PDA

View Full Version : Makkal thilakam mgr part -21



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

fidowag
13th June 2017, 11:54 PM
http://i68.tinypic.com/zmnsrk.jpg

fidowag
13th June 2017, 11:55 PM
http://i65.tinypic.com/106jwia.jpg

Gambler_whify
14th June 2017, 05:46 PM
http://i68.tinypic.com/xe30n9.jpg

புது டில்லி தமிழ்ச்சங்கத்தில் புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 15/1/2017 அன்று மூன்று காட்சிகள் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டது. இலவச அனுமதியும், சாக்லேட்டுகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டதாம். என் டெல்லி நண்பர் அனுப்பிய அறிவிப்பு பலகை!

நன்றி சந்தானம் ஏடிஎம்கே முகநூல்


-----------------------------------

ஆயிரத்தி்ல் ஒருவன் படம் பற்றி ஒரு குறிப்பு.

2014ம் ஆண்டு அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி இனிமேலும் யாரும் தகர்க்க முடியாத சாதானையாக சென்னையில் ஆயிரத்தில் ஒருவன் படம் சத்தியம் தியேட்டரில் 160 நாட்கள் ஓடியது. (அதே நேரத்தில் ஆல்பட் காம்ப்ளெக்சிலும் ஓடியது. அது பற்றி கீழே தனியாக) 150வது நாளை முன்னிட்டு தினத்தந்தி பேப்பரில் வெளியான விளம்பரம். இதில் ஆலபட் காம்ப்ளெக்ஸ் பெயரும் இடம் பெற்றுள்ளது.

http://i63.tinypic.com/10gw87m.jpg


சத்தியம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தபோதே ஒரே நேரத்தில் அதே சமயத்தில் ஆல்பட் தியேட்டரில் வெள்ளி விழாவை தாண்டி 190 நாட்கள் ஓடியது. இதற்காக வெள்ளி விழாவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

சத்தியம் தியேட்டரில் இன்னும் 15 நாள் ஓடியிருந்தால் இரண்டு தியேட்டரில் வெள்ளி விழா கண்டு புதிய சாதனை பெற்றிருக்கும். என்றாலும் ஆல்பட் தியேட்டரில் மட்டுமே வெள்ளி விழா கொண்டாடினாலும் மறுவெளியீட்டில் வெள்ளி விழா கண்ட ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன் என்ற சரித்திரம் படைத்தது. இது தகர்க்க முடியாத ஒரு உலக சாதனை.

சத்தியம் தியேட்டரில் வாரத்தில் ஒரு நாள் இங்கிலீஸ் படம் போடுவார்கள். அந்த நாட்களில் மட்டும் படம் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்படவில்லை. இது அங்கு ஓடிய ஓடும் எல்லாப் படங்களுக்கும் பொருந்தும்.

ஆனால், ஆல்பட் தியேட்டர் வளாகத்தில் தொடர்ந்து 190 நாட்கள் இடைவெளி இல்லாமல் ஒரு காட்சி கூட ரத்தாகாமல் ஆயிரத்தில் ஒருவன் படம் வெற்றிகரமாக ஓடி புதிய சரித்திர சாதனை படைத்தது.


190வது நாளை முன்னிட்டு தினத்தந்தி பேப்பரில் வெளியான உலக சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் விளம்பரம்.
http://i63.tinypic.com/ix6wcm.jpg

Richardsof
14th June 2017, 07:09 PM
மய்யம் திரியில் 15,000 பதிவுகளை வழங்கிய இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு என்னுடைய நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய செய்திகள்
தின இதழ்கள்
வார இதழ்கள்
மாத இதழ்கள்
வெளியிட்ட கட்டுரைகள் செய்திகள்
மற்றும் எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளின் முழுத்தகவல்கள் போஸ்டர்கள் திரை அரங்க நிழற்படங்கள் அனைத்தையும் தவறாமல் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிட்டமைக்கு நன்றி
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் . .

ifucaurun
14th June 2017, 09:23 PM
ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆர் காரில் செல்கிறார் . வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது. எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள். அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார். பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர். கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!'' மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் அளவிடமுடியாது.

அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர். அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள். அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார். அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்..

http://i64.tinypic.com/ipzih2.jpg

நன்றி MGR இணையதளம்

ifucaurun
14th June 2017, 09:27 PM
முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள். இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் ‘’எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார். ‘’ உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’. இறுதிவரை சொன்னது போலவே நின்றார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சென்னை வருகை தந்தபோது முதல்வர் எம்.ஜி.ஆரை கோட்டையில் சந்தித்தார். இருவரும் உற்சாகமாக உரையாடினார்கள். சந்திப்பு முடிந்து இளவரசரை ஆளுநர் மாளிகைக்கு திரும்ப அழைத்து வருகிறேன். அப்போது சார்லஸ் என்னிடம் ‘’எம்.ஜி.ஆரின் பின்னணி என்ன? இவர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’’ என்று வியப்போடு விசாரிக்கிறார். நான் அவரது குடும்பப்பின்னணி பற்றி விவரித்தேன். ஆனாலும் ஆச்சரியம் விலகாமல் சார்லஸ் சொன்னார்:
‘’ஒருவேளை போன பிறவியில் இவர் அரசராக இருந்திருக்கலாம்!’’. அப்படியே நான் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். தமிழக மக்கள் மட்டுமல்ல…உலகையே ஆண்ட அரச குடும்பத்தின் இளவரசர்கூட, நம் எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘அரசர்’ என்று வியக்கிறாரே…அந்த அதிசயம்தான் எம்.ஜி.ஆர்.!

தகவல்: சு. திருநாவுக்கரசர் , (புரட்சித் தலைவர் ஆட்சியில் மந்திரியாக இருந்து இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருப்பவர்)

நன்றி: புதிய தலைமுறை


http://i64.tinypic.com/1672tye.jpg

நன்றி MGR இணையதளம்

ifucaurun
14th June 2017, 09:38 PM
Andrea Jeremiah's photo.
7 June at 21:59 •
Actress & Singer Andrea Jeremiah near #MGR #KudiyirundhaKoyil wall poster 😍 😘
Andrea Jeremiah
7 June at 21:46 •

http://i63.tinypic.com/o5xrtx.jpg

The King & I 😊
#SetLife


--------
நடிகை ஆண்ட்ரியா சென்ற 7-ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் படத்தின் போஸ்டருக்கு அருகில் தான் நிற்கும் படத்தை வெளியிட்டுள்ளார். அந்த படத்துக்கு கீழே ‘The King & I’ என்று (மன்னரும் நானும் என்று) குறிப்பிட்டிருக்கிறார்.

முந்திய பதிவில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், புரட்சித் தலைவரை பார்த்து ‘இவர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவரா’ என்றும் ‘ஒருவேளை போன பிறவியில் அரசராக இருந்திருக்கலாம்’ என்றும் தன்னிடம் கூறியதை திருநாவுக்கரசர் சொல்லியிருப்பதை படித்துப் பாருங்கள். நடிகை ஆண்ட்ரியாவும் புரட்சித் தலைவரை மன்னர் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து இளவரசர் முதல் நடிகை வரை எல்லார் மனதிலும் புரட்சித் தலைவர் மன்னர் என்றே கருதப்படுகிறார். உண்மையும் அதுதான்.

நமது புரட்சித் தலைவர் சினிமாவில் மட்டுமே மன்னனாக நடிக்கவில்லை. நிஜத்திலும் தமிழ்நாட்டை தொடர்ந்து 3 முறை ஆண்ட மன்னாதி மன்னன்.

ifucaurun
14th June 2017, 09:47 PM
MGR என்ற பெயரில் பேஸ்புக்கில் இணையதளம் ஒன்று செயல்படுகிறது. பேஸ்புக்கில் ஆங்கிலத்தில் MGR என்று டைப் செய்து பாருங்கள், வரும்.

இந்தப் பக்கத்தை 69,088 பேர் லைக் செய்திருக்கிறார்கள்.

இந்தப் பக்கத்தை 70,323 பேர் ஃபாலோ செய்கிறார்கள்.


கீழே உள்ள இந்தப் படத்தை மாத்திரம் 3,600க்கும் மேற்பட்ட நமது ரத்தங்கள் லைக், லவ், ஆச்சரியம் போன்றவற்றை சொடுக்கி தங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

http://i66.tinypic.com/34i0j90.jpg

இது மாதிரி இப்போதைய நடிகர்கள் உட்பட எந்த நடிகருக்கும் இவ்வளவு லைக்குகள், பாலோயர்கள் ஒரு தளத்தில் இருப்பதாக தெரியவில்லை.

முகநூல் உலகிலும் சக்கரவர்த்தியாக விளங்குகிறார் புரட்சித் தலைவர்.

ifucaurun
14th June 2017, 09:54 PM
15,000 பதிவுகள் போட்டு புரட்சித் தலைவரின் புகழுக்கு தொண்டாற்றி வரும் லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள். நன்றி.

Richardsof
15th June 2017, 04:16 PM
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு எம்ஜிஆரிடம் பிடித்தது என்ன ?

டைட்டில் கார்டில்எம்ஜிஆர் என்ற பெயரை காட்டியவுடன் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் படம் முடியும் வரை எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் சாகசங்களை காட்சிக்கு காட்சி ரசித்து வரவேற்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு எம்ஜிஆரிடம் பிடித்தவை

எம்ஜிஆரின் , வசீகர தோற்றம் , சுறுசுறுப்பான நடிப்பு , விறுவிறுப்பான திரை காட்சி அமைப்புகள் , வியக்க வைக்கும் சண்டை காட்சிகள் என்று படத்திற்கு படம் விருந்தது படைத்த
எம்ஜிஆரை யுகங்கள் பல கடந்தாலும் மறக்க முடியுமா ?
7

oygateedat
15th June 2017, 09:30 PM
நாளை முதல்

கோவை

டிலைட்

திரை அரங்கில்

மக்கள் திலகத்தின்

வெற்றிக்காவியம்

நேற்று இன்று நாளை

oygateedat
15th June 2017, 09:34 PM
https://s11.postimg.org/3o2rr0lwj/18952840_479525925715289_6741980494517144895_n.jpg (https://postimg.org/image/f0fd8sulb/)
DELITE THEATRE - COIMBATORE - 09.06.2017

oygateedat
15th June 2017, 09:48 PM
15000 பதிவுகளைக் கடந்து நமது திரியில் பயணிக்கும் திரு.லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
15th June 2017, 10:31 PM
https://s12.postimg.org/sz5lelh59/scan0003.jpg (https://postimg.org/image/45w1dxy4p/)

My friend Mr.Rajadasan, Theni

Article published in Dinamalar, Madurai Edition.

oygateedat
15th June 2017, 10:40 PM
https://s8.postimg.org/npqszepat/scan0002.jpg (https://postimg.org/image/5zp4edbpt/)
https://s13.postimg.org/kbkvad3xj/scan0001.jpg (https://postimg.org/image/9or24xvs3/)

fidowag
15th June 2017, 10:50 PM
தினத்தந்தி -14/06/17
http://i66.tinypic.com/ruverr.jpg

fidowag
15th June 2017, 10:52 PM
தினத்தந்தி - 15/06/17
http://i63.tinypic.com/2eki1qh.jpg

fidowag
15th June 2017, 10:54 PM
வரும் சனிக்கிழமை சன்லைப் சானலில் இரவு 7 மணிக்கு மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் ஆர்ப்பாட்டமாக நடித்த "எங்க வீட்டு பிள்ளை "
திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/6gvh4p.jpg

fidowag
16th June 2017, 09:15 AM
தினத்தந்தி -16/06/17
http://i67.tinypic.com/1zd6wyx.jpg

fidowag
16th June 2017, 01:33 PM
மதுரை ராம் அரங்கில் இன்று முதல் (16/06/17) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2h58i95.jpg

fidowag
16th June 2017, 01:35 PM
http://i64.tinypic.com/1jp5og.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
16th June 2017, 01:36 PM
http://i66.tinypic.com/bj758g.jpg

fidowag
16th June 2017, 01:36 PM
http://i68.tinypic.com/ixt3j8.jpg

fidowag
16th June 2017, 01:37 PM
http://i67.tinypic.com/21c5t9u.jpg

fidowag
17th June 2017, 07:02 AM
http://i68.tinypic.com/2ltq9m1.jpg

fidowag
17th June 2017, 07:03 AM
http://i64.tinypic.com/678gtt.jpg

fidowag
17th June 2017, 07:04 AM
http://i65.tinypic.com/2vuja6e.jpg

fidowag
17th June 2017, 07:04 AM
http://i63.tinypic.com/16glf0w.jpg

fidowag
17th June 2017, 07:05 AM
http://i67.tinypic.com/1zch010.jpg

fidowag
17th June 2017, 07:07 AM
http://i64.tinypic.com/fa2zar.jpg

fidowag
17th June 2017, 07:08 AM
http://i67.tinypic.com/2ujgjy8.jpg

fidowag
17th June 2017, 07:09 AM
http://i68.tinypic.com/dpwaae.jpg

fidowag
17th June 2017, 07:09 AM
http://i63.tinypic.com/1z57zw6.jpg

fidowag
17th June 2017, 07:12 AM
http://i67.tinypic.com/33p62yh.jpg

fidowag
17th June 2017, 07:13 AM
http://i66.tinypic.com/2dvu71t.jpg

fidowag
17th June 2017, 07:14 AM
மகாலட்சுமி அரங்கு வாயிலில் நேற்று மாலை திரண்டிருந்த கூட்டம் .
http://i65.tinypic.com/1zb6q37.jpg

fidowag
17th June 2017, 07:15 AM
http://i68.tinypic.com/ofdmpi.jpg

fidowag
17th June 2017, 07:16 AM
http://i66.tinypic.com/2l6t1v.jpg

fidowag
17th June 2017, 07:31 AM
http://i64.tinypic.com/2ise1i1.jpg

fidowag
17th June 2017, 07:31 AM
http://i66.tinypic.com/1zxte07.jpg

fidowag
17th June 2017, 07:32 AM
http://i67.tinypic.com/o9h94z.jpg

fidowag
17th June 2017, 07:32 AM
http://i64.tinypic.com/rm8tj7.jpg

fidowag
17th June 2017, 07:33 AM
http://i66.tinypic.com/2w5k46q.jpg

fidowag
17th June 2017, 07:34 AM
http://i66.tinypic.com/16ht3si.jpg

fidowag
17th June 2017, 07:34 AM
http://i64.tinypic.com/xfyc1u.jpg

fidowag
17th June 2017, 11:44 PM
இன்று இரவு 8 மணி முதல் ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடிப்பில் முழு பரிமாணத்தை காட்டிய
"நாடோடி மன்னன் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/2zz15wk.jpg

fidowag
17th June 2017, 11:45 PM
இன்று இரவு 10மணி முதல் ராஜ் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த " நல்ல நேரம் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i65.tinypic.com/2w3xqmt.jpg

fidowag
17th June 2017, 11:47 PM
நாளை (18/6/17) இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/5wlg60.jpg

fidowag
17th June 2017, 11:53 PM
http://i66.tinypic.com/infzpz.jpg

fidowag
17th June 2017, 11:55 PM
தேவி அரங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் .
http://i68.tinypic.com/2yxnc0g.jpg

fidowag
18th June 2017, 12:03 AM
http://i66.tinypic.com/be67p5.jpg
மூலக்கடை ஐயப்பா அரங்கில் வைக்கப்பட்டுள்ள ரசிகர்களின் பேனர் .

fidowag
18th June 2017, 06:56 AM
http://i63.tinypic.com/jb74hu.jpg

fidowag
18th June 2017, 06:57 AM
சென்னை மகாலட்சுமி அரங்கில் வைக்கப்பட்டுள்ள பேனர்
http://i68.tinypic.com/a0i334.jpg

Richardsof
18th June 2017, 11:08 AM
மக்கள் திலகத்தின் '' நினைத்ததை முடிப்பவன் '' டிஜிட்டல் வெளியீடு பற்றிய செய்திகள் , திரை அரங்கு நிழற்படங்கள் , பற்றி விரிவான பதிவுகள் வழங்கிய நண்பர் திரு லோகநாதனுக்கு பாராட்டுக்கள் .

நினைத்ததை முடிப்பவன் '' படம் டிஜிட்டலில் மிகவும் அருமையாக இருந்ததாக படம் பார்த்த நண்பர்கள் தெரிவித்தார்கள் .தொழில் நுட்பத்தில் மக்கள் திலகத்தின் அருமையான தோற்றங்கள் புதுப்பொலிவுடன் உள்ளதாகவும் ,புத்தம் புது படம் பார்த்த உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்கள் .

Richardsof
18th June 2017, 11:27 AM
என்றென்றும் மக்கள் திலகத்தின் சினிமா மற்றும் அரசியல் வெற்றி கோட்டையான மதுரைக்கு மண்னில் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா இம் மாதம் அதிமுக சார்பாக நடைபெறுவதாக செய்தி வந்துள்ளது . நூற்றாண்டு விழா பிரமிக்க தக்க வகையில் நடை பெறும் என்று நம்புகிறோம் . வெற்றி பெற வாழ்த்துகிறோம் .

Richardsof
18th June 2017, 11:34 AM
மறைந்த முதல்வர், ஜெயலலிதா ஒரு பேட்டியில் சொன்னது: கண்ணன் என் காதலன் படப்பிடிப்பின் போது, ஒருநாள் காலை, படப்பிடிப்பு முடிந்து, காரில் ஏறப் போன எம்.ஜி.ஆர்., 'மத்தியானம் என்ன காட்சி எடுக்கப் போறீங்க?' என்று இயக்குனரிடம் கேட்டார். 'ஜெயலலிதா மாடிப்படியில் சக்கர நாற்காலியில் இருந்து உருண்டு விழும் காட்சி...' என்றார், இயக்குனர்.
உடனே, காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர்., 'அதை எடுக்கும் போது நானும் உடன் இருக்கிறேன்; அந்த காட்சி கொஞ்சம் ரிஸ்க்கானது. அந்த பெண் விழுந்து விட்டால் என்ன செய்வது...' என்று கூறி, எங்களுக்கு உதவ வந்து விட்டார்.
படத்தில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, தற்கொலை முயற்சியில், மாடிப்படி விளிம்பு வரை வர வேண்டும்; ஓர் அங்குலம் முன்னேறினாலும் உருண்டு விடுவேன்.
அதனால், தானே, சக்கர நாற்காலியில் உட்கார்ந்து, பின்னால் கயிற்றைக் கட்டச் சொல்லி, ஒன்றுக்கு, பத்து முறை ஒத்திகை பார்த்து, அதில் அபாயம் இல்லை என்று உறுதியானதும் தான் என்னை சக்கர நாற்காலியில் உட்கார்ந்து நடிக்கச் சொன்னார், எம்.ஜி.ஆர்.,
அன்று, எனக்காக, என் பாதுகாப்புக்காக, என்னோடு இருந்து, அந்த படப்பிடிப்பை நடத்திக் கொடுத்தார்.

courtesy - dinamalar - 18.6.2017

Richardsof
18th June 2017, 11:59 AM
நினைத்ததை முடித்தவன் எம்ஜிஆர் .

ஆச்சரியமாக உள்ளது இல்லயா ?

எம்ஜிஆர் தன்னுடைய இளம் வயதில் ஆங்கில திரைப்படங்களை பார்த்ததின் விளைவுதான் நாடோடி மன்னன் படம் எடுக்க தூண்டியது . ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு 1958ல் திரைக்கு வந்து நாடு முழுவதும் ரசிகர்களால் மக்களால் ஏராளமான பாராட்டுக்களை பெற்று சரித்திர சாதனை புரிந்தது . எம்ஜிஆர் வெற்றி பெற்று நினைத்ததை முடித்தார் .

1967 தேர்தலில் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவின் தலைமயில் திமுக ஆட்சி அமைந்திட நினைத்தார் . அதற்க்காக உயிர் தியாகம் வரை சென்று உழைத்து தானும் வெற்றி பெற்று தன்னுடைய இயக்கத்தையும் வெற்றி பெற செய்து தன்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பதவி அமரவைத்த எம்ஜிஆர் நினைத்ததை முடித்தார் .

1972ல் எம்ஜிஆரையே அழிக்க நினைத்த திமுகவின் கனவை 1973 திண்டுக்கல்
தேர்தல் துவங்கி 1987 வரை அரசியல் எதிரிகள் அனைவரையும் எதிர்த்து வெற்றி மேல் வெற்றி பெற்று தான் நினைத்ததை முடித்தார் .
சினிமாவில் எம்ஜிஆரின் சரித்திரம் முடிந்துவிட்டது என்று 1959, 1967, 1972 கால கட்டங்களில் நடந்த சோதனைகளை தவிடு பொடியாக்கி எம்ஜிஆர் உருவாக்கிய திரை உலக சாதனைகள் வெற்றிகள் குவித்ததின் மூலம் தான் நினைத்ததை முடித்தார் .
1977 வரை எம்ஜிஆர் திரை உலகை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து திரை உலக வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தார் என்று திமுக தலைவர் திரு கருணாநிதி 1987 எம்ஜிஆர் மறைவு தினத்தன்று கூறியது நினைவிற்கு வருகிறது .
நினைத்ததை முடிப்பவன் - 1975ல் வெளியானது , தலைப்பிற்கு ஏற்ப எம்ஜிஆர் தான் வாழ்ந்த காலத்திலும் நினைத்ததை முடிப்பவன் என்று சாதித்து காட்டினார்.
மறைந்த பின்னரும் 30 ஆண்டுகளாக அரசியலிலும் சினிமா மறு வெளியீடுகளில் , புது தொழில் நுட்ப மறு வெளியீடுகளிலும் எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் வெற்றிகள் சரித்திர சாதனையை நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் எப்போதும் பெருமை கொள்கிறோம்

oygateedat
18th June 2017, 04:18 PM
கோவை டிலைட்டில் புரட்சித்தலைவரின்
நேற்று இன்று நாளை
இப்பொழுது வெற்றிகரமாக
நடைபெறுகிறது.

இந்த வருடத்தின் (2017)
ஆறுமாதத்திற்குள் மட்டும்
டிலைட்டில் 3வது முறை,
ராயலில் 1 முறை,
சண்முகாவில் 1 முறை,
வேல்முருகனில் 2 முறை
திரையிடப்பட்டுள்ளது.
வெற்றிச்சரித்திரத்தின்
சாதனை தொடர்கிறது .......

fidowag
18th June 2017, 11:21 PM
இன்று (18/06/2017) பிற்பகல் 2 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கில்
நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டி / பேனர் நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/30age90.jpg

fidowag
18th June 2017, 11:24 PM
http://i64.tinypic.com/2195h20.jpg

fidowag
18th June 2017, 11:27 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_5438_zpsgjifsug4.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_5438_zpsgjifsug4.jpg.html)

fidowag
18th June 2017, 11:29 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகிய மக்கள் திலகம் எம்..ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " கடந்த ஆறு மாத காலத்தில் வெளியான பழைய படங்களில் ரூ.96,000/- வசூல் ஈட்டி அபார சாதனை
படைத்துள்ளது .திரையுலக நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே ,மீண்டும் மீண்டும் வெள்ளித்திரையில் வெளியாகி வசூல் சாதனை புரிந்து, விஷமிகளின், விரும்பத்தகாத விமர்சனங்களுக்கு விடை அளிக்கும் வகையில் முதன்மையான இடத்தை வழக்கம் போல தக்க வைத்துள்ளது என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடும் வேளையில் பெருமையாக கருத வேண்டிய தருணம் இது .
http://i67.tinypic.com/mrs07s.jpg

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார். ,

fidowag
18th June 2017, 11:36 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரின் புரட்சி கீதங்கள் இன்னிசை நிகழ்ச்சி ,இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி போட்டி ஆகியவற்றிற்கு இடையே , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நினைத்ததை முடிப்பவன் " சென்னை மகாலட்சுமி அரங்கில்
இன்று மாலை காட்சி 6.15 மணியளவில் அரங்கு நிறைந்தது . சுமார் 200 பேர்களுக்கு
மேலாக ஆங்காங்கே நின்று கொண்டும், தரையில் உட்கார்ந்து கொண்டும்
ரசிகர்கள் கண்டுகளித்தனர் .
http://i68.tinypic.com/2vuzw4o.jpg

fidowag
18th June 2017, 11:37 PM
http://i68.tinypic.com/mawaox.jpg

fidowag
18th June 2017, 11:42 PM
சென்னை மகாலட்சுமி அரங்க வாயிலில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் .
போக்குவரத்து ஏறத்தாழ 30 நிமிடங்கள் ஸ்தம்பித்தது .காவல் துறையினர் மிகுந்த சிரமங்களுக்கு இடையே போக்குவரத்து நெரிசலை சமாளித்தனர்
http://i64.tinypic.com/245xcav.jpg

fidowag
19th June 2017, 03:24 PM
நேற்று (18/06/17) இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
"தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/530leh.jpg

fidowag
19th June 2017, 03:27 PM
தற்போது மெகா டிவியில் பிற்பகல் 3மணி முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலைவணங்கு " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i63.tinypic.com/1r984k.jpg

fidowag
19th June 2017, 03:28 PM
நேற்று (18/06/17) இரவு 10.15 மணி முதல் இரவு 11 மணி வரையில் பொதிகை தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள் இன்புற்று ரசிப்பதற்கா
அல்லது பின்பற்றி வாழ்வதற்கா என்கிற தலைப்பில் , நடுவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்ற பட்டி மன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது .

அதில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தனது பாடல்களில், அன்பு,அழகு, அறிவு, அடக்கம், எளிமை,நேர்மை, வாய்மை, பண்புடைமை,பொதுவுடைமை ,கொடை தன்மை ,தாய், தங்கை பாசம், வீரம், காதல் , ஏழை எளியோருக்கு உதவும் பாங்கு ,
தர்மம், நியாயம்,நீதிக்கு போராடும் தன்மை, போன்றவற்றை பயன்படுத்தி ,
பல்வேறு சமுதாய சீர்திருத்த கருத்துகளையும் புகுத்தி, மக்கள் தனது பாடல்களை இன்புற்று ரசிக்க மட்டுமின்றி , வாழ்க்கையில் அதனை பின்பற்றி வாழ வழி செய்யும் வகையில் நடித்து திரையுலகிற்கு பெருமைகள் சேர்த்தார் என்று இறுதியில் நடுவர் வெள்ளைச்சாமி தீர்ப்பு அளித்தார் .

fidowag
19th June 2017, 03:34 PM
புதிய தலைமுறை வார இதழ் -22/6/17
http://i65.tinypic.com/2zi0njo.jpg
http://i63.tinypic.com/1252i9s.jpg
http://i65.tinypic.com/2nlgyhi.jpg

fidowag
19th June 2017, 03:42 PM
http://i63.tinypic.com/656691.jpg
http://i68.tinypic.com/t71qwy.jpg
http://i65.tinypic.com/jb4ty0.jpg
http://i66.tinypic.com/2wg6is6.jpg

fidowag
19th June 2017, 03:59 PM
தினமலர் -வாரமலர் -18/06/17
http://i65.tinypic.com/2murd.jpg
http://i65.tinypic.com/2eyxp45.jpg

fidowag
19th June 2017, 04:02 PM
தின இதழ் -18/06/17
http://i64.tinypic.com/xpvmeu.jpg
காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் அமைச்சர் திரு. கக்கன்
http://i67.tinypic.com/ivbos6.jpg

fidowag
19th June 2017, 04:04 PM
தினமணி -18/6/17
http://i65.tinypic.com/23hkcc4.jpg

fidowag
19th June 2017, 04:06 PM
http://i65.tinypic.com/30krb6o.jpg

fidowag
19th June 2017, 08:45 PM
தினத்தந்தி -18/06/17
http://i68.tinypic.com/24vnqxv.jpg

fidowag
19th June 2017, 08:52 PM
சைதை ராஜ் (நூர்ஜஹான்) அரங்கில் நேற்று (18/06/17) மேட்னி காட்சியின்போது
புரட்சி தலைவர் படத்திற்கு பூஜைகள், ஆரத்தி, ஆராதனைகள் செய்யப்பட்டது .
பின்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன . மக்கள் தலைவர் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் நடந்தேறியது அதன்பின் வந்திருந்த பக்தர்கள் /ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது ..சைதை பகுதியில் இருந்து பல்வேறு அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/8wvyn7.jpg

fidowag
19th June 2017, 08:58 PM
http://i67.tinypic.com/2mnn6vc.jpg

fidowag
19th June 2017, 09:00 PM
சைதை ராஜ் அரங்கில் வைக்கப்பட்டுள்ள பேனர்
http://i66.tinypic.com/bjg1au.jpg

fidowag
19th June 2017, 09:01 PM
http://i68.tinypic.com/i3gb3a.jpg

fidowag
19th June 2017, 09:04 PM
சைதை ராஜ் அரங்கில் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் அமைத்திருந்த பேனர்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்ட காட்சி .
http://i66.tinypic.com/2motrls.jpg

fidowag
19th June 2017, 09:05 PM
http://i63.tinypic.com/noc4gg.jpg

fidowag
19th June 2017, 09:06 PM
http://i64.tinypic.com/dwt5yt.jpg

fidowag
19th June 2017, 09:07 PM
http://i65.tinypic.com/2afh9o3.jpg

fidowag
19th June 2017, 09:08 PM
http://i67.tinypic.com/2nkp74p.jpg

fidowag
19th June 2017, 09:09 PM
http://i65.tinypic.com/28re78z.jpg

fidowag
19th June 2017, 09:10 PM
http://i64.tinypic.com/e624ua.jpg

fidowag
19th June 2017, 09:12 PM
http://i68.tinypic.com/35a6gxv.jpg

fidowag
19th June 2017, 09:13 PM
http://i63.tinypic.com/juwae0.jpg

fidowag
19th June 2017, 09:14 PM
http://i66.tinypic.com/2qmixao.jpg

fidowag
19th June 2017, 09:17 PM
புரட்சி தலைவர் படத்திற்கு பூஜை செய்யும் திரு.பாண்டியராஜ்,திரு. முருகன் மற்றும் சிலர்
http://i66.tinypic.com/2ebd8uf.jpg

fidowag
19th June 2017, 09:20 PM
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, திரு.கிருஷ்ணசாமி ,திரு.கணேசன் ,
திரு.பாண்டியராஜ் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்ட காட்சி .
http://i64.tinypic.com/2vu11ky.jpg

fidowag
19th June 2017, 09:22 PM
http://i68.tinypic.com/21bkv4o.jpg

fidowag
19th June 2017, 10:10 PM
சைதை ராஜ் அரங்கிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்படும் காட்சி .
http://i65.tinypic.com/14uz2xl.jpg

fidowag
19th June 2017, 10:11 PM
http://i68.tinypic.com/ily3wy.jpg

fidowag
19th June 2017, 10:12 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் காட்சி .
http://i66.tinypic.com/14ybsrs.jpg

fidowag
19th June 2017, 10:14 PM
அரங்கிற்கு வருகை தந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
http://i65.tinypic.com/2w5nfgy.jpg

fidowag
19th June 2017, 10:15 PM
http://i65.tinypic.com/sg7q7p.jpg

fidowag
19th June 2017, 10:17 PM
http://i68.tinypic.com/2cpdy85.jpg

fidowag
19th June 2017, 10:18 PM
http://i65.tinypic.com/i1zmdh.jpg

fidowag
19th June 2017, 10:45 PM
சென்னை மகாலட்சுமியில் நேற்று (18/06/17) மாலை காட்சியின்போது அரங்கமே
திருவிழா கோலம் பூண்டது

சென்னை காமராஜர் அரங்கில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் பொன்மன செம்மலின் புரட்சி கீதங்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்தியா பாகிஸ்தான் மோதும் இறுதி கிரிக்கெட் போட்டி நேற்று பிற்பகல் துவங்கியதும் சென்னை மாநகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடின.
பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது . சாலைகளில் வாகன போக்குவரத்து
பெரும்பாலான இடங்களில் முடங்கியது .

ஆனால் சென்னை மகாலட்சுமி திரை அரங்கம் அமைந்துள்ள பகுதியில் ஸ்ட்ராஹன்ஸ் சாலை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தன .
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .புரட்சி தலைவரின் பேனர்களுக்கு மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன . பட்டாசுகள் வெடிக்கப்பட்டன . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பூஜைகள் , ஆரத்திகள் , ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் பேனருக்கு பாலபிஷேகம் நடத்தப்பட்டது .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் பிற்பகல் 3 மணியில் இருந்து இடைவிடாமல் ஒலித்த வண்ணமிருந்தன .பாடல்களுக்கு தகுந்தாற்போல பக்தர்கள் , அரங்க வாயிலில், ஆர்ப்பரித்த வண்ணம் இருந்ததோடு, அவ்வப்போது புரட்சி தலைவருக்கு புகழ் முழக்கம் இட்டனர் .நூற்றுக்கணக்கான பக்தர்கள் நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது . விவரம் அறிந்த காவல்துறை சுறுசுறுப்பாகியது .சுமார் 30 நிமிடங்கள் சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன .பின்னர் காவல்துறையினர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் ,போக்குவரத்தை சரி செய்ய முற்பட்டு , தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர படாத பாடுபட்டனர் . இடையில் வான வேடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன .வருகை தந்த பக்தர்களுக்கு , பல்வேறு அமைப்புகள் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன . திரைப்படம் ஆரம்பிக்கும் வேளையில் மாலை 6.15மணியளவில் அரங்கம் நிறைந்ததாகவும் , அனைவரும் திரைப்படம்
காண அரங்கத்திற்குள் செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுக்க
பக்தர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தனர் .அரங்கம் நிறைந்து இடமில்லை என்கிற
போர்டு வைத்த பிறகும் சுமார் 200 பக்தர்கள் தரையில் உட்கார்ந்து பார்க்கவும் ,
ஆங்காங்கே நின்று பார்க்கவும் அனுமதிக்கப்பட்டனர் .

நேற்று மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு

http://i68.tinypic.com/smvl00.jpg

fidowag
19th June 2017, 10:47 PM
http://i68.tinypic.com/b6vfw6.jpg

fidowag
19th June 2017, 10:48 PM
http://i63.tinypic.com/1zx1fme.jpg

fidowag
19th June 2017, 10:49 PM
http://i66.tinypic.com/2iw37z6.jpg

fidowag
19th June 2017, 10:50 PM
http://i64.tinypic.com/b7ht8p.jpg

fidowag
19th June 2017, 10:51 PM
http://i67.tinypic.com/oqalja.jpg

fidowag
19th June 2017, 10:52 PM
http://i67.tinypic.com/nzipgn.jpg

fidowag
19th June 2017, 10:53 PM
http://i64.tinypic.com/245xcav.jpg

fidowag
19th June 2017, 10:54 PM
http://i68.tinypic.com/mjtkk6.jpg

fidowag
19th June 2017, 10:55 PM
http://i64.tinypic.com/35cftqo.jpg

fidowag
19th June 2017, 10:56 PM
http://i64.tinypic.com/2hdd2z5.jpg

fidowag
19th June 2017, 10:57 PM
http://i66.tinypic.com/14lj51g.jpg

fidowag
19th June 2017, 10:58 PM
http://i67.tinypic.com/bhbp0z.jpg

fidowag
19th June 2017, 10:58 PM
http://i68.tinypic.com/mawaox.jpg

fidowag
19th June 2017, 11:00 PM
http://i68.tinypic.com/2vuzw4o.jpg

fidowag
19th June 2017, 11:00 PM
http://i64.tinypic.com/2s1m1bm.jpg

fidowag
19th June 2017, 11:02 PM
http://i67.tinypic.com/11hey69.jpg

fidowag
19th June 2017, 11:05 PM
இன்று (19/06/17) மாலை காட்சி துவங்கும் முன்பு , சென்னை அகஸ்தியா அரங்கில்
எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/15xsahy.jpg

fidowag
19th June 2017, 11:05 PM
http://i65.tinypic.com/n6f13m.jpg

fidowag
19th June 2017, 11:07 PM
இன்று மேட்னி காட்சி முடிந்து , பக்தர்கள் /ரசிகர்கள் ,அரங்கை விட்டு வெளியேறும் காட்சி .
http://i68.tinypic.com/1494cv6.jpg

fidowag
19th June 2017, 11:08 PM
http://i65.tinypic.com/5v54lf.jpg

fidowag
19th June 2017, 11:09 PM
http://i64.tinypic.com/2d1ad6q.jpg

fidowag
20th June 2017, 04:52 PM
இரங்கல் செய்தி
--------------------------

சென்னை புறநகர் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு பகுதியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கோயில் நிர்வாகி திரு.கலைவாணன் அவர்களின் அன்பு மனைவி திருமதி சாந்தி கலைவாணன் அவர்கள் இன்று பிற்பகல் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் நீத்தார் .

அன்னாரது பூத உடல் நாளை (21/06/17) காலை 11 மணியளவில் திருநின்றவூர்
மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது .

திருநின்றவூரில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆலயம் உருவாக்குவதில்
திருமதி சாந்தி , தனது கணவர் திரு. கலைவாணன் அவர்களுக்கு எல்லா வகையிலும் பேருதவி புரிந்தவர் என்பது நினைவு கொள்ள தக்கது .

அவரது ஆத்மா சாந்தி அடைய அவர் அன்றாடம் வழிபட்டு வந்த இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரிவாராக

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கோயில் உருவாக உறுதுணை புரிந்த
திருமதி சாந்தி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொண்டு
அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது .


தனது மனைவியை இழந்து வாடும் திரு. கலைவாணன் மற்றும் அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாகவும், மற்றும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்றங்களின் கூட்டமைப்பு சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆர். லோகநாதன் .
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
சென்னை.

oygateedat
20th June 2017, 07:44 PM
https://s29.postimg.org/geiy9x46v/IMG_4505.jpg (https://postimg.org/image/m2p90t8j7/)
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு
ஆலயம்
நிறுவிய
திரு.கலைவாணன்
அவர்களது
துணைவியார்
திருமதி சாந்திகலைவாணன்
அவர்கள்
இன்று காலை
இறைவ(எம்ஜிஆரின் திருவடி)னடி
சேர்ந்தார் என்பதை திரு கலைவாணன்
அலைபேசியில் எனக்கு தெரிவித்தார்.
அவரது ஆன்மா
சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நமது மக்கள் திலகம் திரியின்
சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்

fidowag
20th June 2017, 08:17 PM
http://i65.tinypic.com/zjdt8j.jpg

fidowag
20th June 2017, 08:20 PM
http://i68.tinypic.com/214yr7l.jpg

fidowag
20th June 2017, 08:21 PM
http://i66.tinypic.com/fkcwvc.jpg

fidowag
20th June 2017, 08:24 PM
http://i65.tinypic.com/xn6nua.jpg

fidowag
20th June 2017, 08:25 PM
http://i68.tinypic.com/n6bd4m.jpg

fidowag
20th June 2017, 08:27 PM
http://i63.tinypic.com/2qchwjm.jpg

fidowag
20th June 2017, 08:29 PM
http://i65.tinypic.com/69mkqt.jpg

fidowag
20th June 2017, 08:30 PM
http://i64.tinypic.com/ad007n.jpg

oygateedat
20th June 2017, 08:37 PM
சங்கரய்யா பெரியாரின் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். 74 வயதில் இருபதாண்டுகளுக்கும் மேலாக முரசொலி பத்திரிகையில் சீனியர் கட்டுரையாளராக வெறும் 300 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றி வந்தார்.

எம்ஜிஆர் முதல்வரான புதிது. ஒருநாள் மதியம் சங்கரய்யாவின் மனைவி ரத்தவாந்தி எடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். உடனடியாக 10,000 தேவை. தன் தலைமையை தேடி ஓடுகிறார். சந்திக்கவே விடவில்லை. பணம் கட்டவில்லையென்றால், ஆபரேசன் செய்ய இயலாமல் மனைவி உயிர் போய்விடும். அழுது புலம்பும் சங்கரய்யாவை நண்பர்கள் அடுத்தநாள் காலை8மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் பொது மக்களிடம் மனுக்கள் பெறும் முதல்வரை சந்திக்க சொல்கிறார்கள். சங்கரய்யாவிற்கு உயிர் போகும் தேவையிருப்பினும், தன்மானமும், யாரை கடந்த ஆறு ஆண்டுகளாக கடுமையாக தாக்கி எழுதுகிறோமே அவரை சந்தித்து உதவி கேட்பதா எண்ணும் வெட்கமும் தடுக்கிறது.

அப்படியே சந்தித்தாலும், உறுதியாக எதிரிக்கு உதவ மாட்டார் என்று நண்பர்களிடம் சொல்கிறார். ஆபத்துக்கு பாவமில்லை என்று நண்பர்கள் அடுத்த நாள் காலை 7 மணிக்கே தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார்கள்.
காலை 8.30மணி. தோட்டம் பரபரப்பாகிறது. வெளி வந்த சொக்கத்தங்கம் மனுக்கள் வாங்குகிறது.(இந்த மனுக்கள் மீது 48 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் உத்தரவு) கூனிக்குறுகி சங்கரய்யா வரிசையை விட்டு தள்ளி பார்வையாளர்களோடு நின்று கொள்கிறார்.

மனுக்கள் பெற்று முடித்த முதல்வரின் கண்கள் பார்வையாளர்கள் பகுதிக்கு செல்கிறது. அழுக்கு ஜிப்பா அணிந்து, நான்கடி உயரமே இருந்த சங்கரய்யாவின் நல்லநேரம் தலைவர் கண்களில் பட்டு விடுகிறார்.

தலைவருக்கு ஆச்சரியம்...!

இவர் முரசாெலியில் வேலை செய்பவராயிற்றே, இங்கே எதற்கு வந்திருக்கிறார்? வினாவாவோடு"சங்கரய்யா, என்ன இங்கே?" அசந்து போகிறார் சங்கரய்யா. எத்தனை ஆண்டுகள் ஆகிறது? பெயர் ஞாபகம் வைத்து அழைக்கிறாரே! அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை. நண்பர்கள்தான் தலைவரிடம் சங்கரய்யா நிலையை சொல்கிறார்கள்.

உடனே உதவியாளரை அழைத்த எம்ஜிஆர் ரூ50,000 யை சங்கரய்யாவிடம் தருகிறார், ஆஸ்பத்திரி செலவு போக மீதியை வங்கியில் டெபாசிட் செய்ய சொல்கிறார்.

மனைவி உயிர் பிழைத்து வந்ததும் சங்கரய்யா செய்த முதல் வேலை முரசொலியை விட்டு நின்றது, இரண்டாவது எம்ஜிஆரின் சிபாரிசால், கட்சி அலுவலகத்தில் தொலைபேசி பொறுப்பாளரானது.

300ரூபாய் சம்பளத்துக்கு முக்கிக்கொண்டிருந்த சங்கரய்யாவிற்கு தலைவர் தந்த மாதசம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூபாய்15,000.

நன்றி - திரு பாலசுப்பிரமணியம் - சென்னை

fidowag
21st June 2017, 04:30 PM
சென்னை புறநகர் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி திரு. கலைவாணன்
அவர்களின் அன்பு மனைவி திருமதி சாந்தி அவர்களின் பூத உடல் , கோயிலுக்கு
பின்புறம் உள்ள மயானத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது

நேற்று மாலையில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் ,அ.தி.மு.க தொண்டர்கள் தங்களுடைய இறுதி அஞ்சலியை செலுத்திய வண்ணம் இருந்தனர் .

இன்று காலையில் சென்னையில் இருந்து அனைத்து எம்.ஜி.ஆர் மன்ற . பக்தர்கள் தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர் . பத்திரிகை ஆசிரியர் திரு.சிரஞ்சீவி அனீஸ், பெங்களூரு திரு. கா .நா. பழனி , திருவண்ணாமலை திரு.கலீல் பாட்சா , கோவை திருமதி பெரிய நாயகி , திருவனந்தபுரம் திரு.வாமதேவன் மற்றும் சிலர்
இறுதி வரை இருந்து தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள்

அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற பக்தர்களின் சார்பாக பேனரும் சுவரொட்டியும்
திருநின்றவூர் மற்றும் நத்தமேடு பகுதியில் ஒட்டப்பட்டிருந்தது .

http://i65.tinypic.com/29n8qjr.jpg

fidowag
21st June 2017, 04:32 PM
http://i67.tinypic.com/317edlh.jpg

fidowag
21st June 2017, 04:41 PM
திரு. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இறுதியாக அனைத்து தினசரிகளிலும் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
தமிழகம் முழுவதும் , அனைத்து முக்கிய நகரங்களில் கொண்டாடுவது குறித்து
வெளியிட்ட அரசு விளம்பரம் நண்பர்களின் பார்வைக்கு .

அ.இ .அ. தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். உருவத்தை முதன் முதலாக சற்று பெரியதாக தினசரிகளில் பிரசுரம் செய்து அரசு விளம்பரமாக வெளியிட்ட தமிழக
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு நன்றி . இது தொடருமா ?

http://i66.tinypic.com/2ujr2wx.jpg

fidowag
21st June 2017, 04:44 PM
http://i65.tinypic.com/2lwukud.jpg

fidowag
22nd June 2017, 12:35 PM
தமிழ் இந்து -22/06/17
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/Image%20267_zps4dz3fg0q.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/Image%20267_zps4dz3fg0q.jpg.html)

Richardsof
22nd June 2017, 06:22 PM
மதுரை நகருக்கு மேலும் ஒரு சிறப்பினை மக்கள் திலகம் எம்ஜிஆர் தருகிறார் .

மதுரை வீரன் - 1956
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978
மதுரை மாநகராட்சி - 1978
மதுரை மேற்கு - 1980
மதுரை 5வது உலகத்தமிழ் மாநாடு - 1981
மதுரை மாவட்டம் திண்டுக்கல் இடைத்தேர்தல் - 1973
மதுரை - மீனாக்ஷி - உலகம் சுற்றும் வாலிபன் - 1973
மதுரை - சினிப்ரியா - உரிமைக்குரல் - 1974
மதுரை மாவட்டம் - ஆண்டிப்பட்டி - 1984

இன்னும் பல சாதனைகளை நிகழ்த்திய மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா
30.6.2017 அன்று மதுரை மண்னில் நடப்பது அறிந்து அவருடைய கோடிக்கணக்கான உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமைக்கு பெருமை என்பது நிதர்சனமான உண்மை .
40 ஆண்டுகளுக்கு முன்பு 30.6.1977 அன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்ற அந்த தினத்திலே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடப்பது மேலும் ஒரு சிறப்பு .

Richardsof
22nd June 2017, 06:51 PM
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா நேரத்தில் நாம் நினைவு கூற விரும்பும் மக்கள் திலகத்தின் மனித நேயம் அரசியல் , திரை உலகம் மூன்று துறையிலும் வெற்றி பெற உறுதுணையாக இருந்தவர்கள்

கந்தசாமி முதலியார்
எம்.கே ராதா
பேரறிஞர் அண்ணா
கலைவாணர்
டி .வி .நாராயணசாமி
நாவலர்
கலைஞர்
திருமதி வி .என் ஜானகி எம்ஜிஆர்
சின்னப்பா தேவர்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
கண்ணதாசன்
வாலி
புலமைப்பித்தன்
இராம வீரப்பன்
வித்துவான் லக்ஷ்மணன்
மணியன்
கே.ஏ. கிருஷ்ணா சாமி
காளிமுத்து
வலம்புரி ஜான்
ஜெயலலிதா
முசிறி புத்தன்
ஆர். கே . சண்முகம்
சொர்ணம்
நீலகண்டன்
டி .எம். சவுந்தரராஜன்
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி
கே.வி .மஹாதேவன்
சுப்பையா நாயுடு
தஞ்சை ராமதாஸ்
மோகனரங்கம்

பட்டியல் தொடரும் .......................

Stynagt
23rd June 2017, 11:43 AM
http://thumbsnap.com/t/dnJAlzEB.jpg (http://thumbsnap.com/dnJAlzEB)

fidowag
24th June 2017, 12:10 AM
வெள்ளி முதல் (23/06/2017) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"வேட்டைக்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/qnrygl.jpg

fidowag
24th June 2017, 12:20 AM
http://i67.tinypic.com/e862kk.jpg

தற்போது ராஜ் டிவியில் புரட்சி தலைவர் / மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் கலக்கிய "நாடோடி மன்னன் " திரைப்படம் இரவு 10 மணி முதல்
ஒளிபரப்பாகி வருகிறது .

fidowag
24th June 2017, 01:40 PM
புதிய தலைமுறை வார இதழ் -29/06/17
http://i64.tinypic.com/fwkfts.jpg
http://i63.tinypic.com/2z3nss5.jpg
http://i68.tinypic.com/1zxac8g.jpg
http://i64.tinypic.com/14lu9w0.jpg

fidowag
24th June 2017, 01:44 PM
பாக்யா வார இதழ் -23/06/2017
http://i63.tinypic.com/2hpklm8.jpg
http://i67.tinypic.com/2mq9fmc.jpg

http://i68.tinypic.com/2ur16b9.jpg
http://i65.tinypic.com/ri7y9e.jpg

fidowag
24th June 2017, 01:45 PM
http://i63.tinypic.com/2ia5q89.jpg
http://i68.tinypic.com/18g4lw.jpg

fidowag
24th June 2017, 01:46 PM
தின இதழ் -24/06/17
http://i68.tinypic.com/e84un7.jpg

fidowag
24th June 2017, 01:49 PM
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"புதுமை பித்தன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i63.tinypic.com/dqn8jp.jpg

oygateedat
24th June 2017, 08:07 PM
https://s17.postimg.org/3mmekgvnj/IMG_4525.jpg (https://postimg.org/image/lpfhbori3/)

டிலைட் திரையரங்கில் மக்கள் திலகத்தின் பக்தர் வி கே எம்

இன்று முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
இதய வீணை

Gambler_whify
24th June 2017, 11:10 PM
நண்பர்களே, இது முத்து செல்வரத்தினம் அவர்கள் முகநூல் பதிவு. இந்த பதிவை பிரச்சினை என்று நீக்காதீர்கள் ரவிச்சந்திரன். மாற்றுத்திரியை பாருங்கள். அவர்கள் இதுமாதிரி போடும்போது நாமும் இந்த மாதிரி பதிவை போடுவதில் தப்பு இல்லை.

-----------------------------------------------

http://i67.tinypic.com/2lsvgur.jpg

நன்றி . முத்து செல்வரத்தினம் முகநூல் பக்கம்

புரட்சித் தலைவர் காமராஜர் மீது மரியாதை வைத்திருந்தார். திமுகவில் புரட்சித் தலைவர் இருந்தபோதே காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி என்று காமராஜர் பிறந்த நாள் விழாவிலே பேசினார். இதற்கு அப்போது திமுகவிலேயே எதிர்ப்பு வந்தது. அதனால் எம்.எல்.சி. பதவியை புரட்சித் தலைவர் ராஜினாமா செய்தார். என் கடமை என்ற படம் அப்போது சரியாக போகவில்லை. திமுக தொண்டர்கள் புரட்சித் தலைவரை புறக்கணித்து விட்டார்கள் அதுதான் படம் சரியாக ஓடவில்லை என்றார்கள்.

ஆனால், தான் சொன்னதை புரட்சித் தலைவர் வாபஸ் வாங்கவில்லை. தான் சொன்னதில் உறுதியாக இருந்தார். இதற்காக அண்ணாவும் புரட்சித் தலைவர் மீது வருத்தம் கொள்ளவில்லை. அதற்கு அப்புறம் 1967 தேர்தலின்போதுதான் அண்ணாவே புரட்சித் தலைவரை பார்த்து முகத்தை காட்டினாலே 3 லட்சம் வாக்குகள் கிடைக்கும் எ்ன்றார். திமுக தொண்டர்களும் புரட்சித் தலைவர் பக்கம்தான் இருந்தார்கள்.

1967 தேர்தலில் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்பு தென்மாவட்டங்களில் புரட்சித் தலைவர் பிரசாரம் செய்தார். ஆனால், தான் மதித்த காமராஜர் போட்டியிட்ட விருதுநகரில் அவர் பிரசாரம் செய்யவில்லை. அந்த தேர்தலில் விருதுநகரில் சிவாஜி கணேசன் காமராஜருக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார். ஆனாலும் புரட்சித் தலைவர் துப்பாக்கியால் சுடப்பட்டதால் திமுகவுக்கு ஆதரவாக எழுந்த அலையில் காமராஜரும் தோற்றுப்போனார்.

அதற்குப் பின்னர், நாகர் கோயில் பார்லிமென்ட் தேர்தலில் காமராஜர் போட்டிபோட்டார். அப்போதும் புரட்சித் தலைவர் அங்கே பிரசாரம் செய்யவில்லை. காங்கிரசில் பெரும் பணக்காரர்கள், மிட்டா மிராஸ்தார்கள் கருப்பு பணக்கார முதலைகள் இருந்தாலும் காமராஜர் மீது எம்.ஜி.ஆர். மரியாதை வைத்திருந்தார்.


சில பின்னூட்டங்கள்

Raja gopal திண்டுக்கல் இடைத் தேர்தலில் காமராஜர் எம்.ஜி.ஆரை கடுமையாக பேசினாலும் எம்ஜிஆர் அவரை தவறாக பேசியது கிடையாது.

Mari Muthu காமராஜர் நல்லவர்தான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஊழல்வாதிகள்.

Ramasamy Devar காமராஜர் தனது ஜாதியை சேர்ந்தவர்களை முன்னேற்றிவிட்டார். நாகர்கோயில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பு மனுவில் காமராஜ் நாடார் என்று கையெழுத்து போட்டு குறுகிப்போய்விட்டார். அரசியல் போட்டியால் பசும்பொன் தேவர் அய்யா மீது கொலைகுற்றம் சாட்டி ஜெயிலில் போட்டார். பின்னர் தேவர் அய்யா நிரபராதி என்று விடுதலை ஆனார். தனக்கு கீழே உள்ள மூப்பானார், வாண்டையார் பணக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள் கருப்பு பணம் வைத்திருந்தால் கண்டு கொள்ள மாட்டார். ஊழல் இந்திராவோடு காமராஜரும் சிவாஜிகணேசனும் சமரசம் செய்து கொண்டார்கள்.

Bala Subramaniyan புரட்சித் தலைவர் எல்லா தலைவர்களையும் போற்றிய உயர்ந்த தலைவராக விளங்கினார்.

Gambler_whify
25th June 2017, 12:44 AM
தன்னை எதிர்ப்பவர்களுக்கும் புரட்சித் தலைவர் நன்மையே செய்வார். 1967 தேர்தல் பிரசாரத்தில் தனது தொகுதியில் தனக்கு எதிராக பிரசாரம் செய்த பத்மினி பற்றி புரட்சித் தலைவர் கேள்வி – பதிலில் சொல்கிறார்.

http://i67.tinypic.com/rco5fc.jpg


தன்னை எதிர்த்து பிரசாரம் செய்து எம்ஜிஆருக்கு ஓட்டு போடக் கூடாது என்று பத்மினி கூறினாலும் பிறகு ரிக்க்ஷாக்காரன் படத்தில் பத்மினிக்கு முக்கிய பாத்திரம் கொடுத்தார். படத்தில் நடித்து முடித்து பத்மினி சீக்கிரம் அமெரிக்கா செல்ல வேண்டும். அதனால், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவாக முடிக்கச் சொல்லி பத்மினிக்கு உதவினார். பத்மினி காங்கிரசில் சேர்ந்ததற்கு அப்போது சில காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனாலும் அவரால் காங்கிரசில் தாக்குபிடிக்க முடியவில்லை.


புரட்சித் தலைவரை மோசமாக தரக்குறைவாக ஒருமையில் பேசிய கண்ணதாசன், மதுரை முத்து போன்றவர்களைக் கூட புரட்சித் தலைவர் மன்னித்து அவர்களுக்கு பதவியும் கொடுத்தார். புரட்சித் தலைவர் வெளிநாடுகளுக்கு சென்றதை கண்ணதாசன் விமர்சித்தார். ஆனால், கண்ணதாசனுக்கு பதவியும் கொடுத்து கண்ணதாசன் அமெரிக்காவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அவருக்கு மருத்துவம் செய்ய தமிழக அரசு சார்பில் மருத்துவ சிறப்பு நிபுணரை புரட்சித் தலைவர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

நன்றி ரெ.ஜெயராமன் முகநூல்

http://i64.tinypic.com/1218wmx.jpg


தன்னை தூற்றியவர்களுக்கும் நன்மை செய்த புரட்சித் தலைவர் ஒரு மனித வடிவில் வந்த தெய்வம்.

http://i66.tinypic.com/34fn11z.jpg

Gambler_whify
25th June 2017, 01:35 AM
ஒரு மாமனிதர் இருந்தார்!

கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…

கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.

கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…

கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.

அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.

கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!

20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.

அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவர்களிடம் யாரும் கேட்கவில்லை.

முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.

எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.

மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’

எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.
அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.

அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.

‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.

தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.

‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’

நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!

அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…
பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…

ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…

ஏன் தெரியுமா?

இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!

இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.


http://i63.tinypic.com/2lcl3rq.jpg

வாழ்க நீ எம்மான்…!


டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.

oygateedat
25th June 2017, 07:14 AM
https://s13.postimg.org/5lj0qzf13/IMG_4529.jpg (https://postimg.org/image/coqw6lkgj/)

oygateedat
25th June 2017, 07:26 AM
https://s14.postimg.org/argxrnnzl/IMG_4501.jpg (https://postimg.org/image/410gi80tp/)
Courtesy- facebook

fidowag
25th June 2017, 09:07 AM
தினத்தந்தி 25/06/17 - நாகர்கோயில்
http://i66.tinypic.com/aoswhe.jpg

Richardsof
25th June 2017, 11:56 AM
எம்ஜிஆருக்கு அமைந்த உயர்வு போல் வேறு எவருக்கும் அமையவில்லை .காரணம் எம்ஜிஆர் குறிக்கோளோடு வாழ்ந்தார் . உழைத்தார். தன்னை நம்பினார் . ரசிகர்களை நம்பினார் . மக்களை நம்பினார் . , வெற்றி கண்டார் . வரலாறு படைத்தார் .

1947ல் கதாநாயகன்
1950ல் சூப்பர் ஸ்டார்
1954ல் வசூல் சக்கரவர்த்தி
1956ல் மதுரை வீரன் - இமாலய வெற்றி
1957ல் திமுக வெற்றிக்கு உதயசூரியன் எம்ஜிஆர் உழைப்பு
1958ல் நாடோடி மன்னன் - வரலாற்று வெற்றி விழாக்கள்
1960ல் மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
1961ல் சமூக புரட்சி படம் திருடாதே - சீர்திருத்த காவியம்
1962ல் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைப்பு
1963ல் 9 படங்களில் நடித்து மாபெரும் புகழ் ஈட்டியவர்
1964ல் ரசிகர்களை தீவிர பக்தர்களாக மாற்றிய எம்ஜிஆர் படங்கள்
1965ல் எங்க வீட்டு பிள்ளை - நாடே வியந்து பாராட்டி ஏற்று கொண்டது
1966ல் மீண்டும் 9 படங்களில் எம்ஜிஆர் ஜொலித்தார் .ரசிகர்கள் பேரானந்தம்
1967ல் மறுபிறவி . தேர்தலில் வெற்றி . நிலைத்து நின்றார் .
1968ல் ஒளிவிளக்கு 100வது படம் , வெற்றி மேல் வெற்றி
1969ல் அடிமைப்பெண் - நம்நாடு தித்திக்கும் விருந்து ரசிகர்களுக்கு .
1970ல் மாட்டுக்கார வேலன் வெள்ளி விழா .புகழ் உச்சக்கட்டம் .
1971ல் தேர்தலில் வெற்றி . ரிக் ஷாக்காரன் இமாலய வெற்றி .
1972ல் பாரத் எம்ஜிஆர் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் - அதிமுக உதயம் .
1973ல் திண்டுக்கல் வெற்றி வீரர் . உலகம் சுற்றும் வாலிபன் வைர கிரீடம் .
1974ல் புதுவை - கோவை வெற்றி .உரிமைக்குரல் 200 நாட்கள் .
1975ல் இதயக்கனி இமாலய வெற்றி .
1976ல் அரசியல் மற்றும் திரை உலகில் முடி சூடா மன்னன் .
1977 - 1987 வரை முடிசூடிய மன்னன் .

எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த இந்த பெருமைகள் மறக்க முடியாது .
எம்ஜிஆர் அரசியல் இயக்கம் அழிந்து விடும் என்று தப்புக்கணக்கு போட்டவர்கள் இன்று விழி பிதுங்கி எம்ஜிஆரின் புகழ் மேன்மேலும் உயர்ந்து வருவதை பார்த்து மனப்புழுக்கமும் கவலையும் ஆட்கொண்டு தங்களை ஆறுதல் படுத்தி கொள்ள வழியில்லாமல் தடுமாறுவது கண்டு பரிதாபம் கொள்வது மட்டும் தான் நம்மால் முடியும் .

oygateedat
25th June 2017, 09:59 PM
https://s23.postimg.org/dpsguilwr/IMG_4541.jpg (https://postimg.org/image/fuctvlnjb/)

Gambler_whify
26th June 2017, 01:59 AM
http://i67.tinypic.com/2lsvgur.jpg

புரட்சித்தலைவர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது சிறிதும் அதிர்ச்சியடையவில்லை. தான்தான் உண்மையான திமுக என்று தேர்தல் ஆணையத்தை நாடவில்லை! தான் பிரபலப்படுத்திய உதயசூரியன் சின்னத்திற்கோ, திமுக கொடிக்கோ, கட்சி அலுவலகத்திற்கோ உரிமை கோரவில்லை! அண்ணா திமுக என்ற புதிய இயக்கத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி ஆறே மாதத்தில் நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில்2,60,000 வாக்குகளைப்பெற்று அடுத்துவந்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளரை 1,32,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாயத்தேவரை நிறுத்தி தோற்கடித்தார். மூன்றாவதாக திமுக90,000 வாக்குகள் பெற்றது. பதிவான வாக்குகளில் 52% அதிமுக பெற்றது. தலைவர் கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு முதலிபெரும்பாலான தொண்டர்கள், மகளிர் சமுதாயம் மற்றும் பொதுமக்களே! எனவேதான் அவர் மக்களைபற்றியே சிந்தித்து அவர்களுக்காகவே உழைத்தார். எனவேதான் நேற்றும் இன்றும் நாளையும் தலைவர்புகழ் குன்றின் மேலிட்ட தீபம்போல் பிரகாசிக்கிறது! மதிய வணக்கத்துடன்...Post

நன்றி சந்தானம் admk முகநூல்

--------------------------

புரட்சித் தலைவர் திமுகவுக்கு உழைத்தாலும் கூட அடுத்தவர் கட்சியை தன் கட்சி என்று சொந்தம் கொண்டாடவில்லை. திமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் அண்ணா திமுகவை ஆரம்பித்தார்.

தொண்டர்களை மதித்தார். ரசிகர்களையும் தொண்டர்களையும் புறக்கணித்து அலட்சியப்படுத்தியது இல்லை.

பிறர் வெற்றியை தன் வெற்றி என்று புரட்சித் தலைவர் கொண்டாடியது இல்லை. அவர் பெற்ற வெற்றிகள் அவருக்கே சொந்தம் ஆனாலும் என்னால்தான் இந்தக் கட்சி வெற்றி பெற்றது, என் பிரசாரத்தால்தான் அவர் வெற்றி பெற்றார் என்று கூறியது இல்லை.

ஏழைகளுக்கும் அநாதை இல்லங்களுக்கும் கல்விநிலையங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புரட்சித் தலைவர், தான் உழைத்து சம்பாதித்த பொருளை அள்ளிக் கொடுத்தார். தன் குடும்பம் தனக்கு மட்டுமே என்று கஞ்சமாக வைத்துக் கொண்டது இல்லை.

ஒரே நேரத்தில் சினிமாவிலும் அரசியலிலும் கடுமையாக உழைத்தார்.

பதவிக்கு வரும் முன்பே மக்களுக்கு கஷ்டம் என்றால் முதலில் உதவி செய்பவர் புரட்சித் தலைவர்தான். சீனா போரின் போது நாட்டிலேயே அதிக தொகையை (தனி மனிதனாக) யுத்த நிதியாக முதன் முதலில் கொடுத்த இந்தியக் குடிமகன் புரட்சித் தலைவர்தான். இதற்காக நன்றி சொல்லி நேரு கடிதம் எழுதினார்.

இந்த மாதிரி சிறப்புகளால்தான் தமிழக மக்களின் இதயத்தில் புரட்சித் தலைவர் இன்னும் தெய்வமாக வாழ்கிறார்.

Stynagt
26th June 2017, 11:04 AM
Daily Thanthi - Puducherry Edition - 25.06.2017
http://i65.tinypic.com/fvy6f6.jpg

Richardsof
26th June 2017, 11:26 AM
உழைப்பில்லாமல் உயர்வில்லை

1957 தேர்தலில் எம்ஜிஆர் திமுக கட்சியின் வளர்ச்சிக்காக , மக்களை நேரில் சந்தித்து திமுக என்ற இயக்கத்தின் கொள்கைகளை பரப்பினார் . அடித்தட்டு மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தார் .உதயசூரியன் சின்னத்தில் முதல் முதலாக 1962 தேர்தலில் திமுக போட்டியிட்ட நேரத்தில் எம்ஜிஆர் தமிழ்நாடு பட்டி தொட்டி எங்கும் சென்று திமுகவிற்கு ஒட்டு வேட்டையாடினர் .
எம்ஜிஆர் தன்னுடைய திரைப்படங்களில் திமுகவின் சின்னத்தையும் , கொள்கைகளையும் வசனங்களாக , பாடல்களாக இடம் பெற செய்தார் . திமுகவின் வெற்றிக்காக எம்ஜிஆர் செய்த தியாகங்கள் , பண உதவிகள் யாராலும் மறக்க முடியாது .
எம்ஜிஆருக்கு சேர வேண்டிய புகழ் , செல்வாக்கு தக்க நேரத்தில் நேர் வழியில் கிடைத்தது . எம்ஜிஆர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் இன்றும் நிலைத்திருக்கிறது

எம்ஜிஆருக்கு ஈடு இணையாக எவருமே இல்லை . திரை உலகில் அவர் நிகழ்த்திய சாதனைகள் சரித்திரமாக நிலைத்து விட்டது .

எம்ஜிஆரின் வெற்றிகளை தங்களது தோல்விகளாக நினைப்பவர்கள் ஒரு சிலரே .
அவர்கள் மன வியாதிக்கு என்றுமே மருந்தில்லை .விரைவில் குணமடைய வாழ்த்துவோம் .

Richardsof
26th June 2017, 11:33 AM
‘‘என் திரையுலக வாழ்க்கையில் திரைக்கதாசிரியனாக அங்கீகாரம் அளித்து என் திரையுலக வாழ்க்கைக்கு பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைத்தவர் நான் வணங்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர்’’ என்று பின்னாளில் வி.சி.குகநாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

புதியபூமி படத்தில் தலைவரின் பெயர் கதிரவன். கிராம மக்களுக்கு சேவை செய்யும் டாக்டராக வருவார். புதியபூமி படம் வெளியான நேரத்தில் 1968-ம் ஆண்டு தென்காசி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பெயர் கதிரவன். தேர்தலில் கதிரவன் வெற்றி பெற்றார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

*எல்லாரும் தலைவரை எங்க வீட்டுப் பிள்ளை எனக் கொண்டாடுவதை தலைவரே கூறுவதைப் போல அமைந்த , ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...’ பாடல், மற்றும்,

* சின்னவளை முகம் சிவந்தவளை..

* நான்தாண்டி காத்தி....

* நெத்தியிலே பொட்டு வெச்சு...

* விழியே விழியே உனக்கென்ன வேலை....

போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்ட நம் எல்லாருக்குமே மிகவும் பிடித்த படம் புதியபூமி.

Richardsof
26th June 2017, 11:37 AM
ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் …….
இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;
எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.
கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.
உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.
உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.
நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.
ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.
பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.
“மன்னனல்ல மார்த்தாண்டன”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.
பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.
நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.
என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.
உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.
காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.
பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.
இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சகதியில் சிக்கவைக்கப்பட்டான்.
அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.
அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.
இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.
வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்
என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.
நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.
மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.
நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள்.
உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.
ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.
நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.
தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.
பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.
தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.
வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.
தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;
நன்றி : வைரமுத்துவின் “இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்” நூலிலிருந்து.

Richardsof
26th June 2017, 11:45 AM
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும். அதனால் எம்.ஜி.ஆருடைய விலக்கம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”- என்றும் அவர் காட்டினார். அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை. யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது. எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
courtesy - kannadasan

oygateedat
26th June 2017, 09:08 PM
https://s11.postimg.org/gv2qgtogz/vvc.jpg (https://postimg.org/image/yl4f1v21r/)

oygateedat
26th June 2017, 09:17 PM
https://s16.postimg.org/g9pm97s8l/Untitled-1.jpg (https://postimg.org/image/vifjmzlwx/)

Richardsof
27th June 2017, 06:09 PM
மதுரை என்றாலே மக்கள் திலகத்தின் கோட்டை என்பது தெரிந்த விஷயம்தான். அவரது படங்கள் பல மதுரையில் சாதனை செய்துள்ளன. நினைத்ததை முடிப்பவன், சிரித்துவாழ வேண்டும் ஆகிய படங்கள் 100 நாள் பட வரிசையில் இணைய காரணமாக இருந்தது மதுரை. 1950-ம் ஆண்டிலேயே முதல் முதலில் மக்கள் திலகத்துக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட பெருமை மதுரைக்குத்தான் உள்ளது. கடைசியாக புரட்சித் தலைவர் முதல்வராக இருந்தபோது ரசிகர் மன்ற மாநாடும் 1986ல் மதுரையில்தான் நடந்தது.

புரட்சித் தலைவரின் அரசியல் பாதையிலும் பல சாதனைகளை செய்தது மதுரை. 1980,1984ம் ஆண்டில் (மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி) சட்டசபைத் தேர்தல்களில் மதுரை மாவட்டத்தில்தான் புரட்சித் தலைவர் போட்டியிட்டு வெற்றி பெற்று 2வது மற்றும் 3வது முறையாக ஆட்சி அமைத்தார்.

புரட்சித் தலைவருக்கு இவ்வளவு சிறப்புகள் கொண்ட மதுரையில் 30ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில்கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று புரட்சித் தலைவரின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் கொண்ட கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதில் அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள், தொண்டர்கள் , புரட்சித் தலைவரின் மீது மாறாத நன்றி விசுவாசம் அன்பு கொண்ட லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

எம்ஜிஆர் சகாப்தம் முடிந்துவிட்டது என்று அவரது புகழை ஏற்க முடியாதவர்கள் தங்களுக்குள் கூடி பேசி திருப்தியை ஏற்படுத்திக் கொண்டு கலைந்து செல்வார்கள். அவர்களுக்கு ஏமாற்றத்தை தரும்படி தமிழக அரசின் சார்பிலேயே புரட்சித் தலைவருக்கு வெற்றிகளை கொடுத்த மதுரையில் நூற்றாண்டு விழா நடக்கிறது. பிறகு அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை. தமிழக அரசு சார்பில் நூற்றாண்டு விழா நடந்தது என்பது வரலாறு பதிவு ஆகிவிடும்.

எம்ஜிஆர் புகழ் என்றும் மறையாது. அவர் பேரை சொல்லாமல் அதிமுகவின் எந்த அணியும் ஆட்சிக்கு வரமுடியாது. எதிர்க்கட்சிகளும் கூட எம்ஜிஆரை தவறாக விமர்சித்தால் ஓட்டு கிடைக்காது என்ற நிலையை அவர் அடைந்துவிட்டார்.



அதனால்தான் புரட்சித் தலைவர் மக்கள் தலைவராக விளங்குகிறார். மக்கள் மனங்களில் எம்ஜிஆர் என்றும் புகழுடன் வாழ்வார்.

Richardsof
28th June 2017, 07:06 PM
மதுரை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரையில் இன்று 1500 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாளை மறுநாள் (ஜூன்30) மதுரை ரிங்ரோடு பாண்டிகோயில் அருகே நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் இன்று காலை நடந்தது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கிய மாரத்தான் ஓட்டத்திற்கு கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார்.

போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன், டிஆர்ஓ குணாளன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி, மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கிய ஓட்டம் அழகர்கோயில் ரோடு, தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், வடக்கு வெளிவீதி, ரயில் நிலையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மகப்பூப்பாளையம் வழியாக அரசரடியை சென்று அடைந்தது. இதில் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் முதல்வர் பரிசு வழங்க உள்ளார்.

Richardsof
28th June 2017, 07:17 PM
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற் றாண்டு விழா இந்தாண்டு கொண் டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் வரும் 30-ம் தேதி முதல் தொடர்ந்து மாவட்டந் தோறும் பெரிய அளவில் மாநாடு நடத்தப்படுகிறது. இறுதியாக சென் னையில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் பேர் பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் மாநாடு வரும் 30-ம் தேதி மதுரையில் நடக்கிறது. இதற்கான இடத்தில் தற்போது பந்தல், மேடை அமைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின் றன. இதற்காக அரசு சார்பில் புகைப் படக் கண்காட்சியும் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எம்ஜிஆர் நூற் றாண்டு விழா தொடர்பாக விவா திக்கவும், பல முக்கிய முடிவுகளை எடுக்கவும், தமிழக முதல்வர் கே.பழனிசாமி இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதம் நடக்கிறது. இத்துறைகளை கவனிக்கும் முதல்வர் கே.பழனிசாமி, உறுப் பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், துறை தொடர் பான அறிவிப்புகளையும் வெளி யிடுகிறார்.

அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடப்பதால், பேரவைக் கூட் டம் இரு பிரிவுகளாக நடத்தப்பட லாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Richardsof
28th June 2017, 07:48 PM
எம்ஜியார்_என்கிற_பிம்பம்_உருவான_விதம்
அப்போதெல்லாம், புரட்சித்தலைவர், மக்கள்திலகம் என்கிற பட்டங்கள் எல்லாம் கிடையாது. எங்களுக்கு அவர் MGR மட்டும் தான்…!
முதல் தடவையாக நான்எம்ஜியார் படம் பார்த்தபோது. எனக்கு வயது 11-12 இருக்கும். அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் மூன்று ஹீரோக்கள் இருந்தார்கள். மூவருக்கும் மூன்றெழுத்து தான்…
எம்ஜியார், சிவாஜி,ஜெமினி




. ராஜா, ராணி – சரித்திரப்படம் என்றால் –அவை எம்ஜியாரை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது –
என்பது என் அபிப்பிராயம். இன்று வரை அந்த அபிப்பிராயம் மாறவில்லை.

அந்த காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த எம்ஜியார் படம் “மலைக்கள்ளன்”.இப்போதும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று, நாமக்கல் கவிஞரின் அந்த
“எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே” என்று எம்ஜியார் பாடும் பாடல்.
பின்னர் நிறைய படங்கள் – எல்லாம் ராஜா ராணி, சரித்திர படங்கள். மதுரை வீரன், மகாதேவி, மன்னாதி மன்னன்.
நாடோடி மன்னன் – என்று வரிசையாக..
எம்ஜியாருக்கு பிடித்த பாடலாக “அச்சம் என்பது மடமையடா” பாடலை கூறுவார்கள். எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.
இளமையில் நான் பெரும்பாலும், வடக்கேயே படித்தாலும், ஒரு மூன்று வருட காலம் சென்னையில் படித்தேன். அந்த சமயத்தில் என் நெருங்கிய தோழர்களில் ஒருவர் திமுகவை உருவாக்கிய ஐந்து தலைவர்களில் ஒருவரான என்.வி.நடராஜன் அவர்களின் மகன் என்.வி.என்.பன்னீர்செல்வம்…!
அவன்(ர்), தந்தை திமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்ததால், எம்ஜியார், அவருக்கும் நன்கு
பழக்கமானவராக இருந்தார். எம்ஜியாருக்கு
கட்சியில் அப்போது இருந்த செல்வாக்கு பற்றி எல்லாம் பன்னீர்செல்வத்தின் மூலம் அப்போதே எனக்கு தெரிய வந்தது….
பின்னர் நான் வடக்கே போய் விட்டேன்…
எம்ஜியார் முதலமைச்சராக இருந்தபோது நான் பெரும்பாலும் வடக்கேயே இருந்தேன். இடையில் தமிழ்நாட்டிலும் சில ஆண்டுகள் இருந்தேன்… அவர் மறைந்த சமயத்தில் இங்கே, திருச்சியில் தான் இருந்தேன்.
ஒரு திரைப்பட நடிகராகவோ, ஒரு அரசியல்வாதியாக, முதலமைச்சராகவோ,
எம்ஜியார் அவர்களை ரசித்ததை விட,
விரும்பியதை விட –
ஒரு மிகச்சிறந்த மனித நேயமுள்ள மனிதராக, தான் சந்திக்கும் அனைவரையுமே
நேசித்த ஒரு மனிதராக, அடுத்தவருக்கு தெரியாமலே, வெளியே சொல்லாமலே –
பலருக்கும் உதவி புரியக்கூடிய ஒரு நிஜ ஹீரோவாக, தனக்கென்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல், தான் சம்பாதித்ததை எல்லாம் பிறருக்காகவே செலவழித்த ஒரு
அற்புதமான கொடைவள்ளலாக, ஒரு நல்ல மனிதராக –என் இதயத்தில் நிறுத்திக் கொள்ளவே நான் விரும்புகிறேன்…
பிற்காலத்தில், இரண்டு சமயங்களில்
அவரை மிக நெருக்கத்தில்
பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் உருவாகிக் கொண்டிருந்தது. கோபுரத்தில், 200 அடி உயரத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கும்பாபிஷேகம் நெருங்கிக் கொண்டிருந்ததால் தீவிரமாக
வேலை நடந்து கொண்டிருந்தது.
மஹாராஷ்டிராவில் பணி புரிந்து கொண்டிருந்த நான் –அந்த சமயத்தில் விடுமுறையில் அங்கே போயிருந்தேன்…
ஒரு ஞாயிறு காலை சுமார் பத்து மணி இருக்கும்.கோபுரத்திற்கு கீழே காந்திஜி சிலையருகே–திடீரென்று ஒரு கார் வந்து நின்றது….
ஒரே சமயத்தில் முன்,பின் கதவுகள் திறந்தன.
ஆச்சரியம் – நம்பவே முடியவில்லை…
எந்தவித பந்தாவோ, போலீஸ் பாதுகாப்போ இல்லாமல் –எம்.ஜி.ஆர். (கூடவே இதயம் பேசுகிறது மணியனும்) காரிலிருந்து வெளியே வந்தார்.
திடீரென்று அந்த இடமே பரபரப்பானது..
சுற்று முற்றும் பார்த்தார்… மேலே கோபுரத்தை பார்த்தார்…வலது கையைத் தூக்கி மேலே பார்த்துக் கொண்டே அசைத்தார்..
மேலே, கோபுரத்தின் உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்த கட்டிட தொழிலாளர்களுக்கு ஒரே ஆச்சரியம்,
மகிழ்ச்சி, ஆரவாரம் – “வாத்யாரே” “வாத்யாரே” என்று
மேலேயிருந்து பலத்த கூக்குரல்கள்…!!!
மேலே பார்த்து – எல்லாருக்கும் வணக்கம் சொன்னார். எல்லா பக்கமும் கைகுவித்து
அனைவருக்கும் வணக்கம் சொன்னார்.
அடுத்த நிமிடம் காரில் ஏறினார்…. பறந்து விட்டார்…
ஒரே நிமிடத்தில் அந்த இடத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டு பறந்து விட்டார்.
எம்ஜியாரே அக்கறையுடன் வந்து பார்த்த மகிழ்ச்சியில் –பின்னர் பணி படு மும்முரமாக நடந்தது….!
பின்னர் ஒரு தடவை எம்ஜிஆர் அவர்களுடன்
ஒரே மேடையில், அலுவலக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற சம்பவம்….
சுமார் இரண்டு மணி நேரங்கள் மேடையில், அவருக்கு மிக அருகாமையில், இரண்டடி தூரத்தில் நின்றுகொண்டு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த
மகிழ்ச்சிகரமான, மறக்கமுடியாத அனுபவமும் கிடைத்தது. ஒரு மிகப்பெரிய ஆளுமையின் அருகாமையை அப்போது நன்கு உணர முடிந்தது.
எங்கேயோ, தொலைதூரத்தில்,
எந்தவிதத்திலும் அவருடன் சம்பந்தம் இல்லாத என் போன்ற ஒருவனுக்கு
தன்னுடைய இருப்பின் (simply by his presence ) மூலமே இவ்வளவு நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும்
அவரால் கொடுக்க முடிந்தால் –
அவருடன் வருடக்கணக்கில் நெருங்கிப்பழக,
சேர்ந்து உழைக்க – அவரது சகல பரிமாணங்களையும் கண்டு அனுபவிக்க – வாய்ப்பு கிடைத்தவர்கள் அவரைப்பற்றி எத்தகைய நினைவுகளில் இருப்பார்கள்…?
எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் இன்றைய தினம் அவரைப்பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று தோன்றியது. பத்திரிகைகளின் மூலமும், மற்ற பிரபலங்களின் மூலமும் தெரியாத எதை நான் புதிதாகச் சொல்லி விடப்போகிறேன்…?
எனவே தான், அவரைப்பற்றிய
என் நினைவுகளைப்பற்றி சொல்ல முனைந்தேன்….
“வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி,
மக்கள் மனதில் நிற்பவர் யார்….? ”
கட்சி, அரசியல், வகித்த பதவிகள் –
இவற்றை எல்லாம் தாண்டி –எத்தனை ஆண்டுகள் ஆனாலும், மக்கள் மனதில்
நிலைத்து நிற்கக்கூடிய மிகச்சில மனிதர்களில் எம்.ஜி.ஆர். அவர்களும் ஒருவர்….!!!
கட்டுரையாளர்:கவிரிமைந்தன்/விமர்சனம் இணைய தளம்

Richardsof
29th June 2017, 06:49 PM
30.6.1977

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்று இன்று 40 ஆண்டுகள் நிறைவு தினம் . நடிகன் நாடாள முடியுமா? என்ற கேள்விற்கு மக்கள் திலகம் விடை தந்தார் .

எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களும் , எம்ஜிஆரின் வெற்றிகளை ஏற்க முடியாதவர்களும் திகைத்து போய் நின்ற தினம் .

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடை பெறும் இந்த இனிய தருணத்தில் எம்ஜிஆர் ஆட்சி கட்டிலில் அமர்ந்து 40 ஆண்டுகள் நிறைவு நேரத்தில் எம்ஜிஆரின் இயக்கமான அதிமுக 7 வது முறையாக ஆட்சியில் இருப்பது உலகத்தில் எங்கும் நடக்காத சரித்திர சாதனையாகும் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்ற இனிய தகவல் கிடைத்துள்ளது .
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நேரத்தில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் திரைப்படம் டிஜிட்டல் வடிவில் அகன்ற திரையில் 5.1 ஒலியில் நம்மை மகிழ்விக்க 7.7.2017 அன்று திரைக்கு வருவது அடுத்த மகிழ்ச்சியான தகவல் .

எம்ஜிஆரை பற்றி தப்பு கணக்கு போட்டவர்கள் நேற்றும் சரி இன்று சரி தங்களை மாற்றி கொண்டதாக தெரியவில்லை . எதிர்காலத்திலும் நம்முடைய வெற்றி முரசு கேட்க அவர்கள்
காத்திருப்பார்கள் என்று நம்புகிறோம் .

fidowag
30th June 2017, 11:42 AM
தினத்தந்தி 30/06/2017
http://i68.tinypic.com/epp2f.jpg

oygateedat
30th June 2017, 08:06 PM
இன்று முதல்
கோவை
ராயல்
திரையரங்கில்
மாட்டுக்கார வேலன்

டிலைட்டில்
இரண்டாவது
வாரம்
இதயவீணை

fidowag
30th June 2017, 10:15 PM
தின இதழ் 30/06/2017
http://i68.tinypic.com/fz22ie.jpg
http://i65.tinypic.com/fvwc50.jpg

fidowag
30th June 2017, 10:42 PM
மக்கள் குரல் 30/06/2017
http://i66.tinypic.com/t6vwgw.jpg

Stynagt
1st July 2017, 04:50 PM
http://i67.tinypic.com/10prtd3.jpg

Stynagt
1st July 2017, 04:55 PM
Puducherry Edition - Malaimalar
http://i68.tinypic.com/2pq87eb.jpg

Stynagt
1st July 2017, 05:37 PM
Daily thanthi - Puducherry edition
http://i68.tinypic.com/fxuyv5.jpg

Richardsof
1st July 2017, 06:21 PM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் நிரந்தர கோட்டை மதுரை என்பதை மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிரூபித்துள்ளது .

மதுரை மாநகரம் முழுவதும் எம்ஜிஆரின் படப்பாடல்கள் ஒலித்தது.
மாநகரம் முழுவதும் எம்ஜிஆர் வண்ண சுவரொட்டிகள் - பதாகைகள் அலங்கரிப்பட்டு காண்போர் கண்களை கவர்ந்தது .திரும்பிய திசையெல்லாம் அதிமுகவின் கொடிகளுடன் நேற்றய தலைமுறை ரசிகர்களும் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ஆர்வத்துடன் கலந்த கொண்ட காட்சிகள் கண்களுக்கு விருந்து.

நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வரின் உரை எல்லா எம்ஜிஆர் ரசிகர்களின் உணர்வையே பிரதிபலித்தது . எம்ஜிஆருக்கும் மதுரைக்கும் இருந்த சினிமா மற்றும் அரசியல் தொடர்பை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார் .

எம்ஜிஆர் மறைந்து 30 வருடங்கள் உருண்டோடிவிட்டாலும் அவரது சாகாவரம் பெற்ற சாதனைகளும் புகழும் மக்கள் உள்ளங்களில் நிலைத்து விட்டது .
மதுரை என்றாலே அது என்றென்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் கோட்டை என்பதை அறிந்து மிகவும் பெருமை கொள்கிறோம் .

Richardsof
1st July 2017, 06:25 PM
30.6.2017

எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக பதவி ஏற்று 40 ஆண்டுகள் நிறைவு


பாரத ரத்னா எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக அரியனை ஏறி இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. துணை நடிகராக வாழ்க்கையை தொடங்கி புரட்சிதலைவராக உயர்ந்து இன்றும் மக்களின் இதயக்கனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.

1936 ஆம் ஆண்டு சதிலீலாவதியில் துணை நடிகராக தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர்.. 1950ல் வெளிவந்த மந்திரிகுமாரி.. மலைகள்ளன்.. என திருப்பு முனை தந்த படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மாபெரும் நாயகனாக உயர்ந்தார்..!

அலிபாபாவும் 40 திருடர்களும் , திருடாதே, நாடோடி மன்னன் உள்ளிட்ட பல்வேறு படங்கள் மூலம் சமூக கருத்துக்களை மக்களிடையே விதைத்து மக்கள் திலகாமய் உயர்ந்ததால் எங்கவீட்டு பிள்ளை என கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் , 1967 ஆம் ஆண்டு திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் களமிறங்கி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி கண்டார்.

அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்த எம்.ஜி.ஆர் அரசியலையும், சினிமாவையும் இரு கண்களாக பாவித்தவர். அறிஞர் அண்ணா மறைவிற்கு பின்னர் கருத்து வேறுபாட்டால் 1972ல் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி 1972ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கி தமிழக அரசியலின் புதிய வரலாற்றை எழுதினார் எம்.ஜி.ஆர்.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முதல் வெற்றியை பதிவு செய்து, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஜூன் 30 ந்தேதி தமிழக முதல் அமைச்சரானார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்..!

அரசு பள்ளிகளில் செயல்பட்டு வந்த மதிய உணவு திட்டம் காமராஜர் ஆட்சிக்கு பின்னர் முறையாக செயல்பாடாமல் இருப்பதை உணர்ந்து, கூடுதல் சிறப்பம்சங்களுடன் திட்டத்தை மாற்றி அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் சேர்த்து சத்துணவு திட்டமாக அமல்படுத்தினார் எம்.ஜி.ஆர். குழந்தைகளின் உடல் நலன் காக்க சத்து மாவு உருண்டைகளும் பள்ளிகளில் வழங்கப்பட்டன.

ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சீறுடைகள், காலணிகள், பாட புத்தகங்களையும் வழங்கி கல்வி வளர்ச்சிக்கு உதவினார். அவரது மகத்தான மக்கள் பணி காரணமாக 1980 மற்றும் 1984 ஆகிய இரு பொது தேர்தல்களிலும் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.

தென்காசி ராஜகோபுரம் உள்ளிட்ட ஏராளமான பழமையான கோவிகளை பராமரித்து குடமுழுக்கு நடத்திவைத்த பெருமைக்கு சொந்தக்காரரான எம்.ஜி.ஆர்.. 1987ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

ஏழை எளியோருக்கு தனது சொந்த பணத்தை அள்ளிக்கொடுத்து வள்ளலாக வாழ்ந்த எம்.ஜி.ஆர் தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. உடலால் அவர் மறைந்தாலும்… அவரது வள்ளல் குணத்தால்… ஏழைகளின் இதய சிம்மாசனத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
Courtesy - polimer tv

Richardsof
1st July 2017, 06:53 PM
எம்ஜிஆரின் சத்துணவு தொடக்க விழா - 1.7.1982

மக்கள் திலகத்தின் தீர்க்க தரிசனதிற்கு உதாரணம் - 1.7.1982 அன்று துவக்கி வைத்த சத்துணவு திட்டம் . உலகமே பாராட்டியது . 35 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து நடை முறை படுத்த பட்ட திட்டம் .

கிண்டல் கேலி பேசியவர்கள் எல்லாம் இன்று மனதார பாராட்டும் திட்டம் . இத்திட்டத்தால் பயன் பெற்ற குழைந்தைகள் இன்று பெரியவர்களாகி சமுதாயத்தில் நல்ல நிலையில் முன்னேறி உள்ளார்கள் .
அந்த திட்டத்தின் நாயகன் வள்ளல் எம்ஜிஆர்இன்றும் சரித்திர நாயகனாக சத்துணவு தந்த நாயகனாக வாழ்கிறார்

Richardsof
1st July 2017, 06:56 PM
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .


நாளை நமதே - 1975

ஆயிரத்தில் ஒருவன் -1965

நேற்று இன்று நாளை -1974

தெய்வத்தாய் - 1974

குலேபகாவலி - 1955

மலைக்கள்ளன் - 1954

தலைவன் -1970

சபாஷ் மாப்பிளே - 1961

fidowag
1st July 2017, 09:19 PM
தினத்தந்தி 01/07/2017
http://i63.tinypic.com/15dm7np.jpg

fidowag
1st July 2017, 09:23 PM
தின இதழ் 01/07/2017
http://i66.tinypic.com/2v9adkh.jpg

fidowag
1st July 2017, 09:35 PM
தின செய்தி 01/07/2017
http://i64.tinypic.com/25zrqx2.jpg

fidowag
1st July 2017, 09:45 PM
தின செய்தி 01/07/2017
http://i64.tinypic.com/25jz9xf.jpg
http://i68.tinypic.com/4hbgac.jpg
http://i64.tinypic.com/314f3g3.jpg

fidowag
1st July 2017, 09:58 PM
மக்கள் குரல் 01/07/2017
http://i65.tinypic.com/23shvgo.jpg
http://i65.tinypic.com/30mo17d.jpg

Richardsof
2nd July 2017, 09:07 PM






Many firsts for MGR happened in Madurai
S. Annamalai

It is appropriate that his birth centenary celebration begins in the city which still has a strong bond to him

N. Arumugam, a Madurai Corporation employee, rushes to a nearby shop to buy camphor and agarbathi as he sees people visiting Bharatha Ratna Ponmanachemmal MGR Amma Tirukoil (MGR Temple) in East Anuppanadi. He performs daily puja and aarthi to the idol of MGR, modelled on the ‘Murugan’ form he took in Thani Piravi. He takes care of the ‘first temple’ for MGR constructed by Nagarajan, a local AIADMK functionary, with public support in 1988. Arumugam is one among the many die-hard MGR fans who keep the legend alive in Madurai.

Twenty nine years after his death, memories of the 1960s and the 70s are relived by people past their prime in theatres where MGR’s films are released. The extended MGR family assembles in front of the theatre for the first show. Eighty-five-year-old Backiam of Sappanikoil Street is perhaps the oldest fan to visit theatres.

Another fan, Mariappan of Villapuram, a physically challenged person, uses a tricycle to move around. Coordinating all of them is M. Tamilnesan of Anna Nagar, an ‘MGR devotee.’ An incredible fan following for a 100-year-old legend is not a surprise in Madurai. This is the city that gave MGR many of his firsts, on and off screen.

Though born in Hantana, Kandy, Sri Lanka, on January 17, 1917, Marudur Gopalan Ramachandran’s entry into Madurai Original Boys Company, following in the footsteps of his elder brother M.G. Chakrapani at the age of six, is the first chapter in the never-ending story of his association with the city. On his centenary, Madurai can eminently claim to replace ‘Marudur’ in the three magic letters.

It was Madurai Veeran, released on April 13, 1956, that created the record for a Tamil movie crossing 100 days in 40 theatres. It ran for 200 days, crossing silver jubilee, the longest for an MGR film at that time, in Chinthamani Theatre. Twenty one of his films released in this theatre ran for over 100 days.

A grand function was organised at Tamukkam on October 26, 1958, to celebrate the success of Nadodi Mannan. His first fan club, which later became the bedrock of AIADMK, was started in Madurai. His last film was Maduraiyai Meetta Sundarapandian. It was T. M. Soundararajan of Madurai who lent his ‘bronze voice’ to MGR in all his famous songs. MGR organised a mega conference of his fans associations in Madurai in 1986 in which the famous picture of Jayalalithaa presenting him a silver sceptre was shot.

On the political front, the genesis of MGR’s ouster from the parent party and subsequent launch of the ADMK can be traced to the August 1972 Madurai district unit conference of the DMK, writes B. Thirumalai in his book, Madurai Arasiyal. Since his request to allow Jayalalithaa to perform a dance drama at the meet was turned down, MGR went round the city with her, hogging public attention, in an open vehicle. The crowd started to disperse after hearing him at the conference, though the star speaker, M. Karunanidhi, was yet to get his turn. This meet sowed the seeds of discord between the two leaders.

When he was actually expelled from the DMK, there was unrest in Madurai and some schools had to be closed from November 15, 1972, to January 8, 1973, recalls Mr. Thirumalai.

The ‘first flag’ of MGR’s would-be party was hoisted at Jhansi Rani Park. When MGR visited Madurai after floating the ADMK on October 17, 1972, his train took 10 hours to reach the city from Dindigul. The first victory certificate for his new party and symbol (Two Leaves), which came in the 1973 Lok Sabha by-election to Dindigul constituency, was handed over to the winner, K. Maya Thevar, at the Madurai Collector’s office.

He announced the formation of World Tamil Sangam at Madurai World Tamil Conference in 1981. It came into existence in 2016. In acknowledgement of people’s love for him, MGR chose to contest all the Assembly elections from 1977 from south Tamil Nadu – Aruppukottai (1977), Madurai West (1980) and Andipatti (1984). It is only appropriate that the celebration of his birth centenary begins here on June 30.


fidowag
2nd July 2017, 10:33 PM
http://i66.tinypic.com/ztxlwn.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " கடந்த வாரம்
உத்திரமேரூர் சேகர் அரங்கில் தினசரி 4 காட்சிகளில் 2வது இணைந்த வாரம் .

வெள்ளி முதல் (30/06/2017)
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நினைத்ததை முடிப்பவன் " இணைந்த 3 வது வாரமாக
சென்னை ஸ்ரீனிவாஸாவில் தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .


டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " நிகழ்த்திய வசூல் சாதனை .
------------------------------------------------------------------------------------------------------

சென்னை மகாலட்சுமியில் ஒரு வார வசூல் -ரூ.1,33,000/- (தினசரி 3 காட்சிகள் )

சென்னை அகஸ்தியாவில் ஒரு வார வசூல் -ரூ.85,000/- (தினசரி 2 காட்சிகள் )

fidowag
2nd July 2017, 10:35 PM
இன்று மாலை 6 மணிக்கு சென்னை ஸ்ரீநிவாஸாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்
http://i67.tinypic.com/24xeukw.jpg

fidowag
2nd July 2017, 10:36 PM
http://i68.tinypic.com/oavwgg.jpg

fidowag
2nd July 2017, 10:37 PM
http://i66.tinypic.com/2qmixao.jpg

fidowag
2nd July 2017, 10:38 PM
http://i63.tinypic.com/juwae0.jpg

fidowag
2nd July 2017, 10:39 PM
http://i65.tinypic.com/28re78z.jpg

fidowag
2nd July 2017, 10:40 PM
http://i64.tinypic.com/e624ua.jpg

fidowag
2nd July 2017, 10:41 PM
http://i65.tinypic.com/2afh9o3.jpg

fidowag
2nd July 2017, 10:41 PM
http://i67.tinypic.com/2mnn6vc.jpg

fidowag
2nd July 2017, 10:42 PM
http://i68.tinypic.com/35a6gxv.jpg

fidowag
2nd July 2017, 10:45 PM
சென்னை பாலாஜியில் வெள்ளி முதல் (30/06/2017) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"தாயை காத்த தனயன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/xf7n2u.jpg

fidowag
2nd July 2017, 11:03 PM
http://i63.tinypic.com/rhlmd2.jpg

fidowag
2nd July 2017, 11:04 PM
தினத்தந்தி -01/07/2017
http://i67.tinypic.com/nvtpit.jpg

fidowag
2nd July 2017, 11:05 PM
தினத்தந்தி - 02/07/2017
http://i68.tinypic.com/aoq9sj.jpg

fidowag
2nd July 2017, 11:07 PM
http://i65.tinypic.com/aenw4w.jpg

Gambler_whify
3rd July 2017, 12:47 AM
http://i63.tinypic.com/2vj8ner.jpg



மிகச்சரியாக 52-ஆண்டுகளுக்கு முன்பு.... இலங்கையிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ் வார இதழ் சார்பில் 'மலை நாட்டு லட்சுமி' எனும் அழகு ராணிப்போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள தென்னிந்திய பிரபல நடிகரான எம்.ஜி.ராமச்சந்திரனையும்,
பி.சரோஜாதேவியையும் அழைத்திருந்தனர்.

23-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1965-ஆண்டு. அன்று தீபாவளி பண்டிகை. கொழும்பு, 'இரத்மலானை' விமான நிலையம் விழா கோலம் பூண்டிருந்தது. கட்டுக்கடங்காத திருவிழா கூட்டம். இந்திய வம்சாவளி-மலையகத் தமிழர்கள் ஏராளமான பேர் அங்கு குழுமியிருந்தனர்.

எல்லோர் பார்வையும் விமான ஓடு பாதையை நோக்கியே இருந்தது.
சிறிது நேரத்தில்....
விண்ணில் மிதக்கும் 'சந்திரனை'-யே அழைத்து வருவது போல் ஒரு அலுமினிய பறவை மெதுவாக தரையிறங்க....
ஆர்வம், பரபரப்பும் தொற்றிக்கொள்ள... அத்தனை கண்களும் விமானத்தின் கதவுகளையே உற்று நோக்க...

திடீரென மின்னல் கீற்று போல அந்த #சந்திரன் ஆம் நம் #இராமசந்திரன் விடுவிடுவென வேகமாக விமானத்திலிருந்து இறங்கி வருகிறார்.

பின்னாலே அவரின் வேகத்திற்கு ஈடு கொடுகொடுக்க முடியாமல் சரோஜாதேவி...

அவர் பயணம் மேற்கொள்ளும் வழியான 'கொழும்பு கொள்ளுப்பிட்டி வீதி' மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது...

அவ்வழியே பாராளுமன்றம் சென்று கொண்டிருந்த அன்றைய பிரதமர்
'டட்லி சேனநாயகா' வாகனமும் அந்த கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டது.
எம்ஜியாரின் இலங்கை வருகைக்கு முக்கிய காரணம் எதுவாக இருந்தாலும்.. அவரின் ஆழ் மனதில்... தன்னுடைய பழைய நினைவுகள் மேலோங்க, தான் பிறந்த மண்ணையும், அந்த மக்களையும் காண வேண்டும் என்ற ஆவல் கூட இருந்திருக்கலாம்.

விழா நடக்கும் 'நுவரெலியா'விற்கும் எம்ஜியார் பிறந்த இடமான 'கண்டி-நாவலபிடியா' வுக்குமான தொலைவு வெறும் 66-கி.மீ. தான். இங்கிருந்து மக்கள்திலகத்தை காண, தன் மண்ணின் மைந்தனை காண ஏராளமானோர் வந்து குவிந்திருந்தனர்.

விழா நடக்கும் குதிரை பந்தய திறந்த வெளி திடல் முழுவதும் மனித தலைகள். அந்நிலப்பரப்பில் அப்படியொரு கூட்டத்தை இதுவரை யாருமே பார்த்ததில்லை, கண்டதில்லை. விழா அன்று மாலை 'திவொளி' திரையரங்கில் எம்ஜிஆர் அவர்களும், சரோஜாதேவி அவர்களும், மக்களோடு மக்களாக அமர்ந்து #எங்கள்_வீட்டுப்பிள்ளை படம் பார்த்ததை அம்மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

'மலை நாட்டு இலட்சுமி' பட்டத்தை வென்ற செல்வி.இராசம்மாவுக்கு ரூ.5000 பரிசும், கிரிகிடமும், விருதும் வழங்கப்பட்டது. அத்தோடு எம்.ஜி.ஆரின் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமும் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. இராசம்மா நடித்தாரா? என்பது தெரியவில்லை.

அம்மேடையில் தான் M.G.R. அவர்களுக்கு "#நிருத்திய_சக்ரவர்த்தி" என பட்டம் அளிக்கப்பட்டது.

('நிருத்திய' என்றால் 'அள்ளிக்குவிக்கின்ற' என்ற பொருள்)

விழா நிறைவில் பைனாகுலர் மூலமாக அங்கு திரண்டிருந்த கூட்டத்தை பார்த்த #மக்கள்_திலகம்....
தொலைவில் கால் ஊனமுற்ற ஒரு ரசிகர் தம்மை பார்த்து கையாட்டியதை கண்டு... உடனே அவரை மேடைக்கு அழைத்து வர சொன்னார்.

மேடையில் ஏற்றப்பட்ட அந்த இளைஞர் திடீரென #எம்ஜிஆர் காலில் விழுந்து
"ஹனே மகே தெய்யோ" என்று கூற..

அதன் பின்புதான் தெரிந்தது அவர் #சிங்களவர் என்று...

பின்னர் அவர் தோளில் கைபோட்டு படம் எடுத்ததோடு மட்டுமல்லால் பணமுடிப்பும் கொடுத்தனுப்பினார்.
"அந்த முடமான அன்பு சகோதரரை ஒரு முறை 'வட்டகொடை' வந்த போது அடையாளம் கண்டுகொண்ட நானும் எனது நண்பர்களும் உபசரித்தோம். மக்கள் திலகத்திடம் பெற்றதாக கருப்பு நிற துண்டு ஒன்றையும் காட்டினார்" என்கிறார் சுப்பையா இராஜசேகரன்.

இன்றும் உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரேனும் ஒருவர் அவரின் நினைவுகளை அசை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

மக்களின் திலகமாக
#நேற்று மட்டுமல்ல..
#இன்றும்... ஏன்
#நாளை-யும்...
அவர் மக்கள் மத்தியில் திலகமாகவே
#வாழ்ந்தார்...
#வாழ்கிறார்....
#வாழ்வார்....

(அந்த நிகழ்சியில் பங்கேற்றவர்களின் அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை தொகுக்கப்பட்டது)
தங்களின் நினைவுகளையும், படங்களையும் பகிர்ந்து கொண்ட...

*இலங்கையிலிருந்து திரு. Suppaiah Rajasegaran

*கனடாவிலிருந்து தொலைபேசி வாயிலாக அனுபவங்களை பகிர்ந்து கொண்ட
திரு. Shan Chandrasekar

*சென்னையிலிருந்து திரு.Sukumar Shan

ஆகியோர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.
அன்புடன்: துரை வேலுமணி

*முதல் படம் கொழும்பு 'இரத்மலானை' விமான நிலையத்திலிருந்த வெளியே வரும் எம்ஜிஆர்-சரோஜாதேவி
*இரண்டவது படம் 'நுவரெலியா' விழாவில் எடுத்தது.
*கீழே உள்ளபடம்
'மலை நாட்டு இலட்சுமி' பட்டம் வென்ற இராசம்மாவுடன் எம்ஜிஆர்.


நன்றி : எம்ஜிஆர் தளம்: துரைவேலுமணி

Gambler_whify
3rd July 2017, 12:52 AM
ஆயிரத்தில் அல்ல கோடிகளில் ஒருவர்.

ஒரு இலங்கைத்தமிழனது பார்வையில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர், தலைவனுக்குத்தலைவன், இதய தெய்வம் என்ற நிலையில் என்றும் மிகப்பெரிய கௌரவத்துடனும், நன்றியுடனும் பார்க்கப்படும் ஒருவர்.

எந்தவொரு கலைஞனுக்கும் அடிமைப்பட்டுவிடாத இலங்கைத்தமிழன், எம்.ஜி.ஆர் என்ற நாமத்திற்கு மட்டும் கொண்டாட்டம் எடுத்தகாலங்கள் ஆச்சரியமானது.

அதுபோல உலகத்தலைவர் எவருக்கும் சிலைவைத்து வழிபடாத சமுகம், எம்.ஜி.ஆர் என்ற அந்த தலைவனுக்குமட்டும் சிலையெழுப்பி தலைகுனிந்து இன்றும் வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஏனெனின் இலங்கைத்தமிழனின் இன உணர்வுக்கும், விடியல் என்ற பயணத்திற்குமான “ஆணிவேர்” எம்.ஜி.ஆர் என்ற அந்த அன்பு மனிதனே என்பதில் இன்றுவரை அந்த சமுகம் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நெஞ்சில் வைத்து துதித்துகொண்டிருக்கின்றது.

1987 ஆம் ஆண்டுகளின் முன்பகுதி பாரிய அனர்த்தங்கள் ஆபத்துக்கள், குண்டுவீச்சுக்கள், ஷெல் வீச்சுக்களுக்கு மத்தியில் நாளை எங்கள் உயிர் ஒட்டுமொத்தமாக பறிக்கப்பட்டுவிடும் என்ற பீதியுடன் நாம் வாழ்ந்துவந்தாலும், எம்.ஜி.ஆர் இருக்கின்றார் என்ற தைரியம் எம் சுற்றத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சுக்களிலும், போராளிகளின் நம்பிக்கைகளிலும் தெளிவாகத்தெரிந்தமையினை தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

உணவுக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் உணவுகளுடன் வந்த இந்தியக்கடற்படை கப்பல்கள் இலங்கை கடற்படையினால் எச்சரிக்கப்பட்டு, திரும்பி அனுப்பட்டதும், ஆனால் உடனயடியாகவே பிற நாடு ஒன்றின் வான்பரப்பு என்றாலும் வாடுவது தமிழ் இனம் என்ற எம்.ஜி.ஆரின் அசைக்கமுடியாத பிடிமானத்தால் இந்திய மிராஜ் விமானங்கள் இலங்கைக்கு மேலாக சுற்றிவந்து உணவுப்பொருட்களை கொட்டிவிட்டு சென்றதும், அப்போது எங்களுக்கு வானில் இருந்து அருள் புரிந்தது மிராஜ்களாக தெரியவில்லை எம்.ஜி.ஆராகவே தெரிந்தார்.

ஆனால் சில சூழ்ச்சிகளால், இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில், ஈழத்தமிழர்களின் தாயகங்களில் சிங்களவனையும் மீறிய ஊழித்தாண்டவங்கள் இடம்பெற்றபோது, நோய்ப்படுக்கையில் படுத்திருந்தாலும் அவர்களுக்காக ஏங்கிய ஒரே உன்னதமான ஜீவன் எம்.ஜி.ஆர் மட்டுமே.

இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில் நாம் இருக்கும்வேளைகளில், இந்திய அமைதிகாக்கும் படைகள், ட்ராக்குலாக்களாக எங்கள் இரத்தங்களை வெறிகொண்டு குடித்துவந்த நிலையில், எம்.ஜி.ஆரின் இழப்பு எங்களின் இழப்பாகவே எங்களுக்கும்தோன்றியது.

ஐயோ… எங்களைக்காப்பாற்ற இனி எவரும் எம் இனத்தில் இல்லை என்ற அன்றைய நாட்களின் அந்த மக்களின் அவலக்குரல் இறுதிமட்டும் தீர்க்கதரிசனமாகவே போய்விட்டது.

எம்.ஜி.ஆரின் எங்கள் மீதான கரிசனை வெறும் வார்த்தைகளாக இருக்கவில்லை, அரசியல் இலாபங்களாக இருக்கவில்லை, அதற்கான தேவைகளும் உச்சத்தில் இருந்த அவருக்கு இருக்கவில்லை. காசுக்காகவோ, தன் காரியங்களுக்காகவோ அது இருக்கவில்லை. உண்மையான உணர்வு, பாசம், நேசிப்புக்களுக்காகவே அது இருந்தது. அந்த நேசம், பாசம் அவர் மறையும் வரை அவரிடம் உச்சமாக இருந்தது.

நிச்சயம் எம் மீதான ஒரு பெரும் ஏக்கத்துடனனேயே அந்த ஜீவன் பிரிந்திருக்கும் என்பது ஈழத்தமிழரின் அசைக்கமுடியாத உண்மை.

சென்னை சென்ற முதலாவது நாள்.. முதல்வேலையாக மரினாபீச்சுக்கு சென்று அங்கே..இங்கே பார்க்காமல் நேராகச்சென்றேன் எம்.ஜி.ஆரின் புகழுடல் “ஈழத்தமிழன் விடிவு பற்றிய நல்லசெய்தி தன் கல்லறையின் காதுகளில் விழாதா” என்ற ஏக்கத்துடன் இருக்கும் இடத்திற்கு.

தூரத்தில் “எம்.சி.ஆரின் வாச்சு சத்தம் கேக்குதுப்பா.. என்று சிலர் கல்லறையில் காதுகளை வைத்து கேட்டுக்கொண்டிருந்தனர். சிலர் வேடிக்கையாக திறப்புக்களால் தட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் அகலும்வரை காத்திருந்துவிட்டு அந்த இடத்திற்கு செல்கின்றேன். கண்கள் கலங்குகின்றன, இருதயத்தில் ஒரு பரிதவிப்பு, இதோ கோடி இயதங்களில் வாழும் ஒருவரின், எங்கள் நெஞ்சங்களில் என்றும் வாழும் ஒரு உன்னதமானவரின் உறங்கும் இடத்திற்கு செல்கின்றேன் என்ற பதபதப்பு. அமைதியாக கைகளை கட்டி நானும் என்னுடன் வந்த நண்பர்களும் நிற்கின்றோம். எனக்கு கண்கள் குளமாகிவிட்டது. நண்பர்களை பார்த்தேன் அதில் ஒருவர் அழுதே விட்டார். “காற்று நம்மை அடிமை என்று சொல்லவில்லையே” என்று தொடர்ந்து அந்த பாடல் வரிகள் மனதிற்குள் கேட்டுக்கொண்டிருந்தன.

பக்கத்தில் கடமையில் இருந்த காவல்அதிகாரி தம்பி நீங்கள் சிலோனுங்களா? என்று கேட்டார். ஓம்.. என்றோம். ஏதோ சொல்லவந்தவர், கல்லறையினையும் எங்களையும் பார்த்து தொண்டைவரை வந்த வசனங்களை கஸ்டப்பட்டு விழுங்கிவிட்டு, எங்களை தட்டிக்கொடுத்துவிட்டு அப்பால் சென்றார்.

தமிழ்நாட்டில் எம் இனத்தின் எம்மீதான் அன்றைய நிலையாக அவரது செய்கை சிம்போலிக்காக இருந்தது நமக்கு.
இதோ இப்போது திக்குத்தெரியாத காட்டில் என்ன செய்வதென்று தெரியாது தவிப்புடன் இப்போது எம்மினம் அடிபட்டு நிற்கின்றது. அப்போது திக்கற்றுநின்ற நமக்கு இதுதான் கிழக்கு என்று தெளிவாகக்காட்டிய அந்த எம்.ஜி.ஆரின் பாசக்கரங்கள். இப்போது மீண்டும் திக்கற்ற சமுதாயமாக இருக்கும் நமக்கு ஒரு ஆன்மபலமாக நின்று வழிகாட்டும் என்ற நம்பிக்கையுடன்….இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

http://i68.tinypic.com/vowols.jpg


நன்றி கணேச லிங்கம் முகநூல்

Gambler_whify
3rd July 2017, 01:09 AM
http://i67.tinypic.com/10p0ln7.jpg

Gambler_whify
3rd July 2017, 01:25 AM
http://i63.tinypic.com/1kt34.jpg

கருணை இருந்தால் வள்ளலாகலாம்

கடமை இருந்தால் வீரனாகலாம்

பொறுமை இருந்தால் மனிதனாகலாம்

மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்


மூன்றும் இருந்த ஒரே தலைவர் புரட்சித் தலைவர்.

நன்றி சந்தானம் ஏடிஎம்கே முகநூல்

Richardsof
3rd July 2017, 10:02 PM
நாளை நமதே 4.7.1975

மக்கள் மீதும் தன்னுடைய கட்சி தொண்டர்கள் மீதும் எம்ஜிஆர் வைத்திருந்த நம்பிக்கையின் மந்திர சொல்தான் நாளை நமதே .சரியாக இரண்டு ஆண்டுகளில் 4.7.1977 அன்று தான் நினைத்தை முடித்து காட்டி கோட்டைக்குள் தமிழக முதல்வராக நுழைந்தார் .

25 ஆண்டுகள் தொடர்ந்து மக்களோடு நேரிடையாக தொடர்பு கொண்டு தான் சேர்ந்திருந்த திராவிட இயக்கத்திற்காக இரவு பகல் உழைத்து தான் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கும் , தர்ம காரியங்களுக்கும் வாரி வழங்கினார் . 1967 ல் அவர் மரணத்தை வென்று மறுபிறவி கண்டார் .எம்ஜிஆர் மீது உயிரையே வைத்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்களின் பிராத்தனைகளும் , எம்ஜிஆரின் தர்மங்களும் அன்று காப்பாற்றியது .

1972ல் எம்ஜிஆருக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் அன்றய ஆளுங்கட்சியும் , பத்திரிகைகளும் தொடுத்த தாக்குதல்கள் அனைத்தையும் மக்கள் துணையோடும் தன்னுடைய ரசிகர்கள் பேராதரவுடனும் வெற்றி மேல் வெற்றி கண்டார் .

நான் சபை ஏறும் நாள் வந்தது என்று நாளை நமதே படத்தில் எம்ஜிஆர் பாடுவார் . நிஜ வாழ்வில் பாடியதை வரலாற்று நிகழ்வாக 4.7.1977 அன்று சென்னை கோட்டையிலே தமிழக முதல்வராக சபை ஏறி நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் என்பது உலகிற்கு அடையாளம் காட்டினார் ..

Richardsof
3rd July 2017, 10:03 PM
4.7.1977

''நினைத்தை முடிப்பவரின் ''வாழ்க்கையில் திருப்புமுனை - மக்கள் திலகத்தின் ரசிகர்களின் வெற்றி திரு நாள் .

1972 டிசம்பர் மாதத்தில் சட்ட சபையில் மக்கள் திலகத்தை பேச விடாமல் அன்றைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் மிருகத்தனமாக நடந்த சூழலில் மக்கள் திலகம் அவர்கள் '' சட்ட சபை செத்து விட்டது . இனிமேல் இங்கு வர மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டு வெளியேறினார் .

54 மாதங்களுக்கு பிறகு மக்கள் திலகமே சட்ட சபை முதல்வராக தேர்ந்தெடுத்த பிறகு 30.6.1977 அன்று முதல்வராக பதவி ஏற்று பின்னர் 4.7.1977 அன்று தமிழக சட்ட சபைக்குள் மாபெரும் வெற்றி வீரராக எடுத்த சபதத்தை முடித்தவராக
மக்கள் திலகம் எம்ஜிஆர் நுழைந்தார் .

வரலாற்றில் இப்படி ஒரு மகத்தான மக்கள் தலைவரை காண்பது அரிது .

Gambler_whify
4th July 2017, 02:22 AM
சொன்னால் நம்ப மாட்டீர்கள் 1-ம் தேதி முகநூலில் எம்.ஜி.ஆர் பக்கத்தில் தேவசேனாபதி அவர்கள் ஒரு பதிவு போட்டிருந்தார். அதை நம்ப திரியில் போட்டால் பிரச்சனை வரும் என்று பேசாமல் இருந்தேன். இப்போது மக்கள் திலகத்தை தாக்கி மாற்று திரியில் பதிவு போடும்போது நாமும் போட்டால் தப்பு இல்லை.

நேற்று மாலையில் மக்கள் திலகத்தை தாக்கி மாற்று திரியில் பதிவு போட்டு இருக்கின்றார்கள். இதையும் மொட்டையாக நேரிடியாக தேவசேனாபதி அவர்களின் பதிவை போடாமல் இவ்வளவு பீடிகை போட்டு எதுக்கு சொல்கிறேன் என்றால் இல்லாவிட்டால் நாம்தான் முதலில் பிரச்சினையை ஆரம்பித்தோம் என்று பழிபோடுவார்கள். அதுக்குத்தான் தெளிவாக காரணத்தை சொல்கிறேன்.

மாற்றுத் திரியில் போட்டுள்ள பதிவை எழுதியவர் ஏகப்பட்ட பொய் சொல்லி இருக்கார். மக்கள் திலகம் - பந்துலு கூட்டணியில் வந்த படங்களில் ஆயிரத்தில் ஒருவனை தவிர வேற எதுவும் 100 நாள் ஓடவில்லையாம். ரகசியபோலீஸ் 115 படம் சேலம் அலங்காரிலும் திருச்சி ஃஜூப்பிட்டரிலும் 100 நாள் ஓடியது. நாம் எல்லாம் உயிரோடு இருக்கிற போதே இப்படி பொய் சொல்கிறாரே. ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம். அந்த பதிவின் பொய்களுக்கு இந்த பொய் பதம்.

பந்துலு - மக்கள் திலகம் கூட்டணியில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனையும் சேர்த்திருக்கிறார். அது பந்துலு படம் இல்லை. தயாரிப்பு வேலையில் இறங்கியபோதே பந்துலு இறந்துவிட்டார். அதனால், படத்தை அவர் தயாரிக்கவும் இல்லை. கை மாறிவிட்டது. அவர் டைரக்ட்டும் செய்யவில்லை.

அவர்கள் அகராதிப்படி 100 நாள் ஓடாத படம் எல்லாம் தோல்வி படம். தங்கை, சுமதி என் சுந்தரி உட்பட அவர்களுக்கு இந்த மாதிரி தோல்வி படம் நிறைய என்று ஒத்துப்பார்கள் போல.

1-ம் தேதி தேவசேனாபதி எம்ஜிஆர் பக்கம் பேஸ்புக் தளத்தில் பதிவு போட்டு இருக்கின்றார். சந்தேகம் இருந்தால் அதில் போய் பார்க்கலாம். சரியான நேரத்தில் தேவசேனாபதி பதிவு போட்டுள்ளார். இதுதான் அமைப்புன்றது.

வழக்கம்போல ரவிச்சந்திரன் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கின்றேன். மாற்றுத் திரியை பாருங்கள். மக்கள் திலகத்தைப் பற்றி எப்படி எல்லாம் தப்பும் தவறுமா அளந்து கொட்டி இருக்கிறார்கள். எல்லாத்துக்கும் பதில் வரும். ஆகவே, இந்த பதிவையும் தேவசேனாபதி முகநூல் பதிவையும் நீக்கி விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். பொய்யை அவர்கள் போடும்போது உண்மையை நாம் சொல்வதில் என்ன தயக்கம் இருக்கின்றது?

Gambler_whify
4th July 2017, 02:31 AM
நன்றி
Deva Senapathi முகநூல்


நண்பர் பாலசுப்பிரமணியன் அவர்கள் இன்று தனது முகநூல் பக்கத்தில் 2012-ல் சென்னையில் கர்ணன் படம் வெளியானபோது விளம்பரமே இல்லாமல் மற்றொரு திரையரங்கில் மக்கள் திலகத்தின் குடியிருந்தகோயில் படம் வெளியாகி நல்ல கூட்டத்துடன் வெற்றிகரமாக சில நாட்கள் ஓடியது. மக்கள் திலகத்தின் படங்கள் விளம்பரமே இல்லாமல் சாதனை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

கர்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் சரியாக ஓடவில்லை. சில இடங்களில் 100 நாள் ஓடினாலும் கிடைத்த வசூல் அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டது. அதிகம் பொருள்செலவு இல்லாமல் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளை படமான மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன் பல இடங்களில் 100 நாட்களை கடந்து ஓடி சூப்பர் ஹிட் ஆனது.

மறு வெளியீட்டில் சென்னையில் கர்ணன் ஓடியது கூட பள்ளிப்பிள்ளைகளை எல்லாம் வலுக்கட்டாயமாக அழைத்துவந்து படம் பார்க்கவைத்தனர். கர்ணன் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கலந்து கொண்டார். அவர் ஒரு சிவாஜி கணேசன் ரசிகர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தினர் சென்னையில் பத்மா சேஷாத்ரி என்ற பள்ளியை நடத்தி வருகின்றனர். ஒய்.ஜி. மகேந்திரனின் மனைவியும் நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதாவும் சகோதரிகள். ரஜினியின் மனைவி லதா, ஆஷ்ரம் என்ற பள்ளி நடத்தி வருகிறார்.

இவர்களது பள்ளிகள், இவர்களுக்கு உள்ள அறிமுகத்தால் மேலும் பல பள்ளிகளின் பிள்ளைகளை கூட்டி வந்து கர்ணன் படம் பார்க்கவைத்தனர். இது தவிர, மகேந்திரன் மூலமாக சில சபாக்களிலும் டிக்கெட்டுகள் தலையில் கட்டப்பட்டன. இதுபோன்ற காரணங்களால்தான் கர்ணன் படம் சென்னை சத்யம் திரையரங்களில் 155 நாட்கள் ஓடியது.
ஆனாலும் மறுவெளியீட்டில் புரட்சித் தலைவரின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. 2014ம் ஆண்டு மறுவெளியீட்டில் சென்னையில் ஆயிரத்தில் ஒருவன் படம் சத்யம் திரையரங்கில் 160 நாட்கள் ஓடியது. இதிலேயே கர்ணனை மிஞ்சி விட்டது. என்றாலும் மறுவெளியீட்டில் உலக வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக ஆல்பட் திரையரங்கில் வெள்ளிவிழாவையும் தாண்டி 190 நாட்கள் ஓடி ஆயிரத்தில் ஒருவன் சாதனை படைத்தது. சத்யம் தியேட்டரில் 160 நாள். ஆல்பட்டில் 190 நாள். இந்த சாதனையை எந்த மறுவெளியீட்டு படமும் நினைத்து பார்க்க முடியுமா?

இது முற்றிலும் ரசிகர்கள், பொதுமக்கள் ஆதரவோடு ஓடியது. புராணப் படம் என்று காரணம் கூறி பள்ளிப் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து பணம் கொண்டு வரச்சொல்லி படம் பார்க்க வைக்காமல், டிக்கெட்டுகளை சபாக்கள் தலையில் கட்டாமல் ஆயிரத்தில் ஒருவன் அனாயசமாக வெள்ளிவிழா கொண்டாடி மறுவெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் என்ற இனி யாராலும் முறியடிக்க முடியாத (ஒருவேளை மக்கள் திலகத்தின் மற்றொருபடம் முறியடிக்கலாம்) சாதனை படைத்தது.

கருணாநிதியைப் பற்றி நம் எல்லாருக்கும் தெரியும். புரட்சித் தலைவரை எவ்வளவு மோசமாக பேசியவர் என்று என்பது தெரியும். அவருக்கு சிவாஜி கணேசன் சற்றும் குறைந்தவரல்ல. புரட்சித் தலைவரை தேர்தல் நேரங்களில் மிகக் கடுமையாக பேசியவர். புரட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்தபிறகு கூட அவர் பதவி விலக வேண்டும் என்று கடுமையான வார்த்தைகளில் கூறியவர். ஜாடை மாடையாக புரட்சித் தலைவரை குறைகூறுவது, தனது படங்களில் வசனங்கள், காமெடி நடிகர்களை வைத்து கிண்டல் செய்வது என்று செயல்பட்டவர். இன்னும் கூட சிலபேர் மக்கள் திலகத்தை தாக்கி அவர் பேசியதை முகநூலில் பதித்து அற்பதிருப்தி அடைகிறார்கள்.
சிவாஜி கணேசனுக்கு வாழ்க்கையே நடிப்பாகிவிட்டது. இங்கே வந்தால் மக்கள் திலகத்தைப் பார்த்து அண்ணன் என்பார். அங்கே போனால் கருணாநிதியைப் பார்த்து ஆருயிர் நண்பா என்பார். ஆனால், மேடைகளில் தனிப்பட்ட முறையில் புரட்சித் தலைவரை தாக்கிப் பேசுவார். அண்ணன் என்று அவர் சொல்லும் வார்த்தைக்கு மரியாதை இருந்தால் அப்படி எல்லாம் பேசுவாரா? புரட்சித் தலைவர் மீது சிவாஜி கணேசனுக்கு உள்ள பொறாமைக்கு திரையுலகிலும் அரசியலிலும் அவரை வெல்ல முடியாததுதான் காரணம்.

அதனால் எனக்கு கருணாநிதி, சிவாஜி கணேசன் என்றாலே வெறுப்பாக இருக்கும். ஆனால், நமது ரசிகர்களிலேயே சிலர் சிவாஜி கணேசனை வாழ்த்துவதை என்னால் ஏற்க முடியவில்லை. சிவாஜி கணேசன் ரசிகர்கள் சிலர் மக்கள் திலகத்தை பாராட்டுகிறார்கள் என்பதற்காக இதை ஏற்க முடியாது. சரி பரவாயில்லை அது அவர்களின் உரிமை. அதை ஏற்க முடியாதது என்னைப் போன்ற மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்களின் உரிமை.

ஆனால், ஒன்று மட்டும் உண்மை. திரையுலகின் நிரந்தர வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகமே என்பதை ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீட்டின் 190 வது நாள் விளம்பரம் உறுதி செய்யும்.

என்றும் மாஸ் ஹீரோ மக்கள் திலகம் புகழ் வாழ்க.
http://i63.tinypic.com/3358h2p.jpg

Gambler_whify
4th July 2017, 02:40 AM
தேவசேனாபதி அவர்களின பதிவுக்கு மாதிரிக்கு கணேஷ் ராமசாமி அவர்களின் பின்னூட்டம்.

Ganesh Ramaswamy முப்பிறவி கண்டு மூன்று முறை முதல்வரானவர் மக்கள் திலகம் ஆனால் திருவையாற்றில் தோற்றுப் போனவர் சிவாஜி. அண்ணா முதல்வர் ஆனதற்கு மக்கள் திலகம் மிக முக்கிய காரணம். ஆனால் கிங் மேக்கராக இருந்த காமராஜரை தன் படங்களில் காட்ட காட்டி தோற்கடித்தவர் சிவாஜி அவர் ராசி அப்படி. அவர் வகித்த MP பதவி கூட கௌரவ பதவி தானே ஒழிய மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வில்லை. சிவாஜி எந்த விதத்திலும் எம்ஜிஆருக்கு ஈடு ஆகவே மாட்டார்.
LikeShow more reactions
· Reply ·
2
· July 2 at 10:24pm
Remove
Baskaran Vairavan
Baskaran Vairavan உண்மை ! உண்மை ! உ

Gambler_whify
4th July 2017, 11:09 AM
மாற்றுத்திரி பொய் - 2


எனக்கும் என்ன பதிவு போடுவது என்று தெரியாமல் முகநூல் பதிவுகளை எடுத்து நம் திரியில் போட்டு வந்தேன். ஆனால் மாற்றுத் திரியில் பாகம் 19-ல் 51வது பக்கத்தில் சிவாஜி கணேசனுக்கும் பந்துலுக்கும் உள்ள நட்பும் பிரிவும் என்று 2 பதிவுகளாக வந்துள்ளதில் மக்கள் திலகத்தைப் பற்றி நிறைய பொய்கள் இருப்பதால் அதற்கு ஒவ்வொரு பொய்யாக பதில் சொல்லலாம் என்று இருக்கிறேன். ஒவ்வொரு பொய்யாக பாப்போம்.

ஏற்கனவே ரகசிய போலீஸ் படம் 100 நாள் ஓடவில்லை என்று சொன்னது ஒரு பொய் ஆச்சா?

இரண்டாவது பொய்யை பார்க்கலாம். பொய் நம்பர் 2:

கீழ் இருப்பது அந்த பதிவில் உள்ளது….

//இதே நேரத்தில் இந்த செய்திகளெல்லாம் ராமாவரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. எப்படியடா நடிகர் திலகம் பக்கம் இருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர்களையெல்லாம் தம் பக்கம் திருப்பலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது அல்வா சாப்பிடுவது போல் ஆகிறது. முரடன் முத்து படப்பிடிப்பில் கூடவே இருந்த அசோகன் மூலமாக குணச்சித்திர நடிகையும் பந்துலுவின் இரண்டாவது மனைவியுமான M V ராஜம்மா வழி பந்துலு அணுகப்படுகிறார். அனுதாப வார்த்தைகளும் ஆசை வார்த்தைகளும் சொல்லப்பட்டு முகாம் மாறி வந்தால் ஏக் தம் கால்ஷீட் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்படுகிறது.100-வது படமாக தன் படம் வராது என்று உறுதியானவுடன் பந்துலு முகாம் மாறுகிறார். புதிய படம் துவக்க வேலைகள் ஜரூராக நடக்கிறது. //

நடந்த உண்மை:

பந்துலுவை தன் பக்கம் இழுக்க அசோகன், ராஜம்மா மூலம் பந்துலுவை மக்கள்திலகம் அணுகினாராம். ஆனால் உண்மை என்ன?

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்க போனில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே ஒப்புக் கொண்டு கால்ஷீட் கொடுத்தார் என்று 1971-ம் ஆண்டு சித்ராலயா பத்திரிகையில் பந்துலு பேட்டி கொடுத்திருக்கிறார்.

http://i63.tinypic.com/27y8w9t.jpg

இதேபோலத்தான் கொஞ்ச மாதம் முன்னாடி தமிழக அரசியல் பத்திரிகையில் நாஞ்சில் இன்பா என்பவன் பிராப்தம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சாவித்திரியின் வீடு தேடி மக்கள் திலகம் சென்றார் என்று எழுதினான். மக்கள் திலகத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத கேவலம் படுதோல்வி அடைந்து சாவித்திரியை பிச்சை எடுக்க வைத்த பிராப்தம் படத்தில் நடிக்க சாவித்திரி வீடு தேடி மக்கள் திலகம் சென்றாராம்.

இதை அவர்கள் திரியில் போட்டார்கள். அப்போதே நம் திரியிலும் கண்டித்தோம். நாஞ்சில் இன்பாவுக்கு போன் போட்டு ஏன் இப்படி பொய் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் கட் செய்துவிட்டான். பொய்யே இவன்களுக்கு பிழைப்பா போச்சு.

http://i67.tinypic.com/2v0gzmo.jpg

மாற்றுத் திரி பதிவின் பொய்களை தொடர்ந்து பார்ப்போம்.

ifucaurun
4th July 2017, 01:09 PM
மஸ்தான் சாஹிப் சார்,

இதற்கெல்லாம் பதில் சொல்லாதீர்கள். மிஞ்சிப் போனால் அவர்கள் திரியில் பதிவிடுவார்கள். அல்லது அவர்களின் ரசிகர்கள் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவிடுவார்கள். சுற்றிச் சுற்றி அவர்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்வார்கள். அவர்களுக்கு நாம் விளக்கினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இந்த வட்டத்தை தாண்டி பொதுமக்களுக்கு இந்த பொய்கள் எல்லாம் தெரியப் போவது இல்லை. ஏற்கனவே இதை எல்லாம் தாண்டி திரை உலகிலும் அரசியலிலும் மக்கள் திலகம் மகா சக்தி என்ற உண்மை பொது மக்கள் மனதில் அழிக்க முடியாத கல்வெட்டாக பதி்ந்துவிட்டது. இதை யாரும் மாற்ற முடியாது. இப்பவும் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி ஊடகங்கள் நடத்தும் விவாதங்களிலும் பத்திரிகை விமர்சனங்களிலும் புரட்சித் தலைவரின் சினிமா அரசியல் வெற்றிகள் பற்றியே பேசப்படுகிறது. டிவி விவாதங்களின்போது மற்றவர்களின் தோல்வி பற்றியும் விவாதம் நடத்துபவரே கேள்வி கேட்டு பங்கேற்பவர்களை மடக்குகிறார்கள். மக்களுக்கு உண்மைகள் புரிகிறது.

எனவே, விடுங்கள். நாம் புரட்சித் தலைவரின் புகழ்,பெருமை, சாதனைகள் பற்றி மட்டுமே பதிவு போடுவாம்.

ifucaurun
4th July 2017, 01:15 PM
டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று தமிழில் பெயர் மாற்றம் செய்திட தண்டவாளத்தில் தலை வைத்ததாக கருணாநிதி பற்றிய செய்தி மட்டுமே அதிகப்படியான பேருக்கு தெரிகிறது.

#எந்த ஒரு போராட்டம் என்றாலும், போராட்டத்திற்கு முன்பும்,
போராட்டத்திற்கு பின்பும் நிதியுதவி இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

போராட்டத்தை வென்றெடுக்க முடியாது.

#டால்மியாபுரம் போராட்ட நிதிக்காக 1953ல் திமுகவில் இருந்த எம்ஜிஆர், அவரது அண்ணன் சக்கரபாணி ஆகியோர் நிதி திரட்டுவதற்காக இடிந்த கோயில் நாடகத்தை நடத்தி அதில் வந்த நிதியை மேற்படி போராட்டத்திற்கு வழங்கினர்.

#புரட்சிநடிகர் வழங்கும் முதல் காணிக்கை என்ற சிறப்போடு.

இதை எல்லாம் புரட்சித் தலைவர் தம்பட்டம் அடித்துக் கொண்டது இல்லை. அதனால், நிறைய பேருக்கு அவரது இந்த உதவி தெரியவில்லை.

http://i68.tinypic.com/2pt1lit.jpg

ஜெயராமன். ரெ. முகநூல்

fidowag
4th July 2017, 01:55 PM
நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே,

மாற்று முகாம் நண்பர்களின் பொய் தகவலுக்கு தகுந்த சான்றுகளுடன் பதில் அளித்து வருவதற்கு நன்றி.

டிஜிட்டல் கர்ணன் மறுவெளியீடு விழாவில் பேசிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்
கர்ணன் படம் பார்க்கவில்லை என்றால் மாணவ மாணவியருக்கு வீட்டில் பெற்றோர்கள் சாப்பாடு போட கூடாது .கண்டிக்க வேண்டும் .தண்டிக்க வேண்டும்
என்று பேசினார். தன் அபிமான நடிகருக்கு புகழ் , பெருமை சேர்ப்பதற்கு எப்படி எல்லாம் பாடுபடுகிறார் பாருங்கள். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனை எம்.ஆர்.சி.நகர்
மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் , பெரியவர் திரு. சக்கரபாணி அவர்கள் குடும்ப திருமணத்தில் சந்தித்தபோது , தாங்கள் இப்படி பேசலாமா என்று கேட்டதற்கு ,உடனே நிலைமையை புரிந்து கொண்டு, நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்களை பார்க்க தவறினால் கூட நான் இப்படி சொல்லுவேன் என்று கூறியபடியே எஸ்கேப் ஆகிவிட்டார் .என்கிற கூடுதல் தகவல் தங்கள் கவனத்திற்கு

இருப்பினும் நண்பர் திரு. மகாலிங்கம் மூப்பனார் அவர்கள் தெரிவித்த கருத்தின்படி
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ், பெருமைகள், அருமைகள் , சாதனைகள் ,
ஆகியன பற்றிய பதிவுகளுக்கு முன்னுரிமை அளித்து நேரத்தை , உழைப்பை
வீணாக்க முயல வேண்டாம் என்பது எனது வேண்டுகோள் .

மதுரையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா பற்றிய
செய்திகள் , புகைப்படங்கள் விரைவில் பதிவிட உள்ளேன் . எங்கே நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களை வெகுநாட்களாக காணவில்லை . மதுரை மாநகரில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பற்றிய செய்திகள் ,புகைப்படங்கள்
பதிவிடுவார் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.

fidowag
4th July 2017, 01:58 PM
இன்று (04/07/2017) பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/5wlg60.jpg

fidowag
4th July 2017, 09:44 PM
மதுரை மாநகரில் மக்கள் இதயங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா (30/06/2017) பற்றிய புகைப்படங்கள்
தொகுப்பு . - உதவி : மதுரை நண்பர் திரு. எஸ்.குமார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
http://i68.tinypic.com/2hwllck.jpg

fidowag
4th July 2017, 09:45 PM
http://i66.tinypic.com/ou6pz5.jpg

fidowag
4th July 2017, 09:46 PM
http://i64.tinypic.com/etb8l5.jpg

fidowag
4th July 2017, 09:47 PM
http://i68.tinypic.com/25hlok0.jpg

fidowag
4th July 2017, 09:48 PM
http://i65.tinypic.com/ev1dzo.jpg

fidowag
4th July 2017, 09:48 PM
http://i66.tinypic.com/2mh30y.jpg

fidowag
4th July 2017, 09:50 PM
http://i66.tinypic.com/1eam21.jpg

fidowag
4th July 2017, 09:50 PM
http://i68.tinypic.com/2la7tz7.jpg

fidowag
4th July 2017, 09:52 PM
சமீபத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது .
http://i63.tinypic.com/zugmjs.jpg

fidowag
4th July 2017, 09:53 PM
http://i67.tinypic.com/15mfspd.jpg

fidowag
4th July 2017, 09:54 PM
http://i63.tinypic.com/14b73g8.jpg

fidowag
4th July 2017, 09:55 PM
http://i65.tinypic.com/2dtaglv.jpg

fidowag
4th July 2017, 09:56 PM
http://i63.tinypic.com/z0io3.jpg

fidowag
4th July 2017, 09:57 PM
http://i64.tinypic.com/309nj21.jpg

fidowag
4th July 2017, 09:57 PM
http://i67.tinypic.com/2dgkd90.jpg

fidowag
4th July 2017, 09:58 PM
http://i66.tinypic.com/6g8uiw.jpg

fidowag
4th July 2017, 09:59 PM
http://i66.tinypic.com/mhwwt5.jpg

fidowag
4th July 2017, 10:00 PM
http://i63.tinypic.com/33toxf8.jpg

fidowag
4th July 2017, 10:01 PM
http://i63.tinypic.com/k9bb51.jpg

fidowag
4th July 2017, 10:02 PM
http://i63.tinypic.com/2645kwy.jpg

fidowag
4th July 2017, 10:03 PM
http://i65.tinypic.com/ixtgk6.jpg

fidowag
4th July 2017, 10:03 PM
http://i65.tinypic.com/25h1dn6.jpg

fidowag
4th July 2017, 10:04 PM
http://i63.tinypic.com/dejyx.jpg

fidowag
4th July 2017, 10:05 PM
http://i66.tinypic.com/k1xwd2.jpg

fidowag
4th July 2017, 10:06 PM
http://i67.tinypic.com/9zpy7o.jpg

fidowag
4th July 2017, 10:08 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு மதுரை பக்தர் திரு. எஸ். குமார் மற்றும் அவரது நண்பர் மரியாதை செலுத்தும் காட்சி.
http://i68.tinypic.com/jg1dw1.jpg

fidowag
4th July 2017, 10:12 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களின் தொகுப்பு அடங்கிய புகைப்பட கண்காட்சி மதுரை மாநகரில் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டது .
ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர் என்று மதுரை நண்பர் திரு. எஸ். குமார்
தகவல் அளித்தார் .
http://i65.tinypic.com/2vbrmux.jpg

fidowag
4th July 2017, 10:13 PM
http://i68.tinypic.com/el8nl5.jpg

fidowag
4th July 2017, 10:14 PM
http://i63.tinypic.com/ml4lmu.jpg

fidowag
4th July 2017, 10:14 PM
http://i63.tinypic.com/1414k7k.jpg

fidowag
4th July 2017, 10:15 PM
http://i66.tinypic.com/bj8qzd.jpg

fidowag
4th July 2017, 10:16 PM
http://i67.tinypic.com/o0udyt.jpg

fidowag
4th July 2017, 10:16 PM
http://i65.tinypic.com/209hp9s.jpg

fidowag
4th July 2017, 10:17 PM
http://i65.tinypic.com/2w7r7me.jpg

fidowag
4th July 2017, 10:20 PM
http://i63.tinypic.com/2py2czc.jpg