PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

fidowag
25th August 2016, 04:28 PM
http://i68.tinypic.com/2zpv9zd.jpg

fidowag
25th August 2016, 04:33 PM
http://i65.tinypic.com/34s04mu.jpg

Richardsof
25th August 2016, 06:25 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/v1490002_zpsrnnrtlnb.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/v1490002_zpsrnnrtlnb.jpg.html)

CONGRATULATIONS LOGANATHAN SIR

SUPER 12,000 POSTINGS.

Richardsof
25th August 2016, 06:37 PM
Cinefield- Rerelease Pictures Collection Emperor... Allways... Makkalthilagam' s "Rahasiya Police 115", in Madurai- Alankar Theatre 6 Days Collection Rs. 1,39,000.00 Film Distributor Share Rs. 77,000.00 It's a Tremendous Victory... Friends... Message by Mr. Kannan... Film Distributors, Madurai...


http://i1273.photobucket.com/albums/y412/esvee6/b3sppe_zpsdd30cc33.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/b3sppe_zpsdd30cc33.jpg.html)

Richardsof
25th August 2016, 06:42 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/38_2-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/38_2-1.jpg.html)

fidowag
25th August 2016, 07:01 PM
நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசும்போது
http://i64.tinypic.com/etgpdg.jpg

fidowag
25th August 2016, 07:04 PM
திரை அரங்கத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள் கூட்டம்
http://i68.tinypic.com/jrfrif.jpg

fidowag
25th August 2016, 07:07 PM
http://i65.tinypic.com/2db8phd.jpg

fidowag
25th August 2016, 07:10 PM
http://i68.tinypic.com/2cqdxmq.jpg

fidowag
25th August 2016, 07:14 PM
http://i65.tinypic.com/257zmvn.jpg

fidowag
25th August 2016, 07:21 PM
http://i66.tinypic.com/6iwpc2.jpg

fidowag
25th August 2016, 07:39 PM
http://i66.tinypic.com/8yyutx.jpg
முன்னாள் அமைச்சரும் , சத்யா மூவிஸ் தயாரிப்பாளருமான திரு.ஆர். எம்.வீரப்பனுக்கு , டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் தயாரித்த திரு.கிருஷ்ணகுமார்
பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார். அருகில் திரு.தியாகராஜன் (சத்யஜோதி பிலிம்ஸ் அதிபர் ) மற்றும் பலர் .

fidowag
25th August 2016, 07:47 PM
கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு.சண்முகம் அவர்களுக்கு திரு.கிருஷ்ணகுமார் பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/15xmq8i.jpg

fidowag
25th August 2016, 07:49 PM
நடிகர் மயில்சாமி அவர்களுக்கு திரு. கிருஷ்ணகுமார் பொன்னாடை அணிவிக்கிறார் .
http://i63.tinypic.com/10omma0.jpg

fidowag
25th August 2016, 07:51 PM
நடிகர் சின்னிஜெயந்த் அவர்களுக்கு திரு. கிருஷ்ணகுமார் பொன்னாடை அணிவித்தல்
http://i65.tinypic.com/akafe0.jpg

fidowag
25th August 2016, 07:54 PM
http://i67.tinypic.com/2illxew.jpg

முன்னாள் அமைச்சர் திரு. ஆர். எம்.வீரப்பன் அவர்களுக்கு , திரு.கிருஷ்ணகுமார் பொன்னாடை அணிவித்தல் . அருகில் நடிகர் வின்சென்ட் அசோகன், நடிகர்
மயில்சாமி, நடிகர் சின்னிஜெயந்த் , சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் திரு.
தியாகராஜன் மற்றும் பலர் .

fidowag
25th August 2016, 07:57 PM
திரு.கிருஷ்ணகுமார் அனைவரையும் வரவேற்று பேசும்போது
http://i67.tinypic.com/s418jt.jpg

fidowag
25th August 2016, 07:59 PM
http://i64.tinypic.com/33cm3dk.jpg

fidowag
25th August 2016, 08:03 PM
சத்யஜோதி பிலிம்ஸ் அதிபர் திரு. தியாகராஜன் அவர்களுக்கு , திரு. கிருஷ்ணகுமார் பொன்னாடை அணிவித்தல்
http://i65.tinypic.com/29mnhqr.jpg

fidowag
25th August 2016, 08:06 PM
டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் பணிகளை துரிதமாக முடித்த திரு. ராமு அவர்கள்
பேசும்போது
http://i63.tinypic.com/2yx44cm.jpg

fidowag
25th August 2016, 08:23 PM
திரு.ஆர்.எம்.வீரப்பன் பேசும்போது
http://i65.tinypic.com/1z68fhh.jpg

fidowag
25th August 2016, 08:26 PM
திரு.ஆர்.எம்.வீரப்பன் பேசும்போது .அருகில் திரு.கிருஷ்ணகுமார் , திரு.ராமு
http://i67.tinypic.com/9rj8gi.jpg

fidowag
25th August 2016, 08:31 PM
மேடையில் திருவாளர்கள் : மாரியப்பன் (ஆல்பட் தியேட்டர் ), ஷண்முகம் (கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ), வின்சென்ட் அசோகன் ,
நடிகர் மயில்சாமி , நடிகர் சின்னிஜெயந்த், முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன் , தியாகராஜன் (சத்யஜோதி பிலிம்ஸ் ), மற்றும் பலர் .
http://i67.tinypic.com/2yo7hb6.jpg

fidowag
25th August 2016, 08:32 PM
http://i64.tinypic.com/1y1jwp.jpg

fidowag
25th August 2016, 08:37 PM
நடிகர் மயில்சாமி பேசும்போது
http://i65.tinypic.com/2ibp0zm.jpg

fidowag
25th August 2016, 08:41 PM
http://i64.tinypic.com/352ls3b.jpg

fidowag
25th August 2016, 08:44 PM
http://i64.tinypic.com/mawhgp.jpg

fidowag
25th August 2016, 08:46 PM
நடிகர் சின்னிஜெயந்த்
http://i64.tinypic.com/103ijb6.jpg

fidowag
25th August 2016, 08:48 PM
நடிகர் வின்சென்ட் அசோகன்
http://i67.tinypic.com/2igg747.jpg

fidowag
25th August 2016, 08:53 PM
கோவை மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு.சண்முகம் பேசும்போது
http://i64.tinypic.com/219nt6b.jpg

fidowag
25th August 2016, 08:56 PM
நடிகர் வின்சென்ட் அசோகன் பேசும்போது
http://i64.tinypic.com/oqj3vo.jpg

fidowag
25th August 2016, 09:00 PM
நடிகர் சின்னிஜெயந்த் பேசும்போது

http://i66.tinypic.com/2lav3ae.jpg

fidowag
25th August 2016, 09:02 PM
நடிகர்கள்:வின்சென்ட் அசோகன், மயில்சாமி, சின்னி ஜெயந்த்
http://i68.tinypic.com/21a051i.jpg

fidowag
25th August 2016, 09:05 PM
டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு முறைப்படி
அறிவிப்பு .-சிறப்பு விருந்தினர்களுடன் தயாரிப்பாளர்கள் திரு.கிருஷ்ணகுமார் , திரு.மணி , மற்றும் திரு. ராமு மற்றும் பலர் .

http://i65.tinypic.com/rjqwz6.jpg


http://i64.tinypic.com/csrdh.jpg

fidowag
25th August 2016, 09:20 PM
http://i67.tinypic.com/2iwal4m.jpg

fidowag
25th August 2016, 09:23 PM
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு , டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் வெற்றி பெற வாழ்த்தி , திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார்
http://i64.tinypic.com/qxkyeh.jpg

fidowag
25th August 2016, 09:27 PM
.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழு
http://i67.tinypic.com/35buzw8.jpg

fidowag
25th August 2016, 09:29 PM
http://i63.tinypic.com/2nicm8j.jpg

fidowag
25th August 2016, 09:33 PM
முருகன் தியேட்டர் அதிபர் திரு. பரமசிவ முதலியார் மகன் திரு.சுப்ரமண்யம்
திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து , பொன்னாடை அணிவித்தல் .
http://i66.tinypic.com/2ivmzhd.jpg

fidowag
25th August 2016, 09:37 PM
.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழு
http://i67.tinypic.com/2r41jeh.jpg

fidowag
25th August 2016, 09:40 PM
http://i66.tinypic.com/vpckrr.jpg
முற்றும் .

orodizli
25th August 2016, 10:57 PM
நமது மதுரையில் என்றென்றும் திரை உலக ஒரே வசூல் சக்கரவர்த்தி, மக்கள்திலகம் அவர்களின் மறு, மறு வெளியீடுகளில் வசூலில் பட்டையை கிளப்பும் காவியம் "ரகசிய போலீஸ் 115" டிஜிட்டலில் வெளியாகி மகத்தான மகசூல் பெற்றிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி வரும் நேரத்தில், மாற்று முகாம் நெறியாளர் அவரின் அபிமான நடிகர் நடித்த படம் பெற்ற தொகை என்று ஒரு கணக்கை கூறியுள்ளார்... புரட்சி நடிகரின் மதுரை பக்தர் திரு s. குமார் அவர்கள் ரூபாய் 88000.00 மட்டும் தான் என அதே திரு பாலமுருகன் தந்த தகவலை தெரிவிக்கிறார்...தயவு செய்து நண்பர்கள் எவரும் உண்மை நிலவரத்தை மட்டும் எப்பொழுதும் தர வேண்டும் வேண்டி கேட்டு கொள்கிறோம்...

orodizli
25th August 2016, 11:16 PM
சமீபத்தில் மாற்று முகாம் நண்பர் 1952-60, 61-70, 71-80, ஆண்டுகளில் அவர்தம் அபிமான நடிகரின் படங்களே 65% வர்த்தகத்தை கலையுலகில் மேற்கொண்டதாகவும், மற்ற "நடிகர்கள் " பாக்கி சதவீதத்தை பகிர்ந்து கொண்டதாகவும், அந்த "உண்மையான" விபரங்களை திரைப்பட திறனாளர்கள், அல்லது ஆய்வாளர்கள் கூறியது என குறிப்பிட்ருந்தார் ...இதெல்லாம் படித்த, பற்பல அனுபவங்களை பெற்றுள்ள நாமே தெரிந்து, அறிந்து கொள்ளாமல் பதிவிடுவதா? அப்படியெல்லாம் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்,என நடந்திருந்தால்... தமிழ் நாட்டுக்கென்ன, தெற்கு மாநிலங்கள் அனைத்திற்கும் அதிகாரம் அடைந்திருக்கலாமே ---என தாழ்மையுடனும், பணிவன்போடும் கூறி கொள்கிறேன்...

orodizli
25th August 2016, 11:31 PM
1947---1977 ஆண்டுகள் வரை என்றும், எங்கேயும், எப்பொழுதும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள் மட்டுமே வருடம் மாறாமல் முதலிடத்திலும், வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தார்கள்...அவர்தம் திரை உலக ஆளுமை, கலை உலக சேவைக்கு ஆதாரமாக "பாரத்" விருதும், அரசியல் உலக ஆளுமை, மக்கள் சேவைக்கு ஆதாரமாக "பாரத ரத்னா" உயரிய விருதும் பெற்ற ஒரே நடிகர், மற்றும் ஆட்சி பீடத்தில் செல்வாக்கை நீக்கமற நிரூபித்த ஒரே ஒரு அரசியல்வாதி பொன்மனச்செம்மல் அவர்களே...பணிவன்புடன், தாழ்மையுடன் தெரிவித்து கொள்வதில் பேருவகை அடைகிறேன் தோழர்களே...

orodizli
25th August 2016, 11:34 PM
Our Makkalthilagam's sincere follower Mr.Loganathan crosses a benchmark high numbers 12001 fine postings...Go ahead best...

orodizli
26th August 2016, 10:06 AM
Makkalthilagam's "Rahasiya Police 115" Digital Version Today screening @ Trichy--- Ramakrishna DTS Super Deluxe Daily 4 Shows... Next week soon Thanjai, Kudanthai, Karur, Mayiladuthurai. etc.,

Richardsof
26th August 2016, 06:07 PM
27.8.1966

http://i67.tinypic.com/2d3p92.jpg
http://i64.tinypic.com/1z6d2xc.jpg

Richardsof
26th August 2016, 06:09 PM
http://i65.tinypic.com/15i7wvn.jpg

fidowag
26th August 2016, 09:16 PM
டைம் பாஸ் -26/08/2016
http://i63.tinypic.com/2ro6hki.jpg

fidowag
26th August 2016, 09:20 PM
மதுரை அலங்காரில் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரகசிய போலீஸ் 115"-- புரட்சிகரமான ,அட்டகாசமான அசத்தலான, தகர்க்க முடியாத சாதனை காணீர் !!!

ஒரு வார ஓடி முடிய வசூல் ரூ.1,60,000/- என மதுரை நண்பர் திரு. கண்ணன்
தெரிவித்துள்ளார் .

http://i68.tinypic.com/2e202v7.jpg

fidowag
26th August 2016, 09:30 PM
இன்று முதல் (26/08/2016) திருச்சி ராமகிருஷ்ணாவில் இணைந்த 2 வது வாரமாக , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின்
வெற்றி விஜயம் . --ரகசிய போலீஸ் 115 -தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i66.tinypic.com/10xwkqu.jpg


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. கண்ணன்

fidowag
26th August 2016, 10:27 PM
தினகரன் -வெள்ளி மலர் -26/08/2016
http://i68.tinypic.com/33aaut0.jpg
http://i63.tinypic.com/2lw7k00.jpg

http://i64.tinypic.com/2rge7hd.jpg

http://i67.tinypic.com/2dirl13.jpg

fidowag
26th August 2016, 10:29 PM
http://i65.tinypic.com/spdblv.jpg
http://i67.tinypic.com/30myesj.jpg
http://i66.tinypic.com/2mma4h1.jpg

fidowag
26th August 2016, 10:31 PM
இன்று (26/08/2016) பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "நீதிக்கு தலை வணங்கு " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/23h6ds2.jpg

orodizli
26th August 2016, 10:44 PM
மதுரை அலங்காரில் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரகசிய போலீஸ் 115"-- புரட்சிகரமான ,அட்டகாசமான அசத்தலான, தகர்க்க முடியாத சாதனை காணீர் !!!

ஒரு வார ஓடி முடிய வசூல் ரூ.1,60,000/- என மதுரை நண்பர் திரு. கண்ணன்
தெரிவித்துள்ளார் .

http://i68.tinypic.com/2e202v7.jpg

மக்கள்திலகம் அவர்களின் குபேர வசூல் காவியம் "ரகசிய போலீஸ் 115" டிஜிட்டல் வடிவம் மதுரை--- அலங்கார் திரையரங்கில் மகத்தான அற்புத வசூலோடு 2வது வாரமாக தொடர வேண்டிய நேரத்தில் நமது அதீத உற்சாக ரசிகர்கள் திரை அரங்கில் செய்த கலாட்டாக்களும், வெடிகள் உள்புறமும் வெடித்த நிகழ்வுகளும், அரங்க உரிமையாளர்கள்/ நிர்வாகிகள் விரும்ப வில்லை எனும் காரணத்தினால் ஒரு வாரத்தோடு நிறுத்த பட்டுள்ளது ...வேதனை அளிக்கிறது... நாட்டில் சுத்தமாக மக்கள், ரசிகர்கள் ஆதரவில்லாமல் வாடகை மட்டும் கொடுக்கப்பட்டு ஓட்ட பட்டு கொண்டிருக்கும் படங்கள் மத்தியில் உண்மையான மக்களின் அமோக ஆதரவு இருந்தும் இப்படி நடந்திருப்பது சில ரசிகர்களின் பொறுப்பற்ற தனம்தான்...மீண்டும் இப்படி நடக்காது பொறுமை காக்க வேண்டுகிறோம்...

fidowag
26th August 2016, 10:46 PM
கடந்த சில நாட்களுக்கு முன்பு , சென்னை ஆற்காடு சாலையில் (லிபர்ட்டி அருகில் )எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .
மீன்பாடி சைக்கிள் ரிக்ஷா உரிமையாளர் திரு. கிருஷ்ணன் மிக அற்புதமாக
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உருவப் படங்களை தனது வண்டியில்
வரைந்து சென்னையில் வலம் வருகிறார் .

http://i65.tinypic.com/2pslisg.jpg

fidowag
26th August 2016, 10:47 PM
http://i64.tinypic.com/al5h7r.jpg

fidowag
26th August 2016, 10:49 PM
http://i63.tinypic.com/211j52b.jpg

fidowag
26th August 2016, 10:50 PM
http://i68.tinypic.com/2hz4d8w.jpg

okiiiqugiqkov
27th August 2016, 02:07 PM
http://i65.tinypic.com/ohjrtc.jpg

ரிக்ஷாக்காரன் டிரைலரின் புகைப்படத்தைப் பார்த்தாலே படம் புதுப்படம் போல தெளிவாக உருவாகி இருக்கிறது என்று தெரிகிறது. விழாவை பார்க்க முடியாதவர்களுக்கு பார்வைக்கு காட்சிகளை புகைப்படமாக கொடுத்ததற்காக மிகவும் நன்றி.

okiiiqugiqkov
27th August 2016, 02:34 PM
மதுரை அலங்காரில் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரகசிய போலீஸ் 115"-- புரட்சிகரமான ,அட்டகாசமான அசத்தலான, தகர்க்க முடியாத சாதனை காணீர் !!!

ஒரு வார ஓடி முடிய வசூல் ரூ.1,60,000/- என மதுரை நண்பர் திரு. கண்ணன்
தெரிவித்துள்ளார் .

http://i68.tinypic.com/2e202v7.jpg

ரகசிய போலீஸ் திரைப்படம் மதுரை அலங்காரில் சென்ற ஞாயிறன்று மாலை ரூ. 38,000/- வசூல் ஆன தகவலைப் பார்த்து மொத்தம் ரூ.1,50,000/- ஈஸியாக வசூல் ஆகும் போல் இருக்கிறதே என்று 2 நாளுக்கு முன் பதிவு செய்திருந்தேன். உடனே ஒரு நண்பர் 6 நாள் வசூல் 1,38,000/- ரூபாய் என்று விநியோகஸ்தரிடம் விசாரித்து தகவல் தெரிவித்தார். அதைக் குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்தேன். மொத்தமாக ஓடி முடிந்ததும் எவ்வளவு என்பதை தெரிவிக்கும்படி சொன்னேன்.

இப்போது, ஒருவார வசூல் 1,60,000/- என்ற தகவலை விநியோகஸ்தர் கண்ணனிடம் கேட்டு பதிவிட்டுள்ளீர்கள். மிகுந்த மகிழ்ச்சி. நான் குத்துமதிப்பாக சொன்ன தொகையை விட ரூ.10,000/- கூடுதலாகவே வசூல் ஆகியிருக்கிறது. மக்கள் திலகம் தன்னை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று எனக்கு உணர்த்தியிருக்கிறார்.

2 வாரங்களுக்கு முன் மதுரை சென்ட்ரலில் மக்கள் திலகத்தின் ஆசைமுகம் படம் 96,000/- ரூபாய் வசூல் செய்து புரட்சி செய்திருக்கிறது. குடியிருந்த கோயில் திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கலுக்கு இதே தியேட்டரில் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த ஆண்டு மே மாதம் மறுபடியும் அதே தியேட்டரில் வெளியாகி ஒரு லட்சம் ரூபாயை தொட்டிருக்கிறது.

இப்போது ரகசிய போலீஸ் 115 மதுரை அலங்காரில் ரூ.1,60,000/- வசூல் சாதனை புரிந்திருக்கிறார்.

இதுவரை மதுரையில் மறுவெளியிட்டில் வெளியான எந்தப் படமும் ரூ.1,60,000/- வசூல் சாதனை செய்தது இல்லை (ஒரு வாரத்தில்).

புரட்சித் தலைவரின் புகழ் கொடிகட்டிப் பறக்கும் கோட்டை எங்கள் மதுரை மண் என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மதுரைக்காரனா? கொக்கா?

okiiiqugiqkov
27th August 2016, 02:41 PM
http://i63.tinypic.com/2pt6oe9.jpg

ரகசிய போலீஸ் 115 படத்தின் 1,60,000/- ரூபாய் (ஒரு வாரத்தில்) வரலாறு படைத்துள்ள வசூல் சாதனையை

சுவீட் எடு, கொண்டாடு!

Richardsof
27th August 2016, 05:30 PM
மக்கள் திலகத்தின் அன்பிற்குரியவரும் பிரபல தொழிலதிபர் திரு பழனி பெரியசாமி அவர்கள் எழுதிய ''இதய ஒலி ''
புத்தக வெளியீட்டு விழா சென்னை லீ - மெரிடியன் ஓட்டலில் நடைப்பெற்றது .
புரட்சித்தலைவரின் ஆட்சியில் பங்கு பெற்று இருந்த
திரு ஆர்..எம் .வீரப்பன்
திரு ஹண்டே
திரு அரங்கநாயகம்
திரு திருநாவுக்கரசு
மற்றும் திரு சிலம்பொலி செல்லப்பன்
திரு ஜெகத் ரட்சகன் - முன்னாள் அதிமுக எம்.பி
திரு முத்து சாமி
திரு வைரமுத்து
திரு ஆற்காடு வீராசாமி
நடிகை திருமதி சரோஜாதேவி
குட்டி பதமினி
நடிகர்கள் மனோபாலா
தங்கப்பச்சன்
பாடகர் உன்னி கிருஷ்ணன்
நடிகர் விஜயகுமார்
நடிகர் மதன்பாப்
மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் . you tube ல் அனைவரது பேச்சும் இடம் பெற்றுள்ளது .

புரட்சித்தலைவரின் ஆளுமைகள் , அவருடைய குண நலன்கள் , அரசியல் , திரை உலக சாதனைகள் பற்றி அனைவரும் தங்களுடைய பேச்சில் மறக்காமல் குறிப்பட்ட்டது மிக்க மகிழ்ச்சி .

Richardsof
27th August 2016, 05:41 PM
RIKSHAKARAN - 1971
1971ல் ரிக் ஷாக்காரன் திரைக்கு வந்த நேரத்தில் திரை அரங்குகளில் வைக்கப்பட்ட ஸ்டில்ஸ் - மீண்டும் நம் திரியின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/2e3ubrr.jpg

Richardsof
27th August 2016, 05:43 PM
http://i68.tinypic.com/1qqvyv.jpg

Richardsof
27th August 2016, 05:44 PM
http://i63.tinypic.com/2ewnvoo.jpg

Richardsof
27th August 2016, 05:46 PM
http://i66.tinypic.com/xqdppy.jpg

Richardsof
27th August 2016, 05:47 PM
http://i66.tinypic.com/2ltm15z.jpg

Richardsof
27th August 2016, 05:49 PM
http://i66.tinypic.com/1zb566u.jpg

Richardsof
27th August 2016, 05:51 PM
http://i65.tinypic.com/314t4y0.jpg

Richardsof
27th August 2016, 05:52 PM
http://i66.tinypic.com/34i1iz5.jpg

Richardsof
27th August 2016, 06:05 PM
http://i66.tinypic.com/2814rpd.jpg

Richardsof
27th August 2016, 06:08 PM
http://i65.tinypic.com/33f51fa.jpg

Richardsof
27th August 2016, 06:09 PM
http://i67.tinypic.com/152f41u.jpg

Richardsof
27th August 2016, 06:11 PM
http://i68.tinypic.com/2i9t203.jpg

Richardsof
27th August 2016, 06:13 PM
http://i66.tinypic.com/npfgbk.jpg

Richardsof
27th August 2016, 06:17 PM
http://i67.tinypic.com/f0847b.jpg

Richardsof
27th August 2016, 06:28 PM
http://i64.tinypic.com/2hs8as9.jpg

Richardsof
27th August 2016, 06:30 PM
http://i65.tinypic.com/258ulvr.jpg

Richardsof
27th August 2016, 06:34 PM
http://i66.tinypic.com/242752b.jpg

Richardsof
27th August 2016, 06:37 PM
http://i67.tinypic.com/icntdt.jpg

Richardsof
27th August 2016, 06:39 PM
http://i66.tinypic.com/2jb409v.jpg

Richardsof
27th August 2016, 06:42 PM
http://i66.tinypic.com/2lnwf8p.jpg

Richardsof
27th August 2016, 06:43 PM
http://i68.tinypic.com/245hcvl.jpg

Richardsof
27th August 2016, 06:46 PM
http://i64.tinypic.com/2ajzz85.jpg

Richardsof
27th August 2016, 06:47 PM
http://i65.tinypic.com/2nhno2h.jpg

Richardsof
27th August 2016, 06:50 PM
http://i67.tinypic.com/2dq5u8.jpg

Richardsof
27th August 2016, 06:52 PM
http://i65.tinypic.com/2a4y9l4.jpg

Richardsof
27th August 2016, 06:53 PM
http://i66.tinypic.com/2iwafia.jpg

Richardsof
27th August 2016, 06:54 PM
http://i63.tinypic.com/y1bud.jpg

Richardsof
27th August 2016, 06:56 PM
http://i68.tinypic.com/24nn3g1.jpg

Richardsof
27th August 2016, 06:58 PM
http://i66.tinypic.com/1z4wozt.jpg

Richardsof
27th August 2016, 07:01 PM
http://i66.tinypic.com/33cynn7.jpg

RIKSHAKARAN ALL IMAGES COURTESY TO KALAKKAL.CINEMA.

fidowag
27th August 2016, 11:34 PM
தற்போது ஜெயா மூவிஸில் , நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "ராஜா தேசிங்கு "
இரவு 10 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/1z3xo5f.jpg

fidowag
27th August 2016, 11:37 PM
நாளை (28/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "உரிமைக்குரல் " திரைப்படம்
ஒளிபரப்பாக உள்ளது .
http://i65.tinypic.com/2r2lqia.jpg

தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர் .

ifucaurun
28th August 2016, 11:25 AM
மதுரை அலங்காரில் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "ரகசிய போலீஸ் 115"-- புரட்சிகரமான ,அட்டகாசமான அசத்தலான, தகர்க்க முடியாத சாதனை காணீர் !!!

ஒரு வார ஓடி முடிய வசூல் ரூ.1,60,000/- என மதுரை நண்பர் திரு. கண்ணன்
தெரிவித்துள்ளார் .

http://i68.tinypic.com/2e202v7.jpg

புதுப்படங்கள் கூட ஒருவாரம் கூட சரியாக ஓடாத இந்தக் காலத்தில் மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115 திரைப்படம் ஒருவாரத்தில் ஒரு லட்சத்தி அறுபதாயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளது மிகப் பெரிய சரித்திர சாதனை. அனைவருக்கும் நன்றி.

ifucaurun
28th August 2016, 11:27 AM
http://i66.tinypic.com/rivwas.jpg

விழாவை நேரில் பார்த்தாற்போல இருந்தது. நன்றி.

Richardsof
28th August 2016, 11:48 AM
To night 7pm@ sunlife
makkal thilagam m.g.r in

neerum neruppum.

Richardsof
28th August 2016, 11:51 AM
28.8.1965

To day
MAKKAL THILAGAM MGR IN
KALANGARAI VILAKKAM

52 nd Anniversary.

okiiiqugiqkov
28th August 2016, 11:59 AM
http://i64.tinypic.com/m5uo8.jpg

மக்கள் திலகத்தின் மாணவர் மயில்ராஜ் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து..
---------------------------------


ஆண்டுதோறும் நிகழும் அர்த்தமுள்ள விழா...
விளையாட்டாய் ஆரம்பித்தோம் நண்பர்களாக...
விழுதுகளுடன் இன்று ஆலமரமாய் எங்கள் தென்றல்...

அவரவர் சக்திக்கேற்ப தங்கள் சொந்த பணத்தில் கல்லூரி நாட்களில் சேவை செய்ய ஆரம்பித்து... இன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாக மதுரையில் இன்னும் சில மணி நேரங்களில்...

பள்ளி கல்லூரி மாணவர்கள் வீணாய் போகிறார்கள் என்று புலம்பும் பலர் தன மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு பொறுப்பான மாணவர் சமுதாயம் எங்கள் தென்றலில் உண்டு...

15 ஆண்டுகளாய் எங்களுடன் பயணித்த அந்நாள் மாணவர்கள் இன்று எங்கள் நட்பு வட்டம் தாண்டி குடும்ப உறுப்பினர்கள் ஆகி போனதுதான்... ஆச்சர்ய உண்மை...

விழி அசைவை பார்த்தபடி...

"அண்ணா... நான் ரொம்பநேரமா சும்மா இருக்கேன்... நான் என்ன செய்யணும்... ?"
" எனக்கு ஏதாச்சும் வேல இருக்கா...?" என கேட்டு கேட்டு செய்கிறார்கள் இன்றும் மாணவனாகவே தங்களை எண்ணிக்கொண்டு... இவர்களில் பலர் கல்யாணமாகி - தந்தையானாலும் இன்னும் இவர்களும் குழந்தையாகவே உள்ளனர் மனதளவில்...

இவர்கள் தான்... வேர்கள்... விழுதுகள்...

15 ஆண்டுகள் என்பது வெறும் வார்த்தை இல்லை... எங்கள் தென்றலுக்கு...

அது எங்கள் வாழ்க்கை...

மதுரை எம்.சி.மேனிலைப்பள்ளியில் இன்று காலை 9 மணி முதல்... மாலை 5 மணி வரை இன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்க... நீங்களும் வரலாமே... வாய்ப்பிருந்தால்...

---------------------------------------------------------------------------------------

மதுரையில் இருக்கும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் எம்.சி.மேனிலைப்பள்ளியில் நடக்கும் அர்த்தமுள்ள இந்த விழாவில் கலந்து கொள்ளலாம். நல்ல காரியத்துக்கு மக்கள் திலத்தின் வழியில் உதவலாம்.

okiiiqugiqkov
28th August 2016, 12:00 PM
http://i64.tinypic.com/m5uo8.jpg

மக்கள் திலகத்தின் மாணவர் மயில்ராஜ் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து..
---------------------------------

ஆண்டுதோறும் நிகழும் அர்த்தமுள்ள விழா...
விளையாட்டாய் ஆரம்பித்தோம் நண்பர்களாக...
விழுதுகளுடன் இன்று ஆலமரமாய் எங்கள் தென்றல்...

அவரவர் சக்திக்கேற்ப தங்கள் சொந்த பணத்தில் கல்லூரி நாட்களில் சேவை செய்ய ஆரம்பித்து... இன்று பள்ளி கல்லூரி மாணவர்கள் என்று அனைவராலும் கொண்டாடப்படும் விழாவாக மதுரையில் இன்னும் சில மணி நேரங்களில்...

பள்ளி கல்லூரி மாணவர்கள் வீணாய் போகிறார்கள் என்று புலம்பும் பலர் தன மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு பொறுப்பான மாணவர் சமுதாயம் எங்கள் தென்றலில் உண்டு...

15 ஆண்டுகளாய் எங்களுடன் பயணித்த அந்நாள் மாணவர்கள் இன்று எங்கள் நட்பு வட்டம் தாண்டி குடும்ப உறுப்பினர்கள் ஆகி போனதுதான்... ஆச்சர்ய உண்மை...

விழி அசைவை பார்த்தபடி...

"அண்ணா... நான் ரொம்பநேரமா சும்மா இருக்கேன்... நான் என்ன செய்யணும்... ?"
" எனக்கு ஏதாச்சும் வேல இருக்கா...?" என கேட்டு கேட்டு செய்கிறார்கள் இன்றும் மாணவனாகவே தங்களை எண்ணிக்கொண்டு... இவர்களில் பலர் கல்யாணமாகி - தந்தையானாலும் இன்னும் இவர்களும் குழந்தையாகவே உள்ளனர் மனதளவில்...

இவர்கள் தான்... வேர்கள்... விழுதுகள்...

15 ஆண்டுகள் என்பது வெறும் வார்த்தை இல்லை... எங்கள் தென்றலுக்கு...

அது எங்கள் வாழ்க்கை...

மதுரை எம்.சி.மேனிலைப்பள்ளியில் இன்று காலை 9 மணி முதல்... மாலை 5 மணி வரை இன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்க... நீங்களும் வரலாமே... வாய்ப்பிருந்தால்...

---------------------------------------------------------------------------------------


மதுரையில் இருக்கும் மக்கள் திலகத்தின் பக்தர்கள் எம்.சி.மேனிலைப்பள்ளியில் நடக்கும் அர்த்தமுள்ள இந்த விழாவில் கலந்து கொள்ளலாம். நல்ல காரியத்துக்கு மக்கள் திலத்தின் வழியில் உதவலாம்.

Richardsof
28th August 2016, 05:56 PM
Thedi Vantha Mappillai.29.8.1970
46 th Anniversary

முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .
டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போது ரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்ப சோ வின் காமெடி கலக்கல். மக்கள் திலகம் -விஜயஸ்ரீ சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...
என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .

அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .

மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக தேடி வந்த மாப்பிள்ளை

okiiiqugiqkov
29th August 2016, 12:26 AM
http://i68.tinypic.com/2e202v7.jpg

இன்று சன் லைப் தொலைக்காட்சியிலும் பொதிகையிலும் உரிமைக்குரல், ராமன்தேடிய சீதை, நீரும் நெருப்பும் ஆகிய மக்கள் திலகம் நடித்த படங்கள் ஒளிபரப்பாகின. தொலைக்காட்சியில் அவரது படங்கள் ஒளிபரப்பாகி இருந்தாலும் திருச்சி ராமகிருஷ்ணா தியேட்டரில் புரட்சித் தலைவர் நடித்த ரகசிய போலீஸ் 115 திரைப்படம் இன்று அரங்கு நிறைந்தது என்று தகவல் கிடைத்துள்ளது.

எங்கள் மதுரை மண்ணைப் போலவே மலைக்கோட்டை நகரத்திலும் புரட்சித் தலைவர் சாதனை புரி்ந்து கொண்டிருக்கிறார்.

ifucaurun
29th August 2016, 09:43 AM
http://i66.tinypic.com/iohiqv.jpg


நெஞ்சம் மறப்பதில்லை- பணத்தை தொலைத்த கண்ணாம்பா உதவிக்கு வந்த எம்.ஜி.ஆர்.

Read more at: http://tamil.filmibeat.com/news/nenjam-marappathillai-kannamba-turns-producer-mgr-041830.html


சென்னை: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பொருத்தவரை தன்னை வைத்து படம் எடுப்பபவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தன்னுடைய சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதை சரி செய்து படத்தையும் நல்லமுறையில் எடுத்துக் கொடுத்து வியாபாரத்திற்கும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுகின்ற வரையிலும் முக்கிய பங்கு வகிப்பார். அப்படித் தான் நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 'தாலிபாக்கியம்' படத்திற்கு அவுட்டோரில் ஒரு பிரச்சனை வந்தது.

அதையும் தனது சொந்தப் பிரச்சனையாக எடுத்து தீர்த்துக் கொடுத்தார்.

கண்ணாம்பா தனது இறுதி காலத்தில் தியாகராய நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர். விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். உங்களது இறுதிகாலம் வரை நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் வேறு வீட்டிற்கு போகக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணாம்பாவும் தனது கடைசிகாலம் வரை அந்த வீட்டில் தான் இருந்தார். அவர் இறந்த பிறகு தான் எம்.ஜி.ஆர். அந்த வீட்டை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார். கவிஞர் வாலி எம்.ஜி.ஆரை சரியாக கணித்து தான் பாடல் எழுதினார். 'உள்ளமதில் உள்ளவரை அள்ளிதரும் நல்லவரை விண்ணுலகம் வா என்றால் மண்ணுலகம் என்னாகும்'....

கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு அருகே சரோடி என்ற ஊரைச் சேர்ந்த சரோடி சகோதரர்கள்தான் விஞ்ஞானக் கற்பனைப் படமான மக்கள் திலகம் நடித்த கலை அரசி படத்தை எடுத்தனர். படம் நீண்ட தயாரிப்பில் கிடந்தது. நிலத்தை விற்று படம் எடுத்தார்கள். எல்லாம் தீர்ந்துவிட்டது. ஒரு கட்டத்தில் படத்தை கைவிட்டு ஊருக்கு திரும்ப நினைத்த சரோடி சகோதரர்களை தடுத்து அவர்களுக்கு மக்கள் திலகம் பணத்தைக் கொடுத்தார். அந்தப் பணத்தில் படத்தை எடுத்து வெளியிட்டனர்.

படம் 100 நாள் ஓடாவிட்டாலும் நன்றாக ஓடி நல்ல லாபம் கிடைத்தது. மக்கள் திலகம் எப்பவும் கொடுத்ததை திரும்ப வாங்க மாட்டார். சரோடி சகோதரர்கள் மக்கள் திலகம் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தபோது அதை வாங்க அவர் மறுத்துவிட்டார். படத்தில் கிடைத்த லாபத்தில் சரோடி சகோதரர்கள் தாங்கள் விற்ற சொத்துக்களை திரும்ப வாங்கினர். திருவனந்தபுரத்தில் அவர்கள் கட்டிய வீட்டுக்கு தங்கள் நன்றியை வெளிப்படுத்துகிற முறையில் எம்.ஜி.ஆர். நிலையம் என்று பெயர் சூட்டினர். சரோடி சகோதரர்களின் நன்றிக்கும் புரட்சித் தலைவரின் பெருந்தன்மைக்கும் பிறர் துன்பத்துக்கு உதவும் குணத்துக்கும் எடுத்துக்காட்டாக இன்றும் அந்த வீடு இருக்கிறது.

Richardsof
29th August 2016, 07:18 PM
21.8.2016 அன்று பெங்களூரில் நடைபெற்ற டாக்டர் எம்ஜிஆர் எம்ஜிஆர் நூற்றாண்டு முன்னோட்ட விழா வில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் .

http://i68.tinypic.com/15yump2.jpg

Richardsof
29th August 2016, 07:24 PM
http://i68.tinypic.com/28rny9f.jpg

Richardsof
29th August 2016, 07:27 PM
http://i64.tinypic.com/24v1yrp.jpg

Richardsof
29th August 2016, 07:29 PM
http://i66.tinypic.com/nesqr5.jpg

Richardsof
29th August 2016, 07:31 PM
பெங்களூரில் முதல் முறையாக மக்கள் திலகத்தின் ரசிகர் திரு பழனி அவர்கள் ''உழைக்கும் குரல் '' என்ற மாத பத்திரிகை துவங்கியுள்ளார் .

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்

திரு முனியப்பா - முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் .பெங்களுர்
திரு துரை சாமி - மூத்த தீவிர எம்ஜிஆர் பக்தர் - கோவை
திரு தமிழ் நேசன் - மதுரை
திரு சக்கரவர்த்தி - மதுரை
திரு சத்யா -சென்னை
திரு எம்ஜிஆர் ரவி - உரிமைக்குரல் எம்ஜிஆர் மன்ற தலைவர்
திரு கலீல் பாட்சா - திருவண்ணாமலை
திரு மேஜர் தாசன் - பத்திரிகை தொடர்பாளர் சென்னை
திரு சிவகுமார் - பொன்மனம் - சென்னை
சென்னை மற்றும் பெங்களுர் எம்ஜிஆர் மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள் .

http://i68.tinypic.com/16bnc4g.jpg

oygateedat
29th August 2016, 10:47 PM
http://i66.tinypic.com/33cynn7.jpg

RIKSHAKARAN ALL IMAGES COURTESY TO KALAKKAL.CINEMA.
அருமை

ifucaurun
30th August 2016, 12:24 AM
தமிழ்நாடு காங்கிரஸின் தூணாக விளங்கியவரும் புரட்சித் தலைவரின் நண்பரும் காமராஜின் சீடரும் அன்னை இந்திரா காந்தி, இந்தியாவை முன்னேற்றும் துடிப்போடு இருந்த ராஜிவ் காந்தி ஆகியோரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார் அய்யாவின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 19ம் தேதி மூப்பனார் அய்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு போட்ட பதிவை மறுபடியும் பதிவு செய்திருக்கிறேன்.





http://i65.tinypic.com/xkomsp.jpg

இன்று அய்யா ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள். பெருந்தலைவர் காமராஜரின் சீடர். 1965-ம் ஆண்டிலேயே ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு தமிழக காங்கிரஸின் தூணாக இருந்தவர். காமராஜர் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் இணைப்பு விழாவில் மூப்பனார் அய்யாவைத்தான் அன்னை இந்திரா காந்தி தமிழக காங்கிரஸ் தலைவராக அறிவித்தார்.

1977-ம் வருஷம் பார்லிமென்ட் தேர்தலில் அதிமுக காங்கிரஸ் கூட்டணியின்போது புரட்சித் தலைவருடன் ஒரே மேடையில் மூப்பனார் அய்யா பிரசாரம் செய்தார்.
காங்கிரசுக்கு என்று தமிழகத்தில் பாரம்பரியமான ஓட்டு வங்கி உண்டு. எங்கள் குடும்பமே பரம்பரையாக காங்கிரஸ் குடும்பம்தான். நான்தான் முதல் தலைமுறையாக புரட்சித் தலைவர் படங்களைப் பார்த்தும் அவரது மனிதாபிமானத்தைக் கண்டும் அவரிடம் அன்பு கொண்டும் புரட்சித் தலைவர் தொண்டனாக மாறினேன். காங்கிரசுக்கு என்றே உள்ள அந்த ஓட்டு வங்கியும் உண்மையான கட்சித் தொண்டர்களும் மூப்பனார் அய்யா பின்னால் நின்றார்கள். 1989-ம் வருஷம் தேர்தலில் மூப்பனார் அய்யா தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸை சேதாரம் இல்லாமல் கட்டிக் காத்தார். கபிஸ்தலம் தொகுதியில் மூப்பனார் அய்யா வெற்றி பெற்றார்.

புரட்சித் தலைவர் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவர் மூப்பனார் அய்யா அவர்கள். 1984-ம் வருஷம் புரட்சித் தலைவர் உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்தபோது அன்னை இந்திரா காந்தி கொல்லப்பட்டார். காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த மூப்பனார் அய்யா, ராஜீவ் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார். அப்போதைய தேர்தலின்போது அதற்கு முன் ராஜிவ் காந்தி புரட்சித் தலைவரை நேரில் பார்த்தது கூட இல்லை. தமிழகத்தில் புரட்சித் தலைவர் பற்றியும் அதிமுக பற்றியும் அவரிடம் எடுத்துச் சொல்லி கூட்டணி அமைய மூப்பனார் அய்யா பின்புலமாக இருந்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோதும் தமிழ்நாட்டில் அவர்தான் காங்கிரஸ் என்று நிரூபிக்கப்பட்டது. சத்தியமூர்த்தி பவனை அகில இந்திய காங்கிரஸால் மீட்க முடியவில்லை. காங்கிரஸ் அலுவலகமாக இருந்த சத்தியமூர்த்தி பவன் தமாகா அலுவலகமாக மாறியது. 1996-ம் ஆண்டு அரசியலால் அணி மாறியபோதும் 2001-ம் வருஷம் மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். மறையும்போது அதிமுக கூட்டணியில்தான் இருந்தார்.

திரண்ட செல்வம் இருந்தபோதும் மூப்பனார் அய்யா எளிமையாக இருந்தார். புரட்சித் தலைவர் போலவே சொந்தப் பணத்தை அரசியலுக்கு செலவு செய்தார். புரட்சித் தலைவர் போலவே அரசியலில் அவர் எந்த சொத்தும் சம்பாதிக்கவில்லை. புரட்சித் தலைவர் மாதிரியே யாரையும் மரியாதைக் குறைவாக மூப்பனார் அய்யா பேசியது இல்லை. எல்லா தலைவர்களிடமும் கண்ணியத்தோடு பழகினார். புரட்சித் தலைவரின் நண்பராக விளங்கிய மூப்பனார் அய்யா பிறந்தநாளில் அவர் நினைவை போற்றுவோம்.

.

fidowag
30th August 2016, 10:56 AM
பெங்களுருவில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் ரிக் ஷாக்காரன்
கலக்கல் பதிவுகள் செய்த அருமை நண்பர் திரு.வினோத் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் .

ஆர். லோகநாதன்..
இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழு .

fidowag
30th August 2016, 11:14 AM
வெள்ளி முதல் (02/09/2016) மதுரை சென்ட்ரல் சினிமாவில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நேற்று இன்று நாளை " தினசரி 4 காட்சிகளில் வெள்ளித்திரைக்கு வருகிறது .
http://i67.tinypic.com/2vv5f78.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
30th August 2016, 11:19 AM
ஜன்னல் மாதமிருமுறை இதழ் -15/08/2016
http://i67.tinypic.com/2111leg.jpg

fidowag
30th August 2016, 11:20 AM
ராணி வார இதழ் -04/09/2016
http://i64.tinypic.com/1537a6h.jpg

fidowag
30th August 2016, 12:51 PM
சென்னை , தி.நகர் , ஜெர்மன் ஹாலில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா , கடந்த ஞாயிறு (28/08/2016) அன்று பிற்பகல் 3 மணி முதல்
இரவு 9 மணிவரை நடைபெற்றது .

நிகழ்ச்சியில் , பிரபல இசை அமைப்பாளர் திரு. லக்ஷ்மன் ஸ்ருதி அவர்களின் இன்னிசையில் புரட்சி தலைவரின் பாடல்கள் இசைக்கப்பட்டன .

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகர் குண்டு கல்யாணம், நடிகர் மயில்சாமி ,நடிகர் பாண்டியராஜன் , நடிகர் வின்சென்ட் அசோகன் , திரு.பொன்வண்ணன் (நடிகர் சங்க பொருளாளர் ), நடிகர் ஜூனியர் பாலையா ஆகியவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு
பெருமை சேர்க்கும் வகையில் சிறப்புரை ஆற்றினர் .

இதயக்கனி ஆசிரியர் திரு. எஸ். விஜயன் அனைவரையும் வரவேற்று பேசினார் .

விழாவின் முக்கிய அம்சமாக , மறைந்த திரு. ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு தலைவர் ) அவர்களின் குடும்பத்தினருக்கு பல முக்கிய பிரமுகர்கள் மூலம் குடும்ப நல நிதி வசூல் செய்யப்பட்டது . கணிசமான தொகை சேர்ந்ததும் இதயக்கனி மாத இதழ் சார்பாக , திரு. ராஜ்குமார் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கப்படும் என விழாவில் திரு. எஸ். விஜயன் தெரிவித்தார்.

திரு. ராஜ்குமாரின் மகள் நன்றி தெரிவித்து , தன் தந்தையின் சேவைகள்,
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தொண்டாற்றிய விதம் குறித்தும்
சில நிமிடங்கள் பேசி பாராட்டுக்கள் பெற்றார் .
http://i64.tinypic.com/sesnlx.jpg

fidowag
30th August 2016, 12:54 PM
http://i68.tinypic.com/bjbuxu.jpg

fidowag
30th August 2016, 12:55 PM
http://i68.tinypic.com/xmjyua.jpg

fidowag
30th August 2016, 12:58 PM
http://i63.tinypic.com/if0bbd.jpg

fidowag
30th August 2016, 01:09 PM
http://i63.tinypic.com/2199jkh.jpg

fidowag
30th August 2016, 01:11 PM
http://i64.tinypic.com/xgfz9l.jpg

fidowag
30th August 2016, 01:12 PM
http://i64.tinypic.com/2nrjwib.jpg

Richardsof
30th August 2016, 01:13 PM
31.8.1961 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''நல்லவன் வாழ்வான் '' இன்று 55 ஆண்டுகள் நிறைவுதினம் .

31.8.1962 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''பாசம் '' இன்று 54 ஆண்டுகள் நிறைவு தினம் .

fidowag
30th August 2016, 02:53 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின்
முன்னோட்டத்தின் பகுதியாக , கடந்த ஞாயிறு (28/08/2016) மாலை 4 மணி முதல்
இரவு 9மணி வரை , சென்னை பத்திரிகையாளர் சங்கம், சேப்பாக்கத்தில், உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்கள் ஏற்பாடு செய்திருந்த
நிகழ்ச்சி நடைபெற்றது .

நிகழ்ச்சியை குறித்து சிறிய அளவிலான சுவரொட்டிகள் அண்ணா சாலை,
ராயப்பேட்டை, சைதாப்பேட்டை , சேப்பாக்கம், திருவல்லிக்கேணி போன்ற பல
பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன .

நிகழ்ச்சி ஆரம்பத்தில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "படகோட்டி "
திரைப்படம் 16 எம் எம் திரையில் பக்தர்களுக்காக திரையிட்டு காண்பிக்கப்பட்டது .

திரைப்பட முடிவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது .

மாலை 6.30 மணியளவில் பிரபல எழுத்தாளர் திருமதி மேகலா சித்ரவேல் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைக்க , பக்தர்கள் பலர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆரத்தி எடுத்தனர் .


பின்னர் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களையும் , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை பக்தர்கள் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் (எழும்பூர் ), எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் (சைதை ), சைதை கலையுலக பேரொளி எம்.ஜி.ஆர். மன்றம் போன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்களையும் ,உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு வரவேற்று பேசினார் .

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ,ரிக் ஷாக்காரன் திரைப்பட வசன ஆசிரியர் திரு.ஆர். கே.சண்முகம் , பாடல் ஆசிரியர் திரு.பூவை செங்குட்டுவன் , தின இதழ்
ஆசிரியர் திரு.சிரஞ்சீவி அனீஸ், பிரபல எழுத்தாளர் திருமதி மேகலா சித்ரவேல் ,
திரு.சிவகுமார் (பொன்மனம் - பண்பலை வரிசை ) ஆகியோர் வந்திருந்தனர் .
அவர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது .



விழாவின் முக்கிய அம்சமாக , டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் - வெற்றிவிழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது .

விழாவில் திரு. ஆர். கே. சண்முகம் , பேசியபோது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கும் , எனக்கும் நெருங்கிய நட்பும், நீண்ட கால தொடர்பும் இருந்தது
அதன் காரணமாக சுமார் 15 திரைப்படங்களில் அவருக்காக வசனம் எழுதினேன்.
முதல் படம் ஆயிரத்தில் ஒருவன் .அந்த காலத்தில் 100 நாட்களும், மறுவெளியீட்டில் 190 நாட்களும் ஓடியிருந்தது . இந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக அப்போது விழா எடுக்கவில்லை .ஆனால் மறு வெளியீட்டில் 190 நாட்கள் விழா , காமராஜர் அரங்கில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .அதில் பங்கு
கொள்ளும், வாய்ப்பும், பெருமையும் எனக்கு கிட்டியது . தொடர்ந்து, நாடோடி,
கன்னித்தாய், முகராசி, ரகசிய போலீஸ் 115 , தேடி வந்த மாப்பிள்ளை , ரிக் ஷாக்காரன் போன்ற பல வெற்றி படங்களுக்கு எழுதினேன்.

புரட்சி தலைவர் ஏற்பாடு செய்து கொடுத்த வீட்டில் (அவ்வை சண்முகம் சாலையில் )தான் இப்போது வசித்து வருகிறேன் .குறைந்தபட்சம் 10 பேராவது
அவருடன் சாப்பிடும்போது உடனிருந்து சாப்பிடுவார்கள். அவருடைய படங்களுக்கு வசனம் எழுதும்போது , என்னுடைய உடல் நலத்திலும், உணவு விஷயத்திலும் நன்கு அக்கறை எடுத்துக்கொள்வார் . என் வாழ்நாளில் அவருடன் இருந்தபோது , உறவாடி, பழகிய நாட்கள் பசுமையானவை .அப்போது 100 வருஷம் வரை வாழ்வாய் என வாழ்த்தினார் . இப்போது 90 வயதை நெருங்கி
கொண்டிருக்கிறேன் அவர் ஆசீர்வாதத்தால்


. தற்போது வெளியாக உள்ள டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் படம் பற்றி அவசியம் பேச வேண்டும் , அதில் சைக்கிள் ரிக் ஷா பந்தயத்தில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெகு இயல்பாக, தேர்ந்த சைக்கிள் ரிக் ஷாக்காரர் போல ஒட்டி , அனைவரையும் திகைக்க வைத்து , முதலில் வந்து வெற்றி பெறுவார் .
அப்போதைய அண்ணா நகரில் , கடும் வெயிலில், மற்ற சைக்கிள் \ரிக் ஷாக்காரர்கள் சோர்வாக இருக்கும் பட்சத்தில் , தன்னுடைய 55 வயதில் ,
25 வயது இளைஞர் போல நடிப்பிலும், தோற்றத்திலும் அனைவரையும் கவர்ந்தார் . அவருக்கு பாரத் என்கிற சிறந்த நடிகர் பட்டம் வாங்கி கொடுத்த படம் .
ஒருமுறை படப்பிடிப்பு முடிந்து, அண்ணா சாலையில் வரும்போது, சைக்கிள் ரிக் ஷாக்காரர்கள் மழையில் நனைந்தபடி ஓட்டுவதை பார்த்து , சுமார் 100 பேருக்கு
மழை கோட்டு வாங்கி கொடுத்து உதவியவர் .நடிகர்களில் இந்த மாதிரி உதவிகளை செய்தவர் வேறு யாரும் இருக்க இடமில்லை .

டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் பெரும் வெற்றி அடைய நல்வாழ்த்துக்கள் .
வாய்ப்புக்கு நன்றி என்று பேசினார் .

திரு.பூவை செங்குட்டுவன், பேசிய போது ,1962ல் ஒரு நாடக விழாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ,பார்த்தசாரதி சபாவில் , வந்திருந்த சமயம்
பொன்னாடை போர்த்தினேன் . அதே பொன்னாடையை எனக்கு போர்த்தி அழகு பார்த்தார் . பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் வாய்ப்பு
வந்தபோது , பார்த்தசாரதி சபாவில் பார்த்த செங்குட்டுவன் தானே என்று நினைவு கூர்ந்தார். அவருடைய ஞாபக சக்தி குறித்து அப்போது அசந்து போனேன் .
புதிய பூமி படத்திற்கு , அவர் நினைத்தது போல கொள்கை பாடல் அமையாததால் , எனக்கு அழைப்பு வந்தது , பல்லவி மட்டும் நான்கு வரிகள் எழுதி அனுப்பி வைத்தேன் .உடன் நேரில் வந்து சந்திக்கும்படி அழைத்தார். பின்னர் அவர் விரும்பியபடி சில நாட்களில் சரணம் எழுதி, முழு பாடலையும் தந்தேன் .
வழக்கமாக பாடல்களில் சில வார்த்தைகளையோ , சில வரிகளையோ திருத்தம்
செய்யக்கூடிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். எனது பாடலில் ஒரு வார்த்தை கூட தி ருத்தம் செய்யாது பாடல் பதிவிட உத்திரவிட்டதுடன் கட்டி அணைத்துக்கொண்டார் . அந்த பாடல்தான் இப்போது உலக பிரசித்தம் , தேர்தல்
காலங்களில் மிகவும் உபயோகம் . பல ரசிகர்கள், தங்களது அலைபேசிகளில்
அழைப்பு ட்யூன்களாக வைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .
விழாவில் அழைத்து , வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என கூறினார் .


திரு.சிரஞ்சீவி அனீஸ் , பேசும்போது, தான் எழுதிய எம்.ஜி.ஆர். கீதம் பாடலை அனைத்து நிகழ்ச்சிகளிலும் இடம் பெறும்படி பார்த்துக்கொள்ளுமாறு, திரு. பி.எஸ். ராஜு அவர்களை கேட்டுக் கொண்டார் .


பிரபல எழுத்தாளர் திருமதி. மேகலா சித்ரவேல் பேசியபோது, தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த படங்களை மட்டுமே பார்த்துள்ளதாகவும், சிறு வயதில் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது உள்ள பக்தி, ஆர்வம், கண்டு, எனது தந்தை அப்போதே ஆருடம் சொன்னார் .அதாவது, இவர்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை வந்தால் நிச்சயம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆராகி , முதல்வர் ஆகிவிடுவார் என்பார் .அது நடந்து முடிந்து 10 ஆண்டுகள் மேல் புரட்சி தலைவர் தமிழ் நாட்டை ஆண்டார் என்பது வரலாறு .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி நிறைய புத்தகங்கள் எழுதி உள்ளேன் .இன்னும் எழுதுவேன் என்று பேசினார் .

திரு.சிவகுமார் (பொன்மனம் -பண்பலை வரிசை )பேசியபோது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் காலமானதும், விரைந்து வந்து அஞ்சலி செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள், பாரத பிரதமர் ராஜீவ் காந்தி,
ஜனாதிபதி வெங்கடராமன், துணை ஜனாதிபதி , மற்றும் பல்வேறு மாநில
முதல்வர்கள், கவர்னர்கள், உள்துறை அமைச்சர், போன்ற எண்ணற்றோர்.
பல மாநிலங்கள் , நமது தலைவர் மறைவிற்காக பொது விடுமுறை அறிவித்தன
இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம், மறைந்த பின்னர் பொதுவாழ்வுக்காக பாரத ரத்னா ஆகிய பட்டங்கள் பெற்றவர் .இப்படி பல சிறப்புகள் பெற்றவர் எவருமிலர் . ஆகவே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாட வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறினார் .

http://i66.tinypic.com/1hrr75.jpg

fidowag
30th August 2016, 02:55 PM
http://i64.tinypic.com/4jor3m.jpg

fidowag
30th August 2016, 02:57 PM
http://i64.tinypic.com/jsc67n.jpg

fidowag
30th August 2016, 02:59 PM
http://i64.tinypic.com/651g1h.jpg

fidowag
30th August 2016, 03:01 PM
http://i66.tinypic.com/zxr0nq.jpg

fidowag
30th August 2016, 03:03 PM
http://i68.tinypic.com/2ibjhvk.jpg

fidowag
30th August 2016, 03:05 PM
http://i68.tinypic.com/2nk3vjo.jpg

fidowag
30th August 2016, 03:07 PM
http://i68.tinypic.com/351fyvc.jpg

fidowag
30th August 2016, 03:09 PM
http://i63.tinypic.com/2rr9z6t.jpg

fidowag
30th August 2016, 03:11 PM
http://i68.tinypic.com/e0r9eo.jpg

fidowag
30th August 2016, 03:12 PM
http://i65.tinypic.com/2mref6h.jpg

fidowag
30th August 2016, 03:14 PM
http://i63.tinypic.com/20h4l75.jpg

fidowag
30th August 2016, 03:15 PM
http://i65.tinypic.com/2danggi.jpg

fidowag
30th August 2016, 03:16 PM
http://i65.tinypic.com/10gh5jb.jpg

fidowag
30th August 2016, 03:18 PM
http://i68.tinypic.com/4ufevq.jpg

fidowag
30th August 2016, 03:20 PM
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர்
http://i67.tinypic.com/314ou15.jpg

fidowag
30th August 2016, 03:21 PM
http://i63.tinypic.com/2elypat.jpg

fidowag
30th August 2016, 03:23 PM
திருமதி மேகலா சித்ரவேல் அவர்கள் ஆரத்தி எடுக்கும்போது
http://i65.tinypic.com/e695qt.jpg

fidowag
30th August 2016, 03:25 PM
திருமதி மேரி செல்வமணி அவர்கள் ஆரத்தி எடுக்கும்போது
http://i68.tinypic.com/o0oyvc.jpg

fidowag
30th August 2016, 03:27 PM
திரு.பாண்டிய ராஜ் (இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு ) அவர்கள் ஆரத்தி எடுக்கும்போது
http://i64.tinypic.com/ibfdxd.jpg

fidowag
30th August 2016, 03:30 PM
திரைப்பட வசன ஆசிரியர் திரு.ஆர். கே.சண்முகம் தன் மனைவி மற்றும் மகளுடன்
http://i68.tinypic.com/2rgcc45.jpg

fidowag
30th August 2016, 04:15 PM
திரு.பி.எஸ். ராஜு அனைவரையும் வரவேற்றி பேசியபோது .
மேடையில் திருமதி மேகலா சித்ரவேல் ,திரு. சிவகுமார், திரு.ஆர். கே. சண்முகம்,
திரு.பூவை செங்குட்டுவன், திரு.சிரஞ்சீவி அனீஸ்.
http://i63.tinypic.com/17g07l.jpg

fidowag
30th August 2016, 04:20 PM
திரு.ஆர்.கே. சண்முகத்திற்கு திரு.சிவகுமார் பொன்னாடை போர்த்துதல்
http://i64.tinypic.com/b3nejk.jpg

fidowag
30th August 2016, 04:22 PM
திரு.பூவை செங்குட்டுவனுக்கு திரு.மணியன் பொன்னாடை போர்த்துதல்
http://i63.tinypic.com/2ynmofp.jpg

fidowag
30th August 2016, 04:24 PM
திரு.சிரஞ்சீவி அனீஸுக்கு திரு.இளங்கோ பொன்னாடை போர்த்துதல்
http://i66.tinypic.com/tarin7.jpg

fidowag
30th August 2016, 04:25 PM
திரு.சிவகுமாருக்கு திரு.நீலகண்டன் பொன்னாடை போர்த்துதல்
http://i65.tinypic.com/23r73ug.jpg

fidowag
30th August 2016, 04:33 PM
டிஜிட்டல் ரிக் ஷாக்காரன் வெற்றி பெற வாழ்த்து மலர் வெளியீடு
http://i68.tinypic.com/2dkz2pu.jpg

Richardsof
30th August 2016, 07:08 PM
28.8.2016 சென்னையில் நடைபெற்ற மக்கள் திலகத்தின் இரண்டு விழாக்களின் தொகுப்பை அருமையாக பதிவிட்ட இனிய நண்பர் திரு லோகநாதனுக்கு நன்றி .

Richardsof
30th August 2016, 07:12 PM
1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ‘ நல்லவன் வாழ்வான் ‘ படத்தில் வரும் “சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்..” என்ற காதல் பாடலிலேயே,
” உதயசூரியன் உதிக்கும் போது
உள்ளத் தாமரை மலராதோ;
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ ”
– என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ‘ எதையும் தாங்கும் இதயம் ‘ வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்

Richardsof
30th August 2016, 07:34 PM
‘ இதயவீணை’ படத்தில் வரும் ‘காஷ்மீர் பியூட்டி·புல் காஷ்மீர்’ பாடலிலும் காண்பித்தார். அப்பாடலில்,
” என் தாய் திருநாட்டுக்கு வாசலிது
என்னாட்டவருக்கும் கலை கோவிலிது.
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப் போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமியிது ”
– என்றவர், இதே பாடலில்
” யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ ?
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ? ”
என்று காஷ்மீர் பிரச்னையையும் லேசாக தொட்டுப் போவார் எம்.ஜி.ஆர்.
———–
அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.

‘பணம் படைத்தவன்’ (1965) படத்தில் வரும் ” கண் போன போக்கிலே” பாடலில் ” மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ” என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்
எம்.ஜி.ஆர்.

இதே படத்தில் ” எனக்கொரு மகன் பிறப்பான்..” பாடலில்
” சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான் ”
– என்று ஆசைப்பட்டார்.
———–
‘ எங்க வீட்டுப் பிள்ளை’யில் (1965) ” நான் ஆணையிட்டால்…” பாடலில்,
” முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் – இந்த
மானிடர் திருந்திடப் பிறந்தார் – இவர்
திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.
அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ”
– என்று வருத்தப்பட்டார்.
———
” புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழை நமக்காக ”
– என்று ‘சந்திரோதயம்’ (1966) படத்தில் பாடலாக சொன்னார்.
———
நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:
” பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க ”

அதே படத்தில் ” வாங்கையா வாத்தியாரய்யா…” பாடலில்,
” தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரமென்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெறச் செய்வோமே..”
– என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.
——
திமுகவினர் பாரதியை விட திராவிட இயக்கக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனை உயர்த்திக் கொண்டாடி வந்த நிலையில், எம்.ஜி.ஆரோ அந்த தேசிய கவிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தார். இவரது படங்களில் முக்காலே முழுவீசம் பாரதியார் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததே இதற்கு சான்று.
பெற்றால் தான் பிள்ளையா படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி..’ பாடலில்
” கவிதைகள் வழங்கு பாரதியைப் போல் ” என்று குழந்தைகளுக்கு அறிவுரையே செய்வார் எம்.ஜி.ஆர்.

Courtesy - thinnai

fidowag
30th August 2016, 07:39 PM
திரு.ஆர்.கே.சண்முகம் பேசும்போது
http://i63.tinypic.com/ws5ker.jpg

fidowag
30th August 2016, 07:42 PM
http://i63.tinypic.com/124aex5.jpg

fidowag
30th August 2016, 07:44 PM
பார்வையாளர்கள் பகுதி
http://i68.tinypic.com/2iw54yf.jpg

fidowag
30th August 2016, 07:46 PM
http://i63.tinypic.com/20adrgw.jpg

fidowag
30th August 2016, 07:47 PM
திருமதி மேகலா சித்ரவேல் பேசும்போது
http://i65.tinypic.com/2h6t193.jpg

fidowag
30th August 2016, 07:49 PM
திரு. சிவகுமார் பேசும்போது
http://i65.tinypic.com/2j5fh37.jpg

fidowag
30th August 2016, 07:50 PM
திரு.சிரஞ்சீவி அனீஸ் , திரு. பி.எஸ்.ராஜுவிற்கு பொன்னாடை அணிவித்தல்
http://i66.tinypic.com/1zq5094.jpg

fidowag
30th August 2016, 07:52 PM
திரு.சிரஞ்சீவி அனீஸ் பேசும்போது
http://i68.tinypic.com/513ot1.jpg

fidowag
30th August 2016, 07:53 PM
திரு.பூவை செங்குட்டுவன் பேசும்போது
http://i68.tinypic.com/ok0djm.jpg

fidowag
30th August 2016, 07:55 PM
திரு.ஆர்.கே.சண்முகத்துடன் , திரு சிரஞ்சீவி அனீஸ் .
http://i67.tinypic.com/mv2c8n.jpg

முற்றும்

fidowag
30th August 2016, 10:10 PM
நாளை (31/08/2016) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "சந்திரோதயம் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i67.tinypic.com/imowi9.jpg

fidowag
30th August 2016, 10:12 PM
நாளை இரவு 7 மணிக்கு , சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/bi4jh5.jpg

தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர் .

okiiiqugiqkov
31st August 2016, 12:07 AM
திரு.பி.எஸ். ராஜு அனைவரையும் வரவேற்றி பேசியபோது .
மேடையில் திருமதி மேகலா சித்ரவேல் ,திரு. சிவகுமார், திரு.ஆர். கே. சண்முகம்,
திரு.பூவை செங்குட்டுவன், திரு.சிரஞ்சீவி அனீஸ்.
http://i63.tinypic.com/17g07l.jpg


புரட்சித் தலைவரின் பக்தர்கள் நடத்திய விழா படங்களை பதிவிட்டதற்கு நன்றி.

okiiiqugiqkov
31st August 2016, 12:12 AM
———–
அடிப்படையில் மகாத்மா காந்தியின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர், தனது பக்தியை வெளிப்படுத்தவும் தயங்கிடவில்லை. எப்படி தனது ஒவ்வொரு படத்திலும் அறிஞர்அண்ணாவின் படம் அல்லது சிலை இடம் பெற்று வந்ததோ அதற்கிணையாக காந்தியும் அங்கம் வகித்து வந்தார்.

‘பணம் படைத்தவன்’ (1965) படத்தில் வரும் ” கண் போன போக்கிலே” பாடலில் ” மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ” என்ற வரிகள் வரும் போது காந்தி தடியூன்றி நடந்து போகும் ஓவியப்படத்தை குளோசபில் காண்பிப்பார்
எம்.ஜி.ஆர்.

இதே படத்தில் ” எனக்கொரு மகன் பிறப்பான்..” பாடலில்
” சாந்தி வழியென்று காந்தி வழிச் சென்று
கருணைத் தேன் கொண்டு தருவான் ”
– என்று ஆசைப்பட்டார்.
———–
‘ எங்க வீட்டுப் பிள்ளை’யில் (1965) ” நான் ஆணையிட்டால்…” பாடலில்,
” முன்பு ஏசு வந்தார்; பின்பு காந்தி வந்தார் – இந்த
மானிடர் திருந்திடப் பிறந்தார் – இவர்
திருந்தவில்லை; மனம் வருந்தவில்லை.
அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ”
– என்று வருத்தப்பட்டார்.
———
” புத்தன் ஏசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழை நமக்காக ”
– என்று ‘சந்திரோதயம்’ (1966) படத்தில் பாடலாக சொன்னார்.
———
நம்நாடு (1969) படத்தில் வில்லன்களால் பலமாக அடிபட்ட நிலையில் காந்தியடிகள் சிலைக்கடியில் தான் எம்.ஜி.ஆர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடப்பார். அந்த கோலத்தைக் கண்டு நாயகி (ஜெயலலிதா) காந்தி சிலையை பார்த்து ஆதங்கத்தோடு பேசும் வசனம்:
” பார்த்தீங்களாய்யா.. உங்க வழியே உயர்ந்த வழி ; உன்னத வழின்னு சொல்லிகிட்டிருந்த இவரோட நிலையை ? அடிச்சி உங்க காலடியிலேயே போட்டுட்டு போயிட்டாங்க ”

அதே படத்தில் ” வாங்கையா வாத்தியாரய்யா…” பாடலில்,
” தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரமென்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெறச் செய்வோமே..”
– என பாடல் வரிகளின் போது காந்தி, நேரு ஆகியோரின் படத்துணுக்குகள் (கிளிப்பிங்ஸ்) காண்பிக்கப்படும்.
——
Courtesy - thinnai

http://i63.tinypic.com/2djtl3l.jpg

okiiiqugiqkov
31st August 2016, 12:20 AM
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் முகநூல் பக்கத்தில் இருந்து...

=================================================



நான் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களை ஒரு முறை சந்தித்த போது ....,
பெற்றால் தான் பிள்ளையா.....? படம் குறித்து எங்கள் பேச்சு விரிய...., அவர் சொன்ன விஷயம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.....

அதில் கை குழந்தை ஒன்றை எம்.ஜி.ஆர். பாசத்துடன் வளர்ப்பார்.... அதில் வரும்..,
"செல்ல கிளியே மெல்ல பேசு.... தென்றல் காற்றே மெல்ல வீசு.... " என்கிற பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அந்த கை குழந்தைக்கு உடம்பு முடியாமல் இருக்க அடிக்கடி மூக்கு ஒழுகி கொண்டே இருந்தது...
அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ... நாங்க பேசிக்க மாட்டோம்...சண்டைக்கி நான் தான் காரணம் ரொம்ப சின்ன புள்ள மாதிரி எதுக்காச்சும் நான் சண்ட போட்டுக்கிட்டே இருப்பேன்..... ஆனா படத்துல அது தெரியாம பாத்துக்கிட்டோம்.... அதுக்கும் எம்.ஜி.ஆர் தான் காரணம் என் உதவியாளர் கிட்டே அவர் சொல்லி விட்டார்.... "

உங்க மேடத்தோட கோபத்த ஷூட்டிங் ஸ்பாட்ல காமிக்க வேணாம்னு சொல்லுங்க......" என்று சொல்லி விட்டார்.... அதே போல நானும் நடந்து கொண்டேன்.....

அந்த குழந்தைக்கு ஜலதோஷம் புடிச்சு இருந்ததால அது மூக்கு ஒழுகிகிட்டே இருந்துச்சு.... எம்.ஜி.ஆர் குழந்தையோட அம்மாகிட்டே "ஷூட்டிங்கை ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாமா.....?" னு
கேட்டார் ...

அந்த அம்மா பதறி போய்..."அதெல்லாம் வேணாம்! "னு சொல்லீடுச்சு....

"இந்த குழந்தைக்காக ஷூட்டிங்கவா கேன்சல் பண்ணுறது.....னு" நான் கூட யோசிச்சேன்..... அந்த அம்மாவும் என் கிட்டே அப்படித்தான் சொல்லுச்சு..... என்ன போலவே யோசிச்சு இருக்கும் போல.... கடைசில அந்த பாட்டு ஸீன் சூட் பண்ணுனப்ப அந்த பாப்பா மூக்கு ரொம்பவே ஒழுக ... எம்.ஜி.ஆரே அந்த பாப்பாவுக்கு 2 - 3 வாட்டி மூக்கை கிளீன் பண்ணி விட்டார்.....

எனக்கு அது கூட அப்போ பெருசா தெரியல...... ஆனா நான் என்னோட அடுத்த தெலுங்கு சூட்டுக்கு போய் இருக்க அங்கே இதே போல ப்ராப்லம்... அந்த ஹீரோ குழந்தையை திட்டி அந்த பேபியை மாத்த சொல்லீட்டார்..... எனக்கு ஒரே ஆச்சர்யம் .... நம்ம எம்.ஜி.ஆர் எப்படியாப்பட்ட மனுஷன் னு நெனைச்சேன்..... நாங்க சேர்ந்து நடிச்ச அடுத்த பட ஸ்பாட்ல இத பத்தி நான் கேக்க..... அவர் சொன்னார்.....,

"குழந்தைக்கு தனக்கு என்ன செய்யுதுன்னு சொல்ல தெரியாது..... அதான் நான் அவங்க அம்மாகிட்டே ஷூட்டிங் கேன்சல் பண்ணலாமான்னு கேட்டேன்..... அந்த அம்மா ஒரு குழந்தைக்காக ஷூட்டிங் கேன்சல் ஆகரத விரும்பல..... அதான் நான் நடிச்சேன்.... ஆனா எனக்கு அதுல உடன்பாடே இல்ல.... என்னை பொறுத்த வரை ஆர்டிஸ்ட் ஆரோக்கியமா இருக்கணும் அது குழந்தைனா கூடுதல் கவனமா கையாளனும் ...." னு சொன்னார்.....

நான் தெலுங்கு மேட்டரை சொன்னேன்..... வியப்போடு கேட்டார்.... கூடவே இன்னொரு விஷயம் சொன்னார்....

"நீ இதை எல்லார்கிட்டயும் சொல்லி வைக்காதே..... அப்புறம் உனக்கு பட வாய்ப்பு இல்லாம போய்டும்" னு சொன்னார்.....

என்னோட பட வாய்ப்பு பற்றியும் கவலைப்பட்டார் அவர்..... அதுதாங்க எம்.ஜி.ஆர்.!!!


http://i64.tinypic.com/zxmphx.jpg

Richardsof
31st August 2016, 06:49 AM
மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் 23.9.2016 அன்று திரைக்கு வரும் என்று தெரிகிறது .விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று தகவல் ..

மக்கள்திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று , மறு தணிக்கை செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா துவக்கத்தில் 2017ல் திரைக்கு வரும் என்று அப் படத்தின் தயாரிப்பாளர் திரு நாகராஜன் தெரிவித்தார் .

மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை . மற்றும் இதயக்கனி இரண்டு படங்களின் சினிமாஸ்கோப் மற்றும் டிஜிட்டல் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று கொண்டு வருகிறது .

Richardsof
31st August 2016, 06:53 AM
செப்டம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் .

1. ராஜாதேசிங்கு
2. காவல்காரன்
3. கன்னி தாய்
4. தொழிலாளி
5. ஒளிவிளக்கு
6. தாய்க்கு பின் தாரம்
7. அன்னமிட்ட கை
8. தனிப்பிறவி

ujeetotei
31st August 2016, 09:08 AM
மக்கள் திலகத்தின் ரிக்ஷாக்காரன் 23.9.2016 அன்று திரைக்கு வரும் என்று தெரிகிறது .விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று தகவல் ..மக்கள்திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று , மறு தணிக்கை செய்வதற்கு தயாராக உள்ளதாகவும் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா துவக்கத்தில் 2017ல் திரைக்கு வரும் என்று அப் படத்தின் தயாரிப்பாளர் திரு நாகராஜன் தெரிவித்தார் .மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை . மற்றும் இதயக்கனி இரண்டு படங்களின் சினிமாஸ்கோப் மற்றும் டிஜிட்டல் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று கொண்டு வருகிறது .Thanks for the information Vinod Sir.

fidowag
31st August 2016, 11:01 AM
http://i64.tinypic.com/2rpsiev.jpg
http://i67.tinypic.com/25pr6f5.jpg
http://i66.tinypic.com/ajku92.jpg

fidowag
31st August 2016, 11:04 AM
http://i67.tinypic.com/29xc74m.jpg
http://i67.tinypic.com/345hgub.jpg
http://i63.tinypic.com/2zimumf.jpg

Richardsof
31st August 2016, 06:15 PM
எம்ஜிஆரின் பிம்பம்
http://i64.tinypic.com/29b1rn8.jpg
இந்திய சினிமாவில் கடந்த 75 ஆண்டுகளில் பல் வேறு மொழிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான நடிகர்களை கண்ட ரசிகர்கள் குறிப்பிட்ட சில நடிகர்களை மட்டும் மறக்காமல் இன்னமும் அந்த நடிகர்களை நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள் .அந்த வகையில் எம்ஜிஆர் மட்டும்தான் எல்லா துறைகளிலும் முதலிடம் வகிக்கிறார் .

எம்ஜிஆர் எப்போதுமே சமூக அக்கறையோடு தன்னுடைய படங்களில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு தந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை நல் வழி படுத்தியுள்ளார் . உலகத்தில் எந்த ஒரு நடிகரும் செய்ய துணியாத புரட்சியை புரட்சி நடிகர் செய்து காட்டினார் .அதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம் .

எம்ஜிஆர் படங்களில் புதுமையான சண்டை காட்சிகள் , இனிமையான பாடல்கள் நிச்சயம் இருக்கும் .ரசிகர்கள் தங்களை மறந்து படம் பார்க்கும் அளவிற்கு எம்ஜிஆரின் பிம்பம் மிகவும் நேர்த்தியாக இருக்கும் . அவருடைய ஒப்பனை , உடை அலங்காரம் , நடன அசைவுகள் , வீரமான தமிழரின் பாரம்பரிய காளை அடக்குதல் , மல்யுத்தம் , குத்து சண்டை , வாள் வீச்சு , கம்பு சண்டை மற்றும் பல புதுமையான சண்டை காட்சிகள் எம்ஜிஆர் ரசிகர்களை மட்டுமன்றி மக்களையும் கவர்ந்து இழுத்து .

எம்ஜிஆர் நடிக்கும் காட்சிகளில் ஒரு மின்னல் வேக சுறுசுறுப்பு காட்சிகள் இருக்கும் .பல காட்சிகளில் எம்ஜிஆர் என்ற மனிதரின் பிம்பம் மட்டுமே படத்தில் சுழன்று கொண்டு வரும்என்பது உண்மை .

எம்ஜிஆரின் வசீகர தோற்றம் - கட்டுக்கோப்பான உடற்கட்டு - புன்சிரிப்பு - அளவான வசனங்கள் - நேர்மறை சிந்தனை தூண்டும் காட்சிகள் - இதுதான் எம்ஜிஆரை இமயத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது .1947-1977

முப்பது ஆண்டுகளில் எம்ஜிஆர் 115 படங்களில் கதாநாயகனாக நடித்து முடி சூடா மன்னனாக இந்திய திரை உலக வசூல் மன்னனாக என்றென்றும் முதலிடம் வகித்தார் .அது மட்டுமா

1977க்கு பிறகு அவருடைய பழைய படங்கள் தென்னாடெங்கும் ஆயிரக்கணக்கான திரை அரங்குகளில் பல படங்கள் வெளிவந்து வசூலை வாரி குவித்தது . 2016 இன்றும் வசூலை குவித்து கொண்டு வருகிறது .எம்ஜிஆர் மறைந்து 29 வது ஆண்டு நெருங்கும் நேரத்தில் எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் பிம்பம் இன்னமும் மக்கள் மனதில் குடி கொண்டிருப்பது அதிசயமே .

எம்ஜிஆர் என்ற தனி மனிதர் தன்னுடைய உழைப்பில் கிடைத்த வருமானத்தை தன்னை வாழ வைத்த தமிழ் நாட்டு மக்களுக்கும் , ரசிகர்களுக்கும் , கட்சிகார்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் ,வாரி வாரி வழங்கியதை பற்றி இந்த உலகமே நன்கு அறியும் .

எம்ஜிஆர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் தன்னுடைய அதிகாரத்தை உட் படுத்தி அவர் ஏழைகளுக்கு செய்த நன்மைகள் திட்டங்கள் சத்துணவு திட்டம் என்று மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை உருவாக்கியதில் முதலிடம் வகிக்கிறார் .

எம்ஜிஆரின் புகழ் - பிம்பம் ..... இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் பல தலை முறைகள் தாண்டி அழியா புகழுடன் நிலைத்து நிற்கும் என்பது உண்மை .

fidowag
31st August 2016, 09:32 PM
அருமையான விமர்சனம். தங்களின் கூற்று மாசற்ற உண்மை.
நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி.

fidowag
31st August 2016, 09:33 PM
http://i65.tinypic.com/2cqb7kh.jpg

fidowag
31st August 2016, 09:34 PM
http://i65.tinypic.com/30ufs06.jpg

fidowag
31st August 2016, 09:35 PM
http://i65.tinypic.com/w1a06t.jpg

fidowag
31st August 2016, 09:36 PM
http://i64.tinypic.com/35c39s2.jpg

fidowag
31st August 2016, 09:37 PM
http://i63.tinypic.com/34qodwx.jpg

fidowag
31st August 2016, 09:38 PM
http://i66.tinypic.com/1zdsvls.jpg

fidowag
31st August 2016, 09:39 PM
http://i66.tinypic.com/ego6tc.jpg

fidowag
31st August 2016, 09:41 PM
http://i63.tinypic.com/2lwt7r5.jpg

fidowag
31st August 2016, 09:42 PM
http://i64.tinypic.com/2vbmnw5.jpg

fidowag
31st August 2016, 09:46 PM
http://i64.tinypic.com/2z7pt08.jpg

fidowag
31st August 2016, 09:47 PM
http://i64.tinypic.com/1smqoh.jpg

fidowag
31st August 2016, 09:48 PM
http://i65.tinypic.com/rj2xvn.jpg

fidowag
31st August 2016, 09:49 PM
http://i64.tinypic.com/9axuh3.jpg

fidowag
31st August 2016, 09:50 PM
http://i68.tinypic.com/15nkvh3.jpg

fidowag
31st August 2016, 09:52 PM
http://i65.tinypic.com/119t65z.jpg

fidowag
31st August 2016, 09:52 PM
http://i68.tinypic.com/sqmade.jpg

fidowag
31st August 2016, 09:53 PM
http://i67.tinypic.com/1z1d46p.jpg

fidowag
31st August 2016, 09:54 PM
http://i65.tinypic.com/29powoy.jpg

fidowag
31st August 2016, 09:55 PM
http://i64.tinypic.com/6t0opu.jpg

fidowag
31st August 2016, 09:56 PM
http://i65.tinypic.com/33y2cgk.jpg

fidowag
31st August 2016, 09:57 PM
http://i63.tinypic.com/2ijp82f.jpg

fidowag
31st August 2016, 09:58 PM
http://i63.tinypic.com/2h6h5p5.jpg

தொடரும்.....!!!

fidowag
31st August 2016, 10:01 PM
குமுதம் வார இதழ் -07/09/2016

http://i68.tinypic.com/4q4fmb.jpg

orodizli
1st September 2016, 09:11 AM
Makkalthilagam MGR's "Rickshawkaaran" photos, documents, matters really super -----Friends...

ifucaurun
1st September 2016, 10:58 AM
ரிக்க்ஷாக்காரன் படம் குறித்த பழைய செய்திகள், ஆவணங்கள் சிறப்பாக இருக்கிறது. நன்றி.

ifucaurun
1st September 2016, 10:59 AM
புரட்சித் தலைவர் அவர்களுடன் அய்யா ராமசாமி உடையார் அவர்கள்.

http://i63.tinypic.com/nq1t7b.jpg

orodizli
6th September 2016, 09:20 AM
Makkalthilagam MGR's "Netru Indru Naalai" running successfully @ Madurai---Central Theatres... @ Salem--- Alankar fine runs "Rahasiya Police 115" also...

okiiiqugiqkov
7th September 2016, 12:04 AM
புரட்சித் தலைவரின் புகழ், பெருமை பற்றி மட்டுமே சில பதிவுகள் போட்டேன். யாரையும் குறையாக சொல்லவில்லை. இதில் என்ன தவறு.ஆனால், இன்று பார்த்தால் அந்த பதிவுகளை காணவில்லை. ஏன்? சில சமயத்தில் திரியை பார்க்க கூட முடியவில்லை. என்ன காரணம்? இதுபற்றி மையம் உரிமையாளர்கள், நிர்வாகிகள் அல்லது மக்கள் திலகம் திரியை நடத்திச் செல்பவர் விளக்கமாக திரியில் அறிவிப்பு செய்ய வேண்டும். அப்போதுதான் குழப்பம் இல்லாமல் தெளிவு வரும்.

okiiiqugiqkov
7th September 2016, 12:24 AM
மக்கள் திலகம் மாணவன் மயில்ராஜ் முகநூல் பக்கத்தில் இருந்து... 4ம் தேதிய முகநூல் பதிவு. நன்றி மயில்ராஜ்.



http://i66.tinypic.com/xt5kh.jpg


த்ரிஷா இல்லைனா நயன்தாரா... படத்தில் நம் மக்கள் திலகம் குறித்த சர்ச்சை...

கிருமி... பட விளம்பரத்தில் நம் மக்கள் திலகம் குறித்த சர்ச்சை...

என இரண்டுமே என் கண்களில் பட்டு உரியோரின் முயற்சியில் ஆவன நடந்து வெற்றி பெற்றோம்...

இடையில் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு"... பாடல் சர்ச்சையில் தான் உரிய இலக்கை தவற விட்டோம்...

இப்போது...

விஜயா ப்ரோடக்சன்ஸ் நடிகர் விஜய் அவர்களை வைத்து எடுக்கும் புது படத்திற்கு நம் மக்கள் திலகத்தை இன்றும் நாம் நம் மனதில் எந்த இடத்தில் வைத்து உள்ளோமோ...?! ( எங்க வீட்டுப் பிள்ளை ) அந்த தலைப்பை வைக்க முயல...

அதையும் தடுக்க நான் முயல... நான் என்பதை நம் எண்ண அதிர்வலைகள் நாம் ஆக்கி நாம் முயல...

போராட்டம் என ஓர் அதிரடி செய்தி வெளிவந்து... அந்த தலைப்பு இல்லை என தயாரிப்பாளர் குழு
வாய் மொழியாய் அறிவித்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே... சால சிறந்தது என நான் மௌனம் காக்க...

நாளை அதிகார பூர்வ அறிவிப்பு ( பைரவா ) செய்தித்தாள்களில் வெளிவர உள்ள சூழலில்... நமக்கு விசேஷ தகவல் வந்ததன் பேரில் நான் இந்த வெற்றி செய்தியை உங்களுடன் பகிர்கிறேன்...

இதற்கு ஒத்துழைப்பு நல்கிய...
அனைத்துலக எம்.ஜி.ஆர்.பொதுநல சங்க அனைத்து உதிர உறவுகளும் என் நன்றிக்கு உரியவர்களே...

சிறப்பு நன்றிகள்... திரு. Major Dasan அவர்கள்.

இதனில் சில சர்ச்சைகளும் எழுந்தன... ஏன் நம் மக்கள் திலகத்தின் தலைப்பை பயன்படுத்தினால் என்ன..? என்பதாய்...

அவர்களுக்கு என் கேள்விகள்...

1 ) எங்கவீட்டுப்பிள்ளை என்றால் என் 6 வயது மகன் வரை மனதில் சாட்டையுடன் கூடிய மக்கள் திலகமே நினைவில் வருகிறார்... ஒருவேளை இந்த தலைப்பு வேறு ஒருவருக்கு வைக்கப்படுமாயின்... கையில்... சிகரெட்டோ - மதுவுடனோ வேறு ஒருவர்... நினைவில் வருவார் பரவாயில்லையா...?

2 ) அன்பேவா - வேட்டைக்காரன் என தலைப்பு வைக்கப்படும் போது தனி மனிதனாய் நான் போராடி முக்கியமாக தேவர் பிலிம்ஸ் இல் உரிய வாரிசுதாரர்கள் இல்லாத சூழலில் வெற்றி வாய்ப்பை இழந்த சூழலில்...முகநூல் மூலம் நாம் ஒரு மஹா சக்தியை எந்த வித சிறு அகோரமும் இன்றி இந்த அளவு வெற்றி பெறுவதில் உங்களுக்கு என்ன ஆகி விட போகிறது...?

எந்த சிறு சர்ச்சையும் இனி வரவிடமாட்டேன்... நம் மக்கள் திலக விஷயத்தில்...

முடிந்தால் கைகோருங்கள்...!
இல்லையெனில் ஒதுங்கி கொள்ளுங்கள்...

உன்னதருக்கு உண்மையான உதிர உறவுகள் உள்ளனர்...

அவர்களின் ஆதரவோடு...
என்றும் வெற்றியை நோக்கி...


மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் மதுரை.

oygateedat
7th September 2016, 09:12 PM
அன்பு நண்பர்களே !

கடந்த சில நாட்களுக்கு முன் பதிவு செய்த பதிவுகள் நான் பதிவிட்ட பதிவுகள் உட்பட - நீக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

oygateedat
7th September 2016, 09:17 PM
கோவை டிலைட்டில்

பெரிய இடத்துக்கு பெண்

fidowag
7th September 2016, 10:59 PM
கடந்த ஞாயிறு அன்று (04/09/2016) திருவண்ணாமலையில் , அண்ணாமலை மஹாலில் ,புதுச்சேரி அரசுத்துறையில், கண்காணிப்பாளராக பணிபுரியும்
பாசமிகு நண்பர் திரு.கலிய பெருமாள் அவர்களின் மூத்த குமாரத்தியின்
திருமணம் சிறப்புற நடைபெற்றது .

கீழ்கண்ட அன்பர்கள் திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர் .

திருவாளர்கள் : ரவிச்சந்திரன் (திருப்பூர் ), மலரவன் (திண்டுக்கல் ), தமிழ் நேசன்
(மதுரை ), ராஜ தாசன் (தேனீ ), கலீல் பாட்சா (திருவண்ணாமலை ), எஸ்.விஜயன்
(இதயக்கனி ஆசிரியர் ), சகாதேவன் , பாஸ்கரன் , லோகநாதன் (சென்னை )

திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .


http://i66.tinypic.com/2yl00vq.jpg

fidowag
7th September 2016, 11:01 PM
http://i67.tinypic.com/50a6v.jpg

fidowag
7th September 2016, 11:04 PM
அண்ணாமலையார் கோவிலில் இருந்து , மங்கள வாத்தியம் முழங்க , திருமண
தம்பதியருக்கு, சுவாமி படம், பிரசாதம்,ஆகியன தருவிக்கப்பட்டன.
மாப்பிள்ளைக்கு பரிவட்டம் கட்டப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/2vrxrn8.jpg

fidowag
7th September 2016, 11:12 PM
http://i63.tinypic.com/66x8g7.jpg

fidowag
7th September 2016, 11:16 PM
இன்று (07/09/2016) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/254xymf.jpg

fidowag
7th September 2016, 11:17 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 'தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/n1c9qo.jpg

fidowag
7th September 2016, 11:20 PM
இன்று (07/09/2016) மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "காவல் காரன் " வெளியான தினம் .
49 ஆண்டுகள் நிறைவு பெற்றது .முதல் வெளியீட்டில் (07/09/1967) குளோப், அகஸ்தியா , மேகலா அரங்குகளில் 100 நாட்கள் கடந்து அந்த ஆண்டின், சிறந்த
படமாக , தமிழக அரசின் சிறப்பு பரிசு பெற்றதோடு, மகத்தான வசூல் சாதனை
நிகழ்த்திய ஒரே காவியம்


http://i66.tinypic.com/znjxpx.jpg

fidowag
7th September 2016, 11:21 PM
தினமலர் -04/09/2016
http://i67.tinypic.com/deiao.jpg

fidowag
7th September 2016, 11:30 PM
http://i64.tinypic.com/2zdoqdx.jpg
http://i63.tinypic.com/a0axs6.jpg
http://i67.tinypic.com/256e7g6.jpg

fidowag
7th September 2016, 11:32 PM
http://i67.tinypic.com/fyemmx.jpg
http://i63.tinypic.com/23lcopw.jpg
http://i68.tinypic.com/11w6ceg.jpg

fidowag
7th September 2016, 11:40 PM
.குமுதம் வார இதழ் -14/09/2016
http://i64.tinypic.com/1z178fd.jpg
http://i66.tinypic.com/2gskbac.jpg

fidowag
7th September 2016, 11:44 PM
தற்போது தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது
மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நேற்று இன்று நாளை " - முதல் நாள் (02/09/2016) வசூல் மட்டும் ரூ.19,000/-
http://i64.tinypic.com/a2u06r.jpg


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
7th September 2016, 11:45 PM
http://i67.tinypic.com/36lxu.jpg

fidowag
7th September 2016, 11:46 PM
http://i63.tinypic.com/2nunnlw.jpg

fidowag
7th September 2016, 11:47 PM
http://i65.tinypic.com/k02i61.jpg

fidowag
7th September 2016, 11:50 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 60 அடி நீளத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனர்
துண்டு துண்டாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார் நண்பர் திரு.எஸ். குமார் .
http://i66.tinypic.com/2zgf50h.jpg

fidowag
7th September 2016, 11:51 PM
http://i66.tinypic.com/do9vds.jpg

fidowag
7th September 2016, 11:52 PM
http://i64.tinypic.com/9bgp4l.jpg

fidowag
7th September 2016, 11:53 PM
http://i66.tinypic.com/x4ezo0.jpg

fidowag
7th September 2016, 11:53 PM
http://i66.tinypic.com/2nsm1ie.jpg

fidowag
7th September 2016, 11:55 PM
http://i64.tinypic.com/wrggtk.jpg

fidowag
7th September 2016, 11:55 PM
http://i67.tinypic.com/261cgms.jpg

fidowag
7th September 2016, 11:56 PM
http://i63.tinypic.com/20pczra.jpg

fidowag
7th September 2016, 11:57 PM
http://i68.tinypic.com/1ewidj.jpg

fidowag
7th September 2016, 11:58 PM
http://i65.tinypic.com/447ds.jpg

fidowag
7th September 2016, 11:58 PM
http://i65.tinypic.com/2zfv19s.jpg

fidowag
7th September 2016, 11:59 PM
http://i64.tinypic.com/2a0v8p.jpg

fidowag
8th September 2016, 12:01 AM
மதுரை சென்ட்ரல்சினிமாவில் , புரட்சி தலைவரின் "நேற்று இன்று நாளை " ஓடி முடிய வசூல் விரைவில் , சில தினங்களில் வெளியாகும் என மதுரை நண்பர்
திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .
http://i63.tinypic.com/w1u3yt.jpg

fidowag
8th September 2016, 12:03 AM
சேலம் அலங்காரில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ரகசிய போலீஸ் 115 " தினசரி 4
காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i66.tinypic.com/2wdzvoh.jpg

புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
8th September 2016, 12:04 AM
http://i68.tinypic.com/euhw9i.jpg

fidowag
8th September 2016, 12:05 AM
http://i65.tinypic.com/2wrma0j.jpg

okiiiqugiqkov
8th September 2016, 12:35 AM
அன்பு நண்பர்களே !

கடந்த சில நாட்களுக்கு முன் பதிவு செய்த பதிவுகள் நான் பதிவிட்ட பதிவுகள் உட்பட - நீக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

விளக்கத்துக்கு நன்றி சார். மய்யம் நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Server crash - 5 Sep 2016 என்ற புதிய திரியில் கீழே உள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Hello Hubbers,

We had a major server issue on Monday morning and subsequently the Hub went down for more than a day. We tried hard but in the end we had to resort to retrieving data from backups. However, the latest backup we could successfully retrieve was the one dated Sep 3. (The other backups didn't work as expected, unfortunately). So we lost posts from late Saturday and until Sunday. If you find some recent posts missing, it could be because of this. Sorry about that! We will try to avoid such incidents in future.

If you need further clarifications, pls pm me.



விளக்கம் அளித்து தெளிவுபடுத்திய மய்யம் நிர்வாகிகளுக்கு நன்றி.

okiiiqugiqkov
8th September 2016, 12:38 AM
தற்போது தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது
மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நேற்று இன்று நாளை " - முதல் நாள் (02/09/2016) வசூல் மட்டும் ரூ.19,000/-
http://i64.tinypic.com/a2u06r.jpg


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை

okiiiqugiqkov
8th September 2016, 12:41 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 60 அடி நீளத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனர்
துண்டு துண்டாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார் நண்பர் திரு.எஸ். குமார் .
http://i66.tinypic.com/2zgf50h.jpg

நன்றி. சூப்பர்.

okiiiqugiqkov
8th September 2016, 01:20 AM
http://i65.tinypic.com/3021eg2.jpg



சென்ற ஞாயிறுக்கிழமை நான் போட்ட பதிவு மய்யம் நிர்வாகிகள் அறிவித்துள்ளபடி எதிர்பாராமல் அழிந்துவிட்டது. அதனால், அழிந்துபோன அந்தப் பதிவையும் இதயக்கனி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படத்தையும் மறுபடியும் பதிவு செய்கிறேன்.

=============================================


மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்கும் சில தயாரிப்பாளர்கள் ஒரு படத்தோடு ஒதுங்கிவிடுவார்கள் என்று அந்தக் காலத்தில் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு காரணம் உண்டு. மக்கள் திலகம் தனது படங்களில் நடிப்பவர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் மற்ற படங்களை விட கூடுதல் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்வார். பேசியபடி சம்பளம் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டதா என்பதை உறுதியாக தெரிந்து கொண்டுதான் இறுதி கட்ட படப்பிடிப்பில் மக்கள் திலகம் கலந்து கொள்வார். அவருக்கு என்ன சாப்பாடு வழங்கப்படுகிறதோ அதே தரத்தில் சுவையான சாப்பாடு கடைசி தொழிலாளிக்கும் கிடைக்கச் செய்வார்.

தன்னை வைத்து படம் எடுத்து லாபம் சம்பாதிக்கும் தயாரிப்பாளர்கள், தானே லாபம் மொத்தத்தையும் அனுபவிக்காமல் எல்லா கலைஞர்களுக்கும் அதன் பலன் கிடைக்க வேண்டும் என்று மக்கள் திலகம் நினைப்பார். இது சில தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்காது.

வி்க்கிரமாதித்தன் படப்பிடிப்பின்போது மக்கள் திலகம் நடிக்க வேண்டிய ஒரு காட்சி படமாக்க வேண்டும். ஒருவாரமாக அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. தயங்கியபடி தயாரிப்பாளர் மக்கள் திலகத்திடமே கேட்டார். நாளை அவசியம் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று உறுதியளித்த மக்கள் திலகம் அதுபோலவே படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அவர் ஒரு வாரம் படப்பிடிப்புக்கு வராத காரணம் என்ன தெரியுமா?


படத்தில் துணை நடிகர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று மக்கள் திலகம் கூறியதை தயாரிப்பாளர் ஏற்கவில்லை.. அதனால்தான் மக்கள் திலகம் படப்பிடிப்புக்கு வரவில்லை. கோபத்தாலோ பழிவாங்குவதற்கோ இல்லை. அந்த ஒரு வாரமும் துணை நடிகர்கள் மேக்அப் போட்டுக் கொண்டு செட்டில் காத்திருந்தார்கள. மக்கள் திலகம் வராததால் படப்பிடிப்பு ரத்தானது. ஆனால், துணை நடிகர்கள் நடிக்காவிட்டாலும் அவர்களுக்கு தினப்படி சம்பளம் கொடுத்துவிட வேண்டும். அதன்படி, அந்த ஒரு வாரத்தில் மக்கள் திலகம் கோரிய அளவு தொகை அவர்களுக்கு கூடுதல் சம்பளமாக கிடைத்துவிட்டது. மக்கள் திலகம் ஒரு வாரம் வரமாட்டேன் என்று சொல்லியிருந்தால் படப்பிடிப்பு ஏற்பாடே நடந்திருக்காது. துணை நடிகர்களும் அழைக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.

மற்றவர்கள் நலனுக்காக, தனக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று அதைப்பற்றி கவலைப்படாமல் துணை நடிகர்களுக்கு நியாயமான சம்பளத்தை மறைமுகமாக அவர்களுக்கு பொன்மனச் செம்மல் கிடைக்கச் செய்துவிட்டார்.

okiiiqugiqkov
8th September 2016, 01:34 AM
http://i68.tinypic.com/jq5lzt.jpg


உடலின் மேல் பகுதியை சற்றே பின்னோக்கி வளைத்து முகம் அண்ணாந்து பார்க்க மக்கள் திலகம் ஆர்ப்பாட்டமாக சிரிக்கிறார். பரிசுத்தமான கள்ளமில்லாத தூய உள்ளமும் சுதந்திர உணர்வும் இருந்தால்தான் இப்படி சிரிக்க முடியும்.

இதயக்கனி படப்பிடிப்பில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் அவருக்கு எவ்வளவு நெருக்கடிகள். சவால்கள். நினைத்துப் பாருங்கள். அதையெல்லாம் சமாளித்து வெற்றி காணும் நம்பிக்கை மிகுந்த சரவெடிச் சிரிப்பு.

வேறு எந்தப் படத்திலும் இப்படி உடலின் மேல்பகுதியை கொஞ்சம் பின்னோக்கி வளைத்து முகம் வானத்தைப் பார்க்க பொன்மனச் செம்மல் இப்படி சிரித்ததாக நினைவு இல்லை. திரைப்படத்துக்காக இல்லாத கலப்படமில்லாத நிஜமான சிரிப்பு. இதைப் பார்க்கும்போது மக்கள் திலகத்தின் மகிழ்ச்சி நமக்கும் ஒட்டிக் கொள்ளும்.

ifucaurun
8th September 2016, 12:18 PM
நான் போட்ட பதிவுகளும் அழிந்து இருக்கின்றன. காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி.

ifucaurun
8th September 2016, 12:20 PM
http://i67.tinypic.com/dcd447.jpg



உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இருவிழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

….இந்தப் பாட்டு புரட்சித் தலைவருக்காகவே அவர் அழகை ரசித்து புலவர் புலமைப்பித்தன் எழுதிய பாட்டு. நல்லதை நாடு கேட்கும் படத்துக்காக ஒலிப்பதிவானது. புரட்சித் தலைவர் முதல்வராகிவிட்டதால் படம் பாதியில் நின்றுபோனது. அவர் நடித்த சில நிமிடக் காட்சிகளோடு பிறகு ஜேப்பியார் நடித்து அதே பெயரில் படம் வெளியானது.

பிறகு இந்தப் பாடலை புரட்சித் தலைவரின் அனுமதி பெற்று ‘நீயா’ படத்தில் புலமைப்பித்தன் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் பாட்டை கேட்கும்போதெல்லாம் புரட்சித் தலைவர் முகம்தான் நினைவில் வரும்.

ifucaurun
8th September 2016, 12:26 PM
http://i65.tinypic.com/34owj88.jpg



அரிமா சந்திரசேகரன் எம். அவர்களின் முகநூல் பதிவில் இருந்து…






நிர்வாக திறமை::::

எம்ஜிஆர் இருக்கிறார்(12):::

இன்னமும் கூட படித்தவர்கள் மத்திலும், அறிவுஜீவிகள் மத்தியிலும் எம்ஜிஆர் இறுதி வரை மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தாரே ஒழிய பெரிய நிர்வாகத்திறமை இல்லாதவர் என்பதாக ஒரு முட்டாள்தனமான(சற்று கடுமையான வார்த்தைதான்) எண்ணம் இருக்கிறது.

இவர்கள்தான் ராஜாஜி பதவி விலகி, காமராஜர் முதல்வரானபாேது கிண்டலடித்தவர்கள். நல்லவேளையாக பச்சை தமிழர் என்று பெரியார், அண்ணாவாேடு, பிரதமர் நேருவின் ஆதரவும் இருந்ததால் பெருந்தலைவர் காலம் பாெற்காலம் என்று இவர்களே புகழும்படி ஆயிற்று.

தலைவருக்கு மக்களை தவிர வேறு எந்த பின்புல ஆதரவும் இல்லாததால், இவர்கள் கிண்டலடித்தாலும் காமராஜர் வழியொற்றி ஏழைகள் அரசாகவே பத்தாண்டுகள் நடத்திய எம்ஜிஆரும் நிர்வாகத்திறமையாளர்தான்.

இது அண்ணாவின் அரசு என்று ஒன்றே முக்கால் ஆண்டுகளே ஆண்ட பேரறிஞரை பற்றி மேடைக்கு மேடை எம்ஜிஆர் சாென்னாலும், பத்தாண்டுகள் ஆண்ட காமராஜருக்கும் எம்ஜிஆருக்கும் அப்படி ஒற்றுமைகள்.

தமிழக வரலாற்றில் மூன்று முறை தாெடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராக்கப்பட்ட சாதணை எம்ஜிஆருடையது எனினும் காமராஜரும் மூன்று முறை முதல்வரானவர்.
இருவருமே தலா பத்தாண்டுகள் தாெடர்ந்து முதல்வராக இருந்தவர்கள்.
இருவருமே மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை காெண்டு வந்தவர்கள்.
காமராஜராவது தனது கட்சி, பிரதமர் நேரு என்று முதல்வராக இருந்த பாேது இணக்கமாக இருந்து காரியம் சாதித்தவர்.
எம்ஜிஆர் மாெரார்ஜி, சரண்சிங், இந்திரா, ராஜிவ்காந்தி என நான்கு பிரதமர்களிடமும் இணக்கமாக இருந்து நிதி, நீர் ஆதாரங்கள், ரேசன் உணவுபாெருட்கள், பெட்ராேலிய பாெருட்கள் தட்டுப்பாடில்லாமல் வரவழைத்தது, கனரக தாெழிற்சாலைகள் என்று அத்தணையும் சாதித்தவர்.

தலைவரின் நிர்வாகத்திறமையை பற்றி ப.ஸ்ரீ.இராகவன் I.A.S__மத்திய அரசில் 1952 யிலிருந்து 1987வரை நேரு முதல் இராஜீவ் வரை செயலாளராக உயர் பாெறுப்பு வகித்து ஓய்வு பெற்றதும் பல்வேறு வெளிநாட்டு பொறுப்புகளை வகித்தவர்__தனது நேரு முதல் நேற்று வரை என்ற சுயசரிதை புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா?
நாளை சாெல்லட்டுமா?





என் குறிப்பு: இந்தக் கட்டுரையில் பெருந்தலைவர் காமராஜர் 3 முறை முதல்வராக இருந்தார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் 3 முறை முதல்வராக இருந்தது உண்மைதான். ஆனால், முதல் முறை 1954-ல் சட்டசபைத் தேர்தல் மூலம் அவர் முதல்வராகவில்லை. குலக்கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு வந்ததால் முதல்வராக இருந்த ராஜாஜி பதவி விலகினார். அவருக்குப் பின் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1957,1962 தேர்தல்களில் தொடர்ந்து இரண்டு முறை சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்று காமராஜர் முதல்வர் ஆனார்.

ஆனால், 1977-ம் ஆண்டு

1980-ம் ஆண்டு (ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் 3 ஆண்டுகளில் தேர்தல் வந்தது. இல்லாவிட்டால் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்திருப்பார்),

1984-ம் ஆண்டு (அன்னை இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. புரட்சித் தலைவர் அப்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். சட்டசபை பதவிக் காலம் 6 மாதங்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டசபைக்கும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது)

ஆகிய 3 ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து 3 முறை ஆட்சியைக் கைப்பற்றி 3 முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வராக ஆட்சி அமைத்தவர் என்ற பெருமை தமிழக அரசியல் வரலாறில் புரட்சித் தலைவருக்கு மட்டுமே உள்ளது.

ifucaurun
8th September 2016, 12:33 PM
http://i68.tinypic.com/vdir94.jpg



அரிமா சந்திரசேகரன் எம். அவர்களின் முகநூல் பதிவில் இருந்து.. முந்தைய பதிவின் தொடர்ச்சி...


எம்ஜிஆர் இருக்கிறார்(12யின்தொடர்ச்சி)::

ப.ஸ்ரீ.இராகவன்I.A.S சதாரண ஆள் கிடையாது. முஸ்ஸிரியில் பயிற்சி பெற்று இந்திய ஆட்சிப்பணியில் இந்தியாவிலேயே அதிக மதிப்பெண் பெற்று 1952 லேயே இந்திய அரசில் செயலாளர் ஆனவர். 20 ஆண்டுகள் இந்திரா அம்மையாரிடம் உதவியாளர், உணவுத்துறை, நிதித்துறைகளின் முதன்மை செயலர், என பல பாெறுப்புகள் வகித்தவர்.

அவர் எழுதுகிறார். "நான் பி.சி.ராய், ஜோதிபாசு உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களை பார்த்திருக்கிறேன். டெல்லிக்கு வருபவர்கள் பிரதமர், மத்திய அமைச்சர்களைத்தான் பார்ப்பார்கள். அவர்களிடம் தரும் கோரிக்கை மனுக்கள் என்னைப்பாேன்ற செயலர்கள் டேபுளுக்குத்தான் வந்து சேரும். நாங்கள் எழுதும் அறிக்கைக்குதக்கவாறே அமைச்சர்கள் முடிவு எடுப்பார்கள்.

இந்த சூட்சுமம் எல்லாம் எம்ஜிஆருக்கு அத்துபடி. அவர் முதல்வரானதும்,பண்ருட்டி ராமச்சந்திரனுடன் டெல்லி வந்தவர் பிரதமர், அமைச்சர்களை சந்தித்து விட்டு, என்னை சந்திக்க வருவதாக சாென்னதும் ஆடிப்பாேய் விட்டேன். ஒரு மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்வர் என்னத்தேடி வருவதா? அப்பாேது உணவுத்துறை செயலராக இருந்தேன். ரேசன் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணைக்கு மொரார்ஜிக்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசு தமிழ்நாடு காேட்டாவை பாதியாக குறைத்திருந்தது. அவர் சாென்ன நேரத்துக்கு அரை மணிக்கு முன்பாக தமிழ்நாடு ஹவுசில் அவரை சந்தித்தேன். அவர் சாென்னார் "உதவி கேட்கும் இடத்தில் நான், உதவி செய்யும் இடத்தில் நீங்கள், நான் வந்து உங்களை சந்திப்பதே முறை". கலங்கிப்போனேன். மத்திய உணவு அமைச்சர் ராவ் பீரேந்திர சிங்கை சந்திக்க சாெல்லி, அப்பாயிண்ட்மென்ட்டும் ஏற்பாடு செய்தேன், சந்தித்தார். முழு காேட்டாவிற்கான ஆணையை கையிலேயே வாங்கினார்.

டெல்லி வந்தால் எந்த முன்அறிவிப்புமின்றி என் சேம்பருக்கே வந்து விடுவார். கையோடு காெண்டு வந்திருக்கும் கோதுமை, அரிசி சாம்பிள்களை காட்டி இதை மக்கள் எப்படி சாப்பிடுவார்கள், தரமானதாக அனுப்புங்கள் என்பார். அவரது அணுகுமுறைக்காகவே தரமானதாக பார்த்து அனுப்புவாேம். இப்படி நிதித்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை என எல்லா செயலர்களிடமும் ஈகாே இல்லாமல் அவரே சென்று சந்தித்து விடுவார், சாதித்தும் விடுவார்.

1982ல் நான் ராேம் நாட்டு தூதரானதும், தமிழகத்து காேட்டாவை குறைத்து விட்டார்கள். எம்ஜிஆர் சாதுர்யமாக சென்னை கடற்கரையில் உண்ணாவிரதம் அமர்ந்து விட்டார். அவ்வளவுதான், மத்திய அரசு பணிந்தது. உடனடியாக உணவு அமைச்சரிடம் உயர்த்தப்பட்ட அரசாணையை வழங்கி உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தது.

மாநில முதல்வர்களுள் ஏழை எளியவர்களின் நலனே தன் மையக்கடமையாக காெண்டு,அதிகாரவர்க்கத்தின் ஒத்துழைப்பை பெறுவதில் சமர்த்தராகவும்,பழகுவதற்கு இனியவராகவும் இருந்தவர் எம்ஜிஆர் மட்டுமே"

இதை சாென்னவர் மத்திய அரசில் பழம் தின்று காெட்டை பாேட்டவர்.

இப்பாேது சாெல்லுங்கள் எம்ஜிஆர் நிர்வாகதிறமை இல்லாதவரா?

ifucaurun
8th September 2016, 04:14 PM
http://i64.tinypic.com/2qdzac6.jpg




அரிமா சந்திரசேகரன் எம். அவர்கள் முகநூல் பதிவில் இருந்து...



டபுள்ஸ்" கதை:::

எம்ஜிஆர் இருக்கிறார்(9):::

எம்ஜிஆருக்கு தாெழிலாளர்கள் மாத்திரம் தனியே சைக்கிளில் ஸ்டுடியாே வருவதும், அவர்களது மணைவிமார்கள் டவுன்பஸ் பிடித்து, பல்வேறு சிரமங்களில் பணிக்கு வந்து சேர்வதும் உறுத்தலாகவே இருந்தது.

இதற்காக அவர் சைக்கிளில் டபுள்ஸ் பாேகலாமென சட்டம் காெண்டுவரச்சொல்லி அமைச்சர்கள், அதிகாரிகள்என்று, தி.மு.கவில் இருக்கும்பாேது எல்லாரிடமும் பேசிப்பார்த்தார்.

அவர்களுக்கு இது ஒரு பெரிய சங்கதியாகவே தோன்றவில்லை. ஏழை பங்காளன் எம்ஜிஆருக்குத்தான் இது உறுத்திக்காெண்டே இருந்தது. அவர் வலியுறுத்தும்போதெல்லாம் அதிகாரிகள் சாலைவசதி, பாதுகாப்பு காரணங்களை சாெல்லி மறுத்தனர்.

ஒரு படபிடிப்புக்காக தஞ்சை வந்திருந்த எம்ஜிஆர் சைக்கிள் தள்ளிக்கொண்டு ஒரு இளைஞர் செல்வதையும், உடன் ஒரு மாணவி யூனிபார்ம் அணிந்து நடந்து செல்வதையும் பார்த்து காரை நிறுத்த சாென்னார்.

அவர் விசாரிக்கும் போது கல்லூரி மாணவரான அந்த இளைஞர், தன் தங்கையை இரண்டு கிமீ தூரத்திலுள்ள பாட்டு வாத்தியார் ட்யூசனுக்கு விட்டு வர கல்லூரியிலிருந்து வருவதாக சாென்னார்.

சங்கடமாகிப்போன தலைவர் அந்த மாணவியை காரில் ஏறச்சொல்லி, பாட்டு வாத்தியார் வீட்டில் இறக்கி விட்டு பாட்டு அரங்கேற்றம் தன் தலைமையில்தான் நடக்க வேண்டும் என சிரித்தவாறே சாெல்லி, மாணவி கையில் சில நூறு ரூபாய் நோட்டை திணித்து விட்டு கிளம்புகிறார்.

தலைவர் முதல்வரானதும் முதல் ஆலோசணை கூட்டத்தில் சைக்கிளில் டபுள்ஸ் செல்ல அனுமதிக்கும் சட்டமுன்வடிவை கொண்டு வருகிறார். வழக்கம்போல் முதன்மை செயலரும், பாேலிஸ் ஐ.ஜியும் ஆட்சேபிக்கிறார்கள்.

தலைவர் சாெல்கிறார். "ஒரு பாமரனின் மகிழ்ச்சியே அவன் மணைவியோடு ஒன்றாக செல்வதுதான். சாலைகளையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவது அவன் வேலை அல்ல. அரசின் வேலை. நம்மை இங்கே உட்கார வைத்திருப்பதே அவனுக்கு நன்மை செய்யத்தான். நல்ல காரியங்களுக்கு முட்டுக்கட்டை போடஅல்ல. மக்களுக்காகத்தான் சட்டமே ஒழிய, சட்டத்திற்காக மக்களில்லை."

சைக்கிளில் டபுள்ஸ் அனுமதிக்கும் சட்டம் வந்தது. ஒரு சின்ன சாமான்ய திட்டம்தான். தலைவர் ஏழைகள் மனதில் இமயமாய் உயர்ந்தார்.

Richardsof
8th September 2016, 06:11 PM
முகநூலில் பதிவிட்ட மக்கள் திலகத்தை பற்றிய தகவல் முற்றிலும் தவறானது .


கன்னட மொழி வெறியரான வாட்டாள் நாகராஜ் 1970 முதல் தீவிர தமிழ் எதிர்ப்பாளராக இன்று வரை
மொழியின் பெயரால் வன்முறை கையாண்டு தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி வருகிறான்
எந்த ஒரு கால கட்டத்திலும் மக்கள் திலகம் இந்த ரவுடியை சந்தித்தில்லை .எனவே நடக்காத ஒன்றை நடந்ததாக முகநூலில் இடம் பெற்றுள்ளது முழுவதும் தவறான தகவல் என்பதால் இந்த பதிவை அளிக்கிறேன் .

okiiiqugiqkov
8th September 2016, 08:59 PM
முகநூலில் பதிவிட்ட மக்கள் திலகத்தை பற்றிய தகவல் முற்றிலும் தவறானது .


கன்னட மொழி வெறியரான வாட்டாள் நாகராஜ் 1970 முதல் தீவிர தமிழ் எதிர்ப்பாளராக இன்று வரை
மொழியின் பெயரால் வன்முறை கையாண்டு தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி வருகிறான்
எந்த ஒரு கால கட்டத்திலும் மக்கள் திலகம் இந்த ரவுடியை சந்தித்தில்லை .எனவே நடக்காத ஒன்றை நடந்ததாக முகநூலில் இடம் பெற்றுள்ளது முழுவதும் தவறான தகவல் என்பதால் இந்த பதிவை அளிக்கிறேன் .

விளக்கம் அளித்ததற்கு நன்றி எஸ்வி சார் . வாட்டள் நாகராஜை புரட்சித் தலைவர் சந்தித்து பேசியதாக ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியாகியிருந்த கட்டுரையை இங்கே பதிவிட்டேன். நீங்கள் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவே இல்லை, அது தவறான தகவல் என்று சொல்கிறீர்கள். கர்நாடகாவிலேயே வாழும் மூத்த ரசிகரான நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

புரட்சித் தலைவர் பற்றிய தவறான தகவல்கள் எதுவும் வரலாற்றில் இடம் பெற்றுவிடக் கூடாது. எனவே, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இருந்து நான் பதிவிட்ட அந்தப் பதிவை நீக்கி விட்டேன்.

okiiiqugiqkov
8th September 2016, 09:17 PM
http://i67.tinypic.com/295wmtk.jpg