PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

Richardsof
18th August 2016, 06:02 PM
எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!

சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!

எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!

இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,

‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.

புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!

இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!

கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?

‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’

என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’

என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.

அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,

‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!

இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,

‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’

என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!

இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!

மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.

வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.

வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.

அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.

எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.

தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.

மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.

Courtesy -நர்கிஸ் ஜியா. Vallamai

fidowag
18th August 2016, 07:42 PM
திருநின்றவூர் -அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய 6ம் ஆண்டு திருவிழா
-----------------------------------------------------------------------------------------------------------------


கடந்த 15/08/2016 -சுதந்திர தினத்தன்று , திருநின்றவூரில் எழுந்தருளியுள்ள
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய 6ம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக
கொண்டாடப்பட்டது.

காலை முதல் பக்தர்கள் பெருந்திரளாக வந்திருந்து அபிஷேகங்கள், ஆராதனைகள்,
பூஜைகள் போன்றவற்றில் கலந்து கொண்டு , இறைவன் எம்.ஜி.ஆர். அருள் பெற்ற
வண்ணம் இருந்தனர். அதிகாலை பூஜை, உச்சிகால பூஜை, மாலை வேளை பூஜை,
இரவுக்கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

பிற்பகல் கோயிலுக்கு பின்புறம் உள்ள அன்னதான கூடத்தில் சுமார் 1000 பேருக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர், வெளி மாவட்டங்களில்
இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டனர் .

திருநின்றவூரில் இருந்து நத்தம் மேடு கோயில் வளாகம் வரையில் வழியெங்கும் இதய தெய்வத்தின் உருவங்கள் அடங்கிய பேனர்கள் , பதாகைகள் அமைத்து இருந்தனர் .

நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியில் , நமது இதய தெய்வத்தின் பாடல்கள்
இசைக்கப்பட்டன. பின்னர் மிமிக்ரி நிகழ்ச்சியும் நடைபெற்றது .
மாலையில் , இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் தெய்வ நிலையை அடைந்ததற்கு திரைப்பட புகழ் காரணமா, அல்லது அரசியல் மற்றும் ஆட்சி கால
புகழ் காரணமா என்கிற வகையில் சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது .

பெங்களூரில் இருந்து திரு.எம்.ஜி.ஆர். .லாரன்ஸ் அவர்கள் , பக்தர்களுடன் வேனில் சிறப்பாக தொடுக்கப்பட்ட மலர்மாலையுடன் வந்திருந்து இறைவன் எம்.ஜி.ஆரை தரிசித்தனர்.

இரவு 7.30 மணியளவில் உற்சவ சுவாமிகள் அலங்காரத்திற்கு பிறகு சுற்று வட்டார கிராமங்களுக்கு புறப்பட்ட வாகனம் , ஆலயத்திற்கு திரும்பி வந்த
நேரம் நள்ளிரவு 1.30 மணி என இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி
திரு. பாண்டியன் தெரிவித்தார் . வழியெங்கும் , குடும்பத்துடனும், கூட்டம் கூட்டமாகவும் வந்திருந்து உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து
வரவேற்றது மெய் சிலிர்க்க வைத்தது என்றும் தெரிவித்தார் .

இறுதியில் கோயில் நிர்வாகி திரு. கலைவாணன் பூஜைகள், நிகழ்ச்சிகள்
சிறப்பாக நடைபெற்றதற்கு பக்தர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும்,
பேராதரவுமே பெரும் காரணம் என்று கூறியதாக திரு. பாண்டியன் தெரிவித்தார் .

fidowag
18th August 2016, 07:44 PM
http://i66.tinypic.com/igvl2a.jpg

fidowag
18th August 2016, 07:46 PM
http://i66.tinypic.com/w0hqmx.jpg

fidowag
18th August 2016, 07:47 PM
http://i68.tinypic.com/10pwpkw.jpg

fidowag
18th August 2016, 07:48 PM
http://i63.tinypic.com/15ziirk.jpg

fidowag
18th August 2016, 07:50 PM
http://i65.tinypic.com/1nza1f.jpg

fidowag
18th August 2016, 07:51 PM
http://i64.tinypic.com/1zez0ug.jpg

fidowag
18th August 2016, 07:53 PM
http://i67.tinypic.com/jsenls.jpg

fidowag
18th August 2016, 07:54 PM
http://i65.tinypic.com/w9vgxd.jpg

fidowag
18th August 2016, 07:56 PM
http://i67.tinypic.com/2qd911s.jpg

fidowag
18th August 2016, 07:57 PM
http://i63.tinypic.com/110k6ci.jpg

fidowag
18th August 2016, 07:58 PM
http://i67.tinypic.com/2w1uwqv.jpg

fidowag
18th August 2016, 07:59 PM
http://i65.tinypic.com/5ufu6q.jpg

fidowag
18th August 2016, 08:01 PM
http://i66.tinypic.com/ux1eq.jpg

fidowag
18th August 2016, 08:03 PM
http://i66.tinypic.com/102juky.jpg

fidowag
18th August 2016, 08:04 PM
http://i63.tinypic.com/91kker.jpg

fidowag
18th August 2016, 08:06 PM
http://i65.tinypic.com/34q2051.jpg

fidowag
18th August 2016, 08:08 PM
http://i68.tinypic.com/2lt0w37.jpg

fidowag
18th August 2016, 08:10 PM
http://i68.tinypic.com/f2suw5.jpg

fidowag
18th August 2016, 08:11 PM
http://i65.tinypic.com/34rhbmr.jpg

fidowag
18th August 2016, 08:13 PM
http://i68.tinypic.com/14vr1ua.jpg

fidowag
18th August 2016, 08:14 PM
http://i66.tinypic.com/5czxnp.jpg

fidowag
18th August 2016, 08:15 PM
http://i63.tinypic.com/20623p1.jpg

fidowag
18th August 2016, 08:16 PM
http://i64.tinypic.com/2rr1kk2.jpg

fidowag
18th August 2016, 08:17 PM
http://i64.tinypic.com/euhncw.jpg

fidowag
18th August 2016, 08:18 PM
http://i63.tinypic.com/23mpxlg.jpg

fidowag
18th August 2016, 08:21 PM
பெண் பக்தர்கள் பூஜை செய்யும் காட்சி.
http://i67.tinypic.com/neibm9.jpg

fidowag
18th August 2016, 08:22 PM
http://i65.tinypic.com/wgs40x.jpg

fidowag
18th August 2016, 08:23 PM
http://i67.tinypic.com/rkrl28.jpg

fidowag
18th August 2016, 08:24 PM
http://i65.tinypic.com/34zyd.jpg

fidowag
18th August 2016, 08:25 PM
http://i63.tinypic.com/2hztrt4.jpg

fidowag
18th August 2016, 08:26 PM
http://i64.tinypic.com/idt25j.jpg

fidowag
18th August 2016, 08:27 PM
http://i64.tinypic.com/15s81dt.jpg

fidowag
18th August 2016, 08:28 PM
http://i66.tinypic.com/2lj441j.jpg

fidowag
18th August 2016, 08:30 PM
http://i68.tinypic.com/xanwvb.jpg

fidowag
18th August 2016, 08:31 PM
http://i66.tinypic.com/f2lirr.jpg

fidowag
18th August 2016, 08:33 PM
http://i66.tinypic.com/1zqaid2.jpg

fidowag
18th August 2016, 08:35 PM
http://i67.tinypic.com/106lf00.jpg

fidowag
18th August 2016, 08:36 PM
http://i65.tinypic.com/20h50mv.jpg

fidowag
18th August 2016, 08:38 PM
http://i64.tinypic.com/mcev7c.jpg

fidowag
18th August 2016, 08:39 PM
http://i67.tinypic.com/hrm05f.jpg

fidowag
18th August 2016, 08:40 PM
http://i65.tinypic.com/vi1a29.jpg

fidowag
18th August 2016, 08:42 PM
http://i64.tinypic.com/9bm3bl.jpg

fidowag
18th August 2016, 08:43 PM
நாதஸ்வர இன்னிசை நடைபெறும் காட்சி.
http://i67.tinypic.com/297wqu.jpg

fidowag
18th August 2016, 08:45 PM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அமைத்த பேனர்.
http://i68.tinypic.com/1z9gsw.jpg

fidowag
18th August 2016, 08:48 PM
உற்சவ சுவாமிகள், திருவீதி உலா செல்வதற்கு முன், மலர்மாலைகள் அலங்காரம்
செய்யப்படுவதற்கு முன்பு
http://i65.tinypic.com/2e1dqv6.jpg

fidowag
18th August 2016, 08:49 PM
http://i64.tinypic.com/16m0gg1.jpg

fidowag
18th August 2016, 08:53 PM
திரு.பாண்டியன் (இறைவன் எம். ஜி.ஆர். பக்தர்கள் குழு ) பூஜை செய்யும்போது
http://i63.tinypic.com/2lryp4.jpg

okiiiqugiqkov
18th August 2016, 08:55 PM
எம்.ஜி.ஆர். ஆலய விழா நிகழ்ச்சி படங்களை பதிவிட்டு நேரில் பார்க்க முடியாத எங்களைப் போன்றவர்களை மகிழ்ச்சிப்படுத்திய நண்பருக்கு நன்றி.

okiiiqugiqkov
18th August 2016, 08:55 PM
http://i66.tinypic.com/2lj441j.jpg

சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கூச்சல் போட்டு அமர்க்களம் செய்திருக்கிறார். சபாநாயகர் தனபாலை ஒருமையில் பேசியுள்ளனர். பேப்பரையும் கர்சீபையும் வீசியுள்ளனர். இவர்களது கலாட்டாவால் போனவாரம் சட்டசபையே ஒத்திவைக்கப்பட்டது. நேற்று ஒரு மணி நேரம் போல பொறுத்துப் பார்த்து அதன்பிறகுதான் அவர்களை சபாநாயகர் வெளியேற்ற சொல்லிஇருக்கிறார். அதிலும் விளம்பர ஆசை. காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்ற வேண்டும் என்று அடம்பிடித்து சபையில் இருந்து வெளியேற மறுத்து பிறகு ஸ்டாலினை சபைக்காவலர்கள் தூக்கி வர அவர் சிரித்துக் கொண்டே அவர்கள் கையில் உட்கார்ந்து வருகிறார். திமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் ஒருவாரம் சஸ்பென்ட் செய்திருக்கிறார்.

கொஞ்சமாவது ஒழுக்கம் அறிவு நாணயம் வேண்டாமா? இன்றும் சட்டசபைக்குப் போய் உள்ளே நுழைய முயன்று காவலர்களுடன் ஸ்டாலின் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இந்த மாதிரி அராஜகம் செய்பவர்களை ஆதரிக்கவும் ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் ஆதரிக்க ஒரு மானம் கெட்ட கூட்டம்.

சபாநாயகர் மதியழகன் இருக்கும்போதே பக்கத்தில் இன்னொரு சேர் போட்டு போட்டி சட்டசபை நடத்தி புரட்சித் தலைவர் மீது செருப்பு வீசிய கூட்டத்துக்கு ஜனநாயகம் பற்றி பேச தகுதி ஏது?

ஊழல் என்று எடுத்துக் கொண்டாலும் கருணாநிதியின் ஆரம்பகால ஊழல்களை விடுவோம். மக்களுக்கு தெரிஞ்ச கதைதானே? விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தார் என்று இந்திரா காந்தி சொல்லியது இருக்கட்டும். இந்த காலத்துக்கு வருவோம். 66 கோடி வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்தார் என்ற முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு பெரிசா? ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி 2ஜி ஊழல் பெரிசா? அது ஊகம் என்பார்கள். கருணாநிதி டி.வி.க்கு 200 கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் கொடுத்த வழக்கில் கருணாநிதி மகள் கனிமொழி 6 மாதம் சிறையில் இருந்தார். இன்னும் கேஸ் நடக்கிறது. தயாநிதி மாறன் சன் டிவி ஊழலில் சிபிஐயிடம் மாட்டி இருக்கிறார். எந்த ஊழல் பெரிசு? திமுக ஊழல்தான் பெரிசு என்று படிச்சவன் கூட வேண்டாம். ஆப்பம் விற்கும் படிக்காத கிழவிகூட சொல்லும்.

இப்படிப்பட்ட திமுகவை யாராவது ஆதரித்தால் அவர்கள் சொம்பு தூக்கவில்லையா? பக்கெட் தூக்குகிறார்கள் போல இருக்கிறது. திமுகவை ஆதரிப்பவன்தான் தமிழன். மற்றவன் தமிழின விரோதி. உண்மைதான். பதவி ஆசைக்காக இலங்கையில் ஒன்றரை லச்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்தான் பச்சை தமிழன். திமுகவை ஆதரிக்கிறவன்தான் தமிழன். திராவிடனாக இருந்தாலும் தமிழனாக இருந்தாலும் நாம்ப எல்லாம் அந்நியன். கபாம், குபீம் என்றுதான் பேசறோம்.

இவர்களைப் பற்றித் தெரிந்துதானே மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்? உடனே கட்சிகள் சிதறியதால் அதிமுக வெற்றி பெற்றது என்பார்கள். தனித்தனியாக நின்றால் ஜெயிக்க முடியாதாம். எல்லாரும் சேர்ந்து நின்றால் அதிமுகவை இவர்கள் ஜெயிப்பார்களாம். பலே!

இதெல்லாம் இங்கே எதுக்கு? அரசியல் எதுக்கு? என்று யாராவது நினைக்கலாம். புரட்சித் தலைவர் உருவாக்கிய இயக்கம் அதிமுக. இப்போதும் அந்தக் கட்சியின் ஆட்சிக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். புரட்சித் தலைவரின் அரசியல் விரோதிகள் செய்யும் தவறுகளையும் கடந்த காலங்களில் அவர்கள் எவ்ளவு ஜனநாயக விரோதமாக செயல்பட்டார்கள் என்பதையும் சொல்லத்தான் இந்தப் பதிவு. புரட்சித் தலைவருக்கு தொல்லை கொடுத்து மக்களை ஏமாற்றிய கூட்டம் இன்னும் ஏமாற்றப் பார்க்கிறது. மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை தேர்தலில் காட்டி விட்டார்கள். ஆகவே, இந்தப் பதிவு புரட்சித் தலைவரோடு சம்பந்தப்பட்ட பதிவுதான். பெயர் வைத்திருக்கும் திரிக்கு சம்பந்தமே இல்லாமல் பதிவிடவில்லை.

okiiiqugiqkov
18th August 2016, 08:57 PM
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் உயிரிழந்தாரா கவிஞர் நா.முத்துக்குமார்?: பரபரப்பு தகவல்கள்
http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2016/08/15141954/1032716/Na-Muthukumar-death-reason-new-information.vpf

இந்த செய்தியை பார்த்து மனதுக்கு வருத்தமாக இருந்தது. எத்தனை சம்பாதனை, புகழ் இருந்து என்ன? கடைசியில் நா. முத்துக்குமார் என்ற கவிஞர் சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லாததால் இறந்திருக்கிறார் என்று தெரிகிறது. அதற்கு காரணம் பல தயாரிப்பாளர்கள் அவருக்கு போலியான காசோலைகள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இது இப்போது இல்லை. அந்தக் காலத்தில் இருந்தே நடக்கிறது. கதாநாயகன் மற்றும் முக்கியமானவர்களுக்கு கேட்டபடி சரியன பணம் கிடைத்துவிடும். சிறிய நடிகர்கள் தொழிலாளர்களுக்கு சொன்னபடி சரியான பணம் கிடைக்காது. இழுத்தடித்துதான் வரும். ஒரு சில தயாரிப்பாளர்களால் பலர் உழைத்த காசை பெறமுடியாமல் போய் இருக்கிறது.

இதுமாதிரி விபத்துக்கள் நடக்கக் கூடாது என்றுதான் புரட்சித் தலைவர் தனது படங்களில் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் நியாயமான சரியான சம்பளம் கிடைப்பதை உறுதி செய்வார். தனது சம்பளத்தைப் பற்றிக் கூட கவலைப்படமாட்டார். தயாரிப்பாளர் உண்மையிலேயே சிரமப்படுவது தெரிந்தால் தன் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வார். ஆனால் மற்றவர்களுக்கு சம்பளம் சரியாக கிடைக்கச் செய்வார். எல்லோருக்கும் செட்டில் ஆகிவிட்டதா என்று தெரிந்து கொண்டுதான் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். இல்லாவிட்டால் படப்பிடிப்புக்கு வரமாட்டார். இதனால், தனக்கு கெட்ட பேர் வந்தாலும் கவலைப்படமாட்டார். இந்தப் பொறுப்புணர்வும் மற்ற கலைஞர்கள் மேல் உள்ள அக்கறையும் போற்றப்பட வேண்டியது.

நடிகை எஸ்.என். லட்சுமியின் பேட்டி இங்கே போட்டிருக்கிறேன். பண்டரிபாய்க்கு புரட்சித் தலைவர் உதவியதை சொல்லியிருக்கிறார். புரட்சித தலைவரின் சிறப்பை சொல்லியவர் கடைசியில் அழுதே விட்டார் என்பதை படிக்கும் எல்லாருக்கும் கண்கலங்கும்.

http://i67.tinypic.com/24l7d5y.jpg

Richardsof
19th August 2016, 06:14 AM
1966ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் பறக்கும் பாவை வண்ணப் படத்திற்கு பின் 1968ல் ஜனவரி 11 அன்று வெளிவந்த
வண்ணப்படம் ரகசிய போலீஸ் 115.
மக்கள் திலகம் எம்ஜிஆர் துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் .
இனிமையான 6 பாடல்கள்
புதுமையான சண்டை காட்சிகள்
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான ரீரெக்கார்டிங்
சிறப்பான ராமமூர்த்தியின் ஒளிப்பதிவு
பந்துலுவின் அருமையான தயாரிப்பு மற்றும் இயக்கம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு என்றென்றும் மன நிறைவு தந்த படம் .

48 ஆண்டுகளாக பல முறை திரை அரங்கில் கணக்கில்லாமல் வெளிவந்த படம் . தனியார் ஊடகங்களில் கணக்கில்லாமல் ஒளி பரப்பப்பட்ட படம் . இன்று டிஜிட்டல் வடிவில் நம்மை மகிழ்விக்க முதலில் மதுரை நகரில் அலங்கார் அரங்கில் அலங்கரிக்க வருகிறார் நம் புரட்சி தலைவர் ''ரகசிய போலீஸ் 115.''

ifucaurun
19th August 2016, 12:11 PM
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

மக்கள் திலகம் நடித்த ரிக்க்ஷாக்காரன் திரைப்பட டிரெயிலர் வெளியீட்டு விழா வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

ifucaurun
19th August 2016, 12:18 PM
http://i65.tinypic.com/xkomsp.jpg

இன்று அய்யா ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள். பெருந்தலைவர் காமராஜரின் சீடர். 1965-ம் ஆண்டிலேயே ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு தமிழக காங்கிரஸின் தூணாக இருந்தவர். காமராஜர் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் இணைப்பு விழாவில் மூப்பனார் அய்யாவைத்தான் அன்னை இந்திரா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவராக அறிவித்தார்.

1977-ம் வருஷம் பார்லிமென்ட் தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணியின்போது புரட்சித் தலைவருடன் ஒரே மேடையில் மூப்பனார் அய்யா பிரசாரம் செய்தார்.
காங்கிரசுக்கு என்று தமிழகத்தில் பாரம்பரியமான ஓட்டு வங்கி உண்டு. எங்கள் குடும்பமே பரம்பரையாக காங்கிரஸ் குடும்பம்தான். நான்தான் முதல் தலைமுறையாக புரட்சித் தலைவர் படங்களைப் பார்த்தும் அவரது மனிதாபிமானத்தைக் கண்டும் அவரிடம் அன்பு கொண்டும் புரட்சித் தலைவர் தொண்டனாக மாறினேன். காங்கிரசுக்கு என்றே உள்ள அந்த ஓட்டு வங்கியும் உண்மையான கட்சித் தொண்டர்களும் மூப்பனார் அய்யா பின்னால் நின்றார்கள். 1989-ம் வருஷம் தேர்தலில் மூப்பனார் அய்யா தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸை சேதாரம் இல்லாமல் கட்டிக் காத்தார். கபிஸ்தலம் தொகுதியில் மூப்பனார் அய்யா வெற்றி பெற்றார்.

புரட்சித் தலைவர் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவர் மூப்பனார் அய்யா அவர்கள். 1984-ம் வருஷம் புரட்சித் தலைவர் உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தபோது அன்னை இந்திரா காந்தி கொல்லப்பட்டார். காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த மூப்பனார் அய்யா, ராஜீவ் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார். அப்போதைய தேர்தலின்போது அதற்கு முன் ராஜிவ் காந்தி புரட்சித் தலைவரை நேரில் பார்த்தது கூட இல்லை. தமிழகத்தில் புரட்சித் தலைவர் பற்றியும் அதிமுக பற்றியும் அவரிடம் எடுத்துச் சொல்லி கூட்டணி அமைய மூப்பனார் அய்யா பின்புலமாக இருந்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோதும் தமிழ்நாட்டில் அவர்தான் காங்கிரஸ் என்று நிரூபிக்கப்பட்டது. சத்தியமூர்த்தி பவனை அகில இந்திய காங்கிரஸால் மீட்க முடியவில்லை. காங்கிரஸ் அலுவலகமாக இருந்த சத்தியமூர்த்தி பவன் தமாகா அலுவலகமாக மாறியது. 1996-ம் ஆண்டு அரசியலால் அணி மாறியபோதும் 2001-ம் வருஷம் மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். மறையும்போது அதிமுக கூட்டணியில்தான் இருந்தார்.

திரண்ட செல்வம் இருந்தபோதும் மூப்பனார் அய்யா எளிமையாக இருந்தார். புரட்சித் தலைவர் போலவே சொந்தப் பணத்தை அரசியலுக்கு செலவு செய்தார். புரட்சித் தலைவர் போலவே அரசியலில் அவர் எந்த சொத்தும் சம்பாதிக்கவில்லை. புரட்சித் தலைவர் மாதிரியே யாரையும் மரியாதைக் குறைவாக மூப்பனார் அய்யா பேசியது இல்லை. எல்லா தலைவர்களிடமும் கண்ணியத்தோடு பழகினார். புரட்சித் தலைவரின் நண்பராக விளங்கிய மூப்பனார் அய்யா பிறந்தநாளில் அவர் நினைவை போற்றுவோம்.

.

fidowag
19th August 2016, 01:11 PM
டைம் பாஸ் -27/08/2016
http://i67.tinypic.com/w0rhwk.jpg

fidowag
19th August 2016, 01:13 PM
தினத்தந்தி -19/08/2016
http://i68.tinypic.com/jfyvyg.jpg

fidowag
19th August 2016, 01:18 PM
இன்று (19/08/2016) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i63.tinypic.com/2pt6oe9.jpg

தகவல் உதவி : திரு. பி.ஜி. சேகர்.

fidowag
19th August 2016, 01:21 PM
இன்று (19/08/2016) பிற்பகல் 2 மணிக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
"நல்ல நேரம் " புதுயுகம் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/2mcyio2.png

fidowag
19th August 2016, 01:25 PM
நாளை (20/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/28rz5ma.jpg

fidowag
19th August 2016, 01:38 PM
மதுரை அலங்காரில் , தென்னக ஜேம்ஸ் பாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"ரகசிய போலீஸ் 115'''' வெற்றி விஜயம் . இன்று (19/08/2016) முதல் தினசரி
4 காட்சிகள் நடைபெறுகிறது .

ஞாயிறு ( 21/08/2016 ) மாலை 6 மணிக்கு சிறப்பு காட்சி நடைபெற உள்ளது.
சிறப்பு கட்டணம் ரூ.50/-.

இன்று காலை எடுக்கப்பட்ட புகைப்படங்களை உடனுக்கு உடன் திரியில் பதிவிட அனுப்பி உதவிய
மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு மிகவும் நன்றி.
http://i68.tinypic.com/2upvgp4.jpg

fidowag
19th August 2016, 01:39 PM
http://i63.tinypic.com/2ag6qa9.jpg

fidowag
19th August 2016, 01:40 PM
http://i63.tinypic.com/vh3tkg.jpg

fidowag
19th August 2016, 01:46 PM
http://i65.tinypic.com/2w40a44.jpg

fidowag
19th August 2016, 01:47 PM
http://i64.tinypic.com/34zzkgj.jpg

fidowag
19th August 2016, 01:48 PM
http://i63.tinypic.com/o7ogv5.jpg

fidowag
19th August 2016, 01:49 PM
http://i64.tinypic.com/2ag94ph.jpg

fidowag
19th August 2016, 02:56 PM
திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலய 6 ஆம் ஆண்டு திருவிழா புகைப்படங்கள்
தொடர்ச்சி.....................

திரு. லோகநாதன் எம்.ஜி. ஆர்.சுவாமிகளுக்கு ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i66.tinypic.com/2hxalp3.jpg

fidowag
19th August 2016, 02:58 PM
http://i63.tinypic.com/s49nrt.jpg

fidowag
19th August 2016, 03:01 PM
திரு.லாரன்ஸ் (எம்.ஜி.ஆர். பக்தர் ),பெங்களுருவில் இருந்து தனி வாகனத்தில்
குடும்பத்தினர் மற்றும் பக்தர்களுடன் எம்.ஜி.ஆர். கோயிலுக்கு விஜயம் .

பெங்களூரில் இருந்து , பிரத்யேகமாக தொடுக்கப்பட்ட அழகிய மலர்மாலை
வாகனத்தில் கொண்டு வரப்பட்டு எம்.ஜி.ஆர். சுவாமிகளுக்கு அலங்காரம்
செய்யப்பட்டது .

http://i64.tinypic.com/2wdoggj.jpg

fidowag
19th August 2016, 03:03 PM
மலர் மாலைகள் அலங்காரத்திற்கு பின் எம்.ஜி.ஆர். சுவாமிகள் தோற்றம் .
http://i67.tinypic.com/14o127t.jpg

fidowag
19th August 2016, 03:05 PM
அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சுவாமிகளின் அருகில் திரு. தமிழ் நேசன் (மதுரை ), மற்றும் திரு. மேஜர் தாசன் .
http://i66.tinypic.com/2hd9l6c.jpg

fidowag
19th August 2016, 03:07 PM
அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சுவாமிகளின் அருகில் திரு. லோகநாதன் மற்றும்
திரு. பாண்டியன். திரு.கணேசன்
http://i66.tinypic.com/qycsjq.jpg

fidowag
19th August 2016, 03:13 PM
அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சுவாமிகளின் அருகில் திரு செல்வம் , திரு.பாண்டியராஜ், திரு.தயாளன்
http://i67.tinypic.com/oasuhu.jpg

fidowag
19th August 2016, 03:15 PM
அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சுவாமிகளின் அருகில் திரு.சைதை மூர்த்தி ,
திரு. தமிழ் நேசன் , மற்றும் சிலர்.
http://i66.tinypic.com/11akh87.jpg

fidowag
19th August 2016, 03:17 PM
சிறப்பு பட்டி மன்ற நிகழ்ச்சியின் போது
http://i65.tinypic.com/2gx2oah.jpg

fidowag
19th August 2016, 03:18 PM
http://i66.tinypic.com/5y97kk.jpg

fidowag
19th August 2016, 03:19 PM
http://i65.tinypic.com/biupac.jpg

fidowag
19th August 2016, 03:20 PM
http://i64.tinypic.com/r2vk10.jpg

fidowag
19th August 2016, 03:23 PM
http://i67.tinypic.com/es9t90.jpg

fidowag
19th August 2016, 03:27 PM
சிறப்பு பட்டி மன்ற நிகழ்ச்சி நடத்தியவர்கள் கோயில் நிர்வாகி திரு. கலைவாணன்
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் .
http://i63.tinypic.com/21deys4.jpg

fidowag
19th August 2016, 03:29 PM
கோயில் நிர்வாகி திரு. கலைவாணன் அவர்களுக்கு திரு.தமிழ் நேசன்
சால்வை அணிவித்தல்.
http://i66.tinypic.com/2573gwi.jpg

fidowag
19th August 2016, 03:31 PM
இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் தெய்வ நிலைக்கு காரணம் திரைப்பட
புகழா அல்லது அரசியல் மற்றும் ஆட்சி கால புகழா !! என வாதித்து கலந்து
கொண்ட சிறப்பு பட்டி மன்றத்தினருடன் திரு. கலைவாணன் .
http://i65.tinypic.com/aep37m.jpg

fidowag
19th August 2016, 03:34 PM
சிறப்பு மலர் மாலைகள் அலங்காரத்துடன் எம்.ஜி.ஆர். சுவாமிகள் திரு வீதி உலா
செல்ல , தயார் நிலையில்
http://i65.tinypic.com/126ai2v.jpg

fidowag
19th August 2016, 03:35 PM
http://i65.tinypic.com/2cru22q.jpg

fidowag
19th August 2016, 03:39 PM
பேண்ட் வாத்தியங்கள் முழங்கியபோது
http://i64.tinypic.com/2zqv33l.jpg

fidowag
19th August 2016, 03:45 PM
எம்.ஜி.ஆர். சுவாமிகள் திரு வீதி உலா செல்ல இருந்த சமயத்தில் ஆரத்தி
எடுக்கிறார் திரு. பாண்டிராஜ்
http://i68.tinypic.com/ap8mtz.jpg

fidowag
19th August 2016, 03:48 PM
சுவாமிகள் ஊர்வலம் புறப்படும் சமயத்தில் கம்பு, மற்றும் சிலம்பாட்டம்
ஆடும் பக்தர்கள் .
http://i68.tinypic.com/1673wxv.jpg

fidowag
19th August 2016, 03:51 PM
http://i65.tinypic.com/9awd3o.jpg

fidowag
19th August 2016, 03:54 PM
சுவாமிகள் ஊர்வலம் புறப்படும் சமயத்தில் சுருள் பட்டா வீசும் பக்தர்
http://i63.tinypic.com/2cdzvdh.jpg

fidowag
19th August 2016, 03:56 PM
சுவாமிகள் ஊர்வலம் புறப்படும் வாகனத்தை இழுக்க தயார் நிலையில் உள்ள
திருவாளர்கள்; செல்வம், தமிழ் நேசன் , பாண்டியன், இளங்கோ ,பாண்டியராஜ்
மற்றும் பலர் .

http://i63.tinypic.com/30c7uhy.jpg

fidowag
19th August 2016, 11:36 PM
இன்று முதல் (19/08/2016) சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "தாய்க்கு தலை மகன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது
http://i64.tinypic.com/s3eaol.jpg
தகவல் உதவி : பி.ஜி.சேகர்.

fidowag
19th August 2016, 11:37 PM
http://i66.tinypic.com/2564a3k.jpg

Richardsof
20th August 2016, 05:57 AM
http://i63.tinypic.com/2wcpvgk.jpg

Richardsof
20th August 2016, 06:00 AM
http://i68.tinypic.com/20qysth.jpg

Richardsof
20th August 2016, 06:07 AM
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 நேற்று மதுரை - அலங்கார மற்றும் சிவகாசி - தங்கமணி அரங்கில் வெளியானது .அடுத்த வாரம் மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 7 திரை அரங்குகளில் திரையிடப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது ..

Richardsof
20th August 2016, 06:21 AM
ஜெயலலிதா 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.

எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.



அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.

இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டோந்தது. விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.

Richardsof
20th August 2016, 06:22 AM
ஜெயலலிதா 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்

குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.

Richardsof
20th August 2016, 06:25 AM
தெய்வத்தாய் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ§க்கு முதல் படம் இது. மொழிமாற்றுப் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளவற்றில் எம்.ஜி.ஆர் நடிக்க அரம்பித்ததற்கு தெய்வத்தாய் படம் பெற்ற வெற்றியும் ஒரு காரணம்.

தெய்வத்தாய் வங்காள மொழிப் படமொன்றின் தழுவலாகும். படகோட்டி படத்தின் குளுகுளு வண்ணமும், எம்.ஜி.ஆரின் அழகும் இனிய பாடல் காட்சிகளும் படத்தின் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி பட இயக்குநர்களையும் கவர ஆரம்பித்தது இந்த படத்திலிருந்துதான். கருப்பு-சிவப்பு ஆடைகளை அணிந்து தான் சார்ந்த கட்சிக்கும் எம்.ஜி.ஆர். விளம்பரம் தேடித் தந்தார். எங்க வீட்டுப்பிள்ளை தமிழ் திரைப்படங்களில் அதிக திரையரங்குகளில் வெற்றி விழா கண்ட முதல் படம் இது. எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் கொண்டு சென்ற படம் எங்க வீட்டுப்பிள்ளை.

ஹவுஸ் ஃபுல், தியேட்டர் ஃபுல், அரங்கம் நிறைந்துவிட்டது என்று தினத்தந்தியில் இதே வாசகங்களையே முழு பக்கத்திலும் வித்தியாசமான விளம்பரமாக வெளியிட்டிருந்தார்கள். ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தை இந்த படத்திற்கு பின் பிரபலமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் கட்சி வேறுபாடின்றி ரசிகர்களால் நேசிக்கப்படுவதற்கும், அவருக்கு புதிய ரசிகர்கள் உருவாவதற்கும் எங்க வீட்டுப் பிள்ளையும், அதில் அவரது மாறுபட்ட இரட்டை வேட நடிப்பும் துணை போட்டோந்தது. இந்தப் படத்திற்குப் பின் வெளிவந்த அவரது வெற்றிப் படங்களெல்லாம் வசூலில் பிரமிக்கும்படியாக இருந்தன. அவரது தோல்வி படங்கள்கூட வசூலில் தோல்வியுற்றதில்லை.

சிவாஜியைக் கொண்டு அதிக படங்களைத் தயாரித்த பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரைக் கொண்டு ஆயிரத்தில் ஒருவன் தயாரித்த முதல் படம் என்பதாலும், எம்.ஜி.ஆருடன் (புதுமுகம்) ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமென்பதாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வெற்றி கண்டது. இதன் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் புதுப்படம் அளவுக்கு ரசிகர் கூட்டம் திரண்டது. அன்பே வா ஏ.வி.எம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படம் என்பதோடு, இது ஏவி.எம்.முக்கு முதல் தமிழ் வண்ணப்படமும் கூட.

courtesy - net

Richardsof
20th August 2016, 06:28 AM
“மர்மயோகி” ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.

“ராபிஹுட்” ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். “கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்” என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார்.

ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது.

செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு “ஏ” சர்டிபிகேட் (“வயது வந்தோருக்கு மட்டும்”) கொடுக்கப்பட்டது. தமிழில் “ஏ” சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.

Richardsof
20th August 2016, 06:32 AM
யாருக்கு வெற்றி?
“நாடோடி மன்னன்” படத்தின் வெற்றியை ஒட்டி ஒரு மலரைக் கொணரவேண்டுமென்றும், அதில் நானும் என் மனத்தின் அடித்தளத்தில் வைத்துப் பாதுகாக்கும் உண்மைகளில் சிலவற்றை எழுதவேண்டு மென்றும் கூறப்பட்ட நேரத்தில் , எழுதி விட்டால் போகிறது என்று தான் எண்ணினேன் அலட்சியமாக.

ஆனால் எழுத வேண்டுமென்று முடிவு செய்து பேனாவையும் கையில் எடுத்த பிறகுதான் நான் ஏற்றுக்கொண்ட (எழுதும்) பொறுப்பு எனக்குத் தொல்லையைத்தான் தரும்,வெற்றியைத் தராது என்று அறிந்தேன், ஏனெனில் எதை எழுதலாம், எதை மறைத்துவிடலாம், யார் யார் சம்பந்தப்பட்டதை வெளிவிடலாம், நீக்கிவிடலாம், என்ற கேள்விகளுக்கு விடை காண முடியாமல் குழப்பமடைந்த போது தான் மேலே சொன்ன உண்மை புரிந்தது. ஆயினும் பொறுப்பேற்ற பின் எப்படிப் பின்னிடுவது…….

யாருக்கும் மனச் சோர்வோ கோபமோ வருத்தமோ வெறுப்போ தோன்றாதபடி எழுதுவது என்று முடிவுக்கு வந்து எழுத ஆரம்பித்தேன்.

தலைப்பு ஏதாவதொன்று கொடுத்தாக வேண்டுமே?

பொங்கியெழும் அலைகள் போலப் பல நினைவுகள் ஒன்றோடொன்று தொடர்ந்து பின்னியவாறு எழுந்தன.

ஆம் !………படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் பலரால் தொல்லை ஏற்பட்ட போது அவர்களிடம், “படம் முடியட்டும், உங்களைப்பற்றியெல்லாம் நான் படமெடுத்த கதை என்ற தலைப்பில் எழுதுகிறேன்” என்று வேடிக்கையாகச் சொன்னேன்.

அது நினைவிற்கு வந்தது. ஆகவே “நான் படமெடுத்த கதை” என்ற தலைப்பிலேயே எழுதிவிடலாமா என்று யோசித்தேன். அது சரியாகப்படவில்லை.

வெற்றி மலருக்கு எழுதச் சொன்னால் , “நடிகன் குரலில் வெளி வரவேண்டிய எனது கதையை (கதையென்றதும் கற்பனை என்று எண்ணிவிடாதீர்கள் ! ) இதில் வெளியிடுவது சரியல்ல என்று தோன்றிற்று.

பல தலைப்பு வேண்டுமே?

பலமான சிந்தனைப் போராட்டத்திற்குப் பின் கடைசியாக என் மனத்திற்குத் திருப்தி அளித்த ஒரு தலைப்பு கிடைத்தது….

“யாருக்கு வெற்றி” என்பதுதான் அது.

“நாடோடி மன்னனுக்கு வெற்றி” என்கிறார்கள்.

“நாடோடி மன்னன் படத்திற்கு வெற்றி”

“கதை அமைப்பிற்கு வெற்றி”

“வசன கர்த்தாவுக்கு வெற்றி”

பாடலாசிரியர்களுக்கு வெற்றி”

“இசை அமைப்பாளர்களுக்கு வெற்றி”

ஒளிப்பதிவாளர்களுக்கு

ஒலிப்பதிவாளர்களுக்கு-

ஒப்பனையாளர்களுக்கு-

உடை அமைப்பாளர்களுக்கு

வெட்டி ஒட்டி இணைப்பவர்களுக்கு (எடிட்டிங்)

மற்ற தொழிலாளர்களுக்கு

நடிகர், நடிகைகளுக்கு…

இயக்குநர்க்கு…

அடிப்படைக் கொள்கைக்கு…

இப்படிப் பலரும் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.

இவைகளைப் பற்றி நான் என்ன சொல்வது என்று சிந்தித்த போதுதான் “யாருக்கு வெற்றி? ” என்று தலைப்பில் எழுதுவது மிகவும் சரியானது என்ற முடிவிற்கு வந்தேன்.

நாடோடி மன்னன் பற்றி எம்.ஜி.ஆர் எழுதிய புத்தகம்

okiiiqugiqkov
20th August 2016, 12:20 PM
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கும் சிந்துவுக்கு வாழ்த்துக்கள்.

புரட்சித் தலைவர் முதல்வராக இருந்தபோது விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்தினார். விளையாட்டு வீரர்களை கவுரவப்படுத்தினார். 1980-ம் ஆண்டில் முகமது அலி முதல் அமைச்சர் புரட்சித் தலைவர் அழைப்பின்பேரில் சென்னை வந்து குத்துச் சண்டை போட்டிகளில் கலந்து கொண்டார். அவரை புரட்சித் தலைவர் கவுரவப்படுத்தியதுடன், அவர் விருப்பப்பட்ட மீன் குழம்பு விருந்தளித்து திக்குமுக்காடச் செய்துவிட்டார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

http://i64.tinypic.com/16k2654.jpg

http://tamil.oneindia.com/news/tamilnadu/muhammad-ali-taste-mgr-house-fish-curry-chennai-255247.html

முகமது அலிக்கு மீன் கறி விருந்து கொடுத்து நெகிழ வைத்த எம்.ஜி.ஆர்

சென்னை : மறைந்த குத்துச்சண்டை பிதாமகன் 'தி கிரேட்டஸ்ட்' முகமது அலி தமிழகத்திற்கு வந்த போது அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீன் கறி குழம்புடன் விருந்து கொடுத்து அசத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான் என்று சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் 1980ம் ஆண்டு சென்னைக்கு வந்திருந்தார் அலி. Muhammad Ali taste MGR house fish curry in Chennai ஆரவாரமாக நடைபெற்ற போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் என அலியிடம் கேட்டாராம். அதற்கு முகமது அலி, சென்னையில் மீன் சாப்பாடு சுவையாக இருக்கும் என்கிறார்களேஅது எங்கு கிடைக்கும்? என்றாராம்.

வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு வயிறு நிறைய உணவு கொடுத்து அனுப்பும் வள்ளல் தன்மை கொண்ட எம்.ஜி.ஆரிடம், தான் விரும்பும் முகமது அலி கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடியே ராமாவரம் தோட்டத்திற்கு சுட சுட விருந்து தயாரானது. ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் சாதம், மீன் குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், வேகவைத்த முட்டை, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் தயார் செய்யப்பட்டு முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் மீன் சாப்பாடு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி, 'எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த விருந்தில் உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான் என்று நெகிழ்வாக கூறினாராம் முகமது அலி. இதைக் கேட்டு எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியடைந்தாராம். முகமது அலியின் சென்னை விசிட் பற்றி இன்றைக்கும் பலர் நினைவு கூறுகின்றனர் திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டு சென்னை மக்களிடமும், புரட்சித்தலைவரிடமும் இருந்து அன்போடு பிரியாவிடை பெற்ற முகமது அலி, இன்று உலக மக்கள் அனைவரிடம் இருந்தும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு விட்டார்.

http://i64.tinypic.com/2q311lf.jpg

fidowag
20th August 2016, 04:32 PM
நாளை (21/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/2dlvxbm.jpg

fidowag
20th August 2016, 04:34 PM
நாளை (21/08/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வழங்கும் "ரிக் ஷாக் காரன் "ஒளிபரப்பாக உள்ளது .

http://i64.tinypic.com/2ajqq0k.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

fidowag
20th August 2016, 04:48 PM
http://i68.tinypic.com/28nti9.jpg

fidowag
20th August 2016, 04:56 PM
http://i66.tinypic.com/27zvmmv.jpg

fidowag
20th August 2016, 04:57 PM
http://i67.tinypic.com/30d8jsw.jpg

fidowag
20th August 2016, 05:07 PM
http://i68.tinypic.com/i71pqt.jpg

fidowag
20th August 2016, 07:52 PM
http://i63.tinypic.com/2mesmbn.jpg

fidowag
20th August 2016, 07:58 PM
தற்போது முரசு டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம்
ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/9hl1s2.jpg

Richardsof
20th August 2016, 09:28 PM
எம்ஜிஆர் என் ஹீரோ

வின்னி

இன்று எப்படியாவது முதலாவது காட்சிக்கு டிக்கெட் எடுத்துவிட வேண்டும் என்ற திடகாத்திரம்!

எம்.ஜி.ஆரின் ‘காஞ்சி தலைவன்’ படம் வெளிவரும் நாள் அது. வியாழக்கிழமை! மதிய சாப்பாட்டை அவசர,அவசரமாக சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்திலிருந்து விண்ட்சர் தியேட்டரை நோக்கி நடக்கிறேன். பாக்கெட்டில் கவனமாக சேர்த்து வைத்த அறுபத்து ஐந்து சதங்கள்! ஆமாம்,கலரிதான்! பழைய படம் என்றால் முப்பத்தைந்து சதங்கள்மாத்திரமே! யாருக்கு வேண்டும் தியாகராஜ பாகவதர் படங்கள்? அடிக்கடி பாக்கெட்டைத் தடவி காசு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறேன். ஒரு சதம் குறைந்தால்கூட அன்று படம் பார்க்க முடியாது!

தியேட்டரின் முன்னால் சரியான சனம். யாரோ முதுகில் தட்டுவது போன்ற பிரமை திரும்பிப் பார்க்கிறேன். அப்பா! "எங்கே போகிறாய்?" என்று கேட்கிறார். "படத்துக்கு" என்று சொல்கிறேன். சினிமா தியேட்டரின் முன்னால் நின்றுகொண்டு வேற என்ன சொல்ல முடியும்? "காசு இருக்கிறதா" என்று கேட்கிறார் . " ஆம் " என்றேன். “சரி படத்தைப் பார்த்து விட்டு வா” என்று கூறி வேலைக்குப் போய் விட்டார்.

அவர் வேலை செய்யாவிட்டால் எட்டு பிள்ளைகள் உள்ள குடும்பத்தை எப்படிக் கொண்டு நடத்துவது? வகுப்புக்குப் போகாமல் சினிமா பார்க்கப்போவது அதுதான் முதல்முறை. என்ன தண்டனையோ தெரியாது? வீட்டுக்குப் போனால்தான் தெரியும். அப்பா ஒரு கணக்காளர் எப்பவும் வேலைதான். படம் பார்க்கப்போகக் கூட அவருக்கு நேரம் இல்லை. அப்படிப் போனாலும் குடும்பத்தோடு பத்துப்பேரும் சேர்ந்து போவோம். அதுவும் முதலாவது வகுப்பில் சாக்லேட், குளிர்பானம் எல்லாம் கிடைக்கும். அதுவும் வருசத்தில் ஒருமுறை,

"ப" வரிசையில் தொடங்கும் கருத்துள்ள சிவாஜி கணேஷன் படங்கள் அல்லது கடவுள் படங்கள். எனக்கு எம்ஜிஆர் படம் அப்பாவுடன் போய்ப் பார்க்கவேண்டும் என்றஒரு ஏக்கம்! அப்பா மகனுக்கிடையே இருக்கும் பல விடயங்கள் கதைக்கலாம். அவருடன் போனால் வசதியாக முதலாம் வகுப்பில் இருந்தும் பார்க்கலாம்!

வரிசையில் இடிபட்டு ஒரு மாதிரி உள்ளே நுழைந்து விட்டேன். எம்ஜிஆர் படமல்லவா!. கூட்டமோ கூட்டம்!. பலருக்கு டிக்கெட் கிடைத்திருக்காது. கலரியில் திரைக்கு முன்னால் இன்னும் ஒரு வரிசைதான் இருக்கிறது. ஊழியர்கள் இருவர் வாங்கு ஒன்றை கொண்டு வந்தார்கள். ரசிகர்கள் அவர்களைத் தள்ளி அடித்து இருக்க வரும்போது வாங்கை நிலத்தில் தலை கீழாக போடுவார்கள். இருக்க ஓடி வரும் எல்லோரும் விழுந்து எழும்புவார்கள். இப்படி பல தடவைக ள் செய்து கடைசியில் வாஙகை வைத்து விட்டுப் போய்விடுவார்கள். காசையும் கொடுத்துவிட்டு இவ்வளவு கஷ்டப்பட வேணுமா?

முதல் நாள் கலரியில் எம்ஜீஆர் படம் பார்க்க வேண்டுமென்றால், அதுதான் நியதி! முதல் மணி அடிக்க நான் கூட்டத்தோடு, நெரிபட்டு ஒரு மாதிரி வாங்கில் இருந்து விட்டேன். பக்கத் தில் இருந்தவர் சிவப்பு சேர்ட்டும் கருத்த லுங்கியும் அணிந்திருந்தார்.

கருப்பும், சிவப்பும் கலந்ததுதான் திமுக வின் கொடி! எல்லாம் வாத்தியார் மேலே இருக்கும் பக்திதான். அத்தோடு தலைவர் கருணாநிதி கதை எழுதிய படமல்லவா! அவர் வேர்க்க வேர்க்க விசிலடித்துக் கொண்டிருந்தார். அ டிக்கடி கழுத்தில் இருந்த திமுக கொடியை எடுத்து வேர்வையைத் துடைத்துக் கொண்டார். எனக்கு அவர் பக்கத்தில் இருக்க அருவருப்பாக இருந்தது! கலரியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இவை எல்லாம் இல்லாவிட்டால் அது தலைவர் படமாக இருக்க முடியாது! அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். நானும் சிரித்தேன்.

இடைவேளை! பக்கத்தில் இருந்தவரின் விசில் சத்தத்தால் காதெல்லாம் அடைத்து விட்டது. அங்கெ பெரிய சத்தத்தில் ஒலிபரப்பான பாட்டுக்களைக் கேட்க முடியவில்லை. ஒரேன்ச் பார்லி, ஐஸ் கிரீம், ஐஸ் பழம், கடலை, சாக்லேட் என்று எல்லாரும் வாங்கித் சாப்பிடுகிறார்கள். என்னிடம் காசில்லை! என் வெள்ளை உடுப்பெல்லாம் வேர்வை.

நான் வாங்கிலிருந்து எழும்பினேன். என் வலது சேர்ட் கை சிவப்பாக மாறி இருந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்தவரின் சேர்டில் இருந்து வந்தது என்று ஊகிக்க எனக்குப் பல வினாடிகள் செல்லவில்லை. அந்த சாயம் சன்லயிட் சோப் போட்டு தோய்க்கப் போகுமா என்ற சந்தேகம்! சேர்ட் எல்லாம் சிகரெட் மணம். சகிக்க முடியவில்லை. மாமா லண்டனிலிருந்து அனுப்பிய மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் வாங்கிய விலைஉயர்ந்த செயின்ட் மைக்கேல்ஸ் சேர்ட் அது. யாழ்பாணத்தில் அந்த சேர்ட் வாங்க முடியாது.

"தம்பி குடிக்க ஏதாவது வேணுமா"?பக்கத்தில் இருந்தவர் ஒரேன்ச் பார்லி குடித்தபடி என்னைக் கேட்கிறார். நான் வேணாம் என்றேன்! அவருக்கு எம்.ஜி.ஆர் போல தானும் ஒரு கொடை வள்ளல் என்ற நினைப்போ? என்னிடம் ஒரேன்ச் பார்லி வாங்கக் காசில்லை என்று அவருக்கு எப்படித் தெரியும்? அவருடைய பெருந்தன்மையை நினைத்துப் பெருமைப்பட்டேன். வலக் கையில் வலி. டிக்கெட் வாங்க அறுபத் தைது சதத்தை இறுகக் கையில் பிடித்துக்கொண்டு, டிக்கெட் கவுண்டரில் கை விட்டபோது மற்றவர்களின் கைகளால் அழுத்தப்பட்டதால் ஏற்பட்ட வலி.

நான் கையை வலியால் அழுத்துவதை அவர் கண்டுவிட்டார்." என்ன நடந்தது?" "கை நோகிறதா?" என்று கேட்கிறார். நான் "ஆம்" என்று கூறி விட்டுத் திரையைப் பார்க்கிறேன். "தம்பி எனக்கும் உன்னைப்போல ஒரு மகன் இருந்தான் அவன் கார் விபத்தில் இறந்து விட்டான்" என்று கவலையாகச் சொன்னார். "நானும் அவனும்தான் ஒன்றாக படம் பார்க்க வருவோம்". "இப்ப நான் தனிய, மனைவியோ பிள்ளைகளோ ஒருவரும் எனக்கு இல்லை ” அவர் கண்களில் கண்ணீர் கசிவதைக் காண்கிறேன். “அவன் பள்ளிகூடத் தில் நன்றாகப் படிப்பான்”. எம்.ஜி.ஆர் படம் என்றால் அவனுக்கு உயிர்". "நான் முன்பு படம் பார்க்க வந்ததே அவனுக்காகத்தான்” . ஆனால் இப்ப வருவது அவன் நினைவை மறக்க". அவர் சோகம் என்னை வருத்தியது. அவருடைய தந்தைப் பாசம் என்னைக் கவர்ந்தது.

இடைவேளை முடிவதற்கு பெல் அடிக்கிறது. வாங்கில் அமருகிறேன், பக்கத்தில் இருந்தவர் கையில் இருந்த கச்சான்கடலைப் பொதியை எனக்குத் தருகிறார். மறுக்க மனமில்லாமல் வாங்குகிறேன். படம் காஞ்சித் தலைவன்! மன்னர் எம்.ஜி.ஆர், குத்துச்சண்டையில் வெற்றிபெறுகிறார்! மறுபடியும் திரை அரங்கே அதிர்கிறது.

ஆனால் பக்கத்தில் இருந்தவர் சோகத்தில் மௌனமாகி விட்டார். சந்தோசமாக விசிலடித்தும், கத்திக் கொண்டும் இருந்தவருக்கு என்ன நடந்தது? மகனின் நினைப்போ? அவன் பிரிவு அவரை வாட்டுகிறதோ? அவரது கதையைக் கேட்டதும் எனக்கு படத்தில் இருந்த ஆர்வம் போய்விட்டது! படம் முடிந்ததே தெரியவில்லை!

வீட்டுக்கு மூன்று மைல் நடக்க வேண்டும். விரைவாக நடக்கிறேன். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் என்னை பைசிகிளில் வருவது தெரிகிறது. "தம்பி எங்க போகிறாய்? வா,உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறேன்" என்றார். நான் “வேண்டாம், எனக்கு நடக்க விருப்பம்”” என்று சொல்லிவிட்டு நடையைத் தொடர்கிறேன். அவரும் போய் விட்டார். அரைவாசித் தூரம் போயிருப்பேன் எதிரில் நடு ரோட்டில் ஒரே கூட்டம். யாரோ ஒருவர் பைசிக்கிளோடு கீழை விழுந்திருந்தார்! அவரைக் கார் அடித்து விட்டது!. அவர் பிழைக்க மாட்டார் என்று எல்லாரும் கதைத்தார்கள். நானும் எட்டி அவர் முகத்தைப் பார்க்கிறேன். அவர் வேறு யாருமல்ல. எனக்குப் பக்கத்தில் இருந்தவர்தான்! முகமெல்லாம் இரத்தம்!. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கிறது. மகனுக்கு நடந்தது அவருக்கும் நடக்கக் கூடாது என்று நல்லூர் கந்தனை வேண்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். நசிஞ்ச சைக்கிளுக்குக் கீழே இருந்த அவரது சிவப்பு நிற உடம்புதான் என் கண்ணெதிரில். நானும் அவருடன் சென்றிருந்தால் எனக்கும் அதே கதிதான்!

மாலை பள்ளிக்கூடம் போகாமல் படம் பார்க்கப் போனது பற்றி அப்பா ஒன்றுமே கேட்கவில்லை. அடிக்கப்போகிறார் என்று நினைத்தவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. "எல்லா உடுப்புகளையும் தோய்க்கப் போடு" அம்மா கத்தினாள்.அவளுக்கு சிகரெட் மணம் அறவே பிடிக்காது.

எனது தியேட்டர் அனுபவம் ஒருத்தருக்கும் தெரியாது! யாருக்கும் சொல்லவேணும் போல இருக்கிறது ஆனால் பயம். சேர்டில் இருந்த சிவத்த நிறத்தைப் பற்றியோ அல்லது அதிலிருந்து வரும் சிகரெட் நாற்றத்தைப் பற்றியோ ஒருவரும் என்னிடம் கேட்கவில்லை. அதுதான் என் மனதுக்கு பெரிய சங்கடமாக இருந்தது!. எனது அனுபவங்களை ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று கவலை.

இரவு அப்பா என்னிடம் "நீ படத்தைப் பற்றிச் ஒன்றும் சொல்லவில்லையே?" என்றார்.நான் அவருக்கு படத்தின் கதையை யும்,எனது அனுபவங்களையும் ஒன்றும் விடாமல் சொல்லிவிட்டேன். என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது. சனிக்கிழமை நானும் அப்பாவும் மருத்துவ மனைக்கு அந்த எம்.ஜி.ஆர் ரசிகரைப் பார்க்கச் செல்கிறோம்!.

அப்பாவின் அந்த முடிவை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை! அவர் உயிர் பிழைத்து விட்டார்! கையில் இருந்த மகனின் போட்டோவை எங்களிடம் காட்டினார். “தம்பி உனது கை நோ எப்படி இருக்கிறது?” என்று கேட்கிறார். நானே வலியை மறந்து விட்டேன். அப்பா என்னைக் குற்ற உணர்வோடு பார்க்கிறார் ! என்னைப் பார்த்ததும் அவருக்கு தனது மகனைக் கண்டது போல் ஒரு உணர்வு. மகனிடம் அவர் வைத்திருந்த பாசத்தை என்னால் நம்ப முடியவில்லை. சுகமாகி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும், அவருக்கு நாங்கள்தான் குடும்பம்! அவர் மகனுக்கு எம்.ஜிஆர் ஹீரோ! ஆனால் எனக்கோ அவர்தான் ஹீரோ!

Courtesy - net
tamilkoodal

Richardsof
20th August 2016, 09:34 PM
எம்ஜிஆர்- மூன்றெழுத்து மந்திர

எம்ஜிஆரின் படங்களில் டாப் டென் பட்டியலிட சொன்னால் எனது தேர்வு இதுதான்
1. அன்பே வா
2 குடியிருந்த கோவில்
3 உலகம் சுற்றும் வாலிபன்
4. நம்நாடு
5. நான் ஏன் பிறந்தேன்
6.எங்க வீட்டுப் பிள்ளை
7 இதயக்கனி
8.பணம் படைத்தவன்
9. படகோட்டி
10.ஆயிரத்தில் ஒருவன்
இதில் முதல் படத்தைத் தவிர மற்ற படங்களை விருப்பம் போல நம்பர்களை மாற்றிக் கொள்ளலாம்.
எல்லா படங்களிலும் வசனம், காட்சி, பாடல்கள் மூலம் கருத்துகளை சொன்னவர் எம்ஜிஆர்.
தவறு செய்தால் தட்டிக் கேட்பதும், குழந்தைகள், பெண்களை நேசிப்பதும் எம்ஜிஆரின் பார்முலா.இன்றுவரை ரஜினி, கமல், விஜய் வரை இந்த பார்முலாதான் நீடிக்கிறது. எவ்வளவு நாளைக்கு நல்லவனாவே இருப்பது போரடிக்குது என்று அஜித் பேசும் வசனமும் இதன் நீட்சிதான்.
மனிதன் தவறுகளை செய்பவன்தான் .ஆனால் திருத்திக் கொள்ள வேண்டும் என்பது எம்ஜிஆரின் அவதானிப்பு. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற எம்ஜிஆரின் பணம் படைத்தவன் படத்துக்காக வாலி எழுதிய பாடல் வரிகள் பசுமரத்தாணி போல சிறுவயதில் என் மனதுக்குள் பதிந்து விட்டன. இன்று வரை அதன் தடயம் அழியவே இல்லை.

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழக மக்களின் மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது.
Courtesy - net

Richardsof
20th August 2016, 09:36 PM
Mgr – மூன்றெழுத்து மந்திரம்

செந்தூரம் ஜெகதீஷ்
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்றால் யார் என்று யோசிக்க வைக்கும் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொன்னால் சின்னக் குழந்தை கூட அடையாளம் தெரிந்துக் கொள்ளும். இந்த மூன்றெழுத்து மந்திரம் மறைந்து 28ஆண்டுகளாகியும் இன்றும் தமிழக அரசியலின் முக்கிய சக்தியாக விளங்குகிறது.

நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். திமுகவில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கைக்கான பாதையமைத்துக் கொண்டார். அவருடைய திரைப்படப் புகழால் கட்சியும் வளர்ந்தது. அண்ணாதுரையின் இதயக்கனியாக இடம் பிடித்தார்.

அன்பே வா போன்ற படங்களில் அந்தக்காலத்து இந்திப்பட நாயகர்கள் போல ரொமாண்டிக்காக தோன்றினார் எம்.ஜி.ஆர்.நடனம், நடிப்பு , சண்டை காட்சிகளால் அவரது திரைப்படங்களை ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர்.அன்பு, அறம், நேர்மை, உழைப்பு ஆகிய குணங்களை போற்றியே அவரது பாத்திரங்கள் உருவாகின.தாய்ப்பாசம், குழந்தைகளுடன் நேசம் ஆகிய குணங்களையும் ரசிகர்கள் ஆர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். தமிழக மீனவர்களின் துயர வாழ்க்கையை அன்றே படகோட்டி படம் மூலம் பதிவு செய்தவர் எம்.ஜி.ஆர்.விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், மீனவர், நரிக்குறவர் என அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக சினிமாவில் முத்திரை பதித்து தன்னிகரில்லாத நடிகராக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.

எங்க வீட்டுப் பிள்ளையில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வாங்கியவர் எம்ஜிஆர். அப்படத்தில் அவர் பாடிய நான் ஆணையிட்டால் பாடல் அவரது கொள்கை விளக்கப் பாடலாகவே அமைந்துவிட்டது.

நடிகராக மட்டுமின்றி மிகச்சிறந்த இயக்குனராகவும் எம்ஜிஆர் நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களில் பெயரெடுத்தார்.

திமுகவில் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இயக்கத்திற்கு எதிராக அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆருக்கு கடுமையான எதிர்ப்புகளை திமுக ஏற்படுத்தியது. அவரது நேற்று இன்று நாளை படத்தின் அரசியல் வசனங்கள், பாடலுக்காக அந்தப் படத்தை திரையிட விடாமல் திமுகவினர் ஏவிய ரவுடிகள் வன்முறையில் ஈடுபட்டனர். சென்னை அயனாவரம் திரையரங்கில் இப்படம் வெளியான போது இருக்கைகளின் கீழே ஏராளமான சாராய பாட்டில்கள் உடைந்து கிடந்த்தைப் பார்த்திருக்கிறேன்.திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றதை தெரிவித்து, ஒரு மாறுதலை சொல்வதற்கு தேர்தல்உண்டு என அப்படத்தில் தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று பாடலில் பாடுவார் எம்ஜிஆர். இரட்டை இலையும் அதிமுக கொடியும் அதில் காட்டப்படும். அதுமட்டுமின்றி மக்கள் நலம் மக்கள் நலம் என்றே கூறுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனத்தில் கொள்ளுவார் என்ற வரிகளும் வாலியின் தீர்க்கதரிசனம்தான்.

எம்ஜிஆர் மூன்று முறை முதலமைச்சராக மாறியதும் அவர் ஆணையிட்டதெல்லாம் நடந்ததும் ஏழைகள் வேதனைப்பட்டதும் தொடரத்தான் செய்தது. எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாடல்களை எழுதிய வாலியே எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு அடித்த ஜால்ரா சத்தம் அறிவாலயத்தையே அதிர வைத்தது தனிக்கதை.

உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்ஜிஆர், முதலமைச்சராக வெற்றிவாகை சூடினாலும் 1987ம் ஆண்டில் டிசம்பர் மாதம் காலமானார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இரண்டாக பிளந்த அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று வரை அதன் தலைவியாக திகழ்கிறார் ஜெயலலிதா.

எம்ஜிஆர் என்ற திரைப்பட ஆளுமையையும் அரசியல் சக்தியையும் அழிக்கும் ஆற்றல் எழுதிச் செல்லும் விதியின் கைகளுக்குக் கூட இல்லை.

Richardsof
20th August 2016, 09:37 PM
நினைத்ததை முடிப்பவன்

இந்தியில் இருந்து தமிழுக்கு எம்ஜிஆர் ரீமேக் செய்யப்பட்ட எம்ஜிஆர் படங்கள் எவை...? திடீரென இந்த ஆராய்ச்சியில் இறங்கியதற்கு காரணம் நான் சந்தித்த ஒரு மனிதர். அதிமுகவைச் சேர்ந்த தபா கான் என்பவரை ஒருமுறை ஆழ்வார்ப்பேட்டை சரஸ்வதி ஸ்டோர்ஸ் சிடி கடையில் சந்தித்தேன். திரைப்படங்களைப் பற்றி நுட்பமான அறிவு கொண்ட விற்பனையாளர் கருணாகரன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தம்பி எம்ஜிஆர் நடித்த படங்களில் இந்தியிலிருந்து தமிழுக்கு வந்த படங்கள் எவை என அவர் மிகுந்த அன்புடன் கேட்டார். நாளைக்கே விமானத்தில் டெல்லிக்குப் போய் பாலிகா பஜாரில் உள்ள நண்பர் கடையிலிருந்து அத்தனை படங்களையும் வாங்கி வருகிறேன் என கூறிய அவர் ஆர்வம் மலைக்க வைத்த்து..திண்டிவனத்தில் உள்ள தமது திரையரங்கில் இந்திப் படங்களையும் எம்ஜிஆர் நடித்த தமிழ்ப் படங்களையும் திரையிட வேண்டும் என்பது அவருடைய ஆசை. உடனடியாக நினைவைக் கூர் தீட்டி படங்களை நான் பட்டியலிட்டேன்.

தோ ஆங்கே பாரா ஹாத் என்ற இந்திப்படம் மகத்தான படைப்பு அதை தமிழில் எம்ஜிஆர் பல்லாண்டு வாழ்க என மாற்றினார்.

சச்சா ஜூட்டா –இந்தியில் ரொமான்டிக் ஹூரோவாக இருந்த ராஜேஷ் கன்னா முதன்முறையாக ஆக்சன் படத்தில் நடித்தார்.இரட்டை வேடம் கொண்ட இப்படத்தை எம்ஜிஆர் நினைத்ததை முடிப்பவன் என்று தமிழில் மாற்றினார். பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பாடலில் ராஜேஷ்கன்னாவின் உருக்கமான நடிப்பை எம்ஜிஆர் தமிழில் மெருகேற்றியிருந்தார். உருக்கத்தை முழுவதுமாக ஊர்வசி பட்டம் பெற்ற நடிகை சாரதாவிடம் தந்துவிட்டார் எம்ஜிஆர்.

ராம் அவுர் ஷ்யாம் இந்தப் படத்தில் இந்தியில் நடித்தவர் திலீப்குமார். நடிப்புலக ஜாம்பவான் எனப் பெயர் பெற்ற அவரே தமிழில் எடுக்கப்பட்ட எங்க வீட்டுப்பிள்ளையில் எம்ஜிஆரின் நடிப்பைப் பார்த்து வியந்து அவரைப் போல தம்மால் நடிக்க முடியாது என பெருந்தன்மையுடன் பாராட்டினார்.

ஜன்ஜீர்- அமிதாப்பச்சனுக்கு இந்தியில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தந்த படம். சல்மான் கானின் தந்தை சலீம் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் இணைந்து சலீம்-ஜாவேத் என்ற இரட்டையராக கதைவசனம் எழுதிய படம் இது. பின்னர் இதே ஜோடிதான் ஷோலே, தீவார் போன்ற வெற்றிப்படங்களை அளித்தது. தமிழில் இப்படத்தை எம்ஜிஆர் சிரித்து வாழ வேண்டும் என எடுத்தார். கதாநாயகனுக்கு இணையான மற்றொரு பாத்திரத்தில் இந்தியில் பிரான் நடித்தார். அந்த வேடத்தையும் எம்ஜிஆர் ஏற்று முஸ்லீம் பத்தானாக நடித்து மேரா நாம் அப்துல் ரகுமான் எனப்பாடி இஸ்லாமிய ரசிகர்களை திருப்திப்படுத்தினார்.


ஜிக்ரி தோஸ்த்- இந்தியில் ஜித்தேந்திரா நடித்த இந்தப் படத்திலும் இரட்டை வேடம் ஏற்று தமிழில் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக மாட்டுக்கார வேலனாக நடித்தவர் எம்ஜிஆர். ஒரு பக்கம் பார்க்குறா என்ற நயமான பாடல்காட்சியில் எம்ஜிஆரின் நளினமான நடிப்பு இன்றும் ரசிக்கத்தக்கது.


ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் இந்தியில் தர்மேந்திராவும் அவரால் காதலிக்கப்பட்டு கைவிடப்பட்ட மீனாகுமாரியும் நடித்தது. தமிழில் மீனாகுமாரியின் வேடத்தில் சவுகார் ஜானகி நடித்தார். ஒளிவிளக்கு என பெயர் மாறிய இப்படத்தில்தான் முதல்முறையாக எம்ஜிஆர் குடிகாரனாக நடித்தார். அந்தப் படம் இரட்டை வேடம் இல்லை என்பதால் அவரே தைரியமாக சொல் நீ மனிதன்தானா என்று பாடி குடி குடியை கெடுக்கும் என்ற தனது கொள்கையையும் பிரச்சாரம் செய்தார்.
இந்தப்படத்தில்தான் இறைவா உன் காலடியில் எத்தனையோ மணி விளக்கு என்ற பாடலில் உயிருக்குப் போராடும் எம்ஜிஆருக்காக சவுகார் பாடுவார். புரூக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆர் சிகிச்சை பெறும் போதும் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இந்தப்பாடல் ஒலித்தது.





ஜீனே கீ ராஹா இந்தப் படத்தை தமிழில் எம்ஜிஆர் நான் ஏன் பிறந்தேன் என மாற்றினார். இரு பெண்களுக்கு இடையில் பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு ஆண் என்ற கத்தி மேல் நடக்கும் கதாபாத்திரம். எம்ஜிஆரின் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் இடமில்லாத குடும்பக்கதை ஆயினும் நான் ஏன் பிறந்தேன், சித்திரச் சோலைகளே, தம்பிக்கு ஒரு பாட்டு போன்ற பாடல்களில் எம்ஜிஆர் தனது கொள்கைகளை பதிவு செய்துவிட்டார். இந்தியில் ஜித்தேந்திரா நடித்த மென்மையான காதலனின் அப்பாவித்தனமான தோற்றம் எம்ஜிஆருக்கும் அழகாகப் பொருந்தி விட்டது. இப்படத்தில் இசையமைத்த சங்கர்-கணேஷ் தனிப்புகழ் பெற்றனர்


சைனா டவுண்- இதுதான் தமிழில் குடியிருந்த கோவில். இந்தியில் ஷம்மி கபூர் நடித்தது. தமிழின் முதல் பெண் பாடலாசிரியரா ரோஷனரா பேகம் அறிமுகம் ஆனது இப்படத்தில்தான். பின்னர் இதே கதையை தமிழிலிருந்து இந்திக்கு உல்டா செய்த இயக்குனர் மகேஷ் பட் இதனை இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கினார்.

யாதோங்கி பாரத் –தர்மேந்திரா நடித்த இந்திப்படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக இதை எடுத்த எம்ஜிஆர் முற்பகுதியில் மற்றொரு கதாநாயகனான விஜய் அரோராவே பாதிக்கதையை ஆக்ரமித்ததால் அந்தப்பாத்திரத்தையும் தானே நடித்து இரட்டை வேடம் ஏற்றார். லதாவின் தூக்கலான கவர்ச்சியுடன் இனிமையான பாடல்களுடன் உருவான இப்படத்தில் மூன்றாவது தம்பியாக தெலுங்கு நடிகர் சந்திரமோகன் நடித்தார்.

உல்ஜன்- இதயக்கனியாக மாறிய இந்தப்படம் இந்தியில் சஞ்சீவ்குமார், சுலக்சனா பண்டிட்டின் பக்குவமான நடிப்பாலும் கிஷோர்- லதா பாடல்களாலும் மெருகேற்றப்பட்டது. இதனை தமிழில் மிக அழகாக மாற்றம் செய்தார் இயக்குனர் ஏ.ஜகன்னாதன். தோ ரஹா படத்தில் கற்பழிப்புக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ராதா சலூஜாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார் எம்ஜிஆர். ராதா சலூஜா எம்ஜிஆருடன் இன்றுபோல் என்றும் வாழ்க படத்திலும் நடித்து எம்ஜிஆருடன் நடித்த ஒரே இந்தி நடிகை



ஹாத்தி மேரே சாத்தி –தேவர் பிலிம்சின் இந்தப் படம் தமிழில் நல்லநேரமாக எடுக்கப்பட்டது. இந்தியில் ராஜேஷ் கன்னா ஹீரோ. தமிழுக்கும் இந்திக்கும் பெரிதாக மாற்றமில்லை என்றாலும் முகமது ரபி குரலில் யானையின் மரணத்திற்காக ஒலிக்கும் பின்னணி பாடல் தமிழில் இல்லை.


அப்னா தேஷ்- இதுவும் ராஜேஷ் கன்னா நடித்த படம். தமிழில் நம் நாடு என மாற்றினார் எம்ஜிஆர். இந்தியில் கவர்ச்சிப் புயல் மும்தாஜின் நடிப்பு ராஜேஷ்கன்னாவையே சில இடங்களில் ஓரம் கட்டியது. தமிழில் ஜெயலலிதா தமிழ்ப்பண்பாட்டை மனத்தில் கொண்டு உடலை மறைத்து நடித்தார்.

கோரா அவுர் காலா- ராஜேந்திரகுமார் நடித்த இந்தப்படமும் இரட்டைவேடம் கதைதான். இந்தியில் இந்தப் படம் பெற்ற வெற்றியை தமிழில் பெறவில்லை, கரி பூசிய எம்ஜிஆரை ரசிகர்கள் ஏற்கவில்லை. உருவத்திலும் பொன்மனச்செம்மலாகவே பார்த்துப்பழகி விட்டார்கள்.



நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே......
எம்ஜிஆர் மீது மயக்கம் கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் போடும் டைட்டான சட்டையை இன்றும் விரும்பி அணிகிறேன். நேர்மை, நியாயத்திற்காக வாதாடும் குணம், ஏழைகள் மீது கருணை, முதியோர் மற்றும் உழைப்பாளிகளுடன் தோழமை, குழந்தைகள் மீதான பிரியம், அழகான பெண்களுடன் காதல் லீலைகள், தத்துவம், போன்ற எம்ஜிஆரின் முத்திரைகள் தெரிந்தோ தெரியாமலோ என்னைப் போன்ற லட்சக்கணக்கான ஆண்களின் அடையாளமாகி விட்டுள்ளது.
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
உன் கண்ணில் ஒருதுளி நீர்வழிந்தாலும் உலகம் அழவேண்டும்
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும்
என்ற வரிகள் யாவும் எனக்காக எழுதப்பட்டது போல் தோன்றுகின்றன. இருள் வந்த போது ஒளி ஒன்று உண்டு என்ற நம்பிக்கையை எம்ஜிஆரின் பாடல்கள் ஏற்படுத்துகின்றன.
கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, நா.காமராசன், முத்துலிங்கம், பூவை செங்குட்டவன், உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் எம்ஜிஆருக்காக எழுதினாலும் அவை அத்தனையும் எம்ஜிஆரின் ஒற்றைக்குரலாகவே ரசிகர்களுக்கு ஒலித்தது.
எம்ஜிஆரை நான் ஒருமுறைதான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு பதின்பருவம். மக்கள் குரல் மாலை நாளிதழில் டி.ஆர்.ஆர். கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். எனது அரசியல் அரிச்சுவடி அதுதான்.

அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு எம்ஜிஆர் மலர் வளையம் வைக்க வருகிறார் என அறிந்து காலை 6 மணிக்கே கடற்கரைக்கு போய்விட்டேன். கையில் மாலை வாங்கிய மக்கள் குரல் இருந்தது. 8 மணிக்கு செக்க செவேல் என சூரியனை விட பிரகாசமாக ஜொலித்தபடி வந்தார் எம்ஜிஆர். ஒளியே ரூபமெடுத்து நடந்துவருவது போல் இருந்த்து. வெள்ளை கரை வேட்டி சட்டையுடன் வழக்கமான தொப்பியும் கண்ணாடியும் அணிந்திருந்த எம்ஜிஆர் தொண்டர்களிடம் வணக்கம் கூறியபடியும் கைகளை உயர்த்தி ஆட்டியபடியும் சென்றுக்கொண்டிருந்தார். ஆரவாரமும் கரவொலிகளும் அடங்கவே இல்லை.இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் என்கையில் இருந்த மக்கள் குரலை பார்த்துவிட்டார் எம்ஜிஆர். நான் அதனை கையில் பிடித்து அவரை நோக்கி அசைத்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வந்த அவர் என் கன்னத்தைத் தொட்டு தடவி சிரித்தபடி சென்றுவிட்டார். எனக்கு சொர்க்கத்தில் மிதக்கிற நினைப்பு


எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றுதான். எம்ஜிஆரின் சுறுசுறுப்பும் நடன அசைவுகளும் டிஎம்எஸ் சின் கம்பீரமான குரலும் வாலியின் வைர வரிகளும் கொண்ட பாடல் அது. இந்தப் பாட்டு எனக்கு மட்டுமின்றி என்னை விட 40 வயது குறைந்த விக்கிக்கும் பிடித்த பாட்டாக இருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.


எம்ஜிஆரின் புகழ் தலைமுறைகளைக் கடந்து தொடர்வதற்கான சாட்சி எனக்கு என் வீட்டிலேயே இருக்கிறது.
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி.தானுங்க.....

தமிழ்த்திரையுலகம் கண்ட ஜோடிப் பொருத்தங்களில் முதன்மையானது எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடிதான். எம்.ஜிஆரும் ஜெயல லிதாவும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் நீளமானது. இதில் முக்கியமாக ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், குடியிருந்த கோவில், ராமன் தேடிய சீதை, அன்னமிட்டகை, ஒருதாய் மக்கள், தாயைக் காத்த தனயன், ரகசிய போலீஸ்115, காவல்காரன், மாட்டுக்கார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை, முகராசி, புதிய பூமி. முகராசி ஆகிய படங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. குமரிக்கோட்டம் படத்தில் ஜெயலலிதாவை எம்ஜிஆர் ஆணவக்காரியாக சித்தரித்து பாடுவார் என்பதால் அப்படமும் பாடலும் கலைஞர் டிவியில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு.

அரசியலை விட சினிமாவில்தான் ஜெயலலிதா மனம் கவர்கிறார். அதுவும் எம்ஜிஆர் படங்களில் அவரது திறமை மிக அற்புதமாக வெளிப்படுகிறது. சிவாஜியுடன் நடித்த சில படங்களும் அருமை.

ரகசிய போலீஸ் 115ல் கணவன்-மனைவியாக எம்ஜிஆர்-ஜெயல லிதா சண்டை போடும் காட்சியும் குடியிருந்த கோவிலில் நீயேதான் என் மணவாட்டி என ஊஞ்சலில் ஆடிப்பாடுவதும் எனக்கு மிகவும் பிடித்த திரைக்காட்சிகள்.

அதெல்லாம் விடுங்கள் .ஆறுகுணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை என்று ராமன் தேடிய சீதையில் எம்ஜிஆரும் எனது மடியில் வா ராமா என எம்ஜி ராமச்சந்திரனை ஜெயலலிதா அழைப்பதும் பரவசமான காதல் காட்சிகளில் ஒன்று

திரைவாழ்வைப் போல எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நிஜவாழ்விலும் ஜோடி சேர வேண்டும் என விரும்பிய ரசிகர்களில் நானும் ஒருவன்தான்.நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்று ஒளிவிளக்கில் அவர்கள் ஆடிப்பாடினார்கள். ராமன் தேடிய சீதையில்தான் எம்ஜிஆரும் ஜெயல லிதாவும் மணக்கோலத்தில் வரும் காட்சி வரும். அது வரலாற்றால் பதிவு செய்யப்பட்ட அற்புதக் காட்சியாகும்.
----------------------------------------------------------------------------------------------------
 
 courtesy - net
 
 
 

ifucaurun
20th August 2016, 10:31 PM
தற்போது முரசு டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம்
ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/9hl1s2.jpg

மக்கள் திலகம் நடித்த நவரத்தினம் திரைப்படம் இன்று ஒரே நாளில் 2 முறை ஒளிபரப்பாகியுள்ளது. காலையில் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இப்போது முரசு டி.வியில் ஒளிபரப்பாகிறது. இப்போது பார்த்தாலும் படம் நன்றாகத்தான் இருக்கிறது.

போலீஸ் என்ற பேரைக் கேட்டாலே மக்கள் திலகம் பயப்படுவது, முழு இந்தி பாட்டு, சி சென்டர் ரசிகர்களை அதிகம் கவராத கச்சேரி பாட்டு, ஏ.பி.நாகராஜனின் படங்களுக்கு அந்த சமயத்தில் தொடர்ந்து இசை அமைத்துவந்த குன்னக்குடி வைத்தியநாதன் என்ற வயலின் சங்கீத வித்துவான் இந்தப் படத்துக்கும் இசை. இவர் உயிரோடு இருந்தவரை திருவையாறு தியாகராஜசாமிகள் விழாவை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த விழா கமிட்டிக்கு அய்யா ஜி.கே.மூப்பனார் தலைவர். செலவு எல்லாம் அய்யா மூப்பனார்தான். அவர் வீட்டில் இருந்து விழாவுக்கு மூட்டை மூட்டையாக அரிசி போகும்.

வைத்தியநாதன் இசையில் மக்கள் திலகத்தின் மற்ற படங்களில் உள்ளது போல சூப்பர் ஹிட்டாக பாடல்கள் அமையாதது, (குருவிக்கார மச்சானே பாட்டும் மக்கள் திலகத்தின் நடனமும் ரசிக்க வைக்கும். உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் பாட்டுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் டி.எம்.எஸ். போல எழுச்சி இல்லை) போன்றவை காரணமாக படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்றாலும் படம் வெளியான சமயத்தில் சென்னையில் (மட்டும்) ரூ.9 லட்சம் ரூபாயை வசூல் செய்தது.

தமிழ்நாடு பூராவும் மறுவெளியீட்டில் நல்ல வசூல் கொடுத்தது. சில மாதத்துக்கு முன் கோயமுத்தூரில் படம் வெளியானது. தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகிறது. இன்று இரண்டுமுறை ஒளிபரப்பாகியது.

படத்துக்கு கதாபாத்திரப்படி காட்சிக்கு தேவை என்றால் உடைகளோ, நகையோ தயாரிப்பாளரிடம் புரட்சித் தலைவர் எதிர்பார்க்க மாட்டார். தன்னிடம் உள்ளதையே அணிந்து கொள்வார். பணக்கார வீட்டைச் சேர்ந்தவர் என்பதால் கையில் தங்க சங்கிலி அணிந்திருப்பார். இங்கே பதிவு செய்துள்ள படத்தை பார்த்தால் தெரியும். அதில் எம்.ஜி.ஆர். என்ற எழுத்துக்கள் பொறித்திருக்கும். அது புரட்சித் தலைவருக்கு சொந்தமான தங்க சங்கிலி.

ஒரு காட்சி சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும்.

லதாவும் மக்கள் திலகமும் பேசிக்கொண்டிருப்பார்கள். மக்கள் திலகத்திடம் லதா, ‘இந்த உலகத்திலே ரொம்ப அழகு யாருய்யா?’ என்று கேட்பார். அதற்கு மக்கள் திலகம் சொல்வார், ‘உலகமே இருட்டாயிடுச்சுன்னா எல்லாருமே அழகுதான்’ என்பார்.

லதா: நமக்கு வந்தா மாதிரி ‘இது’ வந்துச்சுன்னா அதுக்கு பேர் என்னய்யா?

மக்கள் திலகம்: ‘இது’ன்னா எது?

லதா: அதான்யா ‘இது’.

மக்கள் திலகம்: ஓ.. ‘அது’வா? அன்புன்னு சொல்லுவாங்க. (படுத்தபடி சொல்லிக் கொண்டே கண்ணை மூடித் தூங்க முயற்சிப்பார். இயல்பான அழகாக இருக்கும்)

லதா: அன்பு அதிகமாச்சுன்னா?

மக்கள் திலகம்: காதல்!

லதா: காதல் அதிகமாச்சுன்னா?

மக்கள் திலகம்: (முகத்தில் கொஞ்சம் வெறுப்புடன் கோபத்தை மறைக்கும் பொறுமையை காட்டியபடி) காமம்!

லதா: காமம் அதிகமாச்சுன்னா?

மக்கள் திலகம் : (பயங்கர எரிச்சல் தொனிக்க வெடுக்கென்று) நாமம்!
.
எவ்வளவு உயர்ந்த உணர வேண்டிய உண்மை. அதை ரசிக்கும்படி எளிமையாக காதலியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சியின்போதே மக்கள் திலகம் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். .

ifucaurun
20th August 2016, 10:35 PM
http://i66.tinypic.com/292lf9u.jpg

இன்று அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்தநாள். புரட்சித் தலைவர் மீது ராஜீவ் காந்தி உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தார். பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை திட்டம் கொண்டு வர புரட்சித் தலைவர் விரும்பினார். தமிழக திட்டத்துக்காக டெல்லிக்கு போய் ராஜீவுடன் பேசினார். அடுத்த திட்ட காலத்தில் இதை பார்க்கலாம் என்று ராஜீவ் காந்தி சொல்லிவிட்டார். உடம்பு சரியில்லாத நிலைமையிலும் தமிழ் நாட்டுக்கு மானியமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு புரட்சித் தலைவர் எழுந்து வந்துவிட்டார்.
தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக இருந்த பாவலர் முத்துசாமியிடம் தமிழ்நாட்டு மக்களிடம் நிதி நிலையை விளக்கி வீட்டுக்கு வீடு ஒரு ரூபாய் வாங்கியாவது இலவச சீருடை திட்டத்தை செயல்படுத்தலாம் என்று சொல்லிவிட்டு சென்னை புறப்பட தயாரானார்.

தமிழ்நாடு இல்லத்தில் இருந்த புரட்சித் தலைவரை ஆர்.கே.தவான் மூலம் ராஜீவ்காந்தி மீண்டும் அழைத்து அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இது அப்போது பத்திரிகைகளைில் செய்தியாக வந்தது. அந்த அளவுக்கு புரட்சித் தலைவர் மீது ராஜீவ் காந்தி அவர்கள் மரியாதை வைத்திருந்தார்.

fidowag
21st August 2016, 04:00 PM
இன்று சென்னை தேவி பாரடைஸில் மக்கள் திலகம் நடித்த "ரிக்க்ஷகாரன்" ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது அனைவரும் வருக.
http://i66.tinypic.com/m7tbvp.jpg

fidowag
22nd August 2016, 07:52 AM
http://i67.tinypic.com/n3ta9d.jpg

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " திரைப்பட
ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா , பல தடைகளை , சோதனைகளை
முறியடித்து , தேவி பாரடைஸ் திரை அரங்கம் நிறைந்து வழிந்து , மாபெரும்
இமாலய சாதனையை பதித்து பெரும் வெற்றி பெற்றது .


நிகழ்ச்சி பற்றிய செய்திகளுடன் புகைப்படங்கள் விரைவில் பதிவிடப்படும்.


ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

fidowag
22nd August 2016, 07:55 AM
http://i66.tinypic.com/121ra8g.jpg

fidowag
22nd August 2016, 08:01 AM
http://i68.tinypic.com/2zp0fvo.jpg

fidowag
22nd August 2016, 08:02 AM
சென்னையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் "
திரைப்பட ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வெற்றி.! வெற்றி ! வெற்றி!


மதுரை மாநகரில் மற்றும் சிவகாசி நகரில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "டிஜிட்டல் "ரகசிய போலீஸ் 115" அரங்கம் நிறைந்த காட்சிகள் பெற்று பெரும் வெற்றி.


பெங்களூரு மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "முப்பெரும் விழா " சிறப்பாக நடைபெற்று வெற்றி.

fidowag
22nd August 2016, 08:05 AM
தமிழ் இந்து -22/08/2016
http://i65.tinypic.com/118oe39.jpg

fidowag
22nd August 2016, 08:08 AM
இன்று (22/08/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை
இந்த அகிலமே கூறும் "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i67.tinypic.com/14vtikj.jpg

fidowag
22nd August 2016, 08:11 AM
இன்று பிற்பகல் 1 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "தாயை காத்த தனயன்"
ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2m49d9v.jpg

Richardsof
22nd August 2016, 05:43 PM
http://i65.tinypic.com/29glxle.jpghttp://i63.tinypic.com/2qiw95e.jpg

Richardsof
22nd August 2016, 05:45 PM
http://i66.tinypic.com/2dk0rqd.jpg

Richardsof
22nd August 2016, 05:47 PM
MADURAI - ALANKAR
http://i66.tinypic.com/10wtvzd.jpg

Richardsof
22nd August 2016, 05:49 PM
http://i63.tinypic.com/a0uvpe.jpg

Richardsof
22nd August 2016, 05:51 PM
http://i66.tinypic.com/2dum1b9.jpg

Richardsof
22nd August 2016, 05:53 PM
http://i64.tinypic.com/rvk5z9.jpg

Richardsof
22nd August 2016, 05:56 PM
http://i64.tinypic.com/oiavsh.jpg

Richardsof
22nd August 2016, 05:59 PM
CHENNAI - DEVI PARADAISE .. 21.8.2016 5PM

http://i67.tinypic.com/65aes3.jpg

Richardsof
22nd August 2016, 06:01 PM
http://i63.tinypic.com/2cg1vyg.jpg

Richardsof
22nd August 2016, 06:03 PM
http://i66.tinypic.com/xbd3cl.jpg

Richardsof
22nd August 2016, 06:05 PM
http://i65.tinypic.com/29old6u.jpg

Richardsof
22nd August 2016, 06:07 PM
http://i67.tinypic.com/2zibmgg.jpg

Richardsof
22nd August 2016, 06:10 PM
http://i63.tinypic.com/29uq2gx.jpg

Richardsof
22nd August 2016, 06:12 PM
http://i63.tinypic.com/24mezdl.jpg

Richardsof
22nd August 2016, 06:23 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் 1977ல் தமிழகத்தின் முடி சூடா மன்னராக பதவி ஏற்க போகிறார் என்பதை முன் கூட்டியே

22,8.1958ல் பறை சாற்றிய காவியம் ''நாடோடி மன்னன் ''. இன்று 59 வைத்து ஆண்டு துவக்க தினம் .

22.8.1975
அண்னாவின் இதயக்கனியாம் மக்கள் திலகம் எம்ஜிஆரின் ''இதயக்கனி '' இன்று 42 வது ஆண்டு துவக்க தினம் .

Richardsof
22nd August 2016, 06:36 PM
நீள்விழி தன்னில் திறந்திருக்கும் இன்ப நூலகம் எனக்காக......
இந்தியில் யாதோன் கீ பாரத் என்ற படம் தர்மேந்திராவும் ஜீனத் அமனும் நடித்தது. தமிழில் இது எம்ஜிஆர். லதா நடிப்பில் நாளை நமதேயாக மாறியது. இந்தியில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன். தமிழில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தியில் இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான நசீர் ஹூசேன். இவர் பியார் கா சாயா, ஹம்கிசீசே கம் நஹின் போன்ற படங்களையும் இயக்கியவர். பாடல்களுக்கு முக்கியத்துவம் தருபவர். அண்ணன்-தம்பி, காதலன்-காதலி பிரிந்து சென்று சேர்வதுதான் இவரது கதைக்களம். இசையை இழைத்து உணர்ச்சிகரமாக எடுப்பதில் வல்லவர். நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் யாதோன்கீ பாரத்தும் ஹம் கிசீசே கம் நஹின் படத்திற்கும் நிச்சயம் இடமுண்டு. ஷோலேக்குப் பிறகு அம்ஜத்கான் வில்லன்தனம் செய்த படம் ஹம் கிசீசே கம் நஹின்.
யாதோன் கீ பாரத் பழி வாங்கும் கதைதான். சிறுவயதில் பிரிந்துப் போன மூன்று சகோதரர்கள் ஒன்று சேர்வார்கள். இந்தியில் தர்மேந்திரா, விஜய் அரோரா. தாரிக் நடித்த வேடங்களில் தமிழில் எம்ஜிஆர் 1, எம்ஜிஆர் 2 தெலுங்கு நடிகர் சந்திரமோகன்



தமிழில் இந்தப்படத்தை எடுப்பதில் ஒரு ஆபத்து இருந்தது. என்னதான் ஆக்சன் படமாக இருப்பினும் இசையில்லாமல் இந்தப் படத்தை கற்பனை செய்யவே முடியாது. ஆர்.டி.பர்மன் உச்சத்தில் இருந்த காலம் அது.அவர் இசைக்கு இந்தியாவே ஆடிப்பாடியது. தமிழில் எம்.எஸ்விக்கோ இலையுதிர் காலம். பலநூறு படங்களில் தனது சாதனையை முடித்து ஓய்விற்கு செல்லும் நிலையில் இருந்தார். பாடல்களை இந்திக்கு இணையாக கொண்டு வரவேண்டிய சவால் இருந்தது. படத்தின் இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் இந்தியில் ஜீலி போன்ற படங்களையும் சில சீரியசான படங்களையும் இயக்கியிருந்தார். ஜூலிக்கும் ஆர்.டி பர்மன்தான் இசை. இந்நிலையில் இந்த சவாலை அவர் மெல்லிசை மன்னரை நம்பி ஏற்றுக் கொண்டார். எம்ஜிஆருக்கும் இசை அறிவு இருந்தது. இந்தியுடன் ஒப்பிட்டால் இதை விட அது நன்றாயிருந்தது என யாரும் கூறிவிடக்கூடாது என்பதற்காக இந்திப் பாடல்களைத் தழுவாமல் அதை அப்படியே விட்டு விட்டு புத்தம் புதிய இசையை தரும்படி எம்எஸ்.வியிடம் எம்ஜிஆர் கேட்டுக் கொள்ள மெல்லிசை மன்னரும் அருமையான ஆறு பாடல்களுடன் வந்துவிட்டார். அன்பு மலர்களே என்ற முதல் பாடலை பி.சுசிலா பாடினார். இரண்டாவது பாடலான நான் ஒரு மேடைப்பாடகன் பாடலை டி.எம்.எஸ். எஸ்.பி.பி மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்கள். மூன்றாவது பாடலான நீல நயனங்களில் பாடலை ஜேசுதாசும் பிசுசிலாவும் பாடினார்கள்.









நான்காவது பாடலான என்னை விட்டால் யாருமில்லை பாடலை ஜேசுதாஸ் பாடினார். ஐந்தாம் பாடலான
காதல் என்பது காவியமானால் பாடலை ஜேசுதாசும் பிசுசிலாவும் பாடினார்கள். கடைசிப்பாடலான அன்பு மலர்களே பாடலை டி.எம்.எஸ் , எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து பாடினார்கள்.

எம்ஜிஆர் படங்களுக்கு அப்போது ஜேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார். எஸ்.பிபியும் பாடினார் என்றாலும் இந்தப்படத்தில் சந்திரமோகனுக்கு எஸ்.பி.பியின் குரல் தரப்பட்டதால் இரட்டை வேடத்தில் நடித்த எம்ஜிஆருக்காக டி.எம்.எஸ், ஜேசுதாஸ் ஆகியோர் குரல் கொடுத்தனர்
இதில் அனைத்துப் பாடல்களும் இனிமையானவைதான். ஆனால் எனக்குப் பிடித்த பாடல்களில் காதல் என்பது காவியமானால் தனித்து நின்றது. காரணம் அதன் வரிகளும் டியூனும்தான். பாடல்கள் அனைத்தையும் எழுதியவர்
கவிஞர் வாலி

காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும்-அந்த
கதாநயகன் உன்னருகே இந்த கதாநாயகி வேண்டும்

பெ-சாகுந்தலம் என்ற காவியமோ ஒரு தோகையின் வரலாறு
அவள் நாயகன் இன்றி தனித்திருந்தால் அந்தக்காவியம் கிடையாது
நான்பாடும் இலக்கியம் நீயல்லவோ
நாள்தோறும் படித்தது நினைவில்லையோ
ஆண்-காதல் என்பது காவியமானால் கதாநாயகி வேண்டும் அந்த
கதாநாயகி உன்னருகே இந்த கதாநாயகன் வேண்டும்

நீலக்கடல் கொண்ட நித்திலமே இந்த நாடகம் உனக்காக- உந்தன்
நீள்விழி தன்னில் திறந்திருக்கும் இன்ப நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனேம்மா
உனக்கந்த பொருள்கூறத் துடித்தேனேம்மா.

பெ- வள்ளல் தரும் நல்ல நன்கொடை போல் என்னை தாங்கிய திருக்கரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால் வந்து
பாய்ந்திடும் வளைக்கரமே
நீ தீண்டும் இடங்களில் குளிரானது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது


இதே போல் மற்றொரு பாடலான நீல நயனங்களில் பாடல் மூலத்தில் இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான சுராலியா ஹே தும் னே ஜோ தில்கோ என்ற பாடலுக்கானது. இதிலும் தமிழில் வேறொரு இனிய கானத்தை அளித்து சாதித்தார் மெல்லிசை மன்னர்
பெண்-
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது அதன்
கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்தது.
ஐவகை அம்புகள் கைகளில் ஏந்திட
மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
ஆண்
கனவு ஏன் வந்தது.
காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது பள்ளி கொள்ளாதது
நீல நயனங்களில் ஒருநீண்ட கனவு வந்ததோ அதன்
கோல வடிவங்களில் பலகோடி
நினைவு வந்ததோ

பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் தொடுக்க வெட்கம் உண்டாகுமோ

பெண்
அந்த நாள் என்பது கனவில்நான் கண்டது
காணும் மோகங்களின் காட்சி நீ தந்தது
நீல நயனங்களில் ஒருநீண்ட கனவு வந்ததே

மாயக்கண் கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாற என்று என்னை ருசி பார்த்ததோ
ஆண்
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

இதில் கடைசி இரண்டு வரிகளில் வாலி மாயாஜாலம் பண்ணயிிருப்பார். பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது மீதி உண்டல்லவா மேனி கேட்கிறது என்ற வரிகளை என் உடலும் மனமும் உள்வாங்கிக் கொண்டுள்ளன. இளமைக்கு இதை விட ஆராதனை இல்லை. இதை விட அழகியல் இல்லை
ஜேசுதாசின் குரலும் பி சுசிலாவின் குரலும் இந்த இரு பாடல்களுக்கும் செய்து விட்ட மேன்மை என்ன என்பதையும் மெல்லிசை மன்னர் ஆர்.டி பர்மனுக்கு சளைத்தவரல்ல என்று நிரூபணம் செய்ததையும் இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள முடியும்.

courtesy - net

Richardsof
22nd August 2016, 06:49 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மை விட்டு உடலால் பிரிந்து 28 ஆண்டுகள் ஆனாலும் ...

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகை விட்டு 39 ஆண்டுகள் ஆனாலும் ....

மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் திரைக்கு வந்து 45 ஆண்டுகள் ஆனாலும் ..

மக்கள் திலகத்தின் ரசிகர்கள் எப்படி உற்சாகத்துடன் 29.5.1971 அன்று சென்னை தேவி பாரடைஸில் வெள்ளமென
http://i65.tinypic.com/29old6u.jpg
சங்கமித்தார்களோ அதைவிட பல மடங்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் பட்டாளம் ஒன்று கூடி மகிழ்ந்த

இந்த இனிய திருநாள் உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை


...

fidowag
22nd August 2016, 11:16 PM
சென்னை தேவிபாரடைஸ் திரை அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " திரைப்பட ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (21/08/2016) மாலை 6.30 மணியளவில் மிகுந்த எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் , பலத்த ஆரவாரங்களுக்கிடையே ,ரசிகர்கள் /பக்தர்கள்
ஆர்ப்பரிப்புடன் வெகு சிறப்பாக துவங்கியது .

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற பக்தர்களின் / ரசிகர்களின் கூட்டமைப்பு, மற்றும்
ஒருங்கிணைப்பு குழு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது .

தேவி பாரடைஸ் அரங்க நுழைவு வாயிலில் பிரம்மாண்ட பேனர்கள் , மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன .

மாலை 4 மணியளவில் இருந்தே பக்தர்கள் குவிய ஆரம்பித்தனர் .
மாலை 5 மணியளவில் பேண்ட் வாத்திய குழுவினர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
பாடல்கள் இசைத்த வண்ணம் இருந்தனர்.

5.30 மணியளவில் பட்டாசுகள்/சரவெடிகள் , அண்ணா சாலையில் வெடிக்கப்பட்டன. பின்பு வெடிகுண்டு / அணுகுண்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன .சுமார் 30 நிமிடங்கள் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது .மிகுந்த சிரமங்களுக்கு இடையே , காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்து வதை காண முடிந்தது.

பிரம்மாண்ட பேனர்களுக்கு , பூசணி , தேங்காய், எலுமிச்சம் பழம் ஆகியவற்றில்
கற்பூரம் ஏற்றி பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அப்போது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் வாழ்க!, ஓங்குக ! என பக்தர்கள் முழக்கம் இட்டனர் .
பின்னர், இளநீர், பன்னீர் ,பால், சந்தனம் போன்றவற்றால் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு அபிஷேகம் செய்தனர் .

மாலை 6 மணியளவில் திரை அரங்கத்தினுள் ரசிகர்கள் /பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களை , அந்த காலத்தில்
முதல் நாள், முதல் காட்சியே படம் பார்த்திடவேண்டும் என்கிற உத்வேகத்துடன்
ரசிகர்கள் அலை அலையாய் திரண்டு வந்து அரங்கை முற்றுகையிட்டது போன்ற காட்சிகளை நினைவூட்டும் வகையில் , ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு , இருக்கைகளில் இடம் பிடிக்க பாய்ந்தனர் .

6.15 மணியளவில் அரங்கம் நிறைந்து , சுமார் 300க்கு மேற்பட்டோர் ஆங்காங்கே
சிலர்கைகளில் இலவச டிக்கட் இருந்தும் இருக்கைகளில் அமரமுடியாமல் தவிப்பதை காண முடிந்தது . அரங்கத்தின் காவல்காரர்கள் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாத வண்ணம் திகைத்து இருந்தனர்.

6.30 மணியளவில் சிறப்பு விருந்தினர்கள் ஒருவர்பின் ஒருவராக வந்த வண்ணம் இருந்தனர். சத்யா மூவிஸ் அதிபர், மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் திரு.மயில்சாமி, திரு. சின்னி ஜெயந்த், கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. சண்முகம், ஆல்பட் தியேட்டர் திரு. மாரியப்பன் , திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம், இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன், முருகன் தியேட்டர் அதிபர் திரு.பரமசிவ முதலியார் மகன் திரு.
சுப்ரமணியம், நடிகர் திரு.வின்சென்ட் அசோகன் ,சத்யஜோதி பிலிம்ஸ் அதிபர் திரு. தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.



இடையில் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒருங்கிணைப்பு குழு சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன .

டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " தயாரிப்பாளர்கள் ஆன திரு. கிருஷ்ணகுமார் , திரு. மணி, திரு.ராமு ஆகியோர் அனைவரையும் வரவேற்ற வண்ணம் இருந்தனர்.

6.40 மணியளவில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் எழில்மிகு தோற்றங்கள் கொண்ட காட்சிகள்,சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் காட்சிகள், படப்பிடிப்பு காட்சிகள் , பாரத் பட்டம் பெற்ற காட்சி, ஆகியன , ரசிகர்களின் பலத்த கைதட்டல், ஆரவாரங்களுக்கு இடையே அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது .
ஒவ்வொரு காட்சியையும் காண்பித்தபோது அரங்கமே அதிர்ந்த வண்ணம்
முதல் நாள் , முதல் காட்சியை பார்த்தது போல் இருந்தது என்று குறிப்பிட்டால்
மிகையாகாது .

பின்பு திரைப்படத்தின் முன்னோட்டமும் , அதையடுத்து, "அழகிய தமிழ் மகள் "
மற்றும் "பம்பை உடுக்கை கொட்டி " பாடல்கள் முழுவதையும், மீண்டும்
முன்னோட்டமும் காண்பித்து ரசிகர்களை / பக்தர்களை திக்கு முக்காடாகி செய்தனர் . மெல்லிசை மன்னரின் மென்மையான இசையும், காட்சி அமைப்பு ,
மற்றும் புரட்சி தலைவரின் எழில்மிகு தோற்றம், நடிப்பு ,நடை, உடை, நடனங்கள் ரசிகர்களை கவர்ந்து , அவர்கள் எழுப்பிய கரவொலிகளும், ஆரவாரங்களும் .
விண்ணை பிளக்கும் வகையில் இருந்தன.

இரவு 7 மணியளவில் , சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு வரவேற்கப்பட்டனர் .

நிகழ்ச்சி தொகுப்பாளர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அருமைகள்,பெருமைகள் ,சிறப்புகள், சாதனைகள் ஆகியவற்றை குறிப்பிட்டு சிலாகித்து பேசினார். 29/05/1971 ல் வெளியான "ரிக் ஷாக் காரன் "
சென்னை தேவி பாரடைஸ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணாவில் 142 நாட்கள், சரவணாவில் 104 நாட்கள் , மதுரையில் 161 நாட்கள் , கோவை-ராஜா, திருச்சி -பேலஸ் ,நெல்லை -லக்ஷ்மி , சேலம் -அலங்கார் , ஈரோடு -கிருஷ்ணா ,
தஞ்சை -யாகப்பா , குடந்தை -டைமண்ட் , மாயவரம் -சுந்தரம், ஆகிய அரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடி சாதனை புரிந்தது .
51 நாட்களில் 50 லட்சம் வசூல்,செய்து அரசுக்கு வரியாக 20 லட்சம் செலுத்தியது அந்த காலத்தில் அபார சாதனை . 72 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியதும் அந்த காலத்தில் மகத்தான சாதனை என்று பேசினார்.

பின்னர் , டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " தயாரிப்பாளர்களான திரு. கிருஷ்ணகுமார் ,
திரு. மணி, திரு ராமு , ஆகியோர் அனைவரையும், வரவேற்றும், மிகுந்த
சிரமங்களுக்கு இடையே , நெகட்டிவ் பாதிப்புக்கு உள்ளானதை சுட்டிக்காட்டி
பல சோதனைகளை சந்தித்து, தயாரித்துள்ளதாகவும் , , மீண்டும் மிக பெரிய சாதனை படமாக அமைய உங்கள் அனைவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம் என்று பேசினார்கள் .

பின்பு, பட தயாரிப்பாளரும் , முன்னாள் அமைச்சரும் ஆன திரு. ஆர். எம்.வீரப்பன் பேசும்போது, இந்த படம்தான் புரட்சி தலைவருக்கு, பாரத் பட்டம்
பெற்று தந்தது, அத்துடன் ,இந்தியாவிலேயே, ஒரு நடிகருக்கு பாரத ரத்னா
கிடைத்தது என்றால் அது புரட்சி தலைவருக்கு மட்டுமே என்று பலத்த கரவொலிக்கு இடையில் பேசினார் . மேலும் அவர் பேசிய குறிப்புகள் இன்றைய
தமிழ் இந்து தினசரியில் பிரசுரம் ஆகியுள்ளன .

அடுத்து ,கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. சண்முகம்
பேசியபோது, 1956 ல் வெளியான , தாய்க்கு பின் தாரம் முதல் 1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரையில் பல படங்களுக்கு வினியோக உரிமை பெற்று வியாபாரம் செய்த அனுபவத்தில் கூறுவது என்னவென்றால்
அன்றும் , இன்றும், என்றுமே மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தான் வசூல் சக்கரவர்த்தி என்றார்.

ஆல்பட் தியேட்டர் திரு. மாரியப்பன் , நேற்று, இன்று, நாளை என்றுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் வசூல் மன்னன். எங்கள் அரங்கில் சமீபத்தில் மறுவெளியீட்டில் வெளியாகி , "ஆயிரத்தில் ஒருவன் " 190 நாட்கள் ஓடியதே
இதற்கு ஒரு உதாரணம் என்றார் .

அடுத்து நடிகர் மயில்சாமி பேசியபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின்
அழகையும், வண்ண தோற்றத்தையும், எழில்மிகு காட்சிகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது . மாம்பழம், பப்பாளி, மாதுளை , ஆப்பிள்
போன்ற எந்த பழங்களுடனும் ஒப்பிட முடியாத , அப்படிப்பட்ட , அபூர்வ, மனிதநேய மிக்க மாபெரும் கலைஞன் , தலைவன், ஏன் இறைவன் என்றே சொல்லலாம் . இந்த அரங்கினுள் கூடிய கூட்டம் அந்த மகானுக்காகத்தான்
நானும் பார்க்கிறேன், பல புதிய படங்கள் தயாராகின்றன, வெளியாகின்றன,
ட்ரைலர் வெளியீட்டிற்கு வாகனங்களை அனுப்பியோ , பணம் கொடுத்தோ,
சிபாரிசுகள் செய்தோ, கெஞ்சி கூத்தாடி ஆட்களை வரவைக்கின்றனர்.
ஆனால் ,இங்குள்ள கூட்டம் தானாக வந்தது, மக்கள் தலைவருக்காக ,மக்களை நேசித்த மனிதநேய மாணிக்கத்திற்காக .

ஒரு முறை , தயாரிப்பாளர்களை அழைத்து, என் வருமானத்தில் ரூ.50,000/- கூட்டி கொள்ளலாம் என்று நினைக்கிறேன், உங்கள் அபிப்பிராயம் என்ன என்றாராம். அதற்கென்ன, தாராளமாக கூட்டி கொள்ளுங்கள், நீங்கள்தான் வசூல்
சக்கரவர்த்தி ஆயிற்றே .என்றார்களாம் .ஆனால் தலைவரே பதிலும் சொன்னாராம் .இதை காரணம் காட்டி டிக்கட் கட்டணம் ஏற்றிவிட்டால் கஷ்டப்படுவது என்னுடைய ரசிகர்கள்தான் .என்னுடைய ரசிகர்கள், தொழிலாளர்கள், ரிக் ஷா இழுப்பவர்கள், பாட்டாளிகள், வாகன ஓட்டிகள்,
பரம ஏழைகள் , அவர்களுக்கு மேலும் எந்த சுமையும் ஏற்றக்கூடாது என்றாராம்

ஆயிரத்தில் ஒருவன் , படப்பிடிப்பு கோவாவில் ஒரு தீவில் நடைபெற்றபோது
மதிய உணவு தயார் செய்து ஒரு மோட்டார் படகில் அனுப்பப்பட்டது . எதிர்பாராதவிதமாக வந்த பெரிய அலையில் சிக்கி , படகில் உள்ள உணவு பொருட்கள் சேதம் அடைந்தன. மீதம் இருந்தது, சோறு, கூட்டு, பொரியல், சாம்பார் மட்டுமே. தட்டுகள், இலைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன . மதிய உணவு இடைவேளை வந்ததும் , அனைவரும் பயத்தில் செய்வதறியாது திகைத்திருந்தபோது, விஷயத்தை உணர்ந்ததும்,அனைத்தையும் கலந்து ,தன் இரு கைகளில் விடுமாறு, முதல் மனிதராக நின்றதும், அத்துனை சக நடிக -நடிகைகள் , படப்பிடிப்பு தொழிலாளர்கள் உள்பட அனைவரும் வரிசையில் நின்று தங்கள் இரு கைகளில் சாப்பாடு ஏந்தி சாப்பிட்டனர். நிலைமையை யோசித்து சமயோஜிதமாக நடந்து கொண்டதை, பின்பு அனைவரும் பாராட்டினர்

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட பாடல்களுக்காக , இறக்குமதி செய்யப்பட
பலவித இசை கருவிகளை , மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி., தலைவரிடம்
காண்பித்தார். தலைவர் திரு. எம்.எஸ். வியை . பாராட்டியதோடு நிற்காமல் ,
மோனோ இசை கருவிகளை காண்பித்து, இதில் வாசித்தால்தான் பாடல் பதிவுக்கு ஒத்துக்கொள்வேன் .ஏனென்றால் என்னுடைய ரசிகனுக்கு விலையுயர்ந்த டேப் ரிக்கார்டர்களை வாங்கி உபயோகிக்கும் வசதி இல்லை.
தமிழகத்தில் எல்லா அரங்குகளிலும் 35 எம்.எம். திரைதான் உள்ளது. அதனால்தான் சினிமாஸ்கோப் மற்றும் 70 எம் எம்.மில் எடுக்காமல் , அனைத்து
ரசிகர்களும் கண்டுகளிக்க வசதியான வகையில் படப்பிடிப்பு , பாடல் பதிவு
நடத்த உத்தேசித்துள்ளேன் என்றாராம். ஆக , தலைவர் மக்களை நேசித்தார் .
அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு , தனது கலைப்பணியை
ஆற்றி ,மக்களை மகிழ்வித்தார் . இப்போது உள்ள நடிகர்கள் யாராவது மக்களை
பற்றியோ, நாட்டை பற்றியோ சிந்திக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை.
நான் எங்கு சென்றாலும், எந்த நாட்டிற்கு சென்றாலும் , என் தலைவனின் சிறப்புகளை, பெருமைகளை பறை சாற்ற தயங்குவதே இல்லை.
வாழ்க ! என் தலைவனின் புகழ் . என்று பேசினார்.


நடிகர் சின்னி ஜெயந்த் , பேசும்போது, தமிழகத்தின் கலைக்கடவுள் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் . எனவே அவர் பாணியில், என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஆரம்பித்தார்.நானும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான் நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் உறவாடியது இல்லை. அவருடன் நடித்ததில்லை .பழகியதும் இல்லை . ஆனால் பல நண்பர்கள் மூலமாகவும், கலைத்துறையில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள்,தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் மூலமாக அவரது நற்குணங்கள், கொடை தன்மை, உதவிகள் , மக்களுடன் நெருங்கி பழகிய விதம் , வசூல் சக்கரவர்த்தியான விதம் போன்ற பல விஷயங்கள் தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவர் ஒரு தனிப்பிறவி. அவருடைய பாடல்களின் சிறப்புகள் தெரிந்து கொண்டு இப்போது நிறைய இன்னிசை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வருகிறேன்.பாட்டு புத்தகம் இல்லாமலேயே அவரின் கருத்தான பாடல்களை பாடலாம்.இப்போது வரும் பாடல்கள் நிலையானவை அல்ல. அவர் கலைத்துறையில் இருந்தபோது நான் நடிக்கவில்லை. இருப்பினும் பல தலைமுறை கடந்து ,மறைந்தும் மறையாமல் வாழும் உன்னத தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவரது பாடல்கள் பாடி , அவருடன் நடித்ததாக நாங்கள் பெருமைபட்டுக் கொள்கிறோம் . தெய்வ நிலையை அடைந்த ஒரு மகா நடிகன் யார் என்றால் அது நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான். அவரது திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு என் போன்ற கலைஞனையும் வரவழைத்து, கௌரவித்ததற்காகவும் , பேச வாய்ப்பு அளித்ததாகவும் மிகவும் நன்றி.
இந்த வையகம் உள்ளவரையில் அவர் புகழ் நீடிக்கும், நிலைக்கும் என்பது
திண்ணம் .வாழ்க ! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ். என்று பேசினார் .

இறுதியில் டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " இசை தட்டு வெளியீடு பற்றி அறிவிப்பு
வெளியிடப்பட்டது . அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
பின்பு திரு. கிருஷ்ணகுமார் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததற்காகவும் , பிரம்மாண்ட வெற்றி அடைய செய்ததற்க்காகவும்
நன்றி தெரிவித்துக் கொண்டார் .

fidowag
22nd August 2016, 11:22 PM
http://i64.tinypic.com/2m3ocpt.jpg
மதுரை அலங்காரில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " ரகசிய போலீஸ் 115 "
அபார சாதனை-ஞாயிறு (21/08/2016) மாலை காட்சி வசூல் மட்டும் ரூ.38,000/-


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .

fidowag
22nd August 2016, 11:32 PM
http://i67.tinypic.com/v5k178.jpg

fidowag
22nd August 2016, 11:34 PM
http://i64.tinypic.com/2drrrtd.jpg

fidowag
22nd August 2016, 11:34 PM
http://i64.tinypic.com/34dseg1.jpg

fidowag
22nd August 2016, 11:36 PM
http://i63.tinypic.com/o02wc4.jpg

fidowag
22nd August 2016, 11:41 PM
http://i63.tinypic.com/x10g15.jpg
டிஜிட்டல் ரிக் ஷாக் காரன் திரைப்பட ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா
நடைபெறும் வேளையில் , சண் லைப் தொலைக்காட்சியில் 21/08/2016 இரவு
7 மணிக்கு "ரிக் ஷாக் காரன் " திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது .ரசிகர்கள்
இதனை தி. மு. க. காரர்கள் செய்யும் சதி என்றும், மற்றொரு சாரார் இந்த ஒளிபரப்பு டிஜிட்டல் திரைப்படத்திற்கு தகுந்த விளம்பரத்தை தேடி தரும்
என்றும் விமர்சனம் செய்தனர் .

fidowag
22nd August 2016, 11:42 PM
http://i67.tinypic.com/1zbxyrc.jpg

fidowag
22nd August 2016, 11:44 PM
http://i66.tinypic.com/2qbxjix.jpg
புகைப்பட பதிவு தொடரும் ........!

fidowag
23rd August 2016, 08:33 AM
இன்று (23/08/2016) பிற்பகல் 3 மணிக்கு பாலிமர் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "மந்திரி குமாரி " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது
http://i63.tinypic.com/1zgz2o9.jpg

fidowag
23rd August 2016, 08:38 AM
http://i65.tinypic.com/11lmsut.jpg
தினகரன் -22/08/2016

fidowag
23rd August 2016, 08:44 AM
தின இதழ் -23/08/2016
http://i67.tinypic.com/2aj8dpi.jpghttp://i66.tinypic.com/2cercxz.jpg
http://i63.tinypic.com/23kriw1.jpg
http://i64.tinypic.com/2450ytg.jpg

ujeetotei
23rd August 2016, 01:53 PM
சென்னை தேவிபாரடைஸ் திரை அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " திரைப்பட ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (21/08/2016) மாலை 6.30 மணியளவில் மிகுந்த எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் , பலத்த ஆரவாரங்களுக்கிடையே ,ரசிகர்கள் /பக்தர்கள் ஆர்ப்பரிப்புடன் வெகு சிறப்பாக துவங்கியது .அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற பக்தர்களின் / ரசிகர்களின் கூட்டமைப்பு, மற்றும் ஒருங்கிணைப்பு குழு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது .தேவி பாரடைஸ் அரங்க நுழைவு வாயிலில் பிரம்மாண்ட பேனர்கள் , மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன .மாலை 4 மணியளவில் இருந்தே பக்தர்கள் குவிய ஆரம்பித்தனர் .மாலை 5 மணியளவில் பேண்ட் வாத்திய குழுவினர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பாடல்கள் இசைத்த வண்ணம் இருந்தனர்.5.30 மணியளவில் பட்டாசுகள்/சரவெடிகள் , அண்ணா சாலையில் வெடிக்கப்பட்டன. பின்பு வெடிகுண்டு / அணுகுண்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன .சுமார் 30 நிமிடங்கள் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது .மிகுந்த சிரமங்களுக்கு இடையே , காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்து வதை காண முடிந்தது.பிரம்மாண்ட பேனர்களுக்கு , பூசணி , தேங்காய், எலுமிச்சம் பழம் ஆகியவற்றில் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அப்போது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் வாழ்க!, ஓங்குக ! என பக்தர்கள் முழக்கம் இட்டனர் .பின்னர், இளநீர், பன்னீர் ,பால், சந்தனம் போன்றவற்றால் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு அபிஷேகம் செய்தனர் .மாலை 6 மணியளவில் திரை அரங்கத்தினுள் ரசிகர்கள் /பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களை , அந்த காலத்தில் முதல் நாள், முதல் காட்சியே படம் பார்த்திடவேண்டும் என்கிற உத்வேகத்துடன் ரசிகர்கள் அலை அலையாய் திரண்டு வந்து அரங்கை முற்றுகையிட்டது போன்ற காட்சிகளை நினைவூட்டும் வகையில் , ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு , இருக்கைகளில் இடம் பிடிக்க பாய்ந்தனர் .6.15 மணியளவில் அரங்கம் நிறைந்து , சுமார் 300க்கு மேற்பட்டோர் ஆங்காங்கே சிலர்கைகளில் இலவச டிக்கட் இருந்தும் இருக்கைகளில் அமரமுடியாமல் தவிப்பதை காண முடிந்தது . அரங்கத்தின் காவல்காரர்கள் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாத வண்ணம் திகைத்து இருந்தனர்.6.30 மணியளவில் சிறப்பு விருந்தினர்கள் ஒருவர்பின் ஒருவராக வந்த வண்ணம் இருந்தனர். சத்யா மூவிஸ் அதிபர், மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் திரு.மயில்சாமி, திரு. சின்னி ஜெயந்த், கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. சண்முகம், ஆல்பட் தியேட்டர் திரு. மாரியப்பன் , திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம், இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன், முருகன் தியேட்டர் அதிபர் திரு.பரமசிவ முதலியார் மகன் திரு.சுப்ரமணியம், நடிகர் திரு.வின்சென்ட் அசோகன் ,சத்யஜோதி பிலிம்ஸ் அதிபர் திரு. தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.இடையில் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒருங்கிணைப்பு குழு சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன .டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " தயாரிப்பாளர்கள் ஆன திரு. கிருஷ்ணகுமார் , திரு. மணி, திரு.ராமு ஆகியோர் அனைவரையும் வரவேற்ற வண்ணம் இருந்தனர்.6.40 மணியளவில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் எழில்மிகு தோற்றங்கள் கொண்ட காட்சிகள்,சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் காட்சிகள், படப்பிடிப்பு காட்சிகள் , பாரத் பட்டம் பெற்ற காட்சி, ஆகியன , ரசிகர்களின் பலத்த கைதட்டல், ஆரவாரங்களுக்கு இடையே அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது .ஒவ்வொரு காட்சியையும் காண்பித்தபோது அரங்கமே அதிர்ந்த வண்ணம் முதல் நாள் , முதல் காட்சியை பார்த்தது போல் இருந்தது என்று குறிப்பிட்டால் மிகையாகாது .பின்பு திரைப்படத்தின் முன்னோட்டமும் , அதையடுத்து, "அழகிய தமிழ் மகள் "மற்றும் "பம்பை உடுக்கை கொட்டி " பாடல்கள் முழுவதையும், மீண்டும் முன்னோட்டமும் காண்பித்து ரசிகர்களை / பக்தர்களை திக்கு முக்காடாகி செய்தனர் . மெல்லிசை மன்னரின் மென்மையான இசையும், காட்சி அமைப்பு ,மற்றும் புரட்சி தலைவரின் எழில்மிகு தோற்றம், நடிப்பு ,நடை, உடை, நடனங்கள் ரசிகர்களை கவர்ந்து , அவர்கள் எழுப்பிய கரவொலிகளும், ஆரவாரங்களும் .விண்ணை பிளக்கும் வகையில் இருந்தன.இரவு 7 மணியளவில் , சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு வரவேற்கப்பட்டனர் .நிகழ்ச்சி தொகுப்பாளர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அருமைகள்,பெருமைகள் ,சிறப்புகள், சாதனைகள் ஆகியவற்றை குறிப்பிட்டு சிலாகித்து பேசினார். 29/05/1971 ல் வெளியான "ரிக் ஷாக் காரன் "சென்னை தேவி பாரடைஸ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணாவில் 142 நாட்கள், சரவணாவில் 104 நாட்கள் , மதுரையில் 161 நாட்கள் , கோவை-ராஜா, திருச்சி -பேலஸ் ,நெல்லை -லக்ஷ்மி , சேலம் -அலங்கார் , ஈரோடு -கிருஷ்ணா ,தஞ்சை -யாகப்பா , குடந்தை -டைமண்ட் , மாயவரம் -சுந்தரம், ஆகிய அரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடி சாதனை புரிந்தது .51 நாட்களில் 50 லட்சம் வசூல்,செய்து அரசுக்கு வரியாக 20 லட்சம் செலுத்தியது அந்த காலத்தில் அபார சாதனை . 72 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியதும் அந்த காலத்தில் மகத்தான சாதனை என்று பேசினார்.பின்னர் , டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " தயாரிப்பாளர்களான திரு. கிருஷ்ணகுமார் ,திரு. மணி, திரு ராமு , ஆகியோர் அனைவரையும், வரவேற்றும், மிகுந்த சிரமங்களுக்கு இடையே , நெகட்டிவ் பாதிப்புக்கு உள்ளானதை சுட்டிக்காட்டி பல சோதனைகளை சந்தித்து, தயாரித்துள்ளதாகவும் , , மீண்டும் மிக பெரிய சாதனை படமாக அமைய உங்கள் அனைவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம் என்று பேசினார்கள் .பின்பு, பட தயாரிப்பாளரும் , முன்னாள் அமைச்சரும் ஆன திரு. ஆர். எம்.வீரப்பன் பேசும்போது, இந்த படம்தான் புரட்சி தலைவருக்கு, பாரத் பட்டம் பெற்று தந்தது, அத்துடன் ,இந்தியாவிலேயே, ஒரு நடிகருக்கு பாரத ரத்னா கிடைத்தது என்றால் அது புரட்சி தலைவருக்கு மட்டுமே என்று பலத்த கரவொலிக்கு இடையில் பேசினார் . மேலும் அவர் பேசிய குறிப்புகள் இன்றைய தமிழ் இந்து தினசரியில் பிரசுரம் ஆகியுள்ளன .அடுத்து ,கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. சண்முகம் பேசியபோது, 1956 ல் வெளியான , தாய்க்கு பின் தாரம் முதல் 1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரையில் பல படங்களுக்கு வினியோக உரிமை பெற்று வியாபாரம் செய்த அனுபவத்தில் கூறுவது என்னவென்றால் அன்றும் , இன்றும், என்றுமே மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தான் வசூல் சக்கரவர்த்தி என்றார்.ஆல்பட் தியேட்டர் திரு. மாரியப்பன் , நேற்று, இன்று, நாளை என்றுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் வசூல் மன்னன். எங்கள் அரங்கில் சமீபத்தில் மறுவெளியீட்டில் வெளியாகி , "ஆயிரத்தில் ஒருவன் " 190 நாட்கள் ஓடியதே இதற்கு ஒரு உதாரணம் என்றார் .அடுத்து நடிகர் மயில்சாமி பேசியபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அழகையும், வண்ண தோற்றத்தையும், எழில்மிகு காட்சிகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது . மாம்பழம், பப்பாளி, மாதுளை , ஆப்பிள் போன்ற எந்த பழங்களுடனும் ஒப்பிட முடியாத , அப்படிப்பட்ட , அபூர்வ, மனிதநேய மிக்க மாபெரும் கலைஞன் , தலைவன், ஏன் இறைவன் என்றே சொல்லலாம் . இந்த அரங்கினுள் கூடிய கூட்டம் அந்த மகானுக்காகத்தான் நானும் பார்க்கிறேன், பல புதிய படங்கள் தயாராகின்றன, வெளியாகின்றன, ட்ரைலர் வெளியீட்டிற்கு வாகனங்களை அனுப்பியோ , பணம் கொடுத்தோ, சிபாரிசுகள் செய்தோ, கெஞ்சி கூத்தாடி ஆட்களை வரவைக்கின்றனர்.ஆனால் ,இங்குள்ள கூட்டம் தானாக வந்தது, மக்கள் தலைவருக்காக ,மக்களை நேசித்த மனிதநேய மாணிக்கத்திற்காக .ஒரு முறை , தயாரிப்பாளர்களை அழைத்து, என் வருமானத்தில் ரூ.50,000/- கூட்டி கொள்ளலாம் என்று நினைக்கிறேன், உங்கள் அபிப்பிராயம் என்ன என்றாராம். அதற்கென்ன, தாராளமாக கூட்டி கொள்ளுங்கள், நீங்கள்தான் வசூல் சக்கரவர்த்தி ஆயிற்றே .என்றார்களாம் .ஆனால் தலைவரே பதிலும் சொன்னாராம் .இதை காரணம் காட்டி டிக்கட் கட்டணம் ஏற்றிவிட்டால் கஷ்டப்படுவது என்னுடைய ரசிகர்கள்தான் .என்னுடைய ரசிகர்கள், தொழிலாளர்கள், ரிக் ஷா இழுப்பவர்கள், பாட்டாளிகள், வாகன ஓட்டிகள், பரம ஏழைகள் , அவர்களுக்கு மேலும் எந்த சுமையும் ஏற்றக்கூடாது என்றாராம் ஆயிரத்தில் ஒருவன் , படப்பிடிப்பு கோவாவில் ஒரு தீவில் நடைபெற்றபோது மதிய உணவு தயார் செய்து ஒரு மோட்டார் படகில் அனுப்பப்பட்டது . எதிர்பாராதவிதமாக வந்த பெரிய அலையில் சிக்கி , படகில் உள்ள உணவு பொருட்கள் சேதம் அடைந்தன. மீதம் இருந்தது, சோறு, கூட்டு, பொரியல், சாம்பார் மட்டுமே. தட்டுகள், இலைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன . மதிய உணவு இடைவேளை வந்ததும் , அனைவரும் பயத்தில் செய்வதறியாது திகைத்திருந்தபோது, விஷயத்தை உணர்ந்ததும்,அனைத்தையும் கலந்து ,தன் இரு கைகளில் விடுமாறு, முதல் மனிதராக நின்றதும், அத்துனை சக நடிக -நடிகைகள் , படப்பிடிப்பு தொழிலாளர்கள் உள்பட அனைவரும் வரிசையில் நின்று தங்கள் இரு கைகளில் சாப்பாடு ஏந்தி சாப்பிட்டனர். நிலைமையை யோசித்து சமயோஜிதமாக நடந்து கொண்டதை, பின்பு அனைவரும் பாராட்டினர் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட பாடல்களுக்காக , இறக்குமதி செய்யப்பட பலவித இசை கருவிகளை , மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி., தலைவரிடம் காண்பித்தார். தலைவர் திரு. எம்.எஸ். வியை . பாராட்டியதோடு நிற்காமல் ,மோனோ இசை கருவிகளை காண்பித்து, இதில் வாசித்தால்தான் பாடல் பதிவுக்கு ஒத்துக்கொள்வேன் .ஏனென்றால் என்னுடைய ரசிகனுக்கு விலையுயர்ந்த டேப் ரிக்கார்டர்களை வாங்கி உபயோகிக்கும் வசதி இல்லை.தமிழகத்தில் எல்லா அரங்குகளிலும் 35 எம்.எம். திரைதான் உள்ளது. அதனால்தான் சினிமாஸ்கோப் மற்றும் 70 எம் எம்.மில் எடுக்காமல் , அனைத்து ரசிகர்களும் கண்டுகளிக்க வசதியான வகையில் படப்பிடிப்பு , பாடல் பதிவு நடத்த உத்தேசித்துள்ளேன் என்றாராம். ஆக , தலைவர் மக்களை நேசித்தார் .அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு , தனது கலைப்பணியை ஆற்றி ,மக்களை மகிழ்வித்தார் . இப்போது உள்ள நடிகர்கள் யாராவது மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ சிந்திக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை.நான் எங்கு சென்றாலும், எந்த நாட்டிற்கு சென்றாலும் , என் தலைவனின் சிறப்புகளை, பெருமைகளை பறை சாற்ற தயங்குவதே இல்லை.வாழ்க ! என் தலைவனின் புகழ் . என்று பேசினார்.நடிகர் சின்னி ஜெயந்த் , பேசும்போது, தமிழகத்தின் கலைக்கடவுள் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் . எனவே அவர் பாணியில், என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஆரம்பித்தார்.நானும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான் நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் உறவாடியது இல்லை. அவருடன் நடித்ததில்லை .பழகியதும் இல்லை . ஆனால் பல நண்பர்கள் மூலமாகவும், கலைத்துறையில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள்,தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் மூலமாக அவரது நற்குணங்கள், கொடை தன்மை, உதவிகள் , மக்களுடன் நெருங்கி பழகிய விதம் , வசூல் சக்கரவர்த்தியான விதம் போன்ற பல விஷயங்கள் தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவர் ஒரு தனிப்பிறவி. அவருடைய பாடல்களின் சிறப்புகள் தெரிந்து கொண்டு இப்போது நிறைய இன்னிசை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வருகிறேன்.பாட்டு புத்தகம் இல்லாமலேயே அவரின் கருத்தான பாடல்களை பாடலாம்.இப்போது வரும் பாடல்கள் நிலையானவை அல்ல. அவர் கலைத்துறையில் இருந்தபோது நான் நடிக்கவில்லை. இருப்பினும் பல தலைமுறை கடந்து ,மறைந்தும் மறையாமல் வாழும் உன்னத தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவரது பாடல்கள் பாடி , அவருடன் நடித்ததாக நாங்கள் பெருமைபட்டுக் கொள்கிறோம் . தெய்வ நிலையை அடைந்த ஒரு மகா நடிகன் யார் என்றால் அது நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான். அவரது திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு என் போன்ற கலைஞனையும் வரவழைத்து, கௌரவித்ததற்காகவும் , பேச வாய்ப்பு அளித்ததாகவும் மிகவும் நன்றி.இந்த வையகம் உள்ளவரையில் அவர் புகழ் நீடிக்கும், நிலைக்கும் என்பது திண்ணம் .வாழ்க ! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ். என்று பேசினார் .இறுதியில் டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " இசை தட்டு வெளியீடு பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது . அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.பின்பு திரு. கிருஷ்ணகுமார் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததற்காகவும் , பிரம்மாண்ட வெற்றி அடைய செய்ததற்க்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டார் .Thank you very much for retelling. It appeared to me I was present at the function.

ujeetotei
23rd August 2016, 01:57 PM
Vinod Sir did you attended the function?

Richardsof
23rd August 2016, 06:57 PM
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்

சென்னையில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் ''ரிக் ஷாக்காரன் '' டிஜிட்டல் முன்னோட்ட தொகுப்பு மிகவும் அருமை .நேரில் பார்த்த உணரவு ஏற்பட்டது . மிக்க நன்றி

Richardsof
23rd August 2016, 07:00 PM
இனிய நண்பர் திரு ரூப் சார்

தவிர்க்க இயலாத சூழ் நிலையினால் சென்னயில் நடைபெற்ற ரிக்ஷாக்காரன் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை .

fidowag
23rd August 2016, 09:12 PM
http://i64.tinypic.com/2w6bbmb.jpg

fidowag
23rd August 2016, 10:33 PM
http://i68.tinypic.com/1h5lxi.jpg
டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் தொடர்ச்சி.........!

fidowag
23rd August 2016, 10:36 PM
தேவி பாரடைஸ் அரங்க நுழைவு வாயில் அருகில் (அண்ணா சாலையில் )
பேண்ட் வாத்தியங்கள் முழக்கம் .
http://i66.tinypic.com/zjjp77.jpg

fidowag
23rd August 2016, 10:40 PM
அண்ணா சாலையில் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் .
http://i68.tinypic.com/allmx3.jpg

fidowag
23rd August 2016, 10:42 PM
http://i63.tinypic.com/548tnb.jpg

fidowag
23rd August 2016, 10:46 PM
http://i63.tinypic.com/swfgh3.jpg

fidowag
23rd August 2016, 10:49 PM
http://i64.tinypic.com/2s7babp.jpg

fidowag
23rd August 2016, 10:51 PM
அண்ணா சாலையில் 108 தேங்காய்கள் உடைப்பு .
http://i67.tinypic.com/u0l4x.jpg

fidowag
23rd August 2016, 10:54 PM
அண்ணா சாலையில் பட்டாசுகள் வெடித்தல்
http://i68.tinypic.com/2vvvntk.jpg

fidowag
23rd August 2016, 11:04 PM
http://i66.tinypic.com/2lkcwud.jpg

fidowag
23rd August 2016, 11:08 PM
http://i64.tinypic.com/11rvm1c.jpg

fidowag
23rd August 2016, 11:16 PM
பேனருக்கு சந்தன அபிஷேகம் செய்தல் .
http://i64.tinypic.com/24lv3g9.jpg

fidowag
23rd August 2016, 11:19 PM
பேனருக்கு இளநீர் அபிஷேகம் செய்தல்
http://i65.tinypic.com/sdjspf.jpg

fidowag
23rd August 2016, 11:22 PM
பேனருக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள் பக்தர்கள் .
http://i67.tinypic.com/2rp43z9.jpg

fidowag
23rd August 2016, 11:26 PM
http://i68.tinypic.com/313g4qw.jpg
புரட்சி தலைவரின் பேனருக்கு ஊதுவத்தி பூஜை

fidowag
23rd August 2016, 11:29 PM
புரட்சி தலைவரின் பேனருக்கு பூசணி பூஜை
http://i65.tinypic.com/11c6syu.jpg

fidowag
23rd August 2016, 11:30 PM
ஆட்டோவில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி .
http://i63.tinypic.com/o6wdhg.jpg

fidowag
23rd August 2016, 11:32 PM
அரங்க நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் .
http://i66.tinypic.com/2ytwunq.jpg

fidowag
23rd August 2016, 11:34 PM
http://i65.tinypic.com/df7t4g.jpg

தொடரும் ......!

fidowag
24th August 2016, 08:56 AM
http://i65.tinypic.com/2s96o37.jpg
http://i63.tinypic.com/2zhgta8.jpg
http://i67.tinypic.com/2vlv3it.jpg

fidowag
24th August 2016, 08:59 AM
http://i65.tinypic.com/2ba4qe.jpg
http://i65.tinypic.com/eg3hop.jpg
http://i65.tinypic.com/11rr6n6.jpg

okiiiqugiqkov
24th August 2016, 09:48 AM
சென்னை தேவிபாரடைஸ் திரை அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " திரைப்பட ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (21/08/2016) மாலை 6.30 மணியளவில் மிகுந்த எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் , பலத்த ஆரவாரங்களுக்கிடையே ,ரசிகர்கள் /பக்தர்கள்
ஆர்ப்பரிப்புடன் வெகு சிறப்பாக துவங்கியது .

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற பக்தர்களின் / ரசிகர்களின் கூட்டமைப்பு, மற்றும்
ஒருங்கிணைப்பு குழு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது .

தேவி பாரடைஸ் அரங்க நுழைவு வாயிலில் பிரம்மாண்ட பேனர்கள் , மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன .

மாலை 4 மணியளவில் இருந்தே பக்தர்கள் குவிய ஆரம்பித்தனர் .
மாலை 5 மணியளவில் பேண்ட் வாத்திய குழுவினர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
பாடல்கள் இசைத்த வண்ணம் இருந்தனர்.

5.30 மணியளவில் பட்டாசுகள்/சரவெடிகள் , அண்ணா சாலையில் வெடிக்கப்பட்டன. பின்பு வெடிகுண்டு / அணுகுண்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன .சுமார் 30 நிமிடங்கள் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது .மிகுந்த சிரமங்களுக்கு இடையே , காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்து வதை காண முடிந்தது.

பிரம்மாண்ட பேனர்களுக்கு , பூசணி , தேங்காய், எலுமிச்சம் பழம் ஆகியவற்றில்
கற்பூரம் ஏற்றி பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அப்போது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் வாழ்க!, ஓங்குக ! என பக்தர்கள் முழக்கம் இட்டனர் .
பின்னர், இளநீர், பன்னீர் ,பால், சந்தனம் போன்றவற்றால் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு அபிஷேகம் செய்தனர் .

மாலை 6 மணியளவில் திரை அரங்கத்தினுள் ரசிகர்கள் /பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்களை , அந்த காலத்தில்
முதல் நாள், முதல் காட்சியே படம் பார்த்திடவேண்டும் என்கிற உத்வேகத்துடன்
ரசிகர்கள் அலை அலையாய் திரண்டு வந்து அரங்கை முற்றுகையிட்டது போன்ற காட்சிகளை நினைவூட்டும் வகையில் , ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு , இருக்கைகளில் இடம் பிடிக்க பாய்ந்தனர் .

6.15 மணியளவில் அரங்கம் நிறைந்து , சுமார் 300க்கு மேற்பட்டோர் ஆங்காங்கே
சிலர்கைகளில் இலவச டிக்கட் இருந்தும் இருக்கைகளில் அமரமுடியாமல் தவிப்பதை காண முடிந்தது . அரங்கத்தின் காவல்காரர்கள் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாத வண்ணம் திகைத்து இருந்தனர்.

6.30 மணியளவில் சிறப்பு விருந்தினர்கள் ஒருவர்பின் ஒருவராக வந்த வண்ணம் இருந்தனர். சத்யா மூவிஸ் அதிபர், மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் திரு.மயில்சாமி, திரு. சின்னி ஜெயந்த், கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. சண்முகம், ஆல்பட் தியேட்டர் திரு. மாரியப்பன் , திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம், இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன், முருகன் தியேட்டர் அதிபர் திரு.பரமசிவ முதலியார் மகன் திரு.
சுப்ரமணியம், நடிகர் திரு.வின்சென்ட் அசோகன் ,சத்யஜோதி பிலிம்ஸ் அதிபர் திரு. தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.



இடையில் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒருங்கிணைப்பு குழு சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன .

டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " தயாரிப்பாளர்கள் ஆன திரு. கிருஷ்ணகுமார் , திரு. மணி, திரு.ராமு ஆகியோர் அனைவரையும் வரவேற்ற வண்ணம் இருந்தனர்.

6.40 மணியளவில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் எழில்மிகு தோற்றங்கள் கொண்ட காட்சிகள்,சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் காட்சிகள், படப்பிடிப்பு காட்சிகள் , பாரத் பட்டம் பெற்ற காட்சி, ஆகியன , ரசிகர்களின் பலத்த கைதட்டல், ஆரவாரங்களுக்கு இடையே அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது .
ஒவ்வொரு காட்சியையும் காண்பித்தபோது அரங்கமே அதிர்ந்த வண்ணம்
முதல் நாள் , முதல் காட்சியை பார்த்தது போல் இருந்தது என்று குறிப்பிட்டால்
மிகையாகாது .

பின்பு திரைப்படத்தின் முன்னோட்டமும் , அதையடுத்து, "அழகிய தமிழ் மகள் "
மற்றும் "பம்பை உடுக்கை கொட்டி " பாடல்கள் முழுவதையும், மீண்டும்
முன்னோட்டமும் காண்பித்து ரசிகர்களை / பக்தர்களை திக்கு முக்காடாகி செய்தனர் . மெல்லிசை மன்னரின் மென்மையான இசையும், காட்சி அமைப்பு ,
மற்றும் புரட்சி தலைவரின் எழில்மிகு தோற்றம், நடிப்பு ,நடை, உடை, நடனங்கள் ரசிகர்களை கவர்ந்து , அவர்கள் எழுப்பிய கரவொலிகளும், ஆரவாரங்களும் .
விண்ணை பிளக்கும் வகையில் இருந்தன.

இரவு 7 மணியளவில் , சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு வரவேற்கப்பட்டனர் .

நிகழ்ச்சி தொகுப்பாளர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அருமைகள்,பெருமைகள் ,சிறப்புகள், சாதனைகள் ஆகியவற்றை குறிப்பிட்டு சிலாகித்து பேசினார். 29/05/1971 ல் வெளியான "ரிக் ஷாக் காரன் "
சென்னை தேவி பாரடைஸ் மற்றும் ஸ்ரீகிருஷ்ணாவில் 142 நாட்கள், சரவணாவில் 104 நாட்கள் , மதுரையில் 161 நாட்கள் , கோவை-ராஜா, திருச்சி -பேலஸ் ,நெல்லை -லக்ஷ்மி , சேலம் -அலங்கார் , ஈரோடு -கிருஷ்ணா ,
தஞ்சை -யாகப்பா , குடந்தை -டைமண்ட் , மாயவரம் -சுந்தரம், ஆகிய அரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடி சாதனை புரிந்தது .
51 நாட்களில் 50 லட்சம் வசூல்,செய்து அரசுக்கு வரியாக 20 லட்சம் செலுத்தியது அந்த காலத்தில் அபார சாதனை . 72 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியதும் அந்த காலத்தில் மகத்தான சாதனை என்று பேசினார்.

பின்னர் , டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " தயாரிப்பாளர்களான திரு. கிருஷ்ணகுமார் ,
திரு. மணி, திரு ராமு , ஆகியோர் அனைவரையும், வரவேற்றும், மிகுந்த
சிரமங்களுக்கு இடையே , நெகட்டிவ் பாதிப்புக்கு உள்ளானதை சுட்டிக்காட்டி
பல சோதனைகளை சந்தித்து, தயாரித்துள்ளதாகவும் , , மீண்டும் மிக பெரிய சாதனை படமாக அமைய உங்கள் அனைவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம் என்று பேசினார்கள் .

பின்பு, பட தயாரிப்பாளரும் , முன்னாள் அமைச்சரும் ஆன திரு. ஆர். எம்.வீரப்பன் பேசும்போது, இந்த படம்தான் புரட்சி தலைவருக்கு, பாரத் பட்டம்
பெற்று தந்தது, அத்துடன் ,இந்தியாவிலேயே, ஒரு நடிகருக்கு பாரத ரத்னா
கிடைத்தது என்றால் அது புரட்சி தலைவருக்கு மட்டுமே என்று பலத்த கரவொலிக்கு இடையில் பேசினார் . மேலும் அவர் பேசிய குறிப்புகள் இன்றைய
தமிழ் இந்து தினசரியில் பிரசுரம் ஆகியுள்ளன .

அடுத்து ,கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. சண்முகம்
பேசியபோது, 1956 ல் வெளியான , தாய்க்கு பின் தாரம் முதல் 1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரையில் பல படங்களுக்கு வினியோக உரிமை பெற்று வியாபாரம் செய்த அனுபவத்தில் கூறுவது என்னவென்றால்
அன்றும் , இன்றும், என்றுமே மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தான் வசூல் சக்கரவர்த்தி என்றார்.

ஆல்பட் தியேட்டர் திரு. மாரியப்பன் , நேற்று, இன்று, நாளை என்றுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் வசூல் மன்னன். எங்கள் அரங்கில் சமீபத்தில் மறுவெளியீட்டில் வெளியாகி , "ஆயிரத்தில் ஒருவன் " 190 நாட்கள் ஓடியதே
இதற்கு ஒரு உதாரணம் என்றார் .

அடுத்து நடிகர் மயில்சாமி பேசியபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின்
அழகையும், வண்ண தோற்றத்தையும், எழில்மிகு காட்சிகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது . மாம்பழம், பப்பாளி, மாதுளை , ஆப்பிள்
போன்ற எந்த பழங்களுடனும் ஒப்பிட முடியாத , அப்படிப்பட்ட , அபூர்வ, மனிதநேய மிக்க மாபெரும் கலைஞன் , தலைவன், ஏன் இறைவன் என்றே சொல்லலாம் . இந்த அரங்கினுள் கூடிய கூட்டம் அந்த மகானுக்காகத்தான்
நானும் பார்க்கிறேன், பல புதிய படங்கள் தயாராகின்றன, வெளியாகின்றன,
ட்ரைலர் வெளியீட்டிற்கு வாகனங்களை அனுப்பியோ , பணம் கொடுத்தோ,
சிபாரிசுகள் செய்தோ, கெஞ்சி கூத்தாடி ஆட்களை வரவைக்கின்றனர்.
ஆனால் ,இங்குள்ள கூட்டம் தானாக வந்தது, மக்கள் தலைவருக்காக ,மக்களை நேசித்த மனிதநேய மாணிக்கத்திற்காக .

ஒரு முறை , தயாரிப்பாளர்களை அழைத்து, என் வருமானத்தில் ரூ.50,000/- கூட்டி கொள்ளலாம் என்று நினைக்கிறேன், உங்கள் அபிப்பிராயம் என்ன என்றாராம். அதற்கென்ன, தாராளமாக கூட்டி கொள்ளுங்கள், நீங்கள்தான் வசூல்
சக்கரவர்த்தி ஆயிற்றே .என்றார்களாம் .ஆனால் தலைவரே பதிலும் சொன்னாராம் .இதை காரணம் காட்டி டிக்கட் கட்டணம் ஏற்றிவிட்டால் கஷ்டப்படுவது என்னுடைய ரசிகர்கள்தான் .என்னுடைய ரசிகர்கள், தொழிலாளர்கள், ரிக் ஷா இழுப்பவர்கள், பாட்டாளிகள், வாகன ஓட்டிகள்,
பரம ஏழைகள் , அவர்களுக்கு மேலும் எந்த சுமையும் ஏற்றக்கூடாது என்றாராம்

ஆயிரத்தில் ஒருவன் , படப்பிடிப்பு கோவாவில் ஒரு தீவில் நடைபெற்றபோது
மதிய உணவு தயார் செய்து ஒரு மோட்டார் படகில் அனுப்பப்பட்டது . எதிர்பாராதவிதமாக வந்த பெரிய அலையில் சிக்கி , படகில் உள்ள உணவு பொருட்கள் சேதம் அடைந்தன. மீதம் இருந்தது, சோறு, கூட்டு, பொரியல், சாம்பார் மட்டுமே. தட்டுகள், இலைகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன . மதிய உணவு இடைவேளை வந்ததும் , அனைவரும் பயத்தில் செய்வதறியாது திகைத்திருந்தபோது, விஷயத்தை உணர்ந்ததும்,அனைத்தையும் கலந்து ,தன் இரு கைகளில் விடுமாறு, முதல் மனிதராக நின்றதும், அத்துனை சக நடிக -நடிகைகள் , படப்பிடிப்பு தொழிலாளர்கள் உள்பட அனைவரும் வரிசையில் நின்று தங்கள் இரு கைகளில் சாப்பாடு ஏந்தி சாப்பிட்டனர். நிலைமையை யோசித்து சமயோஜிதமாக நடந்து கொண்டதை, பின்பு அனைவரும் பாராட்டினர்

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட பாடல்களுக்காக , இறக்குமதி செய்யப்பட
பலவித இசை கருவிகளை , மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி., தலைவரிடம்
காண்பித்தார். தலைவர் திரு. எம்.எஸ். வியை . பாராட்டியதோடு நிற்காமல் ,
மோனோ இசை கருவிகளை காண்பித்து, இதில் வாசித்தால்தான் பாடல் பதிவுக்கு ஒத்துக்கொள்வேன் .ஏனென்றால் என்னுடைய ரசிகனுக்கு விலையுயர்ந்த டேப் ரிக்கார்டர்களை வாங்கி உபயோகிக்கும் வசதி இல்லை.
தமிழகத்தில் எல்லா அரங்குகளிலும் 35 எம்.எம். திரைதான் உள்ளது. அதனால்தான் சினிமாஸ்கோப் மற்றும் 70 எம் எம்.மில் எடுக்காமல் , அனைத்து
ரசிகர்களும் கண்டுகளிக்க வசதியான வகையில் படப்பிடிப்பு , பாடல் பதிவு
நடத்த உத்தேசித்துள்ளேன் என்றாராம். ஆக , தலைவர் மக்களை நேசித்தார் .
அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு , தனது கலைப்பணியை
ஆற்றி ,மக்களை மகிழ்வித்தார் . இப்போது உள்ள நடிகர்கள் யாராவது மக்களை
பற்றியோ, நாட்டை பற்றியோ சிந்திக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை.
நான் எங்கு சென்றாலும், எந்த நாட்டிற்கு சென்றாலும் , என் தலைவனின் சிறப்புகளை, பெருமைகளை பறை சாற்ற தயங்குவதே இல்லை.
வாழ்க ! என் தலைவனின் புகழ் . என்று பேசினார்.


நடிகர் சின்னி ஜெயந்த் , பேசும்போது, தமிழகத்தின் கலைக்கடவுள் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் . எனவே அவர் பாணியில், என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஆரம்பித்தார்.நானும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான் நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் உறவாடியது இல்லை. அவருடன் நடித்ததில்லை .பழகியதும் இல்லை . ஆனால் பல நண்பர்கள் மூலமாகவும், கலைத்துறையில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள்,தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் மூலமாக அவரது நற்குணங்கள், கொடை தன்மை, உதவிகள் , மக்களுடன் நெருங்கி பழகிய விதம் , வசூல் சக்கரவர்த்தியான விதம் போன்ற பல விஷயங்கள் தெரிந்து கொண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவர் ஒரு தனிப்பிறவி. அவருடைய பாடல்களின் சிறப்புகள் தெரிந்து கொண்டு இப்போது நிறைய இன்னிசை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வருகிறேன்.பாட்டு புத்தகம் இல்லாமலேயே அவரின் கருத்தான பாடல்களை பாடலாம்.இப்போது வரும் பாடல்கள் நிலையானவை அல்ல. அவர் கலைத்துறையில் இருந்தபோது நான் நடிக்கவில்லை. இருப்பினும் பல தலைமுறை கடந்து ,மறைந்தும் மறையாமல் வாழும் உன்னத தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவரது பாடல்கள் பாடி , அவருடன் நடித்ததாக நாங்கள் பெருமைபட்டுக் கொள்கிறோம் . தெய்வ நிலையை அடைந்த ஒரு மகா நடிகன் யார் என்றால் அது நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான். அவரது திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு என் போன்ற கலைஞனையும் வரவழைத்து, கௌரவித்ததற்காகவும் , பேச வாய்ப்பு அளித்ததாகவும் மிகவும் நன்றி.
இந்த வையகம் உள்ளவரையில் அவர் புகழ் நீடிக்கும், நிலைக்கும் என்பது
திண்ணம் .வாழ்க ! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ். என்று பேசினார் .

இறுதியில் டிஜிட்டல் "ரிக் ஷாக் காரன் " இசை தட்டு வெளியீடு பற்றி அறிவிப்பு
வெளியிடப்பட்டது . அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
பின்பு திரு. கிருஷ்ணகுமார் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததற்காகவும் , பிரம்மாண்ட வெற்றி அடைய செய்ததற்க்காகவும்
நன்றி தெரிவித்துக் கொண்டார் .


விழாவை பார்க்க முடியாதவர்களின் குறையை ஓரளவுக்கு உங்கள் பதிவு போக்கி இருக்கிறது. நன்றி.

okiiiqugiqkov
24th August 2016, 09:58 AM
புரட்சி தலைவரின் பேனருக்கு பூசணி பூஜை
http://i65.tinypic.com/11c6syu.jpg

விழாவில் கலந்து கொண்டவர்களில் நிறைய பேர் இளைஞர்கள் என்பது தெரிகிறது. புரட்சித் தலைவர் பேனருக்கு ஆராதனை செய்யும் இளைஞர்களை பார்த்தால் 25, 30 வயதுக்குள்தான் இருக்கும் போல் இருக்கிறது. இவர்கள் புரட்சித் தலைவரை நேரில் பார்த்திருப்பார்களா என்பது கூட சந்தேகம்தான். ஆனால் அவர் மேல் இவர்களுக்கு உள்ள பக்தி புரட்சித் தலைவர் புகழ் தலைமுறைகளை வெற்றி பெற்று திகழும் என்பது உறுதியாகிறது.

புகைப்படங்களை பதிவிட்ட நண்பருக்கு நன்றி.

okiiiqugiqkov
24th August 2016, 10:11 AM
http://i68.tinypic.com/wch3dt.jpg

தமிழில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து 35 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியதோடு மதுரை, திருச்சியில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் மதுரை வீரன். 1977-ம் ஆண்டு வரை 11 தமிழ் படங்கள் ஒரு கோடி ரூபாயை வசூல் செய்துள்ளன. அதில் மதுரை வீரன் முதல் மீனவநண்பன் வரை புரட்சித் தலைவர் படங்கள் 10.

ரி்க்க்ஷாக்காரன் படமும் அதில் ஒன்று. சென்னை தேவி பாரடைசில் 142 நாட்களும் மதுரையில் அதிகபட்சமாக 161 நாட்களும் ஓடியது. இன்னும் 2 வாரம் ஓடியிருந்தால் வெள்ளிவிழா கண்டிருக்கும். இதுபோல பல படங்கள் ஒளிவிளக்கு, அன்பேவா உட்பட வெள்ளிவிழாவை நூல் இழையில் தவறவிட்டுள்ளன. ரிக்க்ஷாக்காரன் மீண்டும் சாதனை புரிய வாழ்த்துகிறோம்.

okiiiqugiqkov
24th August 2016, 10:16 AM
http://i63.tinypic.com/nmyrd5.jpg

கோவை, ஈரோடு பகுதிகளில் 47 நாட்களில் 6,72,826.10 வசூல் சாதனை.
இது 50வது நாள் விளம்பரம். 47 நாள் வசூல் என்று இந்த விநியோகஸ்தர் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. 3 நாட்கள் சேர்க்ப்படவில்லை என்று தெரிகிறது. அதை சேர்த்தால் வசூல் ரூ.7 லட்சத்தை தாண்டும்.

okiiiqugiqkov
24th August 2016, 10:21 AM
http://i63.tinypic.com/16ggo2.jpg



சென்னை தேவி பாரடைசில் 1971-ம் ஆண்டு ரிக்ஷாக்காரன் படம் வெளியானபோது தொடர்ந்து 151 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி புதிய சாதனை படைத்தது. பிறகு ரிசர்வேஷனிலேயே 100 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல் உறுதியாகி இந்த சாதனையை மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் படம்தான் முறியடித்தது.

fidowag
24th August 2016, 11:08 PM
இன்று (24/08/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "மருத நாட்டு இளவரசி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/2ltij5.jpg

fidowag
24th August 2016, 11:09 PM
தமிழ் இந்து -21/08/2016
http://i63.tinypic.com/21cgjrp.jpg

fidowag
24th August 2016, 11:13 PM
http://i63.tinypic.com/16ggo2.jpg



சென்னை தேவி பாரடைசில் 1971-ம் ஆண்டு ரிக்ஷாக்காரன் படம் வெளியானபோது தொடர்ந்து 151 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி புதிய சாதனை படைத்தது. பிறகு ரிசர்வேஷனிலேயே 100 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ்புல் உறுதியாகி இந்த சாதனையை மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் படம்தான் முறியடித்தது.

நண்பரின் கவனத்திற்கு ,

1973ல் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன் " தேவி பாரடைஸில் அட்வான்ஸ் புக்கிங்கில் 160 அரங்கு நிறைந்த காட்சிகளும் , தொடர்ந்து 227 காட்சிகளும்
அரங்கு நிறைந்து சாதனை புரிந்தது .

fidowag
24th August 2016, 11:27 PM
மதுரை அலங்காரில் ,கடந்த ஞாயிறு (21/08/2016) அன்று , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் "ரகசிய போலீஸ் 115" திரைப்படத்திற்கு ரசிகர்கள் /பக்தர்கள் அளித்த வரவேற்பு பற்றிய புகைப்படங்கள்
http://i65.tinypic.com/28k6c0x.jpg



உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
24th August 2016, 11:27 PM
http://i67.tinypic.com/n3rnr4.jpg

fidowag
24th August 2016, 11:28 PM
http://i68.tinypic.com/98efpd.jpg

fidowag
24th August 2016, 11:28 PM
http://i67.tinypic.com/atoha0.jpg

fidowag
24th August 2016, 11:31 PM
View My Video (http://tinypic.com/r/fofyfn/9)

okiiiqugiqkov
25th August 2016, 09:45 AM
நண்பரின் கவனத்திற்கு ,

1973ல் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன் " தேவி பாரடைஸில் அட்வான்ஸ் புக்கிங்கில் 160 அரங்கு நிறைந்த காட்சிகளும் , தொடர்ந்து 227 காட்சிகளும்
அரங்கு நிறைந்து சாதனை புரிந்தது .

நன்றி சார்.

okiiiqugiqkov
25th August 2016, 09:46 AM
http://i65.tinypic.com/aa7xop.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த மாதம் 22/07/2016 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் " ஆசைமுகம் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது .

ஒரு வார வசூலாக ரூ.96,000/ க்கு மேலாக ஈட்டி அற்புத சாதனை நிகழ்த்தி , அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது .

சமீபத்தில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த
"குடியிருந்த கோயில் " குறைந்த இடைவெளியில் வெளியாகி ஒரு வார வசூலாக சுமார் ரூ.1 லட்சம் ஈட்டி அரிய சாதனை படைத்தது

அதற்கு பின் வெளியான கருப்பு வெள்ளை மற்றும் பல வண்ண படங்களின்
வசூலை துவம்சம் செய்துள்ளது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆசைமுகம் "

செய்திகள் /புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

வசூல் சக்கரவர்த்தியின் சாதனையை தெரிவித்ததற்கு நன்றி சார்.

okiiiqugiqkov
25th August 2016, 09:49 AM
http://i64.tinypic.com/2m3ocpt.jpg
மதுரை அலங்காரில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " ரகசிய போலீஸ் 115 "
அபார சாதனை-ஞாயிறு (21/08/2016) மாலை காட்சி வசூல் மட்டும் ரூ.38,000/-


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .

ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சி மட்டுமே 38,000/- வசூல் அபார சாதனை. ஒரு வாரத்தில் சுமாராக ஒன்றரை லட்சம் ரூபாயை ஈஸியாக ரகசிய போலீஸ் அள்ளிவிடுவார் போல் இருக்கிறதே. தகவலுக்கு நன்றி சார்.

okiiiqugiqkov
25th August 2016, 10:04 AM
http://i66.tinypic.com/iohiqv.jpg


நெஞ்சம் மறப்பதில்லை- பணத்தை தொலைத்த கண்ணாம்பா உதவிக்கு வந்த எம்.ஜி.ஆர்.

Read more at: http://tamil.filmibeat.com/news/nenjam-marappathillai-kannamba-turns-producer-mgr-041830.html


சென்னை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பொருத்தவரை தன்னை வைத்து படம் எடுப்பபவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தன்னுடைய சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதை சரி செய்து படத்தையும் நல்லமுறையில் எடுத்துக் கொடுத்து வியாபாரத்திற்கும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுகின்ற வரையிலும் முக்கிய பங்கு வகிப்பார். அப்படித் தான் நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 'தாலிபாக்கியம்' படத்திற்கு அவுட்டோரில் ஒரு பிரச்சனை வந்தது.

அதையும் தனது சொந்தப் பிரச்சனையாக எடுத்து தீர்த்துக் கொடுத்தார். MGR நடிகை கண்ணாம்பா எம்.கே-. தியாகராஜ பாகவதருக்கும் (அசோக்குமார்) பி.யூ. சின்னப்பாவிற்கும் (கண்ணகி) ஜோடியாக நடித்தவர். எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் (தாய்க்கு பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே) சிவாஜி அவர்களுக்கும் (உத்தமபுரத்திரன், மனோகரா) அம்மாவாக நடித்தவர். இவர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'தாலிபாக்கியம்' என்று சொந்தமாக ஒரு படத்தை தயாரித்தார். இதில் சரோஜா தேவி, எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தார்கள்.

இந்தப் படத்திற்கான வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். இசையை கே.வி. மகாதேவன் அமைத்தார். இந்தப் படத்திற்கு டைரக்டராக முதலில் எம்.ஏ.திருமுகத்தை போட்டார்கள். ஆனால் கண்ணாம்பாவின் கணவர் கே.பி. நாகபூஷணம் தங்களது சொந்தப்படம் என்பதால் தானே இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார். அதனால 'தாலிபாக்கியம்' படத்தை கே.பி.நாகபூஷணம் தான் இயக்கினார். இந்தப் படத்தை கண்ணாம்பா எம்.கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடியாக நடித்த அசோக்குமார் படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார்கள்.

ஒரு வயதானவர் (எஸ்.வி.சுப்பையா) தனக்கு இரண்டாந் தாரமாக ஒரு பெண்ணைப் (எம்.என்.ராஜம்) பார்த்து திருமணம் செய்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்கிறார். அதற்காக தனது பக்கத்து வீட்டிலிருக்கும் இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஒருவரை உடன் அழைத்துச் செல்கிறார். அங்கே மணப்பெண் உடன் வந்த இளைஞன் தான் மாப்பிள்ளை என்று நினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். திருமண நாளும் வந்தது. தாலிகட்டும் போது தான் தெரிய வருகிறது மாப்பிள்ளை இளைஞனில்லை கிழவர் தான் என்று. அவளால் மறுக்க முடியவில்லை ஊருக்காக கிழவனையும், உள்ளத்தில் இளைஞனையும் கணவனாக ஏற்றுக் கொள்கிறாள்.

அதற்காக அவர்களது குடும்பத்தில் சூழ்ச்சிகளை செய்கிறாள். அதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகிறது. இளைஞனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இருந்து வந்த காதலிலும் பிரச்சனைகள் தலை தூக்குகிறது. இப்படி போகிறது இந்த படத்தின் திரைக்கதை. 'தாலிபாக்கியம்' படத்திற்கான அவுட்டோர் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள முக்கிய பகுதிகளில் நடந்துக் கொண்டிருந்தது. அவுட்டோரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நடிகர், நடிகையர்கள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர், சரோஜா தேவி சம்பந்தபட்ட காதல் காட்சிகள், எம்.ஜி.ஆர்., எம்.என்.ராஜம் சம்பந்தட்ட மோதல் காட்சிகள், எம்.ஜி.ஆர், எம்.என். நம்பியார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் வேகமாக படமாக்கப்பபட்டன.

ஒரு நாள் இதே போன்று படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அப்பொழுது தான் தெரிய வந்தது தயாரிப்பாளர் தரப்பில் மொத்த படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த பணம் திருடு போயிருப்பது. தயாரிப்பாளர் கண்ணாம்பா, அவரது கணவர் கே.பி.நாகபூஷணம் அவுட்டோரில் வந்து மாட்டிக் கொண்டோம் என்று அதிர்ச்சியடைந்தார்கள். படப்பிடிப்பபு குழுவினரால் பணம் திருட்டு போன விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்கள்.
திருட்டுப் போன பணம் திரும்பி வரவேயில்லை. இப்பொழுது என்ன செய்வது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதா? கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதா? அப்படி ஊருக்கு போவதாக இருந்தாலும் அவர்களுக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் எப்படி போவது?- இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார்கள் இருவரும். இந்தச் செய்தி பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் காதுகளுக்குச் சென்றது. தொழிலாளர்களும், நடிகர் நடிகையர்களும் பிரச்சனைகளை அவரிடம் கொண்டு சென்றார்கள். கண்ணாம்பாவும், அவரது கணவர் கே.பி. நாகபூஷணமும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டார்கள்.

எம்.ஜி.ஆர் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு அனைவரையும் வரவழைத்து அமைப்படுத்தினார். தயாரிப்பாளர்களுக்கு தைரியம் சொன்னார். படப்பிடிப்பு நிற்க வேண்டாம் அவுட்டோர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கட்டும். எல்லாப் பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்றார். எம்.ஜி.ஆர் உடனடியாக பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தமிழ்நாட்டிலுள்ளள சத்தியா ஸ்டுடியோவிற்கு டிரங்க்கால் போட்டு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் குஞ்சப்பனிடம் பேசினார்.

படப்பிடிப்பிற்கான தொகை ரூபாய் ஐந்து லட்சத்தை உடனடியாக கொண்டு வரச் சொன்னார். கேட்ட பணம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தது. அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுக்கப்பட்டது. திட்டமிட்டப்படி அவுட்டோர் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்தது. 'தாலிபாக்கியம்' படத்தின் தயாரிப்பாளர் கண்ணாம்பா எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தனிப்பபட்ட முறையில் சந்தித்து நன்றி சொன்னார். படம் எடுக்க கால்ஷீட்டும் கொடுத்து படப்பிடிப்பில் பிரச்சனை வந்ததால் பணமும் கொடுத்து எனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டீர்கள் என்றென்றும் நன்றியோடு இருப்போம் என்றார்.

கண்ணாம்பா தனது இறுதி காலத்தில் தியாகராய நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர். விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். உங்களது இறுதிகாலம் வரை நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் வேறு வீட்டிற்கு போகக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணாம்பாவும் தனது கடைசிகாலம் வரை அந்த வீட்டில் தான் இருந்தார். அவர் இறந்த பிறகு தான் எம்.ஜி.ஆர். அந்த வீட்டை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார். கவிஞர் வாலி எம்.ஜி.ஆரை சரியாக கணித்து தான் பாடல் எழுதினார். 'உள்ளமதில் உள்ளவரை அள்ளிதரும் நல்லவரை விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்'....

okiiiqugiqkov
25th August 2016, 10:16 AM
http://i66.tinypic.com/16hm8zn.jpg

இன்று விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள். அரசியல் சம்பந்தம் காரணமாக அவர் அதிமுகவை எதிர்த்தாலும் அடிப்படையில் மக்கள் திலகத்தின் ரசிகர். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ராமாவரம் தோட்டத்தில் உள்ள புரட்சித் தலைவரால் அமைக்கப்பட்ட காதுகேளாதோர் பள்ளிக்கு நன்கொடை வழங்குகிறார். இந்த ஆண்டும் 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியதாக பேப்பரில் போட்டிருந்தார்கள்.

மக்கள் திலகத்தின் ரசிகர் என்றமுறையிலும் அவர் வழியில் உதவிகள் செய்கிறார் என்ற முறையிலும்
விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

orodizli
25th August 2016, 11:36 AM
Cinefield- Rerelease Pictures Collection Emperor... Allways... Makkalthilagam' s "Rahasiya Police 115", in Madurai- Alankar Theatre 6 Days Collection Rs. 1,39,000.00 Film Distributor Share Rs. 77,000.00 It's a Tremendous Victory... Friends... Message by Mr. Kannan... Film Distributors, Madurai...

okiiiqugiqkov
25th August 2016, 11:51 AM
Cinefield- Rerelease Pictures Collection Emperor... Allways... Makkalthilagam' s "Rahasiya Police 115", in Madurai- Alankar Theatre 6 Days Collection Rs. 1,39,000.00 Film Distributor Share Rs. 77,000.00 It's a Tremendous Victory... Friends... Message by Mr. Kannan... Film Distributors, Madurai...


கொஞ்ச நேரம் முன்னால்தான் மதுரையில் ஒரு வாரத்தில் ஒன்றரை லட்சம் ரூபாயை ரகசிய போலீஸ் அள்ளுவார் போல் இருக்கிறதே என்று பதிவு போட்டிருந்தேன். உடனே நீங்கள் 6 நாள் வசூல் 1,39.000/- என்று விநியோகஸ்தர் கண்ணன் அவர்களிடம் விசாரித்து சொல்லி இருக்கிறீர்கள். தகவலுக்கு நன்றி சார். படம் ஓடி முடிந்ததும் மொத்தம் எவ்வளவு கலெக்க்ஷன் என்பதை விநியோகஸ்தர் கண்ணன் அவர்களிடம் கேட்டு தகவல் தெரிவிக்கவும். வசூல் சக்கரவர்த்தி என்பதை மக்கள் தலைவர் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார். நன்றி சார்.

fidowag
25th August 2016, 12:48 PM
இன்று (25/8/2016) பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "தேர்த்திருவிழா " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/2epkbd0.jpg

fidowag
25th August 2016, 12:49 PM
தின செய்தி -25/08/2016
http://i65.tinypic.com/11jw1si.jpg

fidowag
25th August 2016, 01:10 PM
மாலை மலர் -24/08/2016
http://i65.tinypic.com/etcmzo.jpg
http://i68.tinypic.com/os5qw5.jpg
http://i66.tinypic.com/295e6pl.jpg

http://i67.tinypic.com/if8iky.jpg

http://i67.tinypic.com/2419u8k.jpg

fidowag
25th August 2016, 01:13 PM
http://i68.tinypic.com/1z2zyhs.jpg
http://i67.tinypic.com/b5h8qd.jpg
http://i66.tinypic.com/3523sli.jpg
http://i64.tinypic.com/infxus.jpg

fidowag
25th August 2016, 01:15 PM
http://i63.tinypic.com/9s9ohe.jpg

fidowag
25th August 2016, 01:35 PM
டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள் தொடர்ச்சி.........!
தேவி பாரடைஸ் அகன்ற திரையில், நிகழ்ச்சி துவங்கும் முன்பு காண்பிக்கப்பட்ட ஸ்டில்ஸ்கள்
http://i65.tinypic.com/2gv60t1.jpg

fidowag
25th August 2016, 01:56 PM
http://i65.tinypic.com/ade1j8.jpg

fidowag
25th August 2016, 01:59 PM
http://i67.tinypic.com/29gbyqa.jpg

fidowag
25th August 2016, 02:03 PM
http://i64.tinypic.com/2hn8hf9.jpg

fidowag
25th August 2016, 02:04 PM
http://i65.tinypic.com/287gf7l.jpg

fidowag
25th August 2016, 02:06 PM
http://i67.tinypic.com/kb5c45.jpg

fidowag
25th August 2016, 02:07 PM
http://i66.tinypic.com/iekyo2.jpg

fidowag
25th August 2016, 02:09 PM
http://i65.tinypic.com/2rmp4sm.jpg

fidowag
25th August 2016, 02:13 PM
http://i66.tinypic.com/a4u4wm.jpg

fidowag
25th August 2016, 02:14 PM
http://i65.tinypic.com/2yyaxki.jpg

fidowag
25th August 2016, 03:15 PM
http://i67.tinypic.com/zixf9g.jpg

fidowag
25th August 2016, 03:16 PM
http://i63.tinypic.com/29ok30o.jpg

fidowag
25th August 2016, 03:17 PM
http://i66.tinypic.com/1on4if.jpg

fidowag
25th August 2016, 03:20 PM
http://i67.tinypic.com/15zktj5.jpg

fidowag
25th August 2016, 03:21 PM
http://i67.tinypic.com/1zyuesz.jpg

fidowag
25th August 2016, 03:22 PM
http://i66.tinypic.com/2vik18m.jpg

fidowag
25th August 2016, 03:24 PM
http://i67.tinypic.com/2qn1f9j.jpg

fidowag
25th August 2016, 03:25 PM
மக்கள் திலகம்
எம்.ஜி.ஆருடன் இயக்குனர் திரு. எம். கிருஷ்ணன்
http://i67.tinypic.com/2n72wm0.jpg

fidowag
25th August 2016, 03:27 PM
http://i65.tinypic.com/314sfb9.jpg

fidowag
25th August 2016, 03:29 PM
கல்கத்தாவில் , இந்தியாவின் சிறந்த நடிகருக்கான "பாரத் " பட்டம் பெறும்போது
http://i65.tinypic.com/dvoy1u.jpg

fidowag
25th August 2016, 03:30 PM
http://i63.tinypic.com/fdu61f.jpg

fidowag
25th August 2016, 03:31 PM
http://i66.tinypic.com/2vje5ic.jpg

fidowag
25th August 2016, 03:33 PM
http://i65.tinypic.com/2kkoiq.jpg

fidowag
25th August 2016, 03:34 PM
http://i64.tinypic.com/18ypz4.jpg

fidowag
25th August 2016, 03:35 PM
http://i65.tinypic.com/156b9qf.jpg

fidowag
25th August 2016, 03:37 PM
http://i67.tinypic.com/2lutcg6.jpg

fidowag
25th August 2016, 03:38 PM
http://i68.tinypic.com/oh24ut.jpg

fidowag
25th August 2016, 03:39 PM
http://i63.tinypic.com/2uygapt.jpg

fidowag
25th August 2016, 03:41 PM
http://i64.tinypic.com/22dwtx.jpg

fidowag
25th August 2016, 03:41 PM
http://i64.tinypic.com/29yf608.jpg

fidowag
25th August 2016, 03:43 PM
http://i63.tinypic.com/23w16qd.jpg

fidowag
25th August 2016, 03:45 PM
முன்னாள் அமைச்சரும் , சத்யா மூவிஸ் அதிபருமான திரு. ஆர்.எம்.வீரப்பன்
அரங்கிற்கு வருகை தந்தபோது
http://i63.tinypic.com/kboqk5.jpg

fidowag
25th August 2016, 03:49 PM
நடிகர் திரு.சின்னி ஜெயந்த் , சத்யஜோதி பிலிம்ஸ் அதிபர் திரு.தியாகராஜன்
மற்றும் பலர் .
http://i68.tinypic.com/35bv3ub.jpg

fidowag
25th August 2016, 03:52 PM
நடிகர் திரு.வின்சென்ட் அசோகன் , திரு.எஸ்.விஜயன் (இதயக்கனி )
http://i64.tinypic.com/106iuj4.jpg

fidowag
25th August 2016, 03:57 PM
திரைப்பட முன்னோட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i65.tinypic.com/2qjhmbd.jpg

fidowag
25th August 2016, 03:59 PM
http://i68.tinypic.com/1e2umg.jpg

fidowag
25th August 2016, 04:01 PM
http://i68.tinypic.com/30xd6dk.jpg

fidowag
25th August 2016, 04:03 PM
http://i68.tinypic.com/11tswef.jpg

fidowag
25th August 2016, 04:05 PM
http://i67.tinypic.com/qx6k2r.jpg

fidowag
25th August 2016, 04:08 PM
http://i64.tinypic.com/2uselnn.jpg

fidowag
25th August 2016, 04:10 PM
http://i66.tinypic.com/rivwas.jpg

fidowag
25th August 2016, 04:12 PM
http://i67.tinypic.com/fbkch0.jpg

fidowag
25th August 2016, 04:14 PM
http://i66.tinypic.com/2lwkvtc.jpg

fidowag
25th August 2016, 04:18 PM
http://i65.tinypic.com/ohjrtc.jpg

fidowag
25th August 2016, 04:20 PM
http://i66.tinypic.com/mscglv.jpg

fidowag
25th August 2016, 04:22 PM
http://i68.tinypic.com/2jg34g6.jpg

fidowag
25th August 2016, 04:24 PM
http://i67.tinypic.com/jphquu.jpg