PDA

View Full Version : Makkal thilakam mgr part -21



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
21st February 2017, 05:36 PM
http://i68.tinypic.com/ezeadu.jpg
ஈ.வி.சரோஜா செவ்வியல் நடனத்தோடு, பலவித நடனங்களையும் ஆடுவதில் வல்லவர் .குலேபகாவலி, புதுமைப்பித்தன் போன்ற படங்களில் அவரது ஆட்டம் ரசிகர்களை விசிலடிக்க வைக்கும் .
http://i68.tinypic.com/2vni2hs.jpg
ஆட வைத்தார்கள் .

fidowag
21st February 2017, 05:42 PM
http://i65.tinypic.com/j0bsb9.jpg
http://i63.tinypic.com/212fio2.jpg
http://i65.tinypic.com/2el4mc7.jpg
அவற்றில் அடக்கம் .
http://i68.tinypic.com/2s9bxcl.jpg
ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , நடிகை ஜோதிலட்சுமியுடன் ஆடும் "பம்பை உடுக்கை கொட்டி , பரிவட்டம் மேலே கட்டி "பாடல் நாட்டுப்புற அமைப்பில் உருவானது .

fidowag
21st February 2017, 05:50 PM
http://i68.tinypic.com/2vrxvd3.jpg

தமிழ் நாட்டார் வழக்கியலின் " பொய்க்கால் குதிரை " ஆட்டங்கள் சினிமாவில் வந்திருக்கின்றன . "தாயைக் காத்த தனயன் " படத்தில் , எம்.ஆர். ஆர். வாசுவும், ஜி.சகுந்தலாவும் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடுவார்கள் ."தாயின் மடியில்" படத்தில் ராஜாத்தி காத்திருந்தா , ரோஜா போலே பூத்திருந்தா பாடலுக்கு
மக்கள் திலகம் எம்.ஜி.. ஆரும் , சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடுவார்கள் .எம்.ஜி..ஆர். சிறப்பாக செய்திருப்பார் .
http://i64.tinypic.com/3359u0n.jpg

fidowag
21st February 2017, 05:56 PM
http://i64.tinypic.com/2r1zcrn.jpg

எனது 14000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் கூறி , பாராட்டுக்களும் தெரிவித்த
அருமை நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு பசுமையான நன்றி.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் 14000 பதிவுகள் முடித்து தொடருவதை
கேள்விப்பட்டு , மதுரை நண்பர் திரு. எஸ். குமார். வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் மதுரை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் தெரிவித்துள்ளார் .
அவருக்கும் எனது கனிவான நன்றி.

fidowag
21st February 2017, 06:01 PM
http://i67.tinypic.com/1z3mr1k.jpg
http://i66.tinypic.com/2uqd65v.jpg

fidowag
21st February 2017, 06:04 PM
http://i64.tinypic.com/67mi2u.jpg
http://i65.tinypic.com/106llbb.jpg

fidowag
21st February 2017, 06:06 PM
http://i68.tinypic.com/2hsasr7.jpg
http://i65.tinypic.com/346828p.jpg

Richardsof
21st February 2017, 07:20 PM
வசீகரம் மிக்க ஆளுமைகள் பற்றிச்சில வார்த்தைகள்.
ஒருவரைப்பார்த்த மாத்திரத்தில் இதயத்தின் ஆழத்தே சென்று தங்கிவிடும் வசீகரம் மிக்க ஆளுமை மிக்கவராக எம்ஜிஆரைக்கூறலாம். இவ்விதமான ஆளுமைகள் பார்த்த மாத்திரத்திலேயே பார்ப்பவர்களைக்கவர்ந்து விடுவார்கள். அவர்களைப்பற்றி எதுவுமே அறியாத நிலையிலேயே அவர்களது முக வசீகரம் பார்ப்பவர்களை ஆகர்சித்து விடுகின்றது. அதனால்தான் அத்தகையவர்களை அவர்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள் அவர்களது நேர்மறையான மற்றும் எதிர்மறையான அம்சங்களுடன் ஏற்றுக்கொண்டு விடுகின்றார்கள். இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்கள் ஏன் இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்களாக இருக்கின்றார்களென்று நினைத்துப்பார்ப்பதுண்டு. இவர்களது அந்த வசீகரம் மிக்க ஆளுமை அவர்களது ஆழ்மனதிலிருந்து வெளிப்படுவதென்று நினைக்கின்றேன். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். '


எம்ஜிஆரின் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற சொற்தொடரும். அந்தச் சொற்தொடருக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைதான் அவ்வார்த்தைகளைக்கேட்டதும் கேட்பவர்களின் இதயங்களை ஒருகணம் உலுப்பிவிடக்காரணம். எம்ஜிஆர் குண்டடிபட்டிருந்த சமயம் அவருக்குத் தமிழகமக்கள் பலரின் இரத்தம் வழங்கப்பட்டதாம். அதற்காகத்தான் அவர் அவ்விதம் கூறுவதாக அவரே அதுபற்றி விபரித்திருந்ததை எங்கேயோ படித்திருக்கின்றேன். அவரது வாழ்க்கை அனுபவத்தின்வாயிலாக வெளிப்பட்டதால்தான் அவ்வார்த்தைகள் இவ்வளவுதூரம் மக்களை ஆகர்சிக்கக்காரணம். இதே வசனங்களை இன்னுமொரு நடிப்பில் சிறந்த நடிகர் கூறியிருந்தாலும் எடுபட்டிருக்கப்போவதில்லை.

இவ்வித வசீகர ஆளுமை மிக்கவர்களாக இன்னும் பலரைக்கூறலாம். பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், மாசேதுங், ஐன்ஸ்டைன்.. இவ்விதம் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவர்களைப்போன்ற வசீகர ஆளுமைகளுக்குள்ள பொதுவான அம்சம் இவர்களைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட , இவர்களைப்பார்த்த மாத்திரத்திலேயே இவர்கள்பால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். பின்னர் இவர்களைப்பற்றி அறிய அறிய மேலும் மேலும் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள்.

வசீகர ஆளுமை மிக்க கென்னடியின் கூற்றினை மையமாக வைத்து வசீகர ஆளுமை மிக்க எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறதேன்? என்னும் திரைப்படத்திலொரு பாடல் வருகின்றது. அதுதான் 'நான் ஏன் பிறந்தேன்? நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்?'
courtesy - net

oygateedat
21st February 2017, 09:23 PM
நமது மக்கள் திலகம் திரியில்

14000 பதிவுகளைக்கடந்து

பயணிக்கும்

அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு

நமது திரியில் பதிவிடுவோர் & பார்வையிடுவோர்

சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

- எஸ் ரவிச்சந்திரன்

fidowag
21st February 2017, 10:25 PM
இன்று இரவு 7 மணி முதல் ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "பட்டிக்காட்டு பொன்னையா " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/1497cd0.jpg

fidowag
21st February 2017, 10:27 PM
இன்று இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i65.tinypic.com/xb07sh.jpg

oygateedat
22nd February 2017, 10:42 AM
http://s1.postimg.org/g22rhv8pr/IMG_3503.jpg (http://postimage.org/)

fidowag
22nd February 2017, 12:07 PM
இன்று (22/02/2017) அதிகாலை 4 மணிக்கு, ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகியது . மீண்டும் மறு ஒளிபரப்பு பிற்பகல் 1 மணிக்கு செய்யப்படுகிறது .
http://i67.tinypic.com/w6rwqu.jpg

fidowag
22nd February 2017, 12:09 PM
http://i64.tinypic.com/j61ohk.jpg

இன்று காலை 7 மணி முதல் ,ஜெயா மூவிஸில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கதை எழுதி நடித்த , "கணவன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .

fidowag
22nd February 2017, 12:13 PM
http://i64.tinypic.com/1623a5y.jpg

இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜெயா டிவியில் , நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
"அரச கட்டளை " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

fidowag
22nd February 2017, 12:30 PM
http://i67.tinypic.com/m8hitj.jpg
http://i68.tinypic.com/2rdjkvs.jpg
http://i66.tinypic.com/3093lap.jpg

fidowag
22nd February 2017, 12:32 PM
http://i67.tinypic.com/6yjm7r.jpg
http://i64.tinypic.com/2cfy13l.jpg

fidowag
22nd February 2017, 03:33 PM
இன்று இரவு 7 மணிக்கு , சன் லைப் சானலில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
"புதிய பூமி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/x244nc.jpg

fidowag
22nd February 2017, 11:29 PM
http://i68.tinypic.com/t020sx.jpg
இன்று இரவு 7 மணி முதல் ஜெயா மூவிஸில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"அன்னமிட்டகை " திரைப்படம் ஒளிபரப்பாகியது .

fidowag
22nd February 2017, 11:30 PM
இன்று இரவு 10மணி முதல் , ஜெயா மூவிஸில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"கன்னித்தாய்" திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/el72og.jpg

fidowag
22nd February 2017, 11:59 PM
கல்கி வார இதழ் -26/02/2017
http://i65.tinypic.com/2ywwxhs.jpg
http://i68.tinypic.com/9fz811.jpg
http://i65.tinypic.com/2cmls3t.jpg

fidowag
23rd February 2017, 12:00 AM
http://i67.tinypic.com/14vtt34.jpg

fidowag
23rd February 2017, 12:02 AM
மல்லிகை மகள் மாத இதழ் -பிப்ரவரி 2017
http://i64.tinypic.com/16asaoz.jpg
http://i65.tinypic.com/339ni1c.jpg

fidowag
23rd February 2017, 12:04 AM
http://i67.tinypic.com/2po1v8z.jpg
http://i65.tinypic.com/xfstfr.jpg

fidowag
23rd February 2017, 08:57 PM
இன்று (23/02/2017) தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பு .
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - தேர்த்திருவிழா

பிற்பகல் 1 மணி - கன்னித்தாய்

இரவு 7 மணி -ஒரு தாய் மக்கள் .

இரவு 10 மணி - குமரிக்கோட்டம்


ஜெயா டிவி -- பிற்பகல் 2 மணி - ராமன் தேடிய சீதை


கேப்டன் டிவி - பிற்பகல் 1.30 மணி - பெற்றால்தான் பிள்ளையா

fidowag
23rd February 2017, 09:04 PM
நாளை (24/2/2017) முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். " ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம்
ஜெயா டிவியில் , பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
http://i68.tinypic.com/eitk5j.jpg

fidowag
23rd February 2017, 09:13 PM
INDIAN EXPRESS -17/01/2017
http://i66.tinypic.com/ht8fmc.jpg
http://i66.tinypic.com/28us51e.jpg
http://i68.tinypic.com/27yzfwh.jpg

fidowag
23rd February 2017, 09:18 PM
TIMES OF INDIA -17/01/2017
http://i67.tinypic.com/292xpix.jpg
http://i66.tinypic.com/fwkv8p.jpg

fidowag
24th February 2017, 11:01 AM
இன்று (24/02/2017) தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு .
------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - குமரிக்கோட்டம்


காலை 10 மணி - தனிப்பிறவி

பிற்பகல் 1 மணி -கணவன்


ஜெயா டிவி - பிற்பகல் 2.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்

வசந்த் டிவி - பிற்பகல் 2 மணி -தேர்த்திருவிழா .

fidowag
24th February 2017, 11:06 AM
தினத்தந்தி -24/02/2017
http://i64.tinypic.com/2mq4y9t.jpg

fidowag
24th February 2017, 11:20 AM
தமிழ் இந்து -24/2/2017
http://i68.tinypic.com/1zgf4ef.jpg

fidowag
24th February 2017, 01:41 PM
TIMES OF INDIA -17/01/2017
http://i63.tinypic.com/14m88iw.jpg

fidowag
24th February 2017, 01:42 PM
http://i66.tinypic.com/9r3a8o.jpg

fidowag
24th February 2017, 01:48 PM
தின இதழ் -17/01/2017
http://i66.tinypic.com/10h68zp.jpg
http://i64.tinypic.com/1zeul21.jpg
http://i64.tinypic.com/2wqwh3r.jpg

fidowag
24th February 2017, 02:04 PM
http://i66.tinypic.com/301k8k5.jpg
http://i68.tinypic.com/sl2wjt.jpg
http://i68.tinypic.com/161al8p.jpg
http://i68.tinypic.com/qpo6k8.jpg

fidowag
24th February 2017, 02:05 PM
DAILY THANTHI -17/01/2017
http://i63.tinypic.com/f2va5w.jpg

fidowag
24th February 2017, 02:06 PM
http://i68.tinypic.com/8vnhnt.jpg

fidowag
24th February 2017, 02:10 PM
TIMES OF INDIA -17/01/2017
http://i67.tinypic.com/2ebbr6u.jpg
http://i68.tinypic.com/xle7ir.jpg

fidowag
24th February 2017, 02:13 PM
தின செய்தி -17/01/2017
http://i66.tinypic.com/2a6l6dt.jpg
http://i66.tinypic.com/xmv86q.jpg

fidowag
24th February 2017, 08:43 PM
தினமலர் -17/01/2017
http://i64.tinypic.com/2lww40o.jpg
http://i65.tinypic.com/15d78fk.jpg

fidowag
24th February 2017, 08:44 PM
http://i68.tinypic.com/2dgqixd.jpg

fidowag
24th February 2017, 08:46 PM
http://i66.tinypic.com/juu8e9.jpg
http://i63.tinypic.com/35jcox0.jpg

fidowag
24th February 2017, 08:48 PM
DECCAN CHRO\NICLE - 18/01/2017
http://i63.tinypic.com/2eckqxu.jpg

fidowag
24th February 2017, 08:51 PM
தமிழ் இந்து -28/01/2017
http://i68.tinypic.com/9ih1th.jpg
http://i67.tinypic.com/33tqn2v.jpg

fidowag
24th February 2017, 08:55 PM
தமிழ் இந்து - 31/01/2017
http://i65.tinypic.com/2vdlmwx.jpg
http://i67.tinypic.com/1el0ky.jpg

fidowag
24th February 2017, 08:58 PM
தின இதழ் - 31/01/2017
http://i65.tinypic.com/5v6b2w.jpg
http://i65.tinypic.com/34fcxft.jpg

fidowag
24th February 2017, 09:00 PM
http://i63.tinypic.com/29c9ks3.jpg
http://i67.tinypic.com/2ecma9d.jpg

fidowag
24th February 2017, 09:03 PM
தின இதழ் - 30/01/2017
http://i66.tinypic.com/2iawugp.jpg

http://i68.tinypic.com/23lhwzk.jpg

fidowag
24th February 2017, 09:05 PM
http://i65.tinypic.com/351whtu.jpg
http://i66.tinypic.com/9vco5c.jpg

fidowag
24th February 2017, 09:07 PM
தின இதழ் - 02/02/2017
http://i65.tinypic.com/10navzk.jpg
http://i63.tinypic.com/aeli83.jpg

fidowag
24th February 2017, 09:09 PM
http://i67.tinypic.com/2hnx7y1.jpg
http://i66.tinypic.com/kdww0p.jpg

fidowag
24th February 2017, 09:15 PM
தின இதழ் - 07/02/2017
http://i64.tinypic.com/t6cade.jpg
http://i66.tinypic.com/2dsofut.jpg

fidowag
24th February 2017, 09:17 PM
http://i68.tinypic.com/zv5tli.jpg
http://i65.tinypic.com/11jvqxv.jpg

fidowag
24th February 2017, 09:19 PM
இன்று (24/02/2017)ஜெயா மூவிஸில் புரட்சி தலைவர் எம்.ஜி. .ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு .
-------------------------------------------------------------------------------------------------------------------------------

மாலை 4 மணி - ஒருதாய் மக்கள்

இரவு 7 மணி - புதிய பூமி


இரவு 10 மணி - அரச கட்டளை .

fidowag
24th February 2017, 09:28 PM
இன்று (24/02/2017) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா ) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2ypg74p.jpg

தகவல் உதவி : நண்பர் திரு. நசீர் அகமது .

fidowag
24th February 2017, 09:31 PM
புதிய தலைமுறை வார இதழ் -02/03/2017
http://i68.tinypic.com/2gwu7fc.jpg
http://i66.tinypic.com/34go5dd.jpg
http://i64.tinypic.com/2mpeybs.jpg

fidowag
24th February 2017, 10:54 PM
http://i65.tinypic.com/ziu88n.jpg

fidowag
24th February 2017, 10:54 PM
http://i63.tinypic.com/2icayj6.jpg

fidowag
24th February 2017, 10:55 PM
http://i67.tinypic.com/28802dc.jpg

fidowag
24th February 2017, 10:56 PM
http://i67.tinypic.com/2r7o5n8.jpg

fidowag
25th February 2017, 06:09 PM
http://i63.tinypic.com/23utzbm.jpg
எனது 14000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பரும் , நெறியாளரும் ஆகிய திரு.ரவிச்சந்திரன் , திருப்பூர் அவர்களுக்கு
மனமார்ந்த நன்றி.

.ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு.

fidowag
25th February 2017, 06:24 PM
நக்கீரன் வார இதழ்
http://i67.tinypic.com/30igilj.jpg

fidowag
25th February 2017, 06:28 PM
கல்கி வார இதழ்
http://i66.tinypic.com/qnuqvc.jpg
http://i66.tinypic.com/21d4r50.jpg
http://i66.tinypic.com/iz7sp1.jpg

fidowag
25th February 2017, 06:30 PM
இன்று (25/02/2017) மாலை 6 மணியளவில் , சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர பேனர் /சுவரொட்டி .
http://i66.tinypic.com/m76io5.jpg

fidowag
25th February 2017, 06:31 PM
http://i68.tinypic.com/s62jdh.jpg

fidowag
25th February 2017, 06:33 PM
http://i65.tinypic.com/euo4z6.jpg

fidowag
25th February 2017, 06:34 PM
நேற்று (24/02/2017) முதல், சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது
http://i64.tinypic.com/nzojgx.jpg

fidowag
25th February 2017, 06:35 PM
http://i63.tinypic.com/rsv8so.jpg

fidowag
25th February 2017, 06:40 PM
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "அன்னமிட்டகை " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/znr8nq.jpg

fidowag
25th February 2017, 06:44 PM
நாளை (26/02/2017) காலை 11 மணிக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உரிமைக்குரல் " சன் லைப் சானலில் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/2yxj0au.jpg

fidowag
25th February 2017, 06:46 PM
தினத்தந்தி -25/02/2017
http://i66.tinypic.com/14j9hmt.jpg
http://i66.tinypic.com/j5wfaw.jpg

okiiiqugiqkov
26th February 2017, 02:00 AM
http://i67.tinypic.com/v45n6f.jpg

நாங்கள் எல்லாம் அசந்தாலும், சற்றும் அசராமல் புரட்சித் தலைவரின் புகழ் பாடி 14 ஆயிரம் பதிவுகளைக் கடந்து சாதனை செய்துள்ள நண்பர் லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து புரட்சித் தலைவருக்கு தொண்டாற்றி சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.

எல்லா பத்திரிகைகளிலும் புரட்சித் தலைவர் பற்றி வரும் செய்திகளை உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு கொண்டு செல்லும் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

okiiiqugiqkov
26th February 2017, 02:16 AM
#உழைக்கும்கரங்கள் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நடந்தது.

ஒரு காட்சியில் கதாநாயகன், கதாநாயகிக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுக்கவேண்டும்.

எம்ஜிஆர் தண்ணீர் எடுத்து லதா வைத்திருந்த பாத்திரத்தில் ஊற்றினார். அந்த ஷாட் முடிந்ததும் லதா பாத்திரத்தில் இருந்த நீரைக்கொட்டி விடும்படிச் சொல்ல, உதவி இயக்குனர் நீரைக் கொட்டப் போனார்.

அப்போது நடந்த நெழிச்சியான சம்பவம்...!

அங்கு கூடியிருந்த மக்கள் நீரைக் கொட்டவிடாமல் தடுத்து ஆளுக்குக் கொஞ்சமாகப் பகிர்ந்து குடித்தனர். இதைக் கண்டு திடுக்கிட்ட எம்ஜிஆர், அந்தக்கூட்டத்தில் முதலிடம் வகித்து நீரைப்பகிர்ந்து கொடுத்தவரைக் கூப்பிட்டு "என் கை பட்டு அழுக்கா இருக்கிற தண்ணியை ஏன் கொடுக்கற. கிணத்து நிறைய தான் தண்ணி இருக்கே. அதை எடுத்துக்கொடுக்கலாமே" என்றவரை இடைமறித்து,

"உங்க கை பட்டதால தானே நாங்க இந்த தண்ணிய பிரசாதமா நினைச்சு குடிக்கிறோம்... இங்கே தண்ணியா இல்ல..." என்றார்.

எம்ஜிஆரால் பேசமுடியவில்லை. கண்கள் பனித்தன.

#எம்ஜிஆருக்கும், #ரசிகர்களுக்கும் #உள்ள #தொடர்பு...#இறைவனுக்கும் #பக்தனுக்கும் #உள்ள #தொடர்பு #என்பது #யாராலும் #மறுக்கமுடியாத #உண்மை

http://i68.tinypic.com/2nw0rqb.jpg





நன்றி - பால சுப்பிரமணியன் அவர்கள் முகநூல்

oygateedat
26th February 2017, 11:57 AM
24.02.2017 முதல்

கோவை ராயல்

திரை அரங்கில்

மாட்டுக்கார வேலன்

orodizli
27th February 2017, 09:31 PM
Makkalthilagam's photos, documents with take too effort level. Our thread... One of the Super Participate fellow Mr. Loganathan proudly gets superior milestones 14001 postings... Hats off...

okiiiqugiqkov
28th February 2017, 11:15 AM
1980-ம் வருசம் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு நடிகர் பிரசாரம் செய்ததால்தான் அதிமுக தோற்றது என்று சிரிப்பே வராமல் பச்சையாக பொய் சொல்லி ஒரு திரியிலே பதிவிடுவார்கள். அது அவர்கள் யார் கண்ணுக்கும் தெரியாது. இது உண்மையானால் 1989-ம் வருசம் தேர்தலில் திருவையாறு தொகுதியில் அந்த நடிகரை எதிர்த்து நின்ற எல்லாருக்கும் டெபாசிட் போயிருக்க வேண்டுமே. நடந்தது என்னவென்று தமிழ்நாடே பார்த்தது. அந்த நடிகரை அழித்தது காங்கிரஸ்தான். அவர் கட்சியிலேயே அவரை மதிக்கவே மாட்டார்கள். அந்தக் கோவத்தில்தான் அவர் பின்னர் இப்படி பேசினார்.

நன்றி – முகநூல்.
http://i65.tinypic.com/s1ry15.jpg


காமராஜரை மட்டம் தட்டி கட்சியிலிருந்து தூக்கி எறிந்து அழிச்சது இந்திரா காந்தி. திராவிட இயக்கத்தினர் இல்லை. கடைசியில் அதே இந்திர காந்தியிடம்தான் அந்த நடிகரும் போய் சேர்ந்தார்.


சென்னையில் பாதி நாட்கள் கூட்டம் வராமல் காட்சி ரத்தாகிய படத்தை 100 நாள் ஓடியதாக சொல்லி அதற்கு விழா கொண்டாடுவார்கள். முதல் வெளியீட்டில் சென்னையை தவிர வேறு எங்கும் 50 நாள் கூட ஓடாத அந்தப் படம் 250 நாட்கள் ஓடியதாக பச்சை பொய் வேறு (ஆண்டவா. கேட்க ஆளே இல்லியா?)

http://i64.tinypic.com/2ed76ll.jpg

http://i64.tinypic.com/syavt2.jpg


புரட்சித் தலைவரைப் புகழ்ந்து டைரக்டர் கரு.பழனியப்பன் பேச்சை விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு பார்க்கும் அரிச்சந்திரனின் பேரக் குஞ்சுங்கள் அவருக்கு அறிவுரை வேறு சொல்வார்கள். தங்கள் பக்கத்தில் இருந்து பொய்கள் வரும்போது ஐந்து புலன்களையும் இறுக்கி மூடிக் கொள்வார்கள். அங்கே 100% பொய்தான்.

okiiiqugiqkov
28th February 2017, 11:21 AM
http://i63.tinypic.com/2928ohz.jpg

ifucaurun
28th February 2017, 01:24 PM
1980-ம் வருசம் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு நடிகர் பிரசாரம் செய்ததால்தான் அதிமுக தோற்றது என்று சிரிப்பே வராமல் பச்சையாக பொய் சொல்லி ஒரு திரியிலே பதிவிடுவார்கள். அது அவர்கள் யார் கண்ணுக்கும் தெரியாது. இது உண்மையானால் 1989-ம் வருசம் தேர்தலில் திருவையாறு தொகுதியில் அந்த நடிகரை எதிர்த்து நின்ற எல்லாருக்கும் டெபாசிட் போயிருக்க வேண்டுமே. நடந்தது என்னவென்று தமிழ்நாடே பார்த்தது. அந்த நடிகரை அழித்தது காங்கிரஸ்தான். அவர் கட்சியிலேயே அவரை மதிக்கவே மாட்டார்கள். அந்தக் கோவத்தில்தான் அவர் பின்னர் இப்படி பேசினார்.

நன்றி – முகநூல்.
http://i65.tinypic.com/s1ry15.jpg


காமராஜரை மட்டம் தட்டி கட்சியிலிருந்து தூக்கி எறிந்து அழிச்சது இந்திரா காந்தி. திராவிட இயக்கத்தினர் இல்லை. கடைசியில் அதே இந்திர காந்தியிடம்தான் அந்த நடிகரும் போய் சேர்ந்தார்.


சென்னையில் பாதி நாட்கள் கூட்டம் வராமல் காட்சி ரத்தாகிய படத்தை 100 நாள் ஓடியதாக சொல்லி அதற்கு விழா கொண்டாடுவார்கள். முதல் வெளியீட்டில் சென்னையை தவிர வேறு எங்கும் 50 நாள் கூட ஓடாத அந்தப் படம் 250 நாட்கள் ஓடியதாக பச்சை பொய் வேறு (ஆண்டவா. கேட்க ஆளே இல்லியா?)

http://i64.tinypic.com/2ed76ll.jpg

http://i64.tinypic.com/syavt2.jpg


புரட்சித் தலைவரைப் புகழ்ந்து டைரக்டர் கரு.பழனியப்பன் பேச்சை விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு பார்க்கும் அரிச்சந்திரனின் பேரக் குஞ்சுங்கள் அவருக்கு அறிவுரை வேறு சொல்வார்கள். தங்கள் பக்கத்தில் இருந்து பொய்கள் வரும்போது ஐந்து புலன்களையும் இறுக்கி மூடிக் கொள்வார்கள். அங்கே 100% பொய்தான்.

1980-ம் வருசம் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு நடிகர் பிரசாரம் செய்ததால்தான் அதிமுக தோற்றது என்று சிரிப்பே வராமல் பச்சையாக பொய் சொல்லி ஒரு திரியிலே பதிவிடுவார்கள். அது அவர்கள் யார் கண்ணுக்கும் தெரியாது. இது உண்மையானால் 1989-ம் வருசம் தேர்தலில் திருவையாறு தொகுதியில் அந்த நடிகரை எதிர்த்து நின்ற எல்லாருக்கும் டெபாசிட் போயிருக்க வேண்டுமே. நடந்தது என்னவென்று தமிழ்நாடே பார்த்தது. அந்த நடிகரை அழித்தது காங்கிரஸ்தான். அவர் கட்சியிலேயே அவரை மதிக்கவே மாட்டார்கள். அந்தக் கோவத்தில்தான் அவர் பின்னர் இப்படி பேசினார்.

நன்றி – முகநூல்.
http://i65.tinypic.com/s1ry15.jpg


காமராஜரை மட்டம் தட்டி கட்சியிலிருந்து தூக்கி எறிந்து அழிச்சது இந்திரா காந்தி. திராவிட இயக்கத்தினர் இல்லை. கடைசியில் அதே இந்திர காந்தியிடம்தான் அந்த நடிகரும் போய் சேர்ந்தார்.


சென்னையில் பாதி நாட்கள் கூட்டம் வராமல் காட்சி ரத்தாகிய படத்தை 100 நாள் ஓடியதாக சொல்லி அதற்கு விழா கொண்டாடுவார்கள். முதல் வெளியீட்டில் சென்னையை தவிர வேறு எங்கும் 50 நாள் கூட ஓடாத அந்தப் படம் 250 நாட்கள் ஓடியதாக பச்சை பொய் வேறு (ஆண்டவா. கேட்க ஆளே இல்லியா?)

http://i64.tinypic.com/2ed76ll.jpg

http://i64.tinypic.com/syavt2.jpg


புரட்சித் தலைவரைப் புகழ்ந்து டைரக்டர் கரு.பழனியப்பன் பேச்சை விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு பார்க்கும் அரிச்சந்திரனின் பேரக் குஞ்சுங்கள் அவருக்கு அறிவுரை வேறு சொல்வார்கள். தங்கள் பக்கத்தில் இருந்து பொய்கள் வரும்போது ஐந்து புலன்களையும் இறுக்கி மூடிக் கொள்வார்கள். அங்கே 100% பொய்தான்.

நன்றாக சொன்னீர்கள் சார்.

தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள இந்திரா காந்தி நெருக்கடி நிலை கொண்டுவந்தபோது, நான் மிகவும் மதிக்கும் பெருந்தலைவர் காமராஜர் மனம் நொந்து வேதனைப்பட்டார். உடல் நிலையும் சரியில்லை. அதிகம் வெளியிலேயேயும் வரவில்லை. போராட்டம் எல்லாம் நடத்தவில்லை. மனம் நொந்துபோய் 3 மாதங்களில் இறந்துபோய் விட்டார். (ஆனால், அப்போது தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் மீதும் அதிமுகவினர் மீதும் அராஜகத்தை ஏவிய ஊழலில் ஊறிய திமுக ஆட்சியைவிட நெருக்கடி நிலையே மேல் என்ற நிலைமை. அதனால்தான் புரட்சித் தலைவர் நெருக்கடி நிலையை ஆதரித்தார்)

காமராஜரின் சரிவுக்கு இந்திரா காந்திதான் காரணம். நாகர்கோயிலில் ரயில் சேவை விழாவில் பிரதமர் இந்திரா காந்தி, முதல்வர் கருணாநிதியுடன் தொகுதி எம்.பி. என்ற முறையில் காமராஜரும் கலந்து கொண்டார். அவருக்கு மேடையில் ஓரமாக நாற்காலி போட்டு அவமானப்படுத்தினார்கள். காமராஜரை இந்திரா காந்தி திரும்பிக் கூட பார்க்கவில்லை.

காமராஜர் மறைந்த 4 மாதத்துக்குள் அவரது சீடர்கள் இந்திரா காங்கிரஸில் சேர்ந்துவிட்டார்கள். என் மதிப்புக்குரிய மூப்பனார் அய்யா மீது கூட எனக்கு இதில் வருத்தம் உண்டு. அவர், பா.ரா. போன்ற மூத்த தலைவர்கள் ஸ்தாபன காங்கிரஸை நடத்தியிருக்கலாம்.

இன்னொன்று, இப்போது சென்னையில் ஒரு சிலையை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்கள் தி.க.,திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர் ஒரு காங்கிரஸ்காரர். தியாகி என்கிறார்கள். அவர் இப்போதும் காங்கிரஸில்தான் இருக்கிறார். சிலைக்காக வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்காரர்கள், வழக்கு போட்டவரை கட்சியை விட்டு நீக்கவில்லை. இதுதான் காங்கிரஸ் பாரம்பரியம்.

fidowag
28th February 2017, 11:05 PM
http://i63.tinypic.com/14uf446.jpg

எனது 14000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அறிவித்த அன்பு நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களுக்கும், திரு. சுஹாராம் அவர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றி.

fidowag
28th February 2017, 11:06 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் முதல் தேர்தல் வெற்றிக்கு அச்சாரம் போட்ட திண்டுக்கல் மாநகரில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா எளிமையாகவும், மிக சிறப்பாகவும் , திண்டுக்கல் திரு. மலரவன் அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிறு அன்று (26/02/2017) திண்டுக்கல், பழனி சாலை அருகில் உள்ள நாகலட்சுமி திருமண மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது . நிகழ்ச்சி ஏற்பாடு : திண்டுக்கல், திருச்சி மாவட்ட மனித நேய மாணிக்கம் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, மற்றும், மனிதநேய மாணிக்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக் கட்டளை .

முழுக்க, முழுக்க மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் / தொண்டர்கள்/ரசிகர்கள் மட்டுமே அரசியல் சார்பற்ற முறையில் பங்கேற்ற நிகழ்ச்சி.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், நெய்வேலி பாண்டிச்சேரி ,தூத்துக்குடி ,ஆரணி, சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர், மும்பை ஆகிய நகரங்களில் இருந்து .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

திண்டுக்கல் பழனி சாலையில் ஆங்காங்கே புரட்சி தலைவர் உருவம் பொருந்திய பேனர்கள் / பதாகைகள் /சுவரொட்டிகள் நிகழ்ச்சி நடைபெறும் திருமண மண்டபம் வரையில் ,வருகை தந்த பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன .

காலை 10 மணியளவில் திரு. மலரவன் அவர்கள் தலைமை ஏற்று , அனைவரையும் வரவேற்று பேச நிகழ்ச்சி துவங்கியது .

பின்னர் , பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் / தொண்டர்கள்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் வகையில், அருமை, பெருமைகள்
உரையாற்றும் வண்ணம் பேச பின்வருமாறு ,,வரிசையாக அழைக்கப்பட்டனர் .

திருவாளர்கள் : மனோகரன், மின்னல் பிரியன், துரைசாமி, வெங்கடராமன் தியாகு ,கலியபெருமாள் , அர்ச்சுனன் , சந்திரசேகரன், லோகநாதன் ,

பின்பு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த , திரு. துரை கருணா (பத்திரிகை ஆசிரியர் ) பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களுடன் தொடர்பு கொண்டது
பற்றி விரிவாக பேசியும், பத்திரிகைகளில் அவரை பற்றி எழுதி வருவதை தெளிவுபடுத்தியும் அனைவரையும் கவர்ந்தார்

பிற்பகல் 2 மணியளவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் சுமார் 300 பேருக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது .

உணவு இடைவேளைக்கு பின் , வேந்தர் டிவியில் ஒளிபரப்பான தடம் பதித்தவர்கள் பட்டியலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.-தொடர் சிறிய வெள்ளித்திரையில் பக்தர்கள் கண்டுகளிக்க காண்பிக்கப்பட்டது .இந்த தொடர் காண்பிக்கப்பட்டபோது ,பக்தர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன்,பலத்த கரகோஷத்துடன் கண்டு ரசித்தனர் .

மாலை 5 மணியளவில் அனைவருக்கும் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது .
அதன் தொடர்ச்சியாக ,மேலும் சில முக்கிய பக்தர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் உரையாற்ற அழைக்கப்பட்டனர் . அவர்களின் விவரம் :
திருவாளர்கள்: ரவிச்சந்திரன் , ரவிசங்கர் , ம.சோ.நாராயணன், ராஜப்பா சுவாமி ,
கிருஷ்ணன், பிரேம்ராஜ்(தடம் பதித்தவர்கள் -வேந்தர் டிவி ), சிரஞ்சீவி அனீஸ் (பத்திரிகை ஆசிரியர் ) , சிவகுமார் (பொன்மனம் பண்பலை வரிசை புகழ் ),
கோவை தொழிலதிபர் லீமா ரோஸ் ஆகியோர்.

உடல்நல குறைவு காரணமாக ,முன்னாள் கல்வி அமைச்சர் திரு. அரங்கநாயகம் ,அவர்கள் பங்கேற்க்க இயலவில்லை என்று கூட்டத்தில் திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர் ) அறிவித்தார் .திரு.கே.பி.ஆர். கோவிந்தராஜன், மற்றும் திரு. ஸ்ரீதர்
சுவாமிநாதன் ஆகியோர் சொந்த காரணங்களால் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது .

நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ,பங்கேற்ற முக்கிய பக்தர்களுக்கும், சிறப்பு
விருந்தினர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

முடிவில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , விழாவினை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு அளித்து வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து
திரு. மலரவன் நன்றியுரை வாசித்து முடித்தார் .

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு

நாளை பதிவிடப்படும்

fidowag
28th February 2017, 11:18 PM
http://i63.tinypic.com/6xrqtd.jpg

fidowag
28th February 2017, 11:19 PM
http://i66.tinypic.com/1z4fxxe.jpg

fidowag
28th February 2017, 11:21 PM
http://i68.tinypic.com/358nr15.jpg
மேலே பதிவான புகைப்படங்கள் அனுப்பி உதவிய மதுரை பக்தர் திரு. எஸ்.குமார் அவர்களுக்கு நன்றி .

okiiiqugiqkov
1st March 2017, 02:13 PM
http://i68.tinypic.com/1ymq8w.jpg

1960 -களில் சென்னையில் தீ விபத்தில் பாதி்க்கப்பட்டோருக்கு புரட்சித் தலைவர் நிதியுதவி. பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.100 வீதம் சொந்தப் பணத்தில் அளித்துள்ளார். அப்போது தங்கம் விலை பவுன் சுமார் 100 ரூபாய்.இது மாதிரி இப்போது நமக்குத் தெரியாமல் போய்விட்ட அவர் செய்த உதவிகள் எத்தனை எத்தனையோ?

fidowag
1st March 2017, 03:01 PM
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "குடியிருந்த கோயில் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/30mwne0.jpg

fidowag
1st March 2017, 03:03 PM
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் ,நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"சக்கரவர்த்தி திருமகள் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i64.tinypic.com/dnbjlz.jpg

fidowag
1st March 2017, 03:04 PM
இன்று இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2ypg74p.jpg

fidowag
1st March 2017, 03:05 PM
தினத்தந்தி -01/03/2017
http://i63.tinypic.com/28jw2gz.jpg

fidowag
1st March 2017, 03:06 PM
நக்கீரன் வார இதழ்
http://i66.tinypic.com/10ekhhl.jpg

fidowag
1st March 2017, 03:10 PM
http://i66.tinypic.com/2pop4z8.jpg
http://i68.tinypic.com/2hgg67s.jpg
http://i65.tinypic.com/mukcp5.jpg

fidowag
1st March 2017, 03:12 PM
http://i67.tinypic.com/etwu1x.jpg
http://i64.tinypic.com/jrcpjb.jpg

fidowag
1st March 2017, 03:13 PM
http://i65.tinypic.com/13zdgxz.jpg

fidowag
1st March 2017, 03:14 PM
http://i63.tinypic.com/10h0cqd.jpg

fidowag
1st March 2017, 11:00 PM
திண்டுக்கல் மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா புகைப்படங்கள் தொடர்ச்சி......!!!!!
http://i64.tinypic.com/1zmgyyp.jpg

fidowag
1st March 2017, 11:01 PM
http://i64.tinypic.com/2qs44uv.jpg

fidowag
1st March 2017, 11:02 PM
http://i68.tinypic.com/2zyighw.jpg

fidowag
1st March 2017, 11:03 PM
http://i68.tinypic.com/2n230vb.jpg

fidowag
1st March 2017, 11:04 PM
http://i66.tinypic.com/9pt7bq.jpg

fidowag
1st March 2017, 11:05 PM
http://i68.tinypic.com/2ugdlko.jpg

fidowag
1st March 2017, 11:05 PM
http://i64.tinypic.com/4fzsat.jpg

fidowag
1st March 2017, 11:06 PM
http://i67.tinypic.com/zvwn4g.jpg

fidowag
1st March 2017, 11:11 PM
http://i64.tinypic.com/xnvupu.jpg

fidowag
1st March 2017, 11:12 PM
http://i63.tinypic.com/2wly2ph.jpg

fidowag
1st March 2017, 11:13 PM
http://i64.tinypic.com/1hs47m.jpg

fidowag
1st March 2017, 11:14 PM
http://i67.tinypic.com/4lkdj5.jpg

fidowag
1st March 2017, 11:19 PM
http://i65.tinypic.com/w0rnsz.jpg

fidowag
1st March 2017, 11:19 PM
http://i64.tinypic.com/i6f1g6.jpg

fidowag
1st March 2017, 11:20 PM
http://i68.tinypic.com/15dutyr.jpg

fidowag
1st March 2017, 11:22 PM
http://i68.tinypic.com/erhogx.jpg

fidowag
1st March 2017, 11:23 PM
http://i67.tinypic.com/mwdx8n.jpg

fidowag
1st March 2017, 11:23 PM
http://i63.tinypic.com/vyo8qg.jpg

fidowag
1st March 2017, 11:24 PM
http://i63.tinypic.com/fc77go.jpg

fidowag
1st March 2017, 11:25 PM
http://i67.tinypic.com/1580ax2.jpg

fidowag
1st March 2017, 11:26 PM
http://i63.tinypic.com/mmpuus.jpg

fidowag
1st March 2017, 11:27 PM
http://i68.tinypic.com/10547za.jpg

fidowag
1st March 2017, 11:28 PM
http://i64.tinypic.com/24wxdon.jpg

fidowag
1st March 2017, 11:29 PM
http://i68.tinypic.com/2s9ye5e.jpg

fidowag
1st March 2017, 11:30 PM
http://i67.tinypic.com/nlphkn.jpg

fidowag
1st March 2017, 11:30 PM
http://i65.tinypic.com/hrgfw8.jpg

fidowag
1st March 2017, 11:32 PM
http://i63.tinypic.com/f9mdy0.jpg

fidowag
1st March 2017, 11:33 PM
http://i65.tinypic.com/hx6lqd.jpg

fidowag
1st March 2017, 11:36 PM
http://i66.tinypic.com/2mot5xg.jpg

fidowag
1st March 2017, 11:36 PM
http://i63.tinypic.com/5od0s0.jpg

fidowag
1st March 2017, 11:42 PM
http://i68.tinypic.com/2w3nytd.jpg

fidowag
1st March 2017, 11:44 PM
இந்த பேனரில் உள்ள சிறப்பு என்னவென்றால் , மக்கள் திலகத்துடன் நடித்த
ஜெ.ஜெயலலிதா (குற்றவாளி என்று உச்சநீதி மன்ற அறிவிப்பால் ) புகைப்படம் கடைசி நேரத்தில் இடம் பெறவில்லை .என்று விழா குழுவினர் தெரிவித்து இருந்தனர் .
http://i63.tinypic.com/8zmdrl.jpg

fidowag
1st March 2017, 11:46 PM
http://i66.tinypic.com/1r6zqg.jpg

fidowag
1st March 2017, 11:46 PM
http://i65.tinypic.com/kei82v.jpg

fidowag
1st March 2017, 11:48 PM
http://i66.tinypic.com/2eweb1s.jpg

fidowag
1st March 2017, 11:49 PM
http://i66.tinypic.com/286xspg.jpg

fidowag
1st March 2017, 11:50 PM
http://i66.tinypic.com/67l9ja.jpg

fidowag
1st March 2017, 11:51 PM
http://i64.tinypic.com/2rr8l5z.jpg

fidowag
1st March 2017, 11:52 PM
http://i65.tinypic.com/ngc9hk.jpg
தொடரும் ..............!!!!!!!!

ifucaurun
2nd March 2017, 10:25 AM
நன்றாக சொன்னீர்கள் சார்.

தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள இந்திரா காந்தி நெருக்கடி நிலை கொண்டுவந்தபோது, நான் மிகவும் மதிக்கும் பெருந்தலைவர் காமராஜர் மனம் நொந்து வேதனைப்பட்டார். உடல் நிலையும் சரியில்லை. அதிகம் வெளியிலேயேயும் வரவில்லை. போராட்டம் எல்லாம் நடத்தவில்லை. மனம் நொந்துபோய் 3 மாதங்களில் இறந்துபோய் விட்டார். (ஆனால், அப்போது தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் மீதும் அதிமுகவினர் மீதும் அராஜகத்தை ஏவிய ஊழலில் ஊறிய திமுக ஆட்சியைவிட நெருக்கடி நிலையே மேல் என்ற நிலைமை. அதனால்தான் புரட்சித் தலைவர் நெருக்கடி நிலையை ஆதரித்தார்)

காமராஜரின் சரிவுக்கு இந்திரா காந்திதான் காரணம். நாகர்கோயிலில் ரயில் சேவை விழாவில் பிரதமர் இந்திரா காந்தி, முதல்வர் கருணாநிதியுடன் தொகுதி எம்.பி. என்ற முறையில் காமராஜரும் கலந்து கொண்டார். அவருக்கு மேடையில் ஓரமாக நாற்காலி போட்டு அவமானப்படுத்தினார்கள். காமராஜரை இந்திரா காந்தி திரும்பிக் கூட பார்க்கவில்லை.

காமராஜர் மறைந்த 4 மாதத்துக்குள் அவரது சீடர்கள் இந்திரா காங்கிரஸில் சேர்ந்துவிட்டார்கள். என் மதிப்புக்குரிய மூப்பனார் அய்யா மீது கூட எனக்கு இதில் வருத்தம் உண்டு. அவர், பா.ரா. போன்ற மூத்த தலைவர்கள் ஸ்தாபன காங்கிரஸை நடத்தியிருக்கலாம்.

இன்னொன்று, இப்போது சென்னையில் ஒரு சிலையை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்கள் தி.க.,திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர் ஒரு காங்கிரஸ்காரர். தியாகி என்கிறார்கள். அவர் இப்போதும் காங்கிரஸில்தான் இருக்கிறார். சிலைக்காக வக்காலத்து வாங்கும் காங்கிரஸ்காரர்கள், வழக்கு போட்டவரை கட்சியை விட்டு நீக்கவில்லை. இதுதான் காங்கிரஸ் பாரம்பரியம்.

இரண்டு நாட்கள் முன்பாக நான் இந்தப் பதிவை இட்டிருந்தேன். சிலைக்கு எதிராக வழக்கு போட்டவர் (சீனிவாசன் என்பவர்) இறந்துவிட்டாராம். அது எனக்குத் தெரியாது. அவர் இறந்துவிட்ட தகவலை என் பதிவை பார்த்த நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர். பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

இது விஷயத்தை சத்தம் போடாமல் அந்தப் பதிவிலேயே திருத்தம் செய்யவோ, அல்லது விஷயத்தை நமக்குள்ளேயே அமுக்கவோ செய்யாமல் நண்பர்கள் மூலம் எனக்கு கிடைத்த தகவலை நேர்மையாக பதிவு செய்கிறேன். எனக்கு தகவல் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.

மற்றபடி, நான் பதிவிட்டிருந்த கருத்துகளில் மாற்றம் இல்லை.

ifucaurun
2nd March 2017, 10:45 AM
http://i68.tinypic.com/2uenv34.jpg

பொதுவாக, கிருஷ்ணன் -பஞ்சு இயக்கும் படத்தின்
'செட்' இல் நுழைபவர்கள், இயக்குனர்கள் இல்லாமல், அவர்களுக்காக காத்திருப்பர். ஆனால் அவர்கள் "செட்' க்குள் நுழைவதை கண்டால் எழுந்து நின்று அந்தஇயக்குனர்களுக்கு மரியாதை செய்யும் பழக்கம் உண்டு
ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா " படத்தின் "செட்'இல் இரடை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணனுக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது . இயக்குனர் கிருஷ்ணன் வந்து படப்பிடிப்பை கவனித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மக்கள்திலகம் எம்ஜிஆர் உள்ளே நுழைந்தார்
எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திவிட்டனர் !
இயக்குனர் கிருஷ்ணன் ? அவருக்கு நிற்பதா அல்லது உட்கார்ந்து கொண்டே இருப்பதா என்று குழப்பம் ! என்ன பண்றது......ஒன்றும் தோன்றாமல் மெதுவாக எழுந்து நின்றார் !
எம்ஜிஆர், கிருஷ்னன் எழுந்து அவருக்கு மரியாதை செலுத்துவதைக்
கொண்டு , பெரும் சினம் கொண்டார் ![
நேராக, அவர் கிருஷ்ணனை நோக்கி வந்து
" நீங்கள் செய்த காரியம் உங்களுக்கே நன்றக இருக்கிறதா ? "
என்று கோபமாக கேட்டார் !
எல்லோருக்கும் எம்ஜிஆர் கோபம் கொண்டு பேசியதைப் பார்த்து
" டென்ஷன்" ஆயினர் !
" என்ன நடக்குமோ ! "
என்கிற அச்சம் அங்கே நிலவியது !
உடனே கிருஷ்ணன் , எம்ஜிஆரிடம் ஏஏதோ காதில் கூறினார் அதனைக் கேட்டு
எம் ஜிஆர் பலமாக சிரித்து விட்டார்......மீண்டும் சிரித்தார் !
எல்லோருக்கும் குழப்பம் !
என்ன சொன்னார் கிருஷ்னன், எம்ஜிஆர் இடம் ?
இதுதான் :
" எனக்கு நானே மரியாதை கொடுக்கத்தான் எழுந்து
நின்றேன் ! "
( இந்த அளவு இயக்குனர் கிருஷ்ணன் மீது மக்கள் திலகம்
எம்ஜியார் பெரு மதிப்பு வைக்கக் காரணம் , மக்கள் திலகத்தில்
முதல் படமான ' சதி லீலாவதி ' யில் துணை இயக்குனராகப்
பணியாற்றிவர் கிருஷ்ணன் )




நன்றி ;சந்திரன் வீராசாமி அவர்கள் முகநூல்

ifucaurun
2nd March 2017, 10:46 AM
http://i67.tinypic.com/2b9qhy.jpg

okiiiqugiqkov
3rd March 2017, 02:29 PM
குமுதம் -22/02/2017
http://i67.tinypic.com/ml7f2e.jpg
http://i64.tinypic.com/29xbu6a.jpg
http://i64.tinypic.com/25yulxg.jpg





http://i64.tinypic.com/fu7uk8.jpg
http://i68.tinypic.com/k0rp1x.jpg
http://i67.tinypic.com/14l0tat.jpg

சந்திரபாபு நடவடிக்கையை நாசுக்காக சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.

அப்படியும் பின்னாளில் அவருக்கு உதவினார் புரட்சித் தலைவர்.


ஜெமினி கணேசன் துப்பாக்கியை துடைக்கும்போது சுட்டுக் கொண்டதாக செய்திகள் வந்தது. முதல்வர் புரட்சித் தலைவர் பிரச்சினையை முடித்து வைத்தார்.

இதேபோல பலருக்கும் உதவியிருக்கிறார்.

நன்றி கெட்ட உலகம்டா.

Gambler_whify
3rd March 2017, 03:28 PM
சந்திரபாபு நடவடிக்கையை நாசுக்காக சொல்லியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.

அப்படியும் பின்னாளில் அவருக்கு உதவினார் புரட்சித் தலைவர்.


ஜெமினி கணேசன் துப்பாக்கியை துடைக்கும்போது சுட்டுக் கொண்டதாக செய்திகள் வந்தது. முதல்வர் புரட்சித் தலைவர் பிரச்சினையை முடித்து வைத்தார்.

இதேபோல பலருக்கும் உதவியிருக்கிறார்.

நன்றி கெட்ட உலகம்டா.

கரெக்ட்.

புரட்சித் தலைவர் நல்லவர் மாதரி நடிச்சார் என்றும் உலகத்திலேயே தாங்கள்தான் உத்தமன்கள் மாதரி பேசுவானுங்கள்.

எத்தனையோ துணை நடிகர்கள் குடும்ப மானம் கப்பலேறாமல் புரட்சித் தலைவர் காப்பாற்றினார். பழி என்னவோ புரட்சித் தலைவர் மீது.

Richardsof
3rd March 2017, 06:13 PM
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

எம்.ஜி.ஆர்.

அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..

courtesy - vallamai

Richardsof
3rd March 2017, 06:16 PM
நான் அறிந்த எம்.ஜி.ஆர்!
குடும்ப உறவுகளுக்கிடையே பிரியம் காட்ட முடியாத உலகத்தில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பிரியம் செலுத்திய மனிதர்(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்) ம.கோ.ராமசந்திரன். நடிப்பில் மட்டுமல்லாமல் அதே போல் வாழ்ந்து நடப்பிலும் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

வாழ்ந்தவர் கோடி,
மறைந்தவர் கோடி,
மக்களின் மனதில் நிற்பவர் யார்!
என்ற பாடல் வரிகள் கூட அவருக்கே பொருந்துவதாய்!

வாழ்க்கையில் பல மனிதர்கள் சரித்தில் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்களை விடவும், இறந்த பின்னே அவர்களுக்கு உலகம் புகழாரம் சூட்டவும், பாராட்டவும் செய்தது. வாழ்ந்த நாட்களில் சரித்திரம் படைத்தவர்கள் ஒரு சிலரே அவர்களில் ஒருவர் தான் ம.கோ.ராமசந்திரன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் தொழில் எனும் பொழுது ஒரு மாதிரியாகவும், அதுவே நிஜ வாழ்க்கை எனும் பொழுது வேறாக இருக்கும். ஆனால் ம.கோ.ராமசந்திரன் அவர்களோ தொழில், வாழ்க்கை என்றெல்லாம் வேறு படுத்திப்பார்க்கத் தெரியாதவர்.

எல்லோரிடமும் திறமைகள் உண்டு, ஆனால் அந்த திறமைகள் தன்னிடம் இருப்பதை அறிந்து செயல் படுத்துபவர் ஒரு சிலரே, அப்படி தன்னிடம் இருந்த எல்லா திறமைகளையும் தெரிந்துக் கொண்டு இயக்குனர், தயரிப்பாளர் மற்றும் நடிகர் என அனைத்து பணிகளையும் செவ்வனே செய்து திரை உலகில் மிகப்பெரிதாக சாதித்துக் காட்டியவர். ஒரு மனிதன் அவனுடைய வாழ்நாளில் சேமிக்க வேண்டிய ஒரே பெரிய சொத்து நண்பர்களும், உறவினர்களும் தான், அப்படி ஒரு மாநிலத்திலிருக்கும் அனைவரையும் உறவினராய் சம்பாதித்தவர்.

அப்படி அனைவரின் அன்பை சம்பாதிக்க என்ன செய்யலாம். நல்லவனாக நடிக்கலாம், அதற்கு சிறந்த நடிகர் என பெயரும் வாங்கலாம்.ஆனால் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்குவதால் ஒருவரை ஒரு மாநில மக்களே விரும்புவர்களா என்ன? விரும்பினார்கள் அதற்குக் காரணம் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர். நன்றாக சாப்பிட்ட ஒருவனிடம் “பசிக்கிறதா என்பதை விட, பசிக்கிற ஒரு மனிதனுக்கு அன்னமிடுவதே” சாலச் சிறந்தது.

அதைத்தான் அவர் “பசிக்கிற ஒருவனுக்கு மட்டுமல்லாமல் பசி என்கிற ஒவ்வொருவனுக்கும் உணவினை வாரி வழங்கினார்” அட்சய பாத்திரம் போல. அரசு கொடுக்கும் பொருட்களை சுரண்டல் இல்லாமல் அதை மக்களிடம் சேர்த்தார். அவர் அறிமுக படுத்திய திட்டங்கள் தான் எத்தனை? சத்துணவுத் திட்டம், விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள் இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

அவர் கொடுத்த இலவச ஓட்டைக் கொண்டு வீட்டை அமைத்து, அதில் வாழ்கிற எத்தனையோ பெயரில் நானும் ஒருத்தியாய். சிலருடைய பெருமைகள் சொல்லி மாளாது எனினும் இவருடைய பெருமைகள் சொல்ல சொல்ல மாளாதவைகளாய்! நாம் தியாகிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேர் உலகிற்கு மட்டுமே தியாகிகளாய், ஆனால் எப்போது தன் மனைவி குழந்தை பிறக்க இயலாமல், பிரசவத்தில் இறந்தாளோ அப்போதே தன்னால் இரண்டு உயிர் போனதே என்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இப்படி ஒரு தியாக உள்ளத்தை மீண்டும் எங்கே காண்பது?

சிறு எறும்புக்கும் தீங்கு இழைக்காதவர், செல்ல பிராணிகளிடம் கூட உயிரையே வைத்திருந்தார். அவர் வளர்த்து வந்த செல்ல பிராணிகளான இரண்டு சிங்கங்களில், ஒன்று இறந்து விட அதனுடைய தனிமை துயரை காண சகியாதவராய் கொண்டு சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுவிட்டார். எம்.ஜி.ஆருடைய பல படத்தின் பாடல் வரிகளுமே அவரையும், அவருடைய செய்கையையும் பிரதிபலிப்பனவாக, அதற்கோர் உதாரண பாடல் இங்கே.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்,
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
சிலர் அல்லும், பகலும்
வெறும் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்

தொண்டையில் துப்பாக்கி சூடுப்பட்டு, குரல் உடைந்த பிறகும் கூட நடித்து வெளிவந்த படமான காவல்காரன், பெரிய வெற்றியை தேடித்தந்தது. இதைத்தான் சாதிப்பதற்கு வயதோ, உடல் குறையோ தடை கிடையாது என்பதோ. இந்த காலத்தில் வீடுவீடாக சென்று லஞ்சம் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத வாக்குகளை, உடல்நிலை முடியாமல், பிரசாரத்திற்கே வரமால் பெற்று முதல்வர் ஆன மாமனிதர்.

அந்த மாமனிதருக்கு
கிடைத்தது தான்
என்ன
எல்லோரையும் போல
சிறுவயதில் வறுமைதான்.
கல்வியும் கூட காசு இருப்பவனுக்கே!
வறுமையில் வாழ்க்கையை
எப்படி வாழ வேண்டும்
என்று மட்டுமல்ல,
எப்படி மாற்ற வேண்டும்
என்றும் கற்றுக் கொண்டாயா!
அதனால் தான் வறுமையில்
வாழ்ந்தவர்களுக்காக
வாழ்நாள் முழுவதும் போரடினாயா!
அத்தனை இலவச திட்டங்களையும் அறிமுகப்படுத்தினாயா!
உனக்கு பாரத ரத்னா விருது கூட சிறிதே!

அன்பை சம்பாதிப்பவனே ஆண்டவனை சம்பாதித்தவன், அனைத்தையும் சம்பாதித்தவன். அனைத்தையும் சம்பாதித்த அந்த மாமனிதனுக்காகவே இன்றுவரை அவர் வளர்த்த கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் தான் எத்தனை!

மாமனிதரே இன்னொரு முறை தமிழ்நாட்டில் பிறப்பீராக… நாட்டின் தலையெழுத்தை மாற்ற!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது
முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்!
என்று உலகிற்கு வாழும் போதே சொல்லிவிட்டு போய்விட்டார்.
வாழ்க்கையில் வறுமை மனிதனுக்கு இருபாதையைக் காட்டி விடுகிறது.
ஒன்று நல்வழி, மற்றொன்று தவறான பாதை!

நாமும் வறுமையை ஒழிப்போம் நல்வழியில் நடந்து எம்.ஜி.ஆர் போல.


courtesy - vallamai

Richardsof
3rd March 2017, 06:19 PM
பல சோதனைகளுக்கு இடையே “நாடோடி மன்னன்” படத்தைச் சொந்தமாகத் தயாரித்து திரையிட்ட போது எம்.ஜி.ஆர் சொன்னாராம்.

“படம் வெற்றியடைந்தால் நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி” என்று.

படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது இவர் வாழ்வில் ஒரு திருப்பு முனை!

இப்பட வெற்றி விழாவில், பேரரறிஞர் அண்ணா, “நடிக மணிகளிலே எம்.ஜி.ஆர். ஒரு வீரர். விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புடையவர். இந்தக்கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தார்கள். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” என்று புகழாரம் சூட்டினார். அன்று முதல் அண்ணாவின் இதயக்கனியானார்.

துவக்கத்தில் மக்கள் திலகம் நடித்தவை வரலாற்றுப் பின்னணி கொண்ட படங்கள் என்றாலும், இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஏழை எளிய மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் பிரதிபலிப்பதாகவும், அம்மக்களின் நல்வாழ்வுக்காக அநீதியை எதிர்த்துப் போராடி எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்வதுமாக அமைந்திருந்தன. நாளாக நாளாக நிஜ வாழ்விலும் தங்களுக்காகப் போராடும் நாயகன் கிடைத்து விட்டான் என மக்கள் நம்பத் தலைப்பட்டனர்.

செருப்புத் தைக்கும் சமூகத்தால் வளர்க்கப்படும் பாத்திரத்தில் நடித்த ‘மதுரை வீரன்’ படம் இவர் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். இது திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது இதில்தான். மக்களுக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் இவர் நடித்ததேயில்லை. பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து வில்லனுக்கு நடுவே குதித்து பெண்கள் மானம் காப்பார். எப்போதுமே ஏழைப்பங்காளன்! எதிரிகள் பத்து பேர் என்றாலும் இவர் ஒருவர் மட்டும் தனியாக நின்று சுழன்று சுழன்று பந்தாடி துவம்சம் செய்வார். அநீதிக்கு அடிபணியாமல் தீரத்துடன் தீயசக்திகளை எதிர்த்து முறியடிப்பார். இப்படிப் படங்களில் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும், இவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன. என்பது மறுக்க முடியாத உண்மை.

எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட பிறகு இவர் குரல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இவர் வசன உச்சரிப்பு தெளிவாக இல்லாதபோதும், ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். வாள் சுழற்றுதல், சிலம்பம், சுருள்கத்தி சுழற்றுதல், போன்ற பலவகை சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். “படகோட்டி” படம் மீனவ சமுதாயத்திடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் மக்களிடையே உண்டாக்கிய பிம்பம், இவருடைய அரசியல் செல்வாக்கை அதிகப்படுத்தி வாக்கு வங்கியாக நிலைபெற்றது. மக்கள் இவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணத் தலைப்பட்டனர். திரைப்படங்களைத் தம் பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர் என்று சொல்வது மிகச்சரி. இவர் படப்பாடல்கள், இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன், கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் திகழ்கின்றன
courtesy - vallamai

Richardsof
3rd March 2017, 06:22 PM
எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!

சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!

எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!

இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,

‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.

புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!

இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!

கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?

‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’

என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’

என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.

அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,

‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!

இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,

‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’

என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!

இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!

மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.

வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.

வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.

அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.

எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.

தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.

மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.

courtesy - vallamai

Richardsof
3rd March 2017, 06:39 PM
மக்கள் திலகத்தை பற்றி வல்லமை இணைய தளத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கட்டுரை தொகுப்பை வழங்கியுள்ளேன் . என்ன ஒரு அருமையான அலசல்கள் .யார் மனதையும் காயப்படுத்தாத பொன்னான வரிகள் . அத்தனையும் வைர வரிகள் .
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் ஆளுமைகள் தமிழகம் தாண்டி , அந்நிய மண்ணிலும் இன்றும் ஆளுகின்றது .நூற்றாண்டு விழா நேரத்தில் உலகில் வாழும் அனைத்து தரப்பினரும் எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் என்று கொண்டாடி வருகின்றனர் .
எம்ஜிஆருக்கு இவ்வளவு புகழா ? இன்னும் அவருக்கு மக்கள் செல்வாக்கா ? என்று கேள்வி கேட்கும் முன் ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .
பரிணாம வளர்ச்சி
பகுத்தறிவு - சித்தாந்தம்
அரிதாரம்

மேல்தட்டு - கீழ் தட்டு - பிரித்தாளும் வர்க்கம்
இதை எல்லாம் மீறி எம்ஜிஆர் எப்படி புகழ் உச்சம் அடைந்தார் என்பதற்கு ஒரே பதில் .
உண்மையான தமிழ் சினிமா ரசிகர்கள் - அவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள் .
பின்னாளில் எம்ஜிஆரின் தொண்டர்கள் - மாற்று முகாமை சேர்ந்த பல நண்பர்கள் இன்று எம்ஜிஆரின் விசுவாசிகள் - அனுதாபிகள் . காலம் எல்லா கடமைகளை சரியாகவே செய்து வருகிறது .
எம்ஜிஆரின் புகழ் என்றுமே அழிவில்லை . காரணத்தை தேடி தேடி அலைபவர்களை பார்த்து காலம் சிரிப்பை ஒன்றை மட்டுமே பரிசாக தந்து கொண்டு வருகிறது .

Richardsof
3rd March 2017, 06:54 PM
1947 -- எம்ஜிஆர் ராஜகுமாரி - கட்டழகு கதாநாயகன் .
1951 - சூப்பர் ஸ்டார் - மர்மயோகி
1954- மலைக்கள்ளன் - வசூல் மன்னன் .
1956 - மதுரை வீரன் - வெள்ளிவிழா நாயகன்
1958 - நாடோடி மன்னன் - நாடாண்ட மன்னன் எம்ஜிஆர்
1960 - மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
1961 - சமூக புரட்சி சக்கரவர்தி எம்ஜிஆர்
1965 - எங்க வீட்டு பிள்ளை - நிலைத்து விட்டது .
1966 - மக்களின் 'அன்பே வா '' எம்ஜிஆர்
1967 - தமிழகத்தின் ''காவல்காரன் '' எம்ஜிஆர்
1968 மக்களின் குடியிருந்த கோயில் எம்ஜிஆர் . தமிழகத்தின் ஒளிவிளக்கு எம்ஜிஆர் .
1969 - நம்நாடு எம்ஜிஆர் தந்த அடிமைப்பெண் வெள்ளிவிழா
1970 - மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் -வெள்ளிவிழா
1971 - ''பாரத் '' எம்ஜிஆர் .
1972 புரட்சி நடிகர் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் ஆனார் .
1973- திண்டுக்கல் வீரர் . உலகம் சுற்றும் வாலிபன் - வரலாற்று வெற்றி நாயகர் .
1974- இடைத்தேர்தல்களிலும் வெற்றி மேல் வெற்றி . உரிமைக்குரல் -வெள்ளிவிழா
1975- மக்களின் இதயக்கனி .
1977 - நாளை நமதே - சொன்னதை செய்தார் .

Stynagt
4th March 2017, 11:34 AM
திரியின் நண்பர்களுக்கு வணக்கம்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் நான் இத்தனை நாள் திரியில் பதிவுகள் விடமுடியவில்லை. அதற்காக எம்ஜியார் பக்தர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும். உலகம் போற்றும் உன்னத தலைவரின் நூற்றாண்டு விழாவை உலகமே கொண்டாடும் இவ் ளையில் இந்த திரியில் என் பதிவுகள் நிச்சயம் இருக்கும் என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன். தொடர்ந்து திரியை பிரகாசமாக்கிக் கொண்டிருக்கும் திரு. வினோத், திரு. ரவி, திரு.லோகநாதன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

புதுச்சேரியில் அகிலம் வியக்கும் அன்புத்தலைவரின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக ஆயிரம் பேருக்கு அன்னதானம் இடும் நிகழ்ச்சி பொன்மனச்செம்மல் அறக்கட்டளை சார்பிலும், மொரட்டாண்டி எம்ஜியார் வழிபாட்டு மன்றத்தின் தலைவரும், ப்ரத்யங்கிரா காளியின் ஆசிரம நிர்வாகியுமான நடாதூர் திரு. ஜனார்த்தன ஸ்வாமிகள் சார்பிலும் இனிதே நடைபெற்றது. அதனையொட்டிய சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு
http://i64.tinypic.com/11gjbba.jpg

Stynagt
4th March 2017, 11:36 AM
http://i66.tinypic.com/ao57qs.jpg

Stynagt
4th March 2017, 11:37 AM
http://i67.tinypic.com/etf62a.jpg

okiiiqugiqkov
4th March 2017, 01:42 PM
http://i63.tinypic.com/2lx9zic.jpg

மிகவும் அரிய புகைப்படம்.

புரட்சித் தலைவருடன் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?

மக்கள் திலகத்தின் ரசிகன் என்று தன்னைக் கூறிக் கொண்டவர். இப்போதும் காரில் போகும்போது மக்கள் திலகத்தின் பாடல்களைத்தான் கேட்பேன் என்று சொன்னவர். சென்னைவாசியாக இருந்தவர்...

பின்னர், என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரைவாசியாகிவிட்டவர்..

இன்னுமா தெரியவில்லை. உற்றுப் பாருங்கள்.


தெரியவில்லையா? ...

நம் அரசியல் எதிரியின் மகன்...

இன்னும் புரியவில்லையா..

முன்னாள் பிரதமர் ஒருவர் என்று சொல்லி அவரது முதல் எழுத்து ... நே .... கடைசி எழுத்து... ரு.. நடுவில் ஒன்றுமில்லை என்ற ரேஞ்ச்சுக்கு க்ளு குடுத்தாச்சு.. இன்னுமா தெரியலை? அட.. போங்க சார்..

அழகிரி!

okiiiqugiqkov
4th March 2017, 02:04 PM
சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் என்பவர் (கோயில் பூஜாரியாராக இருந்தவர்... அய்யர்) அவரும் இன்னொருவரும் விபத்தில் அடிபட்டு இருப்பதைப் பார்த்து அந்த வழியே வந்த முதல்வர் புரட்சித் தலைவர் அவர் உயிர் பிழைக்க தேவையான உதவிகளை செய்திருக்கிறார். அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு சென்றுவிடாமல் தானே இறங்கி உதவி இருக்கிறார். சரி, இதுகூட பலர் செய்யக் கூடியதுதானே என்று சாதாரணமாய் தோன்றும்.

ஆனால், அப்போது அவர் முதல்வர். எத்தனை முதல்வர்கள் இம்மாதிரி செய்வார்கள். போன முறை திமுக ஆட்சியில் காயம்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலரை அந்த வழியே வந்த எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் என்ற அமைச்சர், தன் காரில் காவலரை ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பாமல் ஆம்புலன்ஸ் வரும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த காவலர் செத்துப் போய்விட்டார்.

புரட்சித் தலைவர் தானே இறங்கி செயலாற்றி சிவாச்சாரியாரையும் இன்னொருவரையும் காப்பாற்றியதோடு இன்னொன்றும் செய்தார். அதுதான் அவரது மனிதாபிமானம். காப்பாற்றியாகிவிட்டது என்று இல்லாமல் பின்னர் மருத்துவமனைக்கும் போய் தினமும் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அவரின் எல்லா நடவடிக்கையிலும் நல்ல எண்ணமும் திட்டமும் இருக்கும். முதல்வரே வந்து பார்க்கிறார் என்றால் நோயாளிக்கு அக்கறையோடு நல்ல சிகிச்சை கிடைக்கும்.

பின்னர், புரட்சித் தலைவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது அந்த பூஜாரியார், புரட்சித் தலைவருக்காக வேண்டுதல் செய்திருக்கிறார். இதை பூஜாரியாரின் மகன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

எல்லாருமே மனிதர்கள்தான். இதுபோன்ற மனிதாபிமான நடவடிக்கைகளால்தான் மனிதர் என்பதையும் தாண்டி புரட்சித் தலைவரை புனிதர் என்கிறோம்.


http://i68.tinypic.com/2yzcvev.jpg

okiiiqugiqkov
5th March 2017, 02:28 AM
http://i66.tinypic.com/jkhhn6.jpg

http://i65.tinypic.com/2i74fp1.jpg

okiiiqugiqkov
5th March 2017, 02:37 AM
http://i64.tinypic.com/fvuvky.jpg

எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்த மக்கள் திலகத்துக்கு சிறந்த நடிப்புக்காக (திரைக் கதிர் பத்திரிகை விருது) விருது வழங்குகிறார் முதல் அமைச்சர் பக்தவச்சலம்.

okiiiqugiqkov
5th March 2017, 02:39 AM
http://i65.tinypic.com/so9zkp.jpg

okiiiqugiqkov
5th March 2017, 02:41 AM
http://i65.tinypic.com/dg08zd.jpg

புதிய சூரியனின் பார்வையிலே

உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே...

fidowag
5th March 2017, 06:21 AM
திரியின் நண்பர்களுக்கு வணக்கம்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் நான் இத்தனை நாள் திரியில் பதிவுகள் விடமுடியவில்லை. அதற்காக எம்ஜியார் பக்தர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும். உலகம் போற்றும் உன்னத தலைவரின் நூற்றாண்டு விழாவை உலகமே கொண்டாடும் இவ் ளையில் இந்த திரியில் என் பதிவுகள் நிச்சயம் இருக்கும் என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன். தொடர்ந்து திரியை பிரகாசமாக்கிக் கொண்டிருக்கும் திரு. வினோத், திரு. ரவி, திரு.லோகநாதன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

புதுச்சேரியில் அகிலம் வியக்கும் அன்புத்தலைவரின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக ஆயிரம் பேருக்கு அன்னதானம் இடும் நிகழ்ச்சி பொன்மனச்செம்மல் அறக்கட்டளை சார்பிலும், மொரட்டாண்டி எம்ஜியார் வழிபாட்டு மன்றத்தின் தலைவரும், ப்ரத்யங்கிரா காளியின் ஆசிரம நிர்வாகியுமான நடாதூர் திரு. ஜனார்த்தன ஸ்வாமிகள் சார்பிலும் இனிதே நடைபெற்றது. அதனையொட்டிய சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு
http://i64.tinypic.com/11gjbba.jpg




நண்பர் திரு.கலியபெருமாள் அவர்களுக்கு வணக்கம்.
எனது நேரிடை அழைப்பை ஏற்று , பதிவுகள் தொடங்கியதற்கு மிகவும் நன்றி.
தொடர்ந்து அசத்துங்கள்..

ஆர். லோகநாதன்.

fidowag
5th March 2017, 06:22 AM
சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் என்பவர் (கோயில் பூஜாரியாராக இருந்தவர்... அய்யர்) அவரும் இன்னொருவரும் விபத்தில் அடிபட்டு இருப்பதைப் பார்த்து அந்த வழியே வந்த முதல்வர் புரட்சித் தலைவர் அவர் உயிர் பிழைக்க தேவையான உதவிகளை செய்திருக்கிறார். அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு சென்றுவிடாமல் தானே இறங்கி உதவி இருக்கிறார். சரி, இதுகூட பலர் செய்யக் கூடியதுதானே என்று சாதாரணமாய் தோன்றும்.

ஆனால், அப்போது அவர் முதல்வர். எத்தனை முதல்வர்கள் இம்மாதிரி செய்வார்கள். போன முறை திமுக ஆட்சியில் காயம்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலரை அந்த வழியே வந்த எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் என்ற அமைச்சர், தன் காரில் காவலரை ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பாமல் ஆம்புலன்ஸ் வரும்வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த காவலர் செத்துப் போய்விட்டார்.

புரட்சித் தலைவர் தானே இறங்கி செயலாற்றி சிவாச்சாரியாரையும் இன்னொருவரையும் காப்பாற்றியதோடு இன்னொன்றும் செய்தார். அதுதான் அவரது மனிதாபிமானம். காப்பாற்றியாகிவிட்டது என்று இல்லாமல் பின்னர் மருத்துவமனைக்கும் போய் தினமும் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அவரின் எல்லா நடவடிக்கையிலும் நல்ல எண்ணமும் திட்டமும் இருக்கும். முதல்வரே வந்து பார்க்கிறார் என்றால் நோயாளிக்கு அக்கறையோடு நல்ல சிகிச்சை கிடைக்கும்.

பின்னர், புரட்சித் தலைவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது அந்த பூஜாரியார், புரட்சித் தலைவருக்காக வேண்டுதல் செய்திருக்கிறார். இதை பூஜாரியாரின் மகன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

எல்லாருமே மனிதர்கள்தான். இதுபோன்ற மனிதாபிமான நடவடிக்கைகளால்தான் மனிதர் என்பதையும் தாண்டி புரட்சித் தலைவரை புனிதர் என்கிறோம்.


http://i68.tinypic.com/2yzcvev.jpg

நண்பர் திரு.சுந்தரபாண்டியன் அவர்கள் ,
மக்கள் தலைவரின் மாண்புகளையும் ,பண்புகளையும் உரிய நேரத்தில் பதிவிடுவதோடு,மாற்று முகாம் நண்பர்களுக்கும் தக்க பதிலடி, அவ்வப்போது அளித்து வருவதற்கும் நன்றி.

ஆர். லோகநாதன்.

fidowag
5th March 2017, 06:23 AM
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று (05/03/2017) நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரங்கள் .
http://i67.tinypic.com/ipwqxc.jpg

fidowag
5th March 2017, 06:25 AM
http://i64.tinypic.com/xdxkb7.jpg

fidowag
5th March 2017, 06:26 AM
http://i63.tinypic.com/jip5ab.jpg

fidowag
5th March 2017, 06:28 AM
சென்னை பாட்சாவில் (மினர்வா ) வெள்ளி முதல் (03/03/2017) தினசரி பகல் காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த " அவசர போலீஸ் 100"
நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2yv2gy0.jpg

fidowag
5th March 2017, 06:29 AM
சென்னை மகாலட்சுமியில் கடந்த வெள்ளி முதல் (03/03/2017) மக்கள் தலைவர் எம்..ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .
http://i68.tinypic.com/x2jx46.jpg

fidowag
5th March 2017, 06:30 AM
http://i65.tinypic.com/11ki5wm.jpg

fidowag
5th March 2017, 06:31 AM
http://i66.tinypic.com/16h0x92.jpg

fidowag
5th March 2017, 06:32 AM
http://i65.tinypic.com/34smgds.jpg

fidowag
5th March 2017, 06:33 AM
http://i64.tinypic.com/2epkoc1.jpg

fidowag
5th March 2017, 06:34 AM
http://i68.tinypic.com/af827o.jpg

fidowag
5th March 2017, 06:35 AM
http://i67.tinypic.com/21ep14x.jpg

fidowag
5th March 2017, 06:36 AM
http://i68.tinypic.com/xcrfp0.jpg

fidowag
5th March 2017, 06:37 AM
http://i66.tinypic.com/f4o9oi.jpg

fidowag
5th March 2017, 06:37 AM
http://i64.tinypic.com/nwlniv.jpg

fidowag
5th March 2017, 06:39 AM
http://i66.tinypic.com/33ufnzl.jpg

fidowag
5th March 2017, 06:40 AM
http://i68.tinypic.com/143qbte.jpg

fidowag
5th March 2017, 06:41 AM
http://i67.tinypic.com/14xmljk.jpg

fidowag
5th March 2017, 06:42 AM
http://i68.tinypic.com/s2w2h5.jpg

fidowag
5th March 2017, 06:42 AM
http://i65.tinypic.com/2v1xdt3.jpg

fidowag
5th March 2017, 06:44 AM
http://i68.tinypic.com/euorok.jpg

fidowag
5th March 2017, 06:45 AM
http://i65.tinypic.com/102kpqf.jpg

fidowag
5th March 2017, 06:46 AM
http://i65.tinypic.com/i1z71x.jpg

fidowag
5th March 2017, 06:47 AM
http://i65.tinypic.com/343kz00.jpg

fidowag
5th March 2017, 06:48 AM
http://i65.tinypic.com/2lm826r.jpg

fidowag
5th March 2017, 06:48 AM
http://i67.tinypic.com/w9urva.jpg

fidowag
5th March 2017, 06:49 AM
http://i66.tinypic.com/2z4h5wn.jpg

fidowag
5th March 2017, 06:51 AM
http://i63.tinypic.com/i1bd5s.jpg

fidowag
5th March 2017, 06:52 AM
http://i68.tinypic.com/314e89k.jpg

fidowag
5th March 2017, 06:52 AM
http://i66.tinypic.com/349dk3p.jpg

fidowag
5th March 2017, 06:53 AM
http://i68.tinypic.com/2dtztc7.jpg

fidowag
5th March 2017, 06:54 AM
http://i68.tinypic.com/jt6h38.jpg

fidowag
5th March 2017, 06:55 AM
http://i66.tinypic.com/20a3wue.jpg

fidowag
5th March 2017, 06:56 AM
http://i67.tinypic.com/ogyvzc.jpg

fidowag
5th March 2017, 06:57 AM
http://i68.tinypic.com/2pskbqv.jpg

fidowag
5th March 2017, 06:58 AM
http://i66.tinypic.com/1zgt3yv.jpg

fidowag
5th March 2017, 07:00 AM
http://i65.tinypic.com/2cdfrrt.jpg

fidowag
5th March 2017, 07:01 AM
http://i63.tinypic.com/333fgxe.jpg

fidowag
5th March 2017, 07:02 AM
http://i64.tinypic.com/1060yli.jpg

fidowag
5th March 2017, 07:02 AM
http://i65.tinypic.com/51er2p.jpg

fidowag
5th March 2017, 07:03 AM
http://i68.tinypic.com/1r2of9.jpg

fidowag
5th March 2017, 07:04 AM
http://i66.tinypic.com/16gzddx.jpg

fidowag
5th March 2017, 01:04 PM
திருச்சி -தினமலர்/வாரமலர் -26/02/2017
http://i63.tinypic.com/23lax6h.jpg
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா
http://i67.tinypic.com/ay5bns.jpg

http://i65.tinypic.com/2lat3pw.jpg
கற்பனை திறன் அதிகரிக்கிறது என்கிறார் .

fidowag
5th March 2017, 01:06 PM
சென்னை -தினமலர் /வாரமலர் -26/02/2017

http://i65.tinypic.com/ao48ys.jpg

http://i68.tinypic.com/2vboa5l.jpg

fidowag
5th March 2017, 01:09 PM
சென்னை -தினமலர் /வாரமலர 05/03/2017
http://i65.tinypic.com/2lcp7xi.jpg
http://i64.tinypic.com/x2t4c0.jpg

fidowag
5th March 2017, 01:11 PM
சினிக்கூத்து -09/03/2017
http://i63.tinypic.com/2sakmmp.jpg
http://i64.tinypic.com/rt3xir.jpg

fidowag
5th March 2017, 01:15 PM
புதிய தலைமுறை -09/03/2017
http://i68.tinypic.com/2q3d83s.jpg
http://i66.tinypic.com/w1y3cg.jpg
http://i66.tinypic.com/10mn2o2.jpg

http://i64.tinypic.com/2ntv2gw.jpg

fidowag
5th March 2017, 01:17 PM
தினத்தந்தி
http://i63.tinypic.com/ayt1mr.jpg

fidowag
5th March 2017, 01:54 PM
திண்டுக்கல் மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர்.நூற்றாண்டு பிறந்த நாள் விழா புகைப்படங்கள் தொடர்ச்சி ...!!!!!!!
திருவாளர்கள்: ஆரணி ரவி, மலரவன், சங்கரன், லோகநாதன் .
http://i68.tinypic.com/xeqslc.jpg

fidowag
5th March 2017, 01:57 PM
திருவாளர்கள்: சங்கரன், லோகநாதன், மலரவன், ஆரணி ரவி .
http://i65.tinypic.com/15z5i5d.jpg

fidowag
5th March 2017, 01:59 PM
http://i68.tinypic.com/2wmjaeo.jpg

fidowag
5th March 2017, 02:02 PM
அரங்கத்தில் பார்வையாளர்களின் கூட்டம்
http://i68.tinypic.com/117qq0g.jpg

fidowag
5th March 2017, 02:04 PM
திரு.மனோகரன் பேசும்போது
http://i63.tinypic.com/2mqkw8y.jpg

fidowag
5th March 2017, 02:06 PM
தர்மம் தலை காக்கும் ஆசிரியர் திரு.மின்னல் பிரியன் பேசுகிறார்
http://i68.tinypic.com/24o84ci.jpg

fidowag
5th March 2017, 02:08 PM
கோவை பொறியாளர் திரு.துரைசாமி பேசும்போது
http://i64.tinypic.com/2upqn7l.jpg

fidowag
5th March 2017, 02:10 PM
திரு.வெங்கடராமன் தியாகு பேசுதல்
http://i64.tinypic.com/2pqnds5.jpg

fidowag
5th March 2017, 02:11 PM
புதுவை திரு.கலியபெருமாள் பேசுகிறார்
http://i68.tinypic.com/qxl75j.jpg

fidowag
5th March 2017, 02:12 PM
திண்டுக்கல் திரு.அர்ஜுனன் பேசும்போது
http://i68.tinypic.com/2vs0kzl.jpg

fidowag
5th March 2017, 02:13 PM
திரு.சந்திரசேகரன் பேசுகிறார்
http://i63.tinypic.com/5fqlcn.jpg

fidowag
5th March 2017, 02:15 PM
திரு.லோகநாதன் பேசும்போது

http://i63.tinypic.com/2wod5bk.jpg

fidowag
5th March 2017, 02:17 PM
திரு.துரை கருணா பேசுகிறார் .
http://i63.tinypic.com/2rell7b.jpg

fidowag
5th March 2017, 02:19 PM
திரு.பொன்னுசாமி அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்
அருகில் திரு.மலரவன், திரு.துரை கருணா .

http://i67.tinypic.com/2qa376b.jpg

fidowag
5th March 2017, 02:22 PM
http://i65.tinypic.com/sxgcw5.jpg

fidowag
5th March 2017, 02:23 PM
http://i66.tinypic.com/16jiuk5.jpg

fidowag
5th March 2017, 02:25 PM
திருவாளர்கள்; எஸ்.குமார், மதுரை, ஜெய்கிரண் ஸ்ரீவில்லிபுத்தூர் ,துரை கருணா ,
வெங்கடராமன் தியாகு .
http://i68.tinypic.com/21504xx.jpg

fidowag
5th March 2017, 02:27 PM
திரு.ரவிச்சந்திரன், திருப்பூர் - பேசும்போது
http://i66.tinypic.com/inabtv.jpg

fidowag
5th March 2017, 02:30 PM
திரு.ரவிசங்கர் ,நெய்வேலி, பேசுகிறார் .
http://i66.tinypic.com/2wg7y38.jpg

fidowag
5th March 2017, 02:31 PM
மதுரை திரு.ம.சோ.நாராயணன் பேசும்போது
http://i63.tinypic.com/15xv8df.jpg

fidowag
5th March 2017, 02:32 PM
ஆழ்வை திரு.ராஜப்பா சுவாமி பேசுகிறார் .
http://i66.tinypic.com/2itngd4.jpg

fidowag
5th March 2017, 02:34 PM
திருச்சி திரு.கிருஷ்ணன் பேசும்போது
http://i68.tinypic.com/xkppuw.jpg

fidowag
5th March 2017, 02:36 PM
தடம் பதித்தவர்கள் -வேந்தர் டிவி புகழ் திரு.பிரேம்ராஜ் அவர்களுக்கு திரு. மலரவன் பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/zlq69d.jpg

oygateedat
5th March 2017, 09:21 PM
அன்பு நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு,

நீண்ட இடைவெளிக்கு பிறகு தாங்கள் நமது திரியில்

பதிவிட்டமைக்கு நன்றி

தொடருங்கள்.

அன்புடன்,

எஸ் ரவிச்சந்திரன்

okiiiqugiqkov
6th March 2017, 01:43 AM
http://i68.tinypic.com/zjgdpe.jpg

okiiiqugiqkov
6th March 2017, 02:17 AM
இதய தெய்வம் புரட்சித் தலைவர் அவர்கள் தனது வசீகர சிரிப்பு, நடவடிக்கை, தன்னம்பிக்கை, பழகும் நேர்த்தி, ஆளுமை இவற்றால் எல்லா வகை மனிதர்களையும் கவர்ந்துவிடுவார். பெரிய பதவியில் இருப்பவர், சாதாரண மனிதர் என்று வேறுபாடு பார்க்கமாட்டார். பெரிய மனிதர் என்றால் அவர்களிடம் மிகவும் பவ்வியமாக இருப்பதும், எளிய மனிதர் என்றால் அவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பதும் பெரும்பாலும் உலக இயற்கை. ஆனால், புரட்சித் தலைவருக்கு அவருக்கு சமம்தான்.


இங்கே இரண்டு படங்கள் பதிவீடு செய்திருக்கிறேன். ஒரு படத்தில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார். தலைவர் எல்லாருக்கும் மரியாதை கொடுப்பார். அதற்காக மொரார்ஜி தேசாய் பிரதமர் என்பதால் மிகவும் பவ்வியமாக எல்லாம் இல்லை. சாதாரணமாக இயல்பாக மகிழ்ச்சியுடன் அவருடன் புரட்சித் தலைவர் பேசுகிறார். புரட்சித் தலைவரிடம் தயக்கம் எல்லாம் இல்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. புகைப்படத்தைப் பாருங்கள். பெரிய மனிதர்களை பிரபலங்களை உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களை நாம் சந்தித்தால் நாம் கொஞ்சம் மரியாதை கலந்த தயக்கத்தோடு இருப்போம். நாம் அவர்கள் தோளில் கைபோடுவதோ அவர்கள் கையை பிடிப்பதோ செய்யமாட்டோம்.

ஆனால், இந்தப் படத்தில் பாருங்கள். மொரார்ஜி தேசாயின் கையை புரட்சித் தலைவர் இறுக்கமாக பிடித்திருக்கிறார். தன்னம்பிக்கையோடு இருப்பவர்கள்தான் வலுவாக கரம் பற்றுவார்கள். அதுவும் அவர் கரம் நீ்ண்டிருக்கிறது. அதுதான் புரட்சித் தலைவரின் தலைமைப் பண்பு.

http://i66.tinypic.com/vgug79.jpg




அடுத்ததாக, கீழே உள்ள படத்தை பாருங்கள். ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம் என்று பார்த்தாலே தெரிகிறது. புரட்சித் தலைவருக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் நடுவிலே குள்ளமாக இருப்பவர் ஒரு நடிகர். ரி்க்க்ஷாக்காரன் படத்திலும் நடித்துள்ளார். பம்பை உடுக்கை கொட்டி பாடலில் காதில் பூவைத்தபடி சட்டை போடாமல் சந்தனத்தைப் பூசிக் கொண்டு ஆடுவார். அவரது பெயர் எனக்கு தெரியவில்லை.(யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்) அந்த அளவுக்கு பிரபலம் இல்லாதவர். புரட்சித் தலைவர் எங்கே, அந்த நடிகர் எங்கே? ஆனால், அவரை ஓரமாக நிற்க வைத்து தான் நடுநாயகமாக நிற்காமல், தான் ஓரமாக நின்று கொண்டு அந்த நடிகரை நடுவில் நிற்கச் செய்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் பெருந்தன்மையின் வடிவமான நம் புரட்சித் தலைவர். அந்த குள்ள நடிகரின் முகத்தில் எவ்வளவு பெருமை, சந்தோசம் பாருங்கள்.

http://i64.tinypic.com/2eyvtko.jpg

மனிதர்களை பதவி, அந்தஸ்து, புகழ் என்று வேறுபாடு பார்க்காமல் மனிதனாக பார்க்கும் மனத்தைக் கொண்ட மனிதாபிமானி புரட்சித் தலைவர்.

okiiiqugiqkov
6th March 2017, 02:47 AM
http://i66.tinypic.com/2ik8wo1.jpg

தமிழ்த் திரை உலகின் இணையற்ற காதல் ஜோடி என்றால் மக்கள் திலகம் – சரோஜா தேவி இணைதான். கெமிஸ்ட்ரி மட்டும் இல்லை, பிஸிக்ஸ், பயாலஜி எல்லாம் இந்த ஜோடிக்கு பொருந்தும்.

சரோஜா தேவி ஒரு சமயம் புது வீடு வாங்க முயற்சி செய்திருக்கிறார். 25 ஆயிரம் ரூபாய் பணம் கூடுதலாக தேவைப்பட்டிருக்கிறது. நடிகை விஜயகுமாரியிடம் கடன் கேட்டிருக்கிறார். அவரிடம் பணம் இல்லை. இந்த விசயத்தை மக்கள் திலகத்திடம் விஜயகுமாரி சொல்லி இருக்கிறார். உடனே மக்கள் திலகம் அந்தப் பணத்தை நான் தருகிறேன். ஆனால், நான் கொடுத்ததாக சரோஜா தேவிக்கு தெரியக் கூடாது என்ற நிபந்தனையுடன் பணம் கொடுத்திருக்கிறார்.

சரோஜா தேவி மக்கள் திலகத்திடமே நேரடியாக கேட்டிருந்தாலும் புரட்சித் தலைவர் கொடுத்திருப்பார். ஆனால், மக்கள் திலகம் எல்லாருக்கும் பணத்தை கொடுப்பாரே தவிர, கடனாக கொடுத்து திரும்பி வாங்கிக் கொள்ள மாட்டார். இது சரோஜா தேவி .உட்பட எல்லாருக்கும் தெரியும். மக்கள் திலகத்திடம் கேட்டால் சும்மாவே கொடுப்பார், பணத்தை இனாமாக வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று சரோஜா தேவி நினைத்திருக்கலாம். அல்லது சும்மா தருவார் என்று தெரிந்தே அவ்வளவு பெரிய தொகையை (அந்தக் காலத்தில் 25 ஆயிரம் = இன்று பல லட்சம்) எப்படிக் கேட்பது, மக்கள் திலகம் என்ன நினைப்பாரோ என்றும் தயங்கியிருக்கலாம்.

எப்படியோ? விசயம் விஜயகுமாரி மூலம் தெரிந்து அந்தத் தொகையை புரட்சித் தலைவர் கொடுத்திருக்கிறார். புரட்சித் தலைவர் இருக்கும் வரை தனக்கு பணம் கொடுத்தது புரட்சித் தலைவர்தான் என்ற விசயம் சரோஜாதேவிக்குத் தெரியாது இதை விஜயகுமாரி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருக்கிறார்.

இப்படி வெளியே தெரியாமல் புரட்சித் தலைவர் எவ்வளவோ உதவிகள் எத்தனையோ பேருக்கு செய்திருக்கிறார். அவரது மறைவுக்குப் பிறகு அவர் செய்த உதவிகளை பலர் கூறுகிறார்கள். உதவிகளாக வெளியே தெரிந்தவையே ஏராளமாக உள்ளது. தெரியாதது எத்தனையோ?

இப்படி வெளியே தெரியாத உதவிகளுக்கு காரணம் என்ன தெரியுமா? நாம்தான் புரட்சித் தலைவர் அவருக்கு உதவினார், இவருக்கு உதவினார் என்று இப்போதும் சொல்கிறோமே தவிர, அவர் எப்போதுமே இதையெல்லாம் விரும்பியது இல்லை. புரட்சித் தலைவருக்கு விளம்பரம் பிடிக்காது. அதனால், அவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியவில்லை.

http://i63.tinypic.com/2hn19xi.jpg

okiiiqugiqkov
6th March 2017, 02:48 AM
http://i65.tinypic.com/2ljp6io.jpg

fidowag
6th March 2017, 03:55 PM
http://i63.tinypic.com/2ywbbe0.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் "ஆயிரத்தில் ஒருவன் " - சென்னை மகாலட்சுமியில்
ஞாயிறு (05/03/2017) மாலை ரசிகர்களின் சிறப்பு காட்சி -கொண்டாட்டம் -திருவிழா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை மகாலட்சுமியில் நேற்று மாலை காட்சி, ரசிகர்கள் /பக்தர்களின் சிறப்பு
காட்சியாக நடைபெற்றது .

காட்சி தொடங்கும் முன்பு அரங்கு நிறைந்தது சிறப்பு அம்சம் .
மாலை 4 மணி முதலே, ரசிகர்கள் திரளாக வந்திருந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு , அரங்க வாயிலில் ஆக்கிரமித்த வண்ணமும் , சிறப்பு ஏற்பாடுகள் செய்து பொதுமக்கள் கவனத்தை ஈர்த்த வகையிலும் இருந்தனர் .

மக்கள் திலகத்தின் திரைப்பட பாடல்கள் அரங்க வாயிலில் ஒலித்தவாறு இருந்தது .பேண்ட் வாத்திய குழுவினர் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பட பாடல்களை இசைத்த வண்ணம் இருந்தனர் .

பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் ,அனைத்திந்திய எம்.ஜி.ஆர். முன்னேற்ற கழகம் , உரிமைக்குரல் மாத இதழ் , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை , ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
அமைப்பைச் சார்ந்தவர்கள் அமைத்திருந்த பேனர்கள், பதாகைகளுக்கு வண்ணமலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன .

மாலை 5 மணி முதல் பட்டாசுகள், சரவெடிகள் , வான வெடிகள் சாலையில்
சிறிது இடைவெளியில் வெடித்த வண்ணம் இருந்தன . இதனால் போக்குவரத்து
பாதிப்படைந்து, சிறிது நேரம் ஸ்தம்பித்தது . மிகுந்த சிரமத்துக்கு இடையில் காவல்துறையினர் போக்குவரத்து சரி செய்ய முற்பட்டனர் .

மாலை 5.30 மணியளவில் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் , புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். பேனருக்கு செய்யப்பட்டு , ஆரத்தி எடுக்கப்பட்டது .முக்கிய பேனர்களுக்கு பாலபிஷேகம் நடந்தேறியது .

பின்பு சாலையில் 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன .

மாலை 6 மணியளவில் அரங்கத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும்
பல்வேறு அமைப்புகள் சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டன .

அரங்கம் நிறைந்த பின்பும் சுமார் 100டிக்கட்டுகள் அதிகம் தரப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார் .

காட்சி ஆரம்பிக்கும் சமயம் , திவ்யா பிலிம்ஸ் அதிபர் திரு. சொக்கலிங்கம்
அரங்கத்திற்கு வருகை தந்தார் . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அறிமுக காட்சியிலும், பாடல்கள், முக்கிய வசன காட்சிகளின் போதும் ரசிகர்கள் பலத்த ஆரவாரத்துடன், கைத்தட்டலுடன் அலப்பரை செய்தது சாலையில் எதிரொலித்தது .

இரவு 7 மணியளவில் அரங்க உரிமையாளர் திரு. தர்மேந்தர் மற்றும் திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு. சொக்கலிங்கம் ஆகியோருக்கு ,உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு , பொன்னாடை போர்த்தி, எம்.ஜி.ஆர். விருது
என்கிற நினைவு பரிசு வழங்கினார் .





நேற்று (05/03/2017) மாலை 6 மணியளவில் , ஒரே சமயத்தில், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் , ஜென்டில்மேன் ஆர்கெஸ்ட்ரா வழங்கும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி பாடல்களின் இன்னிசை நிகழ்ச்சியும் ,
சென்னை காமராஜர் அரங்கத்தில் பிரபல இசையமைப்பாளர் , யு கே.முரளியின்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்களின் இன்னிசை நிகழ்ச்சியும் திரளான பக்தர்களின் பெருத்த ஆதரவோடு நடைபெற்றன.
அதே சமயத்தில் , சென்னை மகாலட்சுமியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளையும் மீறி நல்ல வரவேற்புடன்
அரங்கு நிறைந்த காட்சியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .

fidowag
6th March 2017, 03:57 PM
http://i66.tinypic.com/rtnyh2.jpg

fidowag
6th March 2017, 03:58 PM
http://i63.tinypic.com/63t6b8.jpg

fidowag
6th March 2017, 04:00 PM
http://i64.tinypic.com/ms12pv.jpg

fidowag
6th March 2017, 04:01 PM
http://i67.tinypic.com/rcltnk.jpg

fidowag
6th March 2017, 04:07 PM
http://i64.tinypic.com/2exbnr4.jpg

fidowag
6th March 2017, 04:09 PM
http://i68.tinypic.com/168ao83.jpg

fidowag
6th March 2017, 04:10 PM
http://i67.tinypic.com/9itxko.jpg

fidowag
6th March 2017, 04:12 PM
http://i65.tinypic.com/2r4priu.jpg

fidowag
6th March 2017, 04:13 PM
மகாலட்சுமி அரங்க வாயிலில் பட்டாசுகள் வெடிக்கப்படும் காட்சிகள்
http://i63.tinypic.com/s65995.jpg

fidowag
6th March 2017, 04:15 PM
http://i64.tinypic.com/3007hb8.jpg

fidowag
6th March 2017, 04:19 PM
http://i66.tinypic.com/21liuty.jpg

fidowag
6th March 2017, 04:21 PM
http://i64.tinypic.com/f0owg1.jpg

fidowag
6th March 2017, 04:23 PM
http://i64.tinypic.com/fu253d.jpg

fidowag
6th March 2017, 04:25 PM
http://i63.tinypic.com/33286k9.jpg

fidowag
6th March 2017, 04:26 PM
http://i66.tinypic.com/11mf3g3.jpg

fidowag
6th March 2017, 04:28 PM
http://i68.tinypic.com/245x08y.jpg

fidowag
6th March 2017, 04:30 PM
http://i63.tinypic.com/2py26v9.jpg

fidowag
6th March 2017, 04:33 PM
http://i63.tinypic.com/16m6a0p.jpg

fidowag
6th March 2017, 04:35 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேனருக்கு பாலபிஷேகம் நடைபெறும் காட்சி.
http://i67.tinypic.com/211knk0.jpg

fidowag
6th March 2017, 04:37 PM
http://i64.tinypic.com/mrbhn8.jpg