PDA

View Full Version : Makkal thilakam mgr part -21



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
29th March 2017, 04:31 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG-20170321-WA0020_zpsd7m5wmua.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG-20170321-WA0020_zpsd7m5wmua.jpg.html)

fidowag
29th March 2017, 04:33 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG-20170327-WA0001_zps9fglogtl.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG-20170327-WA0001_zps9fglogtl.jpg.html)

fidowag
29th March 2017, 04:36 PM
தூத்துக்குடி சத்யா திரையரங்கில் கடந்த 24/03/2017 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
கலையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் வெற்றிநடை போடுகிறது .

http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG-20170326-WA0020_zpsmfavxiew.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG-20170326-WA0020_zpsmfavxiew.jpg.html)

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.

fidowag
29th March 2017, 10:34 PM
நாளை (30/03/2017) மாலை 5 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நடைபெற உள்ள மக்கள் தலைவர் .எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை திரு.வை கோ அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது . அதன் சுவரொட்டிகளை காண்க .
http://i66.tinypic.com/doq520.jpg

fidowag
29th March 2017, 10:41 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_5017_zpsgm7cwd2y.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_5017_zpsgm7cwd2y.jpg.html)

fidowag
29th March 2017, 10:43 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_5018_zpsqb1hwjxc.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_5018_zpsqb1hwjxc.jpg.html)

Gambler_whify
30th March 2017, 12:45 PM
ஜெயலலிதா உடம்பு சரியில்லாமல் ஆசுபத்திரியில் இருந்தபோது அவரோட உடல் நிலைபற்றி உண்மையை சொல்லணும் என்று கேட்காதவன் பாக்கி இல்லை.

புரட்சித் தலைவர் அமெரிக்காவில் இருந்தபோது அவரை ஐஸ்பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்று அந்நியாயமாக பிரசாரம் செய்தவர்கள் எல்லாம் இப்போது படுத்துவிட்டார்கள். அவர்கள் உண்மையான உடல் நிலை என்ன பேசுகிறார்களா? நினைவு இருக்கிறதா? உடல் நலம் நன்றாக இருந்தால் ஏன் வெளியே வரவில்லை. யாரையும் பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை ஏன்?
ஜெயலலிதா உடல்நிலை பற்றி கேட்டவன்கள் இதற்கு விளக்கம் தருவான்களா?

இன்னொருவர் கருப்பு எம்.ஜி.ஆர். என்று உளறிக் கொட்டிக் கொண்டு ஆசுபத்திரியில் சேர்ந்து 10 நாள் ஆகப்போகுது. உடல் நிலை பரிசோதனைக்காக என்று சொன்னார்கள். இன்னும் 2நாளில் வந்துவிடுவார் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது அவரது நிலை என்ன? யாருக்கும் தெரியாது.

உடம்பு எல்லாருக்கும் வரும். கிண்டல் செய்யவில்லை. இதே மாதிிரி தானே பதட்டம் வேண்டாம் என்று ஜெயலலிதாவுக்கும் உடல்நிலை பற்றி ரகசியமாக வைத்திருந்தார்கள். அதற்கு குதித்தவர்கள் இப்போது குதிக்கவில்லையே.

இதில் வேடிக்கை என்ன என்று கேட்டால் இப்போது உடல் நலம் இல்லாம்ல் படுத்த படுகையாய் இருப்பவர்கள் பற்றி பொதுமக்கள் அக்கறை காட்டவில்லை. அதனால்தான் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூட மக்களிடம் பத்திரிக்கைகளிடம் பெரியதாக கேள்விகள் எழும்பவில்லை.

இதுதான் விதி. அல்லாவின் கட்டளை.

உடல்நில சரியில்லாமல் போன எல்லாருக்கும் மக்களிடம் அனுதாபம் வராது. எல்லாரும் புரட்சித் தலைவர் ஆக முடியாது.

fidowag
31st March 2017, 02:42 PM
THE HINDU -31/03/2017
http://i65.tinypic.com/2mp0m7t.jpg

fidowag
31st March 2017, 02:43 PM
மாலை மலர் -30/03/2017
http://i64.tinypic.com/b7ndq1.jpg

fidowag
31st March 2017, 02:45 PM
http://i68.tinypic.com/9q8uc0.jpg

fidowag
31st March 2017, 02:48 PM
http://i65.tinypic.com/2hd70pf.jpg

fidowag
31st March 2017, 02:49 PM
http://i67.tinypic.com/351ze53.jpg

fidowag
31st March 2017, 02:50 PM
மாலைமுரசு -30/03/2017
http://i65.tinypic.com/oqvuyp.jpg

fidowag
31st March 2017, 02:51 PM
http://i66.tinypic.com/2z8ql5j.jpg

fidowag
31st March 2017, 02:52 PM
http://i68.tinypic.com/2vc6an7.jpg

fidowag
31st March 2017, 02:53 PM
http://i63.tinypic.com/b7j88g.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கு காமராஜர் அரங்கம் வரும் முன்பு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சமாதியில் ,ம தி.மு.க. தலைவர் திரு. வை.கோ. மலரஞ்சலி செலுத்திய காட்சி.

ujeetotei
31st March 2017, 03:06 PM
http://i63.tinypic.com/2lx9zic.jpg

மிகவும் அரிய புகைப்படம்.

புரட்சித் தலைவருடன் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?

மக்கள் திலகத்தின் ரசிகன் என்று தன்னைக் கூறிக் கொண்டவர். இப்போதும் காரில் போகும்போது மக்கள் திலகத்தின் பாடல்களைத்தான் கேட்பேன் என்று சொன்னவர். சென்னைவாசியாக இருந்தவர்...

பின்னர், என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரைவாசியாகிவிட்டவர்..

இன்னுமா தெரியவில்லை. உற்றுப் பாருங்கள்.


தெரியவில்லையா? ...

நம் அரசியல் எதிரியின் மகன்...

இன்னும் புரியவில்லையா..

முன்னாள் பிரதமர் ஒருவர் என்று சொல்லி அவரது முதல் எழுத்து ... நே .... கடைசி எழுத்து... ரு.. நடுவில் ஒன்றுமில்லை என்ற ரேஞ்ச்சுக்கு க்ளு குடுத்தாச்சு.. இன்னுமா தெரியலை? அட.. போங்க சார்..

அழகிரி!

Thanks for the photo. Like our Thalaivar he too copied the style of wearing watch over the shirt sleeve.

fidowag
31st March 2017, 10:35 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

29/03/2017 -- சன் லைப் சானல் - இரவு 7 மணி - என் கடமை .

30/03/2017 -மெகா டிவி -பிற்பகல் 3 மணி - விவசாயி


31/03/2017 - சன் லைப் - இரவு 7 மணி - நவரத்தினம் .

fidowag
31st March 2017, 10:36 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா ) இன்று முதல் (31/03/2017) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் "பல்லாண்டு வாழ்க " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/igaek2.jpg

fidowag
31st March 2017, 10:47 PM
சென்னை சரவணாவில் இன்று முதல் (29/03/2017) நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"குலேபகாவலி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_5021_zpsnuzcdqau.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_5021_zpsnuzcdqau.jpg.html)

fidowag
31st March 2017, 10:49 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_5020_zpsa3nt5qzu.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_5020_zpsa3nt5qzu.jpg.html)

fidowag
31st March 2017, 10:52 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_5019_zpsqpsoenba.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_5019_zpsqpsoenba.jpg.html)

fidowag
31st March 2017, 10:56 PM
திருவள்ளூர் துளசி தியேட்டரின் ஆண்டுவிழாவை முன்னிட்டு , நேற்று காலை (30/03/2017)10 மணிக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " திரைப்படம் பொதுமக்களுக்கு இலவசமாக காண்பிக்கப்பட்டது .
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/109_zpsu3ajiyrv.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/109_zpsu3ajiyrv.jpg.html)


கடந்த ஆண்டு , இதே நாளில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "குடும்ப தலைவன் "
இலவசமாக காண்பிக்கப்பட்டது குறிப்பிட தக்கது .

தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன் ,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

fidowag
31st March 2017, 11:02 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா நேற்று (30/03/2017)மாலை 5 மணியளவில் , சென்னை காமராஜர் அரங்கில் மிக மிக சிறப்பாக
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், திரு.வை.கோ தலைமையில்
ஏற்பாடு செய்யப்பட்டது .அதன் தொடர்பாக, காமராஜர் அரங்க வளாகம் , மற்றும்
தேனாம்பேட்டை , அண்ணா சாலையில், வழி நெடுகிலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன . அதன்
புகைப்படங்களை காண்க .

http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_2376_zps4gu1ry86.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_2376_zps4gu1ry86.jpg.html)

fidowag
31st March 2017, 11:04 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_2377_zpsxjp1gocc.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_2377_zpsxjp1gocc.jpg.html)

fidowag
31st March 2017, 11:05 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_2378_zpsp7ps4knz.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_2378_zpsp7ps4knz.jpg.html)

fidowag
31st March 2017, 11:10 PM
http://i1077.photobucket.com/albums/w475/loganathan57/IMG_2379_zpsdcwt7iwi.jpg (http://s1077.photobucket.com/user/loganathan57/media/IMG_2379_zpsdcwt7iwi.jpg.html)

Stynagt
1st April 2017, 11:20 AM
இன்றும் திரையுலகை ஆளும் எம்ஜிஆர்
http://i64.tinypic.com/2ekjalj.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றும் இன்றும் என்றும் திரையுலகை ஆள்வார். சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "மொட்ட சிவா கெட்ட சிவா" ஆரம்பத்தில் எம்ஜியார் வணிக வளாகம் என்றும் அதன் அருகில் பொன்மனச்செம்மலின் மார்பளவு சிலை அழகுடன் காட்சியளிக்கும். அதே போன்று ராகவா லாரன்ஸ் சண்டை காட்சியிலும், வசனக் காட்சியிலும் மக்கள் திலகத்தின் பொன்னிற சிலை எழிலாகத் தோன்றும். மேலும் குடியிருந்த கோயில் ஆடலுடன் பாடலைக்கேட்டு பாடல் ரீமிக்ஸ் செய்து பாடல் காட்சி முழுவதும் தலைவரின் பல படங்களின் திருமுகத்தை காட்டுகிறார்கள். பாடல் இறுதியில் தலைவரின் நூற்றாண்டு விழா என்று பூத்தூவுகிறார் ராகவா லாரன்ஸ். பாடல் ரீமிக்ஸை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், சொன்ன நோக்கத்திற்காக அவரை பாராட்டலாம். நம் பொன்மனச்செம்மல் தன்னுடைய நூற்றாண்டை தொண்டர்களும், அவர்மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார். அதனால்தான் ஆட்சியில் இருந்தவர்கள், ஆட்சியில் உள்ளவர்களால் கொண்டாடப்படாமல், இன்று உலகமே தினந்தோறும் கொண்டாடுகிறது. அவர்தான் புரட்சித்தலைவர்.....

fidowag
1st April 2017, 05:25 PM
புதிய தலைமுறை வார இதழ் -06/04/2017
http://i66.tinypic.com/1zq80aa.jpg
http://i67.tinypic.com/rcoe12.jpg

fidowag
1st April 2017, 05:30 PM
http://i67.tinypic.com/2efn5w2.jpg
http://i64.tinypic.com/25gv249.jpg
http://i68.tinypic.com/2i9jskm.jpg

fidowag
1st April 2017, 05:32 PM
தமிழ் இந்து -31/3/2017
http://i68.tinypic.com/15n67x3.jpg
http://i65.tinypic.com/2ewnp6c.jpg
http://i68.tinypic.com/28sx8d3.jpg

fidowag
1st April 2017, 05:37 PM
தமிழ் இந்து -01/04/2017
http://i68.tinypic.com/jajnte.jpg

fidowag
1st April 2017, 05:38 PM
http://i66.tinypic.com/1222eja.jpg

fidowag
1st April 2017, 05:39 PM
http://i68.tinypic.com/2147f50.jpg

fidowag
1st April 2017, 05:40 PM
http://i63.tinypic.com/vopczr.jpg

fidowag
1st April 2017, 05:41 PM
http://i63.tinypic.com/lihxf.jpg

fidowag
1st April 2017, 05:41 PM
http://i67.tinypic.com/iemnoy.jpg

fidowag
1st April 2017, 05:42 PM
http://i64.tinypic.com/mbo1l4.jpg

fidowag
1st April 2017, 05:43 PM
http://i65.tinypic.com/2yki0qo.jpg

fidowag
1st April 2017, 05:53 PM
http://i67.tinypic.com/2lxkdl.jpg

fidowag
1st April 2017, 05:54 PM
http://i68.tinypic.com/2d0xh6d.jpg

fidowag
1st April 2017, 05:55 PM
http://i66.tinypic.com/1192cd3.jpg

fidowag
1st April 2017, 05:55 PM
http://i65.tinypic.com/29d8tjm.jpg

fidowag
1st April 2017, 05:56 PM
http://i67.tinypic.com/hvdzjl.jpg

fidowag
1st April 2017, 05:57 PM
http://i64.tinypic.com/2w4mx09.jpg

fidowag
1st April 2017, 05:58 PM
http://i64.tinypic.com/2lc33us.jpg

fidowag
1st April 2017, 05:59 PM
http://i67.tinypic.com/2cfv7gl.jpg

fidowag
1st April 2017, 06:02 PM
http://i68.tinypic.com/29ub21.jpg

fidowag
1st April 2017, 06:03 PM
http://i67.tinypic.com/2ryobva.jpg

fidowag
1st April 2017, 06:04 PM
http://i65.tinypic.com/2ptp0lj.jpg

fidowag
1st April 2017, 06:05 PM
http://i65.tinypic.com/2u5xrt5.jpg

fidowag
1st April 2017, 06:06 PM
http://i68.tinypic.com/2wgygb5.jpg

fidowag
1st April 2017, 06:07 PM
http://i63.tinypic.com/35atc1h.jpg

fidowag
1st April 2017, 06:08 PM
http://i65.tinypic.com/23wpoxu.jpg

fidowag
1st April 2017, 06:08 PM
http://i64.tinypic.com/34dlwdd.jpg

fidowag
1st April 2017, 06:11 PM
http://i65.tinypic.com/2nr4zl.jpg

fidowag
1st April 2017, 06:13 PM
http://i67.tinypic.com/30tque0.jpg

fidowag
1st April 2017, 06:14 PM
http://i66.tinypic.com/11bszl5.jpg

fidowag
1st April 2017, 06:14 PM
http://i68.tinypic.com/2aeoi0.jpg

fidowag
1st April 2017, 06:16 PM
http://i64.tinypic.com/2j0mi48.jpg

fidowag
1st April 2017, 06:17 PM
http://i63.tinypic.com/sxi3cy.jpg

fidowag
1st April 2017, 06:18 PM
http://i68.tinypic.com/2u937f8.jpg

fidowag
1st April 2017, 06:19 PM
http://i65.tinypic.com/29y2mgk.jpg

fidowag
1st April 2017, 06:20 PM
http://i66.tinypic.com/20kpu3c.jpg

fidowag
1st April 2017, 06:21 PM
http://i66.tinypic.com/65pfo5.jpg

fidowag
1st April 2017, 06:22 PM
http://i67.tinypic.com/nl1p2v.jpg

fidowag
1st April 2017, 06:23 PM
http://i65.tinypic.com/346vxhg.jpg

fidowag
1st April 2017, 06:24 PM
http://i65.tinypic.com/167qcjo.jpg

fidowag
1st April 2017, 10:34 PM
மாலைமுரசு -01/04/2017
http://i64.tinypic.com/96kj9c.jpg

fidowag
1st April 2017, 10:37 PM
http://i65.tinypic.com/2ld9hch.jpg

fidowag
1st April 2017, 10:40 PM
http://i65.tinypic.com/dbtlr5.jpg

fidowag
1st April 2017, 11:05 PM
காமராஜர் அரங்கத்தில் பார்வையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த காட்சிகள்
இருக்கைகள் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான பேர்கள் தரையில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் .அரங்கத்திற்கு வெளியே சுமார் 200பேர் அமர்ந்து
பார்க்கும் வகையில் இருக்கைகளுடன் இரண்டு மெகா டிஜிட்டல் திரைகளும்
அரங்கத்திற்கு வெளியே , படிக்கட்டுகள் அருகில் இன்னொரு டிஜிட்டல் மெகா திரை
நூற்றுக்கணக்கான மக்கள் கண்டு களிக்கும்படியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
ஏறத்தாழ 2000பேர் நிகழ்ச்சியை இரவு 10.45 மணி வரையில் (நிகழ்ச்சி முடியும் நேரம்) பார்த்து மகிழ்ந்த சம்பவம் இதுவாகத்தான் இருக்கும் என்று பலர் முணுமுணுத்தவாறு சென்றனர் . முக்கிய விருந்தினர்கள் இரவு 11 மணிக்கு மேல்
புறப்பட நேர்ந்தது . பல பேர் நள்ளிரவுக்கு பின்னரே வீடு போய் சேர்ந்ததாக
தகவல்கள் மறுநாள் காலையில் பகிர்ந்து கொண்டார்கள் .
http://i64.tinypic.com/mvjdqb.jpg

fidowag
1st April 2017, 11:07 PM
http://i64.tinypic.com/295y3rq.jpg

fidowag
1st April 2017, 11:08 PM
http://i65.tinypic.com/119cu83.jpg

fidowag
1st April 2017, 11:09 PM
http://i64.tinypic.com/19tvfm.jpg

fidowag
1st April 2017, 11:10 PM
http://i68.tinypic.com/346na7a.jpg

fidowag
1st April 2017, 11:12 PM
http://i66.tinypic.com/1zf7mkk.jpg

fidowag
1st April 2017, 11:12 PM
http://i63.tinypic.com/1z53sxl.jpg

fidowag
1st April 2017, 11:14 PM
http://i63.tinypic.com/aut4c6.jpg

fidowag
1st April 2017, 11:14 PM
http://i66.tinypic.com/15chy6w.jpg

fidowag
1st April 2017, 11:16 PM
http://i63.tinypic.com/14o7rsy.jpg

fidowag
1st April 2017, 11:17 PM
http://i64.tinypic.com/2i74emf.jpg

fidowag
1st April 2017, 11:18 PM
http://i66.tinypic.com/5uh44o.jpg

fidowag
1st April 2017, 11:21 PM
திருமதி சுதா விஜயன் , , நடிகை ராஜஸ்ரீ திருமதி ஜெயந்தி கண்ணப்பன்
http://i63.tinypic.com/2wd7y8m.jpg

fidowag
1st April 2017, 11:23 PM
நடிகை சச்சு , நடிகை நிர்மலா
http://i68.tinypic.com/rrqef6.jpg

fidowag
1st April 2017, 11:26 PM
மேடையில்,மெகா டிஜிட்டல் திரையில் , திரு. வை. கோ. அவர்கள் தொகுத்து வெளியிட்ட பாடல்களில் ஒன்று -அடிமைப்பெண் - ஆயிரம் நிலவே வா .
http://i63.tinypic.com/ok0sw1.jpg

fidowag
1st April 2017, 11:28 PM
விழா மேடையில் திரு. வை. கோ.
http://i64.tinypic.com/t80xav.jpg

fidowag
1st April 2017, 11:29 PM
http://i64.tinypic.com/14kkw08.jpg

fidowag
1st April 2017, 11:30 PM
விழா மேடையில் அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி
http://i65.tinypic.com/fbm33n.jpg

fidowag
1st April 2017, 11:32 PM
விழா மேடையில் இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன்
http://i64.tinypic.com/24o13zc.jpg

fidowag
1st April 2017, 11:36 PM
விழா மேடையில் திருவாளர்கள் :ஜி.பெரியசாமி (தொழிலதிபர் ), புலமைப்பித்தன் ,
(பாடலாசிரியர் ), ஆர்.கே. சண்முகம் , (வசனகர்த்தா ),வரதராஜன் ,(மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்து அரசு அதிகாரி )
http://i67.tinypic.com/9ld5yc.jpg

fidowag
1st April 2017, 11:40 PM
விழா மேடையில் , திருமதி சுதா விஜயன் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் செயல்பட்ட திருவாளர்கள் : மகாலிங்கம் (தனி உதவியாளர் ), கே.பி.ராமகிருஷ்ணன் (தனி பாதுகாவலர் ), சங்கர சுப்பு மற்றும் சம்பத் (அரசு அதிகாரிகள் )
http://i64.tinypic.com/160zfow.jpg

fidowag
1st April 2017, 11:43 PM
விழா மேடையில் , இயக்குனர் திரு. எஸ்.பி.முத்துராமன் ,நடிகை சரோஜாதேவி,
திரு.வை.கோ , திரு. ஜி.பெரியசாமி, திரு. புலமைப்பித்தன்
http://i64.tinypic.com/23rpzm0.jpg

fidowag
1st April 2017, 11:45 PM
திரு. வை.கோவுடன் , நடிகை சரோஜாதேவி உரையாடல் .
http://i64.tinypic.com/2nqy1id.jpg

தொடரும் !!!!!!!!!!!!!!!!

Gambler_whify
2nd April 2017, 01:13 AM
http://i65.tinypic.com/2ptp0lj.jpg

புரட்ச்சித் தலைவரால் வாழ்க்கை பெற்று வளமாக இருந்தவர்கள், இருப்பவர்களுக்கு அவர் தொடங்கிய கட்சியின் 2 பிரிவுக்கும் கூட நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் செய்யவில்லை. நேரம் இல்லை.

ஆனால், புரட்சித் தலைவரால் எந்த பயனும் அடையாத வைகோ நூற்றாண்டு விழா கொண்ட்டாட்டம் செய்கிறார்.

அதிமுக போஸ்டர்களில் கூட ஜெயலலிதா இருக்கிறபோதே புரட்சித் தலைவர் படம் சின்னதாக போட்டார்கள்.

ஆனால் புரட்சித் தலைவர் படத்தை மட்டுமே போட்டு தன் படத்தை கட்சி பேனர்களில் போடாத வைகோவை நன்றாக பாராட்டாலாம். அவருக்கு கோடி கோடி நன்றி.

புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை வீரமணி கொண்டாடுகிறார். வைகோ கொண்டாடுகிறார்.


எப்பவுமே துரோகிங்களை விட எதிரிங்களே மேல்.

நெஞ்சில் குத்துவார்கள். முதுகில் குத்தமாட்டார்கள்.

புரட்சித் தலைவரால் வாழ்க்கை பெற்று கல்லூரி முதலாளிகளாக, அரசியல்வாதிங்களாக, கட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் காசு செலவு செய்து விழா கொண்டாட மனம் இல்லை.

ஆனால், அவங்களுக்கு புரட்சித் தலைவரால் பலன் மட்டும் வேண்டும். நன்றாக கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அவர் பெயரை சொல்லி ஓட்டு வாங்க வேண்டும்.

நன்றி கெட்ட பன்றிகள்.

Gambler_whify
2nd April 2017, 01:24 AM
http://i67.tinypic.com/zxjltj.jpg

Gambler_whify
2nd April 2017, 01:33 AM
http://i66.tinypic.com/20kpu3c.jpg

தெய்வமே, நாங்க இருக்கிறோம் தெய்வமே.

கடைசி வரைக்கும் உன் பேரை சொல்லிக் கொண்டே சாவோம்.

புரட்சித் தலைவர் வாழ்க.

fidowag
2nd April 2017, 11:19 AM
நக்கீரன் வார இதழ் -2/04/2017
http://i67.tinypic.com/2f0521l.jpg

fidowag
2nd April 2017, 11:21 AM
தினமலர் -வாரமலர்-02/04/2017
http://i65.tinypic.com/2j29l03.jpg
http://i66.tinypic.com/jv2fbo.jpg

fidowag
2nd April 2017, 11:24 AM
தினமலர் --02/04/2017
http://i63.tinypic.com/zx1ws7.jpg
http://i67.tinypic.com/2cs6vkj.jpg

fidowag
2nd April 2017, 10:39 PM
இன்று இரவு 7 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்னமிட்டகை "
ஜெயா மூவிஸில் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/dn2b90.jpg

fidowag
2nd April 2017, 10:41 PM
தற்போது ஜெயா மூவிஸில் இரவு 10 மணி முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின்
"அரச கட்டளை " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i65.tinypic.com/2v01yyv.jpg

fidowag
2nd April 2017, 10:44 PM
இன்று (02/04/2017) இரவு 7 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நம் நாடு " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/jpbfhs.jpg

fidowag
3rd April 2017, 06:39 PM
சென்னையில் திரு.வை.கோ. தலைமையில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி .........
http://i64.tinypic.com/veoth3.jpg

fidowag
3rd April 2017, 06:41 PM
நடிகை சரோஜாதேவிக்கு திருமதி வை.கோ.பொன்னாடை போர்த்த திரு. வை.கோ.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/bdwqpd.jpg

fidowag
3rd April 2017, 06:51 PM
.பிரபல தொழிலதிபர் திரு.ஜி.பெரியசாமி (அமெரிக்காவில் புரட்சி தலைவர் சிகிச்சை பெறும்போது உடனிருந்தவர் ) அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/u6cjn.jpg

fidowag
3rd April 2017, 06:53 PM
பாடலாசிரியர் திரு.புலமைப்பித்தன்
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/j8mjxs.jpg

fidowag
3rd April 2017, 06:55 PM
பழம்பெரும் இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் (அன்பே வா -துணை இயக்குனர் )
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i64.tinypic.com/v4a17c.jpg

fidowag
3rd April 2017, 06:58 PM
பிரபல வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம்
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/fvlo4l.jpg

fidowag
3rd April 2017, 07:02 PM
பிரபல வசனகர்த்தா திரு .ஆரூர்தாஸ்
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/2wp4akn.jpg

fidowag
3rd April 2017, 07:10 PM
திரு.வரதராஜன் (ஐ. ஏ .எஸ் )
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/2192s6p.jpg

fidowag
3rd April 2017, 07:12 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் அதிகாரி திரு.பிச்சாண்டி (ஐ.ஏ. எஸ்.)
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/30ws1du.jpg

fidowag
3rd April 2017, 07:17 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் அதிகாரி திரு.சம்பத் (ஐ.ஏ.எஸ்.)
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/ajxis6.jpg

fidowag
3rd April 2017, 07:21 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தனி உதவியாளர் திரு. மாணிக்கம்
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i64.tinypic.com/66hks3.jpg

fidowag
3rd April 2017, 07:22 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இல்லத்து சமையல் கலைஞர் திரு. மணி
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்

http://i65.tinypic.com/2dsmr8x.jpg

fidowag
3rd April 2017, 07:25 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் காலத்து அதிகாரி திரு.சங்கர சுப்பு (ஐ.ஏ. எஸ்.)
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/ke98ye.jpg

fidowag
3rd April 2017, 07:26 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் காலத்து தனி பாதுகாவலர் திரு.கே.பி.ராமகிருஷ்ணன்
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்

http://i67.tinypic.com/10rl4qh.jpg

fidowag
3rd April 2017, 07:28 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் காலத்து தனிஉதவியாளர் திரு. மகாலிங்கம்
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2d6tkyo.jpg

fidowag
3rd April 2017, 07:30 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள் திருமதி சுதா விஜயன்
அவர்களுக்கு திரு. வை.கோ.பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/3359hxi.jpg

fidowag
3rd April 2017, 07:33 PM
மேடையில் திருவாளர்கள் :கே.பி.ராமகிருஷ்ணன், சங்கர சுப்பு , சம்பத் ,எஸ்.பி.முத்துராமன் ,நடிகை சரோஜாதேவி , திரு. வை.கோ.,திரு.ஜி.பெரியசாமி
http://i64.tinypic.com/5js2ex.jpg

fidowag
3rd April 2017, 07:36 PM
வழக்கறிஞர் திரு.அருணன் (மறைந்த திரு.எம்.ஜி.ஆர்.விஜயனின் நண்பர் )
திரு. வை. கோ அவர்களுக்கு ,புரட்சி தலைவர் உருவ புகைப்படம் அன்பளிப்பு .
அருகில்.திருமதி சுதா விஜயன் , நடிகை சரோஜாதேவி ,டாக்டர்.ஜி.பெரியசாமி

http://i64.tinypic.com/2ug2z5d.jpg

fidowag
3rd April 2017, 07:39 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலத்து அரசு அதிகாரிகள் திரு.சம்பத், திரு.பிச்சாண்டி ,
திரு.வரதராஜன் ஆகியோர் இணைந்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு
விழா நடத்துவதற்கு , பாராட்டி திரு. வை. கோ. அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்

http://i66.tinypic.com/2qa61y1.jpg

fidowag
3rd April 2017, 07:43 PM
திரு.சம்பத் (ஐ.ஏ. எஸ்.) அவர்கள் நடிகை சரோஜாதேவிக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i63.tinypic.com/wslb8p.jpg

fidowag
3rd April 2017, 07:45 PM
திரு.சம்பத் (ஐ.ஏ. எஸ்.) அவர்கள் டாக்டர் ஜி.பெரியசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i65.tinypic.com/dzwn0n.jpg

fidowag
3rd April 2017, 07:47 PM
மேடையில் திரு.எஸ்.பி.முத்துராமன், நடிகை சரோஜாதேவி, திரு.வை.கோ.,திரு.ஜி.பெரியசாமி, திரு. புலமைப்பித்தன்
http://i66.tinypic.com/6rq2qg.jpg

fidowag
3rd April 2017, 07:48 PM
திரு.பிச்சாண்டி (ஐ.ஏ.எஸ்.) பேசும்போது
http://i66.tinypic.com/f0xp1c.jpg

fidowag
3rd April 2017, 07:51 PM
திருமதி பி.சுசீலா , நடிகை சரோஜாதேவி
http://i65.tinypic.com/2ug2lbl.jpg

fidowag
3rd April 2017, 07:53 PM
மேடையில்.திருவாளர்கள் புலமைப்பித்தன் , ஆர்.கே. சண்முகம் , ஆரூர்தாஸ்
http://i66.tinypic.com/f4i3uu.jpg

fidowag
3rd April 2017, 07:54 PM
பின்னணி பாடகி திருமதி பி.சுசீலா அவர்களுக்கு திருமதி வை.கோ. பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்

http://i63.tinypic.com/2d7vnk8.jpg

fidowag
3rd April 2017, 07:57 PM
நடிகை சரோஜாதேவி மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா நடத்தும் திரு.வை.கோ.வை பாராட்டி பொன்னாடை அணிவித்தல் .
http://i68.tinypic.com/10rve4h.jpg

fidowag
3rd April 2017, 07:59 PM
திரு.சம்பத் (ஐ.ஏ. எஸ்.) அவர்கள் பேசும்போது
http://i67.tinypic.com/vem0j9.jpg

fidowag
3rd April 2017, 08:00 PM
திரு.வரதராஜன் (ஐ.ஏ.எஸ்.) பேசும்போது
http://i64.tinypic.com/311mjow.jpg

fidowag
3rd April 2017, 10:37 PM
நடிகை சரோஜாதேவி , திருவாளர்கள் :வை.கோ , பெரியசாமி ,புலமைப்பித்தன் , ஆர்.கே.சண்முகம் , ஆருரதாஸ் , பிச்சாண்டி , மாணிக்கம் , மணி ஆகியோர்
http://i67.tinypic.com/29c2lg6.jpg

fidowag
3rd April 2017, 10:39 PM
மேடையில் திருவாளர்கள் :கே.பி.ராமகிருஷ்ணன் , சங்கர சுப்பு , பி.வாசு , எஸ்.பி.முத்துராமன்
http://i66.tinypic.com/2hx53mb.jpg

fidowag
3rd April 2017, 10:42 PM
இயக்குனர் திரு.பி.வாசு
http://i66.tinypic.com/xqf29f.jpg

fidowag
3rd April 2017, 10:44 PM
வசன ஆசிரியர் திரு.ஆர். கே. சண்முகம் பேசும்போது
http://i67.tinypic.com/sv5r8h.jpg

fidowag
3rd April 2017, 10:45 PM
பாடலாசிரியர் திரு.புலமைப்பித்தன் பேசும்போது
http://i66.tinypic.com/2gvofvd.jpg

fidowag
3rd April 2017, 10:46 PM
வசன ஆசிரியர் திரு.ஆருரதாஸ் பேசும்போது
http://i63.tinypic.com/k3ujwj.jpg

fidowag
3rd April 2017, 10:48 PM
திரு.வரதராஜன் (ஐ.ஏ. எஸ்.)
http://i66.tinypic.com/2mi0s35.jpg

fidowag
3rd April 2017, 10:49 PM
திரு.பிச்சாண்டி (ஐ.ஏ. எஸ்.)
http://i67.tinypic.com/2nspgnn.jpg

fidowag
3rd April 2017, 10:52 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தனி உதவியாளர் திரு.மாணிக்கம்
http://i64.tinypic.com/b5ph5g.jpg

fidowag
3rd April 2017, 10:54 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இல்லத்தின் சமையல் கலைஞர் திரு. மணி
http://i66.tinypic.com/24gq70w.jpg

fidowag
3rd April 2017, 10:56 PM
தொழிலதிபர் டாக்டர் திரு.ஜி.பெரியசாமி
http://i63.tinypic.com/10ws1o5.jpg

fidowag
3rd April 2017, 10:58 PM
ம.தி.மு.க. தலைவர் திரு. வை.கோ.
http://i67.tinypic.com/2rf4ydk.jpg

fidowag
3rd April 2017, 10:59 PM
திரு.ஆரூர்தாஸ் பேசும்போது
http://i64.tinypic.com/2w6wbbt.jpg

fidowag
3rd April 2017, 11:01 PM
திருமதி சுதா விஜயன், திரு.மகாலிங்கம் , திரு. சம்பத் ஆகியோர்
http://i65.tinypic.com/jq1hs1.jpg

fidowag
3rd April 2017, 11:05 PM
திருவாளர்கள் :சம்பத் , கே.பி.ராமகிருஷ்ணன், சங்கரசுப்பு
http://i67.tinypic.com/95zuv7.jpg

fidowag
3rd April 2017, 11:07 PM
வசனகர்த்தா திரு.ஆருரதாஸ் திரு.வை.கோ. அவர்களுக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பொன்னாடை அணிவித்தல் .
http://i65.tinypic.com/atqj3l.jpg

fidowag
3rd April 2017, 11:08 PM
http://i67.tinypic.com/20zqmvt.jpg

fidowag
3rd April 2017, 11:10 PM
இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன் பேசும்போது
http://i67.tinypic.com/5perua.jpg

fidowag
3rd April 2017, 11:12 PM
நடிகைகள் :சச்சு , நிர்மலா , ராஜஸ்ரீ
http://i63.tinypic.com/mi2y6f.jpg

fidowag
3rd April 2017, 11:14 PM
பின்னணி பாடகி பி.சுசீலா பேசும்போது
http://i67.tinypic.com/2uyi1xu.jpg

fidowag
3rd April 2017, 11:16 PM
தொழிலதிபர் திரு.ஜி.பெரியசாமி பேசும்போது
http://i64.tinypic.com/bd7jo.jpg

fidowag
3rd April 2017, 11:17 PM
நடிகை பி.சரோஜாதேவி பேசும்போது
http://i68.tinypic.com/2d1kd9h.jpg

fidowag
3rd April 2017, 11:19 PM
ம.தி.மு.க. தலைவர் திரு.வை.கோ.பேசும்போது
http://i65.tinypic.com/70krcz.jpg

fidowag
3rd April 2017, 11:24 PM
மேடையில் திருமதி சுதா விஜயன் , திரு. மகாலிங்கம் , திரு.சம்பத் , திரு.கே.பி.ராமகிருஷ்ணன் , திரு.சங்கர சுப்பு , திரு. பி. வாசு,திரு.எஸ்.பி.முத்துராமன் , திருமதி சுசீலா , நடிகை சரோஜாதேவி , திரு.ஜி.பெரியசாமி ,திரு. புலமைப்பித்தன் , திரு.ஆர்.கே. சண்முகம்
http://i64.tinypic.com/nxkolt.jpg


புகைப்படங்கள் முற்றும் ......

fidowag
3rd April 2017, 11:28 PM
நாளை (04/04/2017) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின் "காவல்காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/2belo2.jpg

Gambler_whify
4th April 2017, 01:57 AM
http://i65.tinypic.com/11jbtwo.jpg

என் மீதான வன்மத்தால் திமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது - நேற்று ஜெயிலுக்குப் போகும் முன்பாக வைகோ.


அவனுகளை வாழ்த்தி நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போங்கண்ணே...
பயபுள்ளைய நாசமா போகட்டும்.!!!

Gambler_whify
4th April 2017, 02:02 AM
http://i68.tinypic.com/1621qfp.jpg

ராமாவரம் தோட்டத்திலே வைகோ

Richardsof
4th April 2017, 06:15 PM
http://i64.tinypic.com/oax9bc.jpg

Richardsof
4th April 2017, 06:17 PM
http://i65.tinypic.com/6qjyol.jpg

Richardsof
4th April 2017, 06:18 PM
http://i64.tinypic.com/10oqo12.jpg

Richardsof
4th April 2017, 06:20 PM
http://i66.tinypic.com/2w6c488.jpg

Richardsof
4th April 2017, 06:21 PM
http://i67.tinypic.com/2m4va00.jpg

Richardsof
4th April 2017, 06:23 PM
http://i67.tinypic.com/k06mj7.jpg

Richardsof
4th April 2017, 06:24 PM
http://i68.tinypic.com/rh0eu1.jpg

Richardsof
4th April 2017, 06:27 PM
http://i66.tinypic.com/15miesz.jpg

Richardsof
4th April 2017, 06:28 PM
http://i64.tinypic.com/ingvbt.jpg

Richardsof
4th April 2017, 06:31 PM
http://i64.tinypic.com/2dje0cp.jpg

Richardsof
4th April 2017, 06:32 PM
http://i68.tinypic.com/rh0eu1.jpg

courtesy - simlplecity.com

fidowag
4th April 2017, 06:49 PM
http://i64.tinypic.com/16gjqlv.jpg

fidowag
4th April 2017, 06:53 PM
http://i66.tinypic.com/30uwv2a.jpg

fidowag
4th April 2017, 06:54 PM
http://i67.tinypic.com/1449n9x.jpg

fidowag
4th April 2017, 06:55 PM
http://i66.tinypic.com/2hnlz41.jpg

fidowag
4th April 2017, 06:57 PM
http://i68.tinypic.com/r756ok.jpg

fidowag
4th April 2017, 06:58 PM
திரு.வரதராஜன் (ஐ.ஏ.எஸ்.) பேசும்போது
http://i66.tinypic.com/4sbd4m.jpg

fidowag
4th April 2017, 07:00 PM
இயக்குனர் திரு. எஸ்.பி.முத்துராமன் பேசும்போது
http://i63.tinypic.com/2412xb5.jpg

fidowag
4th April 2017, 07:01 PM
ம.தி.மு.க. தலைவர் திரு. வை.கோ பேசும்போது
http://i67.tinypic.com/2qbyyki.jpg

fidowag
4th April 2017, 07:03 PM
மேடையில் இருந்து அரங்கத்தின் தோற்றம் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் நிரம்பி வழியும் காட்சி.
http://i66.tinypic.com/4gktc0.jpg

fidowag
4th April 2017, 07:04 PM
http://i66.tinypic.com/2me26gi.jpg

fidowag
4th April 2017, 10:39 PM
தற்போது ஜெயா மூவிஸில் இரவு 10 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i65.tinypic.com/sndy4h.jpg

fidowag
5th April 2017, 04:19 PM
குமுதம் வார இதழ் -12/04/2017
http://i66.tinypic.com/34ph194.jpg
http://i68.tinypic.com/xc1vs0.jpg
http://i66.tinypic.com/2wmdff8.jpg

http://i66.tinypic.com/x3s2.jpg

fidowag
5th April 2017, 04:22 PM
http://i66.tinypic.com/25zkzg2.jpg
http://i68.tinypic.com/fa9e36.jpg

Stynagt
5th April 2017, 07:05 PM
http://i66.tinypic.com/2me26gi.jpg

Stunning photo. Hats of Mr. Loganathan. Thank you very much for your strenuous efforts and wonderful work.

fidowag
5th April 2017, 09:46 PM
இன்று இரவு (05/04/2017) 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/xb07sh.jpg

fidowag
5th April 2017, 09:47 PM
இன்று இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கதை எழுதி நடித்த "கணவன் "ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/j61ohk.jpg

fidowag
5th April 2017, 09:47 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா கடந்த 30/03/2017 வியாழனன்று , சென்னை காமராஜர் அரங்கில் ம.தி.மு.க. தலைவர் திரு. வை.கோ.
தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது .


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களால் , பணம், பட்டம் , பதவி, அந்தஸ்து ,சொத்து மற்றும் பல வசதி வாய்ப்புகள் அடைந்தவர்கள் , இன்றைய சூழ்நிலையில் அவற்றை அனுபவிக்க துடித்து ஒருவருக்கொருவர் போட்டி போடுகின்றனர் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அடையாளம் காணப்பட்டு , கொ.ப.செ ., ராஜ்ய சபை உறுப்பினர் , சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பொறுப்புகளை செல்வி ஜெ.ஜெயலலிதா ஏற்று வேண்டத்தகாதவர்களின் துணையோடு பல தவறுகள் செய்து குற்றவாளி என தீர்ப்புக்கு ஆளாகி , மர்மான முறையில் மரணம் அடைந்தவரை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகின்றனர் . தற்போது நடைபெற உள்ள ஆர்.கே. நகர் இடை தேர்தலில் புரட்சி தலைவர் அணிந்த தொப்பி, கட்சி கொடி , அவருடைய உருவ புகைப்படங்கள் , பாடல்கள் மற்றும் பலவற்றை உபயோகப்படுத்தி கொண்டு மருந்துக்கு மட்டும் என்கிற வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்தி கொள்கின்றனர் . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாளான 17/01/2017 அன்று அனைவரும் ஒன்று சேர்ந்து , இந்த வருடம் முழுவதும் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட உள்ளதாக அறிக்கை விட்டனர். அத்துடன் சரி. இன்று மூன்று அணிகளாக பிரிந்து ,வரிந்து கட்டிக்கொண்டு ஓட்டுக்காக திரிகின்றனர் .

இவர்களுக்கு நடுவில், எந்தவித பிரதிபலனும் எதிர்பாராது , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நெருங்கி பழங்காதவராக இருந்தும் , சில சந்தர்ப்பங்களில் மட்டுமே தொடர்பு கொண்டும் , கடந்த 15 நாட்களில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி சுமார் 40 புத்தகங்களில் இருந்து தகவல்கள் சேகரித்து இந்த விழாவை எந்தவித ஆதாயமும், அரசியல் காரணமும் இன்றி மிக வெற்றிகரமாக நடத்தி காட்டி அ .தி.மு.க. கட்சியினர் திகைக்கும் வகையிலும் , மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கும் ஏற்பாடு செய்த ம.தி.மு.க. தலைவர் திரு. வை.கோ. அவர்களை பாராட்ட அ. தி.மு.க. தொண்டர்களும் , உண்மையான எம்.ஜி.ஆர். விசுவாசிகளும் , பக்தர்களும் கடமைப்பட்டுள்ளனர் .


முன்னதாக , சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் காமராஜர் அரங்க வளாகத்திலும் , அண்ணாசாலையில் சாலையில் இரு பக்கமும் பல நூறு மீட்டர்கள் தூரத்திற்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பேனர்கள் ,பதாகைகள் , சுவரொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன .
காமராஜர் அரங்க நுழைவு வாயிலில், புரட்சி தலைவரின் உருவம் பொருந்திய
மின்னொளி விளக்குகள் , நுழைவு, மற்றும் வெளியேறும் வாயிலில் பொருத்தப்பட்டிருந்தன .

மேடையில் ஒரு டிஜிட்டல் மெகா திரையும், மேடைக்கு வலதுபுறம் இன்னொரு மெகா திரையும், அரங்கத்திற்கு வெளியே உள்ள ஹாலில் , இரண்டு டிஜிட்டல் மெகா திரைகளும் , படிக்கட்டிற்கு கீழே பொதுமக்கள் காணும் வகையில் ஒரு மெகா திரையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

திரு. வை. கோ. அவர்களே சுயமாக தொகுத்து வைத்த முக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல் காட்சிகள், முக்கிய வசன காட்சிகள், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகள்,மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வர் காலத்தில் சந்தித்த முக்கிய நபர்கள் , செய்த உதவிகள், நல திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் அனைவரும் காணும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இவற்றை , பலத்த கரகோஷத்திற்கு இடையே ரசிகர்கள் /பக்தர்கள் /தொண்டர்கள் ரசித்து மகிழ்ந்தனர் .

மாலை 6 மணியளவில் வரவேற்பு பாடலில், நாடோடி மன்னன் திரைப்படத்தில் டைட்டில் பாடலான , செந்தமிழே வணக்கம் பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது .

விழாவிற்கு அழைக்கப்பட்ட முக்கிய விருந்தினர்கள் விவரம் வருமாறு:
அபிநய சரஸ்வதி -நடிகை சரோஜாதேவி, பின்னணி பாடகி பி.சுசீலா, தொழிலதிபர் டாக்டர் ஜி.பெரியசாமி (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெறும்போது உடனிருந்து பல உதவிகள் செய்தவர் ), இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன் , பாடலாசிரியர் திரு.புலமைப்பித்தன், வசன ஆசிரியர் திரு. ஆர். கே. சண்முகம் , திரு.ஆரூர்தாஸ் , இயக்குனர் திரு. பி.வாசு, திரு. கே.பி.ராமகிருஷ்ணன் (புரட்சி தலைவரின் தனி பாதுகாவலர் ), திருமதி சுதா விஜயன் (புரட்சி தலைவரின் வளர்ப்பு மகள்), புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலத்து
அரசு அதிகாரிகள் :திரு.வரதராஜன் (ஐ.ஏ .எஸ்.),திரு.பிச்சாண்டி (ஐ.ஏ. எஸ் ), திரு.சம்பத் (ஐ.ஏ. எஸ்). புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தனி உதவியாளர்கள் திரு. மகாலிங்கம், திரு.மாணிக்கம், திரு.சங்கர சுப்பு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இல்லத்து சமையல் கலைஞர் திரு. மணி ஆகியோர்.

மேலும் சில முக்கிய அழைப்பாளர்களை முன் இருக்கைகளில் காண நேர்ந்தது .
அவர்கள் விவரம் : நடிகை ராஜஸ்ரீ, நடிகை நிர்மலா , நடிகை சச்சு, மறைந்த நடிகர் அசோகனின் மகன் திரு.வின்சென்ட் , திரு. அன்வர் ராஜா , எம்..பி., திருமதி ஜெயந்தி கண்ணப்பன் (ஏ.எல்.எஸ். புரொடக்சன்ஸ் ) ஆகியோர்.

விழாவில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் /தொண்டரகள் /ரசிகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. கட்சியை சார்ந்த எண்ணற்ற மாவட்ட செயலாளர்கள், கட்சி தொண்டர்கள் ,பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

நிகழ்ச்சிகளை திரு.செந்திலதிபன் தொகுத்து வழங்கினார் .

நிகழ்ச்சி ஆரம்பத்தில் திரு.அருணன் (மறைந்த திரு. எம்.ஜி.ஆர். விஜயனின் நண்பர் ) வழக்கறிஞர் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவ புகைப்படம் ஒன்றினை திரு. வை.கோ. அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தார் .

பின்னர் முன்னாள் அரசு அதிகாரிகள், திரு. வரதராஜன், திரு.பிச்சாண்டி, திரு. சம்பத் ஆகியோர் இணைந்து திரு. வை.கோவிற்கு பொன்னாடை அணிவித்தனர் .

திரு. சம்பத் (முன்னாள் அரசு அதிகாரி ), நடிகை சரோஜாதேவி, டாக்டர் ஜி.பெரியசாமி, இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன், ,திரு.புலமைப்பித்தன், திரு. ஆர். கே. எஸ்., திரு.ஆரூர்தாஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார் .

பின்னர் திரு. வை. கோ. அவர்கள் ,நடிகை சரோஜாதேவிக்கு பட்டுபுடவையும் , எம்.ஜி.ஆர். நினைவு பரிசும் வழங்கினார் . மற்ற முக்கிய விருந்தினர்கள் அனைவருக்கும் பட்டு துணியால் ஆனா பொன்னாடைகள் ,மற்றும் எம்.ஜி.ஆர்.
நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் .


மகாலிங்கம் (தனி உதவியாளர் ):
------------------------------------------------------ முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில் நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருந்து , பல நல திட்டங்களுக்கு
உதவியாக இருந்தது பெருமையான விஷயம் .ஏழை எளிய மக்களின் பாதுகாவலராக எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தார்கள். அவருக்கு , எந்தவித அரசியல் நோக்கமும் இன்றி , இன்று திரு. வை.கோ. விழா எடுப்பது மிகவும் பாராட்டுக்குரியது .

பிச்சாண்டி (ஐ.ஏ.எஸ்.)
--------------------------------------- 1978ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்தேன் . நான், மகாலிங்கம், சம்பத் , சங்கர சுப்பு , ஆகியோர் அவரின் கடைசி காலம் வரையில் பணியாற்றினோம் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . எங்களுக்கு மூத்தவர் திரு. பரமசிவம் . அவர் இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவரும் தலைவருடன் பணியாற்றி பெருமை சேர்த்தவர் .
புரட்சி தலைவர் மறைவிற்கு பிறகு நான் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும், கலந்து கொள்வதில்லை திரு.வை. கோ. அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று 15 நாட்களுக்கு முன்பு சந்தித்து வேண்டுகோள் எழுப்பினார் .ஆரம்பத்தில் நான் மறுத்தேன் காரணம் , புரட்சி தலைவர் எங்களை அப்படி வளர்த்து இருந்தார் . அவருடைய ஆட்சி காலத்தில், எந்த பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் , எங்கள் தலையை காமிராவில் வராமல், புகைப்படம் வெளியாகாமல் பார்த்து கொண்டோம். புரட்சி தலைவர்தான் எங்களுக்கு ராஜா மாதிரி.அவருடைய காலத்தை மூன்றாக பிரிக்கலாம் . திரையுலகம், அரசியல், ஆட்சிமுறை . அவருடன் பழகிய வகையில் எவ்வளவோ விஷயங்கள் பகிர்ந்து கொள்ள உள்ளன. அனைத்தையும் தெரிவிக்க நேரம் போதாது. எனவே சிலவற்றை மட்டும் தெரிவிக்கிறேன் .அவரைப் பற்றி பொதுவான விஷயங்கள் மேடையில் உள்ள பெரியவர்கள் அறிந்து இருப்பார்கள்.

மக்களோடு இருந்து மக்களை கவனித்த ஒரே முதல்வர் அவராகத்தான் இருப்பார் .
பொதுவாக எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் ,உடன் வரும் டிரைவர்களை
சாப்பிட்டாயா என்று கேட்பார். ஒருமுறை கதிரேசன் என்கிற டிரைவர் வண்டி எடுக்கும்போது சாப்பிட்டாயா என்று கேட்டார். ஐயா சாப்பிட்டேன் என்றார் டிரைவர். அவர் முகத்தை கண்டும், பதில் அளிக்கும் இங்கிதம் தெரிந்தும் , விருந்தில் சிக்கன் வைத்தார்களே எப்படி இருந்தது என்று கேட்டார் .ஐயா மன்னித்து விடுங்கள் , நான் சாப்பிடவில்லை என்று தயக்கத்துடன் உண்மையை கூறிவிட்டார். அப்போதெல்லாம் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் போன்றவற்கு இருக்கும் மரியாதையும், கவனிப்பும், பியூன்களுக்கும், டிரைவர்களுக்கும் கிடைப்பது இல்லை .. இதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் இனிமேல் நடக்கும் எந்த வித பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் ,
நான் கலந்து கொள்வதாக இருந்தால் அனைவரையும் சரிசமமாக உபசரிப்பதாக இருந்தால்தான் கலந்து கொள்வேன் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கண்டிப்புடன் தெரிவிக்கும்படி கூறினார் .(அரங்கத்தில் பலத்த கைதட்டல் )
அரசு நிகழ்ச்சிகளில் உணவிற்கான செலவுகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் ,
அதை தான் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்து இருந்தார் .அவருடைய ஒரே குறிக்கோள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே.

ஒருமுறை சுமார் 300ஜாதிகள் அடங்கிய மக்கள் கூட்டத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர்.
கலந்து கொள்ள வேண்டியிருந்தது . வெளியே நரிக்குறவர் ஜாதியினர் சிலர் அரை குறை ஆடையுடன் காத்து கொண்டிருந்தது கேள்விப்பட்டு, அரை மணி நேரத்தில் அவர்களுக்கான உடைகள் தயாராக வேண்டும் என உத்தரவிட்டு ,அவர்களையும்
கூட்டத்தில் பங்கேற்கும்படி செய்தார் . நாம் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பல ஜாதியின மக்கள் பிரச்னைகளை பேசும்போது , இவர்களை ஏன் விட்டுவைக்க வேண்டும் .அவர்களும் மனித இனம்தானே , அவர்களின் பிரச்னைகளுக்கும் கொஞ்சம் செவி கொடுத்து கேட்போமே என்றார். (அரங்கத்தில் பலத்த கைதட்டல் )
உண்மையில் மனிதநேய மாணிக்கம் எம்.ஜி.ஆர்.அவர்கள்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் திரு.வை.கோ. அவர்களின் அறிவாற்றல் ,பாராளுமன்றத்தில் பேசும் திறன் ஆகியன பற்றி எங்களிடம்
புகழ்ந்து பாராட்டியுள்ளார் .

நிகழ்ச்சிக்கு இடையில் திருமதி வை.கோ.அவர்கள் பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் .

நடிகை சரோஜாதேவி , திரு. வை கோவிற்கு, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விழா எடுத்ததற்கு பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவித்தார் .
சம்பத் (ஐ.ஏ.எஸ்.)
------------------------------ திராவிட இயக்கம் கண்டெடுத்த சிறந்த மனிதநேயராக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் திகழ்ந்தார் என்பதால்தான் தான் விழா எடுத்ததாக என்னிடம் திரு. வை. கோ. அவர்கள் குறிப்பிட்டார் . இன்னும் சில காலம் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்திருந்தால் , தமிழ் ஈழம் உருவாகியிருக்கும்
தமிழ் இனத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் செய்த பல உதவிகள் காரணமாக , இன்றும் அவரை தமிழ் மக்கள் தெய்வமாக வணங்குகின்றனர் .

ராமாவரம் இல்லத்தில் எந்த நேரம் , யார் சென்றாலும் உணவு கிடைக்கும் வகையில் அவருடைய சமையல் மற்றும் உணவு உண்ணும் அறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .மிக சிறந்த உபசரிப்பாளர் .
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்த சத்துணவு திட்டத்தை முதலில் குறை சொன்னவர்கள் ஏராளம் .கஜானா காலியாகிவிடும் என்று எச்சரித்தனர் .ஆனால் , இன்று பல மாநிலங்களில் இந்த திட்டம் பரவி இருக்கிறது என்பது தமிழ் நா ட்டிற்கும், எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் பெருமைக்குரிய விஷயம் .
ஐ.நா. சபையில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

1984ல் ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு ,பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தன்னிறைவு திட்டம் - சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியன அவர் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்கள் நல்வாழ்விற்க்காக உருவாக்கப்பட்டன .

ஒரு சமயம் , ரேஷனில் அரிசி விலை கிலோ ஒன்றிற்கு ரூ.1.75 என்று இருந்தது .
அதை 0.25 பைசா கூட்டி , விலை ரூ.2.00 என்று நிர்ணயம் செய்யலாம் என்று ஆலோசனை சொன்னபோது மறுத்து மக்களை பாதிக்கும் எந்த செயலுக்கும்
அனுமதிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தார் .

1983ல் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். , தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு திரைப்படத்திலும், அரசியலிலும் நெருங்கிய நண்பர் . ஆனால்
ஆந்திரத்தில் காங்கிரசுக்கு எதிரி . புரட்சி தலைவர்தான் திரு. என்.டி.ஆர். அவர்களுக்கு தெலுகு ராஜ்யம் என பெயரிடப்பட்ட இருந்த அவர் கட்சிக்கு தெலுகு தேசம் என்று வைக்கும்படி அறிவுரை சொல்லி , தேர்தலில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் தெரிவித்தார் . திரு. என்.டி.ஆர். முதல்வரானதும் , சென்னையில்
தன் சக அமைச்சர்களுடன் , ராமாவரம் இல்லத்தில் புரட்சி தலைவரிடம் வாழ்த்துக்கள், ஆசி பெற்று , விருந்து உண்டு சென்றார் . அப்போது இருந்த சூழ்நிலையில் திரு. என்.டி. ஆர். , அப்போதைய பிரதமர் இந்திராவுடன் நல்லுறவு கொள்ளவில்லை . இருப்பினும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வற்புறுத்தலின்பேரில் சென்னை மெரினா கடற்கரையில் 1983ம் ஆண்டில் செய்த தெலுகு கங்கை ஒப்பந்தம் காரணமாக வருடாவருடம் , ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது தமிழ்நாட்டு மக்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள் .இப்படி
சிறப்பு வாய்ந்த பல நல்ல திட்டங்கள் மூலம் சிறந்த மாமனிதராக திகழும்
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு , அவர் உருவாக்கிய கட்சியை சார்ந்தவர்கள் அவரை
மறந்து , பணம், பதவி, ஆட்சி போதையில் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்
அவருக்கு விழா எடுக்க மனமும் , நேரமும் , அவசியமும் அவர்களுக்கு இல்லை .
இந்த நேரத்தில் விழா எடுக்கும் திரு. வை.கோ. அவர்கள் , அரசியல் நோக்கமின்றி ,
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விழா எடுத்ததை மனதார பாராட்டுகிறேன் .(பலத்த கைதட்டல் )


வரதராஜன் (ஐ ஏ. எஸ்.)நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்கின்றன .
----------------------------------------
நான் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சி காலத்தில், உள்துறையில் தனி உதவியாளராக செயல்பட்டேன் .திரு. லட்சுமி நாராயணன் என்பவர் உதவியால் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஏற்பட்ட முதல் சந்திப்பிலேயே ஒரு ரசாயன மாற்றம் உண்டாகியது காவல்துறை மானியம் குறித்த ஆலோசனைகளில் பங்கேற்றபோது ,தமிழ்நாடு காவல்துறைக்கு தனியாக வீட்டு வசதி வாரியம் அமைப்பது பற்றியும், பணியில் இருக்கும்போது இறக்க நேரிடும் காவலர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குதல் ஆகியன குறித்த பேச்சு எழுந்தது சிலர் அதை எதிர்த்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் தீவிர ஆலோசனையின்படி, , அதில் உள்ள நன்மைகள் குறித்து விவாதித்து காவல்துறையை மேம்படுத்தினார் .அவர் உருவாக்கிய அந்த நல்ல திட்டம் நடைமுறையில் இன்றும் காவல்துறையினர் பயனடையும் வகையில் உள்ளது
தமிழர் திருநாளான பொங்கலன்று இலவச வேட்டி -சேலை வழங்கும் திட்டம்
அவர் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது .

ஒரு முறை , சேலத்தில் ,அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர். அவர்கள் தாங்கினார் . என்னுடன் தனியாக , வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏக்கள் , அமைச்சர்கள் , மற்றும் எம்.பிக்கள் , மாவட்ட செயலாளர்கள்
மற்றும் கட்சி பிரமுகர்கள் பற்றிய நடவடிக்கைகளை உண்மையாகவும், பாரபட்சமின்றியும் ,எந்தவித அச்சமுமின்றி தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார் .
பொதுவாக எம்.ஜி.ஆர். அவர்கள் என்னுடன் மணிக்கணக்கில் வேடிக்கையாகவும் ,
அரசு இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும் பேசுவது வழக்கம் . இது கட்சி பிரமுகர்களுக்கும், அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் பிடிக்காது
அதனால் அதை சுட்டிக்காட்டி, ஐயா , வெகுநேரம் கழித்து நான் வெளியில் சென்றால் , யாராவது , எது குறித்து , என்ன விஷயம் பேசினீர்கள் என்று கேட்டால்
என்ன செய்வது என்று கேட்டதற்கு , உங்களை பற்றித்தான் கேட்டு தெரிந்து கொண்டார் என்று பதில் கூறிவிட்டு , நிற்காமல் சென்றுவிடுங்கள் என்று
அறிவுறுத்தினார் . அதன்படி நடந்து கொண்டேன் . அசாத்தியமான தைரியமும்
துணிச்சலும் கொண்டவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் .

நாமக்கல்லில் பொதுமக்களின் வேண்டுகோளின்படியும், அப்போதைய அமைச்சர்
அருணாச்சலம் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் ,கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்க உத்தரவிட்டார் .

1985ல் உடல் நல குறைவின் காரணமாக பேச்சுத்திறன் குறைந்து இருந்தது .
ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த நிலையில் என்ன பேசுவார் , எப்படி பேசுவார் என்று சில தமிழ் தினசரிகளில் செய்திகள் வெளியாகி இருந்தன
அவருடைய தொகுதியான ஆண்டிபட்டியில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேச முற்பட்டபோது மிகவும் சிரமப்பட்டார் அதைக் கண்ட மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர் .எம்.ஜி.ஆர். அவர்களை பேச வேண்டாம் என்றும், அவர் வந்து காட்சி அளித்தாலே போதுமானது என்றும் கதறினர் அவர்மீது பொதுமக்கள் வைத்திருந்த அன்பையும் , பாசத்தையும் கண்டு நெகிழ்ந்து போனேன் .

ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் , அருகில் காண கூட்டம் அலைமோதியது .காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகள் மீறி தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒரு காவலர் படுகாயம் அடைந்தார் .உடனடியாக அந்த காவலரை தூக்கி வரச்செய்து , தனது கைக்குட்டையால் கட்டுப்போட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவிட்டார் . அந்த காவலருக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரையில் சிறப்பு விடுப்பு வழங்கியதோடு , தன் சொந்த பணத்தில்
இருந்து உதவிகள் செய்து , குணமான பின்பு, தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார் .

எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை சென்னை, குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் சேர்மனாக நியமிக்க முடிவு செய்து , என்னுடைய விருப்பத்தை கேட்டார் .
நான் சில நாள் கழித்து சொல்வதாக கூறிவிட்டு , புழல், சோழவரம் ,செம்பரம்பாக்கம் ,பூண்டி ஏரிகளின் நிலைமையை கண்டு கொள்ள சென்றேன்.
அதன்பின்னர் ஒரு ஜோசியர் எனக்கு தண்ணீரில் கண்டம் உள்ளது என்று பீதியை கிளப்பினார் .ஆனால் தலைவரின் முடிவுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பொறுப்பினை ஏற்று , மீஞ்சூர், பஞ்செட்டி, தாமரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள தண்ணீரை சேமித்து , புழலேரி கொண்டு வந்து , பின்னர் கீழ்ப்பாக்கத்தில்
உள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் , அப்போதிருந்த தண்ணீர் பிரச்சனைக்கு
முடிவு கட்டி, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது

எம்.ஜி.ஆர்.அவர்கள் மறைவிற்கு பிறகு , ஜானகி அம்மையார் முதல்வர் பொறுப்பை ஏற்று கொண்டபின் ,என்னை , அவருடைய கூடுதல் தனி செயலாளாராக நியமித்தார் .என்னை பற்றி , எம்.ஜி.ஆர். அவர்கள் ஜானகி அம்மையாரிடம் சொல்லி வைத்ததை நினைவு கூர்ந்து என்னை பணியில் அமர்த்தினார். நானும் , மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம்
அவருடைய மனைவி ஜானகி அம்மையாருக்கு ஏற்பட்ட பல இன்னல்களையும், பிரச்னைகளையும் போக்கும் வகையில் உதவியாக இருந்தேன் .அவர் ஆட்சி செய்த அந்த ஒரு மாத காலத்தில் எந்த ஒரு ஊழலுக்கும் அடிபணியாமல் ஆட்சி புரிந்தார் .

ஆர். கே. சண்முகம்
---------------------------------- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் தந்த உணவையும் உப்பையும் சுமார் 25 ஆண்டுகாலம் சாப்பிட்டவன் .தங்க நிறம் கொண்டவர் .
ஆண்களே பொறாமை கொள்ளும் வகையில் அப்படி ஒரு அழகிய தோற்றம் .
தேக பயிற்சியினால் அருமையான உடற்கட்டு பெற்றவர் .பகைவனுக்கும் அருளும் குணம் கொண்டவர் . 1967ல் ராமாவரம் இல்லத்தில் நடிகர் எம்.ஆர். ராதா , எம் ஜி.ஆர். அவர்களை சுட்டபோது , அனைவரும் எம்.ஆர். ராதாவை அடிக்க
முற்பட்டனர் .ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் என்ன அண்ணே இப்படி செய்து விட்டீர்கள் என்று கூறியதோடு , அடிக்க வந்தவர்களை தடுத்து,தன்னை பற்றியும் கவலைப்படாமல் அவரை முதலில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்
என்று சொன்னார் .அந்த சூழ்நிலையில் அப்படி சொல்லவும் , செயல்படவும் யாருக்கு மன தைரியம் வரும் . எனவே அவர் மகாத்மாவுக்கு இணையானவர்
தமிழ் திரையுலக 100 ஆண்டுகள் வரலாற்றில் , இதுவரை கண்டிராத மிகவும்
கவர்ச்சிகரமான , ஒழுக்கமான , தர்மசிந்தனை உள்ள ஒரே அழகான நடிகர்
ஒரே மக்கள் தலைவர் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் சிறிய வயதிலும்
இளமை பருவத்திலும் , பல கொடுமைகளை அனுபவித்து இமயத்தின் உச்சிக்கு சென்றார் . ஆனால் அவர் மறைந்த பின்பும் அவரால் பயன்பட்டவர்கள் அவரை மதிக்காமல் , துதிக்காமல், வாழ்த்தாமல் பணம், பதவி, ஆட்சி போன்ற போதைகளுக்கு அடிமையாகி மக்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வருகின்றனர் . ஏதுவாகிலும் , மறைந்தும் மறையாமல் இருக்கும் எம்.ஜி.ஆர். அவர்கள் உலக தமிழர்கள் அனைவரின் நெஞ்சத்திலும் வாழ்ந்து கொண்டு உள்ளார் என்று சொன்னால் மிகையாகாது .


புலமைப்பித்தன் :
----------------------------- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல்கள் சில இங்கு ஒளிபரப்பினார்கள் .அதில் என்னுடைய பாடல் வரிகளும் அடக்கம். அந்தவகையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் .1966ல் குடியிருந்த கோயில் திரைப்படத்தின் நான் யார் , நான் யார் பாடல் மூலம் தான் , எனக்கும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது .அதன் பின்பு பல பாடல்கள் எழுத சந்தர்ப்பம் கிடைத்தது . குறிப்பாக , அடிமைப்பெண்ணில் , ஆயிரம் நிலவே வா , மற்றும் பல. உண்மையில் சொல்லப்போனால் அவர் தோற்றுவித்த இயக்கத்தை சார்ந்தவர்கள் நடத்த வேண்டியது இந்த விழா .
அதில் இப்போது அவர்களுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை .
அவருடைய பிறந்த நாள் வந்தபோது வெறும் அறிவிப்பை மட்டும்
செய்துவிட்டு வேறு பணிகளில் தீவிரமாக உள்ளனர் .இருந்தாலும் , இந்த விழாவை நடத்த தகுதியானவர் திரு. வை. கோ. அவர்கள்.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதும் என் பேச்சுக்கு நேர் எதிராக பேசும் வழக்கம் கொண்டவர். ஆனால் நான் தவறாக எடுத்துக்கொள்ளாமல்
அவர் நட்பின் நன்மை கருதி , சற்று வாதிடுவேன் .என்னுடைய பாடலில் உள்ள
புலமைகள் , திறமைகள் அறிந்து , மில் தொழிலாளியாக இருந்த என்னை ,
அரசவிக் கவிஞர் ஆக்கிய பெருமை அவருக்கு உண்டு .மிக சாதாரண மனிதனாக இருந்த என்னை திரைப்படத்தில் புகழ் பெற வைத்ததும் , தமிழ் மக்களிடம்
பிரபலம் அடைய காரணமாக திகழ்ந்த மாமனிதர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் செயலுக்கு நான் கடமைப்பட்டவன் , நன்றியுடையவன் .

இட ஒதுக்கீடு பிரச்னை பற்றி பேசும்போது , ஒரு கட்டத்தில் ரூ.9,000/- மேல் உள்ளவர்களுக்கு சலுகை கிடையாது என அரசு முடிவெடுத்தது .அதனை நான்
விமர்சனம் செய்தேன் . 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது , சட்டம் எல்லா ஜாதியினருக்கும் பொதுவானது . அதன்பின், பெரியாரும்,அண்ணாவும் பல போராட்டங்கள் மூலம் எதிர்த்து இட ஒதுக்கீட்டை கொண்டுவர முன்னோடிகளாக திகழ்ந்தனர் . ஒரு சமயம் அவருடன் வீட்டில் இருந்து காரில் பயணித்தபோது
தன்னுடைய தவறை உணர்ந்து, திருத்தி கொள்வதாகவும், என்னுடைய விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாகவும், உடனடியாக அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை கூட்டி , இட ஒதுக்கீட்டு பிரச்னைக்கு தீர்வளித்தார்
ஒரு நாள் என்னுடைய கார் பழுதடைந்து முரசொலி பத்திரிகை அலுவலகம் அருகில் நின்று விட்டது . இரவு 10 மணிக்கு மேல் தொலைபேசியில் என்னை அழைத்த எம்.ஜி.ஆர். அவர்கள், விவரம் அறிந்து , தி.மு.க. சேரும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டார் .நான் இல்லை என்று கூறிவிட்டேன் . மேலும்
இதுவரையில், நீங்களும் , திரு.கருணாநிதியும் , தமிழ் ஈழ மக்களுக்கு எந்தவித உதவியும் செய்யாததால் , நான் ஏன் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றேன் .
அவர் , உடனே ,என்னால் முடியாதது ஒன்றுமில்லை. நான் செய்கிறேன் .
திரு. பிரபாகரன் அவர்களை நேரில் அழைத்து வாருங்கள் என்று சொல்லி ,
வந்த பின்பு ,திரு. பிரபாகரன் அவர்களை வரவேற்று ,உபசரித்து , கட்டியணைத்து
பின்னர் ரூ.4 கோடி கொடுத்து உதவினார் . திரு.பிரபாகரனிடம் அங்குள்ள நிலவரங்கள், தமிழர் பிரச்னைகள் கேட்டறிந்து அடுத்த சந்திப்பின்போது நிறைவான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார் . அந்த வகையில்
தமிழ் ஈழ இன மக்கள் வாழ்விற்கு உதவிகள் செய்து அவர்களின் நெஞ்சங்களில் வாழும் மனிதநேய மாணிக்கம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விழா எடுக்கும்
திரு. வை. கோ. அவர்களை நான் நெஞ்சார பாராட்டுகிறேன் .

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னை மாநிலம் என்பது
தமிழ்நாடு மாநிலம் என்கிற பெயர் மாற்றம் செய்ய வேண்டி இருந்தது .
ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் (உடல்நல குறைவு காரணமாக )
என்று மருத்துவர்கள் வேண்டியும்கூட , இந்த முக்கிய நிகழ்ச்சியில், முதல்வராக இருந்து நான் கலந்து கொண்டு செயலாற்றவில்லை என்றால் , இந்த உடம்பில் உயிர் இருந்து என்ன பயன் , என்று கூறி கலந்து கொண்டார் . அதை போல ,எனக்கு உடல்நலம் குறைவாக இருப்பினும் ,இந்த மாதிரி நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வில்லை என்றால் ,பேரறிஞர் அண்ணா சொன்னது போல , இந்த உடம்பில் உயிர் இருந்து என்ன பயன் . வாழ்க மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் .,





தொடரும் !!!!!!!!!!!!!!!!!!

fidowag
6th April 2017, 12:04 PM
தற்போது சன் லைப் சானலில் , புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "நல்ல நேரம் " காலை
11 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது ..
http://i65.tinypic.com/2w3xqmt.jpg

fidowag
6th April 2017, 01:52 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா ,
ம.தி.மு.க. தலைவர் திரு. வை..கோ. நடத்திய நிகழ்ச்சியின் தொடர்ச்சி ............


ஆரூர்தாஸ் ;
--------------------- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 100வது பிறந்த நாள் விழா வில் கலந்து கொள்வதில் மிக்க உவகையும் , பெருமையும் அடைகிறேன் .
1957ல் மறைந்த சாண்டோ சின்னப்ப தேவர் அவர்கள் என்னை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார் .அதன் மூலம் தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன், தர்மம் தலை காக்கும், குடும்பத்தலைவன் , நீதிக்கு பின் பாசம் என வரிசையாக 5 படங்களுக்கு வசனம் எழுத ஒப்பந்தம் ஆனேன் .அதன்பின் பல படங்கள் அன்பே வா, ஆசைமுகம் ,
முகராசி, தாலி பாக்கியம் போல. இவற்றை என் வாழ்வில் நான் அடைந்த பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன் .

அந்த காலத்தில் distributorship, outright purchase என்று இருவகையான
திரைப்பட வினியோக முறை இருந்தது . ஆனால் மக்கள் திலகம் திரையுலகில் நுழைந்து பிரபலம் ஆனதும், m.g.r. என்றால் minimum guarantee ramachandran
என்று கணிக்கப்பட்டார் அவரின் சில படங்கள் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வசூலை பெறாவிட்டாலும், மறுவெளியீடுகளில் அதை சரிகட்டிவிடும்
அதனால், அந்த காலத்தில் ,யானை படுத்தாலும் , குதிரை மட்டம் என்று கூறுவார்கள் .அவர் புன்னகைக்கும் தன்மை வசீகரமும், கவர்ச்சியும் கொண்டது .
கனிவான பார்வை .ஏழை எளியோரிடம் பழகிய அன்பான பாங்கு , விளம்பரம் இல்லாமல் செய்த ஏராளமான உதவிகள், நன்கொடைகள் .இன்னும் எவ்வளவோ
விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் .ஆண் வர்க்கத்தில் ,மோனோலிசாவைவிட அழகு .வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்
மின்னுவதை காணலாம் . ஆனால் ஒரே ஒரு சந்திரன்தான். அதுதான் இந்த
ராமச்சந்திரன் . யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் .
அதுபோல தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் திரைப்படங்கள், மற்றும்
தான தர்மங்கள். செய்த பல உதவிகள் .கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் ஒரே இதய தெய்வம் .அவருடைய 28 படங்களுக்கு நான் வசனகர்த்தாவாக பணியாற்றியது பசுமையான வரலாறு .
இந்த விழாவிற்கு என்னை அழைத்து , பெருமைப்படுத்திய திரு.வை.கோ.
அவர்களை இதயசுத்தியோடு பாராட்டுவதுடன், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் .என்று கூறி, திரு. வை. கோ அவர்களுக்கு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார் .


எஸ்.பி.முத்துராமன்
----------------------------------- மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "அன்பே வா "வில் துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் உண்டு. 1966ம் ஆண்டின் சிறந்த காதல் மற்றும் பொழுதுபோக்கு சித்திரம் .அது வழக்கமான எம்.ஜி.ஆர். படமல்ல.
தாய், தங்கை பாசம், போன்ற இதர காட்சிகளுக்கு இடமில்லை. வழக்கமான சண்டைக்காட்சிகளும் இல்லை. பெயரளவில் மட்டுமே இருக்கும். எம்.ஜி.ஆர். அவர்களும் இது என்னுடைய வழக்கமான படமல்ல. இது முழுக்க முழுக்க இயக்குனர் திரு. திருலோகச்சந்தர் படம் என்று கூறி அதன்படி நடித்தார் . .ஏ.வி.எம். நிறுவனம் 1966 பொங்கல் திருநாளில் ரிலீஸ் செய்ய , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் அனுமதி கேட்டபோது ,அவர் ஏற்கனவே, சத்யா மூவிஸின் "நான் ஆணையிட்டால் " திரையிடுவதற்கு ஒப்பந்தம் ஆகிவிட்டது .
ஆகவே, எதுவாக இருந்தாலும் , திரு.ஆர்.எம்..வீரப்பன் அவர்களை அணுகி
சந்தித்து இது குறித்து பேசுங்கள் என்று ஆலோசனை கூறினார் .இறுதியில்
திரு. ஆர். எம்.வீரப்பன் அவர்களுக்கு இதனால் ஏற்படும் நஷ்டத்தை போக்கிட
ஆவன செய்வதாக ஏ.வி.எம். நிறுவனம் அளித்த உறுதியின் பேரில் ரிலீஸ் தேதி
முடிவானது .நான் பெரிய இயக்குனர் ஆனதும் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வர் ஆகிவிட்டதால் அவரை இயக்கும் பாக்கியம் இழந்துவிட்டேன் .அந்த வகையில் நான் கொடுத்து வைக்காதவன்
புதிய வானம், புதிய பூமி பாடல் காட்சி, சிம்லாவில் எடுக்கப்பட்ட போது ,மலை உச்சியில் ,அதிகாலையில் சூரியன் உதிக்கும் சமயம் , எம்.ஜி.ஆர். அவர்கள்
ஒத்துழைத்து, மலை உச்சிக்கு சென்று நடிப்பாரா என்று எங்களுக்குள் கேள்விகள் கேட்டுக்கொண்டு தயங்கியபோது ,திடீரென எங்களுக்கு தெரியாமல் , எம்.ஜி.ஆர். அவர்கள் மலை உச்சிக்கு சென்று, நான் ரெடி, நீங்கள் ரெடியா என்று சைகை காட்டிய போது அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கி ,அசந்துவிட்டோம் .அந்த காட்சி நன்றாக அமைந்து இருந்தது. பின்னர் ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கு ஜலதோஷம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது . இதை அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு டம்ளரில் சூடான மிளகு பால் ,துணியால் சுற்றியபடி கொண்டுவந்து
திரு.சரவணன் அவர்களுக்கு கொடுக்க, அவர் உங்களுக்கு ஏன் இந்த வீண் சிரமம்
என்று கேட்டார் .பதிலுக்கு எம்.ஜி.ஆர். அவர்கள் , வேறு யார் மூலமாகவாவது
கொடுத்தனுப்பினால் தாங்கள் அருந்த மாட்டீர்கள் என்றுதான் நான் கொண்டு வந்தேன் என்று நெகிழ்ச்சியோடு கூறினார் .

படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு முறை திரு. சரவணன் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தின்பண்டங்கள் சாப்பிட அளித்தபோது எம்.ஜி.ஆர். அவர்கள் வாங்க மறுத்துவிட்டார் .காரணம் கேட்டபோது ,அருகில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள், மேலே பணியாற்றும் லைட் பாய்கள் பலருக்கு
தராமல் என்னை மட்டும் சாப்பிட சொன்னால் எப்படி..எனவே எந்த உணவு பொருட்களாக இருந்தாலும் , பொது இடத்தில சாப்பிடும் போது அனைவருக்கும் சரிசமமாக பகிர்ந்தளித்து விட்டு சாப்பிடுவதுதான் நல்ல பண்பு. .முடியாத சூழ்நிலையில் தாங்கள் தங்களின் சொந்த அறைக்கு சென்று சாப்பிட்டு வரலாம்
யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் முதலாளி அந்தஸ்தில் உள்ள தங்களுக்கு அது நல்லதல்ல என்று குறிப்பிட்டார் .அதுமுதல் திரு. சரவணன் அவர்கள் , மக்கள் திலகம் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்பு அளித்தவாறு நடந்து கொண்டு வருகிறார் . சில சமயம் எம்.ஜி.ஆர்.அவர்களே தான் கொண்டுவரும் உணவு பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்து அளித்துவிட்டு சாப்பிடுவதை
நானும் பார்த்திருக்கிறேன் .

ஒருமுறை சுவரொட்டி ஒட்டும் நபரை ஸ்டுடியோவில் தற்செயலாக பார்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் அவரை கட்டிஅணைத்து நலம் விசாரித்தார் .தன் கைகளில்
பசையுடன் நின்ற அந்த நபர் திக்குமுக்காடி போனார் .தான் நாடகத்தில் சிறிய வேடத்தில் நடிக்கும்போது, கதாநாயகன் வேடம் ஏற்று நடித்தவரின் நிலைமை குறித்து வருந்தி , அந்த நபருக்கு சிறிது பணம் உதவி அளித்து வாழ்த்தி அனுப்பினார் .

ஒருசமயம் பிரிவியூ அரங்கில் திரைப்படம் காண வந்த எம்.ஜி.ஆர். அவர்களிடம்
நான் வணக்கம் தெரிவித்தபோது , நலம் விசாரித்த பின்பு என்ன வேண்டும் என கேட்டார் .நான் உங்கள் வீட்டில் தயாராகும் சிக்கன் நெய்ரோஸ்ட் வேண்டும் என்று கேட்டேன் .பதிலுக்கு அவர் ,அவனவன் என்னிடம் என்னென்னவோ பரிசுகள் ,உதவிகள் கேட்டு மகிழ்வுடன் வாங்கி செல்கிறான் . நீங்கள் என்னவென்றால்
என்று தலையில் அடித்துக் கொண்டார் . பின்னர் அடுத்த நாளே ,ஒரு பெரிய டிபன் கேரியரில் சிக்கன் குழம்பு, சிக்கன் நெய்ரோஸ்ட் கொடுத்தனுப்பினார் .ஒரு முதல்வராக இருந்து கொண்டு , இந்த சாதாரண உதவிகள் கூட செய்த அனுப்ப வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை .இருப்பினும், யார் எந்த உதவி கேட்டாலும் அதை தட்டாமல் நிறைவேற்றுவது என்பது எம்.ஜி.ஆர். அவர்களின் உயரிய பண்பு . எம்.ஜி.ஆர். அவர்கள் 1984ல் உடல்நல குறைவால் சிகிச்சைக்கு
மருத்துவமனையில் இருந்த சமயம் , மொழி, ஜாதி, இன பேதமின்றி மக்கள்
கோயில்களிலும், கிறிஸ்தவ ஆலயங்களிலும்,மசூதிகளிலும் பிரார்த்தனைகள்
செய்து அவர் உடல்நலம் பெற வேண்டியது இந்திய திருநாட்டில் நாம் எவருக்கும் கண்டிராத காட்சிகள் . அப்படிப்பட்ட ,உன்னத, உத்தம மனிதரின் புகழை காத்து ,
அவர் காட்டிய வழியில் செயல்படுவதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை.


பின்னணி பாடகி பி.சுசீலா
------------------------------------------------ ; மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிக்க சந்தோசம் .அதற்காக
நான் திரு. வை. கோ. அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன் . காலத்தால் அழியாத பல எண்ணற்ற பாடல்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களில் இடம் பெற்றுள்ளன
அவற்றில் நான் நிறைய பாடல்களை பாடி உள்ள வகையில் மிக்க மகிழ்ச்சி, பெருமையும் கூட.உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பின்போது என்னையும் , திரு. டி.எம்.எஸ். அவர்களையும் சிங்கப்பூர் வரவழைத்தார் .நாங்கள் ஓட்டலில் தங்கியிருந்தோம் . நாங்கள் ஷாப்பிங் மார்க்கெட் செல்வதற்கு , அந்த காலத்தில் ,
சிங்கப்பூர் வெள்ளி 4.000/- கொடுத்து உதவினார் .திருமதி ஜானகிஅம்மையார் மூலமாக .என்னுடன் அமர்ந்துள்ள அபிநய சரஸ்வதி பி.சரோஜாதேவி அவர்களுக்காக அன்பே வா படத்தில் லவ் பேர்ட்ஸ் (பாடல் சில வரிகள் பாடினார் )
என்கிற ஹிட் பாடலை பாடினேன். அவருடைய அபிநயம் எனக்கு மிகவும் பிடிக்கும் .எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த பாடலுக்கு நடுவே ஆடும் சில நடனங்கள்
பாவனைகள் அற்புதம் .அன்பே வா படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்
காலத்தை வென்றவன் என்கிற பெயர் பெற்ற எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களில்
இடம் பெற்ற பாடல்கள் மூலம் தமிழ் திரையுலகில் புகழுச்சிக்கு சென்றேன் .
அதற்காக எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், இசை அமைப்பாளர்கள் திரு. எம்.எஸ். வி. மற்றும் கே.வி.மகாதேவன் போன்றவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள் .

டாக்டர் ஜி.பெரியசாமி
-------------------------------------- இந்த விழாவானது எந்தவித அரசியல் நோக்கமும் இன்றி
ம.தி.மு.க. தலைவர் திரு. வை. கோ.அவர்களால் நடத்தப்படுகிறது .முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்த நடிகை, பின்னணி பாடியவர் ,பாடலாசிரியர் , வசனகர்தாக்கள், இயக்குனர்கள் , முன்னாள் அரசு அதிகாரிகள் , முன்னாள் அரசு தனி உதவியாளர்கள் , ராமாவரம் தோட்டத்து சமையல் கலைஞர் ,மற்றும் வளர்ப்பு மகள் ஆகியோரின் துணை கொண்டு இந்த விழா வெற்றிகரமாக
நடந்துகொண்டு இருக்கிறது .

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக வரும்போது ,எனக்கு அவருடன் பரிச்சயம் இல்லை .அவரைப்பற்றி அவ்வளவாக
விஷயம் தெரியாது . ஆனால் தமிழ் சங்க தலைவராகிய என்னை , அவரை கவனித்து கொள்ள கேட்டுக் கொண்டார்கள் என்னாலான உதவிகள் செய்தேன் .
மீண்டும் அமெரிக்காவிற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் வந்திருந்தபோது ,முதல்வராக ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருந்தது .அப்போது உயர்தரம் வாய்ந்த கார்கள் வரவழைக்கப்பட்டன .அங்குள்ள அரசு அதிகாரி ஒருவர் அரசு காரில் பயணிக்கலாம் என்றார். அது நான்கு பேர்கள் மட்டுமே பயணிக்கும் சிறிய கார் என்றாலும் ,அரசுக்காரிலேயே போகலாம் , ப்ரோடோகால் அதிகாரியின் சொல்லுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் .அப்போதுதான் ,
எம்.ஜி.ஆர். அவர்களின் , எளிமை, மற்றவர்களை மதிக்கும் தன்மை, மனிதாபிமானம் , நடத்தை என் நெஞ்சை தொட்டது . வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .அங்கெல்லாம் நேரம் தவறாமை என்பது முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று .ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை .எம்.ஜி.ஆர். அவர்கள் அமெரிக்காவில் , நிலைமையை புரிந்துகொண்டு நேரம் தவறாமையை நன்கு கடைபிடித்தார் .

ஒரு ஞாயிறுக்கிழமை எங்களை ஜிலேபி வாங்கி வர சொன்னார் .பல இடங்களில் தேடி, வட இந்தியர் நடத்தும் ஓட்டலை கண்டுபிடித்து ,4 ஜிலேபிகள் மட்டுமே கிடைத்தன . 40 டாலர்கள் செலவு செய்து , 4 ஜிலேபிகள்தான் வாங்கமுடிந்தது
என்று கூறியபோது , எம்.ஜி.ஆர்.அவர்கள் ,அப்போது அங்கு இருந்தவர்களிடம்
சிறிய துண்டுகளாக பிரித்து கொடுத்து , ஒரு சிறிய துண்டை மட்டும் வாயில் போட்டார் .அவர் கொள்கை என்னவென்றால் எது கிடைத்தாலும் , எல்லாருக்கும் சரிசமமாக பங்கிட்டு தருவது என்பது .டிஸ்னிலாண்டில் ஒரு காட்சி பார்க்க வேண்டி இருந்தது .அனைவரும் கீழே உட்கார்ந்துதான் பார்க்க வேண்டும் .
எம்.ஜி.ஆர். அவர்கள் தீடீரென எதிர்பாராத வகையில் கீழே உட்கார்ந்துவிட்டார் .
விதிகளின்படி .


எம்.ஜி.ஆர். அவர்கள் தன் உணவுக்கான தேவைகளை பின்வருமாறு சொல்வார் .
மதியம் என்ன வேண்டும் என்பது பற்றி காலை உணவு ஆனவுடனும் , மதிய உணவு ஆன பின்பு , இரவு உணவு தேவை பற்றியும் , காலை உணவுக்கு , இரவு
உணவு அருந்திய பின்பும் கூறுவார் . அந்தந்த இடைவேளைக்குள் நாங்கள் தயார் செய்யவேண்டும் .அமெரிக்காவில் வான்கோவர் நகரில் , அப்போதைய பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தியை , எம்.ஜி.ஆர். அவர்கள் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து மகஜரில் 19 அத்தியாயங்கள் பற்றி பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
அப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நலம் சற்று சரியில்லை .நான், பிரதமரை இங்கு வரவைக்கலாமே என்றபோது , அது தவறு ,அவர் பாரத பிரதமர், அவருக்கு உரிய மரியாதை அளித்து நாம்தான் நம்முடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார் .பேச்சு வார்த்தையில் 14 அத்தியாயங்களுக்கு தீர்வு கண்டு ஒப்பந்தம் ஆகியது. மீதி 5 விஷயங்கள் பற்றி புதுடெல்லி சென்று , உள்துறை அமைச்சகத்துடன் விசாரித்து முடிவு எடுப்பதாக பிரதமர் தெரிவித்தார் .

இன்றைய சமுதாயத்தில் , பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் , கர்மவீரர் காமராஜர் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் செய்த சமூக சேவைகளுக்கு நன்றி பாராட்டுவது என்பது அவர்களுக்கு விழா எடுத்து நினைவு கூர்வது ஒன்றே .
அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி அவர்கள்தான் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உகந்த , பொருத்தமான ஜோடி .தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில்
பணியாற்றிய தனி உதவியாளர்கள், அரசு அதிகாரிகள் , எம்.ஜி.ஆர். அவர்களின்
படைக்குபோர்வீரர்களாக திகழ்ந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது .
அதிலும் ,தனி உதவியாளர் திரு. மாணிக்கம் என்பவர் தலைவருக்கு மிகவும் நம்பிக்கையானவர் .எந்த விஷயமானாலும், ரகசியத்தை காத்தவர் .
ஆக , எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை , இதைவிட
யாராலும் இவ்வளவு சிறப்பாக நடத்த முடியாது என்கிற வகையில் நடத்திக் காட்டி வெற்றி பெற்ற திரு. வை. கோ. அவர்கள் பலத்த பாராட்டுக்குரியவர் .
அவருக்கு கோடி நன்றிகள் .

பி.சரோஜாதேவி :
---------------------------- உங்கள் அனைவரின் முகத்திலும் , நெஞ்சங்களிலும் என் அன்பு தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்கள் தெரிகின்றார் .அவருடைய 100வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த நேரத்தில் அவரால்
பணம், பெயர், புகழ் ,மற்றும் சகலவசதிகள் அடைந்த நான் அவர் செய்த உதவிகளுக்கும் நற்குணங்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன் . நான் எங்கு சென்றாலும் நான் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்த படங்களின் பாடல்களை இரவு நேரத்தில்தொலைக்காட்சிகளில் கண்டு ரசித்தபின்பு தான் .உறங்கவே செல்கிறோம் என்று மக்கள் என்னிடம் கூறும்போது உவகையும் , மகிழ்ச்சியும்
அடைகிறேன் .

திருடாதே படப்பிடிப்பில் , காட்சியின்போது என் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது . யாரும் கவனிக்கவில்லை .ஆனால் எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டார் .
உடனே என்னை அழைத்து, என் காலை பிடித்து, தன் கைக்குட்டையால் கட்டி
ரத்தப்போக்கை நிறுத்தினார் .பின்னர் டாக்டரை அழைத்து ,சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் .நான் அப்போது சிறிய நடிகை. அவர் மிகப்பெரிய நடிகர் .ஆனால் அவருடைய மனிதநேயமும், மனிதாபிமானமும் தான் இந்த செயலுக்கு எடுத்துக்காட்டு . நாடோடி மன்னன் வெளிவந்த பின்பு நான் பிசி நடிகை ஆகிவிட்டதால் மீண்டும் திருடாதே படத்தில் நடிக்க வேண்டி இருந்தது .
அப்போது கால் எலும்பு முறிவு சிகிச்சைக்கு பின் ஒய்வு பெற்று நடிக்க வந்த
எம்.ஜி.ஆர். அவர்கள் என்னுடைய கால்ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டிய நேரம்
விடிவெள்ளி படத்தில் இரவு விடிய விடிய நடித்த பின்பு சற்று ஓய்வுக்கு பின்பு அதிகாலையில் திருடாதே படத்தில் காதல் பாடல் காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது .எனக்காக எம்.ஜி.ஆர்.அவர்கள் காத்திருக்கும் விஷயம் அறிந்து ஒருவித பயத்துடன் காத்திருந்தேன் . எம்.ஜி.ஆர்.அவர்கள் படப்பிடிப்புக்கு தயாரானதும் ,
என் முகத்தை பார்த்து , விவரம் அறிந்து கொண்டு , நீ இரவு முழுவதும் எந்த படப்பிடிப்பில் இருந்தாய் என்று எனக்கு தெரியும் , இருந்தாலும் , நாம் நடிக்கும்
காதல் பாடல் காட்சியில் முகத்தை உம் என்று வைத்துக் கொள்ளாமல் , நல்ல
மூடில் நடித்தால்தான் காட்சி சிறப்பாக அமையும் என்பதோடு ,தயாரிப்பாளர்கள் ,
இயக்குனர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அது ஒன்றே என்று அறிவுறுத்தினார் .
பின்னர் என்னருகே நீ இருந்தால் -பாடல் காட்சி சிறப்பாக அமைந்தது .

நான் ஆணையிட்டால் -படத்தில் நான் உயர உயர போகிறேன் பாடல் நமது பாடகி பி.சுசீலா அவர்கள் அற்புதமாக பாடினார். குடித்துவிட்டு போதையில் பாடுவது போலிருக்கும் .குடித்துவிட்டுதான் பாடினாரா என்றுகூட எனக்கு சந்தேகம் .
அந்த பாடல் காட்சி முடிந்து நள்ளிரவு ஆகிவிட்டது . எம்.ஜி.ஆர்.அவர்கள் வீட்டில் இருந்து பிரியாணி வந்திருந்தது .அன்று சனிக்கிழமை என்பதால் நான் தவிர்த்துவிட்டேன் .நான் ஆஞ்சநேய பக்தை . இரவு 12 மணிக்கு பின்பு அன்று
ஞாயிறுக்கிழமை வந்துவிட்டது என்று மீண்டும் வற்புறுத்தினார் .நான் மறுத்துவிட்டேன் .மறுநாள் காலை சூரிய உதயம் ஆனால்தான் என் விரதம் முடியும் என்று கூறிவிட்டேன் . படகோட்டி படப்பிடிப்பிற்காக கேரளாவில் 45 நாட்களுக்கும் மேல் இருந்தோம் . எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ,மீன் குழம்பு, கருவாடு போன்றவை மிகவும் பிடிக்கும் .ஒருநாளும் அங்கிருக்கும்போது அதை அவர் தொடவே இல்லை .நான் கேட்டதற்கு , எனது மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்று எனக்குள்ளேயே ஒரு சோதனை வைத்தேன் . அதில் வெற்றியும் பெற்றுவிட்டேன் என்றார். அதுதான் எம்.ஜி.ஆர். உடல் அளவில் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்தாலும், உலகமெலாம் உள்ள தமிழர் நெஞ்சங்களில்
இந்த உலகம் உள்ளவரை எம்.ஜி.ஆர். வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் என்பதில் ஐயமில்லை .அவருடைய திரைப்படங்களில் உள்ள தாய்மை, நீதி, நெறி தவறாமை, தங்கை பாசம்,வீரம், பாமரர்க்கு உதவும் பண்பு , பகைவனுக்கும் நட்பு பாராட்டுதல் , எல்லாவற்றிற்கும் மேலாக சமூக சீர்திருத்த கருத்துக்கள்
தமிழ் திரையுலகம் உள்ளவரை பேசப்படும் .இந்த விழாவிற்கு வரவழைத்து, பேச வாய்ப்பளித்த திரு. வை. கோ. அவர்களுக்கு நன்றி.


தொடரும் !!!!!!!!!!!!!!!!!!

Stynagt
6th April 2017, 06:27 PM
Dinamalar -
http://i65.tinypic.com/21japna.jpg

fidowag
8th April 2017, 01:36 PM
தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பு .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

06/04/2017-- ஜெயா மூவிஸ் - வேட்டைக்காரன் - இரவு 10 மணி

07/04/2017 -ஜெயா மூவிஸ் - கன்னித்தாய் - இரவு 10 மணி


மெகா 24 டிவி - தேர்த்திருவிழா -மதியம் 12 மணி

fidowag
8th April 2017, 01:38 PM
நக்கீரன் வார இதழ் -
http://i68.tinypic.com/2ynifzq.jpg

fidowag
8th April 2017, 01:39 PM
http://i64.tinypic.com/34j3i51.jpg

fidowag
8th April 2017, 01:40 PM
ஜூனியர் விகடன் வார இதழ்
http://i68.tinypic.com/23ljbio.jpg

fidowag
8th April 2017, 01:45 PM
தமிழ் இந்து -07/04/2017
http://i65.tinypic.com/accpif.jpg
http://i68.tinypic.com/6fwd1z.jpg
http://i66.tinypic.com/e1drmd.jpg
நடிகை சவுகார் ஜானகி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் பணம் படைத்தவன் , பெற்றால்தான் பிள்ளையா , தாய்க்கு தலைமகன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

fidowag
8th April 2017, 01:51 PM
புதிய தலைமுறை வார இதழ் -13/04/2017
http://i64.tinypic.com/f54v42.jpg
http://i67.tinypic.com/2gtd7jk.jpg
http://i68.tinypic.com/fml65y.jpg

fidowag
8th April 2017, 01:52 PM
http://i64.tinypic.com/dep8c1.jpg

fidowag
8th April 2017, 01:53 PM
http://i67.tinypic.com/29glc94.jpg

fidowag
8th April 2017, 01:55 PM
http://i68.tinypic.com/nd0ydl.jpg
http://i67.tinypic.com/5wi6q9.jpg

fidowag
8th April 2017, 01:59 PM
http://i65.tinypic.com/np15ef.jpg
http://i64.tinypic.com/219dfb.jpg
http://i65.tinypic.com/zlysuv.jpg

fidowag
8th April 2017, 02:01 PM
http://i63.tinypic.com/msj81.jpg
http://i63.tinypic.com/2rg2b08.jpg

fidowag
8th April 2017, 02:02 PM
http://i66.tinypic.com/2lo3xn5.jpg

fidowag
8th April 2017, 02:03 PM
http://i65.tinypic.com/xpnco.jpg

fidowag
8th April 2017, 02:04 PM
http://i64.tinypic.com/ae1x1u.jpg

fidowag
8th April 2017, 02:04 PM
http://i65.tinypic.com/9tmlo3.jpg

fidowag
8th April 2017, 02:05 PM
http://i67.tinypic.com/v6m0xg.jpg

fidowag
8th April 2017, 02:06 PM
http://i67.tinypic.com/mh7cxy.jpg

fidowag
8th April 2017, 02:09 PM
http://i67.tinypic.com/205azax.jpg

fidowag
8th April 2017, 07:43 PM
தற்போது சன் லைப் சானலில் , இரவு 7 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்த "கண்ணன் என் காதலன் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது
http://i66.tinypic.com/302xts5.jpg

fidowag
8th April 2017, 08:22 PM
நாளை காலை 11 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஏன் பிறந்தேன் " திரைப்படம் சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
http://i63.tinypic.com/2rcqygz.jpg

Gambler_whify
8th April 2017, 09:34 PM
http://i68.tinypic.com/263wpqs.jpg

fidowag
9th April 2017, 12:03 AM
தற்போது ஜெயா மூவிஸில் இரவு 10 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஒரு தாய் மக்கள் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/34y61qc.jpg

fidowag
9th April 2017, 12:10 AM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் ம.தி.மு.க. தலைவர் திரு. வை.கோ. அவர்கள் ஆற்றிய சிறப்புரை .
----------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்னதாக திரு.வை.கோ. அவர்கள் ராமாவரம் தோட்டத்தில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கும் , அண்ணா சாலையில் உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்துவிட்டு , பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் மலரஞ்சலி செலுத்தியபின் , எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் மலரஞ்சலி செலுத்திவிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது சொன்னவை "

காலத்தால் அழியாத ,புகழ் பெற்று, கோடான கோடி தமிழ் மக்கள் நெஞ்சங்களில் குடியிருந்தும், கொலுவீற்றிக்கும் மனிதநேய சிகரம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தும் கடமை ஆற்ற ம.தி.மு.க.. சார்பில் வந்துள்ளோம் .
தனக்கென எதையும் தேடி கொள்ளாமல், நாடி கொள்ளாமல் , இந்த தமிழ்நாட்டிற்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் , பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக மகத்தான சேவை புரிந்து சாதனை படைத்த மாமனிதர் எம்.ஜி.ஆர்.அவர்கள்..தந்தை பெரியார் நினைவு நாள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மறைந்த நாளில் அமைந்துள்ளது .தந்தை பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம் என்பதை, அங்கீகரித்து, நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடி ஏற்பாடு செய்து மனமகிழ்ந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். எனவே, தமிழ் மண்ணில் , தமிழ் நாட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகழ், நீடித்து , நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை .
எள்ளளவும், தன்னலமின்றி, பொதுவாழ்வில் வாழ்ந்து , பத்தாண்டுகள் தமிழகத்தில் முதல்வராக இருந்து பேரறிஞர் அண்ணாவின் பெயரும், நினைவும் யுகா யுகாந்திரம் காலம் நிலைத்திருப்பதற்கு , அவரது மனதில் எண்ணியதை , பேரறிஞர் அண்ணாவை முன்னிறுத்தி வாழ்வாங்கு வாழ்ந்து செயல்பட்டதனால் அந்த மனித நேய மாணிக்கத்திற்கு புகழஞ்சலி செலுத்துகிறோம் .

காமராஜர் அரங்கில் சிறப்புரை ஆற்றும்போது :

நான் ராமாவரம் தோட்டம், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சதுக்கங்களுக்கு சென்று வந்ததனால் சற்று காலதாமதமாக வர நேரிட்டது .அதன் காரணமாக சில முக்கிய விருந்தினர்களை நேரில் வரவேற்க முடியாமல் போய்விட்டது . அதற்காக
நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் .

இந்த நிகழ்ச்சி எந்தவித அரசியல் நோக்கமும் இன்றி நடத்தப்படுகிறது .மேடையில் உள்ள பேனரில் ம.தி.மு.க. என்ற பெயரே இருக்காது. இந்த அரங்கிலும் , அரங்க வளாகத்திலும் என் புகைப்படம் கூட எங்குமே இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டு இருக்கிறேன் .ஆனால் என் கட்சி தோழர்கள், மாவட்ட செயலாளர்கள் சுமார் ஒரு மாத காலம் இந்த நிகழ்ச்சிக்காக ஓடியாடி உழைத்து இருக்கின்றனர் .அவர்களின் வற்புறுத்தலின் காரணமாக மேடையில் உள்ள பேனரில் என் பெயரை மட்டும் நீங்கள் காணலாம் . இது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நடத்துகிற விழா . எம்.ஜி.ஆர். அவர்களை மட்டுமே முன் நிறுத்துகிற , அவர் புகழ் பாடுகின்ற விழா .

அறிவாசான் பெரியார் , நம்மை ஆளாக்கிய பெரியார் ,நம்மை மனிதனாக உலவவிட்ட பெரியார் .பெரியார் பற்றி பேசுவதற்கு , தகுதியோ, வயதோ எனக்கு இல்லை.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சொன்னது ,எனக்கு இரு குருநாதர்கள் தந்தவர் தந்தை பெரியார். ஒருவர் கலையுலகில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் , இன்னொருவர் அரசியலில் பேரறிஞர் அண்ணா ..1935/36 ம்
ஆண்டுகளில் கலைவாணர் , எம்.ஜி.ஆர். அவர்களிடம் , ராமச்சந்திரா , நீ மனிதனாக ,நல்லவனாக ,துணிச்சல்காரனாக இருக்க வேண்டுமானால் நான் தருகிற இந்த குடியரசு பத்திரிகையை படித்தாக வேண்டும் என்கிறார் . தந்தை பெரியார் அவர்கள் தனி மனிதரல்ல ,ஒரு சகாப்தம் , உலக வரலாற்றில்ஈடு இணையற்ற ஒரு தத்துவத்தின் சிகரம் , அப்படிப்பட்ட தந்தை பெரியார் , எனக்கு தலைவனாக அண்ணாவை உருவாக்கி தந்ததற்காக , பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நடத்துவேன் என்று எம்.ஜி.ஆர். சொன்னார் .
அண்ணா ஆட்சிக்கு வந்ததும் பெரியாருக்கு காணிக்கை இந்த அரசு என்றார் .
இன்று நடப்பது அண்ணாவின் அரசு . பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை
சட்டமாக்குவோம் என்று உணர்வுபூர்வமாக சொன்னார் எம்.ஜி.ஆர். 1964 நவம்பரில் அறிஞர் அண்ணா எழுதுகிறார் .நமக்கும் ,எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் ஏற்பட்ட உறவு சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஏற்பட்டது அல்ல.சிலர் ஊக்குவித்தது அல்ல .பாச உணர்வுகளின் பிணைப்பால் ஏற்பட்ட உறவு . தி.மு.க. அவரை இழப்பதோ , தி.மு.க. வை அவர் துறப்பதோ நினைத்துக்கூட பார்க்க முடியாது .
எங்க வீட்டு பிள்ளை வெள்ளி விழாவின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா பேசுகிறார் . எம்.ஜி.ஆர் அவர்களின் வெற்றிக்கு காரணங்களை சிலர் ஆராய்ச்சி செய்ய முயல்கிறார்கள் . அது முடியாது . மயிலின் அழகுக்கு தோகையின் நீல வண்ணமா ,பச்சை வண்ணமா , மஞ்சள் வண்ணமா,பொன்னிற வண்ணமா என்று எப்படி ஆராய முடியாதோ அது போலத்தான் இதுவும் . எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த துறையிலும் வெற்றிக்கொடி நாட்டுவார் .ஒரு கதாநாயகனாக , கதாசிரியராக , இயக்குனராக , இசை அமைப்பாளராக ,ஒளிப்பதிவாளராக ,சிறந்த தொழில்நுட்ப கலைஞனாக எந்த துறையிலும் ஜொலிப்பார் .ஏன் , அரசியல் துறைக்கு வந்தாலும் , அதிலும் நிகரற்ற வெற்றியை எம்.ஜி.ஆர். பதிவு செய்வார் என்று அறிஞர் அண்ணா சொன்னார் .

1972 அக்டொபர் 10ம் தேதி, என் தந்தையை புற்றுநோய் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு , நானும், சண்முகசுந்தரமும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வந்தோம் . நாவலர் நெடுஞ்செழியன் வெளியே வந்து சொன்னார் எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டோம் என்று. என் தலையில் இடி விழுந்தது போலிருந்தது .அந்த நேரத்தில் மூதறிஞர் ராஜாஜி சொன்னார் எம்.ஜி.ஆரை நீக்கியது அண்ணாவை தி.மு.க.வில் இருந்து நீக்கியதற்கு சமம் .
அர்ஜுனன் போல் நிற்கிறார் எம்.ஜி.ஆர். அணி திரண்டு வாருங்கள் ஆதரவிற்கு .
இதை சொல்ல காரணம் . ஒருசமயம் அண்ணா தொழுதூர் (விழுப்புரம் மாவட்டம் )அருகில் காரில் செல்கிறார். உடன் சி.வி.ராஜகோபால் விகடமாக பேசிக்கொண்டு வருபவர் பின் சீட்டில் உள்ளார் .விடிந்துவிட்டது .தேநீர் அருந்திவிட்டு , எங்களுக்கு தேநீர் வாங்கிக்கொண்டு வரும்படி டிரைவரை அனுப்புகிறார்கள்.
காரிலே தி.மு.க. கொடி பறக்கிறது .வேலைக்கு செல்லும் பெண்கள் தி.மு.க. கொடியை பார்த்துவிட்டு ,அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா என்று கேடகிறார்கள் . அண்ணா இல்லை என்கிறார் .மீண்டும் கேடகிறார்கள் தி.மு.க.
கட்சியின் கார்தானே இது. காரிலுள்ள சி.வி.ராஜகோபால் கோபமடைகிறார் .
பெண்கள் சென்றதும், அண்ணாவிடம் ராஜகோபால் கேடகிறார் .என்ன அண்ணே
உங்களிடமே எம்.ஜி.ஆர். பற்றி கேட்க்கிறார்கள் . அண்ணா சொன்னார் .கோபம்
கொள்ளாதே ராஜகோபால், நமது கட்சியையம் , சின்னத்தையம், கொள்கைகளையம் திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்வதே எம்.ஜி.ஆர்.தான் ..நான் மனம் விட்டு சொல்கிறேன் ,நான் அரசியலுக்கு வந்து 53 ஆண்டுகள் ஆகிவிட்டன .இந்த நிகழ்ச்சியை எப்படி ஏற்பாடு செய்தேன் தெரியுமா
மூன்று மாதங்களுக்கு முன்பாக எனது மேலாளரை வைத்து இந்த அரங்கினை ஒப்பந்தம் செய்தேன் .வை.கோ.வின் பொதுவிழா பொன்விழா நிகழ்ச்சியாகத்தான் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . ஒரு வாரத்திற்கு முன்புதான் இது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவாக உருவெடுத்தது .என் வாழ்வில் இனி
பொன்விழா கிடையாது. என் தோழர்கள் வருத்தப்படலாம் . எனக்கென்று நான் விழா நடத்தப்போவதில்லை .நான் காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் தமிழ் பேச்சால்,எழுத்தால் உணர்வால் ,கல்கியின் படைப்புகளால்
திராவிட இயக்கத்தில் சேர்ந்தேன் .5 ஆண்டுகள் சிறையில் இருந்தேன் .மனம் விட்டு சொல்கிறேன். கோடானுகோடி மக்களின் இதயங்களில் அண்ணாவின் இயக்கத்தை கொண்டுபோய் ஒளிச்சுடர் ஆக்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
என்கிற உண்மையான வரலாற்றை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது .
எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி தலைவர் திரு. பிரபாகரன் அவர்கள்சொல்ல, சொல்ல நான் வியந்து போயிருக்கிறேன் .இலங்கையிலே , ஈழ தமிழர்கள் நாதியற்று கிடந்தபோது அவர்களுக்கு வாழ்வளித்த ஒரே தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.தான் என்கிற ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது .கடந்த 15 நாட்களில் சுமார் 40 புத்தகங்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி படித்து தெரிந்து கொண்டேன் .மெய் சிலிர்த்து போனேன்

தொடரும்!!!!!!!!!!!!!!!!!!!

fidowag
9th April 2017, 04:31 PM
தினமணி கதிர் -09/04/2017
http://i63.tinypic.com/ztivc0.jpg

fidowag
9th April 2017, 04:33 PM
தினமலர் -வாரமலர் -09/04/2017
http://i66.tinypic.com/imuyp1.jpg
http://i65.tinypic.com/28roak2.jpg

fidowag
9th April 2017, 04:35 PM
நாளை காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "சந்திரோதயம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/1z1h1ue.jpg

Gambler_whify
10th April 2017, 12:54 AM
http://i65.tinypic.com/2d1617a.jpg

Gambler_whify
10th April 2017, 12:55 AM
http://i66.tinypic.com/whjuyq.jpg

oygateedat
10th April 2017, 09:47 PM
கோவை வேல்முருகன்
திரை அரங்கில்
இன்று முதல்
நேற்று இன்று நாளை

oygateedat
10th April 2017, 09:58 PM
http://s8.postimg.org/bndibgn6p/IMG_3896.jpg (http://postimg.org/image/bndibgn6p/)

Gambler_whify
11th April 2017, 10:05 AM
http://i68.tinypic.com/2ikqqtv.jpg

நான் நேத்து முன்தினம் போட்ட பதிவுக்கு அதிராம் என்பவர் நேத்து இங்கே வந்து பதில் சொல்லிருந்தார். டைப்பிங் செய்ய எனக்கு லேட் ஆகும் . நிதானமா டைப்பிங் செய்து பதில் போடலாம் என்ற பாத்தால் என் பதிவும் இல்லை. அவர் பதிவும் காணவில்லை.

பரவால்ல. இருந்தாலும் அவருக்கு என் பதில் இங்கே.

நான் பதிவு செய்த போஸ்டர் நீங்கள் சொன்னபடி 1967 தேர்தலில் ஒட்டப்பட்ட போஸ்டர்தான். ஆமாம்.

ராஜிவ் காந்தி ரத்த வெள்ளத்தில் கிடக்கும் போஸ்டர்களை ஒட்டித்தான் ஜெயலலிதாவும் ஆட்சியைப் பிடித்தார். ஆமாம். உண்மை.

ஜெயலலிதா பிணத்தை செட்டப் செய்து பன்னீர் கோஸ்டி ஓட்டுக் கேட்டது தப்பு. கேவலமானதுதான். என் பதிவில் சொல்லியிருக்கிறேனே. பார்க்கலீயா?

ஆனால், நான் சொல்வது இதே தவறை செய்த திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும், ஓபிஎஸ்சை பார்த்து பிண அரசியல் நடத்துவதாக சொல்ல தகுதி இல்லை என்பதுதான். (1984-ல் புரட்சித் தலைவர் உடல் நிலை சரியில்லாததை போஸ்டரில் போட்டு உடல் நலம் சரியாக வாழ்த்து சொல்லிவிட்டு ஆனால், உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு போஸ்டர் ஒட்டிய கேவலம் நடந்தது. மக்களை முட்டாளாக நினைத்துக் கொண்டு, புரட்சித் தலைவர் வந்தவுடன் ஆட்சியை ஒப்படைப்பதாகவும் கருணாநிதி சொன்னார்)

உடனே, அந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் படத்தை அதிமுக போஸ்டர் அடிக்கவில்லையா? தியேட்டரில் விளம்பரப்படம் காட்டவில்லையா? என்று கேட்காதீர்கள். புரட்சித் தலைவரை ஐஸ் பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்று திமுகவினர் செய்த பொய் பிரசாரத்தை முறியடிக்கத்தான் அது காட்டப்பட்டது.

தினகரன் பணத்தை கோடிக்கணக்காக அள்ளிவிட்டார். ஆமாம். ஆனால், இந்த மாதிரி அநீதிக்கெல்லாம் வழி வகுத்து அழகிரி புண்ணியத்தில் திருமங்கலம் தேர்தலில் வெற்றி பெற்று (அந்த அக்கிரம வெற்றிக்காக அறிவாலயத்தில் நடந்த விழாவில் அழகிரிக்கு கருணாநிதி தங்க சங்கிலி போட்டார்) அந்த அக்கிரமத்தை திருமங்கலம் பார்முலா என்று பெருமையடித்துக் கொண்ட திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் தினகரன் பணத்தை அள்ளிவிடுவதாக சொல்லவும் தகுதி ஏது?

நீங்கள் சொன்னபடி மோடியின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்துவிட்டது. ஏன்? தினகரன் வெற்றி பெறுவாரோ என்ற பயம்தான் காரணம். வளர்ந்துவிடுவார்களோ என்று திமுகவும் மற்ற கட்சிகளும் பயப்படும் இப்படியாப்பட்ட ஆள்தான் வேண்டும் என்கிறேன். அப்போதுதான் புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட அதிமுக பலமாக தொடரும். இதில் என்ன தப்பு?

நீங்கள் சொன்னபடி முதலமைச்சர் ஆகணும் என்று திட்டம்போட்ட தினகரன் வாயில் மண் விழுந்துதான் விட்டது.

ஆனால், பிப்ரவரி 18ம் தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தின் போது திமுக எம்எல்ஏக்களை ஏவி விட்டு சபாநாயகரைத் தாக்கி, அவர் சட்டையைக் கிழித்து, கையைப் பிடித்து இழுத்து, அவர் நாற்காலியில் உட்கார்ந்து, மைக்கை உடைத்து அமளி செய்து, (இதெல்லாம் டிவியில் காட்டப்பட்டன. பேப்பரிலும் படங்கள் வந்தது. பார்த்திருப்பீர்கள்)சட்டசபையில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்து, (புரட்சித் தலைவர் மீதே சட்டசபையில் செருப்பு வீசியவர்களிடம் சட்டசபையில் ஜெயலலிதாவின் சீலையைப் பிடித்து இழுத்த கும்பலிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்)

தன் சட்டையை தானே கிழித்துக் கொண்டு (முதலில் வந்த போது ஸ்டாலின் சட்டைப் பையில் பேனா இருந்த படமும் மீண்டும் தன் அறைக்கு போய்விட்டு வந்தவுடன் சட்டைப் பை கிழிந்த மாதிரி இருந்த படங்களும் வெளியானது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்) சபையை விட்டு வெளிய வந்து, காரில் இருந்து இறங்கி, மக்களைப் பார்த்து தன் அருகில் கூப்பிட்டு தன் சட்டையைக் காட்டி வன்முறையை தூண்டிவிட முயற்சி செய்து,

கவர்னரிடம் ஓடிப்போய் கிழிந்த சட்டையை காட்டி, மெரினா பீச்சில் உட்கார்ந்து கூட்டத்தை சேர்த்து ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி கூட்டத்தை கூட்டி

குழப்பத்தை ஏற்படுத்தப் பார்த்து, எப்படியாச்சும் ஆட்ச்சியை கலைத்து விடலாம். தேர்தல் வரவழைத்து உடனே முதலமைச்சராகிவிடலாம் என்று மனப்பால் குடித்த ஸ்டாலின் வாயில் விழுந்த மண்ணைவிட தினகரன் வாயில் விழுந்த மண் அளவு குறைச்சல்தான்.

இறைவன் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கும். இறைவன் நாடினால் தினகரன் முதல்வராவதையோ அதிமுக பலமடைவதையோ யாரும் தடுக்க முடியாது. புரட்சித் தலைவர் தொடங்கிய கட்சி தொடர வேண்டும், இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்க வேண்டும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதே என் ஆசை. அல்லாவின் விருப்பம் அதுவாகவே இருக்க வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறேன்.

நீங்கள் இங்கே பதிவு போட்டதற்கு மன்னிப்பு எல்லாம் எதற்கு கேட்கிறீர்கள்? உங்கள் கருத்து உங்களுக்கு. என் கருத்து எனக்கு.

Gambler_whify
11th April 2017, 10:08 AM
http://i67.tinypic.com/1zl7rq8.jpg

fidowag
11th April 2017, 08:01 PM
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கேப்டன் டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளாயா " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/3325r2s.jpg

fidowag
11th April 2017, 08:02 PM
இன்று இரவு 10 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்து பெண் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i65.tinypic.com/2ytobcm.jpg

fidowag
11th April 2017, 08:04 PM
முல்லைச்சரம் மாத இதழ் -ஏப்ரல் 2017
http://i68.tinypic.com/a5874m.jpg
http://i64.tinypic.com/2nq455v.jpg

fidowag
11th April 2017, 08:06 PM
http://i63.tinypic.com/oaydk8.jpg
http://i64.tinypic.com/2i7lg1i.jpg

Richardsof
11th April 2017, 08:08 PM
Sad news
To day at Salem

mayyam thread hubber thiru muthayan ammu passed away. Great loss to our thread.
Rip.

oygateedat
11th April 2017, 10:33 PM
மக்கள் திலகத்தின் பக்தரும்

நமது திரியின் பதிவாளருமான

சேலம் முத்தையன் அம்மு அவர்கள்

இன்று காலமானார்.

அவரின் ஆன்மா சாந்தியடைய

எல்லாம் வல்ல இறைவனை

வேண்டிக்கொள்கிறேன்.

இப்படிக்கு

எஸ் ரவிச்சந்திரன்

fidowag
11th April 2017, 11:15 PM
அன்பார்ந்த நண்பர் திரு. சேலம் முத்தையன் அம்மு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரும் உற்றேன்.


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் உருவ படங்கள், மற்றும் திரைப்படங்களில்
உள்ள பல்வேறு வடிவ தோற்றங்களை மிக அழகாக , பலரது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நள்ளிரவிலும் இந்த திரியில் பதிவு செய்த அவரது சேவைகள் மகத்தானவை . இன்னும் கொஞ்ச காலம் நம்முடன் இருந்திருக்கலாம் .
உடல்நலத்தில் சிறிது அக்கறை எடுக்க தவறிவிட்டார்.

திரு. சேலம் முத்தையன் அம்மு அவர்கள் மறைவு குறித்து, ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் .


ஆர். லோகநாதன் .
ஆயிரத்தில் ஒருவன்
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

fidowag
11th April 2017, 11:16 PM
ம.தி.மு.க. தலைவர் திரு. வை.கோ. அவர்களின் சிறப்புரை தொடர்ச்சி ..........



நாடோடிமன்னன் திரைப்படத்தில்,வரும் முத்துக்கூத்தன் எழுதிய,அட் வகேட் அமரன் நாடகத்திற்காக செ ந்தமிழே வணக்கம் என்கிற பாடலுடன் ,படம் அற்புதமாக தொடங்குகிறது .ஒவ்வொரு காட்சியும் மெய் சிலிர்க்கவைக்கும் .
படம் தயாரித்தது எப்படி ? Prisoner of jendaa என்கிற படத்தின் கதை /தழுவல்
நான் சிறிய வயதில் .if i be the king -நான் மன்னனால் என்கிற படத்தை பார்த்தேன் .நாடோடி மன்னன் தயாரிக்க முடிவெடுத்து ,நடிகை பானுமதியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தபோது ,நடிகை பானுமதி சொன்னார். அதாவது ,இதே கதையை நாங்கள் பரணி ஸ்டுடியோவில், பரணி பிக்ச்சர்ஸ் சார்பில் எடுக்கப்போகிறோம் என்று.prisoner of jendaவைத்தான் நாங்கள் எடுக்கப் போகிறோம். கடந்த 10 மாதங்களாக வேலைகள் நடைபெறுகின்றன ஆகவே எப்படி முடியும் என்றும் கூறினார் .எம்.ஜி.ஆர். சொன்னார் பானுமதியிடம்,நீங்களும் எடுங்கள், நானும் எடுக்கிறேன். நான்
கதையின் கரு மட்டும் வைத்துக் கொண்டு ,ஒரே உருவ ஒற்றுமை உள்ள இரு கதாபாத்திரங்கள் ஒருவன் மன்னன் .இன்னொருவன் மன்னன் போல தோற்றமுள்ள நாடோடி .மேலும் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன்.
நீங்கள் pirisoner of jendaa கதையை அப்படியே எடுக்கிறீர்கள் . நான் எடுக்கும் படத்தில் மன்னன் போல போலியாக நடிக்கிறவன் மன்னனின் மனைவியோடு உறவாடுகிறான் . காதல் உறவாடுகிறான் . பின்னர் அவளுக்கு உண்மை தெரிந்து அவன் விலகுகிறபோது கூட அவள் அந்த தாபத்திலிருந்து விலக முடியாதவளாக இருக்கிறாள் இதுதான் என் கதை. உங்களுடைய கதையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்னுடைய கதையில் மன்னனை போல நடிக்கிறவன் மன்னனின் மனைவி தன்னை கணவனாக என்னும் பட்சத்தில், நான் அவளை தங்கையாக
பாவித்து விலகி செல்லும் பாத்திரம் நான் கதையமைப்பையே மாற்றி இருக்கிறேன் .என்று எம்.ஜி.ஆர். கூறினார் பானுமதியிடம் .பல நாள் கழித்து
திரு.ஏ.கே. வேலன் கதை வசனம் எழுதி தயாரித்த படத்தை பாதியில் நிறுத்திவிட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் ஒப்படைத்துவிடுகிறார் .
பானுமதி. எம்.ஜி.ஆர். அவர்கள் தயாரித்த நாடோடி மன்னன் படத்தில் வரும் வேட்டை மண்டபம் சண்டைக்காட்சியை நான் மிகவும் ரசித்து பார்ப்பேன் .அவருடைய வாள் சண்டை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த காலத்தில் 4 மணி நேரம் ஓடக்கூடிய அளவில் எம்.ஜி.ஆர். தயாரித்தார் .இப்போதுள்ள படம் 3 மணி நேரம் கூட ஓடவில்லை நான் இயக்குனர் திரு. பி.வாசு அவர்களை கேட்கிறேன்
4 மணி நேரம் ஓடக்கூடிய ஒரிஜினல் நாடோடி மன்னன் பிரிண்ட் இருந்தால் வாங்கி கொடுங்கள் வேட்டை மண்டபம் சண்டை காட்சி மிகவும் அற்புதமானது .நான்
5000 கி.மீ. நடந்திருக்கிறேன். நான் நடக்கும்போது வேனில் பாடல்கள் என்னுடைய களைப்பை போக்க ஒலித்துக் கொண்டே இருக்கும் , அதில் ஒரு பத்தாயிரம் தடவையாவது கேட்ட பாடல் , நாடோடி மன்னனில் வரும் உழைப்பதிலா உழைப்பில் பெறுவதிலா இன்பம் என்கிற பாடல்..இந்த பாடலை கேட்கும்போது என்னுடைய சோர்வு நீங்கிவிடும் . எஸ்.எம்.சுப்பையா நாயுடு பாடலை இசை அமைத்தார் .பாடலை எழுதியவர் லக்ஷ்மண தாஸ் ஈவதில்கூட மகிழ்ச்சி இல்லை என்கிற வரிகள் இந்த பாடலில் வரும் .இதுவரை இலக்கியத்தில்கூட இல்லாத கருத்து அதில் மையம் கொண்டுள்ளது படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சி
உணர்ச்சிபூர்வமானது . எம்.ஜி.ஆர். தன் சக்திக்கு மீறி, அவ்வள்வு பணத்தையும்
கொட்டி படத்தை தயாரித்தார் .ஆனால் திரையுல வாழ்வில் , எம்.ஜி.ஆர். அவர்கள் அவருடன் நடிக்கும் நடிக நடிகையரை பற்றி எவ்வளவு கவலைப்பட்டிருப்பார்
என்று கருதுகிறீர்கள் .சிம்லாவில், அன்பே வா படப்பிடிப்பில் ,எம்.ஜி.ஆர். அவர்களும், சரோஜாதேவி அவர்களும் மலை உச்சியின் சிகரத்தில் இருக்கும்போது ,திடீரென எம்.ஜி.ஆர். , சரோஜாதேவியை சற்று தள்ளி விடுகிறார் .ஏன் நம்மை தள்ளிவிட்டார் என்று திரும்பி எழுந்து பார்க்கும்போது , அரிய வகை நாகம் ஒன்று அங்கே படமெடுத்து கொண்டிருந்தது .பாம்பு என்று சத்தம் போட்டால் உயிருக்கு தீங்கு நேரிடலாம் என கருதி , தள்ளி விட்டபின் , அந்த பாம்பை தன் பூட்ஸ் காலால் மிதித்து கொன்றார் என்று நான் புத்தகத்தில் படித்தேன் .(அவர் இதை பேசும்போது ,நடிகை சரோஜாதேவி, அருகில் உள்ள பி.சுசீலாவிடம் -இது நடந்தது உண்மை என்பது போல தலையாட்டி பேசிக்கொண்டிருந்தார் )

ஒருநாள் தமிழக முதல்வர் பூங்காவை சுற்றி வருகிறார். திரும்பி வரும்போது அங்குள்ள மேஜையில் ஒரு திருமண அழைப்பிதழ் கண்டெடுக்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆசியோடு நடைபெறும் திருமணத்திற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன் கீழே மாரியப்பன் மற்றும் முகவரி எழுத ப்பட்டுள்ளது .
அதிகாரிகளை அழைக்கிறார் காவலர்கள் மூலம் விசாரிக்க சொல்கிறார் .
சேரும் சகதியும் நிறைந்த சாலையில் குடிசை பகுதி , பிளாட்பாரத்தில் ,தகரப்பெட்டி கொண்ட கடை. ஏராளமான செருப்புகள் அங்கே கிடக்கின்றன .அங்கே செருப்பு தைக்கும் தொழிலாளியை கேட்கிறார்கள் .நீங்கள்தான் மாரியப்பனா ஆம்.
உங்கள்இல்லத்தில் கல்யாண ஏற்பாடு நடந்துள்ளதா .ஆமாம். இரண்டு பெண்களுக்கு திருமணம் ஆகிவிட்டது .மூன்றாவது பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது .நீங்கள் முதல்வருக்கு தபால் அனுப்பியிருந்தீர்களா . ஆம் அழைப்பிதழ் அனுப்பி இருந்தேன் .எம்.ஜி.ஆர். அவர்கள் மீது உங்களுக்கு அவ்வளவு பிரியமா என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள். என்னுடைய பேரன், பேத்திகூட அவர் அளிக்கும் மதிய உணவைத்தான் சாப்பிடுகிறார்கள் . நாங்கள் எம்.ஜி.ஆரின் இரட்டை இலைக்குத்தான் ஒட்டு போடுவோம் .எம்.ஜி.யாருக்காக
நாங்கள் குடும்பத்தினரே உயிரை கூட கொடுப்போம் . காவலர்கள் மாறுவேடத்தில் அவரிடம் கேட்கிறார்கள் உங்கள் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர். வருவார் என்று எதிர்பார்க்கிறீர்களா , அவர் எவ்வளவு பெரிய மனுஷன் .எப்படி எதிர்பார்க்க முடியும் ,அவர் இருப்பிடத்திற்கு ஒரு திருமண அழைப்பிதழ் போய் சேர்ந்தது என்கிற சந்தோசம் எனக்கு என்று கூறுகிறார் மாரியப்பன் .விசாரித்தவர்கள் முதல்வரிடம் செய்திகளை தெரிவிக்கின்றனர் . முதல்நாள் இரவே ,அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் தொலைபேசியில் அவரே அழைப்பு விடுக்கிறார் .மறுநாள் காலை .6.30 மணியளவில் 10 அமைச்சர்கள், 12 எம்.எல்.ஏக்கள் ராமாவரம் வருகிறார்கள்.எங்கு போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் டிரைவருக்கும், பைலட்டுக்கும் போகும் முகவரி சொல்லப்படுகிறது .அதே நேரத்தில் ஒரு முக்கியமான வி ஐ.பி.வீட்டு கல்யாண முகூர்த்தமும் இருக்கு .அந்த சேரி பகுதியில் முதல்வர் கார் போய் நிற்கிறது .
வேட்டியை தூக்கி மடித்து காட்டியவாறு முதல்வர் வருகிறார். செய்தியறிந்து
அந்த ஏரியா மக்கள் படைதிரண்டு ஓடி வருகிறார்கள் .எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்ததும் மாரியப்பன் ஐயா என்று கூறி நெகிழ்ந்து போகிறார். எம்.ஜி.ஆர். கேட்கிறார் மாரியப்பனிடம் முகூர்த்த நேரம் தவறுவதற்குள் வந்துவிட்டேனா என்று. மாரியப்பன் அசந்து நிற்கும் அந்த கண நேரத்தில், எம்.ஜி.ஆர். தன் சக அமைச்சரிடம் கூறுகிறார். இதே நேரத்தில் நடக்கும் இன்னொரு செல்வந்தன் வீட்டு திருமணம் நான் போகாவிட்டால் கூட சிறப்பாக நடக்கும் , ஆனால் இந்த ஏழைதொண்டன்தான் இந்த கட்சிக்கு ஜீவநாடி .(அரங்கில் பலத்த கைதட்டல் )

ஒருநாள் முதல்வர் காரில் சென்று கொண்டிருக்கும்போது ,ஒருவன் குழந்தையை தூக்கி கொண்டு ஓடுகிறான். எம்.ஜி.ஆர். பார்க்கிறார். முதல்வரின் பைலட் கார் சென்றுவிட்டது .இரவு 10 மணி.ஓடு கிறவன் பக்கத்தில் வேகமாக சென்று காரை நிறுத்த சொல்கிறார் எம்.ஜி.ஆர். கார் நின்றதும் இறங்கி, அவனை பிடித்து, (குழந்தையை யாரோ கடத்திக்கொண்டு ஓடுகிறான் என்ற நினைப்பில் ) கேட்கிறார் .குழந்தைக்கு காய்ச்சல் ரொம்ப அதிகம். அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஓடுகிறேன். தொட்டு பாருங்கள் என்கிறான் .அதற்குள் காவலர்கள் விரைந்து வருகிறார்கள் .எம்.ஜி.ஆர். அவனை அழைத்து, தன் பக்கத்தில் பின் சீட்டில் உட்காருமாறு சொல்கிறார் . மருத்துவமனையில் டாக்டரிடம் குழந்தைக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு கூறிவிட்டு , தன் பாக்கெட்டில் உள்ள
பணத்தை அந்த ஏழையிடம் கொடுத்து விடை பெறுகிறார். அதுதான் எம்.ஜி.ஆர்.
அதுதான் மனிதநேயம் .(பலத்த கைதட்டல் )

சிகை அலங்காரம் செய்யும் சாந்தம்மாள் என்று ஒருவர் இருந்தார். வீட்டு வாடகை தரமுடியவில்லை.கடன்காரர்கள் தொல்லை ஒருபக்கம் .ராமாவரம் இல்லத்தில் காலை 7 மணிக்கு எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க காத்திருக்கிறார் கண்கலங்கி நிற்கும் சாந்தம்மாளை எம்.ஜி.ஆர். நலம் விசாரிக்கும்போது விஷயங்களை கேள்விப்பட்டு .நான் சிகை அலங்காரம் செய்ய பணம் கொடுத்து, ஒரு வீட்டையும்
ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன் .இருப்பினும் மீண்டும் ஒருமுறை இவருக்கு உதவி செய்வோம் என உதவியாளரிடம் சொல்கிறார் .

காங்கிரஸ் கட்சியில் நேர்மையானவர் என்று சொல்லப்பட்ட மந்திரி கக்கன் என்பவரின் மனைவி எம்.ஜி.ஆர். அவர்களை தேடி வந்துள்ளார் . வீட்டு வாடகை ரூ.178/- கொடுக்க இயலவில்லை.வீட்டை காலிசெய்யும்படி சொல்கிறார்கள் என்று கலங்குகிறார் . அதை கேள்விப்பட்டு எம்.ஜி.ஆர். கண்ணீர் விட்டபின் உடனடியாக ரூ.4,000/- தருகிறார் .பின்னர் அவருடைய வீடும் அவருக்கு சொந்தமாக்கப்பட்டு
கடைசி வரை உதவித்தொகை மாதாமாதம் அளிக்கும்படி உத்தரவிடுகிறார் எம்.ஜி.ஆர்.

மேலவை கலைக்கப்பட்ட சமயம் திரு. ம.பொ சி. அவர்கள் கார் இல்லாமல் தவித்தார். அப்போது இருந்த சபாநாயகர் திரு. ராஜாராம் அவர்கள் மூலமாக
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது தற்செயலாக ராஜாராம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் சொல்ல, 15 நாட்கள் கழித்து ,கார் ஒன்று ம.பா.சி. அவர்கள் வீட்டு முன்னால் நிற்கிறது. முதல்வர் எம்.ஜி.ஆர். வீட்டிற்கு வருகை தருகிறார் .ம.பொ.சி. திகைத்து நிற்கிறார் .கார் சாவியை அவரிடம் ஒப்படைத்து
தமிழ் வளர்ச்சி துறைக்கு தங்களை தலைவராக நியமித்துள்ளேன் ,மாதம் ரூ.15,000/- ஊதியம் என்று சொல்கிறார். நன்றி பெருக்குடன் வணக்கம் தெரிவிக்கிறார் ம.பொ,சி .இந்த மாதிரி எம்.ஜி.ஆர். அவர்கள் செய்த சாதனைகள் சொல்லி மாளாது .(பலத்த கைதட்டல் )

எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து அன்று சிந்திய ரத்தம் என்கிற திரைப்படம்
அந்த காலத்தில் இயக்குனர் ஸ்ரீதர் எடுப்பதாக இருந்தது .சில காரணங்களால் கைவிடப்பட்டது. ஸ்ரீதர் பல வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் .ஒரு கட்டத்தில்
மிகவும் கடன்பட்டு, துன்பப்படுகிறார் என்று கேள்விப்பட்டு ,தகவல் சொல்லி அனுப்புகிறார் எம்.ஜி.ஆர். .ஸ்ரீதர் என்னை தேடி உதவிக்கு வந்ததாக இருக்க வேண்டாம் என்று சொல்லி ஒரு பொது இடத்தில சந்திக்க ஏற்பாடு செய்கிறார்
இப்போதிருக்கும் நிலையில் நான் உங்களுக்கு உதவ ஒரு படத்தில் நடிக்கிறேன்.
அன்று சிந்திய ரத்தத்திற்கு வாங்கிய அட்வான்ஸ் தொகை அப்படியே இருக்கட்டும் .ஸ்ரீதர் சொல்கிறார். என்னிடம் பணமில்லை. எம்.ஜி.ஆர். சொல்கிறார். நான் நடிக்க நீங்கள் இயக்குவதாக அறிவிப்பு வெளியிடுங்கள். விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க முன்பணம் தருவார்கள்.என்று. அதன்படி விளம்பரம் வெளிவந்தது.
1974ல் ரூ.15லட்சம் குவிந்தது இந்த காலத்தில் ரூ.15கோடிக்கு மேல் சமம் .
ஸ்ரீதர் ,வாங்கிய பணத்தை எம்.ஜி.ஆரிடம் தர முற்பட்டபோது ,வாங்க மறுத்த எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த பணம் நீங்கள் படம் தயாரிக்க அளித்த முன்பணம்
எனவே அதை பெற்றுக் கொண்டு படத்தை ஆரம்பியுங்கள் என்றார் . 1974ம் ஆண்டின் ஈடு இணையற்ற வசூல் படமாக ஸ்ரீதரின் உரிமைக்குரல் திகழ்ந்தது .


எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்று அபரிமிதமான வசூலை ஈட்டியது .எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் வெளியீடு..மிக அதிக லாபம் வந்ததன் காரணமாக அப்போது ரூ.5 லட்சம் காசோலையை தயாரிப்பாளர் நாகிரெட்டி அவர்களுக்கு அனுப்புகிறார் எம்.ஜி.ஆர். அது இன்றைக்கு ரூ.5 கோடிக்கு சமம் .
தயாரிப்பாளர் நாகிரெட்டி ஒரு கடிதம் தயார் செய்து ரூ.5,00,001 /- காசோலையோடு
எம்.ஜி.ஆருக்கு அனுப்பி ,ஏழைகளுக்கு உதவும் தொண்டுள்ளம் படைத்த தங்களுக்கு இந்த பணம் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில்
திருப்பிஅனுப்புகிறேன். மறுக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி என்றார் .

அவருடைய வாழ்வில் எவ்வளவோ சோதனைகள் வந்திருக்கின்றன
நாடோடிமன்னனில் எனக்கு பிடித்த காட்சி. கணவன் என்று கருதி ,மனைவி அவன் கரங்களை பற்ற வருகிறபோது (எம்.என்.ராஜம் ) எம்.ஜி.ஆர். விலகி செல்வார்.
ஒரு கட்டத்தில் வேதனைப்பட்டு பொறுக்க முடியாமல், நான் உன் கணவனே இல்லை என்பார் (கவிஞர் கண்ணதாசன் மற்றும் ரவீந்தர் வசனம் ) கத்தி எடுத்து
தற்கொலைக்கு முயலுவார் ராணி..அதை தடுத்து, நான் உன் கணவனல்ல (அற்புதமான வசனங்கள் ) மன்னனாக நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாயே, என் முதுகில் இருக்கும் சவுக்கடியை பார் . நான் ராணுவத்தில் இருந்தேன் படையில் சேர்ந்தேன். சவுக்கால் எடுத்து அடிக்க சொல்வார்கள் அவர்களை தாவி அணைக்க ஏங்கும் என் உள்ளம் . பார் சகோதரி பார். உழுவார்கள், விதைப்பார்கள் ,அறுப்பார்கள் ,சுமப்பார்கள், உண்ண உணவின்றி மட்டும் தவிப்பார்கள் .உணர்ச்சிகரமான காட்சி.

தாய்க்கு பின் தாரம் தேவர் எடுத்த படம் . எனக்கும் கொஞ்சம் சிலம்பம் தெரியும்
சிறிய வயதில் பார்த்தது. வாத்தியார் படங்களில் எவ்வளவோ சண்டை காட்சிகள் பார்த்திருக்கிறேன். நான் ஒரு கலாரசிகன் .எனக்கு சண்டை காட்சிகள் மிகவும் பிடிக்கும் நான் கிராமத்து ஆள். தாய்க்கு பின் தாரம் படத்தில் வரும் சிலம்ப சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர். அவர்களும், தேவரும் மோதும் வயக்காட்டு
சண்டை காட்சி படப்பிடிப்பு முதல் நாள் காலை 7 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை நடைபெற்றது .தேவரும், எம்.ஜி.ஆர்.அவர்களும் முறையாக சிலம்பம் கற்றவர்கள் . ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் தானாக தன்பாணியில், சில ஸ்டைல்களை புகுத்தினார் .எப்படி என்றால் ,ஆங்கில படங்களில் நடிக்கும் ஏரால் பிளைன் என்பவரின் கத்தி மற்றும் வாள் சண்டை படங்களை அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். விரும்பி பார்ப்பார் .அந்த ஏரால் பிளைன் நடிகரின் ஸ்டைலுடன்
தன் சொந்த ஸ்டைலை எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார் .அந்த லாவகம் யாருக்கும் வரவில்லை.வந்ததுமில்லை. படத்தில் தேவர் சுமார் 50பேரை சிலம்பத்தில் விரட்டியடித்து விட்டு வருவார். இந்த பக்கம் எம்.ஜிஆரும் தன்
பங்கிற்கு 50 பேரை விரட்டியடித்து விட்டு வருவார் .கடைசியில் எம்.ஜி.ஆரும் தேவரும் மோதுவதற்கு முன்பாக ஒருவரையொருவர் முறைத்து கொண்டு பார்க்கும் காட்சி மற்றும் நெருங்கும் காட்சி மிகவும் அற்புதம் .benhur என்கிற ஆங்கில படத்தில் சேரியட் ரேஸ் ரொம்ப பிரபலம் அதை போலஆயிரம் தடவை அந்த காட்சியை நான் ரசித்து பார்த்திருக்கிறேன் .அந்த லாவகம், சிறப்பு, யாருக்கும் கைகூடி வராது .

எம்.ஜி.ஆர். அவர்களுடைய மனிதநேயம், மனிதாபிமானம்,கொடை உள்ளம் ஆகியன பற்றி பலர் இங்கு பேசினார்கள் . அனால் இயக்குனர் திரு. வாசு அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். நான் பல இயக்குனர்கள் தயாரித்த பல வெற்றிப்படங்களை பார்த்திருக்கிறேன். பல ஆங்கில வெற்றிப்படங்களையும் பார்த்திருக்கிறேன் .ஆனால் எனக்கு தெரிந்தவரையில், எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நிகரான இயக்குனர் தமிழ் திரையுலகில் யாரும் கிடையாது என்பது என் கருத்து
அவருடைய நாடோடி மன்னன் ,உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண் (இயக்குனர் வேறு யாராக போட்டிருந்தாலும் ) படத்தின் இயக்கங்கள் தனி சிறப்பு.
அந்த காலத்தில் சொல்வார்கள் காமிரா ஆங்கிள் செட் செய்வதில் வல்லுனர் எம்.ஜி.ஆர். என்று.

ராமாவரம் இல்லத்தில் திரு. விஜயன் இருக்கும்போது எம்.ஜி.ஆர். அவர்கள் எழுதிய டைரி பார்த்திருக்கிறேன் .1945-46ல் நானும் ,நடிகர் வீரப்பாவும் இன்னாரை சந்தித்தோம் என்று எழுதி இருக்கிறார். மணியான எழுத்துக்கள் சங்கீதத்தை பற்றி 25 பக்கங்கள் எழுதி இருக்கிறார் .கர்நாடக இசையில் இருந்து தமிழ் இசை வரை
அப்படி ஒரு ஞானம் இருந்திருக்கிறது .இசையில் ஒரு நிறைகுடமாக திகழ்ந்து உள்ளார் .

ஏ.பி.நாகராஜன் தயாரித்த ,"நவரத்தினம் " திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிக்கும்போது ,ஆந்திர எம்.ஜி.ஆர். என்று சொல்லப்படும் திரு. என்.டி.ஆர். அடுத்த ப்ளோரில் நடித்துக் கொண்டிருக்கிறார் .பக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்று கேள்விப்பட்டு ,இடைவேளை நேரத்தில் அவரை சந்திக்க என்.டி.ஆர். வருகிறார் .
எம்.ஜி.ஆரை அண்ணகாரு என்றுதான் அழைப்பார். எம்.ஜி.ஆர். அவர்கள்தான்
தெலுகு ராஜ்ஜியம் என்று வைக்கப்பட இருந்த பெயரை தெலுகு தேசம் என்று
மாற்றி வைக்கும்படி என்.டி.ஆருக்கு யோசனை சொன்னார் .
என்.டி.ஆர் அவர்களின் மூக்கு சிவந்து இருந்ததை கண்ட எம்.ஜி.ஆர். கேட்டபோது ,
மும்பையில் இருந்து வந்த ஸ்டண்ட் நடிகர் ஷெட்டி என்பவன் நடிப்பிற்காக சண்டை போடாமல் நிஜமாகவே குத்துவிட்டான். மூக்கில் இருந்து பலமாக ரத்தம் கொட்டியது. கேட்டால் சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறான் .மன்னிப்பு கூட கேட்கவில்லை .வட நாட்டுக்காரர்களுக்கு தென்னிந்திய நடிகர்கள் என்றாலே கொஞ்சம் எகத்தாளம் அதிகம் .என்றார் .உங்களுக்கு அவனோட சண்டைக்காட்சி இருக்கு என்பதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக நடியுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார் .எம்.ஜி.ஆர். சற்று யோசித்து, 3 நாட்கள் படப்பிடிப்பை தள்ளி வைத்து விடுகிறார் .ஸ்டண்ட் நடிகர் ஷெட்டி எவ்வளவு எடை தூக்கி உடற்பயிற்சி செய்கிறார் என விசாரிக்கிறார் . 350 கிலோ என்று தெரிந்து கொண்டு 3 நாட்களுக்கு 375 கிலோ எடை தூக்கி உடற்பயிற்சி செய்கிறார் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு ஆரம்பம் ஆனது . என்.டி.ஆர். மூக்கை உடைத்த தெம்பில் ஷெட்டி வந்தான் .எம்.ஜி.ஆர். அவர்கள் பாக்சிங் கலை கற்றவர் .ஒரே ரவுண்டில் ஷெட்டியின் மூக்கு உடைந்து, கன்னம் கிழிந்து ரத்தம் கொட்டுகிறது .ஷெட்டி பார்க்கிறான் எம்.ஜி.ஆர் அவர்களை .எம்.ஜி.ஆர். சொல்கிறார்.சினிமாவில் இதுவெல்லாம் சகஜமப்பா .(பலத்த கைதட்டல் )தான் என்.டி.ஆருக்கு சொன்னதை ஒருகணம் நினைத்து பார்க்கிறான் ஷெட்டி. எம்.ஜி.ஆர். அவர்கள் அவனை மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி
சிகிச்சை செய்யவைத்து ,ரூ.10,000/- பணத்தையும் கொடுத்து அனுப்புகிறார் .
அவருடைய தன்மையை பாருங்கள்.உடல்வலிமையை பாருங்கள்.கடைசி காலத்தில் அவர் உடல்நலம் குன்றியது பற்றி சர்ச்சை வந்தது .தண்டயார்பேட்டையில் நடந்த ஒரு பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், அவருக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த ஒரு மூட்டையை அலாக்காக தூக்கி போட்டார் .அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பிறகு 10 பேர் கொண்டுவந்த மூட்டையை அவர் ஒருவரே தூக்கி போட்டார் என்றால் அவர் உடல் வலிமையை பாருங்கள் .

தன்னுடைய வாழ்வில் கலைத்துறையில் எப்படி எல்லாமோ பாடுபட்டு முன்னுக்கு வந்து , பலபேரை தூக்கிவிட்டு, பல முறை விளம்பரம் இல்லாமலேயே தான தருமங்கள் செய்து மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தார் . நான் அவரிடம் அவ்வளவாக பழகியதில்லை 1971 தேர்தலின்போது பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு போனார் .
நான் , கதிரவன், ஆலடி அருணா, விழுப்புரம் பாண்டியன் ஆகியோர் அவரை பார்க்க சென்றோம். எம்.ஜி.ஆர். சொல்கிறார். உங்களுடன் வந்தால் 4 ஜில்லா போக முடியாது .நான் ஒத்துக்கிட்ட இடங்களுக்கு செல்லாவிடில் பிரச்னைகள் ஏற்படும் என்றார் .அண்ணே , மற்றவர்கள் பேச்சைக் கேட்க கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றால் உங்கள் முகத்தை பார்த்தாலே போதும் என்று ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள் என்று நான் சொன்னேன் .என்னை ஒருமுறை பார்த்தார்.பின்பு
சம்மதம் தெரிவித்தார் .அவரிடம் பழகும் வாய்ப்பு அவ்வளவாக எனக்கு நேரிடவில்லை .பாராளுமன்ற நூலகத்தில் ஒருமுறை திரு.மோகனரங்கன் எம்.பி. அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள் .நான் எழுந்து நின்றேன். அவர் 4 ஸ்டெப் முன் வந்து எனக்குமுதல்வர் என்கிற நிலை மறந்து கை கொடுத்தார் .அவருடைய நிலையில், நான்தான் முன் சென்று வணக்கம் சொல்வதோ, கை கொடுப்பதோ செய்திருக்க வேண்டும் . அதுதான் எம்.ஜி.ஆர். அவர்களிடம் நான் கண்ட பண்பு மரியாதை, நான் இன்னும் இந்த நிகழ்வை நினைத்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் .எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லி இருக்கிறார் அதாவது இந்த வை.கோபால்சாமி ஏதாவது
செய்துகொண்டே இருக்கிறாரே என்று .

1985ல் நான் தி.மு.க. வில் இருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது.இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே புதுடெல்லி வருகிறார் .அருகில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி இருக்கிறார். நிருபர்கள் கேள்வி கேட்கிறார்கள் .உங்களின் இலங்கை பிரச்சனைக்கு என்ன காரணம் என்று .ஜெயவர்த்தனே தனது பேட்டியில்
தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன்தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்று சொல்கிறார் .மறுநாள் பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தது .பூஜ்ஜிய நேரத்தில் , நான் எழுந்து, வெளிநாட்டில் இருந்து வருகிற எந்த
அதிபராக இருந்தாலும் மத்திய அரசு போடும் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மரியாதையாக போய்விடவேண்டும் .நேற்று இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே எங்கள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை இழிவுபடுத்தி பேசியபோது
பல்லைக்காட்டிக் கொண்டு சிரித்து ரசித்தீர்களே, இது இந்தியாவுக்கு அல்ல அவமானம் என்று பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நோக்கி கேட்டேன் .ராஜீவ் காந்தியால் எந்த பதிலும் கூற இயலவில்லை. அருகில் இருந்த காங்கிரஸ்காரர்கள் என்ன வை கோவிற்கு எம்.ஜி.ஆர் மீது திடீர் காதல் என்று கிண்டல் செய்தனர் நான் சொன்னேன் .அவர் எங்கள் முதலமைச்சர்.அவரை இழிவுபடுத்தி இலங்கை அதிபர் பேசுவதை எந்த காரணம் கொண்டும் ஏற்கமாட்டோம் .. எந்த அரசியல் பிரச்னையாக இருந்தாலும் நாங்கள் எங்கள் மாநிலத்தில் அதை பேசி தீர்த்துக் கொள்வோம் அ தி.மு.க. எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இருந்தார்கள் எதுவும் பேசவில்லை. வெளியில் வந்து சொன்னார்கள். அண்ணே நாங்கள் கூட்டணியில் உள்ளதால் கருத்துக் கூற முடியவில்லை. ஆனால் நீங்கள் அவர்களை நன்றாகவே வெளுத்து வாங்கிவிட்டீர்கள் நன்றி. என்று சொன்னார்கள் .அ.தி.மு.க. வில் நான் சேருவேன் என்று சிலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் கலைஞர் மீது சற்று பிரியமாக உள்ளதாக நினைத்து எம்.ஜி.ஆர். அவர்கள் நினைத்து விட்டுவிட்டார் .
சில லட்சியங்களில் நான் உறுதியாக இருப்பதை அறிந்து எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை பாராட்டினார்கள் .என்ன திடீர் காதல் எம்.ஜி.ஆர். மீது. இப்போதுள்ள அரசியல் குழப்பத்தில் ஏதாவது மீன் பிடிக்க முயலுகிறாரா வை. கோ.ஒரு போதுமில்லை. சில நாட்களில் தினசரி, மற்றும் வார பத்திரிகைகளில்கூட செய்திகள் வரலாம் .ஒரே ஒரு காரணத்திற்காக..இலங்கையில் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் நான் வன்னிக்காட்டில் இருந்தபோது சொன்ன விஷயங்கள். சென்னையில் கிட்டுவை சந்திக்க முயன்றேன் .போலீஸ் என்னை தடுத்து கைது செய்தது .நள்ளிரவு 1 மணிக்கு விடுதலை செய்தது. மீண்டும்
திருவான்மியூரில் கிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். மீண்டும் போலீஸ் கைது செய்தது .சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன் .சிறைவாசத்தை சில நாட்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றிருந்தேன். ஆனால் மாலை 5 மணிக்கு விடுதலை செய்தார்கள் .
எப்படி என்று அதிகாரிகளிடம் கேட்டேன். அமெரிக்காவில் உள்ள தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு செய்திகள் செல்கின்றன. அடுத்த நிமிடமே வை.கோவை விடுதலை செய்யும்படி உத்தரவிடுகிறார் .கிட்டுவை யார் வேண்டுமானாலும்
எப்போதாகிலும் சந்திக்கலாம் என்ற அறிவிப்பை அரசு சார்பில் வெளியிட எம்.ஜி.ஆர். உத்தரவிடுகிறார் .நான் கிட்டுவிடம் சொன்னேன். எம்.ஜி.ஆர். அவர்கள் உடல்நல குறைவால் அவதிப்படுகிறார். அடுத்த முதல்வர் கலைஞர்தான் வரப்போவதாக தோன்றுகிறது. நீங்கள் ரொம்ப எம்.ஜி.ஆர் அவர்களையே பாராட்டிக்கொண்டு இருக்கிறீர்களே. கொஞ்சம் கலைஞர் பக்கம் வரலாம் இல்லையா என்று கிட்டுவை கேட்டேன் .கிட்டு சொன்னது என்னவென்றால் எங்களுக்கும் வயிறு இருக்கிறது .எங்கள் சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு உணவு செலவுக்கு ரூ.5/-தான் கொடுக்க முடிகிறது .அமெரிக்காவில் முதல்வர் எம்.ஜி.ஆர். வந்ததும் சென்று பார்த்தோம். உபசரித்து விட்டு, என்ன வேண்டும் என்று கேட்டார் .விவரத்தை சொன்னோம் .ரூ.50 லட்சம் முதல் தவணையாக கொடுத்தார் .மறு சந்திப்பில் ரூ.5 கோடி தருவதாக வாக்களித்துள்ளார் .(பலத்த கைதட்டல் ) கலைஞரை இந்த மாதிரி கொடுக்க சொல்லுங்கள். அவரிடம் பேசுகிறோம் என்றார் கிட்டு. நான் ஒன்றும் சொல்லவில்லை.கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன் .கிட்டுவிடம் இதுபற்றி கேட்டதற்கு மன்னித்து விடுங்கள் என்றேன் .என்மனதில் இந்த நிகழ்வு ஆழமாக பதிந்துவிட்டது. ஆயுதங்கள் விடுதலை போராளிகளுக்கு போய் சேரவில்லை .பாரத பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் ,எம்.ஜி.ஆர்.
டெல்லியில் தமிழ் நாடு இல்லத்தில் இருந்தபோது, தலைவர் பிரபாகரனும் ,பாலசிங்கமும் அவரை சந்திக்க வருகிறார்கள் . எம்.ஜி.ஆர்.கேட்கிறார் அவர்களை பார்த்து என்ன முகத்தில் வாட்டம் தெரிகிறது .என்ன பிரச்னை என்கிறார் .
முன்பு போல் உதவிகள் அவ்வளவாக இப்போது கிடைப்பதில்லை .பணம் கொடுக்க முடியாது என்கிறார்கள் என்று பிரபாகரன் தெரிவிக்கிறார் .என்ன வேண்டும் ,எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார். ஐயா ,
இயக்கம் நடத்த வேண்டும்.40,000 போர்வீரர்கள், உணவு, உடை,தாங்கும் வசதி
ஏற்பாடு செய்ய வேண்டும் யுத்த களத்திற்கு தேவையான ஆயுதங்கள் வேண்டும் .
சுமார் ரூ.4 கோடி எதிர்பார்க்கிறோம் என்கிறார் பிரபாகரன் .என்னுடைய அனைத்து நிகழ்ச்சிகளையும் டெல்லியில் ரத்து செய்துவிட்டு , இன்று இரவே நான் சென்னைக்கு விமானம் மூலம் திரும்புகிறேன். நீங்களும் சென்னை வந்து சேருங்கள் .சென்னை வந்ததும், பிரபாகரனிடம் ரூ. 4 கோடியை தமிழர் புனர்வாழ்வு கழகம் என்கிற பெயரில் கொடுத்தார் எம்.ஜி.ஆர். எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரோடு தொடர்பு கொண்டு பேசும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. போரில் காயப்பட்டு வரும் வீரர்களுக்கு மதுரையில் பிரத்யேக மருத்துவமனை நிர்மாணித்து , நவீன ,மற்றும் உயிர்காக்கும் வசதிகள் கொண்ட சிகிச்சை சிறந்த மருத்துவர்கள் குழு அமைத்து
செய்யப்பட்டது .முதல்வரே தினசரி குண்டு காயத்துடன் வந்திருக்கும் போர் வீரர்கள் உடல்நலம் குறித்து தினசரி மருத்துவர்களுடன் தொலைபேசியில் விவரம் கேட்டு அறிந்துகொண்டார் . .தமிழ் இன விடுதலை போரில் இதுவரை 1.50 லட்சம் போர்வீரர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டு விட்டார்கள் 18 மைல்கல் தொலைவில் உள்ள 7.5 கோடி மக்களாகிய நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை ஆனால் அந்த மாமனிதர் எம்.ஜி.ஆரை ,மலையாளி என்று பேசினார்கள் எம்.ஜி.ஆரை விட யார் தமிழன் (பலத்த கைதட்டல் )


இந்த தமிழ் மக்களையும், மண்ணையும்,நேசித்த எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக ஏழை எளிய மக்களின் கண்ணீரை துடைத்ததோடு ,இலங்கையில் அவதிபடும்
தமிழ் ஈழ மக்களின் இன அழிவிலிருந்து காப்பாற்ற உதவியதோடு ,அவர்கள் தாயகத்தை மீட்க அனைத்து வகையிலும் உதவி அவர்கள் வெற்றி காண வேண்டுமென்று துடித்தார் இந்தியா இலங்கை அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது .பிரபாகரனிடம் கேட்டேன். அவர் சொன்னது
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க முயன்றோம் . அனுமதி கிடைக்கவில்லை.அவரை சந்திக்காமல் போவதாக இல்லை என்று சொன்னபிறகு
அனுமதித்தார்கள். பிரபாகரனை சந்தித்ததும் எம்.ஜி.ஆர். கட்டிப்பிடித்து அழுதார்.
இது உண்மை. எனக்கும். இந்திய அரசு போட்ட ஒப்பந்தத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார் .அதன்பிறகு சென்னை கடற்கரையில் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது .முதல்வர் எம்.ஜி.ஆர். அமேரிக்கா செல்வதற்காக பயணப்பெட்டிகள் எல்லாம் புறப்பட்டு போய்விட்டன .டெல்லியில் இருந்து உத்தரவு வருகிறது எம்.ஜி.ஆருக்கு. நீங்கள் பிரதமரின் கடற்கரை கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டுத்தான் அமேரிக்கா செல்லவேண்டும்..மத்திய அரசு அந்த நிலையில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. ஏனென்றால் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்வதற்கு மத்திய அரசின் உதவி தேவை என்பதனால்..ஆகவே வேறுவழியின்று எம்.ஜி.ஆர். கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியதாயிற்று. பயணப்பெட்டிகள் அனைத்தும் திரும்பி வந்துவிட்டன .
கூட்டத்தில் மிகுந்த மனவேதனையோடு எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஏனென்றால் இந்தியா -இலங்கை ஒப்பந்தத்தில் அவருக்கு விருப்பமில்லை .


சிறு வயதில் மகாத்மா காந்தியை காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சென்று பார்க்கிறார் .
எல்லாரும் பணமும் ,பெண்கள் நகைகளையும் மகாத்மா காந்தி அவர்களிடம் கொடுக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். தான் நடித்த நாடகத்தில் கிடைத்த வருமானத்தில்
2 அணாவை கொடுத்துவிட்டு மகாத்மாவின் காலை தொட்டு கும்பிடுகிறார் .சிறிய வயதில் (12 வயது ) கள்ளுக்கடை போராட்டத்தில் காவலர்கள் எம்.ஜி.ஆரை பிடித்துக்கொண்டு யானை கவுனி காவல் நிலையம் கொண்டு செல்கின்றனர் .
அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி விவரம் அறிந்து காவல் நிலையத்திற்கு சென்று
எம்.ஜி.ஆரை விடுவிக்க ஆவன செய்தார் . .ஆரம்பத்தில் காங்கிரசை எம்.ஜி.ஆர். நேசித்தார் .அண்ணாவின் மீது பற்றுக் கொண்டார் .அதனால்தான் அண்ணா சொன்னார் .எல்லோரும் எதிர்பார்த்தார்கள் தங்கள் மடியிலே அந்த கனி விழும் என்று ..ஆனால் அது என் மடியிலேயே விழுந்துவிட்டது .என் இதயத்தில் எடுத்து வைத்துக்கொண்டேன் என்று அண்ணா சொன்னார். விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணா பேசும்போது நான் தரையில் உட்கார்ந்து கேட்டேன். நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் நிதி தருவதாக சொன்னார்கள். நான் நிதி வேண்டாம் . உங்கள் முகத்தைக் காட்டுங்கள்தொகுதிக்கு 30 ஆயிரமென்ன, 30லட்சம் ஓட்டுக்கள் கிடைக்கும் என்று .அண்ணா சொன்னது உண்மைதான் (பலத்த கைதட்டல் ) 1967ல் எம்.ஜி.ஆர். அவர்கள் குண்டடிபட்டபோது ,கழுத்தில் கட்டு போட்ட தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். அவர்களின் அப்போதைய தேர்தலுக்குதமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிதான் தி.மு.க. வுக்கு மிக பெரிய வெற்றியை தேடி தந்தது .எம்.ஜி. ஆர்.
தன் கொள்கைகளை கருத்தில் வைத்தார் பாடல்களில், வசனங்களில் வைத்தார் .
நாடோடி மன்னன் படத்தில் 4 தென்னிந்திய மொழிகளில் பாடல் வைத்தார் .
உதயசூரியன் சின்னம் வரும் . அண்ணா என்கிற பெயர் வரும் எல்லாருக்கும் அண்ணாவை காட்டினார். அண்ணா மறைந்த பிறகு அவர் பெயரையும், உருவத்தையும் மறைக்காமல் இந்த அரசியல் வரலாற்றில் பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர். என்பதை யாரும் மறுக்க இயலாது .அதனால் பேசுகிறேன். திராவிட இயக்கத்திற்கு எங்கே அழிவு நேரிடுமோ என்கிற அச்சத்தில் பேசுகிறேன்
அண்ணா என்கிற பெயரையும், எழுத்தையும், உருவத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களில் வன்முறை தூண்டும் காட்சிகளோ,
கொடூரமாக ரத்தம் சொட்டும் காட்சிகளோ காட்சியளித்தது உண்டா ? கிடையாது .
அது போர்திறனையும், வீரத்தையும் ஊட்டியது. வக்கரித்து போன போன ஆத்திர உணர்ச்சிகளை தூண்டவில்லை எம்.ஜி.ஆர். படங்களில் . அவரது படங்கள் நல்ல சமுதாய கருத்துக்களை தந்தன .கொள்கையை தெரிவித்தன. பிள்ளைகள் பெற்றவர்களை மதிக்க வேண்டும் .பிள்ளைகள் திருந்தி வாழ வேண்டும் .எம்.ஜி.ஆர். தன் கலையை, வாழ்வை, சமூக முன்னேற்றத்திற்க்காக போதித்தார் .
எம்.ஜி.ஆர். அவர்கள் செய்த உதவிகளை ,தம்பி கிட்டு சொல்லும்போது,இவ்வளவு செய்திருக்கிறாரே, இன்னும் பத்தாண்டு காலம் அவர் உயிர் வாழ்ந்து இருக்கக் கூடாதா ,நமது நிலைமையும், நாட்டின் நிலைமையும் மாறி இருக்குமே என்றார்
ஆகவே, ஈழ தமிழர்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் உதவிகளை மறக்கமாட்டார்கள் .
அவரை தெய்வமாக நினைத்து பூஜிக்கிறார்கள் .அ தி,மு. க. கட்சி ஒரு பக்கம் இருக்கட்டும் .கோடானுகோடி தாய்மார்கள் உள்ளங்களில் இன்றும் எம்.ஜி.ஆர்.
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார் .அண்ணா இன்று உயிரோடு இருந்திருந்தால்
எம்.ஜி.ஆரை பற்றி என்ன சொல்வாரோ , அண்ணா ஒரு இமயம், நான் ஒரு கூழாங்கல் . நான் ஒரு தொண்டன் என்கிற முறையிலே நான் எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி பேசுகிறேன் .


தொடரும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

fidowag
12th April 2017, 04:40 PM
இன்று காலை 10 மணிக்கு ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "அன்னமிட்டகை "திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/dn2b90.jpg

fidowag
12th April 2017, 04:43 PM
இன்று பிற்பகல் 2.30 மணி முதல் ஜெயா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/16iiiki.jpg

fidowag
12th April 2017, 04:46 PM
குமுதம் வார இதழ் -19/04/2017
http://i64.tinypic.com/34rzpt1.jpg
http://i64.tinypic.com/25qypna.jpg
http://i63.tinypic.com/2m3oakz.jpg

fidowag
12th April 2017, 04:49 PM
http://i63.tinypic.com/29w7a6u.jpg
http://i63.tinypic.com/2le5e37.jpg
http://i64.tinypic.com/28mekp4.jpg

Gambler_whify
13th April 2017, 10:45 AM
http://i66.tinypic.com/j0bqmf.jpg

fidowag
13th April 2017, 02:35 PM
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"தாய் சொல்லை தட்டாதே " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i63.tinypic.com/23lfqzq.jpg

fidowag
13th April 2017, 02:36 PM
தற்போது கேப்டன் டிவியில் பிற்பகல் 1.30 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "நல்ல நேரம் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/11814iu.jpg

Stynagt
13th April 2017, 07:27 PM
My heartfelt condolence to the family & and friends for the demise of our beloved friend Muthaiyan Ammu who always dedicated his time in this thread and spread the fame of our God.

fidowag
13th April 2017, 10:30 PM
தமிழ் இந்து -13/04/2017
http://i63.tinypic.com/nnlbu8.jpg

orodizli
14th April 2017, 02:40 PM
அனைத்து மக்கள் திலகம் அன்பர்கள் எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிரோம்...

oygateedat
14th April 2017, 08:54 PM
இன்று முதல்

கோவை டிலைட்

திரையரங்கில்

மக்கள் திலகத்தின்

பணக்கார குடும்பம்

oygateedat
14th April 2017, 09:00 PM
கடந்த நான்கு நாட்களாக

கோவை வேல்முருகன்

திரையரங்கில்

நேற்று இன்று நாளை

வெற்றிகரமாக நடைபெற்றது

fidowag
14th April 2017, 10:44 PM
தினகரன் -வெள்ளிமலர் -14/04/2017
http://i68.tinypic.com/6nqkic.jpg

fidowag
14th April 2017, 10:49 PM
புதிய தலைமுறை வார இதழ் -20/04/2017
http://i68.tinypic.com/1zzx5h.jpg
http://i65.tinypic.com/dxoebt.jpg

http://i66.tinypic.com/1zpnvjo.jpg
http://i65.tinypic.com/2dv4znn.jpg

fidowag
14th April 2017, 10:50 PM
http://i67.tinypic.com/34o59go.jpg

fidowag
14th April 2017, 10:51 PM
இன்று முதல் (14/04/2017) சென்னை பாலாஜியில் தமிழ் புத்தாண்டு நாளை முன்னிட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2dcemj7.jpg

fidowag
14th April 2017, 11:06 PM
http://i64.tinypic.com/x3eteh.jpg

fidowag
14th April 2017, 11:06 PM
http://i65.tinypic.com/30d9rgm.jpg

fidowag
15th April 2017, 11:43 AM
தினமலர் -15/04/2017
http://i68.tinypic.com/2vluxwm.jpg

என் அண்ணன் பட ஸ்டைலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.

இப்போது அ,தி. மு.க. கட்சி இருக்கும் நிலையில் எல்லா அணியினரையும் வெளுத்து வாங்க வேண்டும் என்கிற தோரணையில் காட்சி அளிப்பது போல் உள்ளது

Gambler_whify
15th April 2017, 11:02 PM
தினமலர் -15/04/2017
http://i68.tinypic.com/2vluxwm.jpg

என் அண்ணன் பட ஸ்டைலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.

இப்போது அ,தி. மு.க. கட்சி இருக்கும் நிலையில் எல்லா அணியினரையும் வெளுத்து வாங்க வேண்டும் என்கிற தோரணையில் காட்சி அளிப்பது போல் உள்ளது

நீங்கள் சொல்லியிருப்பது ஞாயம்தான் சார். எனக்குமு தினகரன் மேலே பற்று எல்லாம் ஒன்றும் இல்லை. ஏற்கனெவே இதை சொல்லிருக்கேன். என்ன செய்வது ? என் கவலை எல்லாம் நம் பொது எதிரி திமுக வரக் கூடாது என்பததான்.

புரட்ச்சித் தலைவர் பற்றி கருணாநிதியும் திமுகவினர்களும் பேசிய பேச்சை நினைச்சுப் பார்த்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளவோ மன்னிக்கவே முடியவில்லை.
புரட்சித் தலைவர் பேச முடியாத நிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது ‘தமிழ் நாடடில் ஊமைத்துரை ஆட்ச்சி நடக்கிறது’ என்று ஒரு சமயம் மனிதாபிமானம் இல்லாமல் கருணாநிி தி கூறினார்.

இப்போது ஜெயலலிதாவுக்கு நடந்த மாதிரி தொண்டையில் ஓட்டை போட்டு அவருக்கு குழாய் வைத்திருக்கிறார்கள்.போட்டாவில் எல்லாம் (நேத்து முன்தினம கனிமொழியுடன் கருணாநிதி இருக்கும்படம் பேப்பரில் வந்தது) கூட அவர் கழுத்தை சுற்றி சால்வை போட்டிருக்கிறார்கள். இப்போது கருணாநிதியாலும் பேச முடியவில்லை.

நாம் அதற்கக கிண்டல் செய்யவில்லை. ஆனால், இறைவன் தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது.

யார் கணடது? ஒரு வேளை ஸ்ாடாலின் முதல்வராக வேண்டும் என்று விதி இருந்தால் அதுவும ்நடக்கும். எல்லாம் இறைவன் விருப்பம்.

ஆனாலும ஒர ஆறுதல். இனிமேல கருணாநிதி முதலவர் ஆக முடியாது. இறைவன் கடட்டளை.