PDA

View Full Version : Makkal thilakam mgr part -21



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
17th January 2017, 10:34 PM
http://i65.tinypic.com/j76el0.jpg

fidowag
17th January 2017, 10:51 PM
தினத்தந்தி -17/01/2017
http://i63.tinypic.com/mv15lg.jpg
http://i63.tinypic.com/2uyslxc.jpg
http://i67.tinypic.com/29dxq55.jpg

ifucaurun
17th January 2017, 10:59 PM
http://i68.tinypic.com/ehnbrb.jpg

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/17130848/1062580/MGR-centenary-postal-stamp-released-in-Chennai.vpf

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: சிறப்பு நினைவு தபால் தலை வெளியானது
சென்னை:

தமிழக முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த 6-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் மாபெரும் தலைவராக குடிகொண்டிருக்கும் அமரர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் ஜனவரி 17-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மத்திய அரசின் சார்பில் சிறப்பு நாணயம், சிறப்பு தபால் தலை ஆகியவற்றை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதை தமிழக அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவாக வெளியிடப்படும் சிறப்பு நினைவு நாணயம், தபால் தலை போன்றவை தமிழகத்தில் உள்ள அனைத்துதரப்பு மக்களின் வரவேற்பை பெறுவதுடன், உலகம் முழுவதும் வாழும் மக்களாலும் வரவேற்கப்படும்.

எனவே, சிறப்பு நிகழ்வாக கருதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு மறைந்த தமிழக முதல்வர் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு நினைவு தபால் தலையை இன்று வெளியிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு சிறப்பு தபால் தலையை தமிழ்நாடு தலைமை அஞ்சல் அலுவலர் டி.மூர்த்தி வெளியிட, முதல் தொகுப்பினை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார்.

தபால் தலை வெளியீட்டு விழாவில் மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

இதற்கு முன்னர் கடந்த 1990-ம் ஆண்டிலும் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆரை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

ifucaurun
17th January 2017, 11:04 PM
http://i66.tinypic.com/2a7d85l.jpg


http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/17155217/1062640/Prof-M-S-Swaminathan-pays-rich-tributes-to-MGR-recalls.vpf

ஏழை பிள்ளைகளின் பசியை போக்கியவர்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ். சுவாமிநாதன் புகழாரம்
பதிவு: ஜனவரி 17, 2017 15:52
ஏழை பிள்ளைகளின் பசியை போக்கியவர் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை:

மறைந்த தமிழக முதல்வர் ‘பாரத ரத்னா’ எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில் எம்.ஜி.ஆருடனான தனது நினைவலைகளை பிரபல வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கை ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.

பள்ளிகளில் மாணவருக்கு இணையாக மாணவியரின் எண்ணிக்கையும் அமைய வேண்டும் என விரும்பிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், கல்வியில் மாணவர்கள் கவனம் செலுத்துவதற்கு இடையூறாக இருந்த பசிப்பிணியைப் போக்கிய சம்பவத்தை தனது அறிக்கையில் எம்.எஸ். சாமிநாதன் பதிவு செய்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒருங்கிணைந்த சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக அனைவரும் கல்வியறிவை பெற எம்.ஜி.ஆர். வழிகாட்டியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், சத்துணவு ஆகியவற்றில் எம்.ஜி.ஆர். அதிக அக்கறை செலுத்தி வந்தார். 1980-84 ஆண்டுகளுக்கிடையில் அவர் இரண்டாவது முறை முதலமைச்சராக பதவி வகித்தபோது, நான் மத்திய திட்ட கமிஷனில் இடம்பெற்றிருந்தேன்.

முதலில் மத்திய திட்ட கமிஷனின் துணைத்தலைவராகவும், பின்னர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்களுடன் சேர்ந்து உறுப்பினராகவும் இருந்தேன்.

அந்த காலகட்டத்தில் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசிய எம்.ஜி.ஆர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிறைவேற்றப்படும் ஒருங்கிணைந்த சத்துணவு திட்டத்துக்கு மத்திய திட்ட கமிஷனின் நிதியை பெற்றுத்தர உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன்படி, இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக திட்ட கமிஷனின் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்தேன்.

சிறுவயதில் பலமுறை பள்ளிக்கு பட்டினியாக சென்ற தனது இளமைக்கால அனுபவத்தை என்னிடம் குறிப்பிட்ட எம்.ஜி.ஆர்., அப்படி பட்டினியாக பள்ளிக்கு சென்ற நாட்களில் ஆசிரியர் என்ன பாடம் நடத்துகிறார்? என்பதை புரிந்துகொள்ள முடியாதபடி பசி தன்னை வாட்டியதாகவும், அந்த அனுபவம் தமிழ்நாட்டில் வேறெந்த குழந்தைக்கும் ஏற்பட கூடாது என்றுதான் விரும்பவதாகவும் அப்போது தெரிவித்திருந்தார்’ என எம்.எஸ். சுவாமிநாதன் தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

fidowag
17th January 2017, 11:08 PM
தினமலர் -17/01/2017
http://i66.tinypic.com/124wy8x.jpg

ifucaurun
17th January 2017, 11:14 PM
http://cinema.dinamalar.com/tamil-news/55221/cinema/Kollywood/MGR-gave-address-to-actors-says-Nassar.htm

எங்களுக்கு முகவரி தந்தவர் எம்ஜிஆர்.
- நாசர் புகழாரம்




மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,-ன் 100வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

http://i67.tinypic.com/2ns9jq9.jpg

பின்னர் தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் நாசர் பேசியதாவது... ‛‛தமிழகமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறது. எங்களுக்கு இந்த ஒரு சங்கத்தை உருவாக்கி அதற்கு ஒரு அடையாளம் கொடுத்து முகவரியும் கொடுத்து மிக பிரமாண்டமாக வழி அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அவருடைய பிறந்தநாளை இந்த வருடம் முழுவதும் நாங்கள் கொண்டாட இருக்கிறோம். அவரால் நாம் பெருமைப்படுவோம் என்றார் நாசர்.

விஷால் பேசுகையில்... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றி தமிழ் நாடு மட்டுமல்ல ஊர் உலகமே அறிந்த ஓர் விஷயம். மக்களுக்காக அவர் பாடுபட்டு , மக்களுக்காக அவர் செய்த விஷயங்களை இன்று வரை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இன்று நடிகர் சங்கம் முன்னால் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். எம்.ஜி.ஆர் அவர்களின் செயல்பாடு போல் நாமும் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். என்னால் முடிந்த அளவுக்கு நான் இன்று சமூக பணியாற்ற உந்துதலாக இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., தான் என்றார் நடிகர் விஷால்.

fidowag
17th January 2017, 11:15 PM
தமிழ் இந்து -17/01/2017
http://i66.tinypic.com/nzkdgz.jpg

fidowag
17th January 2017, 11:17 PM
http://i63.tinypic.com/2060psm.jpg

fidowag
17th January 2017, 11:17 PM
http://i68.tinypic.com/2iub8yf.jpg

ifucaurun
17th January 2017, 11:21 PM
http://i68.tinypic.com/x42000.jpg


எம்ஜிஆர்., 100 - நடிகர் சங்கம் மரியாதை

மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர்.,-ன் நூறாவது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை, ஆண்டு முழுவதும் கொண்டாட தமிழ் சினிமா முடிவெடுத்திருக்கிறது. அதன் ஒருபகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எம்ஜிஆர்.,-ன் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எம்ஜிஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் விஷால், நடிகர்கள் பிரபு, குட்டிபத்மினி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்கள் அனைவரும் சென்று சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர்., நினைவிடத்திலும் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ifucaurun
17th January 2017, 11:30 PM
தினத்தந்தி -17/01/2017
http://i63.tinypic.com/mv15lg.jpg
http://i63.tinypic.com/2uyslxc.jpg
http://i67.tinypic.com/29dxq55.jpg


http://i65.tinypic.com/16aedxv.jpg

இதுவரையில் காந்தி, நேரு, அம்பேத்கர், தெரசா போன்ற ஒரு சில தலைவர்களுக்குத்தான் ஒரு முறைக்கு மேல் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் இரண்டாவது முறை தபால் தலை வெளியிடப்படவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கூட இரண்டாவது முறை தபால் தலை வெளியிடவில்லை.

மத்திய அரசால் இரண்டாவது முறையாக தபால்தலை வெளியிடப்படும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் தலைவர் புரட்சித் தலைவர்தான். இதிலும் புரட்சித் தலைவர் புதிய சாதனை படைத்து விட்டார்.

ifucaurun
17th January 2017, 11:40 PM
http://www.dinamalar.com/mgr/index.php

தினமலர் நாளிதழ் இணையதளத்தில் இதயக்கனியின் நூற்றாண்டு என்ற சிறப்பு பக்கம் போட்டிருக்கின்றனர். மேலே உள்ள சுட்டியை சொடுக்கினால் வரும்.

புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தினமலர் வாரமலரில் புரட்சித் தலைவரின் சுய சரிதமான நான் ஏன் பிறந்தேன்? தொடராக வெளிவருகிறது. தினமலர் பத்திரிகைக்கு நன்றி.

ifucaurun
18th January 2017, 12:00 AM
சென்னை டூ மதுரை... புரட்சித் தலைவரை ஒன்றரை நாள் பயணிக்க வைத்த மக்கள்!

By: Shankar Published: Tuesday, January 17, 2017, 14:55 [IST

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mgr-centenary-celebration-special-article-271984.html

http://i67.tinypic.com/i20bag.jpg

1973, எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நேரம்... அதிமுகவைத் தொடங்கியிருந்தார். ஆனால் மக்கள் செல்வாக்கு அது எப்போதும் போல நிறைந்திருந்தது. காரணம் சரித்திர, புராண மாயையில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவில் சமூகக் கருத்துகளை தன் பாணியில் சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தார் எம்ஜிஆர். அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார். சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்குக் கிளம்பினார் தலைவர். இரவு நேரம் என்றாலும் கூட வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் மக்கள் ரயிலையே நிறுத்தி விட்டார்கள்.

அதுவும் திருச்சியை நெருங்கும் போது ரயில் நகரவே வழியில்லை. எம்ஜிஆர் பற்றித்தான் நமக்கு தெரியுமே... எந்த தொண்டரையும் புறக்கணிக்காமல் அனைவர் வரவேற்பையும் ஏற்றுக்கொள்ள ரயில் மிக மிக மெதுவாக நகர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். தாமதமாகிக்கொண்டே இருந்தது. ரயில் இந்த வேகத்தில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதாலும், தன்னால் ரயிலில் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகிறார்களே என்பதாலும் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார். கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட்டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ''கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவதுதான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்," என்று கேட்டுக் கொண்டனர்.

அதோடு எம்ஜிஆர் உடன் பயணித்தவர்களும் "உங்களோடு பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்... எத்தனை நாட்களானாலும் பரவாயில்லை," என்று சொல்ல, எம்ஜிஆர் உருகிப்போனார். நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தைத் தொடர முடிவு செய்தார். தன் நண்பர்களை இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன்னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது. இதுதான் உண்மையான மக்கள் செல்வாக்கு என்பது...! ஆனால் இன்று அதிமுக கட்சி அலுவலகத்துக்கு வரும் கூட்டமே குறைந்துபோய் ஒரு பொதுசெயலாளர் பதவியேற்புக்கு காசு கொடுத்து கூட்டம் அழைத்து வரப்பட்டதாக செய்தி படிக்கிறோம். அதிமுகவின் எதிர்காலத்தை மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். தாமதமாகிக்கொண்டே இருந்தது. ரயில் இந்த வேகத்தில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதாலும், தன்னால் ரயிலில் வரும் பயணிகளும் பாதிக்கப்படுகிறார்களே என்பதாலும் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார்.

கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார். கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட்டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ''கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவதுதான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்," என்று கேட்டுக் கொண்டனர். அதோடு எம்ஜிஆர் உடன் பயணித்தவர்களும் "உங்களோடு பயணிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்... எத்தனை நாட்களானாலும் பரவாயில்லை," என்று சொல்ல, எம்ஜிஆர் உருகிப்போனார். நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தைத் தொடர முடிவு செய்தார். தன் நண்பர்களை இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன்னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது. இதுதான் உண்மையான மக்கள் செல்வாக்கு என்பது...!

ifucaurun
18th January 2017, 12:08 AM
எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மரியாதை.. நூற்றாண்டு மலரை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சிறப்பு மலரை சசிகலா வெளியிட்டார். கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் அதை பெற்றுக்கொண்டார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-pays-tribute-m-g-r-statue-271964.html

சென்னை: எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து சென்னை, ராயப்பேட்டையிலுள்ள, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அக்கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

http://i66.tinypic.com/k9f87m.jpg

இதையடுத்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சிறப்பு மலரை சசிகலா வெளியிட்டார். கட்சி அவைத் தலைவர் மதுசூதனன் அதை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள், 104 பேருக்கு சசிகலா தலா ரூ.1 லட்சம் நிதி உதவி செய்தார்.

http://i65.tinypic.com/2cpcjh4.jpg

ifucaurun
18th January 2017, 12:14 AM
http://www.dinamani.com/latest-news/2017/jan/17/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%A E%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2% E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%A E%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%A F%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%A E%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%A E%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%A E%BE-2633855.html

ராமாவரத்தில் எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு: காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.10 லட்சம் அளித்தார் சசிகலா

ifucaurun
18th January 2017, 12:19 AM
http://www.dinamani.com/latest-news/2017/jan/17/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%A E%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2% E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%A E%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%A E%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%A F%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%A E%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%A F%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%A E%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%A E%BE-2633855.html

எம்ஜிஆரின் நலப் பணிகளை தொடங்குவேன்: தீபா


எம்ஜிஆரின் நலப் பணிகளை தொடங்குவேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் தீபா திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியது:-
எம்ஜிஆரின் நலப் பணியை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குவேன். உங்களுக்காக நான் இருக்கிறேன். தொண்டர்களின் எதிர்பார்ப்பு போலவே பொது வாழ்வு அமையும் என்றார்.

இரட்டை விரல்கள்: இதையடுத்து, ஜெயலலிதாவைப் போன்றே இரட்டை விரல்களை தனது ஆதரவாளர்களிடம் தீபா காண்பித்தார். அப்போது, அனைவரும் வரவேற்றனர்.

இந்த நிலையில், அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 100-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியபின் அரசியல் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவை தீபா அறிவிக்க உள்ளார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

ifucaurun
18th January 2017, 12:50 AM
http://www.vikatan.com/news/india/77974-100-interesting-facts-about-mgr.art




எம்.ஜி.ஆர் 100 : கருணாநிதி நட்பு, கிரிக்கெட் ஆர்வம், படப்பிடிப்புதளப் பண்பு... 100 சுவாரஸ்ய தகவல்கள்!


http://i64.tinypic.com/bi86e8.jpg






1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.

2. எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் 'சின்னவர்' என்ற பெயர். அதென்ன சின்னவர்? எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, நாடக உலகில் பெரியவர் என அழைக்கப்பட்டதால்... எம்.ஜி.ஆரை, 'சின்னவர்' என்பார்கள்.

3. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள தாய்வீட்டில் தம் அண்ணனுடன் கூட்டுக்குடித்தனமாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் முதல் மனைவி சதானந்தவதி இறந்த துக்கத்தால் பின் சில மாதங்களில் ராமாவரம் தோட்டத்துக்கு வரநேர்ந்தது. அங்கும் மினி தியேட்டர், பெரிய நீச்சல்குளம் எனப் பல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.

4. எம்.ஜி.ஆரை யாரும் கணிக்கமுடியாது. அப்படி இருப்பதையே அவர் விரும்பினார். முதல்வராக இருந்தபோது ஒருமுறை அப்போதைய கவர்னர் தடுக்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

5. எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.

6. எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.

7. தனக்கு யாரும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும்போது ஜாக்கிரதையாக தன் முகம் வரும்படியும், அதேசமயம் மாலை போடுபவர் பரபரப்பில் தன் தொப்பியை கழற்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் மாலை போடுபவரின் கையை அழுந்த பிடித்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்தபின்புதான் அவருடைய கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை முத்தண்ணா அவர்.

8. பொதுவாக பத்திரிகைகளுக்கு பிரத்யேக பேட்டிக்கு ஒப்புக்கொள்ளும்போது அவர்களிடம் ஒரு நிபந்தனை விதிப்பார். பிரசுரமாவதற்கு முன் எழுதப்பட்ட பேட்டியை தனக்கு ஒருமுறை காட்டியாகவேண்டும் என்று. அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேட்டி. பிரசுரமானபின் கட்டுரையாளர் கருத்தால் தேவையற்ற சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன் இமேஜை அந்தளவுக்கு ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.

9. சுமார் அரைநூற்றாண்டு காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த எம்.ஜி.ஆர் வார்த்தையின் முழுவிவரம்... மருதுார் கோபாலமேனன் ராமசந்திரன்.

10. திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த எம்.ஜி.ஆருக்கு தம் இறுதிக்காலம் வரை ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது. கிட்டத்தட்ட 3 முறை அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கி அது ஆரம்பநிலையிலேயே நின்றுபோனது. படம் எடுத்தால், அதில் தான் வல்லத்தரசனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்கவைக்கவும் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். இறுதிவரை அது நிறைவேறவில்லை.
11. முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.

12. எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா, சரோஜாதேவி.

13. எம்.ஜி.ஆர்., காபி, டீ அருந்துவதில்லை. மீன் வகையான உணவுகளுக்கு அவர் தீவிர ரசிகர். படப்பிடிப்பின் இடைவேளையில் ஜீரக தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

14. எம்.ஜி.ஆருக்கு தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது
உலகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் மட்டுமே எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவார்.

15. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும்மோதலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இந்த இருகட்சிகளும் இணைய முயற்சி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது முதல்வர் என்பது கூடுதல் செய்தி. ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் இந்த இணைப்பு முயற்சியை மேற்கொண்டார். முயற்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவராக கருணாநிதியும் முதல்வராக எம்.ஜி.ஆரும் தொடர்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டது. காலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர் மாலையில் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். யாராலும் கணிக்க முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்.

16. எம்.ஜி.ஆரின் அரிய வெள்ளை நிறத்துக்குக் காரணம் அவர் தங்கபஷ்பம் சாப்பிடுவதே என்ற வதந்தி உலவி வந்தது. சென்னையில் நடந்த ஆணழகன் போட்டி ஒன்றில் இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர், “தங்க பஷ்பத்தை குண்டுமுனையில் தொட்டு அதை பாலிலோ, நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படி குண்டூசி முனையைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டுவிட்டால் மரணம் நேர்ந்துவிடும். இந்த விஷப் பரீட்சையில் யாராவது இறங்குவார்களா'' என்றார்.

17. எம்.ஜி.ஆர் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிநேரத்துக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். தொடர்ந்து ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தபின்னரே அடுத்த வேலையைத் தொடங்குவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் போதிய உடற்பயிற்சிக் கருவிகளை தன்னுடன் எடுத்துச்செல்வார். உடற்பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்தவர் அவர்.

18. தமிழின் முதல் ஈஸ்ட்மென் கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'

19. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்... காங்கிரஸ் அரசு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார் எம்.ஜி.ஆர்.

20. எம்.ஜி.ஆருக்கு பிடித்த தேசியத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். தான் அரசியலுக்கு வரக்காரணமான தலைவர் சுபாஷ் என்று குறிப்பிட்டிருந்தார் ஒருபேட்டியில்.
21. எம்.ஜி.ஆருக்கு நினைவுத்திறன் அதிகம். ஒரே ஒருமுறை அறிமுகமானாலும் அவரைப்பற்றி பல ஆண்டுகள் ஆனப்பின்னரும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.

22. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க மனம்ஒப்பாத எம்.ஜி.ஆர்., கணேசன் என்ற நாடக நடிகரை அதில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார். நாடகம் வெற்றிபெற்றது. கணேசன் என்ற அந்த நாடக நடிகர் சிவாஜி கணேசன் என்ற பெரும் நடிகரானார்.

23. சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தபோதும் தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திவந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய 'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்கள் இல்லை.

24. தொலைக்காட்சி தமிழகத்தில் வராத காலகட்டத்திலேயே ''தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று 1972-லிலேயே பேசிய தீர்க்கதரசி எம்.ஜி.ஆர்.

25. எம்.ஜி.ஆரை, பலருக்கும் வெறும் சினிமா நடிகர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவர். எத்தனை குழப்பமான காட்சிகளையும் சில நிமிடங்களில் கோர்வையாக எடிட் செய்துவிடுவதில் சாமர்த்தியக்காரர்.

26. எம்.ஜி.ஆருக்கு பிடித்த இயக்குநர் ராஜா சாண்டோ.

27. 1960-களில் எம்.ஜி.ஆர் மக்களுக்காக தன் சொந்த செலவில் இலவச மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். ஆனால் நடைமுறை சிக்கல்களால் அதை தொடரமுடியாமல் போனது.

28. எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர் என்பது பலரும் அறியாத தகவல். 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பல ஆண்டுகள் அதை நடத்தினார்.

29. மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்னும் தொடர்ந்து பத்திரிகைகள் வருவது எம்.ஜி.ஆர் ஒருவருக்கே.

30. ''வயதானபின்னும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே'' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுந்தபோது, ''20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா...அதேபோல் 50-ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக்கூடாது. அதுதானே நடிப்பு..நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனா தோன்றுகிறேனா... இல்லையா என்பதுதான் என் கேள்வி“ என்றார் பொட்டிலடித்தாற்போல்.
31. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபின் 1972 அக்டோபர் 29-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர்'' என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.

32. கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின் எத்தனை மாச்சர்யங்களுக்கிடையிலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எம்.ஜி.ஆர்.

33. பெரும்பாலும் தன் எதிரில் சீனியர்களைத் தவிர மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர்.

34. எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குதிரையேற்றமும் விமானப்பயணமும். தவிர்க்கமுடியாமல்தான் சில படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். விமானப்பயணமும் அப்படியே.

35. தம் இறுதிக்காலத்தில் தம் பால்ய கால சினிமா நண்பர்களை வரவழைத்துச் சந்தித்துப்பேசினார் எம்.ஜி.ஆர்.

36. எம்.ஜி.ஆருக்கு உடலுறுதியைப்போலவே மனஉறுதி அதிகம். அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கானுக்கு பாராட்டுவிழா நடந்தது. அதில் பேசிய கானு, “எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராவது இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் மீண்டிருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை மன உறுதியுடன் அவர் போராடி மீண்டார்” என்றார்.

37. 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என தனது படங்களின் தலைப்புகள்கூட பாசிட்டிவ் ஆக மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதுபோல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் எம்.ஜி.ஆர்.

38. எம்.ஜி.ஆருக்கு ராசி எண் 7. பிறந்தது 1917. கதாநாயகனாக நடித்த முதல் படம் வெளியான ஆண்டு 1947. முதல்முறை எம்.எல்.ஏ-வானது 1967. ஆட்சியைப் பிடித்தது 1977. மரணமடைந்தது 1987. அவருடைய காரின் எண் 4777.

39. பொதுவாக தன் உடல்நிலை குறித்த தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார் அவர். பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களை வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார்.

40. 'அடிமைப்பெண்' படத்துக்காக ஜெய்ப்பூர் சென்றபோது விளையாட்டாக வித்தியாசமான தொப்பி ஒன்றை அணிந்து நண்பர்களிடம் காட்டினார். தொப்பியில் அவரது தோற்றம் இளமையாக தெரிவதாக நெருக்கமான சிலர் கூறவே அதை வழக்கமாக்கிக்கொண்டார்.

41. எம்.ஜி.ஆரின் புரட் சி அரசியல் பயணம் தொடங்கிய இடம் திருக்கழுக்குன்றம். அங்குதான் முதன்முதலாக கட்சியின் தலைவர்களிடம் கணக்குக்கேட்டு வெளிப்படையாகப் பேசினார். இந்த விவகாரம்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே முரண் பெரிதாகி... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்குக் காரணமானது.

42. ஒருமுறை சிவகாசிக்குச் சென்று சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளங்கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய பலரது கைகளில் கைக்குழந்தைகள். ''காலையில் சாப்பிட்டீர்களா'' என்றார். “இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது.

43. எம்.ஜி.ஆர் முப்பிறவி கண்டார் என்பார்கள். சீர்காழியில் நாடகம் ஒன்று நடந்தபோது 150 பவுண்டுக்கும் அதிகமான எடைகொண்ட குண்டுமணி தவறுதலாக அவர் மீது விழுந்து கால் உடைந்தது முதற்பிறவி. 1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டது இரண்டாவது பிறவி. 1984-ல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டது மூன்றாவது பிறவி.

44. எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருந்துபோது வெளியான, 'பாசம்' படத்தில் இறந்துவிடுவதுபோல் காட்சி வந்தது. அதைக் காண முடியாமல் பலர் அந்தப் படத்தைப் பார்க்கவி்ல்லை. படம் தோல்வியைத் தழுவியது.

45. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் 'வாத்தியார்.'

46. நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. சங்கம் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக இருந்த அவர், 3 முறை அதன் செயலாளராகவும், ஒருமுறை பொதுச்செயலாளராகவும், இருமுறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

47. 'நாடோடி மன்னன்' பட வெற்றிக்குப்பின், அதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்ற பெயரில் படம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் ஏனோ அது நின்றுவிட்டது.

48. 'சதி லீலாவதி' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. இதுதவிர சில படங்கள் நிறைவுபெறாமல் கைவிடப்பட்டன. இவற்றில் 'அவசர போலீஸ் 100', 'நல்லதை நாடு கேட்கும்' போன்ற படங்கள் பின்னாளில் வெளியாகின.

49. எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.

50. ஜனாதிபதி விருது பெற்ற தமிழின் முதல்படம் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்'.
51. எம்.ஜி.ஆர் படங்களில் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'தேர்த்திருவிழா'. 16 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.

52. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சாண்டோ சின்னப்பா. எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டது இவர்தான்.

53. எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்.

54. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம் பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்.

55. பொங்கல் மற்றும் நல்ல நாட்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், நண்பர்களை வரவழைத்துத் தன் கையில் இருப்பதை வாரி வழங்குவார் எம்.ஜி.ஆர்.

56. தமிழின் வெளிநாட்டு தொழில்நுட்பமான ஸ்டிக்கர் போஸ்டரை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் உசுவா பட போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் கிழிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆளும் கட்சியினரின் இந்தச் சதியை முறியடிக்க நடிகர் பாண்டுவை வெளிநாட்டுக்கு அனுப்பி சாதாரணமாகக் கிழித்துவிட முடியாத வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தொழில்நுட்பத்தைப் பயிலச்செய்து அந்த இயந்திரத்தையும் தருவித்தார். ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழிக்கமுடியாமல் ஆளும் கட்சியினர் திணறினர். 'உலகம் சுற்றும் வாலிபன்' சக்கை போடு போட்டது.

57. தொப்பி, கண்ணாடி, முழங்கை அளவு சட்டை என்று வெளியில் தோன்றினாலும் தன்னை வீட்டில் சந்திப்பவர்கள் முன் கைலி, முண்டா பனியனுடன்தான் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.

58. தன்னிடம் வேலை செய்பவர்கள் தவறு செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார். அவர்களுக்கு உடனடியாக சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். ஆனால் சம்பளம் தவறாமல் அவர்களுக்குச் சென்றுவிடும். இது தவறு செய்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அடுத்தமுறை தவறு நேராமல் பார்த்துக்கொள்வர்.

59. எம்.ஜி.ஆர் தன் வாழ்க்கை வரலாற்றை வெவ்வெறு காலகட்டங்களில் இரண்டு பத்திரிகைகளில் எழுதினார். ('ஆனந்த விகடன்', 'சமநீதி') தவிர்க்கவியாத காரணங்களால் எதுவும் முற்றுப்பெறவில்லை.

60. தனது இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் விரதம் மேற்கொள்வார்.

61. எம்.ஜி.ஆர் ஒரு தீவிர படிப்பாளி என்பது பலருக்கும் தெரியாத தகவல். தன் வீட்டின் கீழறையில் எம்.ஜி.ஆர் பெரிய நுாலகத்தை நிறுவியிருந்தார். அதில் உலகத்தலைவர்கள் மற்றும் அனைத்து அரியவகை புத்தகங்களையும் சேமித்துவைத்திருந்தார்.

62. எம்.ஜி.ஆரின் முதல் நாடக குரு காளி என்.ரத்தினம். பின்னர் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி.

63. எம்.ஜி.ஆர் நாடகத்தில் போட்ட முதல்வேஷம், 'லவகுசா' என்னும் நாடகத்தில் போட்ட குஷன் வேஷம். அப்போது அவருக்கு வயது 6.

64. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதற்நாடகம் 'மனோகரா'... மனோகரன் வேடம்.

65. அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் சேர்ந்த ஆண்டு 1952 . அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி.

66. வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால் எம்.ஜி.ஆர் தன் தாயாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அவர் மறைவுக்குப்பின், அவருக்கு தன் வீட்டிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார்.
67. நடிகர் சங்கம் மூலம் ஒரு நடிப்புப் பயிற்சிக் கல்லுாரியைத் தொடங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆருக்கு இறுதிக்காலம் வரை மனிதில் இருந்த ஓர் ஆசை... அது இறுதிவரை நிறைவேறாதது துரதிர்ஷ்டம்.

68. தான் நடித்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த படம், 'பெற்றால்தான் பிள்ளையா'.. வழக்கமான பாணியிலிருந்து விலகி தான் நடித்த இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தபடம் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

69. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தன் வழக்கமான அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி தன் பிளைமவுத் காரை தானே ஓட்டியபடி கடற்கரைச் சாலையில் பயணிப்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

69. நடிகராக இருந்தபோது தான் வசித்த ராமாவரம் வீட்டிலேயே முதல்வரானபின்னும் தொடர்ந்து வசித்தார் எம்.ஜி.ஆர். சம்பிரதாயத்துக்குக்கூட அந்த வீட்டை மெருகேற்றாமல் எளிமையாக அப்படியே வைத்துக்கொண்டார்.

70. முதல்வரானபின் ஒருசமயம் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது எம்.ஜி.ஆருக்கு. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களாலும், மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்கடியினாலும் அந்த ஆர்வத்தைக் கைவிட்டார். அவர் கைவிட்ட அந்தப் படம், 'உன்னைவிடமாட்டேன்'. அதன் இசையமைப்பாளர் இளையராஜா.
71. தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கபட்ட நடிகர் பாக்யராஜ்.

72. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை 'அம்மு' என்றே அழைப்பார்.

73. எம்.ஜி.ஆர் அறிமுகமான, 'சதிலீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன்.

74. தனது திருமண நாளில் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார். அன்றைய தினம் மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார். அன்று ஒருநாள் மட்டுமே கைகள் மற்றும் கழுத்தில் நகை அணிந்து காணப்படுவார்.

75. எம்.ஜி.ஆர் வரலாற்று அறிவு நிரம்பியவர். முதல்வராக இருந்த ஒருசமயம், தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் ''இங்கு சுரங்கப்பாதை ஏதேனும் இருக்கிறதா'' என விசாரித்தார். அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் விடாப்பியடியாக தர்பார் ஹால் அருகே ஓர் இடத்தைக் காட்டித் தோண்டச்செய்தார். ஆச்சர்யம் அங்கு சுரங்கப்பாதை இருந்தது. எம்.ஜி.ஆரின் ஞானத்தை அறிந்து விக்கித்தனர் அதிகாரிகள்.

76. எம்.ஜி.ஆர் தீவிரமான ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல். முக்கியப் போட்டிகள் நடக்கும் சமயம் படப்பிடிப்புக்கு மறக்காமல் டிரான்சிஸ்டர் ஒன்றை எடுத்துச்செல்வார். ஓய்வின்போது அதை காதில் வைத்து ரன்னிங் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்.

77. படப்பிடிப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது கடைசி நாளன்று அனைவருக்கும் அங்கு பர்சேஸ் செய்ய தன்சொந்த பணத்தைத் தருவார்.

78. படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார்.

79. சட்டமன்றத்தில் ஒருமுறை துரைமுருகன் எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டேபோக ஒரு கட்டத்தில், மயக்கமாகி விழப்போனார். எம்.ஜி.ஆர் ஓடோடிச்சென்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சங்கடப்பட்டுப்போனார் துரைமுருகன்.

80. படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்ப்பு மகன்போல உடனிருந்தார் துரைமுருகன். அவருடைய படிப்புச்செலவு உள்ளிட்ட செலவுகளை அப்போது கவனித்தவர் எம்.ஜி.ஆர். கல்லூரியின் பாதுகாவலர் என்ற முறையில் எம்.ஜி.ஆரே பலமுறை துரைமுருகனுக்கு கையெழுத்திட்டுள்ளார்.
81. கோவை மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச்சென்றபோதுதான் கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எம்.ஜி.ஆருக்கு.

82. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.

83. எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப்பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிரக்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே“ என கடிந்துகொண்டார். கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும் அவரது வள்ளல் குணத்தினை நாம் குறைசொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

85. நாத்திக கட்சியான தி.மு.க-வில், அண்ணாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டதில்லை. அதற்காக தீவிர ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக இருந்தார்.

86. திருப்பதிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் 2 முறை சென்றிருக்கிறார். மதுரையில், 'நாடோடி மன்னன்' படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை பின்னாளில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். எம்.ஜி.ஆரின் படுக்கை அறையில் எப்போதும் ஒரு இயேசு சிலை இருந்தது.
87. மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில், ''எதிர்க்கட்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அ.தி.மு.க-வினர் எல்லோரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்'' என்று அவர் பேசிய பேச்சு அரசியலை பரபரப்பாக்கியது அப்போது.

88. தமிழ்ப்பட உலகின் சாதனை என்னவென்று ஒருமுறை கேள்வி எழுப்பபட்டபோது, “தமிழ் நடிகர்களைக் கொண்டு இந்தியில் 'சந்திரலேகா' என்ற படத்தை எடுத்து உலக மக்கள் அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் இடம்பெறச்செய்த எஸ்.எஸ்.வாசனின் செயல்'' என்று குறிப்பிட்டார்.
89. அரசியலில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். ''எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பார்.
90. சினிமாவின் ஆரம்பகாலங்கில் எம்.ஜி.ஆர் இயற்கையாகவே அழுது நடித்தார். ஆனால், பிற்காலத்தில் லைட்டிங் அதிகம் பயன்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் கண்ணீர் காய்ந்துவிடுவதால் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தார்.

91. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நடிகர் என்.டி.ராமாராவ், 'தன் குரு... வழிகாட்டி' என்று எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிட்டார்.
92. கட்சியைவிட்டு சிலர் வெளியேறிய சமயம், ''கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க கொடியை பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். முதல் ஆளாக தானும் குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்த அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.
93. எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடையே எழுந்த எதிர்ப்பால் அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை இருவருமே தவிர்த்தனர்.
94. எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.
95. தன் இறப்புக்குப் பின் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தை காதுகேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதிவைத்தார் எம்.ஜி.ஆர்.
96. அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி', 'நல்லவன் வாழ்வான்' ஆகியவை.
97. எம்.ஜி.ஆர் தன் வீட்டில் கரடிக்குட்டி ஒன்றையும் பெரிய சிங்கம் ஒன்றையும் வளர்த்தார். வீட்டில் சிகிச்சையின்போது கரடி எதிர்பாராதவிதமாக இறந்தது. பின்னாளில் வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் சிங்கத்தையும் வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அங்கு இறந்தபின் அதைத் திரும்பப்பெற்று தன் வீட்டில் அறிவியல்முறையில் பாதுகாத்துவைத்திருந்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் பாடம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
98. எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளிவிளக்கு'. அதை தயாரித்தது ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.
99. படப்பிடிப்புத் தளங்களில் அந்நாளில் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்கள் யாரையாவது கண்டால் ஓடிப்போய் நலம் விசாரிப்பார். மேலும் அவருடைய குறைகளைக் கேட்டறிவார்.
100. படப்பிடிப்பின்போது தனக்கு நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பினால் தனியே சாப்பிட விரும்பமாட்டார். தளத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து தருவார்.

ifucaurun
18th January 2017, 12:51 AM
எம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

எம்.ஜி.ஆரின் புகைப்படத்தொகுப்பை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/politics/6491-mgr-centenary-anniversary-special-album.album

ifucaurun
18th January 2017, 12:55 AM
http://i65.tinypic.com/2dtsncp.jpg

ifucaurun
18th January 2017, 12:56 AM
http://i68.tinypic.com/14m6u1k.jpg

ifucaurun
18th January 2017, 12:57 AM
http://i66.tinypic.com/2vcarna.jpg

ifucaurun
18th January 2017, 12:58 AM
http://i68.tinypic.com/w0lz5w.jpg

ifucaurun
18th January 2017, 12:59 AM
http://i64.tinypic.com/ml2hhx.jpg

ifucaurun
18th January 2017, 01:00 AM
http://i68.tinypic.com/2airp7k.jpg

Richardsof
18th January 2017, 06:34 AM
http://i68.tinypic.com/1he1y1.jpg
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் சிறப்பாக கொண்டாடி இருப்பதை அறிந்தது மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் பெருமை அடைந்ததுள்ளார்கள் .

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் , திரை உலக அனைத்து அமைப்புகளும் . பத்திரிகைகளும் , ஊடகங்களும் , பொது மக்களும் , எம்ஜிஆர் மன்றங்களும் , மிகவும் சிறப்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை துவக்கியுள்ளார்கள் .

மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் அகிலமெங்கும் கொண்டாட உள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

Richardsof
18th January 2017, 06:39 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை பாடலாக எழுதியுள்ளார் இயக்குனர் பேரரசு. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, சினிமா, அரசியல், மக்கள் சேவை, சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பாடலை எழுதியுள்ளார். அதற்குரிய காட்சிகளையும் இணைத்து வீடியோ ஆல்பமாக அதனை வெளியிடுகிறார். இசை அமைப்பாளர் சங்கர் (கணேஷ்) பேரன் ரசாந்த் இசை அமைத்துள்ளார்.


இதுபற்றி பேரரசு கூறியதாவது: எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். இவர் மக்களுக்கும் கலைக்கும் செய்த சாதனைகள் பல. அவரைப் பற்றி ஏதாவது ஒன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போதுள்ள இளம் தலைமுறைகள் எம்.ஜி.ஆர். பற்றி பல விஷயங்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால், எம்.ஜி.ஆர். பற்றி பலரும் அறிந்திராத செய்திகள், புகைப்படங்கள், சாதனைகள் ஆகியவற்றை சேகரித்து, ஒரு பாடல் எழுதி அதை வீடியோவாக தயார் செய்திருக்கிறேன். இந்த வீடியோவை எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, எங்கள் இல்லத்திலேயே வெளியிடலாம் என்று கூறினார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த தருணத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் சாதனைகளை பற்றிய வீடியோவை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன். என்றார்.

fidowag
18th January 2017, 09:19 AM
இன்று (18/1/2017) தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் .
----------------------------------------------------------------------------------------------------------------------------


ராஜ் டிவி -1.30 மணி குடியிருந்த கோயில்


மெகா டிவி - 3 மணி -- காதல் வாகனம் .

oygateedat
18th January 2017, 08:20 PM
http://s28.postimg.org/6q5lj6jbh/IMG_3268.jpg (http://postimage.org/)
மக்கள் திலகம் உருவம் தாங்கி
வெளி வந்துள்ள புதிய தபால் தலை.

Gambler_whify
18th January 2017, 10:50 PM
http://s28.postimg.org/6q5lj6jbh/IMG_3268.jpg (http://postimage.org/)
மக்கள் திலகம் உருவம் தாங்கி
வெளி வந்துள்ள புதிய தபால் தலை.

நன்றி.

Gambler_whify
18th January 2017, 10:52 PM
http://i68.tinypic.com/x42000.jpg


எம்ஜிஆர்., 100 - நடிகர் சங்கம் மரியாதை

மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர்.,-ன் நூறாவது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை, ஆண்டு முழுவதும் கொண்டாட தமிழ் சினிமா முடிவெடுத்திருக்கிறது. அதன் ஒருபகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எம்ஜிஆர்.,-ன் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எம்ஜிஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் விஷால், நடிகர்கள் பிரபு, குட்டிபத்மினி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்கள் அனைவரும் சென்று சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர்., நினைவிடத்திலும் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நன்றி

Gambler_whify
18th January 2017, 10:53 PM
மாலை முரசு -16/01/2017
http://i64.tinypic.com/2vuhw2b.jpg

நன்றி.

Gambler_whify
18th January 2017, 10:55 PM
http://i68.tinypic.com/23t9ud.jpg
சென்னை சைதாப்பேட்டையில், ஜோன்ஸ் சாலையில் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக இன்று (16/01/2017) காலை 9 மணியளவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டு சுமார் 200 பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

நன்றி.

Gambler_whify
18th January 2017, 11:03 PM
ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு பக்கம் நடந்தால் கூட, மக்கள் திலகம் பிறந்த நாள் கோலகாலகமாக தமிழ்நாடு முழுதும் கொ்ண்டாடப்பட்டது. ஆனால், ஒரு நடிகரின் ரசிகர்கள் நம் தலைவரின் பிறந்த நாளை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள் என்று கூறிகிறார்கள்.
அந்த நடிகரின் மகனே நடிகர் சங்க விழாவில் கலந்து கொண்டு புரட்சித் தலைவரின் படத்துக்கு மரியாதை செய்தார். சமாதியிலும் மரியாதை செய்தார். ஒரு வருடம் முழுது்ம் விழா கொண்டாட வேண்டும் என்றார். அப்பிடி இருக்கும்போது இவர்கள் உளறுகிறார்கள்.

ஏன்? இந்த நடிகரின் பிறந்தநாள், நினைவுநாளை யார் கொண்டாடுகிறார்கள். மறந்தே போய்விட்டார்கள். சென்னையில் இரக்கும் சிலையும் சில மாதங்களில் தூக்கப்பட்டு யாருமே போகாத மண்டபத்துக்குள் வைக்கப்போகிறார்ள். அந்த விரக்தியில் உளறுகிறார்கள். அந்த நடிகரின் சிலைக்கு கவுன்ட் டவன் ஸ்டார்ட்.... நல்லா பாட்டு பாடறவன், நல்லா வண்டி ஓட்டறவனுக்கெல்லாம் சிலை வைக்க முடியுமா?

ifucaurun
19th January 2017, 12:49 PM
எம்ஜிஆர் பெயரில் மாமனிதர் விருது!- சித்ரா லட்சுமணன் கோரிக்கை


Read more at: http://tamil.filmibeat.com/news/chitra-lakshmanan-demands-make-mgr-award-044314.html


ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று அவரது பெயராலே மா மனிதர் விருது வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வருக்கு சித்ரா லட்சுமணன் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.



புரட்சி நடிகர் என்றும் புரட்சித் தலைவர் என்றும் தமிழக மக்களால் பாசத்தோடு அழைக்கப்படுகின்ற எம் ஜி ஆர் அளவிற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த நடிகர்-தலைவர் எவரும் இல்லை. மக்களால் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதால்தான் தமிழ் சினிமாவை முப்பதாண்டு காலமும் தமிழ் நாட்டை பதினொரு ஆண்டு காலமும் அவரால் ஆள முடிந்தது. காலம் அவரது உயிரைப் பறிக்காமல் இருந்திருந்தால் எக்காலத்திலும், எவராலும் எம்ஜிஆரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கியிருக்கவே முடியாது என்பதை எவராலும் மறுக்க முடியாது.



இன்றும் தமிழக மக்களில் பலர் தங்களை வாழவைக்க அவதரித்த கடவுளாகவே எம் ஜி ஆர் அவர்களைப் பார்ப்பதால்தான் பூஜை அறையில் அவரது படத்தை வைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். நான் தயாரித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்த புரட்சித் தலைவரோடு பல சந்தர்ப்பங்களில் மிகவும் நெருக்கமாக பழகுகின்ற வாய்ப்பை இறைவன் எனக்கு அளித்ததை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
இன, மத, கட்சி வேறுபாடின்றி எல்லோராலும் மதிக்கப்படுகின்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சேவை மனப்பான்மையுள்ள ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து 'எம்ஜிஆர் மா மனிதர் விருது' என்று பெயரிலே ஒரு விருது தர வேண்டும் என்றும் அந்த விருது வழங்கும் விழாவை ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் அவர்களின் அவரது பிறந்த நாளான ஜனவரி பதினேழாம் தேதி மிகப்பெரிய விழாவாக தமிழக அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்றும் தங்களை அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Richardsof
19th January 2017, 07:57 PM
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
காமராஜர் கொண்டு வந்த மத்திய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக விரிவுப்படுத்தி ஏழை குழந்தைகளின் பசியை எம்ஜிஆர் போக்கினார். கலைத் துறையில் உச்சம் தொட்டு, அரசியல் துறையிலும் சிகரம் தொட்டவர்.
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உறுதுணையாகச் செயல்பட்ட தேசியத் தலைவர். எம்ஜிஆரும் மூப்பனாரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருங்கிப் பழகியவர்கள்.
பன்முகத் திறன் கொண்ட எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது என்று கூறியுள்ளார்.

Richardsof
19th January 2017, 08:00 PM
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் உற்சாகக் கொண்டாட்டம் - சிறப்பு தபால் தலை வெளியீடு

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 100வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் உள்பட பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தபால்தலை, சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.



எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாள் விழா என்பதால், இதனை சிறப்பாக கொண்டாட அக்கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத்தினர், கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கும், திருவுருவ படத்திற்கும் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். அதிமுகவினர் மட்டும்மல்லாது திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சிறப்பு தபால் தலையை, தலைமை அலுவலர் மூர்த்தி வெளியிட ஓ.பன்னீர் செல்வம் பெற்று கொண்டார்.

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.
தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிறப்பு தபால் தலையை பொதுச்செயலாளர் சசிகலாவிடம் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வழங்கினார்.

Richardsof
19th January 2017, 08:02 PM
புதுச்சேரி அரசு செய்தி, விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாசம், நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி உள்ளிட்டோர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தித்துறை இயக்குநர் உதயகுமார் மறறும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Richardsof
19th January 2017, 08:05 PM
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், அவர் குறித்த அபூர்வ புகைப்படங்கள், தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறார் தூத்துக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர்.

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் வே.குப்புசாமி (69), வரலாற்று ஆசிரியர். தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகளும், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆண்டுகளும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பழங்கால பொருட்கள் சேகரிப்பு

வரலாற்று ஆசிரியர் என்பதாலோ என்னவோ அரிய வரலாற்று பொக்கிஷங்களை சேகரித்து பாதுகாப்பதில் குப்புசாமிக்கு அலாதி பிரியம். ஏராளமான பண்டைய கால பொருட்களை சேகரித்து தனது இல்லத்தையே வரலாற்று களஞ்சியமாக மாற்றியுள்ளார்.

இது மட்டுமின்றி மகாத்மா காந்தி தொடங்கி அப்துல்கலாம் வரை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த தலைவர்களின் அரிய புகைப்படங்கள், அவர்களை பற்றிய முக்கிய தகவல்கள், ஆவணங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.

அபூர்வ புகைப்படங்கள்

தனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவராகவும், தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவருமான எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தியுள்ளதுடன், அவரது அபூர்வ புகைப்படங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.

எம்ஜிஆர் பங்கேற்ற சினிமா நிகழ்ச்சிகள், விருது பெறும் விழாக்கள், பாராட்டு விழாக்கள், அரசியல் கூட்டங்கள், உலக மற்றும் தேசியத் தலைவர்களுடன் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த படங்கள், அமெரிக்காவுக்கு அவர் சிகிச்சைக்கு சென்ற போதும், சிகிச்சை முடிந்து அங்கிருந்து திரும்பிய போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி போன்ற பல முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வைத்துள்ளார்.

மேலும், எம்ஜிஆர் தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள், கட்டுரைகள், பேட்டிகள், புத்தகங்கள், பத்திரிகைகளில் அவர் எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘எனது வாழ்க்கை பாதையிலே’ உள்ளிட்ட தொடர்கள், சினிமா இதழ்களில் அவரைப்பற்றி வெளிவந்த தகவல்கள், அவரது சினிமா குறித்த விமர்சனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளார். ‘தி இந்து’ நாளிதழில் 100 நாட்கள் தொடராக வந்த ‘எம்ஜிஆர்-100’ என்ற கட்டுரைகளும் இதில் அடங்கும்.

எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் குறுந்தகடுகள், பாடல்கள் மற்றும் வசனம் அடங்கிய சுமார் 700 இசைத்தட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார். இசைத்தட்டுகளை இயக்க பழைய கிராமபோன் கருவி ஒன்றையும் வைத்துள்ளார்.

தூய்மையானது

எம்ஜிஆர் மீது தனக்கு மிகுந்த பற்று ஏற்படுவதற்கான காரணம் குறித்து குப்புசாமி கூறும்போது, ‘‘எம்ஜிஆரின் சினிமா வாழ்க்கையும் சரி, அரசியல் வாழ்க்கையும் சரி தூய்மையானதாவே இருந்தது. எந்தப் படங்களிலும் அவர் மோசமான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. சிகரெட், மது பழக்கங்களை சினிமாவில் கூட அவர் தொடவில்லை.

மேலும், அரசியலுக்கு வந்த பிறகு அவர் கொண்டுவந்த சத்துணவு திட்டம் இன்றும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இதுபோன்ற அவரது நல்ல திட்டங்கள் என்னை கவர்ந்ததன் காரணமாகவே அவர் மீது எனக்கு பற்று ஏற்பட்டது.

எம்ஜிஆர் தொடர்பான தகவல் எந்த பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அவற்றை உடனடியாக சேகரிப்பேன். எம்ஜிஆர் குறித்த ஆயிரம் புகைப்படங்கள், 25 புத்தகங்கள், ஏராளமான இசைத்தட்டுகளை சேகரித்து வைத்துள்ளேன். எம்ஜிஆர் 130 படங்களில் நடித்துள்ளார். இதில் 100 படங்களின் குறுந்தகடுகள் என்னிடம் உள்ளன. இவற்றை சேகரிக்க எம்ஜிஆரின் தொண்டர் செல்வம் என்பவர் எனக்கு உதவினார்.

நகைகளை விற்று உதவினார்

மேலும், என்னோடு பணியாற்றிய அருட்சகோதரர்கள் லூர்து, லாரன்ஸ் ஆகியோரும் பெரிதும் உதவி புரிந்தனர். எனது மனைவி முத்துலெட்சுமி இதற்காக அவரது நகைகளை விற்றும் கூட பணம் தந்துள்ளார்.

சென்னை, மதுரை, திருச்சி என தமிழகம் முழுவதும் சென்று சுமார் 25 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு இவற்றை சேகரித்து வரலாற்று பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.

வருங்கால சந்ததிகளான மாணவர்களுக்கு இவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

100 பள்ளிகளில் கண்காட்சி

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பள்ளிகளில் எம்ஜிஆர் குறித்த கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளேன். இது தொடர்பாக பள்ளிகளிடம் பேசி வருகிறேன். முதல் கட்டமாக தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கண்காட்சி நடத்த முடிவு செய்துள்ளேன்.

இன்று அறிவியலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வரலாற்றுக்கு கொடுப்பதில்லை. நமது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை பாதுகாக்க வரலாறு முக்கியம். எனவே, வரலாற்றுக்கும் இன்றைய மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

Richardsof
19th January 2017, 08:10 PM
அதிமுக-வினர் மட்டும்மல்லாது திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Richardsof
19th January 2017, 08:11 PM
சத்தியமூர்த்தி பவனில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

மறைந்த முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்ஜிஆரின் 100-ஆவது பிறந்த நாள் விழா, காங்கிரஸ் அலுவலத்தில் கொண்டாடப்பட்டது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
தேசியத் தலைவராகவும் விளங்கியவர் எம்ஜிஆர். தமிழக மக்களின் நெஞ்சம் நிறைந்தவர். உலகம் போற்றும் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இறந்த பிறகு வழிபடுவது இயல்பு. அந்த வகையில்தான் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறோம். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டவன் நான் (திருநாவுக்கரசர்) என்பது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் தெரியும். ஜல்லிக்கட்டை அடுத்த ஆண்டாவது நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றார். காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் குமரி அனந்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஸ்வநாதன், மாநிலப் பொதுச்செயலர் கே.சிரஞ்சீவி, மாமன்ற முன்னாள் உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Richardsof
19th January 2017, 08:13 PM
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில், திருச்சி ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரெங்கநாத பெருமாள் ஆலய அன்னதான கூடத்தில், கடந்த 17-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சங்க நிர்வாகி கள் வெங்கடேச பெருமாள், செல்வகுமார், பாபு, ஹயாத், நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள் நாகராஜன், ராமச்சந்திரன், திருப் பூர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மலரவன், மதுரை மா.சோ.நாராய ணன், சரவணன், தாராபுரம் குருநா தன் முதலானோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஒத்துழைத்த டைமண்ட் திருப்பதி, முத்துகிருஷ்ணன், சிந்தாமணி கிருஷ்ணன், ஆட்டோ சரவணன் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சென்னையிலும் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் விழாவில், எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆரூர் தாஸ் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட்டன. விழாவில் ஏழுமலை மற்றும் சங்க துணைத்தலைவர் எஸ்.எம்.மனோ கரன், வி. ஆர். செல்வகுமார், சர வணன், கணபதி, மற்றும் உறுப் பினர்கள் சுரேந்திர பாபு, வெங்க டேசன், ரவிசங்கர், கோபிநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Richardsof
19th January 2017, 08:16 PM
பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் வகையில் தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சினிமாவில் நடித்தபோதும், தீவிர அரசியலில் ஈடுபட்டபோதும் மக்களை சந்திப்பதற்காக தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தை எம்ஜிஆர் பயன்படுத்தினார்.

எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்து மந்திர சொல்லுக்கு தமிழக மக்கள் கட்டுண்டு கிடந்தார்கள் என்பது கடந்த கால வரலாறு என்று முடித்து விடமுடியாது. எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனாலும் அவரது பெயரை உச்சரிக்கும் போது இளைய சந்ததியினரும் உற்சாகம் அடைகின்றனர்.

அதற்கு காரணம் சினிமாவில் அவரது துடிப்பான நடிப்பும் மட்டுமல்ல. அரசியலில் ஏழை மக்களுக்கு அவர் ஆற்றிய பணியும் தான். 1970ம் ஆண்டுகளிலிருந்து தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் தான் சினிமா தொடர்பான முடிவுகளையும் அரசியலில் முக்கிய முடிவுகளையும் எடுத்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள் அத்தனையும் இந்த இல்லத்தில் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மனதிடத்துடன் உடல் திடத்துடன் இருக்க வேண்டும், தீய பழக்கங்களை ஒரு போதும் அண்ட விடக் கூடாது என்று உறுதியுடன் வாழ்ந்த எம்.ஜி.ஆர், தமது படங்களில் அது போன்ற காட்சியில் ஒருபோதும் நடித்தது இல்லை..தம்மை பின்பற்றும் ரசிகர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார். அவர் தினமும் உடற்பயிற்சிக்கு பயன்படுத்திய கருளா கட்டை, தம்ப்ல்ஸ் என அனைத்தும் அப்படியே இந்த இல்லத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

கொடி நாள் நிதிக்காக 25,000 ரூபாய் அளித்ததற்கு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம், ராஜீவ்காந்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் எழுதிய கடிதத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெகிழ்ச்சியுடன் ராஜீவ்காந்தி எழுதிய கடிதம், எம்.ஜி.ஆர் வாங்கிய பல்வேறு பட்டங்கள், பாரத ரத்னா விருதுகள் என அனைத்தும் இந்த இல்லத்தில் கால பெட்டகங்களாக இருக்கின்றது என்கின்றனர் பார்வையாளர்கள்.

கால சக்கரங்கள் சுழன்றாலும் கால தேவனை விஞ்சி நிற்கும் எம்.ஜி.ஆரின் புகழ் நூற்றாண்டு கடந்தாலும் நிலைத்து நிற்கும் என்பதே அவரது அபிமானிகளின் திடமான நம்பிக்கையாகும்.

Richardsof
19th January 2017, 08:18 PM
ஜனவரி 17. புரட்சித் தலை வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது பிறந்த நாள். இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன. எம்.ஜி.ஆர் அவர்கள் ‘சதிலீலாவதி’ படத்தில் துணை நடிகராக நடிக்க ஆரம் பித்து பட்டினியோடும், வறுமையோடும் வளர்ந்து புரட்சித் தலைவராக, தமிழக முதலமைச்சராக, சிறந்த அரசியல் வாதியாக, மக்கள் தொண்டராக, வள்ளலாக மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்தவர்.

அவர் இறந்து 29 ஆண்டுகள் ஆன பிறகும், அவர் பெயரை பயன் படுத்தித்தான் ஓட்டு கேட்க வேண்டிய நிலை சிலருக்கு. அவர் நடித்து ஏவி.எம். தயாரித்த ‘அன்பே வா’ படத்தை இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள் இயக் கும்போது, அதில் நான் உதவி இயக்கு நர். அந்நினைவுகள் என்றும் மறக்கவே முடியாதவை. ஏவி.எம்.சரவணன் சாருக்கு இரண்டு முறை ‘செரீஃப்’ பதவி கொடுத்து பெருமைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். எனக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. அது, புரட்சித் தலைவரை வைத்து என்னால் படம் இயக்க முடிய வில்லை என்பதுதான். அதற்குக் காரணம், நான் இயக்குநராக ஆனபோது அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார்.

கவியரசு கண்ணதாசன் அவர்கள், ‘‘நான் நிரந்தரமானவன்; எந்த நிலையிலும் அழிவில்லை!’’ என்று சொல்லியதைப் போல், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என் றைக்கும் மரணமில்லை. அவரது 100-வது பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அவரைப் பின்பற்றுவோம்!

Richardsof
19th January 2017, 08:20 PM
‘தி இந்து’ செய்தி எதிரொலியாக தாம்பரத்தில் 22 ஆண்டுகளாக மூடிக்கிடந்த எம்.ஜி.ஆர் சிலை, அவரது நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று திறக்கப்பட்டது.

சென்னை அடுத்த தாம்பரத்தில் சண்முகம் சாலை - ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கலச் சிலை கடந்த 1995-ம் ஆண்டு நிறுவப்பட்டது. தாம்பரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான மறைந்த எல்ல.ராஜமாணிக்கம் முயற்சியால் இந்த சிலை அமைக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்கு காரணமாக சிலை திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருந்தது. பிறகு நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வந்தும் கோஷ்டிப் பூசல் காரண மாக சிலை திறக்கப்படவில்லை.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அவரது சிலை திறக்கப்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள், ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். இதுகுறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.

இந்நிலையில், தாம்பரம் நகர அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் சிலை வர்ணம் பூசி சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, நகர செயலாளர் கூத்தன் தலைமையில் நேற்று சிலை திறப்பு விழா நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் சிலையை எல்ல.ராஜமாணிக்கத்தின் மகனும், காஞ்சி கிழக்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலாளருமான எல்.ஆர். செழியன் திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

பிறகு காஞ்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லப் பாக்கம் ச.ராஜேந்திரன் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி னார். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மகிழ்ந்து வரவேற்றனர்.

Richardsof
19th January 2017, 08:22 PM
காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு நேற்று செவ்வாய்க்கிழமைதமிழகத்தில் உள்ள சில திரைஅரங்குகளில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது.
மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்புபடத்தின் காப்புரிமைPADMINI PICTURES
Image caption
மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு
எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாள் தொடக்க விழாவையொட்டி, சென்னையில் சில திரையரங்களிலும் மற்றும் கோவையில் சில திரையரங்குகளிலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது மறு பதிப்பு செவ்வாயன்று வெளியாகியுள்ளது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில், 1965-இல், பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான மிகப் பெரிய வெற்றித் திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'.

Richardsof
19th January 2017, 08:24 PM
எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன் னிட்டு அவரது படத்துக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணனின் தம்பி என். எஸ்.திரவியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

ஒருதாய் மக்கள்

மறைந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனை நாடகத்திலும் திரையுலகிலும் எம்.ஜி.ஆர். தனது வழிகாட்டியாகக் கொண்டிருந் தார். என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் என்.எஸ்.திரவியம்(96). எம்.ஜி.ஆர். நடித்த ‘ஒரு தாய் மக்கள்’ திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் எம். ஜி. ஆருடன் ஜெயலலிதா, முத்துராமன், அசோகன், பண்டரிபாய், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை என். எஸ். திரவியம் மற்றும் அவரது மைத்துனர் டி. ஏ. துரைராஜ் ஆகியோர் தயாரித்தனர்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட என். எஸ். திரவியம் (96) எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அனகாபுத்தூர் நகராட்சி முன் னாள் தலைவர் பாரதிகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறக்க முடியாத மனிதர்

எம்.ஜி.ஆரை வைத்து ‘ஒருதாய் மக்கள்’ படம் தயாரித்தது குறித்து ‘தி இந்து’விடம் என். எஸ். திரவியம் நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது, “படம் தயாரிக்க இருப்பதாக எம்.ஜி.ஆரிடம் விருப்பத்தை தெரிவித்தேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த சமயங்களில் ஏராளமான படங்களில் நடித்தாலும் எங் களுக்கு கால்ஷீட் ஒதுக்கினார். படத்தை சரியான காலத்துக்குள் முடித்து கொடுத்தார். படம் முடிந்த பிறகே சம்பளத்தை பெற்றுக்கொண்டார். எனது அண்ணன் என்.எஸ்.கிருஷ்ணன் மீது எம்.ஜி.ஆர். மிகவும் பாசமாக இருந்தார். எனது அண்ணன் மீது அவருக்கு இருந்த பாசத்தால் எம்.ஜி.ஆர். படத்தை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு, எங்கள் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். என்னால் மறக்கமுடியாத மனிதர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர்’’ என்றார்.

Richardsof
19th January 2017, 08:29 PM
-பெரு துளசிபழனிவேல்

தமிழ்த் திரையுலகில் துணை நடிகராக நுழைந்து 'சதிலீலாவதி' (1936) முதல் ஸ்ரீமுருகன், சுலோச்சனாவரை சுமார் 15 படங்களில் சிறிய வேடங்களில் தோன்றி வளர்ந்து வந்த எம்.ஜி.ஆர், 'ராஜகுமாரி' (1947) படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் புரட்சி நடிகரானார்... மக்கள் திலகமானார். அவர் புரட்சித் தலைவராக புகழ்பெற்று, கடைசியாக நடித்த படம் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)'. அந்தப் படம் வெளியாவதற்குள் தமிழகத்தின் முதல்வராகிவிட்டார் (1977).

115 படங்கள்வரை கதாநாயகனாக நடித்து தமிழ்த் திரையுலகில் வெற்றி நாயகனாக உலாவந்தவர் எம்.ஜி.ஆர். அவர் கதாநாயகனாக நடித்த பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்களாகவும், வசூலை வாரிக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன. 100 நாட்கள் ஓடாத அவரது சில படங்களும் கூட தோல்விப் பட லிஸ்டில் சேர்ந்ததில்லை. வசூலில் பெரிய குறை வைக்காத படங்கள். எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகில் 42 ஆண்டுகள் வெற்றிகரமாக உலாவந்தாலும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் பலசோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தார். அப்படிப்பட்ட சோதனைகளும், வேதனைகளும் எம்.ஜி.ஆரை நெருங்கி நிலைகுலைய வைத்த போது திரையுலகைச் சேர்ந்தவர்களில் சிலர் 'எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் இத்தோடு முடிந்தது இனி அவரால் கதாநாயகனாக வெற்றி பெற முடியாது. மக்களும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்று அவரது காதுபடவே கேலியும், கிண்டலுமாக பேசினார்கள்.

ஆனால் அதையெல்லாம் மீறி அவர் நடித்த சிலப டங்கள் அவருக்கு சோதனையான காலகட்டத்திலும் மக்களைக் கவரும் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்து அவரது திரையுலக வாழ்க்கைகே திருப்பு முனையாகத் திகழ்ந்தன. எம்.ஜி.ஆரை நம்பி படம் எடுக்கவந்தவர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தன. சோதனையான வேதனையான காலகட்டத்தில் அவரது சினிமா மார்க்கெட் வீழ்ந்து விடாமல் தூக்கி நிறுத்தி வெற்றி நாயகனாக அவரை வலம் வர வைத்த சில படங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

Richardsof
19th January 2017, 08:30 PM
ராஜகுமாரி (1947) எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடங்களில் நடிப்பதற்கு மட்டும் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்த காலம் அது. கதாநாயனாக நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் கனவை, இலட்சியத்தை 1947ஆம் ஆண்டு வெளிவந்த ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘ராஜகுமாரி' படம் தான் நிறைவேற்றிக் கொடுத்தது. மாலதி என்ற நடிகை ஜோடியாக நடித்தார். ஏ.எஸ்.ஏ.சாமி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் உதவி வசனம் என்று மு.கருணாநிதி பெயர் போடப்பட்டது. துணை நடிகராக வலம் வந்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்த ‘ராஜகுமாரி' படம்தான்.

Richardsof
19th January 2017, 08:30 PM
மருதநாட்டு இளவரசி (1950) கோவிந்தன் கம்பெனி மூலம் தயாரிக்கபட்ட படம் ‘மருதநாட்டு இளவரசி'. ஏ.காசிலிங்கம் இயக்கிய இந்தப் படத்திற்கு வசனம் மு.கருணாநிதி என்று முதல் முதலில் டைட்டிலில் பெயர் வந்தது. கதாநாயகியாக எம்.ஜி.ஆருடன் முதன்முறையாக இணைந்து நடித்தார் வி.என். ஜானகி. 133 நாட்கள் ஓடி அதிக வசூலை கொடுத்ததால் இந்தப்படத்திற்கு பிறகு எம்.ஜி.அரை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க வைத்து படங்களை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது ‘மருதநாட்டு இளவரசி' படம். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இல்வாழ்க்கையிலும் திருப்பத்தைத் தந்த படம் இது.

Richardsof
19th January 2017, 08:31 PM
மர்மயோகி (1951) ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனம் கே.ராம்நாத் இயக்கத்தில் தயாரித்த படம் ‘மர்மயோகி' 151 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மாதுரி தேவி நடித்தார். வசனத்தை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதினார். எம்.ஜி.ஆரை அன்றிருந்த கதாநாயகர்களின் வரிசையில் முதல் வரிசையில் கொண்டுபொய் உட்கார வைத்த படம் ‘மர்மயோகி'. ஏழை எளியவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காக போராடுகின்ற நாயகன் எம்.ஜி.ஆர்தான் நல்ல என்ற நல்ல பெயரை மக்களிடம் பெறுகின்ற அளவிற்கு அமைந்தது ‘மர்மயோகி'.

Richardsof
19th January 2017, 08:32 PM
மலைக் கள்ளன் (1954) ஸ்ரீராமுலு நாயுடு பக்ஷிராஜா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கிய படம் ‘மலைக்கள்ளன்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என்று பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ஜோடியாக நடித்தவர் பி.பானுமதி. ஸ்ரீராமுலு நாயுடு நாமக்கல் கவிஞரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 150 நாட்கள் ஓடி எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளிக் கொடுத்து முதல்வரிசையில் இருந்த எம்.ஜி.ஆரை திரையுலக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சக்கரவர்த்தியாக மாற்றிய படம் ‘மலைக் கள்ளன்'.

l

Richardsof
19th January 2017, 08:32 PM
நாடோடி மன்னன் (1958) எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்து தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கிய முதல் படம் ‘நாடோடி மன்னன்'. இவருக்கு ஜோடியாக பி.பானுமதி, சரோஜா தேவி நடித்திருந்தார்கள். கவியரசர் கண்ணதாசன் படத்திற்கான வசனத்தை எழுதியிருந்தார். படம் வெளியாவதற்கு முன் 'இந்தப் படம் ஓடினால் நான் மன்னன் இல்லை என்றால் நாடோடி' என்று பத்திரிகைகளுக்கு எம்.ஜி.ஆர். பேட்டிக் கொடுத்திருந்தார். வசூலை வாரிக்குவித்து நல்ல தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் மட்டுமில்லாமல் இரட்டை வேடத்தை ஏற்று சிறப்பாக நடிக்க கூடிய நடிகராகவும் மக்கள் ஏற்றுக் கொண்டாடிய படம். மக்கள் மனதில் இன்று வரை மன்னனாக எம்.ஜி.ஆர் அமர்ந்துக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த படம் ‘நாடோடி மன்னன்'.

Richardsof
19th January 2017, 08:33 PM
திருடாதே (1961) ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எல். சீனிவாசன் ப.நீலகண்டன் இயக்கத்தில் தயாரித்த படம் ‘திருடாதே'. வசனத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்து முதல் முதலில் ‘திருடாதே' படம் எடுக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆருக்கு கால் முறிவு ஏற்பட்டு தாமதமானதால் படம் தாமதமாக வந்தது. ‘நாடோடி மன்னன்' சீக்கிரமாக வெளிவந்துவிட்டது. அதுவரையில் சரித்திர படங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரால் சமூகப் படங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்த படம் ‘திருடாதே'. 161 நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடியதால் தொடர்ந்து பல சமூகப் படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதற்கான திருப்பு முனையை ஏற்படுத்தித் தந்த படம் ‘திருடாதே'.

Richardsof
19th January 2017, 08:34 PM
தாய் சொல்லைத் தட்டாதே (1961) ‘திருடாதே' படத்தை எடுத்து முடிக்க சந்தர்ப்ப சூழ்நிலையால் பல மாதங்கள் ஆனதால் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால் வெளிவருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்ற ஒரு அவப்பெயர் எம்.ஜி.ர் மீது சுமத்தப்பட்டது. அந்தப் அவப் பெயரை நீக்கிய படம் ‘தாய் சொல்லைத் தட்டாதே' சாண்டோ சின்னப்ப வேரின் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தால் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்டு விரைவாக வெளிவந்த படம். ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜா தேவி ஜோடியாக நடித்தார். 133 நாட்கள் ஓடி வசூலை வாரித் தந்தது.

Richardsof
19th January 2017, 08:34 PM
எங்க வீட்டுப் பிள்ளை (1965) எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டை நீக்கிய படம் ‘எங்க வீட்டுப்பிள்ளை'. 236 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக விழா கொண்டாடிய படம். 1965, ஜனவரியில் வெளியானது. பி.நாகிரெட்டியாரின் விஜயா வாஹினி நிறுவனம் தயாரிப்பில், சாணக்கியா இயக்கத்தில் வெளி வந்து தமிழ்த்திரையுலகிற்கே திருப்புமுனையை தந்தபடம். இதில் சரோஜாதேவியும், புதுமுக நடிகை ரத்னாவும் ஜோடியாக நடித்தார்கள். வசனத்தை சக்தி கிருஷ்ணாசாமி எழுதியிருந்தார். 13 தியேட்டர்களில் 100 நாட்கள், 7 அரங்குகளில் 175 நாட்கள், 3 அரங்குகளில் 236 நாட்கள் ஓடிய படம் இது.
l

Richardsof
19th January 2017, 08:35 PM
ஆயிரத்தில் ஒருவன் (1965) எம்ஜிஆர் கிட்டத்தட்ட சரித்திரப் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த நேரத்தில், ஒப்புக் கொண்ட சரித்திரப் படம் ஆயிரத்தில் ஒருவன். . எம்ஜிஆரும் நடித்துக் கொடுத்தார். எங்க வீட்டுப் பிள்ளை என்ற ப்ளாக்பஸ்டர் வெளியான அதே 1965-ம் ஆண்டு, ஜூலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படி ஒரு வெற்றி வேறு எந்த நடிகருக்கும் அமையாது எனும் அளவுக்கு பிரமாண்ட வெற்றிப் பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். இனி எம்ஜிஆரை மிஞ்ச ஒரு நடிகர் திரையுலகில் இல்லை என்று அழுத்தமாக உணர வைத்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

l

Richardsof
19th January 2017, 08:37 PM
காவல்காரன் (1967) ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘காவல்காரன்'. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக செல்லி ஜெயலலிதா நடித்திருந்தார். ப.நீலகண்டன் படத்தை இயக்கியிருந்தார். வித்வான் வே.லட்சுமணன் வசனத்தை எழுதியிருந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு எம்.ஜி.ஆர். தனது சொந்தக் குரலில் பேசி நடித்தப் படம் ‘காவல்காரன்'. குண்டடிப்பட்டு பாதிக்கப்பட்டு பேசிய எம்.ஜி.ஆரின் சொந்தக் குரலை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று அனைவரும் சந்தேகத்தை கிளப்பிய போது, ஏற்றுக் கொள்வோம் என்று மக்கள் ‘காவல்காரன்' படத்தையே மாபெரும் வெற்றிப் படமாக்கி 160 நாள் வெற்றிகரமாக ஓடவைத்து வசூலிலும் சாதயைப் படைக்க வைத்தார்கள். எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையே காவல்காரனுக்கு முன், காவல்காரனுக்குப் பின் என்றாகிவிட்டது.

Richardsof
19th January 2017, 08:37 PM
குடியிருந்த கோயில் (1968) ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த படம் ‘குடியிருந்த கோயில்.' இதிலும் மாறுபட்ட இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக செல்வி ஜெயலலிதா, ராஜஸ்ரீ நடித்திருந்தனர். கே.சங்கர் படத்தை இயக்கியிருந்தார். வசனம் கே.சொர்ணம், சிறந்த நடிருக்கான விருதை தமிழ்நாடு அரசிடமிருந்து முதன் முதலில் எம்.ஜி.ஆருக்கு பெற்றுத் தந்தபடம். 146 நாட்கள் ஓடி பெரிய வசூலைத் தந்தது.

Richardsof
19th January 2017, 08:39 PM
ஒளிவிளக்கு (1968) எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆரை மாறுபட்ட கதாபாத்திரத்தில் துனிச்சலாக நடிக்க வைத்து எடுத்த படம் ‘ஒளிவிளக்கு'. இது எம்.ஜி.ஆருக்கு 100வது படம். படத்தை சாணக்யா இயக்கியிருந்தார். கே.சொர்ணம் வசனம் எழுதியிருந்தார். செல்வி ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். இதுவரை நடித்திராத முரட்டுத்தனம், திருட்டுத்தனம் கொண்ட குடிகாரன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். இப்படிப்பட்ட படங்களில் எம்.ஜி.ஆர் நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகத்தைப் போக்கி கொண்டாடியப் படம் ‘ஒளி விளக்கு'.

Richardsof
19th January 2017, 08:39 PM
அடிமைப் பெண் (1969) எம்.ஜி.ஆர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து, தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் உருவாக்கிய படம் ‘அடிமைப் பெண்'. செல்வி ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சொந்தக் குரலில் ‘அம்மா என்ற அன்பு....' என்று ஒரு பாடலையும் பாடியிருந்தார். வசனத்தை கே.சொர்ணம் எழுதியிருந்தார். இந்தப் படத்தின் கதை வரலாற்று கதையுமல்லாமல், சமூக கதையுமல்லாமல், மந்திர ஜாலங்களைக் கொண்ட கதையுமில்லாமல், ஆனால் எல்லாம் கலந்த கதையாக இருந்தது. இப்படி ஒரு கதையை வெற்றிப் பெற வைப்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. அப்படிப்பட்ட படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு 176 நாட்கள் ஓட வைத்து வெற்றி விழா கொண்டாட வைத்தார்கள்.

Richardsof
19th January 2017, 08:40 PM
மாட்டுக்கார வேலன் (1970) எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த படம். செல்லி ஜெயலலிதா, லட்சுமி ஜோடியாக நடித்திருந்தார்கள். ப.நீலகண்டன் இயக்கத்தில் ஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்தது. ஏ.எல். நாராயணன் வசனம் எழுதியிருந்தார். முதலில் இந்தப் படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்குவதாக இருந்தது பிறகு அவருக்கு அதிக வேலைகள் இருந்ததால், ப.நீலகண்டன் படத்தை இயக்கினார். இந்த டைரக்டர் படத்தை இயக்குவார் என்று சொல்லிவிட்டு வேறொரு டைரக்டரை வைத்துப் படத்தை எடுக்கும் போது படம் சரியாக வருமா, வெற்றி பெறுமா? என்று விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்கள் சந்தேகத்தை எழுப்பியதால் படத்திற்கு சிக்கல் வந்தது. ஆனால் எல்லா சிக்கலையும் மீறி இந்தப் படத்தை சிறப்பாக தயாரித்தார் தயாரிப்பாளர் கனகசபை. மக்களும் ஏற்றுக் கொண்டு 177 நாட்கள் ஒட வைத்தார்கள். வசூலிலும் சாதனைப் படைத்தது.

Richardsof
19th January 2017, 08:49 PM
ரிக்ஷாக்காரன் (1971) எம்.ஜி.ஆர். ரிக்ஷா தொழிலாளியாக நடித்த படம் ‘ரிக்ஷாக்காரன்' ஆர். எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. எம்.கிருஷ்ணன் படத்தை இயக்கியிருந்தார். ஆர்.கே.சண்முகம் வசனத்தை எழுதியிருந்தார். புதுமுக நடிகையான மஞ்சுளா எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இந்தப் படம் எடுக்கும்போது சிலர் ஒடாது, வெற்றி பெறாது என்று ஆரூடம் சொன்னார்கள். ஆனால் படம் வெளிவந்து 167 நாட்கள் ஓடி வசூலில் மாபெரும் சாதனைப் புரிந்தது. ‘ரிக்ஷாக்காரன்' எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருதினைக் கொடுத்து கௌரவித்தது இந்திய அரசு. ரிக்ஷாவில் இருந்துக் கொண்டே எம்.ஜி.ஆர் சிலம்பு சண்டைப் பேட்டது அனைவராலும் பேசப்பட்டது, பாராட்டப்பட்டது.

Richardsof
19th January 2017, 08:49 PM
உலகம் சுற்றும் வாலிபன் (1973) எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்து தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய படம். ‘உலகம் சுற்றும் வாலிபன்'. லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை ரூங்ரேட்டா கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். கே.சொர்ணம் வசனம் எழுதினார். இந்தப்படம் வெளிவருவதற்கு பல தடைகள் ஏற்பட்டன. அதை எல்லாம் முறியடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிப் பெற்றது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அதிக வசூலை அள்ளிக் குவித்து சாதனைப் புரிந்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்' அன்றைய காலகட்டத்தில் 3 கோடிக்கு ‘இன்றைய கால கட்டத்தில் (300 கோடி) மேல் வசூலை தந்து அரசாங்கத்திற்கு 1.25 கோடிக்கு வரியைக் கட்ட வைத்த முதல் தென்னகப் படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்'. (எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி இன்னும் சில கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகும்)

Richardsof
19th January 2017, 09:11 PM
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா செய்திகளையும் , விழா படங்களையும் பார்க்கும் போது மலைப்பாகவும் வியப்பாகவும் உள்ளது . சில கருத்து குருடர்களின் அடி மனத்தில் கொந்தளித்து கொண்டிருக்கும் தீராத வெறுப்பு நோய் என்றுமே தீராது என்பதை அறிய முடிகிறது . நடக்காத , நடக்க முடியாத ஒன்றை நினைத்து 42 ஆண்டுகளாக ஏங்கி தவித்து என்ன பயன் ?

தான் ஏற்று கொண்ட அபிமான நடிகரின் சினிமா , அரசியல் வெற்றிக்கு உணமையாக உழைக்காதவர்கள் இன மொழி பேதத்தை ஒன்றை மட்டும் தோல்விக்கு காரணம் காட்டும் கோழைகளின் வீரம் கண்டு மெய் சிலிர்க்கிறது .

நாங்கள் உண்மையாக , விசுவாசியாக உழைத்தோம் . எங்கள் தலைவர் வாழ்ந்த காலத்தில் தொட்டதெல்லாம் வெற்றி . 1987க்கு பிறகு 30 ஆண்டுகளாக எங்கள் வெற்றி தொடர்கிறது .

நூற்றாண்டு விழா நாயகனை பாராட்ட மனமில்லை . உயர்குணமில்லை . ஆனாலும் நடிகர்திலகத்தின் வாரிசு பிரபு மக்கள் திலகத்தை புகழ்ந்து பாராட்டி பேசியதை பாராட்டப்பட வேண்டும் . அந்த நாகரீகம் இல்லாதவர்களை பற்றி என்ன சொல்வது ?

rajeshkrv
19th January 2017, 10:18 PM
MGR 100 spl

https://www.youtube.com/watch?v=PQ3syXj-EvY

https://www.youtube.com/watch?v=NcPlsMemWLw

fidowag
19th January 2017, 10:42 PM
இன்று (19/01/2017) ராஜ் டிவியில் பிற்பகல் 1.30 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடது பெண் " ஒளிபரப்பாகியது .
http://i68.tinypic.com/30tt4jm.jpg

fidowag
19th January 2017, 10:47 PM
INDIAN EXPRESS -17/01/2017
http://i63.tinypic.com/97msjo.jpg

fidowag
19th January 2017, 10:48 PM
http://i67.tinypic.com/zim39k.jpg

fidowag
19th January 2017, 10:50 PM
http://i65.tinypic.com/2narazb.jpg
http://i66.tinypic.com/35229sz.jpg
http://i63.tinypic.com/21maj3o.jpg

fidowag
19th January 2017, 10:53 PM
THE HINDU -17/01/2017
http://i68.tinypic.com/11kbof5.jpg
http://i66.tinypic.com/nobh9k.jpg
http://i67.tinypic.com/29kyl9f.jpg

fidowag
19th January 2017, 10:55 PM
http://i64.tinypic.com/14sgx6s.jpg

fidowag
19th January 2017, 10:56 PM
http://i68.tinypic.com/15x8eub.jpg

fidowag
19th January 2017, 10:58 PM
http://i65.tinypic.com/24186c0.jpg

fidowag
19th January 2017, 10:59 PM
http://i68.tinypic.com/29yqsmg.jpg

fidowag
19th January 2017, 11:05 PM
தின இதழ் -17/01/2017
http://i68.tinypic.com/2mwf3pd.jpg

fidowag
19th January 2017, 11:06 PM
http://i68.tinypic.com/6rq3x3.jpg

fidowag
19th January 2017, 11:08 PM
தமிழ் இந்து -17/01/2017
http://i68.tinypic.com/2d9e3x4.jpg
http://i66.tinypic.com/ncnj3o.jpg

fidowag
19th January 2017, 11:16 PM
http://i64.tinypic.com/m9ywe1.jpg
http://i68.tinypic.com/6zwphz.jpg

fidowag
19th January 2017, 11:17 PM
http://i66.tinypic.com/6p2tm1.jpg

fidowag
19th January 2017, 11:18 PM
http://i63.tinypic.com/2r5867r.jpg

fidowag
19th January 2017, 11:20 PM
http://i65.tinypic.com/2rr1eeo.jpg
http://i67.tinypic.com/kb2fyo.jpg

fidowag
19th January 2017, 11:23 PM
தின மலர் -17/01/2017

http://i66.tinypic.com/11ui93o.jpghttp://i68.tinypic.com/2liu9vl.jpg

http://i65.tinypic.com/20k2dzp.jpg

fidowag
19th January 2017, 11:24 PM
http://i63.tinypic.com/2wqwtoh.jpg

fidowag
19th January 2017, 11:26 PM
http://i68.tinypic.com/5ewign.jpg
http://i63.tinypic.com/w1a2e.jpg

fidowag
19th January 2017, 11:30 PM
தின செய்தி -17/01/2017
http://i65.tinypic.com/auy42.jpg
http://i66.tinypic.com/izcosl.jpg

fidowag
19th January 2017, 11:32 PM
http://i66.tinypic.com/s3isqv.jpg
http://i63.tinypic.com/n3p17o.jpg

fidowag
19th January 2017, 11:37 PM
TIMES OF INDIA -17/01/2017
http://i66.tinypic.com/33ufou8.jpg
http://i66.tinypic.com/211v66f.jpg

fidowag
19th January 2017, 11:39 PM
தினத்தந்தி -17/01/2017
http://i63.tinypic.com/21jygw9.jpg

fidowag
19th January 2017, 11:41 PM
DAILY THANTHI -17/01/2017
http://i66.tinypic.com/2exrp6w.jpg

fidowag
19th January 2017, 11:44 PM
http://i68.tinypic.com/24v8nk0.jpg
http://i65.tinypic.com/2s9y8hw.jpg

fidowag
19th January 2017, 11:49 PM
தினமணி -17/01/2017
http://i68.tinypic.com/xfu5l.jpg

fidowag
19th January 2017, 11:50 PM
http://i64.tinypic.com/14ltv9w.jpg

fidowag
19th January 2017, 11:51 PM
மக்கள் குரல் -17/01/2017
http://i64.tinypic.com/f2qtx.jpg

fidowag
19th January 2017, 11:52 PM
http://i67.tinypic.com/ioisr7.jpg

fidowag
19th January 2017, 11:53 PM
http://i67.tinypic.com/wi4ris.jpg

fidowag
19th January 2017, 11:54 PM
மாலை மலர் -17/01/2017
http://i67.tinypic.com/eq1kj5.jpg

fidowag
19th January 2017, 11:55 PM
http://i66.tinypic.com/nly98l.jpg

fidowag
19th January 2017, 11:56 PM
http://i66.tinypic.com/16c0rwy.jpg

fidowag
19th January 2017, 11:57 PM
http://i63.tinypic.com/fapx1v.jpg

fidowag
19th January 2017, 11:59 PM
மாலைசுடர் -17/01/2017
http://i65.tinypic.com/331elxj.jpg

fidowag
20th January 2017, 12:00 AM
http://i68.tinypic.com/23m4rv8.jpg

fidowag
20th January 2017, 12:01 AM
http://i64.tinypic.com/2vueip2.jpg

fidowag
20th January 2017, 12:02 AM
http://i64.tinypic.com/2h4amox.jpg

fidowag
20th January 2017, 12:03 AM
http://i66.tinypic.com/9kch34.jpg

fidowag
20th January 2017, 12:04 AM
http://i65.tinypic.com/ogb6f8.jpg

fidowag
20th January 2017, 12:05 AM
http://i68.tinypic.com/2mzxtzm.jpg

fidowag
20th January 2017, 12:05 AM
http://i65.tinypic.com/kecinl.jpg

fidowag
20th January 2017, 12:07 AM
http://i67.tinypic.com/32zv18k.jpg

fidowag
20th January 2017, 12:07 AM
மாலை முரசு -17/01/2017
http://i68.tinypic.com/mhugpx.jpg

fidowag
20th January 2017, 12:08 AM
http://i66.tinypic.com/2q1h0n6.jpg

fidowag
20th January 2017, 12:09 AM
http://i63.tinypic.com/23snsg.jpg

fidowag
20th January 2017, 12:10 AM
http://i63.tinypic.com/2jg1my8.jpg

fidowag
20th January 2017, 12:14 AM
http://i64.tinypic.com/wl4zzq.jpg

fidowag
20th January 2017, 12:15 AM
http://i66.tinypic.com/9k9ysi.jpg

fidowag
20th January 2017, 12:16 AM
http://i68.tinypic.com/23tp2f4.jpg
http://i67.tinypic.com/2zteu7k.jpg

fidowag
20th January 2017, 12:19 AM
இன்று (20/01/2017) முதல் சென்னை பாலாஜியில் , மக்கள் திலகம்,பாரத் எம்.ஜி.ஆர். நடித்த "இதய வீணை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/2u89vgl.jpg

fidowag
20th January 2017, 12:26 AM
மாலை முரசு -19/01/2017
http://i67.tinypic.com/2ch84j.jpg

fidowag
20th January 2017, 12:28 AM
http://i66.tinypic.com/1zg582f.jpg

fidowag
20th January 2017, 08:50 AM
இன்று (20/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/fxa25i.jpg

orodizli
20th January 2017, 10:57 PM
Makkalthilagam Fans Excellent communications, Documents, Photos posting in this platforms... Super Wishes for All... Many Cinema documents, evidences, contents got by Our beloved Emperor's follower Mr. SV.Jayababu Mobile : 9840829429

fidowag
20th January 2017, 10:59 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தொடர்கிறது. சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் 3 படங்கள் வெள்ளி திரையில் வெளியாகி உள்ளது .

இன்று (20/01/2017) முதல் சென்னை மகாலட்சுமியில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை ) நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2cy33w9.jpg

fidowag
20th January 2017, 11:00 PM
இன்று முதல் சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாஸாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "காவல்காரன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/25pqtf5.jpg

fidowag
20th January 2017, 11:47 PM
பாக்யா வார இதழ் -20/01/2017
http://i63.tinypic.com/2rrm0qf.jpg

fidowag
20th January 2017, 11:50 PM
http://i65.tinypic.com/iqat8w.jpg
http://i64.tinypic.com/2h81t1j.jpg
http://i63.tinypic.com/ehfxj5.jpg

fidowag
20th January 2017, 11:51 PM
பாக்கியம் சினிமா -டிசம்பர் 2016
http://i67.tinypic.com/n37qcw.jpg

fidowag
20th January 2017, 11:51 PM
http://i68.tinypic.com/317iidz.jpg

fidowag
20th January 2017, 11:54 PM
குமுதம் ரிப்போர்ட்டர் -20/01/2017
http://i65.tinypic.com/sx2hyc.jpg
http://i68.tinypic.com/2agox1y.jpg
http://i64.tinypic.com/zltc7q.jpg

fidowag
20th January 2017, 11:56 PM
குமுதம் வார இதழ் -25/01/2017
http://i63.tinypic.com/316q4j9.jpg

http://i66.tinypic.com/34sm29v.jpg
http://i68.tinypic.com/2q3yqlu.jpg

fidowag
21st January 2017, 12:00 AM
http://i68.tinypic.com/outd0m.jpg
http://i63.tinypic.com/1z1hbnb.jpg
http://i66.tinypic.com/y15dl.jpg

orodizli
21st January 2017, 10:25 PM
Our Any Time Emperor Shri. Makkalthilagam MGR.,'s Grand& Greatest Centenary Functions doing on the way... @ Chennai- Three Theatres showing the Veteran, Legend Puratchinadigar's "Idhaya veenai", "Neethikku pin paasam", & "Kaavalkaaran", Kaaviyams...Collection Emperor also records another achievements regularly...

fidowag
21st January 2017, 11:05 PM
வெள்ளி முதல் (20/01/2017) சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2wmp02c.jpg

fidowag
21st January 2017, 11:07 PM
http://i67.tinypic.com/1zc00ad.jpg

fidowag
21st January 2017, 11:07 PM
http://i66.tinypic.com/2ajqec5.jpg

fidowag
21st January 2017, 11:08 PM
http://i68.tinypic.com/33osg8p.jpg

fidowag
21st January 2017, 11:10 PM
http://i68.tinypic.com/jjntxj.jpg

fidowag
21st January 2017, 11:11 PM
http://i64.tinypic.com/2uf9jjr.jpg

fidowag
21st January 2017, 11:13 PM
http://i65.tinypic.com/nx3qde.jpg
http://i64.tinypic.com/2hwlij8.jpg

orodizli
21st January 2017, 11:18 PM
என்றும் திரை உலக, அரசியல் உலக சக்கரவர்த்தி ஆக இறைவன், இறைவி ---ஆணையால் திகழும் நமது மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் பெருமைமிகு நூற்றாண்டு விழா வைபவங்களோடு நடைபெறும் நிகழ்வுகள் நம் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கிறது...இந்த சமயத்தில் ஒரு சிலருக்கு தாம் எண்ணியது நிகழாமல் மன சோர்வுடன் பிதற்றி கொண்டிருப்பது நாம் அறியாமல் இல்லைதான்...ஆனாலும் நாம் அதற்கு என்ன செய்ய இயலும் ? நமது பாதை மாசற்ற சாதனை, சரித்திர சகாப்த பாதை...வேறு எவராலும் நினைத்து கூட பார்க்க இயலாது!!!

fidowag
21st January 2017, 11:18 PM
நக்கீரன் வார இதழ் -20/01/2017
http://i67.tinypic.com/zocqj6.jpg

fidowag
21st January 2017, 11:54 PM
தமிழ் இந்து -21/01/2017
http://i65.tinypic.com/2eaqff7.jpg

fidowag
21st January 2017, 11:55 PM
http://i64.tinypic.com/2u7ajoj.jpg

fidowag
21st January 2017, 11:56 PM
தினகரன் -21/01/2017
http://i68.tinypic.com/34xhy14.jpg

fidowag
21st January 2017, 11:57 PM
தினமணி -21/01/2017
http://i63.tinypic.com/2quhw0l.jpg

fidowag
21st January 2017, 11:58 PM
தின இதழ் -21/01/2017
http://i63.tinypic.com/2i9o65i.jpg

fidowag
21st January 2017, 11:58 PM
http://i68.tinypic.com/s2a4o4.jpg

fidowag
22nd January 2017, 12:00 AM
மாலை மலர் -21/01/2017
http://i67.tinypic.com/2dlpz7b.jpg

fidowag
22nd January 2017, 12:00 AM
http://i66.tinypic.com/mmg67q.jpg

fidowag
22nd January 2017, 12:01 AM
http://i63.tinypic.com/1zb6ngy.jpg

fidowag
22nd January 2017, 12:02 AM
தினத்தந்தி -21/01/2017
http://i66.tinypic.com/30ddumf.jpg

fidowag
22nd January 2017, 12:03 AM
மாலை முரசு -21/01/2017

http://i64.tinypic.com/2ylv1ub.jpg

fidowag
22nd January 2017, 12:04 AM
http://i64.tinypic.com/vifnrc.jpg

நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் விரைவில் நண்பர்களின் பார்வைக்கு பதிவிடப்படும்

okiiiqugiqkov
22nd January 2017, 01:29 AM
http://i66.tinypic.com/339kpi0.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 01:31 AM
http://i63.tinypic.com/ehkxt0.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 01:46 AM
http://i66.tinypic.com/2zyy0bc.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 01:51 AM
தி இந்து 18/1/2017

http://i66.tinypic.com/2upti8p.jpg

கால சூழ்நிலை காரணமாக வேறு கட்சி்க்கு போனாலும் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலேயே புரட்சித் தலைவரின் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மரியாதை செய்துள்ளர்.என்னை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். என்றும் காங்கிரஸ் ஆபிசிலேயே பேசியுள்ளார். நன்றி மறக்காத திருநாவுக்கரசருக்கு நன்றி.

okiiiqugiqkov
22nd January 2017, 01:57 AM
http://i64.tinypic.com/9fmtyw.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 01:58 AM
http://i64.tinypic.com/beueqd.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 02:01 AM
http://i68.tinypic.com/kamt5f.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 02:03 AM
http://i67.tinypic.com/6f9z11.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 02:09 AM
தி இந்து 18/1/2017

http://i67.tinypic.com/20770gm.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 02:13 AM
தினத்தந்தி 18/1/2017

http://i66.tinypic.com/mhccar.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 02:15 AM
http://i68.tinypic.com/11b65j7.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 02:17 AM
http://i64.tinypic.com/2vjae6x.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 02:19 AM
http://i65.tinypic.com/14cz9yx.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 02:23 AM
http://i68.tinypic.com/16bbxww.jpg

இந்த படத்தில் என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரை தந்த மாவீரன் ஐயா நெடுமாறன் அவர்களும் இருக்கிறார். ஐயா நெடுமாறன் அவர்களுக்கு நன்றி.

okiiiqugiqkov
22nd January 2017, 02:27 AM
http://i66.tinypic.com/2aiomt3.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 02:29 AM
http://i66.tinypic.com/289et8i.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 03:05 AM
http://i65.tinypic.com/16aedxv.jpg

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முயற்சி மேற்கொண்டு அவசர சட்டம் பிறப்பித்து தமிழன் இழந்த உரிமையை மீட்டுக் கொடுத்த புரட்சித் தலைவரின் தம்பி தமிழக முதல்வர் பன்னீர் செல்வம அவர்களுக்கு நன்றி.

கால சூழ்நிலை காரணமாக பன்னீர் செல்வம் அவர்களின் அரசியல் நிலைப்பாடு சர்ச்சைக்கு உள்ளானாலும் அவர் புரட்சித் தலைவரின் பக்தர் என்பதில் சந்தேகம் இல்லை. டீக்கடை வைத்திருந்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் புரட்சித் தலைவரின் படங்களால் ஈர்க்கப்பட்டு அவரது தொண்டர் ஆனார். திமுகவில் இருந்து புரட்சித் தலைவர் நீக்கப்பட்டபோது பன்னீர் செல்வமும் திமுகவில் இருந்து விலகி தலைவர் தலைமையை ஏற்றுக்கொண்டார்.

1989 ம் வருசம் தேர்தலில் ஜானகி அணியில் போட்டியிட்டு தோற்றாலும் பின்னர் ஒன்றுபட்ட அதிமுகவில் இருந்தார். மாணவர்கள் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்களை அடித்து விரட்டாமல் கூட்டத்தை கூட்ட விட்டு அரசால் அறிவிக்கப்படாத பந்த் நடத்த அரசு நிர்வாகத்துக்கு சைகை காட்டி, தமிழகத்தை ஸ்தம்பிக்க செய்து பொறுமையாக காய் நகர்த்தி மத்திய அரசின் சம்மதத்தோடு அவசர சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். திங்கட்கிழமை சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார். அப்புறம் சட்டம் நிரந்தரமாகிவிடும்.

இதற்கு தூண்டுகோலாக இருந்து ஒற்றுமையாய் வன்முறை இல்லாமல் போராடி வெற்றி கண்டு தமிழ் இனப் பெருமையை மீட்ட இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்.

இன்று காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் ஜல்லி்க்கட்டை தொடங்கிவைத்து தமிழனின் கலாச்சார பண்பாட்டு உரிமையை நிலைநாட்ட உள்ள புரட்சித் தலைவரின் அன்புத் தம்பி முதல்வர் பன்னீ்ர் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

http://i63.tinypic.com/1z682vn.jpg

http://i66.tinypic.com/2nbfrrr.jpg

http://i68.tinypic.com/sc5i5k.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 11:14 AM
http://i66.tinypic.com/2nbfrrr.jpg

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. போராட்டம் காரணமாக அலங்காநல்லூரில் நடக்கவில்லை. அங்கும் விரைவில் நடக்கும் என்று நம்புவோம்.

okiiiqugiqkov
22nd January 2017, 11:18 AM
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,

புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை தலைவர்கள் கொண்டாடியுள்ளனர். வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.கஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு
பாரதிய ஜனதா மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
பாரதி ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரரஜன்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ்
தி.க. தலைவர் வீரமணி
பழ. நெடுமாறன்

மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்கள் புரட்சித் தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுகவினரை (முதல்வர் பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா) இதில் சேர்க்கவில்லை. அவர்கள் வாழ்த்து தெரிவிப்பதில் ஆச்சிரியம் இல்லை. அதனால் சேர்க்கவில்லை. ஆர்.எம். வீரப்பன் அதிமுக இல்லை என்றாலும் எம்.ஜி.ஆர். பெயரில் கட்சி நடத்துகிறார். அவரையும் சேர்க்கவில்லை. திருநாவுக்கரசு புரட்சித் தலைவர் விசுவாசி என்றாலும் இப்போது காங்கிரசில் தலைவராக இருக்கிறார். அதனால் அவர் பெயரை சேர்த்திருக்கிறேன். இவ்வளவு பேர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி, தினமலர், இ்ந்து, தினமணி, தினகரன், மாலை மலர், மாலை முரசு, தமிழ் முரசு மற்றும் இங்கிலீஷ் பத்திரிகைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கன் கிரனிக்கிள் ஆகிய பத்திரிகைகளிலும் ஆனந்த விகடன், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், கல்கி, புதிய தலைமுறை புத்தகம், பாக்யா, ஆகிய பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன.
எல்லா டிவி சேனல்களிலும் புரட்சித் தலைவர் பிறந்த நாளில் அவரது படங்கள் காட்டப்பட்டன. சன் லைபில் மட்டுமே 3 படங்கள் போட்டார்கள். கலைஞர் டி.வி.யில் கூட அன்பே வா போட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் புரட்சித் தலைவரின் சிலைகளுக்கு எல்லா கட்சிக்காரர்களும் மாலை போட்டு மரியாதை செய்தனர்.

நடிகர் சங்கம் சார்பில் புரட்சித் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது. சமாதிக்கும் நடிகர்கள் சென்று மரியாதை செலுத்தினர். திரை உலகத்தினர் சார்பில் மாலையில் விழா நடத்தப்பட்டு முதல்வர் பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கலந்து கொண்டனர். ஆயிரத்தில் ஒருவன் படமும் அப்போது திரையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் புரட்சித் தலைவரின் படங்கள் அங்கங்கே வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் தியேட்டர்களில் புரட்சித் தலைவர் படங்கள் திரையிடப்பட்டன. இன்னும் அவை ஓடிக்கொண்டிருக்கின்றன.
பார்லிமென்ட்டில் புரட்சித் தலைவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு 17-ம் தேதி விடுமுறை அளித்தது.
மத்திய அரசின் சார்பி்ல் இதுவரை எந்த தமிழக தலைவருக்கும் கிடைக்காத மரியாதையாக இரண்டாவது முறையாக புரட்சித் தலைவர் உருவம் பொதிந்த ஸ்டாம்பு வெளியிடப்பட்டுள்ளது.. புரட்சித் தலைவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள், உடை வழங்கல், அன்னதானங்கள் நடந்துள்ளன.

ஜல்லி்க்கட்டுப் போராட்டம் கடந்த 17ம் தேதி அவ்வளவு தீவிரம் அடையவில்லை. ஆனாலும், ஆங்காங்கே அலங்காநல்லூர் போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் அன்று நடந்தது.
அந்த போராட்டங்களுக்கு நடுவிலேயும் புரட்சித் தலைவர் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

இதையெல்லாம் நான் சொன்னாலும் அதை ஆதாரத்துடன் பத்திரிகை செய்திகளை பதிவிட்டுள்ளீர்கள். அந்த செய்திகள், எதிர்காலத்தில் ஆதாரங்களாக விளங்கும். உங்கள் அளவு இல்லாவிட்டாலும் என்னால் முடிந்த செய்திகளை நானும் பதிவுபோட்டிருக்கிறேன். பெரும்பாலும் நீங்கள் பதிவிடாத செய்திகளாக பார்த்து போடுகிறேன்.

இன்னும் தினமும் நம் தெய்வத்தைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.அது என்றும் தொடரும்.

லோகநாதன் சார்,
உங்கள் அசராத உழைப்புக்கு நன்றி. இங்கிலீஷ் பத்திரிகைகள் படிக்க எனக்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் பதிவிட்ட பிறகுதான் இங்கிலீஷ் பத்திரிகைகளிலும் புரட்சித் தலைவர் பற்றிய கட்டுரைகள் வந்திருப்பது தெரிந்து கொண்டேன். நீங்கள் இல்லாவிட்டால் அது எல்லாம் திரிக்கு பதிவிட வந்திருக்காது. உங்களுக்கு மறுபடியும் நன்றி.

உங்களுக்காக சிறப்பு பரிசு அளிக்கிறேன். காந்தி, நேரு. லெனின், நெல்சன் மாண்டேலா மாதிரி உலகத் தலைவர்கள் வரிசைக்கு புரட்சித் தலைவர் உயர்ந்து விட்டார். நெல்சன் மாண்டேலா படத்தை கையில் வைத்தபடி 1970 களிலேயே புரட்சித் தலைவர் ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். என்ன வருடம் எந்தக் கூட்டம் என்று தெரியவில்லை. அவருடைய கெட்டப்பை பார்த்தால் 70கள் இருக்கலாம் என்று தெரிகிறது. அப்போதே உலக அரசியல் பற்றி எல்லாம் புரட்சித் தலைவர் நுணுக்கமாக அறிந்திருக்கிறார். புரட்சித் தலைவரின் அந்த அரிய புகைப் படத்தையே உங்களுக்கு பரிசாக அளிக்கிறேன். மீண்டும் நன்றி.

http://i66.tinypic.com/2q1w3no.jpg

okiiiqugiqkov
22nd January 2017, 11:21 AM
http://i64.tinypic.com/33kzkat.jpg

http://i63.tinypic.com/29f7bl3.jpg

http://i67.tinypic.com/9v8q2p.jpg

fidowag
22nd January 2017, 10:04 PM
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,

புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை தலைவர்கள் கொண்டாடியுள்ளனர். வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.கஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு
பாரதிய ஜனதா மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
பாரதி ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரரஜன்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ்
தி.க. தலைவர் வீரமணி
பழ. நெடுமாறன்

மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்கள் புரட்சித் தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுகவினரை (முதல்வர் பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா) இதில் சேர்க்கவில்லை. அவர்கள் வாழ்த்து தெரிவிப்பதில் ஆச்சிரியம் இல்லை. அதனால் சேர்க்கவில்லை. ஆர்.எம். வீரப்பன் அதிமுக இல்லை என்றாலும் எம்.ஜி.ஆர். பெயரில் கட்சி நடத்துகிறார். அவரையும் சேர்க்கவில்லை. திருநாவுக்கரசு புரட்சித் தலைவர் விசுவாசி என்றாலும் இப்போது காங்கிரசில் தலைவராக இருக்கிறார். அதனால் அவர் பெயரை சேர்த்திருக்கிறேன். இவ்வளவு பேர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி, தினமலர், இ்ந்து, தினமணி, தினகரன், மாலை மலர், மாலை முரசு, தமிழ் முரசு மற்றும் இங்கிலீஷ் பத்திரிகைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கன் கிரனிக்கிள் ஆகிய பத்திரிகைகளிலும் ஆனந்த விகடன், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், கல்கி, புதிய தலைமுறை புத்தகம், பாக்யா, ஆகிய பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன.
எல்லா டிவி சேனல்களிலும் புரட்சித் தலைவர் பிறந்த நாளில் அவரது படங்கள் காட்டப்பட்டன. சன் லைபில் மட்டுமே 3 படங்கள் போட்டார்கள். கலைஞர் டி.வி.யில் கூட அன்பே வா போட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் புரட்சித் தலைவரின் சிலைகளுக்கு எல்லா கட்சிக்காரர்களும் மாலை போட்டு மரியாதை செய்தனர்.

நடிகர் சங்கம் சார்பில் புரட்சித் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது. சமாதிக்கும் நடிகர்கள் சென்று மரியாதை செலுத்தினர். திரை உலகத்தினர் சார்பில் மாலையில் விழா நடத்தப்பட்டு முதல்வர் பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கலந்து கொண்டனர். ஆயிரத்தில் ஒருவன் படமும் அப்போது திரையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் புரட்சித் தலைவரின் படங்கள் அங்கங்கே வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் தியேட்டர்களில் புரட்சித் தலைவர் படங்கள் திரையிடப்பட்டன. இன்னும் அவை ஓடிக்கொண்டிருக்கின்றன.
பார்லிமென்ட்டில் புரட்சித் தலைவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு 17-ம் தேதி விடுமுறை அளித்தது.
மத்திய அரசின் சார்பி்ல் இதுவரை எந்த தமிழக தலைவருக்கும் கிடைக்காத மரியாதையாக இரண்டாவது முறையாக புரட்சித் தலைவர் உருவம் பொதிந்த ஸ்டாம்பு வெளியிடப்பட்டுள்ளது.. புரட்சித் தலைவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடவும் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள், உடை வழங்கல், அன்னதானங்கள் நடந்துள்ளன.

ஜல்லி்க்கட்டுப் போராட்டம் கடந்த 17ம் தேதி அவ்வளவு தீவிரம் அடையவில்லை. ஆனாலும், ஆங்காங்கே அலங்காநல்லூர் போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் அன்று நடந்தது.
அந்த போராட்டங்களுக்கு நடுவிலேயும் புரட்சித் தலைவர் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

இதையெல்லாம் நான் சொன்னாலும் அதை ஆதாரத்துடன் பத்திரிகை செய்திகளை பதிவிட்டுள்ளீர்கள். அந்த செய்திகள், எதிர்காலத்தில் ஆதாரங்களாக விளங்கும். உங்கள் அளவு இல்லாவிட்டாலும் என்னால் முடிந்த செய்திகளை நானும் பதிவுபோட்டிருக்கிறேன். பெரும்பாலும் நீங்கள் பதிவிடாத செய்திகளாக பார்த்து போடுகிறேன்.

இன்னும் தினமும் நம் தெய்வத்தைப் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.அது என்றும் தொடரும்.

லோகநாதன் சார்,
உங்கள் அசராத உழைப்புக்கு நன்றி. இங்கிலீஷ் பத்திரிகைகள் படிக்க எனக்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் பதிவிட்ட பிறகுதான் இங்கிலீஷ் பத்திரிகைகளிலும் புரட்சித் தலைவர் பற்றிய கட்டுரைகள் வந்திருப்பது தெரிந்து கொண்டேன். நீங்கள் இல்லாவிட்டால் அது எல்லாம் திரிக்கு பதிவிட வந்திருக்காது. உங்களுக்கு மறுபடியும் நன்றி.

உங்களுக்காக சிறப்பு பரிசு அளிக்கிறேன். காந்தி, நேரு. லெனின், நெல்சன் மாண்டேலா மாதிரி உலகத் தலைவர்கள் வரிசைக்கு புரட்சித் தலைவர் உயர்ந்து விட்டார். நெல்சன் மாண்டேலா படத்தை கையில் வைத்தபடி 1970 களிலேயே புரட்சித் தலைவர் ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். என்ன வருடம் எந்தக் கூட்டம் என்று தெரியவில்லை. அவருடைய கெட்டப்பை பார்த்தால் 70கள் இருக்கலாம் என்று தெரிகிறது. அப்போதே உலக அரசியல் பற்றி எல்லாம் புரட்சித் தலைவர் நுணுக்கமாக அறிந்திருக்கிறார். புரட்சித் தலைவரின் அந்த அரிய புகைப் படத்தையே உங்களுக்கு பரிசாக அளிக்கிறேன். மீண்டும் நன்றி.

http://i66.tinypic.com/2q1w3no.jpg

http://i63.tinypic.com/14uf446.jpg


அன்பு நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களே,
தங்களின் விமர்சனங்களுக்கும், கருத்துக்களுக்கும் , எனது பதிவுகளுக்கு அளித்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி. எல்லா புகழும் இறைவன் எம்.ஜி.ஆருக்கே .உலக தலைவர்கள் வரிசையில் ஒப்பிட்டு புரட்சி தலைவரை வரிசைப்படுத்தியதற்கு நன்றி. பரிசுகளுக்கு மயங்கி நான் பதிவுகள் இடவில்லை. பாராட்டுக்களை எதிர்பார்த்து பதிவிடுபவனும் நான் இல்லை .எனது பணி புரட்சி தலைவர் புகழுக்கு மேலும் புகழ் சேர்ப்பதே..இருப்பினும் தங்களின் மேலான அன்பிற்கு எனது பணிவான நன்றி.

மாற்று முகாமில் உள்ள நண்பர்கள் பதிவிடும் பொய்யான தகவலுக்கு தாங்கள் அளித்த / அளித்து வரும் இந்த புள்ளி விவரங்கள் போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?
என்பது போல் உள்ளது . மக்கள் தலைவரின் 29 வது நினைவு நாள் அனுசரிப்பு, மற்றும் புரட்சி தலைவரின் 100 வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள்
பற்றி சேகரித்து உள்ளேன். விரைவில் பதிவிட உள்ளேன். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது செல்வாக்கு/புகழ் மங்காமல் நாளுக்கு நாள் ஒளிவிளக்கு போல் சுடர்விட்டு பிரகாசிக்கின்றது /கூடி கொண்டே போகின்றது . ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் வகையில் , தாய்க்கு பின் தாரம் புகைப்படத்தை வெளியிட்டு
மக்கள் திலகம் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு விளையாடுவதை பதிவிட்டதற்கு நன்றி. நட்சத்திர நடிகராகி, வசூல் சக்கரவர்த்தியாகி , நிகரற்ற அரசியல் தலைவராகி, சிறந்த நிர்வாகியாகி
10 ஆண்டுகள் ஆட்சி புரிந்து மறைந்து 30 ஆண்டுகளாகியும்மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது போல் , இப்படிப்பட்ட போற்றுதல்கள், சாதனைகள், ஆராதனைகள், வழிபாடுகள் , புகழஞ்சலிகள் , எவருக்காவது உண்டா ?
ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக ஒரு நடிகரின் 100 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஓரம் கட்டி விட்டார்கள் என்று சிலர் பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடைகிறார்கள்.
அதற்கும் தாங்களும், நண்பர் திரு. வினோத் அவர்களும் தக்க பதிலடி அளித்துள்ளீர்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சரி சமமாக திரையுலகிலும், அரசியல் உலகிலும் வென்றவர் எவருமில்லை என்பதற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது தங்கள்
பதிவுகள். மீண்டும் ஒரு முறை நன்றி.

ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

fidowag
22nd January 2017, 10:29 PM
வெள்ளி (20/01/2017) முதல் சென்னை ஸ்ரீநிவாஸாவில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். திரையுலகின் "காவல்காரன் " திரைப்படம் தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
இன்று (22/01/2017) ஞாயிறு மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/23iwg02.jpg

fidowag
22nd January 2017, 10:30 PM
http://i67.tinypic.com/2ni48jr.jpg

fidowag
22nd January 2017, 10:31 PM
http://i66.tinypic.com/2lu9qpe.jpg

fidowag
22nd January 2017, 10:32 PM
http://i67.tinypic.com/wujfh2.jpg

fidowag
22nd January 2017, 10:32 PM
http://i63.tinypic.com/qo7hqb.jpg

fidowag
22nd January 2017, 10:33 PM
http://i66.tinypic.com/14tsf8k.jpg

fidowag
22nd January 2017, 10:34 PM
http://i66.tinypic.com/34nibmt.jpg

fidowag
22nd January 2017, 10:35 PM
http://i64.tinypic.com/21cgyuc.jpg

fidowag
22nd January 2017, 10:36 PM
http://i67.tinypic.com/dfhwty.jpg

fidowag
22nd January 2017, 10:37 PM
http://i67.tinypic.com/15qbvb7.jpg

fidowag
22nd January 2017, 10:38 PM
http://i67.tinypic.com/sn2s9j.jpg

fidowag
22nd January 2017, 10:40 PM
http://i63.tinypic.com/fp7dao.jpg

fidowag
22nd January 2017, 10:42 PM
http://i63.tinypic.com/dgnszp.jpg

fidowag
22nd January 2017, 10:43 PM
http://i63.tinypic.com/292448z.jpg

fidowag
22nd January 2017, 10:45 PM
http://i65.tinypic.com/20iuko5.jpg

fidowag
22nd January 2017, 10:46 PM
http://i65.tinypic.com/d6ar.jpg

fidowag
22nd January 2017, 10:46 PM
http://i66.tinypic.com/6tlnp5.jpg

fidowag
22nd January 2017, 10:47 PM
http://i65.tinypic.com/2z9gy6p.jpg

fidowag
22nd January 2017, 10:48 PM
http://i67.tinypic.com/28soh0m.jpg

fidowag
22nd January 2017, 10:50 PM
http://i66.tinypic.com/2repco3.jpg

fidowag
22nd January 2017, 10:59 PM
சென்னை கோடம்பாக்கம், எம்.எம். பிரிவியூ அரங்கில் , இன்று (22/01/2017) பிற்பகல் 3 மணிக்கு , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது
100வது திரைப்படமான "ஒளிவிளக்கு " சிறப்பு காட்சியாக சைதை கலையுலக பேரொளி எம்.ஜி.ஆர். மன்றம் சார்பாக திரையிடப்பட்டது . அதற்கான பேனர் அரங்கு வளாகத்தில்
வைக்கப்பட்டது . திரைப்படத்தின் இடைவேளையின்போது ,திருவாளர்கள்,நடிகர் தீபன் (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.உறவினர் ), மெகா டிவி புகழ் ஆதவன் , நடிகர் வையாபுரி , நடிகர்
ஜூனியர் பாலையா , இதயக்கனி ஆசிரியர் விஜயன் , பத்திரிகையாளர் மேஜர் தாசன் , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு , புரட்சி தலைவர் எம்.ஜி .ஆர் புகழுக்கு
மகுடம் சூட்டியவாறு உரையாற்றினார்கள்
http://i67.tinypic.com/2b6xdw.jpg

fidowag
22nd January 2017, 11:36 PM
தினத்தந்தி -22/01/2017
http://i67.tinypic.com/fkv97o.jpg

fidowag
22nd January 2017, 11:39 PM
ஜூனியர் விகடன் -25/01/2017
http://i66.tinypic.com/w15mok.jpg
http://i65.tinypic.com/2nby5mx.jpg
http://i63.tinypic.com/2po194k.jpg

fidowag
22nd January 2017, 11:40 PM
துக்ளக் -25/01/2017
http://i65.tinypic.com/xp7ou8.jpg

fidowag
22nd January 2017, 11:41 PM
http://i64.tinypic.com/qnjic6.jpg
http://i67.tinypic.com/s5lojb.jpg

fidowag
22nd January 2017, 11:42 PM
பாக்யா -27/01/2017
http://i63.tinypic.com/w2it7d.jpg

fidowag
22nd January 2017, 11:43 PM
http://i67.tinypic.com/s6sn0h.jpg

fidowag
22nd January 2017, 11:44 PM
http://i68.tinypic.com/6zvbc3.jpg
http://i64.tinypic.com/25akupc.jpg

fidowag
22nd January 2017, 11:45 PM
http://i66.tinypic.com/2z3qfqo.jpg

fidowag
22nd January 2017, 11:48 PM
புதிய தலைமுறை -26/01/2017

http://i68.tinypic.com/qxqqs3.jpg
http://i67.tinypic.com/125jgjr.jpg
http://i68.tinypic.com/314cj7k.jpg

oygateedat
23rd January 2017, 07:10 AM
http://i66.tinypic.com/2qwh6wl.jpg
நன்றி - ஜூனியர் விகடன்

okiiiqugiqkov
23rd January 2017, 06:00 PM
http://i65.tinypic.com/2z9gy6p.jpg

நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,

உங்களின் விரிவான சிறப்பான பதிலுக்கு மிகவும் நன்றி.

சென்னையில் நடந்த காவல்காரன் திரைப்பட கொண்டாட்ட படங்கள் மிகவும் அருமை. மிக்க நன்றி.

okiiiqugiqkov
23rd January 2017, 06:05 PM
http://i68.tinypic.com/2mdjq84.jpg

okiiiqugiqkov
23rd January 2017, 06:07 PM
http://i63.tinypic.com/v81uu0.jpg

okiiiqugiqkov
23rd January 2017, 06:08 PM
http://i63.tinypic.com/33lk1f5.jpg

okiiiqugiqkov
23rd January 2017, 06:08 PM
http://i68.tinypic.com/acppfl.jpg

okiiiqugiqkov
23rd January 2017, 07:17 PM
http://i63.tinypic.com/20qyknk.jpg

okiiiqugiqkov
23rd January 2017, 07:18 PM
http://i66.tinypic.com/2mgmd52.jpg

okiiiqugiqkov
23rd January 2017, 07:21 PM
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் சோலை அழகுபுரத்தி்ல் நேற்று 22ம் தேதி நடந்த புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

http://i66.tinypic.com/2dw5454.jpg

okiiiqugiqkov
23rd January 2017, 07:24 PM
http://i67.tinypic.com/2u5ay55.jpg

புரட்சித் தலைவரின் பக்தர் அண்ணன் எஸ்.குமார் அவர்களுக்கு மரியாதை.

okiiiqugiqkov
23rd January 2017, 07:30 PM
http://i65.tinypic.com/295470y.jpg

வீரத் தமிழினத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த சட்டசபையில் சிறப்புக் கூட்டம் மூலம் அவசர சட்டத்தை நிரந்தரமாக்குவதற்கான மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், இனிமேல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கும்.

தமிழ் இனத்தின் பெருமையை கலாசாரப் பண்பாட்டை சட்டபூர்வமாக உறுதிப்படுத்திய புரட்சித் தலைவரின் தம்பி தமிழக முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி...

okiiiqugiqkov
23rd January 2017, 07:31 PM
http://i66.tinypic.com/of3s42.jpg

Richardsof
23rd January 2017, 07:48 PM
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா பற்றிய அனைத்து செய்திகளின் தொகுப்பை பதிவிட்ட நண்பர் திரு சுந்தரபாண்டியன் அவர்களுக்கும் , எண்ணிலங்கா மக்கள் திலகத்தின் விழா தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் நண்பர் திரு லோகநாதனுக்கும் மனம் கனிந்த பாராட்டுக்கள் .

Richardsof
23rd January 2017, 08:45 PM
நினைத்தாலே இனிக்கும் ......
http://i65.tinypic.com/313lhdz.jpg


50 ஆண்டுகளுக்கு முன்னர் ...........

http://i63.tinypic.com/1zp0div.jpghttp://i63.tinypic.com/vgle8p.jpg

மக்கள் திலகம் எம்ஜிஆர் மறுபிறவி கண்டு புதிய வேகத்துடன் திரை உலகிலும் , சட்ட மன்ற உறுப்பினராக அரசியலிலும் தீவிரமாக இருந்த நேரத்தில் உருவான பல லட்சக்கனக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் .

தினத்தந்தி
முரசொலி
சுதேசமித்திரன்
தினமணி
நவமணி
மாலைமுரசு
பொம்மை
பேசும்படம்
பிலிமாலயா
திரை உலகம்
திரைச்செய்தி
குமுதம்
ஆனந்த விகடன்
கல்கி
போன்ற தினசரி , மாதமிருமுறை , வார , இதழ்கள்தான் நம்முடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்த பத்திரிகைகள் .

மக்கள் திலகம் பற்றிய செய்திகள் , படத்தின் விளம்பரங்கள் , ஸ்டில்கள் , படங்களின் விமர்சனங்களை கண்டு மகிழ்ந்த நாட்கள் இனிமையானவை .

அரசகட்டளை...........19.5.1967.
இனிய நினைவலைகள் தொடரும்

Richardsof
23rd January 2017, 08:47 PM
MGR’s centenary: The man who dominated Tamil films for 3 decades

Nivedita Mishra

Highlight Story
MG Ramchandran was born on January 17, 1917.

From Rajinikanth to Kamal Haasan and Vijay to Ajith, Tamil Nadu has a fair share of male superstars in the tinsel town. But once upon a time, (from the late 1940s to the late ’70s), Tamil cinema was virtually synonymous with just once name: MG Ramachandran. The man who was initiated into theatre at a tender age of six made his film debut in 1936 in Sathi Leelavathi and went on to dominate the movie scene for nearly three decades.


MG Ramachandran was the Tamil Nadu chief minister for 10 years between 1977 and 1987. (Virendra Prabhakar/HT Photo)
On his 100th birth anniversary, here’s a look at some of his most memorable performances.


Malaikkallan (1954)


A typical Robin Hood-styled story of a mysterious dacoit, who helps the poor in a fictitious hamlet Vijayapuram, had MRG playing to the gallery very well. Appearing both as dacoit and a businessman who must disappear from time to time, the film’s plot had enough drama to sustain audience interest. The film released in six languages and became a top grosser of the year

Cast: P Bhanumathi, Sriram
Producer: Pakshiraja Studios
Director: SM Sriramulu Naidu

Alibabavum 40 Thirudargalum (1955)


Based on the popular story Alibaba and the Forty Thieves from Arabian classic One Thousand and One Nights, this fantasy swashbuckler film, directed and produced by TR Sundaram, was the first Tamil colour film. This film would set a precedent for many buccaneer-style characters he would essay later in his career.

Co-star: Bhanumathi Ramakrishna
Producer: Modern Theatres
Director: TR Sundaram


Mahadhevi (1957)


Based on a novel Punya Prabhav by Marathi playwright RG Katkari, the film was an interesting cloak-and-dagger romance about the intrigues in a royal family. Somewhere midway through the film, MGR, for the first time, began wearing a wig. Needless to say, it was a big hit.

Co-star: Savithri
Producer: Sri Ganesh Movietone
Director: Sundar Rao Nadkarni


Aayirathil Oruvan (1965)


Inspired from the 1935 American film Captain Blood, Aayirathil Oruvan saw the MGR-Jayalalithaa combination for the first time. This ‘swashbuckler’ film, had MGR playing a golden-hearted doctor who helps the poor and the enslaved. Giving him company is a princess played by Jayalalithaa. It was such a phenomenal success that it is said that its director-producer BR Panthulu, who was in financial trouble then, became debt free.

Cast: J Jalayalithaa
Producer: Padmini Pictures
Director: BR Panthulu

Enga Veettu Pillai (1965)


A remake of hit Telugu film, Ramudu Bheemudu starring NT Rama Rao (and was later made in Hindi as Ram Aur Shyam with Dilip Kumar), the film saw MGR in a double role. It is the story of two twins, separated at birth, with one being a coward while the other, a courageous one. It was among the top grossers of that time.

Cast: B Saroja Devi
Producer: Vijaya Combines Productions
Director: Chanakya



Anbe Vaa (1966)


A Tamil romantic comedy, inspired by 1961 American film Come September, the film was a top grosser of the year. It happens to be the only film MGR did with AVM Productions. It is the story of a rich industrialist who visits his bungalow in Shimla only to find that his caretakers have left for Varanasi leaving the bungalow to the care of a family of three.

Cast: B Saroja Devi
Producer: AVM Productions
Director: AC Tirulokchandar

Arasa Kattalai (1967)


Yet another film with the traditional swagger, this one too was about a tyrant king and a ‘man of the people’ who stands up to his oppression. This was the last time Saroja Devi collaborated with MGR.

Cast: B Saroja Devi, J Jayalalithaa
Producer: Satyaraja Pictures
Director: MG Chakrapani

Adimai Penn (1969)


A sword-and-sandal film, Adimai Penn again had MGR playing a double role as brave and noble king and prince with Jayalalithaa playing the female lead. The film was a huge success and drew huge crowds to the theatres.

Co star: J Jayalalithaa
Producer: Emgeeyaar Pictures Ltd
Director: K Shankar

Rickshawkaran (1971)


The role won MGR a National Film Award for Best Actor. The top-grossing film of the year was remade in 1973 in Hindi as Rickshawala. The film’s plot revolves around murder of a rickshawpuller, witnessed by a fellow rickshawpuller (played by MGR), who, in the process of unraveling the mystery, stumbles upon a huge trafficking racket. How he goes about cleansing the system forms the rest of the story.

Co star: Manjula
Producer: Sathiya Movies
Director: M. Krishnan Nair

Ulagam Sutrum Valiban (1973)


One of MGR’s biggest hits, the film centres around an Indian scientist, who claims to have invented a way to store energy from lightning but refuses to divulge any information as he fears that the world is at the brink of a third world war and his discovery could be misused. The film depicts the challenges he faces and how he goes about winning approval and applause.

Cast: MN Nambiar, Manjula, Latha Sethupathi, Chandrakala
Producer: Emgeeyaar Pictures Ltd
Director: MG Ramachandran


courtesy - Hindustan Times

Richardsof
23rd January 2017, 08:53 PM
http://i63.tinypic.com/1jkd8h.jpg

Richardsof
23rd January 2017, 08:59 PM
http://i65.tinypic.com/osbms8.jpg

Richardsof
23rd January 2017, 09:00 PM
http://i65.tinypic.com/35l6a75.jpg

Richardsof
23rd January 2017, 09:04 PM
http://i66.tinypic.com/1zqaf5t.jpg

Richardsof
23rd January 2017, 09:06 PM
http://i65.tinypic.com/29kryq0.jpg

Richardsof
23rd January 2017, 09:11 PM
MGR was born in Kandy, Sri Lanka in 1917 to a family of devout Hindus. Ironically, later in his career, he would make a name for himself in a party and political movement that shunned Brahmanical Hindu philosophies and mooted for social equality. However, before MGR became a shining political figure, it was the Tamil film industry that paved his way to popularity.
MGR made his debut film Sathi Leelavathi in 1936. It was in 1950 though that he made his major breakthrough with the film Manthiri Kumari directed by his future political rival M. Karunanidhi. Generally starring in romantic or action movies, MGR directly appealed to the sentiments of Tamilians with films that were easily identifiable by both the rich and the poor. MGR was the biggest name in Tamil film industry right until his death in 1987. By then he had also been elected chief minister four consecutive times. His last film was Madhuraiyai Meetta Sundharapandiyan.

COURTESY - INDIAN EXPRESS

Richardsof
23rd January 2017, 09:13 PM
Makkal thilagam mgr

உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்?


சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?

அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியைவிட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.

Richardsof
23rd January 2017, 09:14 PM
நூறு படங்களுக்கு மேல் நடிச்சிருக்கீங்க. நீங்க நடிச்ச படங்களிலேயே உங்களுக்கு பிடித்தமான படம் எது?

என் எண்ணப்படி அமைந்த படங்கள் 'பெற்றால்தான் பிள்ளையா", 'என் தந்தை'. குறிப்பாக 'பெற்றால்தான் பிள்ளையா'வில் நான் போட்ட வேஷம் ரொம்பவும் கவர்ந்தது. நான் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும்தான் நான் பாதுகாப்பா இருப்பேன்னு அந்த வேஷம் சொல்லலே. நான் யாரோ பெத்த பிள்ளை. ஆனால், அந்த எல்லாப் பிள்ளைகளையுமே வளர்க்கக் கடமைப்பட்டவன் என்ற நல்ல கருத்தை சொன்ன பாத்திரம் அது.

Richardsof
23rd January 2017, 09:15 PM
நான் உங்களின் ரசிகை. ஆனாலும் திரு.சிவாஜி கணேசன் அவர்களுடைய படங்களையும் விடாமல் பார்ப்பேன். என்ன சொல்கிறீர்கள்?


என்னுடைய ரசிகர்கள் எல்லாருமே இப்படித்தான் இருப்பார்கள். இன்னொருத்தரிடம் இருக்கும் கலையையும், திறமையையும் நாம் ஆதரிக்க வேண்டும். என்னை இழிவுப்படுத்தும் வார்த்தைகளோ, எனது கொள்கைகளை இழிவுபடுத்துவதாகவோ இருந்தால் அந்த மாதிரிப் படங்களுக்குப் போக மாட்டார்கள்!

Richardsof
23rd January 2017, 09:28 PM
Mass heroes still go the MGR way
DECCAN CHRONICLE. | ANUPAMA SUBRAMANIAN
Published Jan 18, 2017,


It might have been 39 years since his last film released and 30 years since he died. But the legacy of the legend, M.G. Ramachandran, more so identified with the famous three letters ‘MGR’, lives on and doesn’t seem to be coming to an end anytime soon. In every hero of Tamil cinema, there is an MGR! Most of the cine heroes wish to be like him. MGR’s huge success formula — truth always triumphs in the end — is still followed by most mass heroes like Rajinikanth, Vijay and others like Ramarajan and Sathyaraj. Also, the heroes of today still take inspiration from the attributes of his characters — a messiah of masses, a superhero, guardian of women and family values.

The fad for using the mannerisms of MGR and his films by the Gen X actors of today and the penchant for using MGR’s blockbuster film titles are in vogue. With MGR’s 100th birth centenary being celebrated with pomp and festivity all over the world, we look at why MGR’s success mantra still prevails among the mass heroes of K’town.


MGR’s spectacular rise in movies should be attributed to his wisdom for carefully ascertaining the right script for himself. The lead protagonist was always portrayed as an epitome of virtue who raises his voice for the downtrodden and ensures that justice prevails in the end. The scripts were message oriented for the society, at the same time, they had a mother-son relationship, brother-sister bonding, philosophical songs apart from sensuous heroines, who would romance MGR in colourful costumes during scintillating duets.

The magic spell of the MGR formula can be clearly seen even today. Ilayathalapathy Vijay not only had a penchant for MGR’s blockbuster tiles (like Vettaikkaran in 2009), he adopted MGR’s successful mantra in every film he did after Velayudham. He had earlier told this newspaper, “The iconic MGR formula is a tried and tested one for success. It holds relevant even today. If masses are content with it, I don’t think there’s anything wrong in following that.”

Even in his latest Pongal offering Bairavaa, there’s a reference of the MGR song Buddhan Yesu Gandhi Pirandhadhu, besides incorporating the MGR style.
Even Rajinikanth who initially played negative characters, fell upon the star formula and fashioned himself in MGR’s image in films like Annai Oru Aalayam, Anbukku Naan Adimai, Uzhaippali, to name a few, when he transformed into a mass hero.

Veteran actor Sathyaraj is a great fan and staunch follower of the legendary star. A decade back, he even wished to act as MGR — free of cost — if anyone came forward to make a biopic of the late actor! He would always say that most of the Tamil movies would have the influence of MGR’s success mantra. The chartbuster song Poo Mazhai Thoovi Vasanthangal from MGR’s Ninaithadhai Mudippavan, was remixed and used in Sathyaraj’s film titled Thangam.

The Baahubali actor still has the karlakattai — a piece of fitness equipment — which was gifted to him by MGR. “I still do work-outs with it every morning as it keeps the forearms and chest in shape. I believe that the karlakattai was the reason for MGR’s fitness too. I do update myself with all trends, but MGR is the only person who I look up to and he will always be my favourite actor,” Sathyaraj said in an earlier interview.

The actor-turned-politician Ramarajan, also followed the footsteps of MGR in his flicks. MGR’s powerful titles are also highly sought after by the Tamil film industry. “Merely keeping MGR’s titles does not bring success to any film. It may create the much-needed buzz initially. Unless the content is good, the film will turn out to be a dud and will bring disrepute to MGR. The star had a knack for choosing titles that go with his script,” opines Sura, a writer and trade analyst.

Apart from this, actors also love to essay the character of a fervent MGR fan in their films, like in the case of actor Vimal, who donned the role of Idhayakani, (which is also the title of MGR’s classic) in Desingu Raja, as a fan of the matinee idol.

COURTESY - DECCAN CHRONICLE

Richardsof
23rd January 2017, 09:36 PM
MGR's 100th birth anniversary: Hero of the poor, manager of talent

Chief Minister V Narayanasamy today said his government would spare no efforts to bring to focus the dedicated services of former Tamil Nadu Chief Minister and AIADMK founder M G Ramachandran for the welfare of the poor and have-nots.
In his message on the eve of his birth centenary, the Congress Chief Minister said that the government had always been remembering MGR on his birth and death anniversaries. "No efforts would be spared to ensure in future that the services of the late leader are focussed and immortalised," he said.
Narayanasamy said MGR had stamped his 'peerless mark' both in movies and also in politics and had dedicated his life for the the welfare of the poor and have-nots.
He said the Puducherry government would adhere to its commitment to perpetuate the contributions of MGR for the cause of the people.

Richardsof
23rd January 2017, 09:37 PM
Matinee idol-turned-chief minister, met his cabinet for the first time in 1977, he is believed to have asked, "Has anyone here endured poverty in childhood?" The entire hall had fallen silent and MGR went on to say: "Naan pattini kidantha vayirukku sonthakaran (I have starved)." The young MGR had even sold ice in front of a school to help his family, and he knew what he was talking about. MGR's welfare schemes for starving schoolchildren and the oppressed classes, and his thrust on technology and agricultural economy — all have earned praise. But behind his success remained a team of trusted ministers and officials, smart men who were educated and whom the chief minister gave full sway.

"MGR had the knack of assessing a person and then delegating responsibilities. No health minister in the state had as much power I had during MGR's regime," recalled former health and family welfare minister Dr H V Hande. "I had powers to decide on appointment of deans, the director of medical health, etc. Once I took a proposal to MGR, he asked me to take back the file. Later he said it is only due to confidence reposed in each and every minister that the portfolio was allocated and he had full faith in the minister," said Hande.

When a section of officials cited lack of funds to run welfare schemes and suggested the lifting of prohibition to raise revenue, MGR had opposed the idea. But later he was convinced by the bureaucracy as illicit liquor had killed many by then.

"The officials said we can make an earning and run nutritious meal programme for children. MGR agreed reluctantly. The welfare scheme became a model for the entire country," recalled C Ponnaiyan, who remained in MGR cabinets until the ex-CM's demise.

After a tour of Japan, MGR sought to open more engineering and polytechnic colleges in the state. When his chief secretary V Karthikeyan pointed at a thinner state purse, MGR made way for self-financing colleges. Rural economy was given a thrust, cottage industries were given a fillip, last-mile connectivity was strengthened and agriculture produce was permitted in buses. A mere petition to the CM was enough to revoke the ban against pillion riding in bicycles. "MGR's government was responsive to the aspirations of the people. It was participatory and fulfilled the needs of the people," said Panruti S Ramachandran, one of MGR's lieutenants.

fidowag
23rd January 2017, 11:38 PM
மக்கள் குரல் -17/01/2017
http://i63.tinypic.com/1z39itk.jpghttp://i63.tinypic.com/hwbxns.jpg
http://i63.tinypic.com/2ywye09.jpg
http://i65.tinypic.com/vz7tsj.jpg
http://i67.tinypic.com/2nj39h.jpg

fidowag
23rd January 2017, 11:41 PM
அந்தி மழை மாத இதழ் -ஜனவரி 2017
http://i67.tinypic.com/2ighik7.jpg

fidowag
23rd January 2017, 11:42 PM
http://i66.tinypic.com/34ngnf8.jpg

fidowag
23rd January 2017, 11:43 PM
http://i64.tinypic.com/1ilksi.jpg

fidowag
23rd January 2017, 11:44 PM
http://i67.tinypic.com/a48kjl.jpg

fidowag
23rd January 2017, 11:45 PM
http://i67.tinypic.com/nb29fq.jpg

fidowag
23rd January 2017, 11:46 PM
http://i68.tinypic.com/33m9yde.jpg

fidowag
23rd January 2017, 11:47 PM
http://i63.tinypic.com/2aik3a0.jpg

fidowag
23rd January 2017, 11:48 PM
http://i66.tinypic.com/1e1ftz.jpg

fidowag
23rd January 2017, 11:49 PM
மக்கள் குரல் -17/01/2017
http://i67.tinypic.com/242hf0z.jpg

fidowag
23rd January 2017, 11:50 PM
http://i67.tinypic.com/2z4ed14.jpg

fidowag
23rd January 2017, 11:51 PM
http://i63.tinypic.com/292l4sn.jpg

fidowag
23rd January 2017, 11:52 PM
http://i63.tinypic.com/14mq4ud.jpg

fidowag
23rd January 2017, 11:55 PM
தின இதழ் -17/01/2017
http://i65.tinypic.com/k9cqdy.jpg
http://i67.tinypic.com/smgl6h.jpg
http://i68.tinypic.com/ip9y0o.jpg
http://i65.tinypic.com/2py0v7r.jpg

fidowag
23rd January 2017, 11:58 PM
http://i65.tinypic.com/6gbxmu.jpg
http://i65.tinypic.com/j7byvp.jpg

fidowag
23rd January 2017, 11:59 PM
TIMES OF INDIA -17/01/2017
http://i66.tinypic.com/24zivxw.jpg

fidowag
24th January 2017, 12:01 AM
http://i63.tinypic.com/1zx8g0l.jpg
http://i66.tinypic.com/28vdnva.jpg

fidowag
24th January 2017, 12:04 AM
http://i65.tinypic.com/s65btf.jpg
http://i65.tinypic.com/xwqqa.jpg

okiiiqugiqkov
24th January 2017, 01:25 AM
http://i66.tinypic.com/288rprq.jpg


மக்கள் திலகத்தின் நூறாவது படமான ஒளிவிளக்கு எப்போதும் எனக்குப் பிடித்த படம். இன்றைக்கும் மறுவெளியீட்டில் வசூலை கொடுக்கிறது. இதில் வரும் தைரியமாக சொல் நீ மனிதன்தானா? பாட்டில் மக்கள் திலகத்தின் நடிப்பு சூப்பர்.

அவரது நடிப்பு இந்த படத்திலும் பாட்டிலேயும் மட்டுமே இல்லாமல் எல்லா படத்திலும் பாடல் காட்சிகளிலும் படு இயல்பாக இருக்கும். பாடல் காட்சிகளில் முரட்டுத்தனமாக கீழ்த்தாடையும் முகவாய் ஆட ஆட வார்த்தையை கடித்து துப்புகிறது போல மக்கள் திலகம் வாயசைக்க மாட்டார்.

புரட்சித் தலைவர் இயல்பாக நடிச்சதால்தான் இன்றும் அவர் நடிப்பு இளைஞர்களாலும் இன்றைய நடிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இப்போது நடிக்கும் நடிகர்களில் விஜய் சேதுபதி மிகவும் இயல்பாக நடிக்கிறார். அவரே மக்கள் திலகத்தை வெகு எதார்த்தமாக நடித்தார், ஈஸியான பாடி லாங்குவேஜை கண்டுபிடிச்சது அவர்தான் என்று குமுதம் பேட்டியில் கூறி இருக்கிறார். அதை பதிவு போட்டுளேன்.

ஒரு நடிகர் இருந்தார். அவருக்கும் இயல்பான நடிப்புக்கும் ஜன்மாந்தர பகை. சாதாரணமாக நாம்பளும் நம்மளைப் போன்ற பொது மக்களும் சரி, சினிமாவில் மக்கள் திலகம் உட்பட மற்ற நடிகர்களும் சரி, அடுத்தவர்களோடு பேசும்போது தேவை ஏற்படும் சமயத்தில் இயல்பாக, ‘ஏன்?’ என்றுதான் கேட்போம்.

ஆனால், அந்த நடிகரோ, ‘ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ…………………....ன்?’ என்று அரைகிலோ மீட்டர் நீளத்துக்கு அடித் தொண்டையில் நடிகர் அசோகனை விட சவுண்டாக கேட்டு படுத்துவார். அதை ரசிப்பவர்கள் எல்லாம் ஒளிவிளக்கு படத்தில் மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு பற்றி பேச வந்துவிட்டார்கள். கொடுமைடா சாமி..

http://i64.tinypic.com/2u3xouw.jpg

fidowag
24th January 2017, 10:46 AM
நேற்று (23/01/2017) தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படங்கள் .


ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - ராஜா தேசிங்கு


சன் லைப் - இரவு 7 மணி - வேட்டைக்காரன்


இன்று (24/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "ரகசிய போலீஸ் 115" ஒளிபரப்பாகிறது .

Richardsof
24th January 2017, 07:44 PM
https://youtu.be/8scorX4AD-U