PDA

View Full Version : Old PP



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16

rajraj
27th April 2016, 01:54 AM
azhagiya mithilai nagarinile yaarukku jaanaki kaathirundhaaL
pazhagiya raaman varavai eNNi........

priya32
27th April 2016, 02:24 AM
ஹலோ ராஜ், ராகதேவன், நவ், சின்னக்கண்ணன், உண்மை விளம்பி, சந்த்ரூ & காட்டுப்பூச்சி!

யாரிவனோ இவன் மன்மதனோ
சுற்றி வரும் சூரன் கெட்டிக்காரன்
வற்றிக்கொடி வீரன் இவன் வீரன்
கண்ணாளன்...யாரிவனோ ஹேய்

rajraj
27th April 2016, 04:47 AM
manmadhan leelaiyai vendraar uNdo en mel unakkeno paaraa mukam
nin madhi vadhanamum neeL vizhiyum kaNdu......



Hello priya ! :)

priya32
27th April 2016, 05:17 AM
விழியே கதை எழுத்து
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்

NOV
27th April 2016, 05:49 AM
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
27th April 2016, 07:01 AM
வணக்கம் ராஜ், சின்னக் கண்ணன், உண்மை விளம்பி, மது, காட்டுப் பூச்சி, வேலன் & ப்ரியா! :)

raagadevan
27th April 2016, 07:02 AM
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது...

NOV
27th April 2016, 07:03 AM
vanakkam RD!


உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே

raagadevan
27th April 2016, 07:20 AM
தென்றல் வரும் தெரு எது அது நீ தானே
திங்கள் உலா வரும் நிலா முகம் நீ தானே
நான் பாடவா பிள்ளைத் தமிழ் உன் காதிலே
தேன் தூவுதே கன்னித் தமிழ் என் வாழ்விலே...

NOV
27th April 2016, 07:32 AM
கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற

avavh3
27th April 2016, 09:58 AM
கண்ணன் ஒரு கைகுழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை
கையிரெண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

raagadevan
27th April 2016, 02:13 PM
ஆராரோ தாய் பாட
தாலேலோ சேய் கேட்க்க
தாய் முகத்த பார்த்ததில்ல
அவ தாலாட்ட கேட்டதில்ல
சின்ன புள்ளை வாடுது
பெத்த தாய தேடுது
ஒரு பிஞ்சின் மனசு பாவம்
அதன் நெஞ்சில் ரொம்ப பாரம்...

avavh3
27th April 2016, 03:13 PM
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஒ மன்னவா

NOV
27th April 2016, 03:47 PM
கேட்டுக்கோடீ உருமி மேளம் போட்டுக்கோடீ கோ கோ தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் பாவம்

we shall meet at the modern world in the morning evening night till the dawn
we shall meet be together in the morning evening night till the dawn

avavh3
27th April 2016, 04:00 PM
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
எண்ணங்களோ அலை மோதுதம்மா
புது ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ

NOV
27th April 2016, 05:05 PM
kadalOdu nadhikenna kobam
kaadhal kavi paada vizhikenna naaNam
iLangkaatru theendadha sOlai
maNNil engeyum paarthayo en thOta poovey

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
27th April 2016, 05:38 PM
why sudden english?!

சோலை குயிலே
காலை கதிரே
அள்ளும் அழகே
துள்ளும் ராகமே

raagadevan
27th April 2016, 05:42 PM
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை...

avavh3
27th April 2016, 05:47 PM
ஹே பப்பா :)

தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நடு இரவினிலே சூரியனும் தெரியுமா

raagadevan
27th April 2016, 05:54 PM
:)

இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு
lovely bird
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
jolly bird...

chinnakkannan
27th April 2016, 06:00 PM
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு

priya32
27th April 2016, 06:20 PM
எடுத்தவன் எடுத்ததை அடுத்தவன் எடுத்தான்
இவைதான் தெரிகின்றன
அடுத்தவன் எடுத்ததை ஏழைக்கு கொடுத்தான்
தர்மங்கள் சிரிக்கின்றன

NOV
27th April 2016, 07:01 PM
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா
பட்டு பொடவயை வாங்கிக்கிறா

priya32
27th April 2016, 07:05 PM
அடிச்சிடு கொட்டம் விடியுற மட்டும்
சட்டம்தான் உண்டோ
நீ இந்த வேளையில் மேயரைப்போலே
மேயுற பொன்வண்டோ
வஞ்சியின் இளம் நெஞ்சும் தினம் கொஞ்சும்

NOV
27th April 2016, 07:48 PM
பொன்வண்டு பொன்வண்டு பொன்வண்டு
வாடியம்மா மல்லிகைப் பூ
nee vaadividaadha vaasanai poo

chinnakkannan
27th April 2016, 08:07 PM
மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக
செண்பகத்தை வாங்கி வந்தேன் பெண் முகத்தின் நினைவாக
உனக்காக.
அன்பே நான் உனக்காக

NOV
27th April 2016, 08:22 PM
சென்பகமே சென்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
27th April 2016, 08:36 PM
சம்மதமா.. நானுங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர சம்மதமாஆ

NOV
27th April 2016, 08:50 PM
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

Sent from my SM-G935F using Tapatalk

priya32
27th April 2016, 09:42 PM
கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை

rajraj
27th April 2016, 11:43 PM
en vaazhvil pudhu paadhai kaNden
yedhum thoNaamal thadumaarugindren

chinnakkannan
28th April 2016, 12:25 AM
கண்டேன் கல்யாணப் பெண்போன்றமேகம்
அங்கே உல்லாசாஆசைகள் தோன்றும்

rajraj
28th April 2016, 02:26 AM
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa vaiyam idhai yerkkumaa
kaadhal koNdaale edhuvum nyaayamaa

raagadevan
28th April 2016, 04:12 AM
காதல் ராஜ்ஜியம் எனது
அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது

கன்னான கன்மனி வனப்பு
கல்யானப் பந்தலின் அமைப்பு
தேவ தேவியின் திருமேனி
மஞ்சல் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு...

rajraj
28th April 2016, 04:40 AM
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu

raagadevan
28th April 2016, 08:13 AM
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது...

NOV
28th April 2016, 08:15 AM
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் தீராத கோபம் யாருக்கு லாபம்

பாலைவனத்தில் விதைப்பதனாலே பயிர் ஒன்றும் விளையாது
பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது

raagadevan
28th April 2016, 08:21 AM
யாருக்கும் சொல்லாம உன்
நெஞ்சுக்குள்ள இடம் பிடிச்சேன்
உன்னால தன்னால
காரணம் இல்லாம உன்
கண்ணுக்குள்ள சிக்கி தவிச்சேன்...

NOV
28th April 2016, 08:36 AM
நெஞ்சை கசக்கி பிழிந்து போற பெண்ணே ரதியே ரதியே
வந்து தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th April 2016, 10:11 AM
தீ தீ தித்திக்கும் தீ தீண்ட த் தீண்ட இனிக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன் தேகமெங்கும் மணக்கும்..

ஒருவிரல் பட்டு விட்டதா உயிர்வரை சுட்டு விட்டதா

NOV
28th April 2016, 10:17 AM
பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th April 2016, 11:28 AM
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத் தானே மறந்தேனே
எனை நானே கேட்கிறேன்

avavh3
28th April 2016, 11:43 AM
யார் யார் யார் அவர் யாரோ
ஊர் பேர் தான் தெரியாரோ

NOV
28th April 2016, 04:11 PM
ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா

Sent from my SM-G935F using Tapatalk

priya32
28th April 2016, 05:19 PM
தனிமையில் யார் இவள்
நீரோடு மீனுண்டு நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு என்னோடு யாருண்டு
ஏன்...ஏன்...ஏன்

avavh3
28th April 2016, 05:52 PM
ஊருசனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவிமனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே

NOV
28th April 2016, 06:53 PM
ஊதக் காத்து வீசயில குயிலு கூவயில கொஞ்சிடும் ஆசயில
குருவிங்க பேசயில வாட தான் என்ன ஆட்டுது வாட்டுது

avavh3
28th April 2016, 08:00 PM
குயில் பாட்டு ஓ வந்ததேன்ன இளமானே
அதகேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே

NOV
28th April 2016, 08:06 PM
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை

raagadevan
28th April 2016, 08:12 PM
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி...

http://www.youtube.com/watch?v=5W14Fkwd1aQ

avavh3
28th April 2016, 08:23 PM
சிறகில்லை நான் கிளியில்லை
அட வானம் ஒன்றும் தொலைவில்லை

NOV
28th April 2016, 08:28 PM
தொலைவினிலே வானம் தரைமேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே

avavh3
28th April 2016, 08:29 PM
:boo:

raagadevan
28th April 2016, 08:29 PM
வானம் தேடும் மேகம் எங்கே
நீரில் ஆடும் கண்கள் இங்கே
தென்றல் வந்தே சேதி சொல்லாதோ
காற்றில் தீபம் ஆடும் நேரம்
காதல் உள்ளம் வாடும் காலம்
ஊஞ்சல் போலே காளை நெஞ்சம் ஆடுதே...

avavh3
28th April 2016, 08:33 PM
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே

raagadevan
28th April 2016, 08:48 PM
சில்லென்று வரும் காற்று
என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா அதே காற்று
என்னை எங்கெங்கோ தொடுகின்றது...

NOV
28th April 2016, 08:53 PM
:boo:

:boo:

Sent from my SM-G935F using Tapatalk

NOV
28th April 2016, 08:55 PM
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
28th April 2016, 09:33 PM
செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்..
ஒரே குரல் கேட்கிறேன் எப்போதும்

rajraj
28th April 2016, 09:35 PM
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram paarkkalaam

chinnakkannan
28th April 2016, 09:38 PM
பவழக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை
என்றே பேர் ஆகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்...

priya32
28th April 2016, 10:07 PM
பூக்கள் சிந்துங்கள் கொஞ்சும் தேவ சொந்தங்கள்
பாவை கண்ணுக்குள் இன்று நூறு மின்னல்கள்

raagadevan
29th April 2016, 12:44 AM
தேவ லோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிஜாத பூவைப்போல்
பாவை உந்தன் பார்வையோ
மலர் தூவும் இளம் மாலை
மது போதை தரும் வேளை
என் இதழ்கள் ஏந்தும் நாதமோ...

chinnakkannan
29th April 2016, 01:37 AM
மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திரு நாள்
சுகமேவிடும் காதலின் இன்பம்
வேறொரு திரு நாள் இனி இல்லை ஆ ஆ ஆ..ஓ ஓஒ

madhu
29th April 2016, 04:05 AM
திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது

rajraj
29th April 2016, 04:25 AM
vandhadhu yaarunnu unakku theriyumaa
sondham uLLa machchaannu sonnaa puriyumaa

raagadevan
29th April 2016, 08:06 AM
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...

NOV
29th April 2016, 08:08 AM
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்

உண்மையில் நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
29th April 2016, 08:12 AM
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது
வேதம் ஓது...

https://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g

NOV
29th April 2016, 08:14 AM
தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே
தூர பாயுதே ஓர பார்வையே தொடுதே தொடுதே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th April 2016, 09:24 AM
பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது

NOV
29th April 2016, 09:43 AM
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
29th April 2016, 10:13 AM
ஊர்கோலம் போகின்ற கிளிகூட்டமெல்லாம்
ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக காணும்
ஒரு ஜோடி கிளி நாங்கள் இன்று

raagadevan
29th April 2016, 04:12 PM
ஒரு கோடி பௌர்ணமி உரையாடும் வெண்பனி
என் தாயில் பார்க்கிரேன் பார்க்கிறேன் பார்க்கிரேன்
பலநூறு வண்ணமாய் உறவாடும் பூக்களை
ஒரு காம்பில் பார்க்கிரேன் பார்க்கிரேன் பார்க்கிரேன்
உயிரோடு பேசி உரையாடும் நேரமே
இதமாக சுகமாக இசை பாடுதே நிலா...

avavh3
29th April 2016, 04:34 PM
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்

NOV
29th April 2016, 04:58 PM
பூ உறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை

Sent from my SM-G935F using Tapatalk

priya32
29th April 2016, 07:12 PM
நீ ஒரு கோடி மலர் கூடி
உருவானவள் எழில் உருவானவள்
நீ பலர் கூடி புகழ் பாட
உருவானவன் என் உயிரானவன்

NOV
29th April 2016, 07:23 PM
ஒரு கோடி சுகம் வந்தது அது ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு அதில் மனநிறைவு நீ தந்தது

priya32
29th April 2016, 07:46 PM
முதல் பூ எதுவோ இந்த மண்ணோடு
முதல் தேன் எதுவோ அந்த பூவோடு
அழகே இதை நான் நினைக்கும் பொழுது
I'm thinkin' of you!

NOV
29th April 2016, 07:52 PM
I'm thinkin' of you! :ty:



அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா

chinnakkannan
29th April 2016, 08:42 PM
பூப்பறிக்க நீயும் செல்லாதே உன்னைக் கண்டாலே
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி

NOV
29th April 2016, 08:48 PM
katthiyai theetathE undhhan buddhiyai theeetu
ganiyam thavaraathE adhilE thiramaiyai kaattu

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
29th April 2016, 08:53 PM
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்தி சாலி இல்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள்
அவனைப்பார்த்து சிரிப்பாள்..அவள் கனவில் யார் வருவார்
யாரைப் பார்த்து அழைப்பார்...

NOV
29th April 2016, 09:09 PM
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்
எண்ணி துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
29th April 2016, 09:56 PM
நடந்தால் இரண்டடி நிமிர்ந்தால் நாலடி
படுத்தால் ஆறடி போதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோர்க்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞான கண்ணே
உண்மை சொல்லடி ஞான கண்ணே

chinnakkannan
29th April 2016, 10:23 PM
இந்த நிலவை நான் பார்த்தால் அது
எனக்கென வந்தது போலிருக்கும்
என் நினைவை எடுத்து வரும்
உன் நெஞ்சினில் கொடுத்து விடும்..

rajraj
30th April 2016, 12:06 AM
koduthu paar paar paar uNmai anbai
ninaithu paar paar paar adhan thembai

raagadevan
30th April 2016, 12:26 AM
பார் என் மகளே பார் பார்
பரந்து கிடக்கும் அன்னை பூமி
பரிந்துன்னை அழைக்குது
பார் பார் பார்...

rajraj
30th April 2016, 03:05 AM
annaiyum thandhaiyumthaane paaril aNda saraasaram kaN kaNda dheivam
thaayinum kovilum yedhu thandhai sol mikkdhor manthiram yedhu

raagadevan
30th April 2016, 05:48 AM
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்

நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்

இதற்கெனை கொல்வதும் கொன்று
கோயிலில் வைப்பதும் கொள்கை உமக்கென்றால்
உம்முடன் கூடி இருப்பதுண்டோ
கூடி இருப்பதுண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
வாழ்ந்திட சொல்லுகிறேன்
நீங்கள் வாழ்ந்ததை சொல்லுகிறேன்
இங்கு தாழ்வதும் தாழ்ந்து
வீழ்வதும் உமக்கு தலை எழுத்தென்றால்
உம்மை தாங்கிட நாதியுண்டோ
தாங்கிட நாதியுண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ

கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி நஷ்டம் உண்டோ
ஒரு தம்பிடி நஷ்டம் உண்டோ

கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதை காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...ஓ..ஓ

நன்றி & வணக்கம் to the genius ஜெயகாந்தன், பீம்சிங், மெல்லிசை மன்னர் (for ever) எம்.எஸ். விச்வநாதன், நாகேஷ், லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், and others...

https://www.youtube.com/watch?v=dtWMrA98Gjs

NOV
30th April 2016, 05:53 AM
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
30th April 2016, 06:12 AM
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது...

priya32
30th April 2016, 06:12 AM
Hello Gentlemen! :)

priya32
30th April 2016, 06:17 AM
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை

raagadevan
30th April 2016, 06:19 AM
Hello Gentlemen! :)

Hope I'm one of them! :) Hello Priya!

NOV
30th April 2016, 06:20 AM
Vanakkam RD Priya
Nalamaa



Sent from my SM-G935F using Tapatalk

NOV
30th April 2016, 06:21 AM
முதல் முறை உன்னைப் பார்த்தப் போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
30th April 2016, 06:22 AM
vaNakkam vElan! :)

priya32
30th April 2016, 06:29 AM
Hope I'm one of them! :) Hello Priya!

I'm sure you won't mind to be one! :)

priya32
30th April 2016, 06:29 AM
NOV: nalam ingE, angE?

priya32
30th April 2016, 06:34 AM
உன்னைக் காணாது
நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே

NOV
30th April 2016, 06:37 AM
I'm great Priya 😅


நான் அன்றி யார் வருவார்
இளநங்கை உனை வேறு யார் தொடுவார்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
30th April 2016, 06:42 AM
I'm sure you won't to be one! :)

அது எப்படி உண்மை ஆகலாம்?
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

My feelings are hurt... I'm leaving now... Goodbye everyone...

priya32
30th April 2016, 06:46 AM
RD: I left out 'mind' and just now realized and edited. I apologize for the misunderstanding. neenda naaL gap vittu varadhaala, mistakes happen easily. Sorry about missing out 'mind'!

priya32
30th April 2016, 06:54 AM
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலா போகும் மேகம் கனா காணுமே
விழா காணுமே வானமே

rajraj
30th April 2016, 07:09 AM
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam

raagadevan
30th April 2016, 07:10 AM
RD: I left out 'mind' and just now realized and edited. I apologize for the misunderstanding. neenda naaL gap vittu varadhaala, mistakes happen easily. Sorry about missing out 'mind'!
achachO pyriya, priya, priya! :) I was trying to play a little bit of comedy; but looks like it didn't work! I'm sorry!!! I really meant it as a joke! That's the last time I will try comedy!

NOV
30th April 2016, 07:21 AM
achachO pyriya, priya, priya! :) I was trying to play a little bit of comedy; but looks like it didn't work! I'm sorry!!! I really meant it as a joke! That's the last time I will try comedy!

Why so emotional?
Be cool bro. :-8


Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
30th April 2016, 07:22 AM
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam

நேரம் நல்ல நேரம்
கொஞ்சம்நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள்கலந்து பார்க்கும் காலம்...

raagadevan
30th April 2016, 07:25 AM
Why so emotional?
Be cool bro. :-8

Cool! :cool2:

NOV
30th April 2016, 07:53 AM
நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்...
நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
30th April 2016, 07:58 AM
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்து சொல்ல...

NOV
30th April 2016, 08:15 AM
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை

chinnakkannan
30th April 2016, 09:34 AM
இதயத்திலிருந்து இதழ்கள் வரை ஏதோ ஒரு வகை புதிய கதை
புயலுக்கு பின்னே அமுத் மழை..

NOV
30th April 2016, 09:38 AM
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th April 2016, 10:35 AM
சிலை வடித்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு

NOV
30th April 2016, 10:40 AM
அவளுக்கென புதிதாய் மாறினோம்
அவளுக்கென உலறினோம்
அவளுக்கென கடல்கள் தாண்டினோம்
அவளுக்கென அவளுக்கென

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th April 2016, 11:48 AM
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

raagadevan
30th April 2016, 01:55 PM
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ....
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ....
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்...

yoyisohuni
30th April 2016, 02:00 PM
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

yoyisohuni
30th April 2016, 02:21 PM
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ....
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ....
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்...

ஒ மானே மானே மானே
உன்னை தானே என் கண்ணில் உன்னை கண்டேன்
சின்ன பெண்ணே... ஆசை நெஞ்சில் வரும் போதை கொண்டே
கண்ணாலே சொக்கி பொனெனே நானே நானே

avavh3
30th April 2016, 04:18 PM
கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்யமா நான் இங்கு சௌக்யமே
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ஹோ ஹோ

NOV
30th April 2016, 04:35 PM
உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th April 2016, 07:22 PM
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

NOV
30th April 2016, 07:24 PM
அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
30th April 2016, 07:39 PM
சிரித்தாள் தங்க பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை

NOV
30th April 2016, 07:51 PM
தங்க நிலவுக்குள் நிலவொன்று
மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று
நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
30th April 2016, 08:09 PM
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நானும் இல்லை
பபபா...

chinnakkannan
30th April 2016, 08:34 PM
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
க்ண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை

NOV
30th April 2016, 08:39 PM
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே
அது கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
30th April 2016, 08:43 PM
ஓ ஓ வெண்ணிலா வா வெண்ணிலா
வண்ணப்பூக்கொண்டு வா வெண்ணீலா ஆ ஆ

ஓஒ மன்னவா வா மன்னவா..

raagadevan
30th April 2016, 08:50 PM
வெண்ணிலா வெண்ணிலா திருடிப்புட்டா
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டா
தங்கப் பூவே வெள்ளித் தீவே
என்னை தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டே
பெண்ணத் தான் பெண்ணத்தான் திருடிக்கிட்டா
இந்த bin Laden தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டே
மச்சக்காரி இச்சைக்காரி
என்னை ஏக்கத் தப்பா புரிஞ்சுக்கிட்டே...

NOV
30th April 2016, 09:00 PM
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
1st May 2016, 03:39 AM
என் காதலி யார் சொல்லவா
இசையென்னும் பெண்ணல்லாவா
ராக தாளங்களில் நல்ல பாவங்களில்
நான் கொண்டாடும் கண்ணல்லவா

என் நாயகி நான் சொல்லவா
நடமாடும் சிலையல்லவா
நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில்
நான் கொண்டாடும் கலையல்லாவா...

rajraj
1st May 2016, 04:54 AM
konjum mozhi sollum kiLiye sezhum komaLa thaamarai poove
oru vanjam illaa muzhu madhiye

raagadevan
1st May 2016, 05:04 AM
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித் தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்...

rajraj
1st May 2016, 05:10 AM
maalaiyil malar cholaiyil madhuvendhum malarum neeye
manam kaniyaadha.............

raagadevan
1st May 2016, 05:21 AM
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்
முள்ளும் மலராகும்...

NOV
1st May 2016, 05:49 AM
முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா
முத்தம் என்ன கொடுமையா ராஜா
கள்ளில் விழுந்து கலங்குதே ராஜா
காதல் என்ன புதுமையா ராஜா

Sent from my SM-G935F using Tapatalk

madhu
1st May 2016, 07:43 AM
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசைக் கலையின் உச்சமா
ஆயிரம் பாம்பு கொத்துமா

NOV
1st May 2016, 07:44 AM
ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல் தோழி

raagadevan
1st May 2016, 09:35 AM
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து
நெஞ்சில் மோதியதும்
காதல் சாரல் என்னை தாக்க
அந்தி மாலை சூரியனும் மேற்கில்
வந்து நின்று
உன்னை என்னை ஒன்று சேர்க்க
என்னென்னவோ தோன்றுதே என் பெண்ணே
உன் நெருக்கம் வேண்டுதே கண்ணே கண்ணே...

NOV
1st May 2016, 09:42 AM
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
1st May 2016, 09:55 AM
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும் செவ்வாயில் பால் மணக்கும்

madhu
1st May 2016, 09:58 AM
பால் பொங்கும் பருவம் அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் மலரும்

NOV
1st May 2016, 10:02 AM
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
1st May 2016, 10:13 AM
தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்ம்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்...

https://www.youtube.com/watch?v=Y75DaJ27mg4

NOV
1st May 2016, 10:48 AM
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st May 2016, 10:56 AM
வாரேன் .. வழி பார்த்திருப்பேன்
வந்தா இன்னும் தந்திடுவேன்
என்ன தருவ
என்னைத் தருவேன்..

அந்தி மயங்குற நேரத்துல ஆத்தங்கரை ஓரத்தில
அத்தமக ஏக்கத்தில காத்திருப்பேன்

avavh3
1st May 2016, 01:42 PM
அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும்
சதிராட்டம் சொல்லிகொடுக்கும்
கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்சி துடிக்கும் ஹோய்

NOV
1st May 2016, 04:35 PM
தோம் கருவில் இருந்தோம் கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம் விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st May 2016, 05:37 PM
தூக்கம் கண்களைத் தழுவட்டுமே
அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உனை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்..

NOV
1st May 2016, 05:41 PM
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
சதா உன் மார்போரமே உலாவும் வரம் வேண்டுமே

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
1st May 2016, 08:03 PM
கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்ற எண்ணம் தந்திடுவாள்...

NOV
1st May 2016, 08:08 PM
அன்பை குறிப்பது அனா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
இளமையில் இன்பம் இனா
ஈடில்லா சுகம் ஈயன்னா

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
1st May 2016, 09:24 PM
அனா அ டொய்ங்க்டொய்ங்க் டொய்ங்க்
ஆவன்னா ஆ ட்ட்ட்ட்
இனா இ
..
எனா ஏய் ம்ம்..

ஐயன்னா ஐயன்னா
அக்கன்னா அக்கன்னா

அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும்பெண்ணல்லோ
ஐயா உம்மைக்கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
மணிப்புறாவும் மாடப்புறாவும் மனதில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனதில் பாடிய பாட்ட்ல்லோஓஒ

rajraj
1st May 2016, 10:12 PM
manadhil urudhi veNdum vaakkinile inimai veNdum
ninaivu nalladhu veNdum nerungina poruL kai pada veNdum

raagadevan
2nd May 2016, 04:56 AM
நல்லது கண்ணே
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா
சீதா... சீதா... சீதா... சீதா...

rajraj
2nd May 2016, 05:06 AM
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo

raagadevan
2nd May 2016, 05:42 AM
பொன் மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக் காற்றிலே தநானனானா...

rajraj
2nd May 2016, 05:48 AM
aasai kiLiye kobamaa arugil varavum naaNamaa
aasai irundhaal podhumaa......

raagadevan
2nd May 2016, 05:58 AM
vaNakkam Raj! :) Anything special about today? It is not every day that you sing about "pon mEni", "aasai kiLi", etc! :)

போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணிப் பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்...

NOV
2nd May 2016, 06:20 AM
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது

raagadevan
2nd May 2016, 08:46 AM
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
ஊரு சனம் எல்லாரும் இருந்தும்
இசை தான் என்றும் வாழும்
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
கவலை மறக்கும் நாளும்...

https://www.youtube.com/watch?v=rFZ0OOQbwo8

NOV
2nd May 2016, 08:50 AM
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

raagadevan
2nd May 2016, 09:17 AM
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்க்கு காமனவன் மலர்க் கணைகள்

மலர்க் கணைகள் பாய்ந்து விட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்
புதுக் கலைகள் பெறுவதற்க்கு பூமாலை மணவினைகள்

மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்...

https://www.youtube.com/watch?v=LEgF7ZuIRW4

NOV
2nd May 2016, 09:33 AM
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே உன் அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே

chinnakkannan
2nd May 2016, 01:21 PM
வெள்ளிக் கிண்ணம் தா தங்க க் கைகளில்
முத்துப் புன்னகை வண்ணக் கண்களில்
தங்கச் சிலை தான் என் பக்கத்தில்

NOV
2nd May 2016, 04:35 PM
முத்துப் போலே மஞ்சள் கொத்துப் போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே

Sent from my SM-G935F using Tapatalk

madhu
2nd May 2016, 06:52 PM
எங்கள் குடும்பம் எங்கும் விளங்கும் காவிய பூஞ்சோலை
நாம் பாசம் என்னும் நூலிழை கொண்டு கட்டிய பூமாலை

ஒரு குடும்பத்தின் கதை இது
அன்புக் கரங்களால் வரைந்தது

NOV
2nd May 2016, 07:00 PM
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதிமயங்கும் சில எண்ணம் சில எண்ணம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
2nd May 2016, 07:36 PM
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்

NOV
2nd May 2016, 07:42 PM
காண வேண்டாமோ? காண வேண்டாமோ? சிவனைக் காண வேண்டாமோ?
தில்லையைக் காண வேண்டாமோ? இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்
காண வேண்டாமோ?

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
2nd May 2016, 07:55 PM
கண்கள் இரண்டும் விடி விளக்காக
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக
கைகள் இரண்டும் தொட்ட சுகமாக
கலந்திருப்போமே யுகம் யுகமாக

NOV
2nd May 2016, 08:05 PM
viLakkEtri vaikkiREn vidiya vidiya eriyattum
nadakkap pOgum naatkaLellAm nalladhaaga irukkattum

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
2nd May 2016, 08:55 PM
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா சீதா சீதா சீத்த்தா..

NOV
2nd May 2016, 09:03 PM
viLakkku vaikkum nEraththilE maaman vandhaan
maRinji ninnu paarkaiyilE dhaagam endraan
naan kodukka avan edukka andha nEram dhEgam soodu yera

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
3rd May 2016, 02:13 AM
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
உனைத் தொட
தாகமே உண்டானதே
திண்டாடுதே மனமே
என் தேகமே பூமேடையே
தேரேறி நீ வா வா வா...

rajraj
3rd May 2016, 03:59 AM
maname kaNamum maravaadhe jagadeesan malar padhame
moham mozhgi paazhaagaadhe .......

madhu
3rd May 2016, 04:22 AM
மோகம் அது முப்பது நாள் ஆசை அது அறுபது நாள்
இதயம் கலந்த காதல் என்றால் புதிதாய் தோன்றும் ஒவ்வொரு நாள்

NOV
3rd May 2016, 05:02 AM
புதிதாய் ஒரு இரவு தொடங்கும் இப்பொழுதே
பூமி அது நழுவும் கால்கள் கீழே
ஒஹ் இனிதாய் ஓர் இரவு

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
3rd May 2016, 09:04 AM
இரவு பகலைத் தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ...

NOV
3rd May 2016, 09:07 AM
சுற்றும் பூமி மேலே சுற்றும் பாவை நானே
எங்கும் நிலவினிலே உலவிடுவேன்

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
3rd May 2016, 09:17 AM
எங்கும் நிறைந்த
இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு
உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ...

NOV
3rd May 2016, 09:24 AM
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில்
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd May 2016, 10:49 AM
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பார்த்துக்க நல்ல படி

NOV
3rd May 2016, 10:52 AM
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd May 2016, 10:53 AM
தோட்டத்திலே பாத்தி கட்டி பார்த்திருக்கேன் பார்த்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்தியக் கட்டுற பட்டணம் பட்டணமே

NOV
3rd May 2016, 11:07 AM
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
3rd May 2016, 11:47 AM
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே

பச்சைவண்ண வெற்றிலைப்போல் பறந்தோடும் போது
பாக்கு வச்சு வெத்திலையில் சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது

avavh3
3rd May 2016, 01:08 PM
என்ன பார்வை உந்தன் பார்வை
இடைமெலிந்தாள் இந்த பாவை
வண்ண வண்ண சேலை தொட்டு
தந்த சுகம் அம்மம்மா

chinnakkannan
3rd May 2016, 01:24 PM
இடை கையிரண்டில் ஆடும்
சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
விழி மூடும் போதும் பார்க்கும்
இதழ் தூங்கும் போதும் பேசும்
இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே
ஆசை கீதம் பாடுமே

avavh3
3rd May 2016, 02:44 PM
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

chinnakkannan
3rd May 2016, 04:22 PM
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று

NOV
3rd May 2016, 04:39 PM
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
3rd May 2016, 04:55 PM
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போல்
பார்வை தெரியுதடி
கமான் கிளாப்

NOV
3rd May 2016, 05:30 PM
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?

avavh3
3rd May 2016, 05:37 PM
எண்ணப் பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா

chinnakkannan
3rd May 2016, 05:41 PM
பறக்கும் பறவைகள் நீயே
படரும் கொடிகளும் நீயே
சிரிக்கும் மலர்களும் நீயே
சித்திரம் போல வந்தாயே

NOV
3rd May 2016, 05:44 PM
friends anaivarukkum, en kaippada seidha kesari..... :redjump: :bluejump:


https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfl1/v/t1.0-9/13100667_10154119265742629_167814788059061844_n.jp g?oh=5aaf1cdd7cc33eb8a07019cccf6dbc2c&oe=57B3850B&__gda__=1474479694_45b138d464705494b98fadad2ad594d f

NOV
3rd May 2016, 05:45 PM
சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி
முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி

avavh3
3rd May 2016, 07:45 PM
aha..looking yummy. romba veruppetharele :cry2:

avavh3
3rd May 2016, 07:47 PM
உன் சமயலறையில்
நான் உப்பா சர்க்கரையா
நீ படிக்கும் அறையில்
நான் கண்களா புத்தகமா

NOV
3rd May 2016, 07:54 PM
aha..looking yummy. romba veruppetharele :cry2: :boo:


சமையல் பாடமே பொறுமையாக படிக்கவேண்டும்

ஹாஸ்ட்டல் சோற்றைத் தின்று தின்று மரத்துப்போனதே
மணத்தைப் பார்த்து ருஸித்துப் பார்க்க ஆசை வந்ததே
அடியே மோஹனா சமைத்திட நான் உந்தன் கணவனா?
பெண்கள்தானே சமைக்கவேண்டும் பெரியவர் சொல்வதை சிறியவர் கேட்டிடவேண்டுமடி

chinnakkannan
3rd May 2016, 09:51 PM
அடியே நேற்றுப் பிறந்தவள் நீயே \
நேரம் அறிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போலே
வண்ணம் கொண்டவள் நீ தானே

rajraj
3rd May 2016, 11:03 PM
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhandha kaalangaL konjamo.......

raagadevan
4th May 2016, 09:01 AM
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி...

https://www.youtube.com/watch?v=lS1LkJ_uB_k

NOV
4th May 2016, 09:29 AM
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே

Sent from my SM-G935F using Tapatalk

madhu
4th May 2016, 10:03 AM
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா
என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே

NOV
4th May 2016, 10:08 AM
ராதா மாதவ வினோத ராஜா
எந்தன் மனதின் ப்ரேம விலாசா

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th May 2016, 12:14 PM
என் உயிர் நீதானே உன்னுயிர் நான்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

chinnakkannan
4th May 2016, 01:08 PM
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெயவ்ம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்தே
நன்றாய் வாழ்ந்திடல் நன்று

அனா என்பது முதல் எழுத்தாகும்
அம்மா அப்பா அன்பு அறிவு அனைத்துக்கும்
அதுவேமுதல் எழுத்து..

avavh3
4th May 2016, 01:13 PM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்த கூலி தரும்
ஒன்றே குலம் என்று பாடுவோம்

chinnakkannan
4th May 2016, 02:01 PM
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும்போது ஆயிரம் பாடல்

avavh3
4th May 2016, 03:11 PM
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை

raagadevan
4th May 2016, 04:17 PM
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்...

https://www.youtube.com/watch?v=5MksKJmFC2w

NOV
4th May 2016, 04:46 PM
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
4th May 2016, 04:48 PM
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ பாஞ்சாலி பாஞ்சாலி
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ பரஞ்சோதி பரஞ்சோதி

NOV
4th May 2016, 05:17 PM
அவர் நினைவும் என் நினைவும் மாற்று ஒன்றாச்சு
ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சு

NOV
4th May 2016, 05:33 PM
Golden Pratta for my friends here, today. :)


https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/13102638_10154101383417629_8784733145151601214_n.j pg?oh=8023344a34263ecd354d3b2202178f51&oe=57B35C00

chinnakkannan
4th May 2016, 06:52 PM
//குருமா யார் தருவாக//

நான் உன்னை நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னால மனசு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா..

NOV
4th May 2016, 07:21 PM
//குருமா யார் தருவாக//neengale pannikka vendiyadhu thaan... ennoda non-veg :devil:



நம்ம முதாலாளில் நல்ல முதலாளி வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி
எங்களுக்கெல்லாம் நல்ல சொத்து சுகம் தான் தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்

raagadevan
4th May 2016, 07:40 PM
friends anaivarukkum, en kaippada seidha kesari..... :redjump: :bluejump:

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfl1/v/t1.0-9/13100667_10154119265742629_167814788059061844_n.jp g?oh=5aaf1cdd7cc33eb8a07019cccf6dbc2c&oe=57B3850B&__gda__=1474479694_45b138d464705494b98fadad2ad594d f



Golden Pratta for my friends here, today. :)

https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xat1/v/t1.0-9/13102638_10154101383417629_8784733145151601214_n.j pg?oh=8023344a34263ecd354d3b2202178f51&oe=57B35C00

vElan: This is not fair! I'm putting on weight just by looking at these pictures! :)

NOV
4th May 2016, 07:41 PM
vElan: This is not fair! I'm putting on weight just by looking at these pictures! :):rotfl: :rotfl2: :rotfl:

raagadevan
4th May 2016, 07:44 PM
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களே துள்ளிவரும்
முத்துக் கிள்ளைகளே
பச்சை வண்ண வெற்றிலை போல்
பறந்தோடும் போது
பாக்கு வச்சு வெத்திலையில்
சொன்னால் என்ன தூது...

NOV
4th May 2016, 07:54 PM
பச்சை தீ நீயடா ... கச்சை பூ நானடா
ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா

avavh3
4th May 2016, 09:50 PM
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்

avavh3
4th May 2016, 09:52 PM
வேலன்ணே தினமும் உங்க சமையல் களைகட்டுதே அண்ணிக்கு செம ஜாலி தான் :)

rajraj
5th May 2016, 01:52 AM
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்


thEn uNNum vaNdu maa malarai kaNdu
thirindhalaindhu paaduvadhen reengaaram koNdu

raagadevan
5th May 2016, 06:05 AM
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்...

NOV
5th May 2016, 06:11 AM
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே?
இங்கே
எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்

அழகான பழம் போலும் கன்னம் அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும் இந்த கண் தந்த அடையாளம் போதும்

chinnakkannan
5th May 2016, 11:21 AM
கண் போனபோக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன்போன பாதையை மறந்து போகலாமா

NOV
5th May 2016, 11:23 AM
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்

Sent from my SM-G935F using Tapatalk

avavh3
5th May 2016, 01:29 PM
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும் (அவ்ளோ கடன் இருக்கு :lol: )
ஆடிப்பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளக்கணும்

raagadevan
5th May 2016, 05:11 PM
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்...

https://www.youtube.com/watch?v=-deu1dKpGJM

NOV
5th May 2016, 05:16 PM
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா

Sent from my SM-G935F using Tapatalk

madhu
5th May 2016, 05:26 PM
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை...
பிள்ளைப் பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே

avavh3
5th May 2016, 05:30 PM
பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா

raagadevan
5th May 2016, 05:34 PM
குத்தால மலையிலே
குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு
காவியத்தில் ஒரு மகளே
ஓவியத்தின் திருமகளே
'Soviet'-ன் பெருமகளே நீயாடு
எங்கள் சொந்தத் தமிழ் மருமகளே நீராடு...

NOV
5th May 2016, 05:41 PM
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
5th May 2016, 05:58 PM
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு
வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம்
எதையும் நினைக்கவில்லை
வாராயோ...

NOV
5th May 2016, 06:25 PM
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியால் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதிபதி விரோத மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே

avavh3
5th May 2016, 07:56 PM
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

NOV
5th May 2016, 08:52 PM
nadhiyinil veLLam karaiyinil neruppu
iraNdukkum naduvE iRaivanin sirippu En indha sirippu

Sent from my SM-G935F using Tapatalk

chinnakkannan
5th May 2016, 09:21 PM
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு

NOV
5th May 2016, 09:33 PM
கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா

Sent from my SM-G935F using Tapatalk

raagadevan
6th May 2016, 07:37 AM
பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது
மௌனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு
யார் சொன்னது...

rajraj
6th May 2016, 07:41 AM
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa

raagadevan
6th May 2016, 07:50 AM
முத்தமிடும் நேரமெப்போ
முகம் தொட்டுக் கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்போ...

rajraj
6th May 2016, 07:53 AM
uravum illai pagaiyum illai uLLadhellaam neeye allaal vere gathi illai