PDA

View Full Version : Old PP



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

raagadevan
3rd April 2016, 06:59 PM
வணக்கம் சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)

காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே...

NOV
3rd April 2016, 07:13 PM
வணக்கம் சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & RD! :)


வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
3rd April 2016, 07:22 PM
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நில்வோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
அணைக்க துடித்தேன்…

https://www.youtube.com/watch?v=aLpJIJRzP4U

NOV
3rd April 2016, 07:26 PM
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு கண் பார்வை போடுதே சுருக்கு
பாதையிலே பல வளைவிருக்கு உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
3rd April 2016, 07:35 PM
பார்வையிலே ஒரு ஏக்கம்
உன் மனசுக்குள் ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது மனசு
உன் நிழலுக்கு தவிக்குது வயசு
இது யாரு செஞ்ச பாவமோ
இல்ல யாரு தந்த சாபமோ...

NOV
3rd April 2016, 07:43 PM
அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி இவைதானே இவள்இனி

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
3rd April 2016, 08:12 PM
ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
உறவு உறவு உறவு உறவு
இரு கிளிகள் உறவினிலே புதுகிளி ஒன்று வரவு
வரவு வரவு வரவு வரவு
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெல்லாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு

avavh3
3rd April 2016, 08:20 PM
வணக்கம் சின்னக் கண்ணன், ராக தேவன் & வேலன்!


உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்

chinnakkannan
3rd April 2016, 08:26 PM
வணக்கம் உண்மை விளம்பி

காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ நீ யாரோ நீதான் என் ஏவாளோ

//எனக்கு இந்தப் பாட்டும் ரொம்பப் பிடிக்குமே :boo: :) //

https://youtu.be/S5kT7b6KFCo

NOV
3rd April 2016, 08:41 PM
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
3rd April 2016, 08:44 PM
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே
அவர்
ஏதுமறியாரடி ஞானத்தங்கமே

NOV
3rd April 2016, 09:03 PM
தங்கமே உன்னத் தான் தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள் உன்னத் தூக்குவேனே


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
3rd April 2016, 09:05 PM
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா
நான்பாட இன்றொரு நாள் போதுமா..

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் நாணுவார்

NOV
3rd April 2016, 09:16 PM
நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழவேண்டும்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
3rd April 2016, 09:45 PM
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என்கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன்பின்னால்

rajraj
4th April 2016, 02:12 AM
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai

raagadevan
4th April 2016, 08:28 AM
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு...

NOV
4th April 2016, 08:29 AM
நீயோ நானோ யார் நிலவே?
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே?

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
4th April 2016, 08:46 AM
நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது
என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது
என்னை தொடாதே...

NOV
4th April 2016, 09:03 AM
தொட தொடவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்

avavh3
4th April 2016, 10:22 AM
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்ககிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயில் அல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா

chinnakkannan
4th April 2016, 10:33 AM
நானென்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அது தான் என் எண்ணம்..

avavh3
4th April 2016, 12:33 PM
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாத வினோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ

chinnakkannan
4th April 2016, 12:51 PM
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் சூழ்வதும்
வீடு பேறு தருமே

avavh3
4th April 2016, 01:13 PM
பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
"கருடா சௌக்கியமா?"
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே"
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

chinnakkannan
4th April 2016, 01:19 PM
சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா?
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா?
சௌக்கியமா சௌக்கியமா?

தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்!
திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்!
தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்!

தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என
விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்;
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்!

avavh3
4th April 2016, 02:40 PM
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்

chinnakkannan
4th April 2016, 02:46 PM
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே..
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ

avavh3
4th April 2016, 04:08 PM
thats sounds incomplete ck :)

பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே

வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க ஒன்னா வேதம்

raagadevan
4th April 2016, 04:42 PM
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா

வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
மானிட சேவை துரோகமா...

https://www.youtube.com/watch?v=i68656_fNzE

(The original, in Telugu)

NOV
4th April 2016, 05:18 PM
சேவை செய்வதே ஆனந்தம் பதி சேவை செய்வதே ஆனந்தம்
தன் கணவன் மனநிலையை தினம் அறிந்தே மாதர்கள் வாழ்வில் என்றும்

chinnakkannan
4th April 2016, 06:18 PM
வாழ்வில் செள பாக்கியம் வந்தது வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
என் நெஞ்சிலே மன்னவன் பூமுகம்

NOV
4th April 2016, 06:36 PM
மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தோழி
மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்

raagadevan
4th April 2016, 07:27 PM
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போல இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா...

NOV
4th April 2016, 07:35 PM
சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி காதல் இன்னமுதே வாழிய நீ வாழி

raagadevan
4th April 2016, 07:51 PM
எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ இவ தான்
அழுக்கிற குழுக்குற இவளுக்கு இணை சொல்ல எவ தான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான் னு பாட்டு படிச்சா
யம்மாடியோ...

NOV
4th April 2016, 07:52 PM
ரெக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலெ சைக்கிள்
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்கில்
தோளைத் தட்டிப் புடிக்கையிலே என்ன சுகம் கண்ணம்மா?
இந்த சுகம் எதிலிருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா?
அடடா பழகிக் கெடந்த பழைய நெனப்பிலே

raagadevan
4th April 2016, 07:57 PM
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்...

NOV
4th April 2016, 08:02 PM
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே

chinnakkannan
4th April 2016, 08:25 PM
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே

avavh3
4th April 2016, 08:32 PM
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள்யாவிலும் வர்ணஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே

NOV
4th April 2016, 08:39 PM
உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொழுவேன்
உதய கீதம் பாடுவேன் ஒலிகளில் பூத் தொடுப்பேன்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
4th April 2016, 09:20 PM
பூ மாலை இன்று பூவை ஆனது
பொன் மாலை ஒரு பாட்டுப் பாடுது
இதைப் பார்க்கப் பார்க்க ப் புதுமை
கேட்க கேட்க இனிமை

suvai
4th April 2016, 11:23 PM
Hello nga novvvvvv govvvvvvvvvv :-) nalamaa balama irukeengala?? :noteeth:

vanakam ck :-) nalla irukeengala

Oru naal pothumaa
Indroru naal pothumaa
naan paada indroru naal pothuma

rajraj
5th April 2016, 01:00 AM
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaiyaana peNgaLukke premai uLLam irukkaadhaa

raagadevan
5th April 2016, 06:19 AM
உள்ளம் என்பது உலகம் ஆகலாம்
உலகம் என்பது உள்ளம் ஆகுமோ
.......................................

மீன் இல்லாமலே நீர் இருக்கலாம்
நீர் இல்லாமலே மீன் இருக்குமோ
நான் இல்லாமலே நீ இருக்கலாம்
நீ இல்லாமலே நான் இருக்குமோ ...

NOV
5th April 2016, 06:40 AM
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்

chinnakkannan
5th April 2016, 11:30 AM
ஹாய் நவ் ராஜ்ராஜ் சார் ராகதேவன் உண்மை விளம்பி

வணக்கம் சுவைங்கோவ்.. செளக்கியம்.. நீங்க செளக்கியமா :)

நீ என்பதென்ன நான் என்பதென்ன
உன் நினைவு என்பதென்ன
நிலையிலாத ஒரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன

NOV
5th April 2016, 05:10 PM
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
5th April 2016, 06:00 PM
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்

சில ஆறுகள் மீறுதடா
வரலாறுகள் மாறுதடா
பசியால் பல ஏழைகள்
சாவது என்பது தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும்
பால் வரும் என்பதும்
ஜோசியாமானதடா
அடி சாட்டைகளே இனி
தீர்வுகள் என்பது சூசகமானதடா

மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்

ஒளி வீசுக சூரியனே
யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியில்லா புது
வேள்வியினால் இனி
சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள்
பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள்
சாதனை கண்டு விடும்

மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்...

http://www.youtube.com/watch?v=USVMmKetK1k

NOV
5th April 2016, 06:22 PM
சிகப்பு விளக்கு எரியுதம்மா ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா
தடித்த உருவம் அழைக்குத்ம்மா ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா

avavh3
5th April 2016, 07:28 PM
வணக்கம் வந்தனம் நமஸ்தே நாமோஷ்கார் (beautiful காஷ்மீர் மாதிரி ஒரு மீசை :lol: )
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
நீ எனக்காக அழவேண்டாம்
இனி கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

NOV
5th April 2016, 07:38 PM
vanakkam UV! :)


அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா ஆருயிரே மறவேன்

priya32
5th April 2016, 07:49 PM
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை

NOV
5th April 2016, 08:44 PM
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை

Sent from my SM-G920F using Tapatalk

suvai
5th April 2016, 09:27 PM
vanakam nga nov ngovvv :-)
hi priyaaaaaaaaaa :-) how are u??? :-) just rolled back in time seeing you here ;-)

vanakam nga rd13 :-) nalamaa

unmai v hello nga

rajraj vanakam nga :-) nalla irukeengala

ck ngo...happy to hear all well ...athu thaan key!

suvai
5th April 2016, 09:27 PM
unmai v ungalukum oru :-)

suvai
5th April 2016, 09:28 PM
oru raja raaniyidam vegu naalaaga aasai kondaal
something something naalai naalai endraal :-)

raagadevan
5th April 2016, 09:41 PM
ராணி மஹாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி

நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமை தனை மறந்து விட்ட தலை கனத்த ராணி
யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி...

raagadevan
5th April 2016, 09:42 PM
வணக்கம் சுவை! :) நலம் தானா?

rajraj
6th April 2016, 12:55 AM
azhagu malar aada abinayangaL kooda
silamboliyum pulambuvadhu yen

raagadevan
6th April 2016, 04:11 AM
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்...

NOV
6th April 2016, 05:06 AM
மன மன மன mental மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
6th April 2016, 05:28 AM
இசை வீசி நீ தேட
திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ வைக்க
இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்
ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயினும் எந்தன் நெஞ்சம் சத்தத்தை
இசை வீசி நீ தேட
திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்...

https://www.youtube.com/watch?v=7oJVcE5WL7Y

NOV
6th April 2016, 05:53 AM
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ...
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ

raagadevan
6th April 2016, 09:28 AM
சொல்லாயோ சோலைக் கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே...

NOV
6th April 2016, 09:31 AM
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்

chinnakkannan
6th April 2016, 10:00 AM
hi rajraj sir nagadevan rov


காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா

avavh3
6th April 2016, 10:30 AM
வணக்கம் சுவை சின்ன கண்ணன் ராக தேவன் வேலன் ராஜ் ராஜ் :)

காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா

chinnakkannan
6th April 2016, 12:33 PM
unmai vilambi vaera paat without kadhal pOdunga :)

avavh3
6th April 2016, 12:50 PM
:)
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்

chinnakkannan
6th April 2016, 12:52 PM
ithula kaathal irukkE:) //

நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம்கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ..

avavh3
6th April 2016, 01:02 PM
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்கவா

avavh3
6th April 2016, 01:31 PM
kaadhal illa paattu uppu illa saapadukku samam :)

chinnakkannan
6th April 2016, 01:33 PM
வா வா வா
எனக்காக வா நான் உனக்காகவா
என்னைக் காண வா என்னில் உன்னைக் காண வா வா

avavh3
6th April 2016, 01:43 PM
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்

NOV
6th April 2016, 02:39 PM
வணக்கம் சுவை :redjump: சின்ன கண்ணன் :bluejump: ராக தேவன் :redjump: உண்மை விளம்பி :bluejump:

ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை ஏன் இந்த மயக்கம்

avavh3
6th April 2016, 03:08 PM
வேலண்ணே ட்ரீட் எப்ப (for celebration)

நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்

chinnakkannan
6th April 2016, 03:49 PM
enthuku treat?

விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்கப் போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்
நடக்கட்டும் டும்..

avavh3
6th April 2016, 04:06 PM
for this :bluejump: :lol:

avavh3
6th April 2016, 04:09 PM
டும் டும் கல்யாணம்
டும் டும் கல்யாணம்
டும் டும் கல்யாணம் டும் டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம்
உலகமெல்லாம் கொண்டாட்டம்
டாம் டாம் டாம் :)

chinnakkannan
6th April 2016, 04:12 PM
உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம்
பருவக் கலைகளின் அரங்கம்
காதலே ஓடிவா காலமே தேடி வா..

// காணாமல் போன மீசை//

avavh3
6th April 2016, 04:33 PM
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது ஆடவா என்றது

what is காணாமல் போன மீசை?

chinnakkannan
6th April 2016, 05:38 PM
your dp :)//

நாடி துடிக்குது துடிக்குது
என்னை நாடி துடிக்குது துடிக்குது

கண்ணழகு நாடி
கன்னி இடை நாடி
சின்ன இதழ் மீதிருக்கும் தேனமுதம் நாடி
நாடி துடிக்குது துடிக்குது

NOV
6th April 2016, 09:24 PM
கண்ணழகா கால் அழகா பொன் அழகா பெண் அழகா
எங்கேயோ தேடிச் செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
6th April 2016, 09:44 PM
:)
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்

raagadevan
6th April 2016, 09:50 PM
பால் நிலவு காய்ந்ததே
பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீ தான் உயிரே
நான் நினைத்து பார்க்கிறேன்
நான் நடந்த பாதையை
ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீ தான்
நிலவே... நிலவே... நிலவே...

avavh3
6th April 2016, 10:01 PM
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க
நன்மையெல்லாம் பிறக்க
நடந்தாய் வாழி காவேரி

NOV
6th April 2016, 10:04 PM
காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா?
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா?

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
6th April 2016, 10:12 PM
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் காதல்
கதை ஒன்று நான் சொல்லவா...

suvai
6th April 2016, 11:20 PM
:-) nalam balam ingey Novvv govvv/RD13/Ceekay/Unmai V...

paravaigal palavidham ovondrum oruvidham
paadalgal palavidham ovondrum oruvidham
something something oruvidham :noteeth:
kondaatam palavidham naan athiley oru vidham

NOV
7th April 2016, 04:33 AM
oru mutthaaratthil muppadhu mutthu saertthu vaitthirundhaen
adhan munnum pinnum thangha kodugal pottu vaitthirundhaen



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
7th April 2016, 05:57 AM
முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுத்தேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்க்கு
என் அத்த மக முத்தம் தர காலம் எதற்க்கு...

https://www.youtube.com/watch?v=hb0ND5Y3G64&nohtml5=False

priya32
7th April 2016, 07:17 AM
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்த பொன் மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ ஓ

NOV
7th April 2016, 07:20 AM
பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை



Sent from my SM-G920F using Tapatalk

priya32
7th April 2016, 07:33 AM
நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால
அத வெக்குறப்போ சொக்கணும் தன்னால
உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வெச்சான்

raagadevan
7th April 2016, 07:56 AM
தேன் மல்லிப் பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி
நீயின்றி நான் இல்லையே...

rajraj
7th April 2016, 09:01 AM
poove poo chooda vaa endhan
nenjil paal vaarkka vaa

avavh3
7th April 2016, 10:49 AM
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

chinnakkannan
7th April 2016, 11:12 AM
ஹாய் சுவை, ப்ரியா ராகதேவன் ராஜ்ராஜ் சார் நவ் உண்மை விளம்பி..

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்...

avavh3
7th April 2016, 12:11 PM
ஹாய் சுவை, ப்ரியா, ராகதேவன், ராஜ்ராஜ், நவ் & சின்ன கண்ணன்


ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்

chinnakkannan
7th April 2016, 01:17 PM
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உயிரை விட்டு உயிர் பறந்து பறக்குதம்மா வெளியிலே

avavh3
7th April 2016, 02:10 PM
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன? காதல்

அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன? குடும்பம்
{never ending பல்லவி :) } what a song :clap:

chinnakkannan
7th April 2016, 05:13 PM
//விஷூவல் தான் கொல்லும்//

காதல் சடுகுடு குடு கண்கள் தொடுதொடு
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே

என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால்; ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்கின்றாய்

madhu
7th April 2016, 06:46 PM
Hi all :p

வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா

raagadevan
7th April 2016, 06:48 PM
வணக்கம் ப்ரியா, ராஜ், மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)

தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே...

NOV
7th April 2016, 08:16 PM
வணக்கம் ப்ரியா, மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & RD! :)


கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள் மெல்ல நடந்தாள்




Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
7th April 2016, 09:20 PM
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன் ராமன் எத்தனை ராமனடி...

NOV
7th April 2016, 09:28 PM
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
7th April 2016, 09:38 PM
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...

chinnakkannan
7th April 2016, 09:39 PM
மனசுருக்கணும் மனசிருக்கணும் பச்சப் புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும் மல்லியப் பூவாட்டம்

புத்தியிருக்கணும் புத்தியிருக்கணும் கத்தி முனையாட்டம்
அத வெச்சுப் பொழக்கணும் வெச்சுப் பொழக்கணும் சொத்து சுகமாட்டம்..

chinnakkannan
7th April 2016, 09:40 PM
ஒரு பக்கம் பாக்குறா ஒருகண்ணச் சாய்க்கிறா அவ
ஒதட்டக் கடிச்சுக்கிட்டு மெதுவாக சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா

//ராக தேவன் டிஷ்ஷூம் பண்ணினதுக்கு நற நற//:)

raagadevan
7th April 2016, 09:47 PM
//ராக தேவன் டிஷ்ஷூம் பண்ணினதுக்கு நற நற//:)

:)

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில...

rajraj
7th April 2016, 09:55 PM
vethala potta pathini poNNu suthudhu munnaale
vekkudhu kaNNu sokkudhu........

chinnakkannan
7th April 2016, 10:22 PM
கண்ணு படப் போகுதய்யா சின்னக் கவுண்டரே
உமக்கு சுத்தி போட வேணுமய்யா சின்னக் கவுண்டரே..

rajraj
8th April 2016, 04:25 AM
chinna chinna nadai nadandhu sempavaLa vaai thirandhu
ammaa endru nee azhaithaal amudha gaanam pozhiyudhadaa

raagadevan
8th April 2016, 04:56 AM
அமுதத் தமிழில் எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ
புவி அரசர் குலமும் வணங்கும் புகழின்
புரட்சித் தலைவன் நீ புரட்சித் தலைவன் நீ...

https://www.youtube.com/watch?v=jp9rUaeMv98

NOV
8th April 2016, 05:09 AM
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
8th April 2016, 05:22 AM
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே...

NOV
8th April 2016, 05:30 AM
நீயோ நானோ யார் நிலவே
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே?

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
8th April 2016, 08:52 AM
யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா விடையா இது கேள்வியா
உலகை மறந்தே... பறந்தேன்... பறந்தேன்...

chinnakkannan
8th April 2016, 09:06 AM
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதிலே இதிலே வெகு இனிமையே

avavh3
8th April 2016, 01:44 PM
i think it is இதுவே இதுவே :)

வசந்த கால கோலங்கள்
வாழ்வில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்

yoyisohuni
8th April 2016, 04:44 PM
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்

https://www.youtube.com/watch?v=HdHIL5s5u6k

avavh3
8th April 2016, 05:05 PM
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
நான் காத்திருந்தேன் உனை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை

raagadevan
8th April 2016, 05:36 PM
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ
மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை
மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை
மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை நாளை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை...


https://www.youtube.com/watch?v=UYpsL7l6dg4

chinnakkannan
8th April 2016, 07:28 PM
பட்டு வண்ணச் சிட்டு படகுத்துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு

NOV
8th April 2016, 08:33 PM
படகு படகு ஆசை படகு போவோமா பொன்னுலகம்
பயந்த மனது பார்த்துப் பழகு இதுதானே என்னுலகம்

Sent from my SM-G920F using Tapatalk

madhu
9th April 2016, 04:22 AM
என்னுலகம் இனி பொன்னுலகம் இந்த மண்ணுலகம் இனி விண்ணுலகம்
கண்ணுலவும் இடத்தினில் என் கால் உலவும் இடை நூல் உலவும்

NOV
9th April 2016, 05:20 AM
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
9th April 2016, 08:23 AM
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடா
நெஞ்சில் உன் முகம் தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா...

NOV
9th April 2016, 08:30 AM
அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே!



Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
9th April 2016, 08:37 AM
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி...

NOV
9th April 2016, 08:43 AM
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா? உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
9th April 2016, 08:48 AM
கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ

chinnakkannan
9th April 2016, 09:04 AM
கண்டு கொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டுகொண்டேன்
தங்கமயில் அழகினிலே கண்டுகொண்டேன்
முருகா..

avavh3
9th April 2016, 01:47 PM
அழகு மலராட அபிநயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

chinnakkannan
9th April 2016, 02:49 PM
வாடைக் காற்றம்மா வாடைக்காற்றம்மா
வாலிப மனதை நாளுக்கு நாளாய் வாட்டுவதேனம்மா வாட்டுவதேனம்மா.
ஹோ ஹோய் ஹோஹோ ஹோய்யா

NOV
9th April 2016, 06:14 PM
வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு
வருவதை அதில் அள்ளிக்கொட்டு
வாழ்க்கை வாழ்வதற்கே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
9th April 2016, 07:17 PM
வெள்ளிக் கொலுசு விளையாட
இந்த மனசு ஜதி போட
அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன் தான்
வெத்தல வைக்க நாள் பாரு
வேண்டிய மட்டும் நீ கேளு
அப்புறம் மேலே நான் தாரேன்...

NOV
9th April 2016, 07:23 PM
மாமன் மச்சான் ஹே நீ தானோ ஆச வச்சா ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா தொடும்போது சுகம் தானா

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
9th April 2016, 07:49 PM
ஏன் எதற்க்கு எனை வாட்டுகிறாய்
இந்த பால் மனதில் அனல் மூட்டுகிறாய்
நெஞ்சென்பது வேறானபோது
ஏன் வந்தது உன் ஞாபகம் நாளெலாம்
ஏன் எதற்கு எனை வாட்டுகிறாய்
இந்த பால் மனதில் அனல் மூட்டுகிறாய்...

NOV
9th April 2016, 07:57 PM
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்



Sent from my SM-G920F using Tapatalk

madhu
9th April 2016, 08:04 PM
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
புள்ளி மானா.. மானிட மானே

raagadevan
9th April 2016, 08:15 PM
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது...

https://www.youtube.com/watch?v=Tr0URM0DJhY

NOV
9th April 2016, 08:19 PM
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
9th April 2016, 10:15 PM
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்

avavh3
9th April 2016, 10:29 PM
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகை தான் கண்ணே
கலக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை கண்ணே

rajraj
9th April 2016, 11:40 PM
anbu manam kanindha pinnum achcham thevaiyaa
anname nee innum ariyaadha paavaiyaa

madhu
10th April 2016, 04:30 AM
பாவை பாவைதான் ஆசை ஆசைதான்
பார்தது பேசினால் ஏகபோகம்தான்

NOV
10th April 2016, 05:08 AM
ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
10th April 2016, 07:59 AM
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே
பனித் துளியப் போல குணம் படச்ச தென்னவனே
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு
சொன்னது யாரு அது மன்னவன் பேரு...

NOV
10th April 2016, 08:33 AM
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
10th April 2016, 09:06 AM
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு...

rajraj
10th April 2016, 10:33 AM
azhagaana poNNu naan adharketra kaNNudhaan
enkitte iruppadhellaam thanmaanam oNNudhaan

avavh3
10th April 2016, 06:21 PM
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் :pink:
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் :boo:
ஒரே வானிலே ஒரே மண்ணிலே :victory:
ஒரே வானிலே ஒரே மண்ணிலே:shoot:
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்:redjump:

NOV
10th April 2016, 07:27 PM
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி
நாமிருவரும் ஆடுவோம் ஞானப் பாட்டுப் பாடி


Sent from my SM-G920F using Tapatalk

avavh3
10th April 2016, 08:39 PM
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென
காதல் தேவன் சொன்னான்
என் இடது கண்ணும் துடித்தது
உன்னை கண்டேன் இந்நாள் பொன்நாள்

NOV
10th April 2016, 08:45 PM
பொன்னாள் இது போலே வருமா இனிமேலே?
முன்னால் வந்தது எத்தனையோ நன்னாள்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
10th April 2016, 08:45 PM
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்

சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்...

http://www.youtube.com/watch?v=ZfSf_wxuZJ4&feature=related

NOV
10th April 2016, 08:46 PM
:boo:

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
10th April 2016, 08:48 PM
I lost by 7 seconds! It's unfair, but I'm going to leave my song/video as a bonus! :)

raagadevan
10th April 2016, 08:51 PM
PP:
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனை சேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்து கொள்கிறேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே...

https://www.youtube.com/watch?v=Z7mJXs627G8

NOV
10th April 2016, 08:54 PM
Heeheehee 😊

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வேலேமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
10th April 2016, 09:09 PM
உன்னைக் காணாது
நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே...

NOV
10th April 2016, 09:16 PM
நான் அன்றி யார் வருவார்
இளநங்கை உனை வேறு யார் தொடுவார்
நான் அன்றி யார் வருவார்
அன்பே நான் அன்றி யார் வருவார்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
11th April 2016, 07:42 AM
யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம்
சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவரென்றால்
அன்பே சிவமாகும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்...

NOV
11th April 2016, 07:55 AM
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
11th April 2016, 10:18 AM
ஹாய் குட்மார்னிங் நவ் ராக தேவன்

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்..

madhu
11th April 2016, 10:27 AM
Hi all :p

எடுத்து நான் விடவா என் பாட்டை தோ..தோ..தோழா
குடிக்கதான் உடனே கொண்டா நீ சோ..சோ..சோடா

avavh3
11th April 2016, 11:12 AM
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்

raagadevan
11th April 2016, 05:54 PM
அந்தி வரும் நேரம்
வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்
இனி தீராதோ தாகம்...

chinnakkannan
11th April 2016, 06:11 PM
hi ragadevan madhu velan unmai vilambi

ஏதோ ஆஆ மோகம் ஆஆ
ஏதோ தாகம்
நேத்துவரை நெனக்கலியே
ஆசை வெதை முளைக்கலியே
சேதி என்ன வண்ணக்கிளியே

பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள் பாரமாச்சு..

raagadevan
11th April 2016, 06:21 PM
ஹாய் மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)

raagadevan
11th April 2016, 06:25 PM
மோகம் என்னும் தீயில் என் மனம்
வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம்
வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை
நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது எந்தன் மூச்சு
நின்று போக வேண்டும்...

http://www.youtube.com/watch?v=BKxLoBcfcTs

NOV
11th April 2016, 06:28 PM
ஹாய் மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & RD! :)

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!

Sent from my SM-G920F using Tapatalk

yoyisohuni
11th April 2016, 07:31 PM
நீ என்பதென்ன நான் என்பதென்ன
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
ஹோ... ஹோ...

NOV
11th April 2016, 08:20 PM
நீ......
Idhu engerndhu vandhadhu?

:think:


Sent from my SM-G920F using Tapatalk

avavh3
11th April 2016, 09:38 PM
KP shall start from this :smile2:

படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே

rajraj
11th April 2016, 11:56 PM
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhai pola thannai thandhu thyaagi aagalaam

raagadevan
12th April 2016, 03:51 AM
தெய்வம் இல்லை எனும்போது
கோவில் எதற்க்கு
இல்லை நீயும் எனும்போது
வாழ்வே எதற்க்கு
இதுவரையில் எதைக் கேட்டாலும்
தருவாயே மனம் கோணாமல்
துயரம் நான் இதை கேட்காமல்
கொடுத்தே எதற்க்காக...

NOV
12th April 2016, 05:07 AM
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
12th April 2016, 08:35 AM
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உதிர்ந்ததடி குருதியில் நனைந்ததடி
உயிரே... உயிரே….

NOV
12th April 2016, 09:00 AM
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
12th April 2016, 10:13 AM
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது

குட்மார்னிங் வேலன் ராக தேவன் ராஜ்ராஜ் சார். உண்மை விளம்பி

வேலன்..தெறி புக் பண்ணியாச்சா

NOV
12th April 2016, 10:39 AM
Vanakkam Kannan, ராக தேவன், உண்மை விளம்பி

வேலன்..தெறி புக் பண்ணியாச்சா....
Illenga... no interest. 😊

இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழித் தேடி வாடிடும் ஏழையர்க்கும்
உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே

Sent from my SM-G920F using Tapatalk

avavh3
12th April 2016, 01:36 PM
வணக்கம் வேலன், சின்ன கண்ணன், ராக தேவன், ராஜ் ராஜ் & மது

வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க ஒண்ணா வேதம்

raagadevan
12th April 2016, 05:07 PM
வணக்கம் காட்டுப் பூச்சி, ராஜ், மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)

வேதம் புதுமை செய்
வேதம் வேதம் புதுமை செய்
சிதையா நெஞ்சுக்குள்
சிதையா சிதையா நெஞ்சிக்குள்
கொடுமை எதிர்த்து நில்
கொடுமை கொடுமை எதிர்த்து நில்
கேட்டிடும் துணிந்து நில்
கேட்டிடும் கேட்டிடும் துணிந்து நில்
கொண்டதால் கொண்டதால் திருந்தி நில்...

avavh3
12th April 2016, 05:14 PM
கேட்டுக்கோடி உறுமி மேளம்
போட்டுக்கோடிகோவம் தாளம்
பார்த்துகோடி உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்

raagadevan
12th April 2016, 05:26 PM
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்ட லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டணுமா...

chinnakkannan
12th April 2016, 06:17 PM
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான் கன்னி நான் வாடுறேன்..

NOV
12th April 2016, 07:17 PM
தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்


Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
12th April 2016, 10:04 PM
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே

rajraj
12th April 2016, 10:29 PM
kaNNile iruppadhenna kanni iLa maane
kaaviyamo oviyamo kanni iLa maane

chinnakkannan
13th April 2016, 12:35 AM
கன்னி மனம் கெட்டு ப் போச்சு
சொன்னபடி கேக்குதில்ல
என்ன பொடி போட்டீஹளோ மாமா

NOV
13th April 2016, 01:39 AM
மாமா மாமா மக்குமாமா நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா
மாமா மாமா மக்கு மாமா இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா

Sent from my SM-G920F using Tapatalk

priya32
13th April 2016, 03:21 AM
சொக்குபொடி போட்டான் என் மாமன் கண்ணாலே
சொன்னபடி கேட்டே நான் வாரேன் பின்னாலே
செங்கரும்பு மேலே சித்தெரும்பு போல நான் தொட்டுக்கவா

raagadevan
13th April 2016, 04:23 AM
கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா மையா…

priya32
13th April 2016, 04:40 AM
மியா மியா மியா மீசை வச்ச மீயா
என்னை திருட வந்தாயா ஹா
மியா மியா மியா ஆசை வச்ச மியா
என்னை கொஞ்ச வந்தாயா ஹேய்

raagadevan
13th April 2016, 04:50 AM
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...

NOV
13th April 2016, 05:03 AM
யாரடி நீ யாரடி சொல்லடி நீ யாரடி
விழியால் கேட்கிறேன் ஒரு யாசகம்
கனவு யாவுமே காதல் வாசகம்
ஓடி வா உயிர் போகும் முன்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
13th April 2016, 05:37 AM
சொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா
நில்லடி நீ செய்வது சரியா சரியா
உன் தோட்டத்துப் பூவா என் இதயம் என் இதயம்
நீ போகின்ற போக்கில் பறித்தாயே பறித்தாயே
உன் கிணற்றில் உள்ள நீரா என் இதயம் என் இதயம்
நீ நினைத்து நினைத்து வாறி இறைத்தாயே இறைத்தாயே...

https://www.youtube.com/watch?v=sQ72GnPDAhI

NOV
13th April 2016, 05:48 AM
நில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்த தென்னடி சீமாட்டி



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
13th April 2016, 10:28 AM
என்னடி சின்னப் பெண்ணே எண்ணம் எங்கே போகுது
பள்ளியறை மோகமா துள்ளிவிழும் வேகமா

ஹாய் வேலன் ராகதேவன் ராஜ்ராஜ் உண்மை விளம்பி சுவை

avavh3
13th April 2016, 11:50 AM
today's first post by RD at 4.50 am replied by nov at 5 am. you ppl got up so early:roll:

எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலாய் ஓடிவா
அங்கே வரும் என் பாடலை
கேட்டதும் கண்களே பாடிவா

chinnakkannan
13th April 2016, 11:59 AM
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் எனக் காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்..

avavh3
13th April 2016, 01:49 PM
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா

chinnakkannan
13th April 2016, 03:30 PM
போ போ போ ஓஒ ஓஒ
வா வா வா ஆ ஆஆ

நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் போ போ போ

நீ வாழுமிடமெலாம் நானும் வருவேன் வா வா வா

பச்சைக் கிளியாய் மாறலாம் பறந்து வானில் ஓடலாம் - நான்
இச்சைக் கிளியாய் மாறுவேன் என்றும் உன்னை நாடுவேன் போ போ போ

உள்ளம் உள்ளது என்னிடம் உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம் எது சொன்னாலும் சம்மதம்

avavh3
13th April 2016, 03:42 PM
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
எந்தன் உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி
வரும் கனவுகள் பல கோடி

Madhu Sree
13th April 2016, 03:46 PM
Kanave kalaiyaadhe
kaadhal Kanave Kalaiyaadhe
Kai Yenthiye Naan Ketpaathu
Oor Yaasagam
Kan Jaadaiyil Nee Paesidum Oor Vaasagam

avavh3
13th April 2016, 04:36 PM
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒருநாளில் ஆசை எண்ணமே மாறுமோ

chinnakkannan
13th April 2016, 04:41 PM
ஹாய் எம்.எஸ் வாங்க வாஙக்

வார்த்தை தவறி விட்டாய் டொய்ங் டொய்ங்க் டொய்ங்க் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுதடி

என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு

NOV
13th April 2016, 04:44 PM
Ellorukkum vanakkam!

மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி நாலு வருஷம் வீணாச்சி


Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
13th April 2016, 05:06 PM
நாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு
தீவுக்கொரு ராணி ராணிக்கொரு ராஜா...

chinnakkannan
13th April 2016, 05:11 PM
ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி

கண்ட கனவினிலே ஒரு பகுதி இன்று படையெடுப்பு

NOV
13th April 2016, 05:18 PM
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
13th April 2016, 05:27 PM
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...

avavh3
13th April 2016, 05:33 PM
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா

raagadevan
13th April 2016, 05:52 PM
கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது
கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது...

NOV
13th April 2016, 06:04 PM
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
13th April 2016, 06:12 PM
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம்...

NOV
13th April 2016, 07:34 PM
பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ
பொண்ணு ஒண்ணு காத்திருக்கு ஏலேலோ
பக்கத்தில அவன் இருந்தும் பார்க கூட முடியலியே
வெட்கத்துக்கு வெட்கம் இல்ல ஏலேலோ

Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
13th April 2016, 08:37 PM
ஏலேலோ ஏலேலேலே லோ ஏலெ ஏலெ ஏலேலேல லோ ஓஓஒ

நீலச் சேலைக் கட்டிக் கொண்ட சமுத்திரப்பொண்ணு
நெருங்கி நெருங்கிப் பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு
யாரைக் காணத் துடிக்கிறியோ கரையில நின்னு
அந்த ஆள் வராமத்திரும்புறியோ சொல்லடி கண்ணு

raagadevan
13th April 2016, 10:53 PM
நீல வானம் நீயும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வையமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று
இரு வேறு ஆள் இல்லையே...

rajraj
14th April 2016, 12:17 AM
aaLai aaLai paarkkiraar aaLai aaLai paarkkiraar
aattathai paarthidaamal aaLai aaLai paarkkiraar

priya32
14th April 2016, 01:18 AM
ஆட்டங்கள் பல உண்டு
அவைகளில் இது ஒன்று
தோற்றத்தில் தெரிவது ஒன்று
மனத்துடிப்பில் இருப்பது ஒன்று

rajraj
14th April 2016, 04:12 AM
ondru engaL jaathiye ondru engaL needhiye
uzhaikkum makkaL yaavarum oruvar petra makkaLe

raagadevan
14th April 2016, 07:52 AM
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்...

avavh3
14th April 2016, 08:00 AM
கல்யாண சாப்பாடு போடவா
தம்பி கூடவா ஒத்து ஊதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வெச்சு மேளம் கொட்டவா

raagadevan
14th April 2016, 08:19 AM
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எ
ணியது போலே பூசூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை...

NOV
14th April 2016, 08:30 AM
வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே

Sent from my SM-G920F using Tapatalk

raagadevan
14th April 2016, 08:45 AM
பூப்போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்...

https://www.youtube.com/watch?v=WHUrkkswatg

NOV
14th April 2016, 08:47 AM
காற்றாக வருவாயா கடலாக வருவாயா
பூவாக வருவாயா புயலாக வருவாயா
நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்



Sent from my SM-G920F using Tapatalk

chinnakkannan
14th April 2016, 10:35 AM
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமோ
பூவுக்கும் தேனுக்கும் பூக்கொண்ட தேனுக்கும் சம்திங் சொந்தமோ
ஐ லவ் யூ ஐ லவ்யூ ஐ லவ் லவ் யூ

madhu
14th April 2016, 12:51 PM
// சம்திங் இல்ல சிக்கா... பூச்சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா ? //

ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளித் தந்தாளே
கண்ணுல காதல் காமெரா.. கொண்டு வந்தாளே சூப்பரா

avavh3
14th April 2016, 01:20 PM
காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான்
கண்ணோடு உறவு கொண்டேன்

madhu
14th April 2016, 04:08 PM
பண்ணோடு பிறந்தது தாளம்
குலப் பெண்ணோடு பிறந்தது நாணம்

கண்ணோடு கலந்தது காட்சி
அந்தக் கலை யாவும் பெண்மையின் ஆட்சி

chinnakkannan
14th April 2016, 04:18 PM
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையப் பிடிச்சான்
நான் முன்னால் சென்றேன் பின்னால் வந்தான் வா வா என்றான்
கூடவே வாவா என்றான்..

அந்த்ப் பூங்கொடி காத்திருந்தா..

NOV
14th April 2016, 05:04 PM
நான் மாட்டிக்கொண்டேன் உன்னில் மாட்டிக்கொண்டேன்
உடலுக்குள் உயிரைப்போல உன்னில் மாட்டிக்கொண்டேன்

Sent from my SM-G920F using Tapatalk

madhu
14th April 2016, 05:48 PM
Hi all :p

udalukku uyir kaaval
ulagukku oli kaaval
kadalukku karai kaaval
kannukku imai kaaval

chinnakkannan
14th April 2016, 05:57 PM
கண்ணுக்குத் தெரியாதா
பெண்ணுக்குப் புரியாதா
ஒருவித மயக்கத்தில் இருவரும் இருக்கையில் காதலர் யாரென்று..ஹோ ஹோ ஹோஹ்ஹோ..

raagadevan
14th April 2016, 06:22 PM
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்றும் ஏட்டில்
என் எண்ணைப் பார்த்த போது
நானே என்னை நம்பவில்லை
எந்தன் கண்ணை நம்பவில்லை...

NOV
14th April 2016, 07:22 PM
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா கூட்டிச்சென்ற இடமேதடா

Sent from my SM-G920F using Tapatalk

priya32
15th April 2016, 01:34 AM
மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லப்போற
மாட்டவா மாட்டு
பூட்டு பூட்டு இந்த பூட்டுக்கேத்த சாவி நான்தான்
பூட்டவா பூட்டு
முதலில் முடிச்சு போடு பிறகு நீ ஆட்டம் போடு

NOV
15th April 2016, 05:12 AM
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்

Sent from my SM-G920F using Tapatalk

madhu
15th April 2016, 08:19 AM
இளம் பனித்துளி விழும் நேரம்
இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி தேடி துடித்தபடி
தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே

avavh3
15th April 2016, 08:47 AM
பனிவிழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்று தூங்காது
வா வா வா

rajraj
15th April 2016, 09:08 AM
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku en mel ennnadi kobam muLLaai maariyadhu

raagadevan
15th April 2016, 09:41 AM
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்...

rajraj
15th April 2016, 10:12 AM
ennai yaar endru eNNi eNNi nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee ketkiraai