PDA

View Full Version : Makkal Thilagam MGR Part - 20



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

mgrbaskaran
11th May 2016, 02:23 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13116021_10154120799977380_7247303012692035868_o.j pg


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13131647_10154120800117380_5798496668693510119_o.j pg


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/l/t31.0-8/13221232_10154120799997380_5164599017444710502_o.j pg


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13217035_10154120800062380_1553358487334668703_o.j pg


என்றும் வாழும் இதயதேவன்

இறைவன் எம் ஜி ஆர்


பொற்பாதம் பணிந்து

என்னையும் உங்களில்

ஒருவனாக்கி


இந்த பாக்கியம் தந்த

திரு ரவிச்சந்திரன்

அவர்களுக்கும் மற்றும்

தலைவனின்

எல்லா சொந்தங்களுக்கும்

என் நன்றி
படங்கள் உதவி - ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13227286_10154120800122380_2478782347663874528_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:27 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13173156_10154120800162380_6873394510536366594_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:28 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13227415_10154120800217380_749713364308039428_o.jp g

mgrbaskaran
11th May 2016, 02:28 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13220734_10154120800232380_8447407980060656812_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:29 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13173496_10154120800262380_1275077475286073046_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:29 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13116021_10154120800322380_6680802944069977791_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:30 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13147455_10154120800332380_6674201370447501508_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:30 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13147406_10154120800367380_3567179410842972100_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:31 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13161725_10154120800697380_6128792581803777852_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:32 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13227398_10154120801107380_5821218542435821419_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:33 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13221388_10154120800987380_6576489522674677140_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:33 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13161712_10154120801067380_1569574856495340934_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:34 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13147461_10154120800707380_6782799232510896399_o.j pg

mgrbaskaran
11th May 2016, 02:35 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13221124_10154120801072380_2056819110326540723_o.j pg

Richardsof
11th May 2016, 02:39 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''உலகம் சுற்றும் வாலிபன் '' வெளிவந்த [11.5.1973] இனிய நாளான இன்று 44 வது ஆண்டு துவக்கத்தில் இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர்பாகம்- 20வெற்றி பெற வாழ்த்துக்கள் .

mgrbaskaran
11th May 2016, 02:49 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/13174074_10154120845347380_7778301067505572830_n.j pg?oh=eb43dd4cc0700c3d108c209699060fae&oe=57E06026

mgrbaskaran
11th May 2016, 02:50 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/13174147_10154120845232380_6337030878098192606_n.j pg?oh=9fe0425c0795b14fa0679763de6b7abb&oe=57E221D7


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/13179240_10154120845227380_4343874057744802175_n.j pg?oh=2e9a2bd04786f6cee542112c98b18414&oe=57AA9DC6

mgrbaskaran
11th May 2016, 02:50 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/13151575_10154120845222380_8766969299111804859_n.j pg?oh=5baab71c2f2c0c93b3088b8abfff5400&oe=57DB9065

Richardsof
11th May 2016, 03:16 PM
இந்திய திரை உலகின் சாதனை படமான மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் 43 ஆண்டுகளுக்கு பிறகு புதிய பரிணாமத்தில் நம் கண்களுக்கு விருந்தாக விரைவில் திரைக்கு வர உள்ளது

siqutacelufuw
11th May 2016, 03:20 PM
http://i68.tinypic.com/2wovsea.jpg

நேற்று முன்தினம் (09-05-2016 அன்று), பொன்மனச்செம்மலின் "உலகம் சுற்றும் வாலிபன்" பொற்காவியத்தை டிஜிட்டல் வடிவத்தில், மீண்டும் வெள்ளித்திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ரிஷி மூவிஸ் அதிபர் திண்டுக்கல் திரு. நாகராஜன்.அவர்கள். பிற்பகல் சுமார் 2.00 மணி அளவில் சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வர இயலுமா என்று அலைபேசியில், திடீரென்று அழைத்தார். அவர் அழைப்பை ஏற்று சென்ற எனக்கு அங்கே எதிர் பாராத இன்ப அதிர்ச்சியை அளித்தார். நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான "உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தை, டிஜிட்டல் வடிவத்தில், புதிய பரிமாணத்தில், காணும் பொன்னான வாய்ப்பை வழங்கினார்.

டிஜிட்டல் வடிவத்தில் இடைவேளை காட்சிகள் வரை எடுக்கப்பட்ட இந்த காவியத்தை பிரமிக்கத்தக்க வகையில் கண்டது எனது பாக்கியமே !

மக்கள் திலகத்தின் இந்த மகத்தான டிஜிட்டல் வடிவ காவியத்தை கண்டு களிக்கும் வாய்ப்பினை வழங்கிய திரு. திண்டுக்கல் நாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி !

இந்த செய்தியை, "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியான இந்த நாளில், திரி அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"மையம் " இணைய தளத்தின், மக்கள் திலகம் திரி பாகம் 20 ஐ துவக்கியிருக்கும் , சகோதரர் திரு. பாஸ்கரன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் கலந்த வாழ்த்துக்கள் ! இனிதே நிறைவு பெற்ற பாகம்-19 ஐ துவக்கிய சகோதரர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி !

siqutacelufuw
11th May 2016, 03:28 PM
[SIZE=4]https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13116021_10154120799977380_7247303012692035868_o.j pg


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13131647_10154120800117380_5798496668693510119_o.j pg


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/l/t31.0-8/13221232_10154120799997380_5164599017444710502_o.j pg


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13217035_10154120800062380_1553358487334668703_o.j pg

[B][SIZE=3][COLOR="#800080"]


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13227286_10154120800122380_2478782347663874528_o.j pg


உலகத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரே உன்னத தலைவன் - நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் - பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.

fidowag
11th May 2016, 08:53 PM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13221124_10154120801072380_2056819110326540723_o.j pg

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உன்னத மற்றும் பிரம்மாண்ட படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன் " உதயமான நன்னாளில்
நண்பர் திரு.எம்.ஜி.ஆர். பாஸ்கரன் அவர்களால் துவக்கப்பட்ட
பாகம் 20 அமோக வெற்றி பெற்று சாதனைகள் புரிந்திட நல்வாழ்த்துக்கள் .


ஆர். லோகநாதன்.

oygateedat
11th May 2016, 08:55 PM
நமது மக்கள் திலகம் திரியின் 20ம் பாகத்தை துவக்கி வைத்த திரு எம் ஜி ஆர் பாஸ்கரன் அவர்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள். இன்று நமது இதய தெய்வத்தின் வெற்றிப்படைப்பான உலகம் சுற்றும் வாலிபன் வெளியான நன்னாள்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்.

oygateedat
11th May 2016, 09:05 PM
மக்கள் திலகம் திரியின் 19ம் பாகத்தை துவக்கி வைத்து சிறப்பாக நிறைவு பெற ஒத்துழைப்பு நல்கிய அன்பு நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி.

oygateedat
11th May 2016, 09:10 PM
http://s32.postimg.org/se06vlmlh/IMG_20160511_WA0018.jpg (http://postimage.org/)

oygateedat
11th May 2016, 09:12 PM
http://s32.postimg.org/4htfgd02t/IMG_20160510_WA0043.jpg (http://postimage.org/)

Royal Theatre - Coimbatore

oygateedat
11th May 2016, 09:15 PM
http://s32.postimg.org/wgkdflr51/IMG_20160510_WA0234.jpg (http://postimage.org/)

mgrbaskaran
11th May 2016, 09:36 PM
(Mr Loganathan's post from last year)

உலகம் சுற்றும் வாலிபன் - 44 வது ஆண்டு துவக்கம்
---------------------------------------------------------------------------------

1.உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சந்தித்த சோதனைகள் ஏராளம் .

2.உலகம் சுற்றும் வாலிபன் சாதித்த/சாதிக்கின்ற /சாதிக்க போகின்ற
சாதனைகள் அதைவிட ஏராளம்.

3.உ.சு.வாலிபன் தயாரிப்பு பற்றி , பொம்மை மாத இதழில் திரைகடலோடி
திரைப்படம் எடுத்தோம் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார்.

4. தினமலர் வாரமலரில் கடந்த வருடம் , ஞாயிறு தோறும் உ.சு. வாலிபன் தயாரான விதம் பற்றி புரட்சி தலைவர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன் "
தொடரிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

5. 1973ல் படம் வெளியாகும் முன்பே தி.மு. க.வினர் வரும் . ஆனால்
வராது. என்றனர்.வந்தால் சேலை கட்டிக்கொள்ள தயார் என மதுரை முத்து அறிக்கை வெளியிட்டார். பின்னாளில் அதே மதுரை முத்துவை
புரட்சி தலைவர் தன் வசமாக்கி அவருக்கு பதவி அளித்து பெருமை
சேர்த்தார் என்பது வேறு விஷயம்.

6.தி.மு.க.வினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் சென்னை
ஏழுகிணறு (வடசென்னை) பகுதியில் நடந்த பொதுகூட்டத்தில் 1973 மார்ச் மாதத்தின்போது , கூட்டத்தில் இருந்த பகுதியினர் ஆர்வமிகுதியில் உ.சு.வாலிபன் பற்றி கேட்ட போது மே மாதம் 2 வது வாரம் உ.சு. வாலிபன் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவித்தபோது மக்கள் இடையே எழுந்த மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

7.சத்யா ஸ்டுடியோவில் பின்னணி இசை சேர்ப்பு நடக்கும்போது, தி.மு.க. வின் அடக்கு முறை, அராஜக ஆட்சியில் வேண்டுமென்றே அந்த பகுதியில் மின்வெட்டை அதிகபடுத்தி மின் விநியோகத்தை சராசரி
அளவைவிட குறைந்த அளவில் அளித்து தொல்லைகள் கொடுத்த காலமும் உண்டு.

8. உ.சு. வாலிபன் வெளியாகும் தருணத்தில் சுவரொட்டிகளுக்கு
மாநகராட்சிகள் வரி அதிகம் விதித்தால் சுவரொட்டிகள் ஓட்ட முடியவில்லை. முதல் வெளியீட்டில் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல் ஓடிய ஒரே படம்

9. உ.சு. வாலிபன் வெளியான பெருவாரியான் அரங்குகளில், மின்வெட்டு
அமுலில் இருந்த காரணத்தினால் , ஜெனெரேட்டர்கள் பொருத்தப்பட்டு
படம் வெளியானது. மின்வெட்டை பற்றி வாய் கிழிய பேசும் தி,மு.க. வினர் இந்த திரைப்படம் வெளியிடாமல் இருக்க அந்த காலத்தில்
எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

10. திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் படத்தை திரையிட்டால் பல
தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும் என பகிரங்கமாக அரசு இயந்திரம்
பயன்படுத்தப்பட்டது.

11. எக்ஸ்போ 70-ல் படமாக்கப்பட்ட ஒரே தமிழ் படம்.

12. மலேசியா, சிங்கப்பூர் , ஜப்பான், பாங்காக் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.

13. 1973 க்கு முன்பும் , பின்பும் வெளியான/வெளியாகின்ற /வெளியாகபோகிற அனைத்து தமிழ் திரைப்படங்களின் வசூலையும் ,
பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும்/ திரை அரங்குகளில் ஓடும்
நாட்களையும் முறியடித்த /முறியடிக்கின்ற/முறியடிக்க போகின்ற
ஒரே சாதனை திரைப்படம்.

14.எப்போது திரையிட்டாலும் வசூலை வாரி குவிக்கும் விநியோகஸ்தர்களின் அமுதசுரபி.

15.தமிழ் திரைப்பட உலகில் முதன் முறையாக 25 அரங்குகளுக்கு மேலாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது

16.சென்னை தேவி பாரடைசில் அட்வான்ஸ் புக்கிங்கில் 160 காட்சிகள்
தொடர்ந்து அரங்கு நிறைந்தது. கரண்ட் புகிங்கில் தொடர்ந்து 227 காட்சிகள் அரங்கு நிறைந்தது.

17.அகஸ்தியா , உமா, வில்லிவாக்கம் ராயல் ஆகிய அரங்குகளிலும்
தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்தது.

18.மதுரை மீனாட்சியில் 250 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்.

19.25 அரங்குகள் மேல் 100 நாட்கள் ஓடிய படம்.

20.சென்னை தேவி பாரடைஸ் 182 நாட்கள். அகஸ்தியாவில் 175 நாட்கள்
(வட சென்னையில் தினசரி 3 காட்சிகளில் ஓடிய ஒரே படம் )
உமாவில் 112 நாட்கள். வில்லிவாக்கம் ராயலில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம். திருச்சி பேலஸ் -203 நாட்கள். மதுரை மீனாட்சியில் 217 நாட்கள் பெங்களுரு -3 அரங்குகளில் 105 நாட்கள். இலங்கையில்
கொழும்பு கேபிடல் -200 நாட்கள்..

21.மறு வெளியீடுகளில் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

22.பாடல்களில் / பின்னணி இசையில் பிரம்மாண்டம்.

23.முதல் பாடலே (டைட்டில் ) அசத்தலானது. நமது வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும் - 1973-ல் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
வெற்றி. உ.சு. வாலிபன் தயாரிப்பு /படமாக்கம் / வெளியீடு வெற்றி
என்று மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், புரட்சி தலைவர் தொண்டர்களுக்கும் இரட்டை இலையில் விருந்தளித்தார்.



24 .இரண்டாவது வாரத்திற்கு பின் 25 வது நாள், 50 வது நாள், 75 வது நாள் 100வது நாள், 125 வது நாள், 150 வது நாள், 175 வது நாள் என வெளியான மூன்று அரங்குகளிலும் பார்த்து ரசித்த ஒரே படம்.


25.முதல் நாள் ரிசெர்வேஷன் கியூ வரிசையில் தேவி பாரடைசில் டிக்கட்
வாங்க அண்ணா தியேட்டர் அருகில் காலை 10 மணியளவில் நின்று
இருந்தேன். அதன்பின்னர் வரிசையானது அண்ணா சிலை அருகே வரை சென்று விட்டது. இந்த செய்திகள் செய்திதாள்களில் வெளிவந்தன.
எனக்கு 13 வது நாள் மாலை காட்சிக்குத்தான் டிக்கட் கிடைத்தது . அப்போது நான் எஸ்.எஸ்.எல்.சி., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்த சமயம். மிகவும்
சிரமத்திற்கு இடையே டிக்கட் ரிசர்வ் செய்தேன். நானும் மற்ற இரு நண்பர்களும்
வீட்டில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் நடந்தவாறு உ .சு.வாலிபன் சிறப்புகள் பற்றி பேசியபடி அரங்கை சென்று அடைந்தோம். முதல் நாள் முதல் 100 காட்சிகள்
அரங்கு நிறையும் வரை தினசரி மாலை காட்சிகளின்போது, ரசிகர்களின் பல்வேறு விமர்சனங்களை அறிந்து கொள்ள தேவி பாரடைஸ், அகஸ்தியா மற்றும் உமா திரை அரங்குகளுக்கு சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்போது பல நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். இப்போது சிலர் மறைந்து விட்டனர். ஆனாலும் பழைய நண்பர்களின் தொடர்பு நீடிப்பதில்
மகிழ்ச்சி.

26. தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. தினசரி மாலை காட்சிகளின்போது தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா தியேட்டர்
களில் ரசிகர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்து, படத்தை வரவேற்று
ஆவலை அதிகபடுத்தி விமர்சித்தவாறு இருந்தனர்.

27.பகல் மற்றும் மேட்னி காட்சிகள் கண்டுகளித்தவர்கள் மின்வெட்டு
காரணமாக போதுமான அளவில் மின்விசிறிகள் இயங்காததாலும்
ஏ சி வேலை செய்யாததாலும் பல சிரமங்களுக்கு இடையே படத்தை
ரசித்து பார்த்து வெளிவரும்போது சட்டைகள் நனைந்தவாறு
வந்தனர். அந்த அளவில் படத்தோடு ஒன்றி போய்விட்டனர்.

28.,மிக குறைந்த செலவில் உலகம் சுற்றும் வாலிபன் படம் மூலம்
உலகத்தையே சுற்றி பார்க்க வைத்த பெருமை மக்கள் திலகத்திற்கே.

29. படத்தொகுப்பு மிக பிரமாதம்.அடுத்த காட்சி என்ன என்று ஆவலை
தூண்டுவதுபோல் அமைந்தது.

30. மெல்லிசை மன்னர் தன வாழ்நாளில் இந்த படத்திற்கு பின்னணி
இசைக்காகவும், பாடல்களுக்காகவும் உழைத்த உழைப்பு வேறு எந்த
படதிற்காகவாவது இருக்குமா என்பது சந்தேகமே. மக்கள் திலகம்.
எம்.எஸ். வி.யின் திறமையை நன்கு பயன்படுத்தி கொண்டார்.

31.சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஜூடோ ,
, ஸ்கேடிங் என பலவித வகைகளில் சண்டை
காட்சிகள் அமைத்து தன ரசிகர்களுக்கு மக்கள் திலகம் விருந்து
படைத்தார்.

32. பாடல்கள் புதுமை.இனிமை.அருமை. சிறந்த டைரகஷன் -எம்.ஜி. ஆர். என பெயர் பெற்ற படம்.


33. பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட மிக சிறந்த பொழுது போக்கு படம் என விமர்சித்தன.

ஆர். லோகநாதன்.

mgrbaskaran
11th May 2016, 09:38 PM
http://i62.tinypic.com/b6u6x4.jpg

http://i59.tinypic.com/qox6xz.jpg

http://i61.tinypic.com/20gld84.jpg


ஆனந்த விகடன் - திரை விமர்சனம்.
-------------------------------------------

R Loganathan

orodizli
11th May 2016, 11:26 PM
கலையுலக காவலன் திரையுலக சக்கரவர்த்தி மக்கள்திலகம் பாகம் 20--- ஐ உற்சாக துள்ளலுடன் துவங்கி யிருக்கும் அருமை சகோதரர் திரு பாஸ்கரன் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்களை வழங்கி, புரட்சி தலைவரின் பல்வேறு பரிமாணங்கள், பரிணாமங்கள் ஆவண பதிவுகளை அள்ளி, அள்ளி வீசும்படி பாசத்துடன் கேட்டு கொள்வோம் தோழர்களே...

Russelldvt
12th May 2016, 05:22 AM
http://i65.tinypic.com/1zeuvrc.jpg

oygateedat
12th May 2016, 07:42 AM
http://s32.postimg.org/9m0k0qzwl/WP_20160512_001.jpg (http://postimg.org/image/62emaxx6p/full/)

Richardsof
12th May 2016, 08:40 AM
சில நேரங்களில் சில மனிதர்கள் .
முறையான ,சார்பற்ற ,உண்மையான ,நேர்மையான பதிவுகளை தரும் இந்து பத்திரிகையில் வெளிவரும் மக்கள் திலகத்தின் தொடர் கட்டுரை ஒரு சிலருக்கு மன உளைச்சலும் , ஆத்திரமும்உருவாகி இருப்பது அவர்களுடைய எரிச்சல் பதிவுகளே சாட்சி . பரிதாபத்திற்கு உரியவர்கள் .

fidowag
12th May 2016, 08:52 AM
(Mr Loganathan's post from last year)

உலகம் சுற்றும் வாலிபன் - 44 வது ஆண்டு துவக்கம்
---------------------------------------------------------------------------------

1.உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சந்தித்த சோதனைகள் ஏராளம் .

2.உலகம் சுற்றும் வாலிபன் சாதித்த/சாதிக்கின்ற /சாதிக்க போகின்ற
சாதனைகள் அதைவிட ஏராளம்.

3.உ.சு.வாலிபன் தயாரிப்பு பற்றி , பொம்மை மாத இதழில் திரைகடலோடி
திரைப்படம் எடுத்தோம் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார்.

4. தினமலர் வாரமலரில் கடந்த வருடம் , ஞாயிறு தோறும் உ.சு. வாலிபன் தயாரான விதம் பற்றி புரட்சி தலைவர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன் "
தொடரிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

5. 1973ல் படம் வெளியாகும் முன்பே தி.மு. க.வினர் வரும் . ஆனால்
வராது. என்றனர்.வந்தால் சேலை கட்டிக்கொள்ள தயார் என மதுரை முத்து அறிக்கை வெளியிட்டார். பின்னாளில் அதே மதுரை முத்துவை
புரட்சி தலைவர் தன் வசமாக்கி அவருக்கு பதவி அளித்து பெருமை
சேர்த்தார் என்பது வேறு விஷயம்.

6.தி.மு.க.வினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் சென்னை
ஏழுகிணறு (வடசென்னை) பகுதியில் நடந்த பொதுகூட்டத்தில் 1973 மார்ச் மாதத்தின்போது , கூட்டத்தில் இருந்த பகுதியினர் ஆர்வமிகுதியில் உ.சு.வாலிபன் பற்றி கேட்ட போது மே மாதம் 2 வது வாரம் உ.சு. வாலிபன் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவித்தபோது மக்கள் இடையே எழுந்த மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.

7.சத்யா ஸ்டுடியோவில் பின்னணி இசை சேர்ப்பு நடக்கும்போது, தி.மு.க. வின் அடக்கு முறை, அராஜக ஆட்சியில் வேண்டுமென்றே அந்த பகுதியில் மின்வெட்டை அதிகபடுத்தி மின் விநியோகத்தை சராசரி
அளவைவிட குறைந்த அளவில் அளித்து தொல்லைகள் கொடுத்த காலமும் உண்டு.

8. உ.சு. வாலிபன் வெளியாகும் தருணத்தில் சுவரொட்டிகளுக்கு
மாநகராட்சிகள் வரி அதிகம் விதித்தால் சுவரொட்டிகள் ஓட்ட முடியவில்லை. முதல் வெளியீட்டில் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல் ஓடிய ஒரே படம்

9. உ.சு. வாலிபன் வெளியான பெருவாரியான் அரங்குகளில், மின்வெட்டு
அமுலில் இருந்த காரணத்தினால் , ஜெனெரேட்டர்கள் பொருத்தப்பட்டு
படம் வெளியானது. மின்வெட்டை பற்றி வாய் கிழிய பேசும் தி,மு.க. வினர் இந்த திரைப்படம் வெளியிடாமல் இருக்க அந்த காலத்தில்
எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

10. திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் படத்தை திரையிட்டால் பல
தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும் என பகிரங்கமாக அரசு இயந்திரம்
பயன்படுத்தப்பட்டது.

11. எக்ஸ்போ 70-ல் படமாக்கப்பட்ட ஒரே தமிழ் படம்.

12. மலேசியா, சிங்கப்பூர் , ஜப்பான், பாங்காக் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.

13. 1973 க்கு முன்பும் , பின்பும் வெளியான/வெளியாகின்ற /வெளியாகபோகிற அனைத்து தமிழ் திரைப்படங்களின் வசூலையும் ,
பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும்/ திரை அரங்குகளில் ஓடும்
நாட்களையும் முறியடித்த /முறியடிக்கின்ற/முறியடிக்க போகின்ற
ஒரே சாதனை திரைப்படம்.

14.எப்போது திரையிட்டாலும் வசூலை வாரி குவிக்கும் விநியோகஸ்தர்களின் அமுதசுரபி.

15.தமிழ் திரைப்பட உலகில் முதன் முறையாக 25 அரங்குகளுக்கு மேலாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது

16.சென்னை தேவி பாரடைசில் அட்வான்ஸ் புக்கிங்கில் 160 காட்சிகள்
தொடர்ந்து அரங்கு நிறைந்தது. கரண்ட் புகிங்கில் தொடர்ந்து 227 காட்சிகள் அரங்கு நிறைந்தது.

17.அகஸ்தியா , உமா, வில்லிவாக்கம் ராயல் ஆகிய அரங்குகளிலும்
தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்தது.

18.மதுரை மீனாட்சியில் 250 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்.

19.25 அரங்குகள் மேல் 100 நாட்கள் ஓடிய படம்.

20.சென்னை தேவி பாரடைஸ் 182 நாட்கள். அகஸ்தியாவில் 175 நாட்கள்
(வட சென்னையில் தினசரி 3 காட்சிகளில் ஓடிய ஒரே படம் )
உமாவில் 112 நாட்கள். வில்லிவாக்கம் ராயலில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம். திருச்சி பேலஸ் -203 நாட்கள். மதுரை மீனாட்சியில் 217 நாட்கள் பெங்களுரு -3 அரங்குகளில் 105 நாட்கள். இலங்கையில்
கொழும்பு கேபிடல் -200 நாட்கள்..

21.மறு வெளியீடுகளில் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

22.பாடல்களில் / பின்னணி இசையில் பிரம்மாண்டம்.

23.முதல் பாடலே (டைட்டில் ) அசத்தலானது. நமது வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும் - 1973-ல் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
வெற்றி. உ.சு. வாலிபன் தயாரிப்பு /படமாக்கம் / வெளியீடு வெற்றி
என்று மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், புரட்சி தலைவர் தொண்டர்களுக்கும் இரட்டை இலையில் விருந்தளித்தார்.



24 .இரண்டாவது வாரத்திற்கு பின் 25 வது நாள், 50 வது நாள், 75 வது நாள் 100வது நாள், 125 வது நாள், 150 வது நாள், 175 வது நாள் என வெளியான மூன்று அரங்குகளிலும் பார்த்து ரசித்த ஒரே படம்.


25.முதல் நாள் ரிசெர்வேஷன் கியூ வரிசையில் தேவி பாரடைசில் டிக்கட்
வாங்க அண்ணா தியேட்டர் அருகில் காலை 10 மணியளவில் நின்று
இருந்தேன். அதன்பின்னர் வரிசையானது அண்ணா சிலை அருகே வரை சென்று விட்டது. இந்த செய்திகள் செய்திதாள்களில் வெளிவந்தன.
எனக்கு 13 வது நாள் மாலை காட்சிக்குத்தான் டிக்கட் கிடைத்தது . அப்போது நான் எஸ்.எஸ்.எல்.சி., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்த சமயம். மிகவும்
சிரமத்திற்கு இடையே டிக்கட் ரிசர்வ் செய்தேன். நானும் மற்ற இரு நண்பர்களும்
வீட்டில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் நடந்தவாறு உ .சு.வாலிபன் சிறப்புகள் பற்றி பேசியபடி அரங்கை சென்று அடைந்தோம். முதல் நாள் முதல் 100 காட்சிகள்
அரங்கு நிறையும் வரை தினசரி மாலை காட்சிகளின்போது, ரசிகர்களின் பல்வேறு விமர்சனங்களை அறிந்து கொள்ள தேவி பாரடைஸ், அகஸ்தியா மற்றும் உமா திரை அரங்குகளுக்கு சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்போது பல நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். இப்போது சிலர் மறைந்து விட்டனர். ஆனாலும் பழைய நண்பர்களின் தொடர்பு நீடிப்பதில்
மகிழ்ச்சி.

26. தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. தினசரி மாலை காட்சிகளின்போது தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா தியேட்டர்
களில் ரசிகர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்து, படத்தை வரவேற்று
ஆவலை அதிகபடுத்தி விமர்சித்தவாறு இருந்தனர்.

27.பகல் மற்றும் மேட்னி காட்சிகள் கண்டுகளித்தவர்கள் மின்வெட்டு
காரணமாக போதுமான அளவில் மின்விசிறிகள் இயங்காததாலும்
ஏ சி வேலை செய்யாததாலும் பல சிரமங்களுக்கு இடையே படத்தை
ரசித்து பார்த்து வெளிவரும்போது சட்டைகள் நனைந்தவாறு
வந்தனர். அந்த அளவில் படத்தோடு ஒன்றி போய்விட்டனர்.

28.,மிக குறைந்த செலவில் உலகம் சுற்றும் வாலிபன் படம் மூலம்
உலகத்தையே சுற்றி பார்க்க வைத்த பெருமை மக்கள் திலகத்திற்கே.

29. படத்தொகுப்பு மிக பிரமாதம்.அடுத்த காட்சி என்ன என்று ஆவலை
தூண்டுவதுபோல் அமைந்தது.

30. மெல்லிசை மன்னர் தன வாழ்நாளில் இந்த படத்திற்கு பின்னணி
இசைக்காகவும், பாடல்களுக்காகவும் உழைத்த உழைப்பு வேறு எந்த
படதிற்காகவாவது இருக்குமா என்பது சந்தேகமே. மக்கள் திலகம்.
எம்.எஸ். வி.யின் திறமையை நன்கு பயன்படுத்தி கொண்டார்.

31.சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஜூடோ ,
, ஸ்கேடிங் என பலவித வகைகளில் சண்டை
காட்சிகள் அமைத்து தன ரசிகர்களுக்கு மக்கள் திலகம் விருந்து
படைத்தார்.

32. பாடல்கள் புதுமை.இனிமை.அருமை. சிறந்த டைரகஷன் -எம்.ஜி. ஆர். என பெயர் பெற்ற படம்.


33. பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட மிக சிறந்த பொழுது போக்கு படம் என விமர்சித்தன.

ஆர். லோகநாதன்.

நன்றி நண்பர் திரு. எம்.ஜி.ஆர். பாஸ்கரன் அவர்களே.

fidowag
12th May 2016, 08:55 AM
தற்போது ஜெயா மூவிஸில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
"என் கடமை " ஒளிபரப்பாகி வருகிறது. கண்டு களியுங்கள்.

Richardsof
12th May 2016, 11:24 AM
எம்ஜிஆர் 100 | 63:

சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்...


m.g.r. பிறர் கஷ்டப்படுவதை காண சகிக்காதவர். அவர் கண் முன்னால் யாரும் துன்பப்படுவதைப் பார்த்தால், அவர்கள் கேட்காவிட்டாலும் உடனடியாக உதவி செய்வார். தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி; அரசு மூலம் திட்டங்களை செயல்படுத்தி உதவி செய்ய வேண்டும் என்றாலும் அதற்காக மத்திய அரசிடம் உரத்துக் குரல் கொடுக்கவும் தயங்க மாட்டார்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, 1980 ஜனவரி மாதம் கர்நாடகாவில் குண்டு ராவ் முதல்வரானார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்றே தன்னை அறிவித்துக் கொண்டவர். பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆரை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை குண்டுராவின் பிறந்த நாளன்று பெங்களூருக்கு சென்று அவரை வாழ்த்த எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

அதற்காக தனது tmx 4777 எண் கொண்ட அம்பாசிடர் காரில் மனைவி ஜானகி அம்மை யார் மற்றும் ஜானகி அம்மாளின் சகோதரர் மகள் லதா ஆகியோருடன் ஒருநாள் மதியம் பெங்களூர் புறப்பட்டார். பின்னால் ஒரு வேனில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றனர்.

பெங்களூர் சென்று அங்குள்ள ‘வெஸ்ட் எண்ட்’ ஓட்டலில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை 9 மணிக்கு குண்டுராவின் வீட்டுக் குச் சென்ற எம்.ஜி.ஆர்., அவருக்கு பரிசளித்து வாழ்த்தினார். அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார் குண்டுராவ். எம்.ஜி.ஆருக்கும் உடன் வந்தவர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது. சாப்பிட்டுவிட்டு, காரில் எம்.ஜி.ஆர். சென்னைக்கு புறப்பட்டார்.

இப்போது போலவே அப்போதும் சுட்டெரிக் கும் கோடைகாலம். உச்சி வெயில் நேரத்தில் ஓசூர் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் ஒரு மூதாட்டியும் பத்து வயது சிறுமியும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறு காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்தனர். பத்து தப்படி ஓட்டமும் நடையுமாக செல்வதும் பிறகு, வெயிலுக்காக ஓரமாக ஒதுங்கி நின்று மீண்டும் நடப்பதுமாக இருந்தனர். அவர்களை தூரத்தில் வரும்போதே காரில் இருந்து எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அவர்கள் அருகில் கார் வந்ததும் டிரைவரை நிறுத்தச் சொன்னார். முன் சீட்டில் அமர்ந்திருந்த உதவியாளரைவிட்டு அந்த மூதாட்டியை விசாரிக்கச் சொன்னார்.

காரில் இருந்து இறங்கி விசாரித்த உதவியாளரிடம் அந்த மூதாட்டி, ‘‘தூரத்தில் இருந்து புல்லை அறுத்துக் கட்டி தலையில் சுமந்துபோய் விற்றால் தலைச்சுமைக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். வெயிலுக்கு கால் சுடுதுய்யா. அதான் நின்று நின்று செல்கிறோம்’’ என்றார். அவர் கூறியதை எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் தெரிவித்தார். இதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., காரில் இருந்த ஜானகி அம்மையார், அவரது உறவினர் லதா ஆகியோர் அணிந்திருந்த செருப்புகளை கழற்றச் சொன்னார். அதோடு, தன் பையில் இருந்த கணிசமான பணத்தையும் உதவியாளரிடம் கொடுத்து மூதாட்டியிடமும் சிறுமியிடமும் கொடுக்கச் சொன்னார். அதை பெற்றுக்கொண்ட மூதாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது, காரின் கருப்புக் கண்ணாடியை இறக்கிவிட்டு மூதாட்டியை எம்.ஜி.ஆர். வணங் கினார். அவரை பார்த்த பிறகுதான் தனக்கு உதவி செய்தது எம்.ஜி.ஆர். என்றே அந்த மூதாட்டிக்குத் தெரிந்தது. நன்றி கூட தெரிவிக்காமல் பிரமை பிடித்தவர்கள் போல மூதாட்டியும் சிறுமியும் பார்த்துக் கொண்டிருக்க, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

எம்.ஜி.ஆர். மீது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். இலங்கைத் தமிழர் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி மிகவும் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருக்கும்போது ராஜீவ் எழுந்துவந்து ‘மைக்’கை சரி செய்தார். மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேரமானது. அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்திருந்தார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளி பிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின்போது, எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதை மட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.

பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு, ‘‘மாலையில் வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும் சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி, வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.!

ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒருவேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

இந்த திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக...

செய்ததை சொல்ல மாட்டார்!



முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்!

siqutacelufuw
12th May 2016, 11:46 AM
பொன்மனச்செம்மலின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம், ராஜாமணி பைன் ஆர்ட்ஸ் உடன் இணைந்து, வரும் 22-05-16 ஞாயிற்றுக்கிழமை காலை,10.00 மணி அளவில், சென்னை காமராஜர் அரங்கில், நடத்தவுள்ள மெல்லிசை - இன்னிசை நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்டுள்ள நுழைவு சீட்டு .

http://i63.tinypic.com/30jiwr8.jpg

விரைவில் ஒலிக்கவிருக்கும் "பொன்மனம்" பண்பலை வரிசை விளம்பரமும் இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.

siqutacelufuw
12th May 2016, 12:35 PM
திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக... செய்ததை சொல்ல மாட்டார்!


GOLDEN WORDS


முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்![/size][/b][/QUOTE]

Richardsof
12th May 2016, 03:17 PM
1985
http://i68.tinypic.com/1z5swgw.jpg

mgrbaskaran
12th May 2016, 03:43 PM
http://i65.tinypic.com/1zeuvrc.jpg

super..............

Russellvpd
12th May 2016, 03:47 PM
http://i65.tinypic.com/29ehac5.jpg


திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக... செய்ததை சொல்ல மாட்டார்!


GOLDEN WORDS


முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்![/size][/b][/QUOTE]


மக்கள் தலைவன் வாழ்க! ஏழைகளின் தெய்வமே வாழ்க

Russellvpd
12th May 2016, 03:53 PM
http://i67.tinypic.com/a2enih.jpg

வெற்றி தேவதை புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மலின் காலில் விழுந்து வணங்குவதற்கு நடுப்பற இன்னும் 6 நாள்கள்தான் இருக்கிறது.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

Russellvpd
12th May 2016, 03:59 PM
http://i66.tinypic.com/8z4acj.jpg

எல்லாவற்றிலும் நமது தெய்வம்தான் முதலில். நமது திரி 20 ஆவது பாகத்துக்கு வாழ்துக்கள்.


மனித தெய்வம் புரட்சித் தலைவர் வாழ்க

Russellisf
12th May 2016, 06:57 PM
வாழ்த்துக்கள் திரு பாஸ்கரன் அவர்களே தலைவரின் திரி 20 ஆரம்பித்து வைத்தற்கு



https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13116021_10154120799977380_7247303012692035868_o.j pg


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13131647_10154120800117380_5798496668693510119_o.j pg


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/l/t31.0-8/13221232_10154120799997380_5164599017444710502_o.j pg


https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13217035_10154120800062380_1553358487334668703_o.j pg


என்றும் வாழும் இதயதேவன்

இறைவன் எம் ஜி ஆர்


பொற்பாதம் பணிந்து

என்னையும் உங்களில்

ஒருவனாக்கி


இந்த பாக்கியம் தந்த

திரு ரவிச்சந்திரன்

அவர்களுக்கும் மற்றும்

தலைவனின்

எல்லா சொந்தங்களுக்கும்

என் நன்றி
படங்கள் உதவி - ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள்

https://scontent-lhr3-1.xx.fbcdn.net/t31.0-8/13227286_10154120800122380_2478782347663874528_o.j pg

Russellisf
12th May 2016, 07:06 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zps55lrzelu.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zps55lrzelu.jpg.html)


courtesy net

Russellisf
12th May 2016, 07:07 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ac_zpsq2fdu86i.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ac_zpsq2fdu86i.jpg.html)

courtesy net

Russellisf
12th May 2016, 07:08 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ae_zpsk2dwsyg0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ae_zpsk2dwsyg0.jpg.html)


courtesy net

Russellisf
12th May 2016, 07:09 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ab_zpsnc5kpano.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ab_zpsnc5kpano.jpg.html)


courtesy net

Russellisf
12th May 2016, 07:10 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/ad_zpsmb3chrfr.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/ad_zpsmb3chrfr.jpg.html)


courtesy net

Russellisf
12th May 2016, 07:15 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/aa_zpsjbtbncqo.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/aa_zpsjbtbncqo.jpg.html)




இப்படி பட்ட தமிழகத்தின் முதல்வரை இனி இந்த உலகம் காணுமா ? தெய்வம் எப்படி தன் மக்களின் குறைகளை கேட்கிறது

Russellisf
12th May 2016, 07:16 PM
ஆண்டு 1974... புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நேற்று இன்று நாளை படம் வெளியானது...அதன் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டன. அதுவும் ' தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று ' பாடல் மக்களிடம் பெரும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பெற்றது. அந்தப் பாடல் வரிகள் அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கருணாநிதி அரசின் லஞ்ச, ஊழலை தோலுரித்துக் காட்டின. அதிர்ந்து, வெலவெத்துப்போன ஆட்சியாளர்கள் வானொலியில் அப்பாடலை ஒலிபரப்ப தடை விதித்தனர். வெகு காலம் அத்தடை அமுலிலிருந்தது...தடை நீக்கப் பட்டுவிட்டதா என்பது நினைவில்லை... ஒரு சினிமாப் பாடல் ஆட்சியாளர்களை அதிரவைத்த அதிசயம் ... எம்ஜிஆர் என்ற அசைக்க முடியாத மகாசக்தியின் மகத்துவம் அது என்றால் மிகையாகாது...!


courtesy net

fidowag
12th May 2016, 11:40 PM
http://i68.tinypic.com/2mdqz35.jpg
http://i66.tinypic.com/23h382e.jpg
http://i63.tinypic.com/2nlfnz4.jpg

fidowag
12th May 2016, 11:42 PM
http://i68.tinypic.com/14b5f8g.jpg
http://i67.tinypic.com/2dqneio.jpg
http://i63.tinypic.com/2yw8ec2.jpg

fidowag
12th May 2016, 11:44 PM
http://i65.tinypic.com/27zzoub.jpg
http://i64.tinypic.com/2iufinn.jpg
http://i67.tinypic.com/jabf9z.jpg

fidowag
12th May 2016, 11:47 PM
http://i63.tinypic.com/2u9shlv.jpg
http://i63.tinypic.com/wralqd.jpg
http://i68.tinypic.com/20idt09.jpg
http://i67.tinypic.com/2eznu4h.jpg

fidowag
12th May 2016, 11:49 PM
இந்த வார குமுதம் ரிப்போர்டர் செய்தி.

எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசிய ராகுல் காந்தி
-----------------------------------------------------------------------


கடந்த 05/05/2016 அன்று சென்னை தீவுத்திடலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , தமிழ் நாட்டில் மக்களின் உணர்வுகளை, கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களை நேசித்த தலைவர்கள் புகழ் பெற்ற காலம் முன்பு. ஆனால் இன்று சில தலைவர்கள் தாங்கள் மட்டும்தான் அறிவாளி. என்று நினைத்துக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து வருகிறார்கள்.

மக்கள் போற்றிய மகத்தான தலைவர்கள் பட்டியலில் முக்கியமானவர்கள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்.
இவ்வாறு பேசியபோது , தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முகம் சுளித்தவாறு ,விரும்பத் தகாதவாறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.

fidowag
12th May 2016, 11:53 PM
குங்குமம் வார இதழ் - 09/05/2016
http://i66.tinypic.com/256sp5f.jpg

fidowag
12th May 2016, 11:54 PM
http://i65.tinypic.com/2dgl5ra.jpg
http://i68.tinypic.com/2928snr.jpg

fidowag
12th May 2016, 11:58 PM
துக்ளக் வார இதழ் -18/05/2016
http://i67.tinypic.com/wmjzu8.jpg
http://i67.tinypic.com/39ams.jpg
http://i67.tinypic.com/9k9e9z.jpg
http://i63.tinypic.com/2nhgjyd.jpg
http://i64.tinypic.com/28ixdh1.jpg

mgrbaskaran
13th May 2016, 01:45 AM
ஆண்டு 1974... புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நேற்று இன்று நாளை படம் வெளியானது...அதன் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டன. அதுவும் ' தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று ' பாடல் மக்களிடம் பெரும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பெற்றது. அந்தப் பாடல் வரிகள் அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கருணாநிதி அரசின் லஞ்ச, ஊழலை தோலுரித்துக் காட்டின. அதிர்ந்து, வெலவெத்துப்போன ஆட்சியாளர்கள் வானொலியில் அப்பாடலை ஒலிபரப்ப தடை விதித்தனர். வெகு காலம் அத்தடை அமுலிலிருந்தது...தடை நீக்கப் பட்டுவிட்டதா என்பது நினைவில்லை... ஒரு சினிமாப் பாடல் ஆட்சியாளர்களை அதிரவைத்த அதிசயம் ... எம்ஜிஆர் என்ற அசைக்க முடியாத மகாசக்தியின் மகத்துவம் அது என்றால் மிகையாகாது...!


courtesy net

https://youtu.be/41t6DNDIo50

xanorped
13th May 2016, 08:39 AM
https://www.youtube.com/watch?v=vSzSPG89XhQ

fidowag
13th May 2016, 09:02 AM
http://i63.tinypic.com/2emkcc3.jpg
http://i65.tinypic.com/14vs9w9.jpg
http://i64.tinypic.com/op5x8w.jpg
http://i65.tinypic.com/2gv1ylc.jpg

fidowag
13th May 2016, 09:05 AM
http://i67.tinypic.com/2a8gpe1.jpg
http://i67.tinypic.com/voor2h.jpg
http://i68.tinypic.com/64gr2f.jpg
http://i65.tinypic.com/znk3rt.jpg

fidowag
13th May 2016, 09:07 AM
தினமலர் -13/05/2016
http://i65.tinypic.com/e97xhg.jpg

fidowag
13th May 2016, 09:09 AM
http://i63.tinypic.com/dvoyaf.jpg
http://i67.tinypic.com/2yuaxw7.jpg
http://i64.tinypic.com/6pu714.jpg

fidowag
13th May 2016, 09:12 AM
குமுதம் வார இதழ் -18/05/2016
http://i65.tinypic.com/fnbojp.jpg
http://i67.tinypic.com/6712zl.jpg
http://i63.tinypic.com/20zy2qf.jpg

fidowag
13th May 2016, 09:14 AM
http://i63.tinypic.com/29c07d2.jpg
http://i67.tinypic.com/30k979w.jpg
http://i65.tinypic.com/2s1m91h.jpg

fidowag
13th May 2016, 09:18 AM
தமிழ் இந்து -13/05/2016
http://i68.tinypic.com/2pq89si.jpg

Richardsof
13th May 2016, 02:25 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சந்தித்த சட்டசபை தேர்தல் களங்கள்

1957 சட்டசபை தேர்தல் .
1962 சட்டசபை தேர்தல் .
1967 சட்டசபை தேர்தல் .
1971 சட்டசபை தேர்தல் .
1977 சட்டசபை தேர்தல் .
1980 சட்டசபை தேர்தல் .
1984 சட்டசபை தேர்தல் .
1989 சட்டசபை தேர்தல்
1991 சட்டசபை தேர்தல்
1996 சட்டசபை தேர்தல் .
2001 சட்டசபை தேர்தல் .
2006 சட்டசபை தேர்தல் .
2011 சட்டசபை தேர்தல் .
2016 சட்டசபை தேர்தல்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/a3phqt_zps36daae81.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/a3phqt_zps36daae81.jpg.html)
59 ஆண்டுகளில் 14 சட்ட சபை தேர்தல் களங்களில் பணியாற்றிய பெருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது .

Richardsof
13th May 2016, 02:29 PM
இன்னும் சில தினங்களில் ...........

http://i1273.photobucket.com/albums/y412/esvee6/swastiksafetycheque0010_zps293bf435.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/swastiksafetycheque0010_zps293bf435.jpg.html)
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/son_of_victory_zps19428d53.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/son_of_victory_zps19428d53.jpg.html)

Richardsof
13th May 2016, 02:33 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/415a0f92-9974-4df3-9cbb-05890083cdd8_zpsd86964da.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/415a0f92-9974-4df3-9cbb-05890083cdd8_zpsd86964da.jpg.html)

fidowag
13th May 2016, 10:49 PM
தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு
03/05/2016 அன்று ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பணக்கார குடும்பம் "அதிகாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகியது.
http://i63.tinypic.com/1ew2ts.jpg

fidowag
13th May 2016, 10:53 PM
04/05/2016 (புதன் ) அன்று ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "குலேபகாவலி " அதிகாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/73fq8o.jpg

fidowag
13th May 2016, 10:54 PM
05/05/2016 (வியாழன் ) அன்று நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"ராஜா தேசிங்கு " ஜெயா மூவிஸில் அதிகாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகியது
http://i65.tinypic.com/j8ktxu.jpg

fidowag
13th May 2016, 10:56 PM
06/05/2016 (வெள்ளி ) அன்று ஜெயா மூவிஸில் அதிகாலை 5 மணிக்கு
நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/2092aa1.jpg

fidowag
13th May 2016, 10:57 PM
06/05/2016 பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்து பெண் " ஒளிபரப்பாகியது
http://i63.tinypic.com/2rnzo5k.jpg

fidowag
13th May 2016, 10:59 PM
06/05/2016 இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும் " ஒளிபரப்பாகியது
http://i65.tinypic.com/oksgg2.jpg

fidowag
13th May 2016, 11:00 PM
07/05/2016 (சனியன்று) ஜெயா மூவிஸில் அதிகாலை 5 மணிக்கு
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "சங்கே முழங்கு " ஒளிபரப்பாகியது.
http://i66.tinypic.com/t6w6dx.jpg

fidowag
13th May 2016, 11:02 PM
07/05/2016 காலை 10 மணிக்கு புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "குடியிருந்த கோயில் " ராஜ் டிவியில் ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/35mikw9.jpg

fidowag
13th May 2016, 11:08 PM
07/05/2016 இரவு 7 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"உழைக்கும் கரங்கள் " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
http://i64.tinypic.com/2gt9seo.jpg

fidowag
13th May 2016, 11:10 PM
09/05/2016 (திங்கள் ) பிற்பகல் 3 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "இன்று போல் என்றும் வாழ்க " பாலிமர் டிவியில் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/2m4u2ib.jpg

fidowag
13th May 2016, 11:13 PM
10/05/2016(செவ்வாய்) அன்று ஜெயா மூவிஸில் காலை 9 மணிக்கு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஆனந்த ஜோதி " ஒளிபரப்பாகியது
http://i67.tinypic.com/5wbpu.jpg

fidowag
13th May 2016, 11:18 PM
10/05/2016 இரவு 9 மணி முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"குலேபகாவலி " ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/ff9spg.jpg

fidowag
13th May 2016, 11:22 PM
11/05/2016 புதனன்று காலை 9 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " திரைப்படம் ஜெயா மூவிஸில்
ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/dmcles.jpg

fidowag
13th May 2016, 11:23 PM
11/05/2016 புதனன்று இரவு 8 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "நல்ல நேரம் " ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/2hgs03s.jpg

fidowag
13th May 2016, 11:28 PM
12/05/2016 வியாழனன்று காலை 8 மணிக்கு ஜெயா மூவிஸில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "என் கடமை " ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/mvkymq.jpg

fidowag
13th May 2016, 11:32 PM
12/05/2016 வியாழன் இரவு 8 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நல்லவன் வாழ்வான் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/21lihzd.jpg

fidowag
13th May 2016, 11:33 PM
13/05/2016 வெள்ளியன்று இரவு 8 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "பாசம் " ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/358vuhj.jpg

Richardsof
14th May 2016, 08:51 AM
எல்லோரையும் வாழ வைக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்

http://i68.tinypic.com/2w1ru4l.jpg
பல் வேறு ஊடகங்களில் மக்கள் திலகத்தின் 40 படங்களுக்கு மேல் கடந்த ஒரு மாதத்தில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது .தேர்தல் நேரம் என்பதால் மக்கள் திலகத்தின் பாடல்கள் மற்றும் படங்கள் எல்லா கட்சியின் ஊடகங்களும் மக்கள் திலகம் எம்ஜிஆரை நினைவு கொண்டு ஓட்டுக்காக பயன் படுத்தி கொண்டார்கள் .

Richardsof
14th May 2016, 10:26 AM
1973
http://i65.tinypic.com/2j1omkl.jpg

mgrbaskaran
14th May 2016, 11:19 AM
https://scontent-lhr3-1.xx.fbcdn.net/v/t1.0-9/1936299_1776715105891759_6359034031698094296_n.jpg ?oh=704a23dd1182cc429e2efff5e84eb3fa&oe=57A35D91

fidowag
14th May 2016, 12:54 PM
http://i68.tinypic.com/whbdba.jpg
http://i65.tinypic.com/264qgyd.jpg
http://i63.tinypic.com/281znud.jpg

fidowag
14th May 2016, 12:56 PM
http://i67.tinypic.com/1603rd0.jpg
http://i68.tinypic.com/igi687.jpg
http://i66.tinypic.com/29mwsib.jpg

fidowag
14th May 2016, 12:58 PM
கல்கண்டு வார இதழ் -18/05/2016
http://i64.tinypic.com/15hhdug.jpg
http://i65.tinypic.com/20fd9mt.jpg
http://i68.tinypic.com/2gx0d54.jpg

fidowag
14th May 2016, 01:05 PM
சினி சாரல் மே மாத இதழ்
------------------------------
http://i68.tinypic.com/15zsjf8.jpg
http://i64.tinypic.com/2nlbgie.jpg
http://i65.tinypic.com/xnz2wl.jpg

fidowag
14th May 2016, 01:06 PM
http://i63.tinypic.com/10ztlcw.jpg
http://i68.tinypic.com/2zdsp4y.jpg
மர்மயோகி திரைப்படத்தில் அஞ்சலிதேவியின் அதிகாரம், ஆணவம், சூழ்ச்சி கொண்ட நடிப்பிற்கு ஈடாக , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் வீரம், விரைவு, எழுச்சி மிகுந்த நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது

fidowag
14th May 2016, 01:13 PM
.இன்று (14/05/2016) காலை 8 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "கொடுத்து
வைத்தவள் " திரைப்படம் , ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகியது.
http://i68.tinypic.com/24bvkv7.jpg

fidowag
14th May 2016, 01:14 PM
இன்று (14/05/2016) பிற்பகல் 1.30 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம், ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/madlvs.jpg

fidowag
14th May 2016, 01:50 PM
புதிய தலைமுறை - மே மாத இதழ்
-----------------------------------------
http://i66.tinypic.com/f4r3ah.jpg
http://i68.tinypic.com/2zzqkjr.jpg
http://i67.tinypic.com/11j3rpy.jpg
http://i63.tinypic.com/rkvfyb.jpg
http://i67.tinypic.com/fvigxy.jpg

fidowag
14th May 2016, 10:52 PM
ஜெயா மூவிஸில் இன்று (14/05/2016) ஒளிபரப்பான மக்கள் தலைவர் படங்கள்.
------------------------------------------------------------------------------------------

காலை 5 மணி - ராஜா தேசிங்கு

காலை 8 மணி - கொடுத்து வைத்தவள்

பிற்பகல் 12 மணி.- நீரும் நெருப்பும்

மாலை 4 மணி - ஊருக்கு உழைப்பவன் .

இரவு 7 மணி - பணக்கார குடும்பம்


இரவு 10 மணி - சங்கே முழங்கு

Richardsof
15th May 2016, 10:02 AM
Parakkum Paavai - 1966

Star cast: M.G. Ramachandran, B. Saroja Devi, Kanchana, Rajasulochana, M.N. Nambiar, R.S. Manohar, S.A. Asokan, K.A. Thangavelu, J.P. Chandra Babu, C.R. Manorama

Parakkum Paavai was a film set against the backdrop of a circus and was inspired by many Hollywood films like It Happened One Night and Roman Holiday . After the Gemini Studios–S. S. Vasan box-office bonanza Chandralekha (1948), this Tamil film was among the earliest to incorporate circus scenes, especially the flying trapeze sequences.

The film is about Jeeva (MGR), the son of a businessman. He is cheated by another businessman (Chittoor V. Nagaiah), who on his deathbed asks Jeeva to take care of his daughter Kala (Saroja Devi), the heiress to his wealth. Kala’s elder sister (Rajasulochana) leaves home and joins a circus, where she meets with an accident. Her husband (Manohar), after her money, tries to trap Kala too.

Kala leaves home and joins the same circus. Jeeva follows her and joins the circus as a flying trapeze artiste. The family nurse (Kanchana) is in love with Jeeva, but he does not reciprocate and she becomes inimical towards him.

A masked man tries to kill Kala at night, but Jeeva saves her. Finally, the masked man turns out to be a killer hired by the nurse.

Parakkum Paavai has melodious songs composed by M. S. Viswanathan, which include ‘Kalyana naal paarka sollalama’ (T. M. Soundararajan and P. Susheela), ‘Mutthamo mogamo’ (T. M. Soundararajan and L. R. Eswari), ‘Sugam ethiley’ (K. J. Yesudas, T. M. Soundrarajan and L. R. Eswari). Lyrics were by Kavignar Kannadasan.

Despite the high-profile cast and ran for 80 days.

Remembered for : The spectacular circus sequences, especially the flying trapeze scenes, and pleasing music. Also remembered for Chandra Babu’s performance as the circus clown, with Manorama as his love interest, and Thangavelu as the circus manager.

randor guy

Richardsof
15th May 2016, 10:22 AM
http://i64.tinypic.com/33oi9on.jpg

7 வது முறையாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறுவிய இயக்கம் அதிமுக ஆட்சியில் அமரும் என்ற நம்பிக்கை இருக்கிறது .மக்கள் செல்வாக்கும் , புரட்சித்தலைவரின் பெயரும் , அவருடைய இரட்டை இலை சின்னமும் , 10 ஆண்டுகள் மேல் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்து செய்த சாதனைகள் மூலம் கிடைக்கபெற்ற புகழும் ஒரு முக்கிய காரணம் என்பது உண்மை .

oygateedat
15th May 2016, 11:03 AM
தற்பொழுது

ஜெயா மூவி தொலைக்காட்சியில்

மக்கள் திலகத்தின்

புதிய பூமி

Richardsof
15th May 2016, 12:16 PM
COMMENTS PORTION FROM MGR 100- THE HINDU

இவ்வுலகில் "மக்களால் நான் ! மக்களுக்காவே நான் !" - என்று சொல்லத் தகுதி உடையவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மட்டுமே !

புரட்சி நடிகர் அன்று பேசிய வசனங்கள் இப்போதுள்ள சூழலிலும் பொருந்துவது அவை எல்லாமே உண்மை என்பதால் மட்டுமே ! அவர் எப்போதுமே தன் கதா பத்திரத்தை வாழ்கையில் இருந்தே வடித்தார் , வசனங்களை எளியவருக்கென்றே படித்தார் , படங்களை எளியவரை உயர்த்தும் வகையில் மட்டுமே படைத்தார் இப்படியான கதைகளில் மட்டுமே நடித்தார் ஊருக்கு உழைத்து உதவிய உத்தமர் M G R .

உலகத்தில் சிறந்த தலைவர் Dr.M G R

படகோட்டி பட வசனமும் , திரு தமிழ்வாணனின் கணிப்பும் சொல்வது ஒன்றுதான் ! மக்களுக்காகவே தலைவன் ! உண்மையாய் இதை உணர்ந்து வாழ்ந்தவர் மக்கள் திலகம் . இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பின்னும் அவரின் புகழ் மாறாது ,குறையாது நீடித்து வாழும் ! வாழ்க MGR

உண்மையான மக்கள் தலைவர் எங்கள் புரட்சி தலைவர் ..... அன்னார் வாழ்ந்த காலத்திலேயே நானும் வாழ்ந்து கொண்டிருப்பதை எண்ணி எண்ணி பூரிப்படைகிறேன் ....


அருமையான மனிதர்....அன்புள்ளம் மிக்க தலைவர் ....யாராலும் அவர் போல வாழ முடியாது....

மிக சிறந்த மாமனிதர் , இவரை பழி வாங்கியது தி மு க செய்த மாபெரும் தவறு.

Richardsof
15th May 2016, 12:23 PM
வாத்தியார் மாணாக்கர்களுக்கு போதிப்பது போல அவருடைய திரைப்படங்களிலும்.பாடல்களிலும் மக்கள் நல்வழி நடப்பதற்கான போதனைகள் இடம் பெற்றிருக்கும் நான் ஏன் பிறந்தேன் என்று ஒரு பாடலில் சிலர் கூட்டாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருப்பர் அதை பார்த்த அவர் ஏம்பா இப்படி நாளெல்லாம் குடிச்சு நேரத்த வீணாக்குறீங்களே அந்த நேரத்துக்கு இந்த நாட்டிற்கு ஏதாவது செய்யலாமே என்று கேட்பார் அதற்கு அவர்கள் நாடாம்ல நாடு அது எங்களுக்கு என்ன செய்தது என்பார்கள் அதற்கு வாத்தியார் நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு என்பார் அதே பாடலில் பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமை பட வேண்டும் உனை பெற்றதினால் அவள் மற்றவராளே போற்றப்படவேண்டும் கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும் என்று தாயையும் கல்வியையும் உயர்த்தி போதித்திருப்பார் இந்த பாடலை பார்த்தால் நம் கண்களில் நீர் தானாகவே வரும் அதுதான் வாத்தியார்

உலகம் உள்ளளவும் வாத்தியார் புகழ் நிலைத்து நிற்கும்....

Richardsof
15th May 2016, 12:29 PM
மக்கள் தலைவர்களின் குணமே எதனையும் இயல்பாக அணுகுவது. கமராசாரிடம் ஒருமுறை அவரது ஆதரவாளர்கள் இப்படி குறைபட்டுக் கொண்டார்கள். "... தலைவரே உங்களை எதிர்கட்சியினர் படிக்காதவர் என்று ஏளனமாக சொல்கிறார்கள் " என்று. அதற்கு பெருந்தலைவர் இவ்வாறு பதிலளித்தார். ".... அது உண்மைதானே! நான் படிக்கவில்லை, அதனால் அவர்கள் படிக்காதவர் என்கிறார்கள்" அதனால் என்ன? என்று சாதாரணமான பதில் அளித்தார். எம்ஜியாரும் " நான் பொருளாதார நிபுணன் அல்ல. பொருளாதார விசயங்களை எனது ஆலோசகர்களிடமிருந்து அறிந்து கொள்கிறேன்" என்று இயல்பாக சொல்லியிருகிறார். அதனால் தான், அவர்கள் மறைந்து மறையாத தலைவர்களாக மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.


என்றும் மக்கள் மனதில் இருப்பவர் இந்த உலகம் உள்ளவரை


அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்… ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’ -- அற்புதமான கருத்து - mgr அவர்களை உங்கள் தொடரை படிக்க அவர் மீதான மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.


" பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’ ஆஹா என்ன ஒரு வார்த்தை..... என்றென்றும் வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்....

Richardsof
15th May 2016, 12:35 PM
எம்ஜியார் சுடப்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்து வந்தபோதும், அவர் எம்.ஆர். ராதாவைபற்றி தவறாக சொல்லவில்லை. தாம் சுடப்பட்ட நிலையிலும் கூட, "என்னன்னே இப்படி செய்திட்டீங்க?" அன்று கேட்டதாகவும் - ராதா அண்ணன் எப்படி இருக்கிறார்? என்று விசாரித்ததாகவும் செய்தி உண்டு. ஒரு மனிதன் எப்படிப்பட்ட வாழ்வு வாழவேண்டும் என்பதை அனைத்து மதங்களும், அனைத்து இலக்கியங்களும் வரையறுக்கின்றன. அப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்த பலரில் எம்ஜியாரும் ஒருவர் என்பது நிஜம்.


"ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ! ஒன்றே எங்கள் குலமென்போம் ! தலைவன் ஒருவன் தானென்போம் ! சமரசம் எங்கள் வாழ்வென்போம் !" - ஆனந்த ஜோதி படத்தில் பள்ளி மாணவர்களோடு சேர்ந்து பாடி நடித்த எம்.ஜி.ஆர், அனைவரோடும் நல்ல எண்ணத்தோடு தான் பழகினார் ! அரசியல் எனும் சூதாட்டம், நண்பர்களையும் எதிரியாக மாற்றி விடும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான், எம்.ஆர். ராதா அவர்களின் செயல் ! தி,மு.க - வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எம்.ஜி.ஆருக்கு எதிராகவே, தி.மு.க - வினர் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள் என்பது ஊர் அறிந்த ஒன்றுதான் ! என்ன செய்ய ? அரசியல் மானிடரை நல்லவராக வாழ விடாது ! அதனால் தான், இந்தியாவின் விடுதலைக்கு பின், மகாத்மா காந்தி அரசியலை விட்டு விலகி ஆசிரம வாழ்க்கை மேற்கொண்டார் !



இன்றளவும் உலக திரை வரலாற்றில் இந்த குறிப்பிட்ட பாடலை
" தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் - கூட
இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் " பாடிட மக்கள் திலகம் ஒருவருக்கே தகுதி உண்டு !

Richardsof
15th May 2016, 12:39 PM
கண்ணியமான மனிதர் M G R அவர்கள்
எவ்வளவு அழகாண வார்தைகள் ...இந்த வார்தைகளுக்கு மிக பொருடமானவர் மறைந்ட மக்கள் திலகம் , பொன்மண்செமல், புரட்சி தலைவர் அவர்கள்..

யாரையும் தரக்குறைவாக அவர் பேசியதாக பதிவெங்கும் இல்லை ! திரு கனகராஜ் அவர்களின் பதிவு MGR மேல் நான் கொண்ட அன்பை வான் உயரதுக்கு கொண்டு சென்று விட்டது. தேங்க்ஸ்..
இதை நானும் என் வாழ்கையில் follow செய்வேன்.

எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத திரைப்படங்களுள் ஒன்று எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன்...மிக சரியாக சொல்லி இருக்கிறார் திரு சுகுமார் அவர்கள்.
போஸ்டரில் வித்தியசமான தொப்பியுடன் நிற்கும் ஸ்டைலே கண்ணை கவரும். சிறிய கை உள்ள மேல் சட்டை மற்றும் ட்யிட் பான்ட் , கலர் shoes
அனைதும் மேலாக பொன்மன செம்மலின் புன்முகம்.
ஒவ்வரு கட்டுரைஉலும் அவர் செயும் உதவிகள்ளை படிக்கும் போடு ஆனந்தமாக இருகிறது...மறக்க முடியாதா மனிதர் ...

எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத திரைப்படங்களுள் ஒன்று எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன்.

பால்யம் முதலே மற்றவரை மதிக்கும் , திறமையை மதிக்கும் ,நல்லவர்களையும் , நல்ல செயலையும் ஊக்குவிக்கும் உத்தம உள்ளம் அவரிடம் இருந்தது . தன்னைப்போல் பிறனையும் நேசி என்ற இயேசுவின் வார்த்தையை வழுவாமல் வாழ்வில் கடைபிடித்த கண்ணியமான மனிதர் M G R அவர்கள் .

"செய்யும் தொழிலே தெய்வம்" என்பதில் கருத்தாய் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் ! முதல்வரான பின்னும் நடிபபுக் கலையினை மறந்து விடவில்லை ! திரை உலக தொழிலாளர்களுக்காக பல உதவிகளை செய்தார் ! " உலகமனும் நாடக மேடையில் நானொரு நடிகன் ! உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன் !" - சிரித்து வாழ வேண்டும் படத்தில் பாடி நடிப்பார் எம்.ஜி.ஆர் ! எப்போதும் தன்னிலை உணர்ந்தே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் ! யாரையும் தரக்குறைவாக அவர் பேசியதாக பதிவெங்கும் இல்லை !

Richardsof
15th May 2016, 12:44 PM
கடைநிலை மனிதனை நினைத்து வாழ்ந்த முதல் மனிதர் ! அந்த உயர்ந்த உள்ளம் இருந்த காரணம்தான் இன்றும் மக்களின் மனதில் முதல்வராய் முழுதும் வாழ்கிறார் கலியுக வள்ளல் !

எம்.ஜி.ஆரின் குரல் எப்போதுமே சமு தாயத்தில் ஏளனத்துக்கு உள்ளாகி கடை நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவாகத்தான் ஒலிக்கும். அது உரிமைக்குரல்! ----- ஆஹா அருமை..... பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் என்றும் மக்கள் மனதில் வாழ்வார்....


"மூன்றழுத்தில் என் மூச்சிருக்கும் ! அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் ! உள்ளம் என்றொரு ஊரிருக்கும் ! அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும் !" - என் கடமை படத்தில் பாடிய எம்.ஜி.ஆர், தன் கடமையை சரியாய் செய்தனாலேயே, என்றும் அவர் பெயர் இருக்கும் தமிழ் நெஞ்சங்களில் !

Richardsof
15th May 2016, 12:47 PM
எங்கவீடுபிள்ளை படத்தில் வரும் நான் ஆணை இட்டால் பாடலில் mgr ஒரு கையை தரையில் ஊன்றி மறு கையில் சாட்டை எடுத்து சுற்றுவார். இப்பொது பார்த்தாலும் அந்த காட்சி மிக அற்புதமாக இருக்கும். அந்த பாடல் முழுவதும் இங்கே அங்கே என்று தாவி தாவி அவர் சாட்டை எடுத்து விளாசுவார். அந்த பாடல் பார்க்கும்போது , பாடல் பார்பத இல்லை mgr action பார்பதா என்று நமக்கு தோன்றும்


பெரிய இடத்து பெண் படத்தில் வரும் "அன்று வந்ததும் அதே நிலா..." பாடலுக்கு எம்ஜியார் சிறப்பாக மேற்கத்திய டான்ஸ் மூவ்மெண்ட் செய்திருப்பார். அந்த படத்துக்கு இந்த நடனத்தை உருவாகிய போது, எம்ஜியார் சற்று தயங்கினார். "இந்த டான்ஸை நீங்கள் நன்றாக செய்வீர்கள் என்று இயக்குனர் ராமண்ணா சொல்ல, அந்த பாடலுக்கு எம்ஜியார் சிறப்பாக ஆடி, அது இன்னமும் வெற்றிப் பாடலாக இருக்கிறது.



Mgr மகா சக்தி




'அன்று வந்ததும் அதே நிலா' என்ற மிக அருமையான பாடலுக்கும், மேற்கத்திய நடன அசைவுகளை மிகப் பிரமாதமாகச் செய்தவர்.

"ஓடி ஓடி உழைக்கணும் ! ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ! ஆடிப் பாடி நடிக்கணும் ! அன்பை நாளும் வளர்க்கணும் ! ... நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் ! நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும் !" - நல்ல நேரம் படத்தில், தெருவில் வித்தை காட்டுபவரை போல் ஆடினார் எம்.ஜி.ஆர் ! பின்னணியில் பாடினார் டி.எம்.எஸ் ! நம் எல்லோருக்கும் நல்ல வாத்தியார், எம்.ஜி.ஆர் !

oygateedat
15th May 2016, 01:41 PM
தற்பொழுது

ஜெயா மூவி தொலைக்காட்சியில்

மக்கள் திலகத்தின்

ஒரு தாய் மக்கள்

நாளை மதியம் 1.30 மணிக்கு

அரச கட்டளை.

mgrbaskaran
15th May 2016, 03:59 PM
http://i67.tinypic.com/1603rd0.jpg
http://i68.tinypic.com/igi687.jpg
http://i66.tinypic.com/29mwsib.jpg

super stills

oygateedat
15th May 2016, 06:52 PM
http://s32.postimg.org/oveb2jtdh/FB_20160515_18_30_24_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

oygateedat
15th May 2016, 07:46 PM
http://s32.postimg.org/9fmpb5ks5/FB_20160515_19_35_58_Saved_Picture.jpg (http://postimage.org/)
Courtesy - facebook

orodizli
15th May 2016, 08:25 PM
மக்கள்திலகம் அவர்களின் கட்சி தொடர்ந்து இந்த முறையும் ஆட்சிக்கு வந்தாலும் பெருமை, வராவிட்டாலும் பெருமைதான்... மக்கள்திலகம், பொன்மனச்செம்மல் மாண்புக்கு எந்த நிலையிலும் பங்கம் நெருங்காது எனும் நம்பிக்கை உண்டு...

oygateedat
15th May 2016, 09:18 PM
தற்பொழுது

ஜெயா மூவி தொலைக்காட்சியில்

மக்கள் திலகத்தின்

தேர்த்திருவிழா

fidowag
15th May 2016, 10:37 PM
கடந்த மாதம் (22/04/2016) மதுரை சென்ட்ரல் சினிமாவில் 6 நாட்கள் மட்டும் வெளியான நடிக மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் "மதுரை வீரன் " வசூல்
ரூ.81,000/-. அதன் சுவரொட்டி பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் திரியில் பதிவிட அனுப்பிய மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு திரியின் சார்பாக நன்றி.
http://i65.tinypic.com/2m79fde.jpg

fidowag
15th May 2016, 10:42 PM
http://i63.tinypic.com/zobb01.jpg

fidowag
15th May 2016, 10:45 PM
http://i66.tinypic.com/egti4n.jpg

fidowag
15th May 2016, 10:47 PM
http://i65.tinypic.com/2w2h3xv.jpg

fidowag
15th May 2016, 10:48 PM
http://i66.tinypic.com/s3qcev.jpg

fidowag
15th May 2016, 10:51 PM
http://i66.tinypic.com/11lscxy.jpg

fidowag
15th May 2016, 10:55 PM
http://i68.tinypic.com/2mwfmnt.jpg

fidowag
15th May 2016, 10:58 PM
http://i65.tinypic.com/neeqa9.jpg

fidowag
15th May 2016, 11:00 PM
http://i68.tinypic.com/2qs6oub.jpg

fidowag
15th May 2016, 11:01 PM
http://i66.tinypic.com/5l3n95.jpg

fidowag
15th May 2016, 11:03 PM
http://i68.tinypic.com/2qbhtzc.jpg

fidowag
15th May 2016, 11:04 PM
http://i68.tinypic.com/2ypkw8z.jpg

fidowag
15th May 2016, 11:06 PM
http://i68.tinypic.com/13yfb5g.jpg

fidowag
15th May 2016, 11:13 PM
THE HINDU -CINIMA PLUS -15/05/2016
http://i66.tinypic.com/kas5df.jpg

oygateedat
15th May 2016, 11:20 PM
தற்பொழுது

ஜெயா மூவி தொலைக்காட்சியில்

மக்கள் திலகத்தின்

கொடுத்து வைத்தவள்

fidowag
15th May 2016, 11:21 PM
ஜெயா மூவிஸில் இன்று (15/05/2016) ஒளிபரப்பான பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்.
திரைப்படங்களின் பட்டியல்.
--------------------------------------------------------------------------------------------------

1. நள்ளிரவு 1.30 மணி -- இதய வீணை

2. அதிகாலை 5 மணி - தலைவன்.

3. காலை 8 மணி - காலத்தை வென்றவன்

4.. காலை 10.30 மணி - புதிய பூமி

5. பிற்பகல் 1.30 மணி - ஒரு தாய் மக்கள்.

6. மாலை 4.30 மணி - தனிப்பிறவி

7. இரவு 8 மணி - தேர்த்திருவிழா

8. இரவு 11 மணி - கொடுத்து வைத்தவள் .


கடந்த இரு நாட்களாக ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படப்பாடல்கள் இடைவிடாமல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

fidowag
15th May 2016, 11:27 PM
நாளை (16/05/2016) பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர்.
நடித்த "அரச கட்டளை " ஒளிபரப்பாக உள்ளது .
http://i67.tinypic.com/ogggp4.jpg

xanorped
16th May 2016, 10:19 AM
https://www.youtube.com/watch?v=i7q6AyacD_o

oygateedat
16th May 2016, 11:21 AM
தற்பொழுது

ஜெயா மூவி தொலைக்காட்சியில்

மக்கள் திலகத்தின்

பாசம்

idahihal
16th May 2016, 01:10 PM
http://i66.tinypic.com/200s87r.jpg

idahihal
16th May 2016, 01:15 PM
http://i65.tinypic.com/2cyigb4.jpg

idahihal
16th May 2016, 01:18 PM
http://i63.tinypic.com/4jm4bl.jpg

idahihal
16th May 2016, 01:20 PM
மக்கள் திலகம் திரியின் 20ஆம் பாகத்தைத் தொடங்கி வைத்த எம்.ஜி.ஆர். பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

oygateedat
16th May 2016, 04:52 PM
தற்பொழுது

ஜெயா மூவி தொலைக்காட்சியில்

மக்கள் திலகத்தின்

குமரிக்கோட்டம்

Russellbfv
16th May 2016, 06:27 PM
http://i68.tinypic.com/261lojo.jpg

Russellbfv
16th May 2016, 06:29 PM
http://i67.tinypic.com/281fzw6.jpg

Russellbfv
16th May 2016, 06:31 PM
http://i68.tinypic.com/2cftsvs.jpg

Russellbfv
16th May 2016, 06:32 PM
http://i67.tinypic.com/2s79vsi.jpg

Russellbfv
16th May 2016, 06:34 PM
http://i67.tinypic.com/2qmn7sy.jpg

Russellbfv
16th May 2016, 06:36 PM
http://i64.tinypic.com/2wd4v8w.jpg

Russellbfv
16th May 2016, 06:37 PM
http://i68.tinypic.com/2s67e38.jpg

Russellbfv
16th May 2016, 06:41 PM
http://i68.tinypic.com/2ike39c.jpg

Russellbfv
16th May 2016, 06:43 PM
http://i65.tinypic.com/10hk7cy.jpg

fidowag
16th May 2016, 08:55 PM
ஜெயா மூவிஸ் தொலைக்காட்சியில் இன்று (16/05/2016) ஒளிபரப்பாகிய
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்.
-------------------------------------------------------------------------------------

அதிகாலை 5 மணி -- தர்மம் தலை காக்கும்

காலை 8 மணி -- பாசம்


காலை 11 மணி -- அன்னமிட்டகை

பிற்பகல் 3மணி - குமரிக்கோட்டம்


மாலை 6 மணி -- ஆயிரத்தில் ஒருவன்


இரவு 9 மணி -- கணவன்


நள்ளிரவு 12 மணி - தேர்த்திருவிழா .

fidowag
16th May 2016, 09:00 PM
டைம் பாஸ் -14/05/2016
http://i63.tinypic.com/28vbtky.jpg

fidowag
16th May 2016, 09:03 PM
டைம் பாஸ் - 21/05/2016
தமிழில் படப்பெயர் வைத்திருந்தால் -ரகசிய காவலர் 115 என்றிருக்கும்.
http://i63.tinypic.com/ne1yr.jpg

oygateedat
16th May 2016, 10:12 PM
http://s32.postimg.org/3yqbnd1sh/IMG_20160516_WA0049.jpg (http://postimg.org/image/3yqbnd1sh/)

fidowag
16th May 2016, 10:40 PM
டைம் பாஸ் - 21/05/2016
கற்பனை காட்சி - பாசமலர் படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்திருந்தால்
http://i67.tinypic.com/2af0oew.jpg

fidowag
16th May 2016, 10:41 PM
http://i64.tinypic.com/2vt8577.jpg

fidowag
16th May 2016, 10:57 PM
http://i67.tinypic.com/6zt1fa.jpg

fidowag
16th May 2016, 10:57 PM
http://i64.tinypic.com/2ups0gg.jpg

fidowag
16th May 2016, 10:58 PM
http://i66.tinypic.com/v2s4fb.jpg

fidowag
16th May 2016, 10:59 PM
http://i64.tinypic.com/2vx3pjt.jpg

fidowag
16th May 2016, 11:00 PM
http://i63.tinypic.com/2195bt3.jpg

fidowag
16th May 2016, 11:01 PM
http://i65.tinypic.com/34fxy03.jpg

fidowag
16th May 2016, 11:02 PM
http://i66.tinypic.com/egthds.jpg

fidowag
17th May 2016, 07:57 AM
இன்று (17/05/2016) பிற்பகல் 3 மணிக்கு பாலிமர் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "மந்திரிகுமாரி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
http://i63.tinypic.com/2007oub.jpg

fidowag
17th May 2016, 07:58 AM
இன்று (17/05/2016) இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிடல் ப்ளஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "நல்ல நேரம் " ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/15ocb9z.jpg

fidowag
17th May 2016, 07:59 AM
இன்று (17/05/2016) இரவு 10.30 மணிக்கு ராஜ் டிவியில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/ehlv12.jpg

siqutacelufuw
17th May 2016, 07:36 PM
http://i65.tinypic.com/2lwvvrl.jpg

siqutacelufuw
17th May 2016, 07:40 PM
மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !


http://i66.tinypic.com/169jlhg.jpg

வரும் 29-05-2016 ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3.30 மணியளவில், சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள எம். எம். பிரிவியூ அரங்கில், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் வெற்றிக்காவியம் "நாடோடி மன்னன்" திரையிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் அன்பர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி இது போன்ற நிகழ்வுகள் தொடரும் ............

oygateedat
17th May 2016, 09:12 PM
http://s32.postimg.org/qfjiwy47p/IMG_20160516_WA0049.jpg (http://postimage.org/)

oygateedat
17th May 2016, 09:15 PM
http://s32.postimg.org/se8m1g2qd/IMG_20160515_WA0025.jpg (http://postimage.org/)

fidowag
17th May 2016, 09:55 PM
http://i64.tinypic.com/25gghp3.jpg
http://i64.tinypic.com/zn0g90.jpg
http://i65.tinypic.com/331lq46.jpg
http://i68.tinypic.com/optnyt.jpg
http://i63.tinypic.com/10f6zae.jpg

fidowag
17th May 2016, 09:58 PM
http://i65.tinypic.com/11r8x1f.jpg
http://i65.tinypic.com/2yycshz.jpg

fidowag
18th May 2016, 08:40 AM
http://i65.tinypic.com/28k7kax.jpg
http://i64.tinypic.com/1zg6m9s.jpg
http://i65.tinypic.com/10nxm3a.jpg
http://i63.tinypic.com/ehejc3.jpg

fidowag
18th May 2016, 08:42 AM
http://i63.tinypic.com/28740hg.jpg
http://i67.tinypic.com/317d11e.jpg
http://i65.tinypic.com/jqsupw.jpg
http://i68.tinypic.com/jt43h0.jpg

fidowag
18th May 2016, 09:02 AM
http://i63.tinypic.com/2yv3rwm.jpg
http://i63.tinypic.com/2zef1n5.jpg
http://i63.tinypic.com/2m4arys.jpg
http://i65.tinypic.com/30birkg.jpg

fidowag
18th May 2016, 09:03 AM
http://i68.tinypic.com/2gxfuhy.jpg
http://i68.tinypic.com/2dui5wi.jpg
http://i65.tinypic.com/5vbrjo.jpg

Richardsof
18th May 2016, 01:53 PM
மக்கள் திலகத்தின் ''அரச கட்டளை '' இன்று 49 ஆண்டுகள் நிறைவு தினம் .

xanorped
18th May 2016, 08:41 PM
https://www.youtube.com/watch?v=wyVKY1l7Ovw&feature=youtu.be

Richardsof
18th May 2016, 09:10 PM
COMMENTS PORTION - MGR 67/100 THE HINDU TAMIL

நூறு ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டிய மாமனிதர் …தமிழர்கள் கொடுத்து வைக்கவில்லை ..

அந்த காலத்தில் மீடியாக்கள் இல்லாமல் என்ன நடக்கிறது என்பதை தன்
இடத்தில இருந்து தெரிந்து வைத்திருந்தார் என்றால் இன்றைய வசதிகள் அன்று அவர்க்கு கிடைத்திருந்தால் ....நல்ல தலைவர்கள் நம்மிடையே இப்போது இல்லை எனும் ஏக்கம் நம்மை வாட்டுகிறது.

எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் . அவர் ஒரு வரலாறு .
ராமாயணம்
மகாபாரதம்
சந்திரன்
சூரியன்
எம் ஜி ஆர்.

மேற் கூறியதற்கு மாற்று இல்லை

மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா !! தம்பி வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா.

என்னே ஒரு தன்னம்பிக்கை !!

Mr. M.G.R. is a great human being.

Really Mr. M.G.R. IS A GREAT HUMAN BEING.

"எதிர் காலம் வரும்! என் கடமை வரும்! இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்! பொது நீதியிலே, புதுப்பாதையிலே, வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்!" நான் ஆணையிட்டால்! அது நடந்து விட்டால்! என்று முழங்கிய எம்.ஜி.ஆர் தான், "எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை! அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை!" என்று பாடியபடியே, பிறருக்கு பாடமாய் வாழ்ந்தும் காட்டினார்!

Russelldvt
19th May 2016, 07:55 AM
இரண்டு வருடங்களுக்கு முன்பு முகநூளில் நான் வெளியிட்ட நீதிக்கு தலைவணங்கு படத்தின் தலைவர் பட்லர் வேடத்தில் காய்கறிகளுடன் இருக்கு வித்தியாசமான ஸ்டில்லை இன்று தி இந்து தமிழ் நாளிதழ் எம்ஜியார் கட்டுரையில் வெளியிட்டுள்ளது..நன்றி..தி இந்து..

http://i65.tinypic.com/11w7wk1.jpg

Russellwzf
19th May 2016, 08:13 AM
Congratulations MGR Baskaran sir for starting the Makkal thilagam thread - part 20...

Russellwzf
19th May 2016, 08:14 AM
http://i65.tinypic.com/nlsfsy.jpg

fidowag
19th May 2016, 08:43 AM
இன்று 19/05/16
ஜெயா மூவிஸில் பிற்பகல் 1.30 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "நீரும் நெருப்பும்" ஒளிபரப்பாகிறது.


http://i67.tinypic.com/2j0xxdh.jpg

fidowag
19th May 2016, 08:45 AM
ஜெயா மூவிஸில் மாலை 4 மணிக்கு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "தனிப்பிறவி" ஒளிபரப்பாகிறது.
http://i65.tinypic.com/25zm1pi.jpg

fidowag
19th May 2016, 08:48 AM
ஜெயா தொலைக்காட்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "ஆயிரத்தில் ஒருவன்" ஒளிபரப்பாகிறது.
http://i64.tinypic.com/2qbr49g.jpg

Richardsof
19th May 2016, 01:44 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்கள் அளித்த தீர்ப்பு

அரசகட்டளை

1984க்கு பிறகு அதிமுக ஆட்சி 2011 தொடர்ந்து 2016ல் தொடர்வது தமிழக அரசியலில் சாதனை .


தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி, கவர்னர் ரோசய்யா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளுக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளை அ.தி.மு.க. முன்னிலை பெற்றது. எனவே, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்ற தகவல் பரவியதையடுத்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிவருகிறார்கள்.

siqutacelufuw
19th May 2016, 02:04 PM
அன்னை ஜானகி அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று ,அவர் பெருந்தன்மையுடன் விட்டு கொடுத்த புரட்சி தலைவர் கண்ட வெற்றி சின்னம் இரட்டை இலை அமோக வெற்றி பெற்று பொற்கால ஆட்சி தந்த பொன்மன செம்மலின் நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் இந்த சமயத்தில் மக்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தோற்றுவித்த இயக்கமாம்
ஆ தி மு க ஆட்சியை கைப்பற்றுகிறது .

எழில்வேந்தன் எம்ஜிஆரின் வாக்கு வங்கி எள்ளளவும் குறையவில்லை என்பதும் மகத்தான சக்தி கொண்ட மாபெரும் தலைவர் எம்ஜிஆர் என்பது இத்தேர்தல் முடிவுகள் மூலம் புலப்படுகிறது [




http://i68.tinypic.com/3503uj5.jpg

siqutacelufuw
19th May 2016, 02:11 PM
http://i67.tinypic.com/2hoeph4.jpg

siqutacelufuw
19th May 2016, 02:13 PM
http://i63.tinypic.com/67nl2c.jpg

fidowag
19th May 2016, 03:47 PM
http://i63.tinypic.com/20kud04.jpg



1972-ல் அ.தி.மு.க -என்கிற இயக்கத்தை புரட்சி தலைவர் ஆரம்பித்து 42 ஆண்டுகள்
நிறைவு அடையும் தருணத்தில், 1984ம் ஆண்டுக்கு (மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.சாதனைக்கு ) பின்னர் தொடர்ந்து 2 வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் சாதனையை செல்வி ஜெயலலிதா நிகழ்த்த உள்ள வேளையில் ,
தனி பெரும்பான்மை பெற்று , மீண்டும் அனைத்திந்திய அண்ணா தி.மு.க, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பெருவாரியான வாக்கு வங்கிகளின் ஆதரவோடு ,
எதிர்கட்சிகளின் பொய் பிரசாரத்தை தவிடு பொடியாக்கி , அரச கட்டளை திரைப்படம் வெளியான தினத்தன்று, மக்களின் ஏகோபித்த கட்டளையாக நல்ல தீர்ப்பு வெளியாகும் செய்தி, மக்களை நேசித்த உன்னத தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
நூற்றாண்டு விழா கொண்டாட உள்ள சமயத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
பக்தர்களுக்கும், அ. தி.மு.க. தொண்டர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியானது
மறைந்தும் மக்கள் செல்வாக்கு பெற்று திகழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.

ஆர். லோகநாதன்.

fidowag
19th May 2016, 03:52 PM
http://i63.tinypic.com/2ep7azq.jpg
http://i63.tinypic.com/dz9zq0.jpg
http://i65.tinypic.com/j9n8jr.jpg
http://i68.tinypic.com/4kiohz.jpg
http://i66.tinypic.com/2j3oeur.jpg

Russellvpd
19th May 2016, 03:53 PM
http://i65.tinypic.com/6rjc7m.jpg

வெற்றி வெற்றி வெற்றி

முன்னாடியே சொன்னது மாதிரி வெற்றி தேவதை மறுபடியும் ஒருவாட்டி புரட்சித் தலைவரின் காலில் விழுந்து விட்டது. நம் தெய்வத்தின் செல்வாக்கு உலகம் உள்ள வரக்கும் குறையாது.


புரட்சி தலைவர் வாழ்க

மக்கள் தலைவன் வாழ்க

பொன்மன செம்மல் வாழ்க

fidowag
19th May 2016, 03:55 PM
http://i68.tinypic.com/rh0nxs.jpg
http://i68.tinypic.com/30wun3b.jpg
http://i64.tinypic.com/2mzi2k4.jpg

fidowag
19th May 2016, 03:57 PM
http://i64.tinypic.com/2ykgq9s.jpg
http://i63.tinypic.com/10di71c.jpg

Russellvpd
19th May 2016, 04:00 PM
http://i63.tinypic.com/2lue7ww.jpg

தமிழ்நாட்டை காப்பாற்றும் புரட்சி தலைவர் தெய்வம் வாழ்க

fidowag
19th May 2016, 04:27 PM
அனைத்திந்திய அண்ணா தி.மு.க. வெற்றியை கொண்டாடும் வகையில்; தலைமை கழகத்தில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு பாலபிஷேகம் நடைபெறுகிறது . அந்த காட்சியை இந்திய டுடே , மற்றும் நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிகள் செய்திகளில் ஒளிபரப்பு செய்தன.
http://i64.tinypic.com/ejcw1w.jpg

fidowag
19th May 2016, 04:31 PM
http://i67.tinypic.com/10mnd5w.jpg

fidowag
19th May 2016, 04:33 PM
http://i66.tinypic.com/2mq19ig.jpg

oygateedat
19th May 2016, 10:08 PM
கோவை ராயல்

திரை அரங்கில்

20.05.2016 முதல்

மக்கள் திலகத்தின்

மாட்டுக்கார வேலன்

fidowag
19th May 2016, 10:46 PM
மாலைமுரசு -19/05/2016
http://i63.tinypic.com/2mg5izo.jpg

fidowag
19th May 2016, 10:48 PM
http://i68.tinypic.com/200qmao.jpg

fidowag
19th May 2016, 10:49 PM
http://i68.tinypic.com/1607mgn.jpg

fidowag
19th May 2016, 10:50 PM
மாலைச்சுடர் -

http://i65.tinypic.com/2h6wmsn.jpg

fidowag
19th May 2016, 11:01 PM
http://i67.tinypic.com/2metn2x.jpg
http://i66.tinypic.com/308is90.jpg
http://i64.tinypic.com/xlbb53.jpg

Russellisf
19th May 2016, 11:14 PM
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சமநீதி.
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

Russellisf
19th May 2016, 11:15 PM
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே

Russellisf
19th May 2016, 11:16 PM
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

Russellisf
19th May 2016, 11:17 PM
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ

Russellisf
19th May 2016, 11:18 PM
அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
கையும் காலுந்தானே மிச்சம்
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

Russellisf
19th May 2016, 11:19 PM
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

Russellisf
20th May 2016, 12:04 AM
கவுண்டமணி காமெடி” யை விட பெரிதாக இருக்கிறது ,
இந்த “கருத்துக் கணிப்பு” காமெடி..!
இப்போது மட்டும் அல்ல...எப்போதுமே !

1982-ஆம் வருடம்...
அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி..!
அந்த சமயத்தில் பெரியகுளம் நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடத்த வேண்டிய எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டதாம் ..!
குறுகிய காலம்தான் பிரச்சாரம் செய்ய முடியும்...!
எப்படியாவது தி.மு.க.வைத் தோற்கடித்தாக வேண்டும் என்று ஊண் உறக்கம் இன்றி , ஊர் ஊராக , தெருத் தெருவாக சுற்றிச் சுழன்று சூறாவளியாய் பிரச்சாரம் செய்து முடித்து , சோர்ந்து போய் வந்தாராம் எம்.ஜி.ஆர். !

அனல் பறக்கும் பிரச்சாரம் நடத்தி முடித்து விட்டுத் திரும்பிய அவருக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் காத்திருந்தது..!
ஆம்.... அந்த இடைதேர்தல் பற்றி , காவல்துறை ஒரு துல்லியமான கருத்துக் கணிப்பை நடத்தி முடித்து ,
அந்தக் கணிப்பின் முடிவை எம்.ஜி.ஆரின் கைகளில் பயபக்தியோடு கொடுத்தார்களாம்..!

படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர் அதிர்ந்து போனார்...!
“ இந்த இடைத் தேர்தலில் தி.மு.க. தான் வெற்றிபெறும்” என்று திட்டவட்டமாக சொன்னதாம் அந்தக் கருத்துக் கணிப்பு..!
அதிர்ச்சியில் இருந்து மீளாத எம்.ஜி.ஆர். , அந்த ரிப்போர்ட்டை தன் கையில் கொடுத்த அதிகாரியை நிமிர்ந்து பார்த்து கேட்டாராம் ...
“இந்தக் கருத்துக் கணிப்பை நான் நம்பலாமா..?”
“100% சதவீதம் நம்பலாம் ஸார்..”

அசையாமல் அப்படியே நெடுநேரம் அமர்ந்திருந்தாராம் எம்.ஜி.ஆர்..!
அடுத்த சில நிமிடங்களில் , அப்போதைய அமைச்சர் மற்றும் அ.தி.மு.க.வின் முக்கியத் தலைவரான அரங்கநாயகத்தை உடனே தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தாராம் எம்.ஜி.ஆர்...!

“ இங்கே பாருங்க அரங்கநாயகம்...தோல்விதான் மக்களின் தீர்ப்பு என்று தெளிவாகத் தெரிந்து விட்டது..! கருத்துக் கணிப்பு கரெக்டாகத்தான் இருக்கும்..! எனவே நான் சொல்கிறபடி செய்யுங்கள்..!”

# எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி தேர்தல் முடிவு வருவதற்கு முதல் நாள் , “பெரியகுளம் நாடாளுமன்றம் தேர்தலில் அ.தி.மு.க. தோற்றது ஏன்?” என்பதற்கு விளக்கம் சொல்லி , ஒரு நீண்ட அறிக்கையை தயார் செய்து , அதை அரங்கநாயகம் பெயரில் , “தினத்தந்தி”க்கு அனுப்பி வைத்து விட்டார்களாம்..!
[ அது செய்தியாக வெளி வந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்..]

ஆனால்...அடுத்த நாள் காலை தேர்தல் முடிவு வெளிவந்தது...!
இப்போதும் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்...!

அ.தி.மு.க. வேட்பாளர் ஜக்கையன் 69260 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தார் !

# அதன் பின் நடந்தது என்ன..? ....அந்தக் கருத்துக் கணிப்பை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்த அந்தக் காவல்துறை அதிகாரி , அதற்குப் பின் எம்.ஜி.ஆரிடம் என்ன பாடுபட்டார் என்பதற்கான கணிப்பு ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை..!

# ஆம்...
“கவுண்டமணி காமெடி” யை விட பெரிதாகவே இருக்கிறது ,
இந்த “கருத்துக் கணிப்பு” காமெடி..!

அப்போதும்...இப்போதும்...!

Russellisf
20th May 2016, 12:05 AM
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்

Russellisf
20th May 2016, 12:22 AM
தலைவர் ஆரம்பித்த கட்சி தலைவரின் நூற்றாண்டு கொண்டாடும் வேளையில் தமிழகத்தை ஆள்கிறது என்றால் இது போல சாதனைகள் தலைவர் ஒருவருக்கு மட்டுமே சொந்தம் .

Russellisf
20th May 2016, 12:25 AM
விஜயகாந்த் சீமான் திருமாவளவன் நீங்கள் எல்லோரும் தலைவரை வம்புக்கு இழுத்தீர்கள் இப்பொழுது என்ன ஆச்சு deposit கூட கிடைக்கவில்லை விஜயகாந்த் சீமானுக்கு . மக்கள் நல கூட்டணி நாம கூட்டணி ஆனது . இனிமேலாவது எங்கள் தெய்வத்தை வணங்கி விட்டு உங்கள் பணிகளை தொடருங்கள் .

Russellisf
20th May 2016, 12:30 AM
நண்பர் rks தங்கள் திரியில் இந்த ஆட்சி தொடரக்கூடாது என்று சாபம் இட்டார் ஆனால் இப்பொழுது என்ன ஆனது எங்கள் தெய்வத்தின் ஆசி இருக்கும் வரை எங்கள் கட்சிதனை அசைக்கவே முடியாது .

Russellisf
20th May 2016, 12:34 AM
சென்னை: சினிமாவில் ஆக்ஷன் ஹீரோக்களாக ஜொலித்தவர்கள், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்விகளை சந்தித்துள்ளனர். கேப்டன் பிரபாகரன், ரமணா, வல்லரசு உள்ளிட்ட பல்வேறு ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்தவர் விஜயகாந்த். உளுந்தூர்பேட்டை தொகுதியில், 26950 வாக்குகள் மட்டுமே பெற்று, இவர் 3வது இடத்தை பிடித்துள்ளார். Tamil film action heroes lose out in Tamilnadu assembly polls சூரியன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக ஜொலித்தவர் சரத்குமார். இவரும் விஜயகாந்த்தை போலவே, ஆக்ஷன் பிளஸ் சென்டிமென்ட் படங்களில் முத்திரை பதித்தவர். இம்முறை, சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில், 62356 வாக்குகளை பெற்று, 88,357 வாக்குகளை பெற்ற திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 26001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதேநேரம், திமுக சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்ட, வாகை சந்திரசேகர், அதிமுக கூட்டணி சார்பில் திருவாடானையில் போட்டியிட்ட கருணாஸ் போன்ற நடிகர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-film-action-heroes-lose-in-tamilnadu-assembly-polls-254124.html

Russellisf
20th May 2016, 06:47 AM
தோல்வியை பரிசாக எதிரிகளுக்கு
கொடுத்து பழகியவர்கள் நாங்கள் ......

1984 தலைவர் ஆற்றிய சரித்திரம்
மீண்டிருக்கிறது .....

எங்கள் தஙக தலைவர் கணட கழகம்...
அம்மா அவர்களால் சாதித்திருக்கிறது...

கயவர் கூட்டம் ஒழிந்தது......

கோட்டையில் நமது கொடி
பறக்கும் ...
பறந்து கொண்டே இருக்கும்....

courtesy fb

Russellisf
20th May 2016, 06:49 AM
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவரைபோல, மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து நின்றவர்களை தோற்கடித்த வேட்பாளர்களையும், அவர்கள் சாந்த கட்சிகள் மற்றும் தொகுதிகளையும் ஒரு ரவுண்டு பாருங்கள்: ஆண்டிப்பட்டியில் அதிமுகவின் தங்க தமிழ் செல்வன், திமுகவின் மூக்கையாவை 30196 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். Here is the list of candidates who won with big margin of vote in the Tamilnadu assembly election அவினாசியில் அதிமுக வேட்பாளர் தனபால், திமுக வேட்பாளர் ஆனந்தனை 30674 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சென்னை, ஆர்.கே.நகரில் அதிமுகவின், ஜெயலலிதா, திமுகவின் சிம்லா முத்துச்சோழனைவிட 39545 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். எடப்பாடி தொகுதியில், அதிமுகவின் பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் அண்ணாதுரையைவிட அதிகமாக 42022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் கீதா, திமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ஐயரை விட 35301 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். குமாரபாளையத்தில், அதிமுகவின் பி.தங்கமணி, திமுகவின் யுவராஜைவிட, 47329 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். . ராமநாதபுரத்தில் அதிமுகவின் மணிகண்டன், திமுக கூட்டணியில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவை 33 ஆயிரத்து 222 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுகவின் சந்திரபிரபா, புதிய தமிழகம் வேட்பாளர் முத்துகுமாரை 36673 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கனகராஜ், காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனைவிட 36631 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். திருவாரூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தைவிட 68366 வாக்குகள் அதிகம் பெற்று, திமுகவின் கருணாநிதி வெற்றி பெற்றார். தொண்டாமுத்தூரில் அதிமுகவின் வேலுமணி, திமுக கூட்டணியிலுள்ள மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் கோவை சையது முகமதுவை 64 ஆயிரத்து 48 வாக்குகள் வித்தியாசத்தில் முந்தி சென்றபடி இருந்தார். திருப்பூர் வடக்கு தொகுதியில், அதிமுகவின் விஜயகுமார், திமுகவின் சாமிநாதனைவிட 37774 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/here-is-the-list-candidates-who-won-with-big-margin-vote-tamilnadu-assembly-election-254113.html

Russellisf
20th May 2016, 06:50 AM
ஊரை கொள்ளை அடிச்சாலும்!
,
உலகையே....கொள்ளை அடிச்சாலும்!
,
மனதை கொள்ளை அடிக்க முடியாது!
என புரிந்த நாள் இது!

Russellisf
20th May 2016, 06:50 AM
அம்மா 23ம் தேதி பதவி ஏற்க உள்ளதால் அன்புமணி ராமதாஸ் 24ம் தேதி முதல்வராக பதவி ஏற்பார்.

best comedy

Russellisf
20th May 2016, 06:51 AM
புரட்சி தலைவர் எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவை அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நடத்துங்கள்....................................... .................................................. ................................................நன ்றி மறவாத நல்ல மனம் போதும்.............

Russellisf
20th May 2016, 06:52 AM
புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக கொண்டாட நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!!!!!!

Russellisf
20th May 2016, 06:53 AM
மாவட்ட வாரியாக அதிமுக., திமுக.,வுக்கு எத்தனை தொகுதிகள் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக., 134 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர உள்ளது. திமுக., அணி 98 இடங்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.
மாவட்ட வாரியாக எந்த அணிக்கு எத்தனை இடங்கள் என்ற விவரம் வருமாறு:
கோவை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 9
நீலகிரி: மொத்த தொகுதிகள்- 3; அதிமுக- 1; திமுக., அணி- 2
கரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
திருச்சி: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
அரியலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 1; திமுக., அணி- 1
திருவாரூர்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 1; திமுக., அணி- 3
தஞ்சாவூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4
புதுக்கோட்டை: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 2; திமுக., அணி- 4
திண்டுக்கல்: மொத்த தொகுதிகள்- 7; அதிமுக- 4; திமுக., அணி- 3
சிவகங்கை: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 2; திமுக., அணி- 2
மதுரை: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 8; திமுக., அணி- 2
தேனி: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 4
விருதுநகர்: மொத்த தொகுதிகள்- 7; அதிமுக- 4; திமுக., அணி- 3
ராமநாதபுரம்: மொத்த தொகுதிகள்- 4; அதிமுக- 3; திமுக., அணி- 1
தூத்துக்குடி: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 3; திமுக., அணி- 3
திருநெல்வேலி: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 6; திமுக., அணி- 4
கன்னியாகுமரி: மொத்த தொகுதிகள்- 6; திமுக., அணி- 6
சென்னை: மொத்த தொகுதிகள்- 16; அதிமுக- 5; திமுக., அணி- 11
திருவள்ளூர்: மொத்த தொகுதிகள்- 10; அதிமுக- 7; திமுக., அணி- 3
காஞ்சிபுரம்: மொத்த தொகுதிகள்- 11 அதிமுக- 5; திமுக., அணி- 6
கடலூர்: மொத்த தொகுதிகள்- 9; அதிமுக- 5; திமுக., அணி- 4
வேலூர்: மொத்த தொகுதிகள்- 13; அதிமுக- 7; திமுக., அணி- 6
திருவண்ணாமலை: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 4; திமுக., அணி- 4
விழுப்புரம்: மொத்த தொகுதிகள்- 11; அதிமுக- 3; திமுக., அணி- 8
கிருஷ்ணகிரி: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 3; திமுக., அணி- 3
தர்மபுரி: மொத்த தொகுதிகள்- 5; அதிமுக-3; திமுக., அணி-2
சேலம்: மொத்த தொகுதிகள்- 11; அதிமுக- 10; திமுக., அணி- 1
நாமக்கல்: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 5; திமுக., அணி- 1
ஈரோடு: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 8;
திருப்பூர்: மொத்த தொகுதிகள்- 8; அதிமுக- 6; திமுக., அணி- 2
பெரம்பலூர்: மொத்த தொகுதிகள்- 2; அதிமுக- 2;
நாகை: மொத்த தொகுதிகள்- 6; அதிமுக- 5; திமுக., அணி- 1

Russellisf
20th May 2016, 06:58 AM
சுதந்திர இந்தியாவில் அதிகப் படியான ஆண்டு தமிழகத்தை ஆட்சி புரியும் கட்சியாக அ தி மு க விளங்குகிறது .... மக்கள் திலகத்தின் சாதனையான தொடர் வெற்றி என்பதையும் செல்வி ஜெயலலிதா சாதித்துக் காட்டி விட்டார்

Russellisf
20th May 2016, 06:59 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 40.8%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.5%, பாமக 5.3%, பாஜக 2.9%, தேமுதிக 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1%, மதிமுக 0.9%, விசிக 0.8%, சிபிஐ 0.8%, சிபிஎம் 0.8%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.7%, தமாகா 0.5%வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாமக நான்காம் இடத்தில் உள்ளது. தேமுதிகவை விட பாஜக வாக்கு சதவீதத்தில் முன்னுக்குச்சென்றதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Russellisf
20th May 2016, 07:00 AM
கருணாநிதியின் மனசாட்சி அவரை உறுத்திக்கொண்டே இருக்கும். 44 ஆண்டுகளுக்கு முன் பெரிய தவறு செய்து விட்டதை.இல்லையெனில் இரட்டை இலை இப்போது பயமுறுத்்திக்கொண்டு இருக்காதே!

courtesy net

Russellisf
20th May 2016, 07:05 AM
வாத்தியார் 100 வது ஆண்டு பரிசு .... எங்கள் தங்கத்திற்கு .... எங்கள் தங்கத் தாரகையின் ஆட்சி .... தொடரும்

Russellisf
20th May 2016, 07:07 AM
யார் வேணும்னாலும் என்னவேணும் னாலும் சொல்லிட்டு போகட்டும் ... மக்கள் சக்தி செல்வி ஜெயலலிதாவுக்குத் தான் .... மக்கள் திலகதிற்குத் தான் .... இரட்டை இலைக்குத் தான் ,,,, அதை எவரும் எந்தக் காலத்திலும் மாற்ற முடியாது ... வெற்றி நமதே ஆட்சியும் நமதே

Russellisf
20th May 2016, 07:08 AM
என் மறைவிற்கு பிறகு என்னைப் பற்றி புரிந்துக் கொள்வார்கள் என்று பேசியிருக்கிறீர்களே , இப்படிப் பட்ட வார்த்தைகளை கூறி பதற வைக்க வேண்டுமா ?

என்று வாசகர் ஒருவரின் கேள்விக்கு மக்கள் திலகம் அளித்த பதில் :

"தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும் . வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும் . பகலிருந்தால் இரவு இருக்கும் . செயலிருந்தால் விளைவிருக்கும் . இளமை இருந்தால் முதுமை இருக்கும் . பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும் .

ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் . அப்போது தான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப் படும் . எனக்குப் பின் உங்களைப் போன்றவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் , அது அமரர் பேறிஞர் அன்னவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன் ..... "

Russellisf
20th May 2016, 07:10 AM
இந்த இரு கழகங்களை நம்பிய அளவுக்கு மக்கள் வேறு எவரையும் ஏற்கவில்லை - நம்பவில்லை... " - நடுநிலையாளர்கள் கருத்து...

மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜின் பதில்... :

நேற்று கட்சி ஆரம்பித்த புத்தம் புதியவர் முதல் சில தேர்தல்கள் கண்ட புதியவர்கள் வரை... மேடைக்கு மேடை... அனுதினம் சொல்லிக்கொண்டே வந்த வார்த்தை...

50 ஆண்டு கால திராவிட ஆட்சியில்... முன்னேற்றம் இல்லை... ஊழல் பெருகி விட்டது...

என் மக்கள் கணக்கு தெரியாதவர்களா...? இல்லை "கணக்கு கேட்டு கட்சி ஆரம்பித்த உலக உன்னதரை" மறந்தவர்களா...?

நீங்கள் எல்லோரும் உங்கள் தலையிலேயே நீங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டீர்கள்...

50 ஆண்டுகள் என நீங்கள் சொன்ன அந்த கால கட்டத்தில்
" உண்மையில் மக்களோடு மக்களாக வாழ்ந்த அந்த உலக உன்னதரின் 11 ஆண்டு கால பொற்கால ஆட்சி" யும் அடங்கும் அல்லவா.... அந்த கால கட்டத்தை குறை சொன்னால்... யாருக்கு தான் கோபம் வராது...

ஆம் அதனால் தான் மக்கள் அந்த புத்தம் புதியவர்களையும் - புதியவர்களையும் நம்பவே இல்லை...

ஆம்............................................... .................................... அவரை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு... நம்பி கெட்டவர்கள் இதுவரை ( என்றுமே?! ) யாருமில்லை...

courtesy mayilraj fb

Russellisf
20th May 2016, 07:11 AM
அரை நூற்றாண்டுக்கு மேல் எம் ஜி ஆர் என்னும் சக்தியால் திராவிட இயக்கம் ஆட்சியில் தமிழகத்தில்

சிறு எண்ணிக்கை ,கொண்ட திமுக வை எம் ஜி ஆர் ரின் இணைப்பால் ஆட்சி அமைக்க வைத்து அண்ணா பதவி ஏற்றார்

எம் ஜி ஆர் எனும் சக்தியின் துணை கொண்டு கருணாநிதி பதவி ஏற்றார்

எம் ஜி ஆர் எனும் சக்தியே பதவி ஏற்று ஒரு பொற்க்கால ஆட்சி தந்தது

எம் ஜி ஆர் எனும் சக்தியின் புகழால் இன்றும் ஆட்சியில் அ இ அ தி மு க இருக்கிறது

எம் ஜி ஆர் சக்தி
தமிழகத்தின் ஆக்க சக்தி
எம் ஜி ஆர் சக்தி
தமிழகத்தின் வெற்றி சக்தி
எம் ஜி ஆர் சக்தி
தமிழகத்தின் வீரசக்தி

Russellisf
20th May 2016, 07:11 AM
எம் ஜி ஆர் இழிவுபடுத்தியோ அவர் புகழுக்கு கழங்கம் விழவிக்க நினைத்தாலோ அவர்கள் அழிவு அவர்களே தீர்மானித்தது போல்

வாலியை எதிர்த்தால் எதிர்பவரின் பாதிபலம் வாலி க்கு சென்று விடும் என ஒரு புராணக்கதையுண்டு

எம் ஜி ஆர் புகழை எதிர்த்தால் எதிராளியின் முழுபலமும் எம் ஜி ஆர் பக்கம் போய்விடும் என்றுஒரு எம் ஜி ஆர் புராணகதை உருவாகிறது

Russellisf
20th May 2016, 07:13 AM
வெற்றி என்றாலும். கணிசமான சரிவை காட்டி எச்சரித்தபடியே மகுடத்தை தந்திருக்கிறது மக்கள் தீர்ப்பு..

எம்ஜிஆர் மறைந்து 28 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவரும் அவரின் இரட்டை இலை சின்னமும் காட்டி வரும் ஆதிக்கம் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அதிசயமான பக்கம்..

மக்கள் மத்தியில் எப்போதுமே நேரடியாக நடமாடி மனதில் அகற்றமுடியாதபடி ஆழ்ந்து ஊடுறுவியதுதான் இதற்கு முக்கிய காரணம்.. சொத்துக்களை வாங்கிகுவித்திருந் தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது...

மக்களுக்காக நான் என்று சொல்பவர், நிஜ தவ வாழ்வுக்கு வந்து ஆட்சி செய்வார் என்று நம்புவோம்...வேற வழி.(!)

Richardsof
20th May 2016, 08:42 AM
சரித்திர சாதனை!

இதுவரை, தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் செய்திராத அளவிலான விளம்பரங்கள் தி.மு.க.வால் வெளியிடப்பட்டன. அ.தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி நிலவுவது போலவும், மக்கள் தி.மு.க.வை மாற்றாகக் கருதி அதற்கு ஆதரவு தரும் மனோநிலையில் இருப்பது போலவும் ஊடகங்களின் மூலம் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியும், பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரும் கையாண்டதைப் போன்ற கார்ப்பரேட் பாணித் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. ஈடுபட்டது. இருந்தும்கூட, அந்தப் பரப்புரைகள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.


மதுவிலக்கை அமல்படுத்துவது, செல்லிடப்பேசி, விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல இலவச அறிவிப்புகள் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும்கூட தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம், அடிப்படையில் அந்தக் கட்சிக்கு அ.தி.மு.க.வைப் போலத் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் அளவிலான மக்கள் செல்வாக்கு கிடையாது என்பதுதான்.


கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், வலுவான கூட்டணி பலமோ, சூழலோ இல்லாமல் தி.மு.க.வால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை. 1967-இல் கொள்கையில் ஒன்றோடு ஒன்று முரண்பட்ட எட்டு கட்சிகளின் கூட்டணியும், 1971-இல் இந்திரா ஆதரவு அலையும், 1989-இல் அ.தி.மு.க. ஜெ., ஜா. என்று பிளவுபட்டிருந்ததாலும், 1996-இல் மூப்பனாரால் த.மா.கா. தொடங்கப்பட்டு அதனுடன் தி.மு.க. செய்துகொண்ட கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு கிடைத்ததாலும்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இந்தக் காரணிகள் இல்லாமல் இருந்திருந்தால், அந்தத் தேர்தல்களில் தி.மு.க. ஆட்சி அமைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.


2006-இல் அப்போது மத்திய ஆட்சியில் இருந்த பலமான காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் என்று பலமான கூட்டணி இருந்துமேகூட, 96 இடங்களில் மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்று "மைனாரிட்டி' ஆட்சி அமைக்க முடிந்தது எனும்போது, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு வங்கியை முற்றிலும் இழந்துவிட்ட காங்கிரûஸ முக்கியக் கூட்டணிக் கட்சியாகக் கொண்ட தி.மு.க. வெற்றி பெறாதது வியப்பளிக்கவில்லை. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியும் ஆதரவு பலமும்தான் இந்த முறை வெற்றியை நிர்ணயித்திருக்கிறது.


232 தொகுதிகளில் 130 தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் பெற்று வெற்றியடைந்திருக்கிறார்கள். அதில் 80 பேர் அ.தி.மு.க. வேட்பாளர்கள். 5000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் 28 பேர். 2000 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் 20 பேர் மட்டுமே. இதிலிருந்து, மக்கள் தெளிவாகவும், நிர்ணாயகமாகவும் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


தி.மு.க. பலமான எதிர்க்கட்சியாக 89 இடங்களை வென்றதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளையும், தே.மு.தி.க. தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியையும் மக்கள் மாற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் வேறு மாற்று இல்லாததால் தி.மு.க.வுக்குக் கிடைத்ததுதான் தி.மு.க. 89 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும் வென்றதற்குக் காரணம். இன்னொரு பலமான மாற்று இருந்திருந்தால் தி.மு.க. அணி இந்த அளவுக்கு இடங்களைப் பிடித்திருப்பது சாத்தியமில்லை.


ஜெயலலிதா வேண்டாம் என்று கருதும் மாற்றத்தை விரும்புகிறவர்களைப் பொருத்தவரை, கருணாநிதி "வேண்டவே வேண்டாம்' என்கிற மனோநிலையில், ஒருவேளை தி.மு.க. மு.க. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், அது அந்த இளைஞர்களைத் தி.மு.க.வை ஆதரிக்கத் தூண்டியிருக்கக் கூடும். 93 வயதில் தான்தான் முதல்வர் என்றும், தனக்கு இயற்கையாக பாதிப்பு நிகழ்ந்தால்தான் தனது மகன் மு.க. ஸ்டாலின் முதல்வர் என்றும் கருணாநிதி கூறியதைக் கேட்டுப் பலரும் முகம் சுளித்தனர்.


தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து வலம் வந்த அனைவரையும் வாக்காளர்கள் நிராகரித்து விட்டிருப்பது தேர்தல் முடிவுகளின் "ஹைலைட்!' தி.மு.க. மட்டுமல்ல, மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கும், பா.ம.க.வுக்கும் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சறுக்கலாகவும் பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், அவரவர் உயரம் எவ்வளவு என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது.


ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.தான் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாகவும், அதற்கு மாற்று சக்தியாக வேண்டுமென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சாத்தியம் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.


ஐந்தாண்டுகால ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு நியாயமாக ஏற்படும் சலிப்பையும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பிரதிபலிக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, பலமான கூட்டணி அமைக்க முற்படுவதுதான் வேறொருவராக இருந்தால் கையாளக்கூடிய தேர்தல் ராஜதந்திரம். ஆனால், துணிந்து தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 134 இடங்களில் வென்று ஆட்சி அமைப்பது என்பது தனிப்பட்ட முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனை.


ஆறாவது முறையாகத் தமிழக முதல்வராகப் பதவி ஏற்கும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிறகு இரண்டாவது முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த பெருமைக்கும் உரியவராகிறார்.


ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் இந்த வெற்றிக்கு இன்னொரு சிறப்பும், முக்கியத்துவமும் உண்டு. தனது தலைவராகவும், இதய தெய்வமாகவும் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டிருக்கும் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நடக்கும் வேளையில், இந்த வெற்றிக் கனியை அவருக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார் என்பதுதான் அது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்காமல் போயிருந்தால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுமா என்பது சந்தேகம்தான்.


"மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற கோஷத்துடன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்கிற முதல்வர் ஜெயலலிதாவின் துணிவான முடிவும், அவரது அசாத்திய தன்னம்பிக்கையும் மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் அவரது புரிதலை வெளிப்படுத்துகிறது. அவர் தமிழக மக்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆறாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு "தினமணி' நாளிதழின் சார்பில் வாழ்த்துகள்!

Richardsof
20th May 2016, 09:17 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு வாழ்கிறார் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்னமும் தன்னுடைய சாதனைகளை தொடர்கிறார் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கு , இரட்டை இலை சின்னத்தின் மகிமை ,
இன்று அதிமுகவை அரியணை ஏற்றியுள்ளது .2011 சட்ட மன்ற தேர்தல் , 2014 நாடாளுமன்ற தேர்தல் , 2016 சட்ட மன்ற தேர்தல் என்று ஹாட்ரிக் வெற்றியை தந்துள்ளார்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் , செல்வாக்கு , சாதனைகள் யாராலும் வெல்ல முடியாது .அவருக்கு நிகர் அவரே . அவரின் பெயர் , அரசியல் செல்வாக்கு , புகழ் மூன்றையும் முன்னிலை படுத்தியதன் விளைவாகத்தான் இன்று அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகிலும் சரி , அரசியலிலும் சரி நிகழ்த்திய இமாலய வெற்றிகள் , சாதனைகள் எவராலும் ஈடு செய்ய முடியாத வரலாற்று நிகழ்வுகள் . எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆரே .

Russellvpd
20th May 2016, 10:56 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மோடு வாழ்கிறார் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்னமும் தன்னுடைய சாதனைகளை தொடர்கிறார் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் செல்வாக்கு , இரட்டை இலை சின்னத்தின் மகிமை ,
இன்று அதிமுகவை அரியணை ஏற்றியுள்ளது .2011 சட்ட மன்ற தேர்தல் , 2014 நாடாளுமன்ற தேர்தல் , 2016 சட்ட மன்ற தேர்தல் என்று ஹாட்ரிக் வெற்றியை தந்துள்ளார்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் , செல்வாக்கு , சாதனைகள் யாராலும் வெல்ல முடியாது .அவருக்கு நிகர் அவரே . அவரின் பெயர் , அரசியல் செல்வாக்கு , புகழ் மூன்றையும் முன்னிலை படுத்தியதன் விளைவாகத்தான் இன்று அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகிலும் சரி , அரசியலிலும் சரி நிகழ்த்திய இமாலய வெற்றிகள் , சாதனைகள் எவராலும் ஈடு செய்ய முடியாத வரலாற்று நிகழ்வுகள் . எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆரே .


திருசெந்தூரில் சரத்குமார் தோல்வி.

உளுந்தூர் பேட்டை யில் விஜயகாந்த் டெபொசிட் இழந்தார்.

எல்லா நடிகர்களும் புரட்சி தலைவர் ஆக முடியாது.

மறைந்தாலும் மக்கள் செல்வாக்கு உள்ள நடிகர் புரட்சி தலைவர் மட்டுமே.

Russellvpd
20th May 2016, 10:57 AM
https://youtu.be/87MLIhDd2q4

Russellvpd
20th May 2016, 11:00 AM
பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவர் எல்லாம் போனாங்க

Richardsof
20th May 2016, 11:47 AM
20.5.1973

வெற்றி சரித்திரம்
இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியொரு
இடைத்தேர்தலை யாரும்
கண்டிருக்க முடியாது என்று சொல்லத்தக்க
அளவில் நடைபெற்றதுதான்
1973 -ம்ஆண்டு தமிழகம் சந்தித்த
திண்டுக்கல் இடைத்தேர்தல் !




அண்ணா தி மு க .தொடங்கிய ஆறு மாத காலத்துக்குள் 1973-ம ஆண்டு
மே மாதம் நடைபெற்ற அந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டியில்
அண்ணா தி மு க மகாத்தான வெற்றி பெற்றது எம்ஜியாருக்குள்ள
மக்கள் சக்தியின் மகாத்தான ஆதரவை உலகுக்கு பறை சாற்றியது
அந்த இடைத்தேர்தல்


மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி
தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ்
மாநிலத்தில் ஆளும் கட்சியாக
இருந்த திராவிடமுன்னேற்றகழகம் தமிழகத்தின் தனிப்பெரும்
தலைவராக திகழ்ந்து புகழ்பெற்ற
பெருந்தலைவர் காமராசர் தலைமையிலான
ஸ்தாபன காங்கிரஸ் என்ற மும்முனை தாக்குதலை
எம் ஜி ஆர் தலைமையிலான
அண்ணா தி .மு .க .இடது சாரிகளின் துணையோடு வெற்றிகண்டது

இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தி .மு .க மற்றும் இரண்டு காங்கிரஸ் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து
வீடு வீடாக தெருத்தெருவாக ஒரு சுவரைக்கூட விட்டு வைக்காமல்
தங்களது சின்னத்தை வரைந்து விட்டனர் .போதாக்குறைக்கு
மார்க்சிஸ்ட்கமயுனிஸ்ட் கட்சியும் தமது பங்குக்கு
தோழர் சங்கரையாவை வேட்பாளராக
அறிவித்து அவர்களின் சின்னத்தையும் வரைய தொடங்கிவிட்டனர் .அதன் பின்னர் தான் ,பி .இராம மூர்த்தியுடன் எம் .ஜி .ஆர் இந்திய கம்யுனிஸ்ட் தலைவராக இருந்த எம் .கல்யாண சுந்தரமும் பேசி
அ.தி .மு க .வுக்கு ஆதரவு கேட்டனர் .சி .பி. எம் .வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டார் .
தேர்தலுக்கு மூன்று வாரங்கள் இருந்த நிலையில் தான் அண்ணா தி.மு.க.
வேட்பாளராக கே.மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை எம்.ஜி.ஆர். அறிவித்தார் அதன் பிறகு இரண்டொரு நாள் கழித்துதான்
வெற்றி சின்னமாம் இரட்டை இல்லை சின்னம் அறிவிக்கப்பட்டது
.


கட்சி புதியது ,வேட்பாளர் புதியவர் ,சின்னம் புதிது .இந்த நிலையில்
முழுக்க முழுக்க மக்களையும் ,தொண்டர்களையும் ,மட்டுமே நம்பி
எம்.ஜி.ஆர்.களம் இறங்கினார்



டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர்கள் வந்து குவிந்துவிட்டனர்
மாநிலத்தின் மொத்த அமைச்சரவை யும் திண்டுக்கல் தொகுதியில்
முகாமிட்டுவிட்டது எங்கு பார்த்தாலும் புத்தம் புதிய கார்களும் ஜீப்புகளும்
பறந்து கொண்டிருந்தன .வீதிக்கு வீதி வண்ண விளக்கு அலங்காரங்கள் ,
கொடி,தோரணங்கள் ,கட் -அவுட்டுகள் ,போஸ்டர்கள் என்று ஆளும்
தி.மு.க.பணத்தை வாரியிறைத்தது .திண்டுக்கல் நாடாளுமன்றத
தொகுதியையே கோலாகலமாக்கிக் கொண்டிருந்தது .

ஆனால் அண்ணா தி.மு.க. வின் நிலையோ ?அறிவிக்கப்பட்ட இரட்டை
இலை சின்னத்தை வரைவதற்கு கூட சுவர்கள் கிடைக்கவில்லை
பிரசாரத்துக்கு பெரிய அளவில் வண்டி வாகனங்கள் இல்லை .ஆனாலும்
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும தொண்டர்கள் படையெடுத்து
வந்திருந்தினர் .அவர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தனர் .வீடு வீடாக சென்று மக்களை சந்தித்தனர்

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலக்கோட்டை ,ஆத்தூர் ,சோழவந்தான் ,உசிலம்பட்டி ,திருமங்கலம் ,திண்டுகல்
ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆங்காங்கே அண்ணா தி.மு.க.
தொண்டர்கள் மிரட்டப்பட்டார்கள் ,தாக்கப்பட்டார்கள் .அ.தி.மு.க.கோடிக்
கம்பங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன .தொழில் துறை ரவுடிகளும் ,குண்டர்களும்,ஆயுள்கைதிகளும் நேரடியாக களத்தில் இறக்கி
விடப்பட்டு அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன இதற்க்கு மூல காரணமாக
இருந்தவர் மதுரை முன்னாள் மேயர் முத்து என குற்றச்சாட்டு அப்போது
எழுந்தது


இந்த வன்முறை வெறியாட்டத்துக்கு முதல் களப்பலியானவர் தான்
வத்தலகுண்டு ஆறுமுகம் என்ற அ.தி மு.க.தொண்டர் .திருச்சி சுசிலா ,கோடையிடி முத்துராமன் என்ற அ.தி.மு.க.பேச்சாளர் பங்கேற்ற பிரசரா
பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு தேர்தல் அலுவலகத்துக்கு வந்த
அந்த தொண்டனை குத்தி கொலை செய்துவிட்டனர் . அந்த தகவல்
அறிந்து .ஆறுமுகத்தின் இளம் மனைவி கர்ப்பவதியாக இருந்த சுந்தரியை
சந்தித்து ஆறுதல் சொல்ல வந்த எம்.ஜி.ஆர்.கண்ணீர்விட்டு அழுதார்
மே மாதம் முதல் வாரத்தில் இந்தச்சம்பவம் வத்தலகுண்டு நகரில் நடை
பெற்றது மே 11-ஆம் தேதி எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி படைப்பான
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானது அன்று திண்டுகல்
நகரில் வரலாறு காணா வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்டது
பிரசாரத்துக்காக லாரிகளில் வந்த அண்ணா தி.மு.க. தொண்டர்கள் விரட்டி
அடிக்கப்பட்டனர் .அன்று தான் விளாத்திகுளம் ஒன்றிய அ.தி.மு.க. அமைப்பாளர் யாக்கோப்பு
ரெட்டியார் வெட்டப்பட்டார்

இத்தகைய மிரட்டலும் ,மிரட்சியுமான சூழ்நிலையில் தான் எம்.ஜி.ஆரின்
சூறாவளிப் பிரசாரமும் நடைபெற்றது .அவர் சென்ற வ்ழிஎங்கும்
மக்கள் கூட்டம் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து அவரைக்கண்டு
அவரதுஉரை கேட்டு மகிழ்ச்சி அடைந்தது .எங்கு திரும்பினாலும்
இரட்டைவிரல் காட்டி அ.தி.மு.க.வெற்றிக்கு கட்டியம் கூறிய அந்த
மக்கள் கூட்டம் 1973-மே மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற .வாக்குப்
பதிவின் பொது தங்கள் அமோக ஆதரவை எம்.ஜி.ஆர். மீது தங்களுக்குள்ள அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்தியது .

மே மதம் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதிமுக வின் வெற்றி
தகவல்அறிவிக்கப்பட்டபோது ,தமிழகம் எங்கும் கோலாகலம் ,மக்கள் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி



ஆறு மாதக் குழந்தையான அண்ணா தி.மு.க..அந்த இடைத்தேர்தலில்
பெற்ற வாக்குகளின் விபரம்

மொத்தம் வாக்குகள் ............643704
பதிவானவை ...........................491553
அண்ணா தி.மு.க.....................260930
ஸ்தாபன காங்கிரஸ் ............118032
தி.மு.க...................................... .... 93496
இந்திர காங்கிரஸ் ...................11423

இந்த தேர்தலில் அப்போதைய ஆளும் தி.மு.க மூன்றாம் இடத்துக்கு
தள்ளப்பட்டது இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் உட்பட மற்ற
அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்

xanorped
20th May 2016, 07:29 PM
https://www.youtube.com/watch?v=e404VInZDLs

oygateedat
20th May 2016, 08:58 PM
http://s32.postimg.org/4px5jhb0l/WP_20160520_001.jpg (http://postimage.org/)
Kalki - weekly

Russellbfv
20th May 2016, 09:48 PM
http://i66.tinypic.com/vngunr.jpg

Russellbfv
20th May 2016, 09:51 PM
http://i64.tinypic.com/2w20g8m.jpg

Russellbfv
20th May 2016, 09:57 PM
http://i67.tinypic.com/xf0pih.jpg

fidowag
20th May 2016, 09:57 PM
தமிழ் இந்து -20/05/2016
http://i65.tinypic.com/208hfyo.jpg

fidowag
20th May 2016, 09:59 PM
தினமணி -20/05/2016
http://i63.tinypic.com/2e4elgm.jpg

fidowag
20th May 2016, 10:00 PM
தின செய்தி -20/05/2016
http://i67.tinypic.com/2hf2r9t.jpg

fidowag
20th May 2016, 10:03 PM
THE HINDU -20/05/2016
T.V. VARATHARAJAN RECEIVING AWARD FROM CHIEF MINISTER DR.M.G.R.
http://i68.tinypic.com/11aigr5.jpg

fidowag
20th May 2016, 10:06 PM
DAILY THANTHI DT NEXT -20/05/2016
A.D.M.K. DEVOTEE FEEDING SWEETS TO DR. M.G.R. STATUE.
http://i67.tinypic.com/o8f8d2.jpg

fidowag
20th May 2016, 10:08 PM
TIMES OF INDIA -20/05/2016
http://i64.tinypic.com/f1wbx3.jpg

fidowag
20th May 2016, 10:09 PM
http://i66.tinypic.com/14uueko.jpg