PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

fidowag
1st July 2016, 11:23 PM
சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் "
இன்று முதல் (01/07/2016 ) தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

இந்த ஆண்டில் (2016) ,சரவணாவில் இணைந்த 8 வது எம்.ஜி.ஆர். வாரம்.

கடந்த ஆண்டில் , சரவணாவில் (04/09/2015 ) முதல் வெளியாகி ஒரு வாரம் ஓடியது.

http://i63.tinypic.com/ftzcqu.jpg

fidowag
1st July 2016, 11:38 PM
சென்னை மகாலட்சுமியில் ,இன்று (01/07/2016) முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
"நான் ஆணையிட்டால் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

2014ம் ஆண்டு தீபாவளி வெளியீட்டில், மதுரை சென்ட்ரல் சினிமாவில், கருப்பு வெள்ளை படங்களில் , ரூ.1,27,000/- வசூல் செய்து , எந்த நடிகரின்
திரைப்படமும் இதுவரை தகர்க்க முடியாத புரட்சிகரமான சாதனை செய்த காவியம்

http://i67.tinypic.com/11j99xv.jpg

fidowag
1st July 2016, 11:41 PM
http://i63.tinypic.com/2mhafq8.jpg

fidowag
1st July 2016, 11:43 PM
http://i64.tinypic.com/b85n3b.jpg

fidowag
1st July 2016, 11:45 PM
http://i64.tinypic.com/23idt0i.jpg

fidowag
1st July 2016, 11:48 PM
http://i64.tinypic.com/29d9ra0.jpg

fidowag
1st July 2016, 11:51 PM
http://i67.tinypic.com/2m4evkn.jpg

fidowag
1st July 2016, 11:53 PM
http://i63.tinypic.com/2ypanpg.jpg

fidowag
1st July 2016, 11:56 PM
http://i68.tinypic.com/fco8e1.jpg

fidowag
1st July 2016, 11:58 PM
http://i65.tinypic.com/25hpdnt.jpg

fidowag
2nd July 2016, 12:00 AM
http://i64.tinypic.com/330slkk.jpg

fidowag
2nd July 2016, 12:25 PM
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் காலை 11 மணி முதல் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/5o2o5.jpg

fidowag
2nd July 2016, 12:36 PM
இன்று (02/07/2016) இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.
நடித்த "அபிமன்யு " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i67.tinypic.com/2rxjsyq.jpg

fidowag
2nd July 2016, 12:37 PM
இன்று மாலை 4 மணிக்கு மெகா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/v2z4tg.jpg

fidowag
2nd July 2016, 12:39 PM
http://i66.tinypic.com/141tfkx.jpg
http://i66.tinypic.com/mcc0ld.jpg
http://i64.tinypic.com/288w7jr.jpg

fidowag
2nd July 2016, 12:41 PM
http://i63.tinypic.com/15gv66a.jpg
http://i66.tinypic.com/95q4n7.jpg
http://i67.tinypic.com/t6w32x.jpg
http://i67.tinypic.com/27ycy7s.jpg

fidowag
2nd July 2016, 12:48 PM
இன்று (02/07/2016) மாலை 6.30 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர சுவரொட்டிகள்
நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/25kh4de.jpg

fidowag
2nd July 2016, 12:49 PM
http://i68.tinypic.com/2vxglzp.jpg

fidowag
2nd July 2016, 12:51 PM
http://i65.tinypic.com/726m2r.jpg

fidowag
2nd July 2016, 12:52 PM
http://i66.tinypic.com/300wpkh.jpg

fidowag
2nd July 2016, 01:00 PM
தினகரன் -02/7/2016
http://i65.tinypic.com/ad0rhv.jpg

Russellvpd
2nd July 2016, 06:08 PM
மறுபடி மறுபடியும் சீன்டுகிறார்கள். யார் வலுவிக்க வந்து வம்பு வலிக்கிறார்கள் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ளவும். அதுவும் ஒருவர் வேண்டும் என்றே செய்கிறார். மாற்று திரியில் பதிவு எண். 1741 -ல் மறுபடியும் புரட்சித் தலைவர் படத்தை தாக்கி அவர் பதிவு போட்டிருக்கிறார். நம்பளைப் பார்த்து ப்ரச்சனை ஆரம்பிக்கிறோம் என்று சொல்லும் அறிவாளிங்கள் யாரால் ப்ரச்சனை வருது என்பதை புரிந்து கொள்ளவும். அவதாரில் போட்டிருக்கும் கருப்பு கண்ணாடியை கழட்டிவிட்டு பார்க்கவும். நம்மை பொய்யர்கள் என்று சொல்லும் பொய்யர்களும் புரிந்து கொள்ளவும். அந்தப் பக்கம் உள்ள ரவிகரண் சூரீயா மாதிரி நல்லவர்கள் மன்னித்துக் கொள்ளவும்.

மாற்று திரியில் பதிவு எண்.1741க்கு பதில்தான் இந்த பதிவு. இத்தோடு நிறுத்தினால் நல்லது. இல்லாவிட்டால் நாங்களும் பதிலடி கொடுப்போம்.


http://i65.tinypic.com/34i03rt.jpg

Russellvpd
2nd July 2016, 06:44 PM
மக்கள் திலகம் திரி ஆரம்பிக்கபடுதற்கு முன்னாடியே தனிக்காட்டு ராஜாவா இருந்தவர்கள் புரட்சித் தலைவரை தாக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்புறமேட்டும் மக்கள் திலகம் திரிக்கே வந்து மோசமாக எழுதி இருக்கிறார்கள்.

மக்கள் தெய்வம் புரட்சித் தலைவரைப் பற்றி மாற்றுத் திரியில் ஆரம்ப காலத்திலேருந்து வந்திருக்கும் எல்லா தீய பதிவுகளையும் நீக்கிவிட்டால் நாங்களும் அதற்கு பதில் அளித்த அவர்கள் மனது புண்படுத்தியதாக நினக்கும் எல்லா பதிவுங்களையும் நீக்கத் தயார் என்பதை எல்லாருக்கும் சொல்லிக் கொள்கிறோம்.

Russellvpd
2nd July 2016, 07:08 PM
https://youtu.be/DskwkiHj4ZU

Russellvpd
2nd July 2016, 07:10 PM
https://youtu.be/r0ID-0vM-mk

oygateedat
2nd July 2016, 10:23 PM
https://s32.postimg.org/po1fi05tx/IMG_20160702_WA0060.jpg

siqutacelufuw
2nd July 2016, 10:29 PM
http://i64.tinypic.com/wahdl5.jpg

நேற்றைய (01-07-2016) " தமிழ் இந்து " நாளிதழில் வெளியான, நமது மக்கள் திலகத்துடன் நடிகர் சத்தியராஜ் தோன்றும் மேற்கண்ட இந்தஅபூர்வ புகைப்படத்தை தந்து உதவிய சகோதரர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !

fidowag
3rd July 2016, 11:16 AM
நேற்று (02/07/2016) மாலை 6.30 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி பற்றிய அனுமதி சீட்டு -நண்பர்களின்
பார்வைக்கு
http://i68.tinypic.com/11lo179.jpg

fidowag
3rd July 2016, 11:20 AM
http://i65.tinypic.com/bje89i.jpg

இன்று (03/07/2016) இரவு 7 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " திரைப்படம் சன் லைப் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாக உள்ளது .
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
3rd July 2016, 11:22 AM
http://i63.tinypic.com/33cvx55.jpg

fidowag
3rd July 2016, 11:22 AM
http://i63.tinypic.com/10cpxmd.jpg

fidowag
3rd July 2016, 11:24 AM
http://i66.tinypic.com/kd7cao.jpg
http://i64.tinypic.com/i590qt.jpg

fidowag
3rd July 2016, 11:26 AM
http://i65.tinypic.com/2mk4kj.jpg

fidowag
3rd July 2016, 11:26 AM
http://i67.tinypic.com/mljzet.jpg

fidowag
3rd July 2016, 11:28 AM
http://i64.tinypic.com/9bitde.jpg

fidowag
3rd July 2016, 11:29 AM
http://i67.tinypic.com/303a1ld.jpg

fidowag
3rd July 2016, 11:30 AM
http://i63.tinypic.com/w7d1xh.jpg

fidowag
3rd July 2016, 11:31 AM
http://i67.tinypic.com/24bkxvn.jpg

fidowag
3rd July 2016, 11:32 AM
http://i68.tinypic.com/343lpv8.jpg

fidowag
3rd July 2016, 11:33 AM
http://i65.tinypic.com/wi7ml0.jpg

fidowag
3rd July 2016, 11:34 AM
http://i65.tinypic.com/qn5wtz.jpg

fidowag
3rd July 2016, 11:35 AM
http://i67.tinypic.com/ixa881.jpg

fidowag
3rd July 2016, 11:36 AM
http://i64.tinypic.com/xgl9c9.jpg

fidowag
3rd July 2016, 11:38 AM
http://i67.tinypic.com/300gm6t.jpg

fidowag
3rd July 2016, 11:39 AM
http://i66.tinypic.com/15q3sdi.jpg

fidowag
3rd July 2016, 11:39 AM
http://i66.tinypic.com/2cxhukz.jpg

fidowag
3rd July 2016, 11:41 AM
http://i64.tinypic.com/eil7d3.jpg

fidowag
3rd July 2016, 11:42 AM
http://i67.tinypic.com/28tw0n6.jpg

fidowag
3rd July 2016, 11:43 AM
http://i65.tinypic.com/2pt0web.jpg

Richardsof
4th July 2016, 08:53 AM
மக்கள் திலகத்தின் 125 வது திரைப்படம் ''நாளை நமதே '' 4.7.1975
இன்று 42 வது ஆண்டு துவக்கம் .

http://i66.tinypic.com/21abv2t.jpg
ஒரு கதா பாத்திரத்தின் பெயர் சங்கர் வித்தியாசமான ஒப்பனையில் தலைவர் தூள் கிளப்பிஇருப்பார் .

மற்றொரு கதா பாத்திரத்தின் பெயர் விஜய் ,சங்கர் கதா பாத்திரத்தின் நேர் எதிர் .முதலில் சங்கர் கதா பாத்திரம் பற்றி சொல்கிறேன். தலைவர் ஒருவித சோகத்தை முகத்தில் படம் முழுக்க தாங்கி வருவார் அவர் சிரித்து நடித்தது என்றால் இரண்டு காட்சிகள் ஒன்று இறுதி பாடல் காட்சியில் தன் தம்பிகளை பார்த்ததும் மிகுந்த பரவசம் அடைந்து சிரிப்பார் இன்னொரு காட்சி படம் முடியும்போது எல்லோரும் நடந்து வரும்பொழுது தலைவர் மக்களுக்கு டாட்டா காட்டி சிரித்துகொண்டே போகசொல்லுவார் .

அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் தலைவர் கோபால கிருஷ்ணனன் அவர்களை தேடி வரும் பொழுது இன்ஸ்பெக்டர் அவர் ரிலீஸ் ஆகி போய்விட்டார் என்று சொல்லும் காட்சியில் தலைவர் நாற்காலியை தூக்கி அடித்து கோபத்தை வெளி காட்டும் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும் . அதே போல் உணவகத்தில் கண்ணன் வெண்ணிற ஆடை நிர்மலாவினை வம்புக்கு இழுக்கும் காட்சியில் தலைவர் பிஸ்கட் சாப்பிட்டு கொண்டு நாகேஷிடம் பிஸ்கட் எடுத்து கொடுக்கும் காட்சி அதை தொடர்ந்து சண்டை காட்சி படு சூப்பர் .http://i67.tinypic.com/2lbl02h.jpg

நம்பியாருக்காக தலைவர் திருட போகும் காட்சியில் நம்பியார் மகன் வழி எப்படி செல்வது என்று சொல்லும் பொழுது தலைவர் சொல்லுவார் என் வழி தனி வழி என்று இன்று அந்த வசனத்தை மிகுந்த இசை பின்னணியுடன் சொல்கிறார்கள் ஆனால் எங்கள் தலைவர் மிக சாதரணமாக சொல்லிவிட்டு போவார் .

அதே போல் ஓட்டல் வாசலில் தன் தம்பியை அடித்து துரத்தும் பொழுது தலைவர் தன தம்பியின் வாயில் வழியும் ரத்தத்தை லேசாக துடைத்து தன் தலையில் தேய்த்து கொண்டு இந்த நாயிகளிடம் உனக்கு என்ன வேலை என்று சொல்லும்பொழுது திரையரங்கில் விசில் சத்தம கதை பிளக்கும் .



அதே போல் தலைவர் தான் கொள்ளையர்களிடம் கொள்ளையடித்த பணத்தை அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கும் பொழுது நாகேஷ் இப்படி எல்லாத்தையும் கொடுத்துவிட்டால் நாளை உங்கள் தம்பிகளுக்கு சேர்த்து வைக்க வேண்டாமா என்று சொல்லும்பொழுது அந்த அனாதை ஆசிரமத்தில் என் தம்பிகள் இருந்தால் என்று தலைவர் கேள்வி எழுப்புவார் .

லதாவினை தலைவர் கடத்தி செல்லும்பொழுதும் சரி லதாவினை தப்பிக்க செய்யும் பொழுதும் வரும் காட்சியில் தலைவர் கலக்கி இருப்பார் தலைவரின் அந்த சங்கர் கதாபாத்திரதிற்கு வசனங்கள் அவ்வளவாக இருக்காது ஆனால் body language மிக அற்புதமாக இருக்கும்.

இறுதி கட்ட காட்சியில் நம்பியாரிடம் தலைவர் பேசும் வசனங்கள் எக் காலத்திற்கும் பொருத்தமான வசனங்கள் மேலும் நம்பியார் ரயில்வே தண்டவாளத்தில் கால் மாட்டி கொள்ளும்பொழுது தலைவர் அவரை காப்பாற்ற முயற்சி எடுக்கும் காட்சி simply சூப்பர் அதனால் தான் நாங்கள் எல்லோரும் அவரை தெய்வமாக வழிபடுகிறோம் .

நாளை நமதே விஜய் கதாபாத்திரம்

என்ன ஒரு இளமையான கதாபாத்திரம் லதாவுடம் அவர் செய்யும் குறும்புகள் கல்லூரி மாணவனின் குறும்பையும் மிஞ்சும் எல்லா பாடல் காட்சியும் இந்த தலைவருக்கு கொடுக்கபட்டது . அதிலும் நான் ஒரு மேடை பாடகன் பாடல் தலைவரின் நடன காட்சி ரசிகர்களை இன்றும் திரைஅரங்கு மேடை மீது ஆட செய்யும் .

நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன்
நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன்
பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !!

courtesy - thiru yukesh babu

Richardsof
4th July 2016, 09:00 AM
http://i63.tinypic.com/25fsiky.jpghttp://i64.tinypic.com/2lw92e1.jpg

Richardsof
4th July 2016, 09:02 AM
http://i66.tinypic.com/29c6vbq.jpg

Richardsof
4th July 2016, 09:03 AM
http://i65.tinypic.com/2jai2is.jpg

Richardsof
4th July 2016, 09:05 AM
http://i68.tinypic.com/14tt012.jpghttp://i67.tinypic.com/2n9gnsk.jpg

fidowag
5th July 2016, 12:04 AM
தினத்தந்தி -04/07/2016
http://i66.tinypic.com/2dryp9z.jpg

fidowag
5th July 2016, 12:07 AM
கலைமகள் மாத இதழ் - ஜூலை 2016
http://i68.tinypic.com/2ihxyqe.jpg
http://i68.tinypic.com/icijwi.jpg
http://i65.tinypic.com/sfjfir.jpg

fidowag
5th July 2016, 12:09 AM
http://i65.tinypic.com/mhzfdk.jpg
http://i66.tinypic.com/2zxyws0.jpg
http://i64.tinypic.com/21memo2.jpg

Richardsof
5th July 2016, 03:51 PM
makkal thilagam mgr- trend setter in cinema & politics.

1950 முதல் தமிழகத்தின் வெளிவந்த தினசரி இதழ்கள் , வார மாத இதழ்கள்

தினத்தந்தி
தினமணி
நவமணி
சுதேசமித்திரன்
நவசக்தி
மாலைமுரசு
அலைஓசை
தினகரன்
ஹிந்து -ஆங்கில இதழ்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
மெயில்
ஜனசக்தி
தீக்கதிர்

ஆனந்தவிகடன்
குமுதம்
கல்கி
கலைமகள்
குங்குமம்
சாவி
துக்ளக்

போன்ற ஏடுகளில் மக்கள் திலகத்தின் சினிமா மற்றும் அரசியல் பற்றி பலவித மான விமர்சனங்கள் வந்தது . பத்திரிகைகள் ஒரு பட்சமாக எம்ஜிஆர்
படங்களை பற்றியும் அவருடைய அரசியல் பற்றியும் , அவர் சார்ந்திருந்த திமுக பிற்காலத்தில்
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை பற்றியும் எத்தகைய எதிர் மறை கட்டுரைகள் . கேலி சித்திரங்கள் ,எம்ஜிஆர் ரசிகர்களை பற்றி மிக மட்டமாகவும் எழுதியதையும் மறக்க முடியாது

ஆனால் .....

மக்கள் திலகம் எம்ஜிஆர் வலுவான ஆதிக்க வர்க்கத்தையும் , அன்றய காங்கிரஸ் ஆட்சியாளர்களையும் எதிர்த்து மாபெரும் வெற்றிகளை அடைந்தார் . திரை உலகிலும் பல அபூர்வ வெற்றிகளை முறியடித்து 1954ல் மலைக்கள்ளன் படம் மூலம் கிடைத்த திரை உலக வசூல் சக்ரவர்த்தி என்ற பட்டத்தை 1977 வரை தக்க வைத்து கொண்டார் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் எல்லா பத்திரிகைகள் கணிப்பையும் மீறி தன்னுடைய படங்களை மாபெரும் வசூல் படங்களாக மாற்றி தான் திரை உலகில் முடி சூடா மன்னன் என்று
நிரூபித்து காட்டினார் .எம்ஜிஆர் ரசிகர்களை கேவலமாக நினைத்த ஒரு சில மேல்தட்டு மக்கள்
இன்று மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு தன்னுடைய ரசிகர்களை கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி , நகர மன்ற தலைவர் பதவி , சட்ட மன்ற உறுப்பினர் பதவி , நாடாளுமன்ற உறுப்பினர் பதவி , தமிழக அமைச்சர் பதவி , மத்திய அரசில் காபினட் மந்திரி பதவி , நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி என்று வழங்கி அவர்களுடைய திறமைகளை நாட்டிற்கு அடையாளம் காட்டிய பெருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களையே .சாரும் .

மக்கள் திலகம் எம்ஜிஆரை அன்று எதிர்த்த மேற்கண்ட பத்திரிகைகள் இன்று

எம்ஜிஆர் பற்றிய நினைவுகள் , அவருடைய ஆளுமைகள் , சாதனைகள் , மனித நேயம் பற்றி
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் அவரை பெருமை படுத்தி எல்லா ஊடகங்களிலும்
பத்திரிகைகளும் தொடர்ந்து செய்திகள் தினமும் வந்து கொண்டிருப்பது மூலம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்திலும் சரி , இன்றைய நிகழ் காலத்திலும் சரி எல்லோர் மனங்களையும் வென்று இன்றும் வாழ்கிறார் .என்றும் வாழ்வார் . உலக வரலாற்றில் அபூர்வ சாதனை படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . சாதனைகள் படைத்து கொண்டு வருபவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.எதிர் காலத்திலும் சாதனைகள் நிகழ்த்த போகிறவர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

Russellisf
5th July 2016, 04:15 PM
சார் அருமையான பதிவு என்ன செய்வது சிலருக்கு சினிமா எனும் வட்டத்தை தாண்டி வருவதற்கு பெரும் பாடாக இருக்கிறது . இல்லை என்றால் சொல்லுவார்களா படகோட்டி படு தோல்வி படம் என்று ஏன் என்றால் படத்தின் தயாரிப்பாளர்கள் அவர்கள் தானே .

அன்றும் இன்றும் என்றும் ஒரே அகில உலக வசூல் சக்ரவர்த்தி நம் தெய்வம் தான் என்று இந்த உலகத்திற்க்கு தெரியும் .

இப்பொழுதும் அவர்கள் ஆரம்பித்து வைத்தது தான்

உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும்

படகோட்டி மறுவெளீயிட்டு வசூலுக்கு முன்னால் மற்றவர்கள் படத்தின் வசூல் நிற்க முடியுமா

Richardsof
5th July 2016, 06:06 PM
எம்ஜிஆர் 100 | 100 -அவர் புகழுக்கு முடிவேது?
http://i64.tinypic.com/rclx7l.jpg

M.G.R.மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் தொடர்கிறார்!
http://i64.tinypic.com/iz3o75.jpg
பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோ வுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, எம்.ஜி.ஆர். பயன் படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதை யும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. எம்.ஜி.ஆருக் கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.

பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.

இந்திய அமைதிப்படை யின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக் காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னை யில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட் டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப் பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.

எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்க மாக உள்ளனர். திமுக தலைமை யோடும் நீங்கள் நெருக்க மாக இருக்க லாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.

அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதி யாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிட ணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.

முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டு வைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் எவரெஸ்ட் சிகரமாய் உயர்ந்தார் எம்.ஜி.ஆர்.!

மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்று வித்த ஆரம்ப காலத்தில், எம்.ஜி.ஆர். மீது பிரபா கரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங் களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். ‘‘தமிழகம் வந்த சில காலத் துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண் டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!



முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.

‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப் போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.

எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உப சரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப் போது நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!

பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக் கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபா கரன் கூறியிருக் கிறார்.
http://i65.tinypic.com/1ylb4g.jpg
தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!

‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடு வது கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது.

**********

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன் னிட்டு நமது நாளிதழில் வெளியிடப்பட்ட ‘எம்.ஜி.ஆர். 100’ தொடர் கட்டுரைகளும் அவரது படங்களைப் போலவே, இன்றோடு 100 நாட்கள் ஓடியிருக்கின்றன. இந்த அளவுக்கு தொடர் வெற்றிகரமாக வர காரணம் வாசகர்கள்தான்! தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே ஏராளமான வாசகர்களும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் கடிதம், தொலைபேசி, இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவையும் வரவேற்பையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர். ஆர்வத் துடன் தகவல்களையும் நூல்களையும் கொடுத்து பலர் உதவினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி!

தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெறுவதே கடி னம். ஆனால், திரைப்படம், அரசியல் என இரு துறைகளிலும் ஈடு, இணையற்ற வெற்றியைப் பெற்று, அவற்றில் முதலிடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர்.! வெற்றி பெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வது இன்னும் கடினம். கடைசிவரை முதலிடத்திலேயே இருந்ததுதான் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் அதிசயம்!



இப்போதும் அரசியல் கட்சிகள் அவரது பெய ரைச் சொல்லி ஓட்டு கேட்கின்றன. மறுவெளி யீட்டு படங்களைப் பட்டியலிட்டால் எம்.ஜி.ஆரின் படங்கள்தான் அதிக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டு மக்களால் விரும்பிப் பார்க்கப்படு கிறது. 2014-ம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது ஒரு உலக சாதனை!

http://i63.tinypic.com/2s9devn.jpg

திரைப்பட வெற்றி ஒரு சாதனைக் குறியீடு தான். அதைத் தாண்டிய விண்ணைத் தொடும் எம்.ஜி.ஆரின் புகழுக்கு அவரிடம் நிறைந்திருந்த மனிதாபிமானமும் மக்கள் சேவையும்தான் காரணம்! அப்படிப்பட்டவருக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வெளியிட்ட ‘எம்.ஜி.ஆர். 100’ தொடர் கட்டுரைகளை சிறப்பு மரியாதையாகக் கருது கிறோம். இந்தக் கட்டுரைகள் அவரது பல்வேறு சிறப்புகளின் ஒரு துளிதான். தொடர் முடியலாம்; எல்லையற்ற பிரபஞ்சம் போல விரிந்து பரந்திருக்கும் அவரது புகழுக்கு முடிவேது?

http://i65.tinypic.com/10rpyj8.jpg

எம்.ஜி.ஆர். இன்னும் மறையவில்லை; தனது அழியாப் புகழால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அப்படி வாழ்வாங்கு வாழ்பவருக்கு வாழ்த்துப்பா பாடுவதுதானே முறை! அதற்கும் அவரது படப் பாடல்தான் கைகொடுக்கிறது. ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்…’ என்ற அருமையான பாடல். குழந்தையை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலில் வரும் வரிகள், குழந்தை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிறது…

‘நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க!

நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க!

காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீ வாழ்க!

கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க!’

நிறைந்தார்.

Richardsof
5th July 2016, 06:26 PM
http://i65.tinypic.com/2dkbo7r.jpg
http://i68.tinypic.com/2q83m89.jpg
http://i66.tinypic.com/opaff7.jpg

http://i63.tinypic.com/dy3fus.jpg
நன்றி ... நன்றி ...நன்றி ..
http://i64.tinypic.com/2ytzklk.png
எல்லா மதங்கள் , மொழி ,இனங்களில் உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் / ரசிகைகள் சார்பாக இந்து தமிழ் நாளிதழ் நிறுவனத்திற்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் - 100 சிறப்பு கட்டுரை தொடரை 100 நாட்கள் சிறப்பாக வடிவமைத்து மக்கள் திலகத்தின் பெருமைகளை மிக அழகாக எழுதி எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரு ஸ்ரீதர் அவர்களுக்கும் , நிழற் படங்கள் தந்து உதவிய திரு செல்வகுமார் , திரு .ரவிச்சந்திரன், வேலூர் திரு ராமமூர்த்தி திரு ஞானம் அவர்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் தொடர் பதிவை பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களுக்கும் அருமையான கருத்துக்களை அள்ளி தந்த நூற்றுக்கணக்கான வாசகர்களுக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் .

Richardsof
5th July 2016, 06:52 PM
https://youtu.be/i7q6AyacD_o

Richardsof
5th July 2016, 06:55 PM
https://youtu.be/vSzSPG89XhQ

Richardsof
5th July 2016, 07:02 PM
https://youtu.be/dqe7oepD0Vw?list=PLmNTgm2fhByj9vucaebez1r-FzQVFTiWi

Richardsof
5th July 2016, 07:04 PM
https://youtu.be/elyQvJzv33s?list=PLmNTgm2fhByj9vucaebez1r-FzQVFTiWi

Richardsof
5th July 2016, 07:05 PM
https://youtu.be/C-X-PEIuL9o?list=PLmNTgm2fhByj9vucaebez1r-FzQVFTiWi

Richardsof
5th July 2016, 07:06 PM
https://youtu.be/HDT4TCUEjUU?list=PLmNTgm2fhByj9vucaebez1r-FzQVFTiWi

Richardsof
5th July 2016, 07:07 PM
https://youtu.be/ps8Xtp6fbeg?list=PLmNTgm2fhByj9vucaebez1r-FzQVFTiWi

Richardsof
5th July 2016, 07:09 PM
https://youtu.be/cUNGm1FCVdw

Richardsof
5th July 2016, 07:10 PM
https://youtu.be/hf6vlg7ArVY

Richardsof
5th July 2016, 07:11 PM
https://youtu.be/VXOdu_YyEJg

fidowag
5th July 2016, 10:55 PM
அந்தி மழை -ஜூலை 2016
http://i65.tinypic.com/e6r6dk.jpg
http://i65.tinypic.com/2dr80o1.jpg
http://i64.tinypic.com/ibmc1x.jpg
http://i67.tinypic.com/r2sxeh.jpg

http://i66.tinypic.com/b6tu68.jpg

fidowag
5th July 2016, 10:57 PM
http://i65.tinypic.com/o0ue7t.jpg
http://i64.tinypic.com/19sbqg.jpg
http://i63.tinypic.com/nqqyaa.jpg
http://i63.tinypic.com/zybqjq.jpg

fidowag
5th July 2016, 10:58 PM
http://i65.tinypic.com/fcmtxh.jpg
http://i63.tinypic.com/2q3zsra.jpg
http://i63.tinypic.com/23k42li.jpg

fidowag
5th July 2016, 11:00 PM
http://i66.tinypic.com/35hl2d4.jpg
http://i63.tinypic.com/291cebq.jpg
http://i63.tinypic.com/34q1qqh.jpg

fidowag
5th July 2016, 11:05 PM
நாளை (06/07/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த "தாய் சொல்லை தட்டாதே " ஒளிபரப்பாக உள்ளது

http://i64.tinypic.com/1smxcx.jpg

தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

Russellbfv
6th July 2016, 12:49 AM
http://i67.tinypic.com/15zsil2.jpg

Russellisf
6th July 2016, 08:55 AM
ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெறுவதே கடி னம். ஆனால், திரைப்படம், அரசியல் என இரு துறைகளிலும் ஈடு, இணையற்ற வெற்றியைப் பெற்று, அவற்றில் முதலிடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர்.! வெற்றி பெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வது இன்னும் கடினம். கடைசிவரை முதலிடத்திலேயே இருந்ததுதான் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் அதிசயம்!



இப்போதும் அரசியல் கட்சிகள் அவரது பெய ரைச் சொல்லி ஓட்டு கேட்கின்றன. மறுவெளி யீட்டு படங்களைப் பட்டியலிட்டால் எம்.ஜி.ஆரின் படங்கள்தான் அதிக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டு மக்களால் விரும்பிப் பார்க்கப்படு கிறது. 2014-ம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது ஒரு உலக சாதனை!


suma nachunnu irukku sir

Russellisf
6th July 2016, 01:31 PM
THALAIVAR 100 COMMENTS PORTION IN THE HINDU TAMIL DAILY

திரு ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். என்னைப்போல் தற்கால இளைஞர்களுக்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கையை மிக எளிதாக புரியவைத்துள்ளார். ------- யாரையும் மனம் புண்படும்படி வசைபாடாமல் அரசியலில் மிக பெரிய இடத்தை அவரால் பிடிக்க முடிந்தது. வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.

அருமையான தொடர். இப்படி ஒரு மனித தெய்வம் நம் காலத்தில் வாழ்ந்தார் என்பதே நமக்கு பெருமை தான்.

கடைசி தொடர் என்று நினைக்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்குகிறது. இந்து நாளிதழுக்கு நன்றி. இன்னும் பல தகவல்கள் திரட்டி மறுவெளியீடு செய்யலாம்.

MGR என்ற மூன்று எழுத்து, வெறும் ஒரு பெயர் மட்டும் அல்ல. அது ஒரு மாந்திர சொ

மிக்க நன்றி ஹிந்து, என்றுமே எங்கள் மனதில் இருந்து அழியாதது இரண்டு விஷயம் ஒன்று எம் ஜீ ஆர் இன்னொன்று ஹிந்து நாளேடு

அவர் நினைத்திருந்தால் தமிழ்நாடு சொத்து மொத்தம் எடுத்துக்குக்கொண்டு கேரள வில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம் ...என்ன ஒரு மாமனிதர் .....என்னுடைய தந்தைக்கு MGR என்றால் உயிர் அதற்க்கான காரணத்தை இன்று அறிந்து கொண்டேன் ....அவர் மனித வடிவில் ஒரு அற்புத இறை படைப்பு ...நான் MGR பார்த்ததில்லை ...ஆனால் நானும் அவர் ரசிகன் இன்றிலிருந்து ............

மிக்க நன்றி .புத்தகமாக வெளியிடுங்கள் . இடம் பெற்ற அனைத்து படங்களையும் வெளியிடுங்கள்.

இந்த மாமனிதர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பாரேயானால் கண்டிப்பாக தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். இவர் நடித்து வெளிவந்த பல நூறு சமூகம் மற்றும் தத்துவக் கருத்துள்ள திரைப்படப்பாடல்கள் அந்தக்காலத்தில் என் போன்ற பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற பாடலின்படி இன்றும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார். மு.இரத்தினம், கரூர்.

நல்லவன் வாழ்வான் இது அவர் நடித்த படத்தின் தலைப்பு மட்டும் அல்ல , அவருடைய தரிசனம், நல்லவர் M G R என்றும் வாழ்வார் , வறியவர் தம் நெஞ்சத்தில் , முடிவில்லா புகழ் அவருடையது !
2260
about 19 hours ago (6) · (0)
reply (0)
Raana · indian · பாரதி · M · Arasappan · GKanagaraj Up Voted


சரத்

சத்துணவு தந்த சரித்திர நாயகன்

ஏன் இந்த கட்டுரை இன்றோடு நிறுத்த வேண்டும் 17-1-17 வரை நீட்டிக்கலாமே

கடைசி ரெண்டு கட்டுரை படிச்ச உடனே, என் மனசுலயும் MGR இமயமா ஒசந்துட்டார்.

உண்மையிலும் உண்மை பேருண்மை ! மக்கள் திலகம் இன்னும் மறையவில்லை , அவரால் மறையவும் முடியாது . வானும் ,நீரும் காற்றும் இந்த வய்யம் உள்ளவரை அவரின் பெயரும் ,புகழும் நிலைத்து இருக்கும் . எங்கள் தங்கம் M G R நமது இதயத்தில் இன்றும் வாழுகிறார் . அவரின் புகழ் பாடிய இந்த தொடரை வெளியிட்ட எங்கள் இந்துவுக்கும், திரு ஸ்ரீதர் அவர்களுக்கும் , விருப்புடனும் , விரைவுடனும் தங்களின் இதய துடிப்பை தவறாமல் பதிந்து வந்த திரு கனகராஜ் முதலான அநேக உறவுகளுக்கும் , புரியாமலும் , தெரியாமலும் எதிர்மறை கருத்தினை பதிவு செய்த திரு தங்கமணிக்கும் என் இதயம் நிறைந்த நன்றி !
" பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் அல்லவா
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை " ஆமாம் M G R தெய்வத்தின் பிள்ளை ! அவரின் புகழுக்கு என்றும் முடிவே இல்லை !

oygateedat
6th July 2016, 02:32 PM
https://s32.postimg.org/q8u9eakpx/IMG_20160706_141837.jpg (https://postimg.org/image/bcvq6p9b5/)

oygateedat
6th July 2016, 08:10 PM
https://s31.postimg.org/59tr8zoiz/IMG_20160706_141807.jpg (https://postimg.org/image/euddvvduv/)

fidowag
6th July 2016, 08:50 PM
http://i66.tinypic.com/2j6t1d.jpg
http://i65.tinypic.com/2n8zr50.jpg
http://i67.tinypic.com/vshyk1.jpg
http://i67.tinypic.com/311mart.jpg

fidowag
6th July 2016, 08:52 PM
http://i67.tinypic.com/23ivu69.jpg
http://i64.tinypic.com/2cyqs7d.jpg
http://i63.tinypic.com/f1jdz.jpg

fidowag
6th July 2016, 08:57 PM
http://i63.tinypic.com/34e9s9z.jpg
http://i65.tinypic.com/2nu298n.jpg
http://i65.tinypic.com/974t34.jpg
http://i63.tinypic.com/16ntpj.jpg

fidowag
6th July 2016, 08:59 PM
http://i68.tinypic.com/24yb6eg.jpg
http://i68.tinypic.com/15ebfyr.jpg
http://i67.tinypic.com/2exy42w.jpg

fidowag
6th July 2016, 09:01 PM
http://i64.tinypic.com/2r2876u.jpg
http://i68.tinypic.com/ofy3aw.jpg
http://i68.tinypic.com/o798b6.jpg

fidowag
6th July 2016, 09:02 PM
http://i64.tinypic.com/i52bug.jpg

fidowag
6th July 2016, 09:03 PM
http://i63.tinypic.com/291jb14.jpghttp://i67.tinypic.com/14avf2t.jpg

fidowag
6th July 2016, 09:05 PM
http://i66.tinypic.com/2exrjmc.jpghttp://i64.tinypic.com/b5l63l.jpghttp://i66.tinypic.com/eja1k9.jpg

fidowag
6th July 2016, 09:06 PM
http://i64.tinypic.com/2rcac14.jpg

fidowag
6th July 2016, 09:07 PM
http://i65.tinypic.com/iyplz5.jpg

Richardsof
6th July 2016, 09:12 PM
MAKKAL THILAGAM MGR ''BHARATH '' MOVIE ''RIKSHAKKARAN '' TRAILER.

https://youtu.be/DKpdXoRXmi8

THANKS RAVICHANDRAN SIR .

fidowag
6th July 2016, 09:48 PM
http://i63.tinypic.com/2e5uvk5.jpg

fidowag
6th July 2016, 09:49 PM
http://i66.tinypic.com/2evaykk.jpg

fidowag
6th July 2016, 09:50 PM
http://i65.tinypic.com/5xmznt.jpg

fidowag
6th July 2016, 09:51 PM
http://i66.tinypic.com/350j80m.jpg

Russellvpd
6th July 2016, 11:01 PM
http://i63.tinypic.com/70z66s.jpg


மக்கள் எல்லாருக்கும் புனித ரம்ஜான் நல்வாழ்த்துகள்

Russellvpd
6th July 2016, 11:03 PM
https://youtu.be/kwnPQM7MV_Q

Russellvpd
6th July 2016, 11:06 PM
https://youtu.be/9t850q0EI1Y

Russellvpd
6th July 2016, 11:08 PM
https://youtu.be/cXlbchdLI2U

Russellvpd
6th July 2016, 11:10 PM
http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D-100-100-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%A E%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%A F%87%E0%AE%A4%E0%AF%81/article8810535.ece


எம்ஜிஆர் 100 | 100 -அவர் புகழுக்கு முடிவேது?



m.g.r.மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் தொடர்கிறார்!

பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோ வுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, எம்.ஜி.ஆர். பயன் படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதை யும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. எம்.ஜி.ஆருக் கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.

பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.

இந்திய அமைதிப்படை யின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக் காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னை யில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட் டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப் பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.

எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்க மாக உள்ளனர். திமுக தலைமை யோடும் நீங்கள் நெருக்க மாக இருக்க லாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.

அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதி யாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிட ணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.

முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டு வைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் எவரெஸ்ட் சிகரமாய் உயர்ந்தார் எம்.ஜி.ஆர்.!

மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்று வித்த ஆரம்ப காலத்தில், எம்.ஜி.ஆர். மீது பிரபா கரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங் களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். ‘‘தமிழகம் வந்த சில காலத் துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண் டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!



முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.

‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப் போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.

எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உப சரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப் போது நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!

பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக் கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபா கரன் கூறியிருக் கிறார்.

தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!

‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடு வது கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது.

**********

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன் னிட்டு நமது நாளிதழில் வெளியிடப்பட்ட ‘எம்.ஜி.ஆர். 100’ தொடர் கட்டுரைகளும் அவரது படங்களைப் போலவே, இன்றோடு 100 நாட்கள் ஓடியிருக்கின்றன. இந்த அளவுக்கு தொடர் வெற்றிகரமாக வர காரணம் வாசகர்கள்தான்! தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே ஏராளமான வாசகர்களும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் கடிதம், தொலைபேசி, இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவையும் வரவேற்பையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர். ஆர்வத் துடன் தகவல்களையும் நூல்களையும் கொடுத்து பலர் உதவினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி!

தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெறுவதே கடி னம். ஆனால், திரைப்படம், அரசியல் என இரு துறைகளிலும் ஈடு, இணையற்ற வெற்றியைப் பெற்று, அவற்றில் முதலிடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர்.! வெற்றி பெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வது இன்னும் கடினம். கடைசிவரை முதலிடத்திலேயே இருந்ததுதான் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் அதிசயம்!



இப்போதும் அரசியல் கட்சிகள் அவரது பெய ரைச் சொல்லி ஓட்டு கேட்கின்றன. மறுவெளி யீட்டு படங்களைப் பட்டியலிட்டால் எம்.ஜி.ஆரின் படங்கள்தான் அதிக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டு மக்களால் விரும்பிப் பார்க்கப்படு கிறது. 2014-ம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது ஒரு உலக சாதனை!

திரைப்பட வெற்றி ஒரு சாதனைக் குறியீடு தான். அதைத் தாண்டிய விண்ணைத் தொடும் எம்.ஜி.ஆரின் புகழுக்கு அவரிடம் நிறைந்திருந்த மனிதாபிமானமும் மக்கள் சேவையும்தான் காரணம்! அப்படிப்பட்டவருக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வெளியிட்ட ‘எம்.ஜி.ஆர். 100’ தொடர் கட்டுரைகளை சிறப்பு மரியாதையாகக் கருது கிறோம். இந்தக் கட்டுரைகள் அவரது பல்வேறு சிறப்புகளின் ஒரு துளிதான். தொடர் முடியலாம்; எல்லையற்ற பிரபஞ்சம் போல விரிந்து பரந்திருக்கும் அவரது புகழுக்கு முடிவேது?



எம்.ஜி.ஆர். இன்னும் மறையவில்லை; தனது அழியாப் புகழால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அப்படி வாழ்வாங்கு வாழ்பவருக்கு வாழ்த்துப்பா பாடுவதுதானே முறை! அதற்கும் அவரது படப் பாடல்தான் கைகொடுக்கிறது. ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்…’ என்ற அருமையான பாடல். குழந்தையை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலில் வரும் வரிகள், குழந்தை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிறது…

‘நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க!

நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க!

காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீ வாழ்க!

கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க!’


நிறைந்தார்.

Russellvpd
6th July 2016, 11:13 PM
மக்கள் கருத்துகள்



Nedunchezian
ஆதாரபூர்வமான செய்திகள், அதை உறுதிப்படுத்தும் பத்திரிகை கட்டிங்குகள், புகைப்படங்கள், புத்தக மேற்கோள்களுடன் எம்.ஜி.ஆர். 100 என்ற அற்புதமான தொடரை வெளியிட்டு எங்கள் இதயத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்த தி இந்து நாளிதழுக்கும் கட்டுரையாளர் திரு.ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

எம்.ஜி.ஆர். இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற வரிகளைப் படிக்கும்போது கண்கலங்கிவிட்டேன். இன்னும் ஒரு 50 பாகங்களாவது நீட்டித்திருக்கலாம் என்பதைத் தவிர வேறு எந்தக்குறையும் இல்லை. பொறாமை இல்லாமல் எம்.ஜி.ஆரை அணுகினால் அவரது சிறப்புகளை எல்லாரும் உணர்ந்து கொள்ளலாம். விரைவில் புத்தகமாக போடுங்கள்.
இந்து நாளிதழ் வலைத்தள பொறுப்பாளர்கள், கருத்து பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி.
வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ்!
155
about 5 hours ago (2) · (0) reply (0)
Baskar · zeing Up Voted
GG.Kanagaraj
எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகராக வளர்ந்து, மக்கள் திலகமாக மலர்ந்து, புரட்சித்தலைவராக உயர்ந்து, தமிழ் நாட்டை ஆண்டது மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் அன்றும் இன்றும் என்றும் நிறைந்திருப்பவர்! மற்றவர்களால் அது முடியாமல் போனதற்கு காரணம், சிறு வயது முதலே (2 வயதில் தொடங்கியது தமிழ்நாட்டில்) வறுமையில் உழன்று, பிறரின் (தனது தாய் உட்பட) துயரை உணர்ந்து வளர்ந்த சூழல்தான்! தனக்கு கிடைத்தை தான் மட்டும் உண்ணாமல் அடுத்தவருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளலை யார் தான் தொடமுடியும்?! ரசிக்கத்தான் நம்மால் முடியும்!
995
about 5 hours ago (3) · (0) reply (0)
Baskar · nedunchezian · zeing Up Voted
KKathir
என்னை போன்ற இளம் வயதினருக்கு MGR பற்றி பல செய்திகளை தெரிந்து கொள்ள இந்த தொடர் மிகவும் உதவியது ... நன்றி தி ஹிந்து
545
about 6 hours ago (1) · (0) reply (0)
Baskar Up Voted
Aravind Ranganathan
ஏன் இதை புத்தகமாக வெளியிட கூடாது
about 9 hours ago (4) · (0) reply (0)
Baskar · Prabakaran · sakthi · Josh Up Voted
SSivasankar
சினிமாவில் நான் ரஜினி ரசிகன் அரசியலில் நான் காமராஜர் ரசிகன் ஆனாலும் இந்தத்தொடர் என்னை மிகவும் கவர்ந்தது நன்றி, இத்தொடருக்கு பிறகு வள்ளல் தன்மையில் நான் M.G.R ரசிகனாகிவிட்டேன் . பொன்மனச்செல்வருக்கு நான் தலை வணங்குகிறேன்.
190
about 9 hours ago (5) · (0) reply (0)
Baskar · Prabu · sakthi · Reginald · Josh Up Voted
MM.Kumar
சிறு வயது முதல் தீவிர MGR ரசிகரான நான் (முதலில் 6 வயதில் சென்னை சித்ரா தியேட்டரில் பெரிய இடது பெண் 100 வது வெற்றி விழா ) இன்று வரை மாறாமல் அவரின் அருமையான செய்திகளை எனக்கு பிடித்த ஹிந்து பத்திரிகையில் கண்டு படித்ததை என்றும் மறவேன். காலத்தின் இந்த பெட்டகத்தை என்றும் வைத்து கொள்வேன்
855
about 11 hours ago (2) · (0) reply (0)
Prabu · Reginald nedunchezian · indian · zeing · M · Josh Up Voted

GG.Kanagaraj
எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகராக வளர்ந்து, மக்கள் திலகமாக மலர்ந்து, புரட்சித்தலைவராக உயர்ந்து, தமிழ் நாட்டை ஆண்டது மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் அன்றும் இன்றும் என்றும் நிறைந்திருப்பவர்! மற்றவர்களால் அது முடியாமல் போனதற்கு காரணம், சிறு வயது முதலே (2 வயதில் தொடங்கியது தமிழ்நாட்டில்) வறுமையில் உழன்று, பிறரின் (தனது தாய் உட்பட) துயரை உணர்ந்து வளர்ந்த சூழல்தான்! தனக்கு கிடைத்தை தான் மட்டும் உண்ணாமல் அடுத்தவருக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளலை யார் தான் தொடமுடியும்?! ரசிக்கத்தான் நம்மால் முடியும்!
995
about 5 hours ago (2) · (0) reply (0)
Baskar · Reginald Up Voted

பாரதி
திரு ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். என்னைப்போல் தற்கால இளைஞர்களுக்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கையை மிக எளிதாக புரியவைத்துள்ளார். ------- யாரையும் மனம் புண்படும்படி வசைபாடாமல் அரசியலில் மிக பெரிய இடத்தை அவரால் பிடிக்க முடிந்தது. வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
3590
about 15 hours ago (4) · (0) reply (0)
indian · sakthi · Reginald · Josh Up Voted
SGs. Gokarnesan
அருமையான தொடர். இப்படி ஒரு மனித தெய்வம் நம் காலத்தில் வாழ்ந்தார் என்பதே நமக்கு பெருமை தான்.
3900
about 20 hours ago (4) · (0) reply (0)
indian · sakthi · Reginald · Josh Up Voted
AAnand
கடைசி தொடர் என்று நினைக்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்குகிறது. இந்து நாளிதழுக்கு நன்றி. இன்னும் பல தகவல்கள் திரட்டி மறுவெளியீடு செய்யலாம்.
about 22 hours ago (4) · (0) reply (0)
indian · sakthi · Reginald · Josh Up Voted
Aarulkumar1111111
MGR என்ற மூன்று எழுத்து, வெறும் ஒரு பெயர் மட்டும் அல்ல. அது ஒரு மாந்திர சொல். அதை நல்ல மணம் கொண்டவர்கள் மட்டுமே உணர முடியும்.
about 22 hours ago (4) · (0) reply (0)
indian · sakthi · Reginald · Josh Up Voted
GG.Kanagaraj
எம்.ஜி.ஆர் மீது காட்டும் வெறுப்பை விட, மக்கள் திலகத்தின் ரசிகரும் தொண்டருமான நம் மீது கடும் தாக்குதலை நடத்தும் மற்றவர்க்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்! ஏனென்றால், எந்த அளவுக்கு அவர்கள் நம்மை மட்டம் தட்டுகிறார்களோ அந்த அளவுக்கு நமக்கு தெளிவு உண்டாகிறது! எம்.ஜி.ஆர் என்றுமே யாரையும் தரம் தாழ்த்தி பேசியதும் இல்லை ஏசியதும் இல்லை. அதுவே, அவரிடம் நாம் கற்ற பாடமும் ஆகும்!
995
about 23 hours ago (6) · (0) reply (0)
nedunchezian · indian · sakthi · M · Anand · Reginald Up Voted
RRavishankar
மிக்க நன்றி ஹிந்து, என்றுமே எங்கள் மனதில் இருந்து அழியாதது இரண்டு விஷயம் ஒன்று எம் ஜீ ஆர் இன்னொன்று ஹிந்து நாளேடு
230
about 24 hours ago (2) · (0) reply (0)
sakthi · Reginald Up Voted
KPkathirvel pandian
அவர் நினைத்திருந்தால் தமிழ்நாடு சொத்து மொத்தம் எடுத்துக்குக்கொண்டு கேரள வில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம் ...என்ன ஒரு மாமனிதர் .....என்னுடைய தந்தைக்கு MGR என்றால் உயிர் அதற்க்கான காரணத்தை இன்று அறிந்து கொண்டேன் ....அவர் மனித வடிவில் ஒரு அற்புத இறை படைப்பு ...நான் MGR பார்த்ததில்லை ...ஆனால் நானும் அவர் ரசிகன் இன்றிலிருந்து ............
about 24 hours ago (6) · (0) reply (0)
Prabu · indian · sakthi · M · Anand · Reginald Up Voted
CVchennai vasagan
மிக்க நன்றி .புத்தகமாக வெளியிடுங்கள் . இடம் பெற்ற அனைத்து படங்களையும் வெளியிடுங்கள்.
nandri
385
a day ago (7) · (0) reply (0)
Prabu · VISWANAATHAN · Raana · indian · பாரதி · sakthi · Reginald Up Voted
MVM Vinothkumar
மிக்க நன்றி ஹிந்து..
140
a day ago (3) · (0) reply (0)
பாரதி · sakthi · Reginald Up Voted
MM.RATHINAM
இந்த மாமனிதர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பாரேயானால் கண்டிப்பாக தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். இவர் நடித்து வெளிவந்த பல நூறு சமூகம் மற்றும் தத்துவக் கருத்துள்ள திரைப்படப்பாடல்கள் அந்தக்காலத்தில் என் போன்ற பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற பாடலின்படி இன்றும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார். மு.இரத்தினம், கரூர்.
a day ago (7) · (0) reply (0)
Prabu · Raana · indian · sakthi · M · Arasappan · Reginald Up Voted
RReginald
நல்லவன் வாழ்வான் இது அவர் நடித்த படத்தின் தலைப்பு மட்டும் அல்ல , அவருடைய தரிசனம், நல்லவர் M G R என்றும் வாழ்வார் , வறியவர் தம் நெஞ்சத்தில் , முடிவில்லா புகழ் அவருடையது !
2285
a day ago (8) · (0) reply (0)
Prabu · Raana · indian · பாரதி · sakthi · M · Arasappan · GKanagaraj Up Voted
சசரத்
சத்துணவு தந்த சரித்திர நாயகன்
250
a day ago (5) · (0) reply (0)
indian · sakthi · M · Arasappan · Reginald Up Voted
VKVenkatesan Kumaran
Any ideas to publish a book consolidating the complete epic episodes of MGR 100 series?
a day ago (6) · (0) reply (0)
indian · M · Arasappan · Abul · Reginald · Josh Up Voted
VKVenkatesan Kumaran
Any plans to release a book consolidating all epic episodes of MGR 100 ?
a day ago (6) · (0) reply (0)
indian · M · Arasappan · Abul · Reginald · Josh Up Voted
a day ago (6) · (0) reply (0)
Prabu · nedunchezian · indian · sakthi · M · Arasappan Up Voted
கசகணபதி சுப்பையா
எம்.ஜி.ஆர் மாற்றுக் கட்சிக் காரர்களால் (திமுக உட்பட)
அதிகம் நேசிக்கப்பட்டவர்.
இப்போதைய அதிமுக அவரை
விளம்பரப் பொருளாக்கிவிட்டது.
இல்லையென்றால் ராமாபுர
தோட்டத்தை அழிய விட்டிருக்காது.
"வாழ்ந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர்
சொல்ல வேண்டும்"
வாழ்க எங்கள் தங்கத்தின் புகழ்
12005
a day ago (8) · (0) reply (0)
Prabu · indian · sakthi · M · Devarajan · Abul · Reginald · Josh Up Voted
RRamaseshan
a beautiful biography in tranches, well done
3950
a day ago (3) · (0) reply (0)
Abul · Reginald · Josh Up Voted
Load more
Talk of the Town

M.kumar
ஏன் இந்த கட்டுரை இன்றோடு நிறுத்த வேண்டும் 17-1-17 வரை நீட்டிக்கலாமே
855
a day ago (9) · (0) reply (0)
Prabu · indian · sakthi · M · Anand · Arasappan · Rajan · Reginald · Josh Up Voted
Tthiru
கடைசி ரெண்டு கட்டுரை படிச்ச உடனே, என் மனசுலயும் MGR இமயமா ஒசந்துட்டார்.
650
a day ago (8) · (0) reply (0)
Prabu · indian · sakthi · M · Anand · Arasappan · Reginald · Josh Up Voted
SSsivakumar Sivakumar
அவருக்கு நிகர் எவரும் இல்லை.
375
a day ago (7) · (0) reply (0)
indian · sakthi · M · Anand · Arasappan · Reginald · Josh Up Voted
PVponniah vinuraj
தி இந்து .........................................வணக்கம் ..........
205
a day ago (4) · (0) reply (0)
indian · sakthi · Arasappan · Reginald Up Voted
MVM Vinothkumar
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவது இல்லை.. அது தான் என் தலைவர்.. அவர் நல்லதை மட்டுமே திரைப்படங்கள் வாயிலாக சொன்னார்.. எனக்கு அடுத்த தலைமுறைக்கு நான் தைரியமாக இவரை ரோல் model ஆக சொல்வேன்..
140
a day ago (6) · (1) reply (0)
Prabu · indian · Anand · kathirvel · Reginald · GKanagaraj Up Voted

about 24 hours ago (1) · (0) reply (0)
Prabu Up Voted
RRajaram
ஹிந்து தமிழ் பேப்பர் மற்றும் எம்ஜியார் 100 வெற்றி கரமாக முடிந்ததற்கு என்னை போன்ற உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தமான தலைவரின் தொண்டர்களின் சார்பாக கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பகுதி 2 எம்ஜியார் 100 எப்போது ஆரம்பிக்க போகிறீர்கள் என்ற கேள்வியோடு எம்ஜியார் வாழ்க என்று விடை பெறுகிறேன்.
நன்றி. வணக்கம்.
a day ago (6) · (0) reply (0)
Prabu · indian · M · Anand · Arasappan · Reginald Up Voted
RRSR
இந்தத் தொடர் நன்றாகத் தொடங்கியது. எம்.ஜி.ஆர். ஒரு இந்திய தேசபக்தர், காங்கிரஸ் ஆதரவாளர், காமராஜர் எனது தலைவர் என்று வெளிப்படையாக அறிவித்தவர், இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை வரவேற்றவர் , ராஜீவ் காந்தியின் நெருக்கமான நண்பர், மனித நேயபண்பாளர், கர்நாடக இசை முதல், நவீன திரைப்பட இசை நுணுக்கங்கள் அறிந்தவர். என பல நல்ல விஷயங்களை சிலவற்றை சொல்லியும் பலவற்றை சொல்லாமலும், முடிக்கும்போது, நேரத்திற்கு ஒன்று கற்பனையும், உண்மையும் கலந்து பேசும் , எம்ஜிஆர் அவர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ,வைகோ மற்றும் அவரது hobby horse LTTE support ல் முடித்து, ஒரு குடம் பாலில் , ஒரு துளி என்றாலும் கடும் விஷம் சேர்த்து, இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன என்பதை தெரிவித்து , கடும் வெறுப்பு மிஞ்ச விடை பெற வைத்துள்ளார். மன்னிப்பு சற்றும் கிடையாது.
5785
a day ago (2) · (0) reply (1)
Baskar · indian Up Voted
GG.Kanagaraj
தொகுப்பாசிரியர் தன்னால் இயன்ற அளவுக்கு, செய்திகளையும் மற்றும் படங்களையும் திரட்டி, கடவுளுக்கு போடும் ஒரு கதம்ப மாலை போல், மக்கள் திலகத்திற்கு சாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் அவர்களின் பூவுலக வாழ்வில் நிகழ்ந்தவைகளும் அதில் தொடர்புடையவர்கள் பற்றியும் வெளியிட்ட செய்தி தொகுப்பு தான் எம்.ஜி.ஆர் 100 ! இதில் உள்நோக்கம் கற்பிப்பது அறிவுடைமை ஆகாது !
995
a day ago (3) · (1) reply (0)
Prabu · sundar · indian Up Voted
Reginald Down Voted
Sசsugumar சுகுமார்
அறிய புகைப்படங்கள். அறியாத பல செய்திகள். ‘எம்.ஜி.ஆர். 100’ கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசித்து வந்திருக்கிறேன். 100 நாட்கள் ஓடியதே தெரியவில்லை. சிறு வயதிலிருந்தே எம்ஜியார் எனும் நடிகரின் ரசிகராக இருந்த எனக்கு அவரது மனிதாபிமான செயல்களைப் பற்றி அவ்வளவு அறிந்திருக்கவில்லை. அதனை முழுமையாக அறிய செய்தது ‘இந்து தமிழ்’. ஓர் நடிகர், அரசியல்வாதி... எனும் பிம்பத்துக்கும் அப்பால், எம்ஜியார் ஓர் சிறந்த மனிதாபிமானி என்பதை எடுத்துக்காட்டிய இந்து தமிழுக்கு எம்ஜியார் ரசிகன், ‘இந்து தமிழ்’ வாசகன் என்ற முறையில் எனது வணக்கங்கள், வாழ்த்துக்கள். நன்றி.
3110
a day ago (5) · (0) reply (0)
Prabu · indian · Mkumar · Anand · Reginald Up Voted
BBalu
இந்த தொடரில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .
1340
a day ago (3) · (0) reply (0)
indian · Arasappan · Reginald Up Voted
BBalu
பலகோடி நன்றிகள் ....தமிழ் ஹிந்து
1340
a day ago (3) · (0) reply (0)
indian · Arasappan · Reginald Up Voted
BBalu
உண்மை தான் ..தெய்வங்களும் பலரால் வழிபட்டும் சிலரால் தூற்றப்பட்டுக்கொண்டும் இருப்பதால் அந்த தெய்வத்தின் சக்திக்கோ தெய்வீகத்திற்கோ எந்த ஒரு குறையும் நிகழ்ந்து விட போவதில்லை .ஒருவரை குறை சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும் . ஒரு தலைவரைப் பற்றி இந்த தொடர்களில் அனாவசியமாக விமர்சித்திருப்பது மிகவும் வருத்தமான செயலாகும் ... அவர்கள் யார் என்று அவர்களுக்கே தெரியும் .... உண்மையில் துணிவிருந்தால் நேருக்கு நேர் விவாதங்கள் செய்யுங்கள் பார்க்கலாம். ஒரு மாமனிதரை ஒரு மாபெரும் தலைவரை ஈடில்லாத மக்களின் சக்தியை இது போல் விமர்சிப்பது நல்ல விஷயம் அல்ல. மறப்போம் மன்னிப்போம் .இது கூட எங்கள் தலைவரின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று தான். நாங்கள் அதன் வழி நடப்பவர்கள் .வாழ்க புரட்சி தலைவர் நாமம்..உலகம் உள்ளவரை .... திரு. ஸ்ரீதர் ஸ்வாமிநாதன் மற்றும் படத்தொகுப்பு திரு. செல்வகுமார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் .எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் ஒரு வேண்டுகோள் . தொடரை மேலும் நீடிக்கவும்..
1340
a day ago (7) · (0) reply (0)
Baskar · Prabu · indian · Anand · Arasappan · Reginald · arulkumar1111111 Up Voted
VValavan
எம் ஜி ஆர் 1000 எப்பொழுது ஆரம்பிக்க போகிறீர்கள் ....அருமையான தொடர் ....
a day ago (6) · (0) reply (0)
Baskar · indian · Mkumar · Anand · Arasappan · Reginald Up Voted
Rradhakumar
மீண்டும் ஒரு எம் ஜீ ஆர் 100 யை ஆரம்பியுங்கள் . படிக்க படிக்க இப்படி ஒரு மனிதரா என்ற பிரமிப்பு அடங்க வில்லை .
a day ago (5) · (0) reply (0)
Prabu · VISWANAATHAN · indian · Anand · Arasappan Up Voted
Ooorvambu
அவர் கூட வாழ்ந்தவர்களுக்கு அந்த ஒழுக்கம், கண்ணியம் கட்டுப்பாடு,, பெருந்தன்மை ,, இல்லாமல் போனது வேதனை தான்,,
11445
a day ago (2) · (0) reply (0)
indian · Anand Up Voted
Ooorvambu
இன்னும் ஒரு 20 வருடம் அவர் வாழ்ந்து இருக்கலாம்,,,, சில நேரங்களில் இறைவனின் பொறாமை குணம் ,,,
11445
a day ago (2) · (0) reply (0)
Mkumar · Arasappan Up Voted
RReginald
உண்மையிலும் உண்மை பேருண்மை ! மக்கள் திலகம் இன்னும் மறையவில்லை , அவரால் மறையவும் முடியாது . வானும் ,நீரும் காற்றும் இந்த வய்யம் உள்ளவரை அவரின் பெயரும் ,புகழும் நிலைத்து இருக்கும் . எங்கள் தங்கம் M G R நமது இதயத்தில் இன்றும் வாழுகிறார் . அவரின் புகழ் பாடிய இந்த தொடரை வெளியிட்ட எங்கள் இந்துவுக்கும், திரு ஸ்ரீதர் அவர்களுக்கும் , விருப்புடனும் , விரைவுடனும் தங்களின் இதய துடிப்பை தவறாமல் பதிந்து வந்த திரு கனகராஜ் முதலான அநேக உறவுகளுக்கும் , புரியாமலும் , தெரியாமலும் எதிர்மறை கருத்தினை பதிவு செய்த திரு தங்கமணிக்கும் என் இதயம் நிறைந்த நன்றி !
" பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் அல்லவா
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை " ஆமாம் M G R தெய்வத்தின் பிள்ளை ! அவரின் புகழுக்கு என்றும் முடிவே இல்லை !
2285
a day ago (4) · (0) reply (0)
Prabu · indian · Anand · arulkumar1111111 Up Voted
MHM.Abul Hassan
மிக்க நன்றி தமிழ் ஹிந்து
a day ago (3) · (0) reply (0)
indian · Arasappan · Reginald Up Voted
RRaj
மிக சிறந்த தொகுப்பு. தமிழ்நாட்டில் பலரையும் மலரும் நினைவுகளில் ஆழ்த்திய கட்டுரை. தமிழ்நாடு ஒரு தகுதியும் இல்லாத பலரையும் அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தலைவராக கொண்டாடுகிறது. தமிழ்நாட்டின் உண்மையான ஒரே தலைவர் MGR தான். ஒரு குறை, இப்படி ஒரு தீவிரவாதிக்கு உதவியதை சொல்லி முடித்திருக்கத் தேவையில்லை.
730
a day ago (3) · (1) reply (2)
indian · Arasappan · Reginald Up Voted
sathishkumar Down Voted
அசோக்குமார் கொன்றையாண்டி
தீவிரவாதமல்ல அது இன சுய உரிமை போராட்டம் ராஜ், வேறுபாடு புரிந்து கொள்ளுங்கள்,புரியவில்லை என்றாலும் கொச்சை படுத்தாதீர்கள்
a day ago (2) · (0) reply (0)
indian · Reginald Up Voted
GG.Kanagaraj
யார் தீவிரவாதி?! "யார், எப்படி ஆனால் என்ன? தானுண்டு, தன் குடும்பம் மட்டுமே பிழைத்தால் மட்டும் போதும்!" என்று பொதுச்சொத்துக்களை கொள்ளை அடித்து கும்மாளம் போடும் கூட்டத்திலே, தன் இனம் மானத்தோடு வாழ வேண்டும் என்று உறுதி பூண்டு, தங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்த வீரரா தீவிரவாதி? கொள்கை வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம்! ஆனால், உலகத்தின் மிகவும் பழமையான, செழுமையான தமிழ் மொழி பேசும் மக்கள் வீழ்ந்தாலும், என்றும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்கள் என்றும் கூடவே இருந்ததால் தான் நம்மால் முன்னேற முடியவில்லை. ஆனால், வீரர்கள் என்றும் நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்!
995
a day ago (1) · (0) reply (0)
indian Up Voted
GG.Kanagaraj
தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்த தமிழ் மண்ணில் சின்னஞ்சிறு கால்களை ஊன்றி, பெரும் ஆலமரமாகி நின்று, பலரின் துயரங்களை தன் எண்ணத்தாலும் சொல்லாலும் செயல்களாலும் தாயன்போடு களைந்த எம்.ஜி.ஆர் அவர்களை, நல்லவரா, இல்லை கெட்டவரா என ஆராய்ந்து முடிவெடுக்கும் தகுதி, பல பெயர்களால் பெரும்பாலோர் வழிபடும் மற்றும் சிலரால் தூற்றப்படும் கடவுளுக்கே உண்டு. அந்த ஆண்டவனே அவர் மூலம் தமிழின மக்களுக்கு உதவினார் என்பதே உண்மை!
995
a day ago (5) · (0) reply (0)
indian · Mkumar · Arasappan · muthuraj · Reginald Up Voted
GG.Kanagaraj
தமிழ் "ஹிந்து", தொகுப்பாளர் ஸ்ரீதர் சுவாமிநாதன் மற்றும் படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார் அவர்களுக்கும், வலைத்தளத்தினை திறம்பட வழங்கிய வலைதள நிர்வாகிகளுக்கும் எங்களது கருத்துக்களை பதிவேற்றி விளங்க வைத்ததற்கும் நன்றிகள் 100!
995
a day ago (4) · (0) reply (0)
indian · Arasappan · muthuraj · Reginald Up Voted

Russellvpd
6th July 2016, 11:18 PM
http://i68.tinypic.com/11vmhrp.jpg

‘வானமழைத் துளி யாவும் முத்தாக மாறாது! வண்ணமிகு மலர் யாவும் உன்போல சிரிக்காது...!’ ஓவியம் : ஏ.பி. ஸ்ரீதர்

Russellvpd
6th July 2016, 11:24 PM
இந்து பத்திரகைக்கு நன்றி நன்றி நன்றி!!!!


ஸ்ரீதர் சுவாமி நாதன் அவர்களுக்கு


http://i66.tinypic.com/23rs39f.gif http://i66.tinypic.com/23rs39f.gif http://i66.tinypic.com/23rs39f.gif

Russellwzf
6th July 2016, 11:44 PM
45 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பொலிவுடன் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படமான ரிக்ஷாக்காரன் புதிய பொலிவுடன் மீண்டும் வெளியாகிறது.

எம்ஜிஆர் - மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் நடித்த ரிக்ஷாக்காரன் படத்தை சத்யா மூவீஸ் தயாரித்தது. 1971, மே 29-ம் தேதி வெளியான இந்தப் படம் வசூலில் புதிய சாதனை நிகழ்த்தியது.

எம்ஜிஆருக்கு தேசிய விருது

இந்தப் படம்தான் எம்ஜிஆருக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைத்த இந்த படத்தை எம் கிருஷ்ணன் இயக்கியிருந்தார். அழகிய தமிழ் மகள் இவள்..., அங்கே சிரிப்பவர்கள், கொல்லிமலைக் காட்டுக்குள்ளே, கடலோரம் வாங்கிய காற்று, பொன்னழகுப் பெண்மை... என மிக இனிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

பல முறை

இந்தப் படம் பல முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது. பல ஊர்களில் திரும்பத் திரும்ப புதிய பிரிண்டாக வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. எப்போது வெளியிட்டாலும் வசூலைக் குவித்த படம் இது.

டிஜிட்டலில்

இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படத்தை முழுமையாகப் புதுப்பித்து வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளனர். ஏற்கெனவே எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் புதிய வடிவில் வெளியாகி வெள்ளிவிழாக் கண்டது.

ட்ரைலர்

அதே பாணியில் இப்போது ரிக்ஷாக்காரனை வெளியிடும் பணிகள் நடக்கின்றன. விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது

http://i65.tinypic.com/2ah9p8x.jpg

http://i66.tinypic.com/122dlsl.jpg

http://i64.tinypic.com/29fs3z7.jpg

Courtesy : http://mlife.mtsindia.in/nd/?pid=1660746&aid=36&pos=1&wsf_ref=பொழுது போக்கு&pag=HPAGES&anam=Oneindia&pi=8&rgn=tn

Russelldvt
7th July 2016, 07:30 AM
இனிய ரமலான் வாழ்த்துக்கள்..

http://i68.tinypic.com/346p0rk.jpg

siqutacelufuw
7th July 2016, 12:31 PM
http://i68.tinypic.com/288a6w9.jpg

siqutacelufuw
7th July 2016, 12:41 PM
http://i64.tinypic.com/2rcac14.jpg

1974ல், நம் தலைவர் கண்ட இயக்கம் அ.தி.மு.க.வின் முதல் ஆட்சி புதுவையில் அமைந்தது. அ.தி.மு.க.வின் முதல் முதல்வர் யார் என்றால் திரு. ராமசாமி தான். அந்த பெருமையை தான் அடையாமல், மற்றவருக்கு அளித்த மாபெரும் தலைவர் தான் நம்
புரட்சித்தலைவர். பட்டியலில் இது சேர்க்கப்பட வேண்டிய ஒன்று !

oygateedat
7th July 2016, 01:48 PM
https://s31.postimg.org/xnp1ho1qz/IMG_20160707_134440.jpg (https://postimg.org/image/lltnnisif/)

oygateedat
7th July 2016, 08:10 PM
இனிய ரமலான்
நல்வாழ்த்துக்கள்

orodizli
7th July 2016, 10:28 PM
மக்கள்திலகம் - திரையுலக சக்கரவர்த்தி வழங்கும் கற்பக விருட்சம் - "ரிக்க்ஷாக்காரன் " புதிய பரிமாணத்தில் 2k தரத்தில் டிஜிட்டல் முறையில் விரைவில் வெளியாக இருப்பது நம் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியான தருணமாக அமையும் ... இக்காவியம் பிரம்மாண்ட வெற்றி காண ஒன்று சேர்ந்து களப்பணி காண்போம்...

orodizli
7th July 2016, 10:39 PM
வசூல் சக்கரவர்த்தி மக்கள்திலகம் வழங்கும் காவியங்களில் டிஜிட்டல் முறையில் வரவிருக்கும் தகவல் பட்டியல்... ரகசிய போலீஸ் 115, நாடோடி, அரசகட்டளை, அன்பே வா, நேற்று இன்று நாளை, மாட்டுக்கார வேலன், எங்க வீட்டு பிள்ளை, நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி--- விபரங்கள் சரியா தோழர்களே...

idahihal
8th July 2016, 01:17 AM
எம்.ஜி.ஆர் 100 தொடரை வெளியிட்டதற்காக தி இந்து –வுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்து 30 ஆண்டுகள் ஆகியும் மக்களிடையே எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அப்படியே இருந்து வருகிறது என்றாலும் ஊடகங்களில் அவருக்கு உரிய அங்கீகாரம் முழுமையாகக் கிடைக்காத நிலையே இது வரை இருந்து வந்தது. அரசியல் தலைவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது காமராஜருக்குப் பிறகு ஒரு சிறந்த தலைவர் தமிழ்நாட்டில் இருக்கவில்லை என்றும் காமராஜர் ஆட்சிக்குப் பின் ஒரு நல்லாட்சி தமிழ்நாட்டில்அமையவில்லை என்றும் எழுதுவதும் பேசுவதும் வழக்கமாகிவிட்டது.
காமராஜர் ஆட்சி நல்லாட்சி என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் எந்தக் காலக்கட்டத்தில் அத்தகைய நல்லாட்சியைத் தர முடிந்தது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குப்பாடுகள் அதன்பின்னும் சிறிது காலம் நீடித்தன. கடமை உணர்வு மிக்க அதிகாரிகள் , கண்ணியத்தைப் போற்றிய மக்கள், கட்டுப்பாடு நிறைந்த கட்சிகள் இருந்த காலத்தில் காமராஜரின் நல்லாட்சி நடைபெற்றது. இந்தப் பண்புகள் குன்றி இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி அமைந்தது. அந்தச் சூழ்நிலையைத் திறம்படக் கையாண்டு நல்லாட்சி நடத்தினார் எம்.ஜி.ஆர். இந்த உண்மையை உணராமலோ, உணர விரும்பாமலோ, ஊடகங்கள் எம்.ஜி.ஆரைக் குறைத்தே மதிப்பிட்டு வந்தன. இந்த நிலையில் அவரது பல்வேறு சிறப்புகளையும் பெருமைகளையும் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்த ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கும் வெளியிட்ட திஇந்துவுக்கும் நன்றி
தொடர் குறைந்த பட்சம் இன்னமும் 50 அத்தியாயங்களாவது வந்திருக்கலாம் . நிறைவடைந்து விட்டது. எனினும் அவ்வப்போது எம்.ஜி.ஆர் பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தொடரை புத்தகமாக வெளியிட வேண்டுகிறேன். புத்தகமாக வெளியிடும் போது இன்னமும் விரிவாக பல செய்திகளை தொகுத்து வெளியிட்டால் மிகவும் நலம் பயக்கும். நன்றி.

siqutacelufuw
8th July 2016, 10:25 AM
வசூல் சக்கரவர்த்தி மக்கள்திலகம் வழங்கும் காவியங்களில் டிஜிட்டல் முறையில் வரவிருக்கும் தகவல் பட்டியல்... ரகசிய போலீஸ் 115, நாடோடி, அரசகட்டளை, அன்பே வா, நேற்று இன்று நாளை, மாட்டுக்கார வேலன், எங்க வீட்டு பிள்ளை, நினைத்ததை முடிப்பவன், இதயக்கனி--- விபரங்கள் சரியா தோழர்களே...

" நினைத்ததை முடிப்பவன் " காவியம் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் இல்லை.

இதர காவியங்கள் பற்றிய தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்தாலும், உறுதியாக சொல்ல முடிய வில்லை.

" அரச கட்டளை " காவியம், நல்ல பிரிண்ட் கிடைத்த பின்பு டிஜிட்டலில் தயாராகும் என்று கேள்விப்பட்டேன்.

பட்டியலில், முற்றிலும் வித்தியாசமாக, பிரம்மாண்டமான தொழில் நுட்ப முறையில் தயாராகி வரும் " உலகம் சுற்றும் வாலிபன் " மற்றும் வண்ணத்தில் மின்னவிருக்கும் "நாடோடி மன்னன் " காவியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

Richardsof
8th July 2016, 11:48 AM
http://i66.tinypic.com/1zod8xz.jpg
9.7.1965
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் ''
http://i68.tinypic.com/x1enmf.jpg

தென்னிந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வெளிவந்த கடல் கொள்ளை சம்பவம் கொண்ட பிரமாண்ட வண்ணப்படம் .
மக்கள் திலகத்தின் படங்களிலே அதிக முறை மறு வெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களால் அதிக முறை பார்க்கப்பட்ட வெற்றி காவியம் .

மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு
அட்டகாசமான சண்டை காட்சிகள்
இனிமையான பாடல்கள் -மெல்லிசை மன்னர்களின் பிரமாதமான பின்னணி இசை .
மக்கள் திலகத்தின் கட்டழகு -புதுமையான உடை அலங்காரம்
எழில் கொஞ்சும் கார்வார் -கோவா கடற்கரை படப்பிடிப்பு

விறுவிறுப்பான காட்சிகள்
அருமையான வசனங்கள்
பிரமாண்ட படைப்பு
பந்துலுவின் இயக்கம்
பத்மினி நிறுவனத்தின் என்றென்றும் அமுத சுரபி
1965ல் எங்க வீட்டு பிள்ளை சரித்திர சாதனை படைத்த பின் வந்த அடுத்த வெற்றி படைப்பு ''ஆயிரத்தில் ஒருவன் ''

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்த நேரத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவனின் ஓட்டம் பற்றி கேட்கவே வேண்டாம் .திரையிடாத அரங்கமே இல்லை என்ற அளவிற்கு 51 ஆண்டுகள் ஓய்வில்லாமல் மணிமாறன் மக்களை மகிழ்வித்தார் .

மக்கள் திலகம் தன்னுடைய நடிப்பை மிகவும் சிறப்பாக
காட்சிக்கு காட்சி பலவித பரிமாணங்களில் பிரகாசமாக நடித்து காண்போர் உள்ளங்களை கொள்ளை அடித்திருப்பார் .
எந்த கோணத்தில் பார்த்தாலும் எத்தனை கோணத்தில் பார்த்தாலும் நம் மக்கள் திலகம் இந்த படத்தில் அத்தனை கோணத்திலும் ஜொலித்திருப்பார்

படம் வெளியான நேரத்தில் அத்தனை பத்திரிகைகளும் -திரை உலக பிரமுகர்களும் - விநியோகஸ்தர்களும் - ரசிகர்களும் - பொது மக்களும் - திரை அரங்கு உரிமையாளர்களும் என்று எல்லா தரப்பினரும் மனமகிழ்வுடன் படத்தை பார்த்து மீண்டும் மீண்டும் படத்தை பல முறை பார்த்து ஒரு சரித்திர நிகழ்வினை நடத்தி காட்டினார்கள் .

எம்ஜிஆர் படங்களில் மிகவும் பொழுது போக்கு படமாக கருத பட்ட படம் .

படத்தின் தலைப்பிற்கு தக்கவாறு 'ஆயிரத்தில் ஒருவன் ''

என்று வாழ்ந்த ஒரு மாபெரும் உலக பேரழகன் எங்கள் எம்ஜியார் இன்று உலகமெங்கும் உள்ள பல கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்கிறார் என்றால் அந்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு

.

Richardsof
8th July 2016, 02:15 PM
8.7.1977

http://i68.tinypic.com/xc6rdt.jpg

oygateedat
8th July 2016, 02:20 PM
https://s31.postimg.org/ayhlr0l6j/IMG_20160708_141453.jpg (https://postimg.org/image/9w7f8h2d3/)
Courtesy - Mr.kalaimani - Facebook

fidowag
8th July 2016, 09:54 PM
இன்று முதல் (08/07/2016) சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஏன் பிறந்தேன் " திரைப்படம், தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது .

http://i66.tinypic.com/6nyvcg.jpg
தகவல் உதவி : நண்பர் திரு. நசீர் அகமது

fidowag
8th July 2016, 09:57 PM
http://i63.tinypic.com/23w9vlc.jpg

fidowag
8th July 2016, 09:59 PM
http://i64.tinypic.com/2429y85.jpg

fidowag
8th July 2016, 10:02 PM
இன்று (08/07/2016) முதல் சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"நவரத்தினம் " திரைப்படம் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

இந்த ஆண்டில் (2016) சரவணாவில் இணைந்த 9 வது எம்.ஜி.ஆர். வாரம்.
http://i65.tinypic.com/2d14x8h.jpg

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்.

fidowag
8th July 2016, 10:27 PM
தமிழ் இந்து தினசரியில் செவ்வாய் கிழமை முதல் சனிக்கிழமை வரை மக்கள் தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 நாட்கள் , புரட்சி தலைவரின்
அருமைகள், பெருமைகள், புகைப்படங்கள், அரிய பல தகவல்கள்/ சிறப்பு செய்திகள் போன்றவற்றை இப்பூவுலகில் அனைவரும் அறிந்தும், மற்றும் தெரிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டதற்கு, மதுரை மாநகர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் திரு. எஸ். குமார், திரு.தமிழ் நேசன் ,திரு. மாரியப்பன் , திரு. பாலு ஆகியோர் இணைந்து தமிழ் இந்து
மதுரை அலுவலகத்தில் , பொறுப்பு ஆசிரியர் அவர்களுக்கு மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது .

அதன் புகைப்படம் , நமது திரியில் பதிவிட அனுப்பிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.

http://i63.tinypic.com/iwrmmd.jpg


விரைவில் தமிழ் இந்து தினசரியில் இந்த புகைப்படம் பிரசுரம் ஆகும் என்றும்
நண்பர் திரு. எஸ். குமார் தகவல் அளித்தார்.

fidowag
8th July 2016, 10:33 PM
06/07/2016 அன்று காலை 11 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"என் கடமை " திரைப்படம் , சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/qntvk2.jpg

fidowag
8th July 2016, 10:35 PM
07/07/2016 அன்று காலை 11 மணிக்கு மக்கள் திலகம் /புரட்சி நடிகர் நடிப்பில்
பட்டொளி வீசிய "எங்க வீட்டு பிள்ளை " சன் லைப் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகியது .

http://i65.tinypic.com/2h53abk.jpg

fidowag
8th July 2016, 10:36 PM
நாளை (09/07/2016) இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் , புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "நினைத்ததை முடிப்பவன் "
திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
http://i66.tinypic.com/1z18svp.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
8th July 2016, 11:00 PM
http://i68.tinypic.com/2cieiw2.jpg




மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் ,புரட்சி நடிகர் /மக்கள் திலகம்/பொன்மனச்செம்மல் /நடிக பேரரசர் /நடிக மன்னன் /ஏழை பங்காளன் /பாரத் /பாரத ரத்னா /நிருத்தியச்சக்கரவர்தி /வசூல் சக்கரவர்த்தி /கொடை வள்ளல் /திரை எழில் வேந்தன் /3 முறை தொடர்ந்து முதல்வரான முப்பிறவி கண்ட தனிப்பிறவி /5 முறை சட்ட மன்ற உறுப்பினர் போன்ற எண்ணற்ற பட்டங்கள் /பதவிகள் கண்டு மக்களை /ரசிகர்களை /பக்தர்களை /தொண்டர்களை மகிழ்வித்த மகோன்னத தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ், பெருமைகள், சிறப்புகள் ,புகைப்படங்கள் , அரிய பல தகவல்கள் /செய்திகள் ஆகியவற்றை 100 நாட்கள் (நூற்றாண்டு விழா காலத்தில் ) பதிவிட்ட தமிழ் இந்து தினசரி ஆசிரியர் அவர்களுக்கும், திரு. ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்களுக்கும் கோடானு கோடி ரசிகர்கள்/பக்தர்கள் மற்றும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு சார்பாகவும் நன்றிகள் /பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள்.


சுமார் 365நாட்கள் பதிவிட வேண்டிய செய்திகள் / புகைப்படங்கள் போன்றவற்றை வெறும் 100 நாட்கள் மட்டுமே பதிவிட்டு தொடரை முடித்தது, என் போன்ற எண்ணற்ற ரசிகர்கள் / பக்தர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது .


புரட்சி தலைவரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் , மீண்டும் தொடரை ஆரம்பித்து , நூற்றாண்டு விழா முடியும் வரையில் பதிவுகள்
தொடரும் என்று பரிபூரணமாக நம்புகிறோம் . இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் தகுந்த ஆலோசனைகள் செய்து நல்ல , தீர்க்கமான முடிவு எடுத்து
செயல்படுவார் என்றும் எதிர் பார்க்கிறோம் .

ஆர். லோகநாதன் ,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

Richardsof
9th July 2016, 09:34 AM
GANGAI AMARAN ABOUT MAKKAL THILAGAM MGR

எம்.ஜி.ஆர் உங்களை மருமகன் என்று அழைப்பாராமே?

ஆமாம். என்னை அவர் 'மருமகன்' என்றே அழைப்பார். அவரது படங்களில் இடம் பெற்ற பாடல்களில், அவர் சொல்லாத கருத்துக்களே இல்லை. அவருக்கு இசை அறிவு அதிகம்.

மனிதாபிமானம் அதிகமுள்ளவர். அவர் வீட்டிற்கு சென்றால், முதலில் சாப்பிடத்தான் கூறுவார். காலையில் இட்லி, அயிரை மீன் குழம்பு இருக்கும். 'மதியம் தயிர் சாதத்துடன் கீரையை பிசைந்து சாப்பிடுங்கள். சுவை அதிகம்' என அருகில் இருந்து கவனிப்பார்.

courtesy- dinamalar

Richardsof
9th July 2016, 09:58 AM
CHENNAI - MAYOR .... GREAT.

http://i68.tinypic.com/316lzyo.jpg

Russelldvt
9th July 2016, 06:05 PM
இன்னும் கொஞ்சநேரத்தில் 7.30 மணிக்கு தலைவரை முரசு டிவியில் பார்க்க ரெடி ஆகிவிட்டேன்..நீங்க..

http://i66.tinypic.com/2mxxy0.jpg

http://i67.tinypic.com/23u60oy.jpg

oygateedat
9th July 2016, 06:32 PM
இன்று பிறந்த நாள் காணும் பாசத்திற்குரிய பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.

oygateedat
9th July 2016, 10:49 PM
https://s31.postimg.org/93wy4eqnf/IMG_20160709_WA0038.jpg (https://postimg.org/image/57jm8f5nr/)

தனது தனித்துவம் மிக்க கதை, வசனம், இயக்கத்தால் தமிழ்த் திரையுலகில் புதுமையை ஏற்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், ஏராளமான படங்களை இயக்கியிருந்தாலும் அவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கியதில்லை. ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பால் அவர் படத்தின் மூலம்தான் பாலசந்தர் திரை யுலகில் நுழைந்தார் என்பது பலருக்குத் தெரியாத செய்தி.

அக்கவுன்டன்ட் ஜெனரல் அலு வலகத்தில் வேலை பார்த்து வந்த பாலசந்தர், நாடகத்தில் ஆர்வம் மிகுந்த வர். திரையுலகுக்கு வருவதற்கு முன்பே அவரது மேஜர் சந்திரகாந்த், மெழுகுவர்த்தி நாடகங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. ஒருமுறை அவரது மெழுகுவர்த்தி நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அப்போது, பாலசந்தரை பாராட்டிப் பேசிய எம்.ஜி.ஆர்., ‘இவரைப்போல திறமையான இளைஞர்கள் திரைத்துறைக்கு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்புக்கு பலன் கிடைத்தது. 1964-ம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்த ‘தெய்வத்தாய்’ படத்தின் மூலம்தான் வசனகர்த்தாவாக திரையுலகுக்கு அறிமுகமானார் பாலசந்தர்.

ஆங்கிலப்புலமை மிக்க பாலசந்தர், அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு எழுதிய வசனங்களில் ஆங்கில தாக்கம் அதிகம் இருந்தது. அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ‘படம் பார்க்கும் சாதாரண மக்களுக்கும் வசனங்கள் சென்று சேரவேண்டும். எனவே, வசனத்தை தமிழில் எளிமையாக எழுத வேண்டும்’ என பாலசந்தருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று என் வசனங்களில் ஜனரஞ்சகம் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன் என்று பலமுறை கூறியிருக்கிறார் .

## தமிழ்த் திரையிலகில் எண்ணற்ற பல்வேறு
சாதனைகள் புரிந்த சரித்திர நாயகன் , ' இயக்குனர்
சிகரம் ' கே பாலசந்தர் பிறந்தநாள் இன்று !

WhatsApp message.

RAGHAVENDRA
9th July 2016, 11:40 PM
Many more happy returns of the day Selvakumar. May God Bless You with Health, Cheer and Prosperity

Russellwzf
9th July 2016, 11:41 PM
Happy Birthday Professor. Selvakumar sir.

http://i66.tinypic.com/x0uvy1.jpg

Russellwzf
9th July 2016, 11:42 PM
http://i67.tinypic.com/2cp2lw9.jpg

siqutacelufuw
10th July 2016, 05:36 PM
I TAKE THIS OPPORTUNITY OF THANKING Mr. TIRUPUR RAVICHANDRAN, Mr. RAGHAVENDRA, Mr. SATHYA (wished in a nice manner) WHO WISHED AND GREETED ME IN THIS THREAD AND OTHER HUBBERS OF THE THREAD (including Mr. Vinodh) WHO CONVEYED THEIR WISHES OVER PHONE, ....... ON THE OCCASION OF MY ATTAINING THE AGE OF 61 YEARS AND THUS BECOMING SENIOR CITIZEN (officially). I ALSO WOULD LIKE TO THANK THE OTHER MGR FANS & DEVOTEES WHO WISHED ME OVER WHATS APP, FACEBOOK and IN PERSON, at this point of time, through our MAKKAL THILAGAM THREAD.

http://i68.tinypic.com/wjud11.jpg

ALL GOOD THINGS HAPPEN IN MY LIFE ARE WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R. ONLY.

siqutacelufuw
10th July 2016, 05:38 PM
http://i66.tinypic.com/2enukj8.jpg

Richardsof
10th July 2016, 05:54 PM
இன்று இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களின் பிறந்த நாள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக அவருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

oygateedat
10th July 2016, 06:06 PM
மக்கள் திலகத்தின் பக்தர்

திரு ஜெய்சங்கர்

இன்று போல் என்றும் வாழ்க

பல்லாண்டு வாழ்க

என வாழ்த்தும்

எஸ் ரவிச்சந்திரன்

siqutacelufuw
10th July 2016, 06:08 PM
இன்று இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களின் பிறந்த நாள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக அவருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

LET ME ALSO JOIN WITH YOU (Vinodh Sir) IN WISHING Mr. SALEM JAI SHANKAR, WITH THE BLESSINGS OF OUR BELOVED GOD M.G.R., ON THE HAPPY OCCASION OF HIS BIRTH DAY, BEING TODAY.

http://i63.tinypic.com/242cx7l.jpg

Richardsof
10th July 2016, 06:12 PM
மக்கள் திலகத்தின் மூன்று படங்கள் டிஜிட்டல் வடிவில் உருவேற்றப்பட்டு தணிக்கைக்கு செல்ல உள்ளது . விரைவில் படம் வெளியாகும் தகவல் எதிர்பார்க்கலாம்
.
1. உலகம் சுற்றும் வாலிபன்

2. ரகசிய போலீஸ் 115

3. ரிக்ஷக்காரன்

Richardsof
10th July 2016, 06:33 PM
மக்கள் திலகத்தின் ''நேற்று இன்று நாளை''

12.7.1974.....

நாளை 42 வது ஆண்டு நிறைவு


மக்கள் திலகத்தின் '' பட்டிக்காட்டு பொன்னையா '' 1973

படத்திற்கு பின் 10 மாத இடைவெளியில் பரபரப்பான சூழ்நிலையில் வந்த வெற்றி படம் 'நேற்று இன்று நாளை''.

மக்கள் திலகம் ,புரட்சி தலைவராக அதிமுக தலைவராக
இரவும் பகலும் படபிடிப்பிலும் ,தொடர் அரசியல் கூட்டங்களில்
கலந்தகொண்டு ,பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் இந்த படத்தை நடித்து முடித்து வெளிட்டார் .

அன்றைய ஆளும் கட்சியின் நேர்முக - மறைமுக மிரட்டல்கள் .
திரைஅரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் - எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் எல்லோருக்கும் சவால்கள் .
குண்டர்கள் துணையுடன் போஸ்டர் -கிழிப்பு மற்றும் சென்னை
சயானி அரங்கின் திரை சீலைக்கு நெருப்பு வைத்த கொடுமை .

எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் திலகத்தின் 'நேற்று இன்று நாளை''. படம் மக்களின் ஆதரவுடனும் , மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கட்டுக்கோப்பான துணையுடனும்
தமிழ் நாடெங்கும் 12.7.1974 அன்று திரையிடப்பட்டு பிரமாண்ட
வெற்றி பெற்றது

சென்னை -பிளாசா -மகாராணி இரண்டு அரங்கிலும் தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து சாதனை . மதுரையிலும்
100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .

சென்னை -பிளாசா -மகாராணி

மதுரை - சிந்தாமணி

நெல்லை - பார்வதி

3 நகரங்களில் 4 அரங்கில் 100 நாட்கள் மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .பல இடங்களில் 12 வாரங்களும் .50 நாட்களும் கடந்து வெற்றி பெற்றது .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்த
மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை''.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காரசாரமான் அரசியல்

நெடி வசனங்கள் - முத்தான பாடல்கள் - அருமையான சண்டை காட்சிகள் என்று விருந்து தந்த படம் .

40 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கும் படம் .

பாடும்போது நான் தென்றல் காற்று - மக்கள் திலகம் அறிமுக பாடலில் அவரது இளமை தோற்றமும் ,உடை அலங்காரமும் , ஸ்டைலும் கண்ணை பறிக்கும் .

நான் படித்தேன் காஞ்சியிலே - அன்றைய அரசியல் வெற்றி பிரதிபலிக்கும் பாடல் .

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - காஷ்மீரில் படமாக்கப்பட்ட புதுமையான பாடல் .

ரோமியோ -ஜூலியெட் பாடலில் மக்கள் திலத்தின் நடனமும்
தோற்றமும் சூப்பர் .

நெருங்கி நெருங்கி பழகும்போது - பாடலில் மக்கள் திலகத்தின்
ரம்மியமான நடிப்பும் நடனமும் அருமை .

அங்கே வருவது யாரோ - வேகமான பாடலில் மக்கள் திலகத்தின் டான்ஸ் -உடை - சுறுசுறுப்பு காட்சிகள் காண்போரை மயக்கும் பாடல் .


நீக்ரோ வேடத்தில் மக்கள் திலகத்தின் இறுதி கட்ட சண்டையில்
அவரது நடிப்பு ஜொலிக்கும் .

மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை -ரசிகர்களுக்கும் மக்களுக்கும் விருந்து படைத்த காவியம் .

.

Richardsof
10th July 2016, 06:56 PM
MAKKAL THILAGAM MGR - SUPER SCENES

https://youtu.be/HiD1r2wqzJc

Richardsof
10th July 2016, 07:00 PM
https://youtu.be/jJ_fZnv0Fvo

Richardsof
10th July 2016, 07:01 PM
https://youtu.be/VUQhPtxhv4g

idahihal
10th July 2016, 07:13 PM
[SIZE=4]அன்பு சகோதரர் , பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் திரு.வினோத், திருப்பூர்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்./size]

idahihal
10th July 2016, 07:16 PM
https://s31.postimg.org/ayhlr0l6j/IMG_20160708_141453.jpg (https://postimg.org/image/9w7f8h2d3/)
Courtesy - Mr.kalaimani - Facebook

very rare still thank you very much sir

fidowag
10th July 2016, 07:45 PM
இன்று (10/07/2016) பிற்பகல் 2 மணிக்கு பாலிமர் டிவி , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"இன்று போல் என்றும் வாழ்க " திரைப்படத்தை ஒளிபரப்பியது
.http://i66.tinypic.com/xp9csl.jpg

fidowag
10th July 2016, 07:50 PM
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் (இரவு 7 மணி முதல் ) மக்கள் தலைவர்
எம்.ஜி.ஆர். "மன்னாதி மன்னன் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது.

கவிஞர் கண்ணதாசன் கதை வசனத்தில் 1960ல் தீபாவளி வெளியீடாக வெளிவந்து
வெற்றிகண்ட காவியம் .-சன் லைப் வால் போஸ்டர் செய்திகள் -

http://i68.tinypic.com/29b1ysk.jpg

fidowag
10th July 2016, 08:00 PM
இன்று பிறந்த நாள் காணும் நண்பர் திரு. ஜெய் சங்கர் அவர்கள் எல்லா வளமும் ,
நலமும் பெற்று, இன்று போல் என்றும் வாழ்க.
http://i68.tinypic.com/wj6kig.jpg



-ஆர். லோகநாதன்
இறைவன் எம் .ஜி.ஆர். பக்தர்கள் குழு .

Russellwzf
10th July 2016, 08:10 PM
Wish you many more happy returns of the day Mr. Jaisankar sir.

http://i64.tinypic.com/2sdc5.jpg

Regards,
Sathya

Russellwzf
10th July 2016, 08:58 PM
http://i68.tinypic.com/33zbg4y.jpg

Richardsof
11th July 2016, 03:07 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/MGR_tiruvarurthangarasu003-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/MGR_tiruvarurthangarasu003-1.jpg.html)

இன்று நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் பிறந்த நாள் - 11.7.2016

திராவிட இயக்கத்தில் அண்ணாவின் அன்பு தளபதியாக , நாவன்மை பேச்சாளராக , மக்கள் திலகத்தின் அன்பிற்கு உரியவராக பல் வேறு பதவிகள் வகித்து பெருமைகளை சேர்த்தவர் .

Richardsof
11th July 2016, 03:11 PM
என்னுடைய அனுபம் - நேற்று இன்று நாளை - முதல் நாள் முதல் காட்சி.

12..7. 1974

வேலூர் - லக்ஷ்மி அரங்கம்

11.7.1974 இரவு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் லக்ஷ்மி திரை அரங்கில் ஒன்று கூடி விட்டனர் . அன்றைய இரவே காவல் துறை யினரும் பாது காப்பிற்கு குழுமியிருந்தனர் . ரசிகர்களும் கட்டு கோப்பாக தோரணங்கள் - ஸ்டார் கட்டினார்கள் . அதிமுக கொடிகள் வேலூர் ஆபீஸ் லைன்முழுவதும் அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் அந்த சாலை காட்சி அளித்தது .
12.7.1974 அன்று காலை 8 மணியளவில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் வகையில் ஏராளமான பொது மக்களும் ரசிகர்களும் கூடி விட்டதால் காவல் துறையினர் மிகவும் சிரமபட்டு ஒழுங்குபடுத்தினார்கள் .

எம்ஜிஆர் மன்ற சிறப்பு காட்சி காலை 8 மணிக்கு துவங்கியது . ரசிகர்கள் ஆரவாரத்துடன் அரங்கில் உள்ளே படத்தை காண ஆவலுடன் இருந்த நேரத்தில் படம் துவங்கியது .
மக்கள் திலகம் அறிமுக பாடல் ''பாடும்போது நான் தென்றல் காற்று '' காட்சியில் ரசிகர்கள் தங்களை மறந்து கைதட்டி விசில் அடித்து உற்சாகத்துடன் படம் முழவதும் ஆராவாரத்துடன்பார்த்த என்னை போன்றவர்களுக்கு ஒரு இனிய திரு நாள் .

எல்லா பாடல் காட்சிகளிலும் , அரசியல் நெடி வசனங்கள் பேசும் காட்சிகளிலும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தார்கள் .மக்கள் திலகம் நீக்ரோ டாக்டராக தோன்றும்காட்சிகளில்கைதட்டல்கள் அபாரமாக இருந்தது .


உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு ரசிகர்கள் தங்களை மறந்து காட்சிக்கு காட்சி பரவசமடைந்து
ரசித்து பார்த்த படம் .மக்கள் திலகத்தின் அட்டகாசமான நடிப்பு - இனிமையான பாடல்கள் - புதுமையான சண்டை காட்சிகள் என்று விருந்தாக அமைந்தது .

லக்ஷ்மி அரங்கில் தொடர்ந்து 56 காட்சிகள் நிறைந்தது குறிப்பிடத்தக்கது .

fidowag
11th July 2016, 11:09 PM
பாக்யா வார இதழ் -15/07/2016
http://i63.tinypic.com/20ho6rn.jpg

fidowag
11th July 2016, 11:10 PM
கல்கண்டு வார இதழ் -13/07/2016
http://i65.tinypic.com/2zyxxew.jpg

fidowag
11th July 2016, 11:15 PM
http://i63.tinypic.com/2j3ntcm.jpg
நேற்று (10/07/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில் ஒளிபரப்பான மன்னாதி மன்னன் திரைப்படம் -வால் போஸ்டர் செய்திகள்

மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன் 1960ல் முதல் வெளியீட்டில் 90 நாட்கள் ஓடி, நல்ல வசூலையும் ஈட்டியது .

Russelldvt
12th July 2016, 07:40 AM
ராஜகுமாரி-1947

http://i65.tinypic.com/30l17nn.jpg

Russelldvt
12th July 2016, 07:43 AM
பைத்தியகாரன் - 1947

http://i66.tinypic.com/5xvfba.jpg

Russelldvt
12th July 2016, 07:45 AM
மோகினி -1948

http://i68.tinypic.com/ou5auo.jpg

Russelldvt
12th July 2016, 07:47 AM
மருதநாட்டு இளவரசி -1950

http://i65.tinypic.com/23u69lg.jpg

Russelldvt
12th July 2016, 07:49 AM
மந்திரிகுமாரி - 1950

http://i66.tinypic.com/msloxy.jpg

Richardsof
12th July 2016, 08:51 AM
மந்திரிகுமாரி - 1950

http://i66.tinypic.com/msloxy.jpg

மக்கள் திலகத்தின் ஜோடி ஆல்பம் - மிகவும் அருமை . நன்றி திரு முத்தையன் சார் . மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா முன்னிட்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் மக்கள் திலகத்தின் அருமையான பல நிழற்படங்கள் தொகுப்பை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் .

Richardsof
12th July 2016, 09:17 AM
நேற்று இன்று நாளை .

ஜூலை -1954

மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற
''எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ''

ஜூலை - 1963
மக்கள் திலகத்தின் ஆனந்த ஜோதி படத்தில் இடம் பெற்ற பாடல்
''ஒரு தாய் மக்கள் நாமென்போம் ''

ஜூலை - 1964

மக்கள் திலகத்தின் தெய்வத்தாய் படத்தில் இடம் பெற்ற பாடல்

'' மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் '''


ஜூலை - 1970

மக்கள் திலகத்தின் தலைவன் படத்தில் இடம் பெற்ற பாடல்

''நான் பாதை மாறாதவன் ''

ஜூலை - 1974

நேற்று இன்று நாளை படத்தில் இடம் பெற்ற பாடல்

தம்பி ..நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று ...


ஜூலை - 1975

மக்கள் திலகத்தின் நாளை நமதே படத்தில் இடம் பெற்ற பாடல் .

''நான் சபை ஏறும் நாள் வந்தது ''

என்ன ஒரு பொருத்தமான பாடல் வரிகள் .

Richardsof
12th July 2016, 09:32 AM
JULY - 1977

http://i66.tinypic.com/jhvo7o.jpg

Richardsof
12th July 2016, 09:37 AM
July - 2016
Delhi and Tamil Nadu

AIADMK Mp's strength in Parliment is 50 .

Puratchi Thalaivar MGR's AIADMK party is ruling in Tamil Nadu - 7th term.

Russelldvt
12th July 2016, 01:35 PM
http://i66.tinypic.com/6hqkqx.jpg

Russelldvt
12th July 2016, 01:37 PM
http://i68.tinypic.com/kcjyuu.jpg

Russelldvt
12th July 2016, 01:39 PM
http://i67.tinypic.com/i3vqjo.jpg

Russelldvt
12th July 2016, 01:41 PM
http://i68.tinypic.com/1z5lptt.jpg

Russelldvt
12th July 2016, 01:43 PM
http://i66.tinypic.com/4hceaf.jpg

Richardsof
12th July 2016, 04:02 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதிய திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் .

பேரறிஞர் - அண்ணா
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
கலைஞர்
கவியரசு - கண்ணதாசன்
இளங்கோ
ரவீந்திரன்
நாஞ்சில் மனோகரன்
காளிமுத்து
தென்னரசு
ஏ.கே .வில்வம்
ஆர். கே .சண்முகம்
முரசொலி சொர்ணம்

Richardsof
12th July 2016, 04:16 PM
தமிழ் திரைப்பட ரசிகர்களையும் , திரை உலகை சேர்ந்தவர்கள் அனைவரையும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளை தந்து பிரமாண்ட வெற்றிகளை குவித்து சாதனை படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

நாடோடி மன்னன் - 1958

திருடாதே - 1961

தாய் சொல்லைத்தட்டாதே - 1961

தாயை காத்த தனயன் - 1962

பெரிய இடத்து பெண் - 1963

படகோட்டி - 1964

எங்க வீட்டு பிள்ளை - 1965

அன்பே வா - 1966

காவல்காரன் - 1967

ஒளிவிளக்கு - 1968

அடிமைப்பெண் & நம்நாடு - 1969

மாட்டுக்கார வேலன் - 1970

ரிக்ஷக்காரன் - 1971

இதய வீணை - 1972

உலகம் சுற்றும் வாலிபன் - 1973

உரிமைக்குரல் & நேற்று இன்று நாளை - 1974

இதயக்கனி - 1975

நீதிக்கு தலை வணங்கு - 1976

மீனவ நண்பன் - 1977

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978

Richardsof
12th July 2016, 08:44 PM
PARAKKUM PAVAI - FIGHTING SCENES.

https://youtu.be/G7D8zIIf6x0

Richardsof
12th July 2016, 08:46 PM
https://youtu.be/bQIivd_9c7Q

Richardsof
12th July 2016, 08:48 PM
https://youtu.be/wxAEmsOIQjY

Richardsof
12th July 2016, 08:50 PM
https://youtu.be/cBLRDPUjxro

Richardsof
12th July 2016, 08:59 PM
https://youtu.be/AL---JnY_1U

Russelldvt
13th July 2016, 03:21 AM
http://i68.tinypic.com/55jwir.jpg

Russelldvt
13th July 2016, 03:23 AM
http://i68.tinypic.com/2eds12c.jpg

Russelldvt
13th July 2016, 03:25 AM
http://i67.tinypic.com/29cnw2f.jpg

Russelldvt
13th July 2016, 03:27 AM
http://i63.tinypic.com/2m667fq.jpg

Russelldvt
13th July 2016, 03:29 AM
http://i64.tinypic.com/2wn01za.jpg

Russelldvt
13th July 2016, 03:31 AM
http://i63.tinypic.com/n3lt6u.jpg

Russelldvt
13th July 2016, 03:33 AM
http://i66.tinypic.com/xgack0.jpg

Russelldvt
13th July 2016, 03:35 AM
http://i65.tinypic.com/9gwolj.jpg

Russelldvt
13th July 2016, 03:37 AM
http://i67.tinypic.com/5d56v9.jpg

Russelldvt
13th July 2016, 03:39 AM
http://i66.tinypic.com/iwki9g.jpg

oygateedat
13th July 2016, 04:49 AM
திரு முத்தையன் அவர்களுக்கு,

தாங்கள் பதிவிட்டு வரும் மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் அருமை.

fidowag
13th July 2016, 09:40 AM
தினத்தந்தி -13/07/2016
http://i67.tinypic.com/b7kzrk.jpg

fidowag
13th July 2016, 10:59 AM
இன்று (13/07/2016) நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "குடும்ப தலைவன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/155t84p.jpg

fidowag
13th July 2016, 11:24 AM
http://i66.tinypic.com/23jh9go.jpg
http://i68.tinypic.com/os5xdc.jpg
http://i68.tinypic.com/rubq5j.jpg

fidowag
13th July 2016, 11:26 AM
http://i66.tinypic.com/1220xtl.jpg
http://i63.tinypic.com/b5sayr.jpg
http://i65.tinypic.com/4vgtg3.jpg

fidowag
13th July 2016, 11:27 AM
தினச்செய்தி -13/07/2016
http://i68.tinypic.com/2hzqd2.jpg

Russelldvt
13th July 2016, 12:44 PM
http://i67.tinypic.com/2ztiqm0.jpg

Russelldvt
13th July 2016, 12:46 PM
http://i63.tinypic.com/dyomzb.jpg

Russelldvt
13th July 2016, 12:48 PM
http://i67.tinypic.com/2la928m.jpg

Russelldvt
13th July 2016, 12:50 PM
http://i67.tinypic.com/21o4rhc.jpg

Russelldvt
13th July 2016, 12:52 PM
http://i68.tinypic.com/m8d1fl.jpg

Richardsof
13th July 2016, 02:31 PM
14.7.1961
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ''சபாஷ் மாப்பிளே '' திரைப்படம் இன்று 56 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகத்துடன் நடிகர் எம் .ஆர். ராதா இணைந்து நடித்த முதல் படம் .

Richardsof
13th July 2016, 02:51 PM
30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.

எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.

தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.

வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.

courtesy - vallamai

RAGHAVENDRA
13th July 2016, 03:33 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/13680736_1153234758060528_2019026859361642570_n.jp g?oh=fcafdae80a3423b6e1129a79360b8cb1&oe=582C8473

fidowag
13th July 2016, 06:43 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
"நான் ஆணையிட்டால் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/2wciekg.jpg

Russelldvt
13th July 2016, 08:06 PM
http://i65.tinypic.com/t0599u.jpg

Russelldvt
13th July 2016, 08:08 PM
http://i68.tinypic.com/jtnxxw.jpg

Russelldvt
13th July 2016, 08:10 PM
http://i66.tinypic.com/r03w9l.jpg

Russelldvt
13th July 2016, 08:12 PM
http://i64.tinypic.com/2u9ssjt.jpg

Russelldvt
13th July 2016, 08:14 PM
http://i64.tinypic.com/2mzz5ly.jpg

oygateedat
13th July 2016, 11:01 PM
எம்ஜிஆரிடம் ஆரம்ப காலம் தொட்டே எனக்கு நெருங்கிய நட்பு உண்டு,அப்போது யானக்கவுனியில் குடியிருந்தார், காரில் வெளியூர் சென்றால் என்னை அழைத்து கொண்டு போவார்,அப்போது பிளைமவுத் கார் வைத்திருந்தார்

காரில் பின் சீட்டில் நான் படுத்திருப்பேன், அவர் முன் சீட்டில் தலையணை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார்

ஒரு சமயம் இப்படித்தான், ஒரு ஊரிலிருந்து சென்னைக்கு நாங்கள் புறப்படுகிறபோது அங்கிருப்பவர்கள் எம்ஜிஆரிடம்

'ராத்திரி நேரமா இருக்கு கொள்ளைக்காரங்க ஜாஸ்தி நடமாடுறாங்க அதனால இப்போ போக வேண்டாம் அண்ணே' என்று சொன்னார்கள்

'பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று இவர் சொல்லி விட்டார்

சொன்னது போலவே ஏதோ ஒரு பகுதியில் கொள்ளைக்கார்கள் காரை மடக்கியிருக்க, எம்ஜிஆர் அவர்களை துரத்திக்கொண்டு போயிருக்கிறார்

அந்த நேரத்தில் நான் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தேன் பிறகு திடீரென்று விழிப்பு வந்து பார்த்தால், காரில் யாரும் இல்லை கார் கதவுகள் திறந்திருக்கிறது.
வெகு தூரத்தில் டார்ச் லைட் வெளிச்சம் மட்டும் தெரிந்தது எனக்கு ஒரே பயம் காரின் கதவுகளை மூடிக்கொண்டேன்

சிறிது நேரத்தில் எம்ஜிஆர் வந்த பிறகுதான் எனக்கு உயிரே வந்தது

ஏங்க அவுங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சு பாத்தீங்களா என்று கேட்டதற்கு 'நானும் சொன்ன மாதிரியே சமாளிச்சுட்டேன்ல என்று கூறினார்எம்ஜிஆர்

அந்த வகையில் அவர் மிகவும் தைரியமானவர் இப்படி ஏகப்பட்ட சம்பவங்கள் அவர் வாழ்க்கையில்
______சொன்னவர்
பழம்பெறும் நடிகர்
கே.ஏ.தங்கவேலு

Richardsof
14th July 2016, 09:05 AM
மெல்லிசை மன்னரின் முதல் ஆண்டு நினைவு நாள் இன்று .
மெல்லிசை மன்னரின் மதுர கீதங்கள் என்றென்றும் நம் நினைவில் பசுமையாக நிலைத்து இருக்கும் காவிய பாடல்களை என்றுமே மறக்க முடியாது

Richardsof
14th July 2016, 10:51 AM
AUGUST - 2016

MAKKAL THILAGAM MGR IN RIKSHAKARAN - EYE FEAST TO THE MILLIONS OF MGR FANS ALL OVER THE WORLD.

http://i66.tinypic.com/71kbo5.jpg

Richardsof
14th July 2016, 11:00 AM
http://i68.tinypic.com/fa3rjl.jpg

Russelldvt
14th July 2016, 08:01 PM
http://i66.tinypic.com/5d2lb6.jpg

oygateedat
14th July 2016, 08:02 PM
https://s32.postimg.org/uylupjk79/Mail.jpg (https://postimg.org/image/fpvxbrqip/)

Russelldvt
14th July 2016, 08:04 PM
http://i68.tinypic.com/2h66mhd.jpg

Russelldvt
14th July 2016, 08:06 PM
http://i63.tinypic.com/148qlc9.jpg

Russelldvt
14th July 2016, 08:07 PM
http://i68.tinypic.com/f3wbr8.jpg

Russelldvt
14th July 2016, 08:09 PM
http://i65.tinypic.com/15xs2nr.jpg

fidowag
14th July 2016, 10:12 PM
தினச்செய்தி -14/07/2016
http://i63.tinypic.com/w18ck5.jpg

fidowag
14th July 2016, 10:13 PM
தமிழ் இந்து -14/07/2016
http://i64.tinypic.com/2isebrk.jpg

fidowag
14th July 2016, 10:16 PM
தினத்தந்தி -14/07/2016
http://i68.tinypic.com/s67kb6.jpg
http://i68.tinypic.com/2vseyyw.jpg
http://i67.tinypic.com/2yvq4jp.jpg

fidowag
14th July 2016, 10:16 PM
http://i68.tinypic.com/2vj27nc.jpg

fidowag
14th July 2016, 10:17 PM
TIMES OF INDIA -14/07/2016
http://i67.tinypic.com/2h3qygz.jpg

fidowag
14th July 2016, 10:19 PM
மாலைமலர் -14/07/2016
http://i66.tinypic.com/eaph1j.jpg

fidowag
14th July 2016, 10:52 PM
கடந்த ஞாயிறு (10/07/2016) அன்று சென்னை, பெரியார் திடலில் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்த திரு. லோகநாதன் அவர்களின் இல்லத்திருமணம் இனிதே நடைபெற்றது. எம்.ஜி.ஆர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்பித்தனர். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்
மணமக்களை ஆசிர்வதித்தது போன்ற பேனர் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
குழு சார்பாக அமைக்கப்பட்டிருந்தது - நண்பர்களின் பார்வைக்கு .



http://i68.tinypic.com/2n9kmj7.jpg

fidowag
14th July 2016, 10:54 PM
தினகரன் -14/07/2016
http://i66.tinypic.com/2v0l7ip.jpg

fidowag
14th July 2016, 11:15 PM
திண்டுக்கல் மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா பற்றிய ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது . நிகழ்ச்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்பு, மக்கள் தொண்டு, கொடை தன்மை, பண்புகள், சிறப்புகள், அரசியல் திறமை, அரசாட்சி நலன்கள் , போன்ற பல்வேறு
விஷயங்களை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் 100 நாட்கள் தொடர்ந்து பிரசுரம் செய்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /பக்தர்கள் இதயங்களை கவர்ந்த தமிழ் இந்து தினசரிக்கு பாராட்டுக்கள் / வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் நண்பர் திரு. மலரவன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட மனித நேய மாணிக்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை சார்பில் விழா மிக சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன . முக்கியமாக, புரட்சி தலைவர் அ .தி. மு.க. கட்சி ஆரம்பித்து 1973 ல் முதல் வெற்றி பெற்றதை தொடர்ந்து , திண்டுக்கல் மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மணிமண்டபம் அமைப்பது என்பது சிறப்பான முடிவு.

இது பற்றிய செய்தி தமிழ் இந்து நாளேடு -மதுரை பதிப்பில் வெளிவந்ததாகவும்
அதனை நமது திரியில் பதிவிட விருப்பம் தெரிவித்து, திண்டுக்கல் நண்பர் திரு. மலரவன் அவர்கள் அனுப்பியுள்ள தகவலுக்கு மிகவும் நன்றி.

மேற்படி, திரு. மலரவன் அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு, இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு சார்பாக நல்வாழ்த்துக்கள்

http://i63.tinypic.com/2hrikpk.jpg

Russelldvt
15th July 2016, 12:49 PM
http://i66.tinypic.com/i60b5c.jpg

Russelldvt
15th July 2016, 12:51 PM
http://i64.tinypic.com/9gimn5.jpg

Russelldvt
15th July 2016, 12:53 PM
http://i66.tinypic.com/2nsw0fl.jpg

Russelldvt
15th July 2016, 12:54 PM
http://i65.tinypic.com/2k0nll.jpg

Russelldvt
15th July 2016, 12:56 PM
http://i67.tinypic.com/24e2ecp.jpg

Richardsof
15th July 2016, 07:40 PM
DIGITAL -RIKSHAKARAN
http://i65.tinypic.com/igxeyt.png

Richardsof
15th July 2016, 07:43 PM
http://i64.tinypic.com/qs4a4p.png

oygateedat
15th July 2016, 09:05 PM
https://s32.postimg.org/63t5if92d/IMG_20160715_205559.jpg (https://postimg.org/image/qb6laq6jl/)

siqutacelufuw
15th July 2016, 09:41 PM
http://i66.tinypic.com/21nfvrk.jpg

அனைத்துலக .எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்துடன் இணைந்து திண்டுக்கல் மாவட்ட மனித நேய மாணிக்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை, வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி திண்டுக்கல்லில் நடத்த உத்தேசித்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் " .ரிக்ஷக்காரன் " டிரைலர், அன்றைய தினம் வெளியிடப்பட உள்ளதால், தள்ளி வைக்கப்படுகிறது.

மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

siqutacelufuw
15th July 2016, 09:47 PM
http://i63.tinypic.com/282jlma.jpg

siqutacelufuw
15th July 2016, 09:50 PM
https://s32.postimg.org/63t5if92d/img_20160715_205559.jpg (https://postimg.org/image/qb6laq6jl/)

One of the rare stills. Thank you so much Ravichandran Sir for having posted this.

siqutacelufuw
15th July 2016, 09:50 PM
http://i66.tinypic.com/1z3oyh4.jpg

siqutacelufuw
15th July 2016, 09:53 PM
http://i64.tinypic.com/ezhhh.jpg

orodizli
15th July 2016, 10:09 PM
சென்னையில் போன சனிக்கிழமை 9-ம் தேதி ஒரு சினிமா பட நிகழ்ச்சி நடந்தது. அதில் அகில உலக வசூல் சக்கரவர்த்தியும் உலக பேரழகனுமான மக்கள் திலகம், புரட்சித் தலைவருடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கலை இளவரசி திருமதி. லதா அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஊருக்கு உழைப்பவன் படத்தில் ‘இதுதான் முதல் ராத்திரி...’ என்ற ஒரே பாடல் மூலமாகவே மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்திருக்கும் நடிகை திருமதி. வாணி ஸ்ரீ அவர்களும் கலந்து கொண்டார்கள்.

நன்றி கெட்ட இந்த உலகத்தில் மக்கள் திலகத்தின் நன்றி மறக்காத விசுவாசியாக இன்றும் விளங்கிவரும் திருமதி. லதா அவர்கள் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் உள்ளமெல்லாம் இனிக்கும் புரட்சித் தலைவரின் பெயரைக் சொன்னவுடன் எட்டிக்காயை சாப்பிட்டதுபோல மூஞ்சியை சுளித்து பீ(பே)தியடையும் சில அரைவேக்காடுகள், விருந்தினர்களை கவுரவப்படுத்தி அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற சபை நாகரீகம் கூட தெரியாமல் ‘ஸ்டாப் இட்’ என்று கூக்குரலிட்டனர்.

அவர்களுக்கு திருமதி. லதா நன்கு சூடு கொடுத்தார். ‘என் கருத்தை பதிவு செய்ய உரிமை உண்டு’ என்று ‘உரிமைக் குரல்’ கொடுத்தார். உடனே, பொறாமை கொண்ட அரைவேக்காடுகள் அடங்கிப்போய் உட்கார்ந்துவிட்டன.

அதற்குப்பிறகு, திருமதி. வாணிஸ்ரீ பேசும்போதும், ‘மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்னை எங்கே பார்த்தாலும் ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் நான் அவரோடு நடித்தை சொல்லி என்னை அன்போடு விசாரிப்பார்கள்...’ என்றார். அரைவேக்காடுகள் மூஞ்சிகளைப் பார்க்க வேண்டுமே? வண்டி வண்டியாய் விளக்கெண்ணை. சிரிப்பாய் வந்தது.

நன்றி மறக்காத நடிகைகள் திருமதி. லதா, திருமதி. வாணி ஸ்ரீ ஆகியோரின் பேச்சு மக்கள் திலகம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களுக்கு நன்றி.

புரட்சித் தலைவர் புகழை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, அழிக்கவோ முடியாது என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் ஆணித்தரமாக விளங்குகிறது என்பதை சொல்லிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

orodizli
15th July 2016, 10:23 PM
http://i66.tinypic.com/1z3oyh4.jpg

மறு வெளியீடுகளின் அட்சய பாத்திரம், என்றும் வற்றாத அமுதசுரபி, எப்பொழுதும் வழங்கும் கற்பக விருட்சம் ...என்றும் கலையுலகின் ஏக சக்கரவர்த்தி மக்கள்திலகம் ... அளிக்கும் பிரம்மாண்ட வெற்றி படைப்பு ... டிஜிட்டல் உருவாக்கத்தில் " ரிக்க்ஷாக்காரன் " வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளுக்கு விஜயம் செய்ய வருகிறார் ... பராக் ...பராக் ...அனைவரும் கூடி மகிழ்ச்சியுடன் வரவேற்போம் ...

fidowag
15th July 2016, 11:52 PM
இன்று (15-07-2016) முதல் மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த "நாளை நமதே" தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது.
http://i65.tinypic.com/2me8pbt.jpg

fidowag
16th July 2016, 12:02 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 22-07-2016 முதல் மக்கள் திலகம் நடித்த "ஆசை முகம்" தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது.
http://i67.tinypic.com/b8o1sm.jpg

தகவல் உதவி மதுரை எஸ்.குமார்

Russelldvt
16th July 2016, 07:26 AM
http://i65.tinypic.com/70ccco.jpg

Russelldvt
16th July 2016, 07:28 AM
http://i66.tinypic.com/av3by0.jpg

Russelldvt
16th July 2016, 07:29 AM
http://i67.tinypic.com/34rav55.jpg

Russelldvt
16th July 2016, 07:30 AM
http://i64.tinypic.com/2up4sd1.jpg

Russelldvt
16th July 2016, 07:31 AM
http://i63.tinypic.com/2zi7m34.jpg

Richardsof
16th July 2016, 09:31 AM
சமூக பொறுப்பு

திரையுலகத்துக்கு சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். முன்பு திரைப்படங்கள், மனித பண்புகளை வளர்ப்பது, தேசப்பற்றை மக்கள் மத்தியில் உருவாக்குவது போன்ற நற்செயல்களில் ஈடுபட்டன என்று கூறுவதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ஆனால், அண்மை காலங்களில் டி.வி. தொடர்கள், குடும்பபெண்களின் உயர் பண்புகளை அழிக்கும் விதமாக, பெண்களை ‘வில்லியாக’ சித்தரிக்கின்றன. திரைப்படங்களில் எல்லாம் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள், கெட்ட எண்ணத்தை தூண்டும் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறுகின்றன. கொடூர குற்றவாளி கதாபாத்திரம் எல்லாம் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கின்றனர்.

இதனால், ரசிகர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறது. குற்றம் செய்வது தப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. முன்பு எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் விதமாக நடித்தார்கள். அவர்களது திரைப்படங்கள், சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை உருவாக்கியது.

ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு, சினிமாதான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனவே, முன்னணி கதாநாயகர்கள், கெட்டவனாக நடிப்பதற்கு முன்பு, தன்னுடைய நடிப்பு, சமுதாயத்தில், குறிப்பாக தன்னுடைய ரசிகர்கள் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து பார்க்கவேண்டும். நடிகர்கள், சினிமாவில் மதுகுடிப்பது, சிகரெட்டு பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்காமல் தவிர்க்கவேண்டும். அதன்மூலம் இந்த கெட்ட பழக்கங்கள், தன்னை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

வருமானம் முக்கியமல்ல

எனவே, திரையுலகத்தினர், குறிப்பாக முன்னணி கதாநாயகர்கள், தங்களது திரைப்படங்கள் சமுதாயத்துக்கு நன்மைகளை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, அதிக வருமானத்தை தரவேண்டும் என்று நினைக்கக்கூடாது. குறிப்பாக தன்னுடைய திரைப்படம் தவறான தகவல்கள், சமுதாயத்துக்கு சொல்லும் விதமாக இருக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார்.

Russellvpd
16th July 2016, 10:28 AM
சென்னையில் போன சனிக்கிழமை 9-ம் தேதி ஒரு சினிமா பட நிகழ்ச்சி நடந்தது. அதில் அகில உலக வசூல் சக்கரவர்த்தியும் உலக பேரழகனுமான மக்கள் திலகம், புரட்சித் தலைவருடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கலை இளவரசி திருமதி. லதா அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஊருக்கு உழைப்பவன் படத்தில் ‘இதுதான் முதல் ராத்திரி...’ என்ற ஒரே பாடல் மூலமாகவே மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்திருக்கும் நடிகை திருமதி. வாணி ஸ்ரீ அவர்களும் கலந்து கொண்டார்கள்.

நன்றி கெட்ட இந்த உலகத்தில் மக்கள் திலகத்தின் நன்றி மறக்காத விசுவாசியாக இன்றும் விளங்கிவரும் திருமதி. லதா அவர்கள் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் உள்ளமெல்லாம் இனிக்கும் புரட்சித் தலைவரின் பெயரைக் சொன்னவுடன் எட்டிக்காயை சாப்பிட்டதுபோல மூஞ்சியை சுளித்து பீ(பே)தியடையும் சில அரைவேக்காடுகள், விருந்தினர்களை கவுரவப்படுத்தி அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற சபை நாகரீகம் கூட தெரியாமல் ‘ஸ்டாப் இட்’ என்று கூக்குரலிட்டனர்.

அவர்களுக்கு திருமதி. லதா நன்கு சூடு கொடுத்தார். ‘என் கருத்தை பதிவு செய்ய உரிமை உண்டு’ என்று ‘உரிமைக் குரல்’ கொடுத்தார். உடனே, பொறாமை கொண்ட அரைவேக்காடுகள் அடங்கிப்போய் உட்கார்ந்துவிட்டன.

அதற்குப்பிறகு, திருமதி. வாணிஸ்ரீ பேசும்போதும், ‘மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்னை எங்கே பார்த்தாலும் ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் நான் அவரோடு நடித்தை சொல்லி என்னை அன்போடு விசாரிப்பார்கள்...’ என்றார். அரைவேக்காடுகள் மூஞ்சிகளைப் பார்க்க வேண்டுமே? வண்டி வண்டியாய் விளக்கெண்ணை. சிரிப்பாய் வந்தது.

நன்றி மறக்காத நடிகைகள் திருமதி. லதா, திருமதி. வாணி ஸ்ரீ ஆகியோரின் பேச்சு மக்கள் திலகம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களுக்கு நன்றி.

புரட்சித் தலைவர் புகழை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, அழிக்கவோ முடியாது என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் ஆணித்தரமாக விளங்குகிறது என்பதை சொல்லிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


சுகாராம், நீங்கள் அந்த நிகழ்ச்சிக்கு போனீர்களா? அது என்ன நிகழ்ச்சி? (ஒரு சந்தேகம். அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்ற பாட்டு என்ன படம்? புரட்சித்தலைவர் படமா?)

லதா அவர்கள் புரட்சித்தலைவரின் விசுவாசி என்று எல்லாருக்கும் தெரியும். அ.தி.மு.க.வில் உறுப்பினர் ஆகவும் இருந்திருக்கிறார். கட்சி கூட்டத்திலும் பேசி இருக்கிறார். சமீபத்தில் குமுதம் பத்திரிகையில் வரும் தொடரிலும் புரட்சித்தலைவரை பாராட்டி பேட்டி கொடுத்திருக்கிறார். இது எல்லாம் தெரிஞ்சுதானே எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்கிறார்கள்.

லதாவாக எந்த நிகழ்ச்சிக்கும் வலிய வரமாட்டார். அவரைப் பற்றி தெரிந்து கொண்டே நிகழ்ச்சிக்கும் கூப்பிட்டுவிட்டு அவர் தன் விருப்பம் போல பேசக்கூடாது என்றால் எப்படி சரி?

புரட்சித்தலைவர் பற்றி இவர்கள் யாரும் பேச வேண்டாம். ஆனால், தாங்களாக வலிய அழைத்துவிட்டு ஒரு விருந்தாளி அதுவும் புரட்சித்தலைவர் விசுவாசியான லதா, அவரைப் பற்றி பேசக்கூடாது என்பது அராஜகம்.

புரட்சித்தலைவர் பற்றி லதா பேசும்போது ஸ்டாப் இட் என்று கத்தியவர்கள் காட்டு மிராண்டிகள். புரட்சித்தலைவர் பேரைக் கேட்டாலே பின்னாலே கரண்ட் வெச்சா மாதிரி துள்ளும் அரைவேக்காடு அறிவுகெட்ட முண்டங்கள் எப்பதான் திருந்துமோ? தெரியலை.



உரிமைக்குரல் கொடுத்த புரட்சித்தலைவரின் விசுவாசி கலை இளவரசி கவர்ச்சி கன்னி அண்ணி லதா வாழ்க!

கண்ணன் என் காதலன் படத்தில் கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் பாட்டுக்கு புரட்சித்தலைவர் அளவு சூப்பரா ஆடவில்லை என்றாலும் நன்றாக ஆடியிருக்கும் கவர்ச்சி புயல் நன்றி மறக்காத வாணி ஸ்ரீ வாழ்க!

புரட்சித்தலைவர் புகழை எங்கும் ஒலிக்கும் பக்தர்கள் வாழ்க!