PDA

View Full Version : Makkal thilakam mgr part -21



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

fidowag
15th April 2017, 11:13 PM
மஸ்தான் சாஹிப் சார்,

தங்களின் கருத்துக்களும், விமர்சனங்களும் சரியானதே, நன்றி.


ஆர். லோகநாதன்.

fidowag
15th April 2017, 11:17 PM
இன்று (15/04/2017) இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "நாளை நமதே " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/1zzhx8x.jpg

fidowag
16th April 2017, 02:36 PM
இன்று (16/04/2017) இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "பாக்தாத் திருடன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i68.tinypic.com/2ngeaa1.jpg

fidowag
17th April 2017, 01:53 PM
மாலை மலர் -16/04/2017
http://i63.tinypic.com/e6f7nt.jpg

fidowag
17th April 2017, 01:54 PM
தினத்தந்தி -17/04/2017
http://i68.tinypic.com/2vio2du.jpg

fidowag
17th April 2017, 07:49 PM
தினமலர் /வாரமலர் -16/04/2017
http://i66.tinypic.com/2qcl8bb.jpg
http://i63.tinypic.com/2wlvw4l.jpg

fidowag
17th April 2017, 07:53 PM
http://i63.tinypic.com/34hgd4l.jpg
தற்போது சன் லைப் சானலில் இரவு 7 மணி முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது

Stynagt
18th April 2017, 02:13 PM
ஞாயிறு இரவு பொதிகை தொலைக்காட்சியில் எம்ஜிஆர்-100 என்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது..அதில் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் தோற்றங்கள் சில.
http://i66.tinypic.com/seq07m.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th April 2017, 02:16 PM
http://i66.tinypic.com/9uce1i.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
18th April 2017, 02:17 PM
http://i63.tinypic.com/2cf795d.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
18th April 2017, 09:44 PM
https://s21.postimg.org/3rjhogvbr/adimai_penn_movie_stills_mgr_jayalalitha_5c95d0b.j pg (https://postimg.org/image/pqpwboc5v/)

oygateedat
18th April 2017, 09:50 PM
https://s13.postimg.org/d694wcjjb/adimai_penn_movie_stills_mgr_jayalalitha_3f1d442.j pg (https://postimg.org/image/t4humhdr7/)

oygateedat
18th April 2017, 10:14 PM
https://s14.postimg.org/ftsm73g69/adimai_penn_movie_stills_mgr_jayalalitha_9cd8a1b.j pg

oygateedat
19th April 2017, 09:40 PM
https://s17.postimg.org/bbdbq1dzj/110034-c50fc9680deb422cc394e5b6303c6db4.jpg (https://postimg.org/image/iel75njez/)

Gambler_whify
19th April 2017, 10:38 PM
பன்னீர் செல்வம் கோஸ்டியும் எடப்பாடி பழனிசாமி கோஸ்டியும் இணையப் போறாங்களாம். கட்சி பலமாக இருந்து ரெட்டை இலை கிடை்த்தால் சந்தோசம்தான். ஆனால், இவர்கள் ஈகோ இல்லாமல் எப்படி ஒற்றுமையாக இருப்பார்கள். ஏன் எ்ன்றால் பலமான தலைவர் யாரும் இல்லை. எல்லாருமே தலைவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள். நீ பெரியவனா? நான் பெரிவனா? போட்டி வரும்.
இணைப்பே சாத்தியாமாகுமா என்று தெரியவில்லை. கூத்தடிக்கிறார்கள்.
ஆனால், புரட்சித் தலைவர் நினைவு மண்டபம், நினைவுத்தூண் கண்காட்சி அமைக்கப்படும் என்று பன்னீர் செல்வம் சொல்லியிருப்பதை பாராட்டலாம். இப்பவாவது ஞாபகம் வந்ததே.
எடப்பாடி, பன்னீர் எல்லாம் மக்கள் திலகம் ரசிகராக இருந்து அவர் காலத்திலேயே கட்சிக்கு வந்தவர்கள்தான். பதவி, பணம் கண்ணை மறைக்கிறது.
உங்களை எல்லாம் உயர்த்திவிட்ட தலைவரை நினைங்கப்பா. நல்லா வருவீர்கள்.

Gambler_whify
19th April 2017, 11:08 PM
புரட்சித் தலைவரை பாராட்டி என்ன்தை எழுதுவது என்று எனக்கும் தெரியவில்லை. மக்கள் திலகம் படம் போடலாம் என்றால் டைப்பிங் அடிக்கிறதை விட இன்னும் கொஞ்சம் கூடுதல் வேலை. அதோடு வாட்ஸாப், பேஸ்புக்கிலே பதிவு போடும்போது வாராத குற்ற உணர்ச்சி இங்கே டைப்பிங் செய்து போடும்போது வருகிறது.

நேர் வழியில் பதிவு போடலாம் என்றால் மையத் தளத்தை கிிளிக் செய்தால் தொலை தொடர்புத்துறை அறிவுரைப்படி இந்த தளம் ப்ளாக் செய்யப்பட்டிருக்கிறது என்று வருகிறது.

அப்படி ப் பார்த்தால் முடக்கப்பட்ட இணையதளத்தில் குறுக்கு வழியாக வந்து பதிவு போடுவது சட்டத்தை மீறிய செயல்தானே? இந்த வகையில் பதிவு போடுபவர்கள் எல்லாருமே சட்டத்தை மீறி இந்திய அரசால் முடக்கப்பட்ட தளத்தில் அதை மீறி, சட்ட விரோதமாக பதிவு போடுபவர்கள்தான். அதுவும் தப்புதானே?
எல்லாரையும் தான் சொல்றேன். நானும் சேர்த்துதான். இந்த சின்ன விதியை சடட்த்தை மதிக்காத நாமும் சரி, போட்டி திரி பதிவாளர்கள், மற்ற திரி பதிவாளர்கள் எல்லாருமே நாட்டில் மற்றவர்களின் சட்ட விரோதத்தை எ்ப்படி கண்டிக்க நியாயம் இருக்கிறது.

நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

இப்போதே திரி தொங்கிப் போய்விட்டது. நாளைடைவில் இன்னும் யாரும் வராமல் போய்விடும். இருந்தாலும் புரட்சித் தலைவர் பெயர்தான் நம்மளை ஈர்க்கிறது. அதோடு நாமும் அப்பப்ப வராவிட்டால் விசமிகள் ஆட்டம் ஆரம்பித்தால் என்ன செய்வது? அதற்காகவவது கண்காணி்க்க வேண்டியிரு்க்கிறது.என்ன ஒரு ஆறுதல். எல்லா திரியும் இதே லட்சணம்தான். தொங்கிப் போய்விடடது. அதுவரையில் சந்தோசம்.

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை புரட்சித் தலைவர் புகழ் வாழ்க என்று போற்றுவோம்.

fidowag
19th April 2017, 11:21 PM
சன் லைப் சானலில் இன்று காலை 11 மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "திருடாதே " ஒளிபரப்பாகியது
http://i63.tinypic.com/300e52t.jpg

fidowag
19th April 2017, 11:23 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
{ராஜராஜன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது
http://i67.tinypic.com/2ezo6z6.jpg

fidowag
19th April 2017, 11:39 PM
குமுதம் வார இதழ் -26/04/2017
http://i63.tinypic.com/jud843.jpg
http://i63.tinypic.com/2nkubsw.jpg
http://i68.tinypic.com/2054101.jpg
http://i68.tinypic.com/5vxj6d.jpg

fidowag
19th April 2017, 11:40 PM
http://i66.tinypic.com/30vnq15.jpg
http://i68.tinypic.com/505y5h.jpg

fidowag
19th April 2017, 11:41 PM
http://i68.tinypic.com/9fscjl.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "சங்கே முழங்கு " திரைப்படத்திற்கு இயக்குனர் திரு.கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கதை வசனம் எழுதியுள்ளார் .

fidowag
20th April 2017, 10:15 PM
TIMES OF INDIA -17/04/2017
http://i65.tinypic.com/2ni2xyb.jpg

fidowag
21st April 2017, 11:01 PM
தினத்தந்தி -21/04/2017
http://i66.tinypic.com/beaqzk.jpg

fidowag
21st April 2017, 11:03 PM
இன்று முதல் (21/04/2017) சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 2 காட்சிகள் (மேட்னி /மாலை ) நடைபெறுகிறது
http://i67.tinypic.com/eqz1is.jpg

fidowag
21st April 2017, 11:03 PM
http://i66.tinypic.com/293y101.jpg

fidowag
21st April 2017, 11:04 PM
http://i63.tinypic.com/14y7gn4.jpg

fidowag
21st April 2017, 11:05 PM
http://i64.tinypic.com/117gwgw.jpg

fidowag
21st April 2017, 11:06 PM
http://i66.tinypic.com/72fwxy.jpg

fidowag
21st April 2017, 11:07 PM
http://i63.tinypic.com/2em3dci.jpg

fidowag
21st April 2017, 11:09 PM
இன்று முதல் (21/04/2017) சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "தொழிலாளி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/nnntck.jpg

fidowag
21st April 2017, 11:10 PM
இன்று முதல் சென்னை ஸ்ரீநிவாஸாவில் [பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். வழங்கும் "சங்கே முழங்கு " தினசரி 2 காட்சிகள் ( மாலை /இரவு ) நடைபெறுகிறது
http://i67.tinypic.com/2r44rch.jpg

fidowag
21st April 2017, 11:11 PM
http://i68.tinypic.com/2dt3j20.jpg

fidowag
21st April 2017, 11:13 PM
http://i67.tinypic.com/2zjmck0.jpg

fidowag
21st April 2017, 11:33 PM
தினகரன் -வெள்ளிமலர் -21/04/2017
http://i68.tinypic.com/2n9dc04.jpg
1962ல் வெளியான மாடப்புறாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகைகள் சரோஜாதேவி,மற்றும் வசந்தி இணைந்து நடித்திருந்தனர் .

fidowag
21st April 2017, 11:34 PM
கல்கண்டு -26/04/2017
http://i68.tinypic.com/116q55i.jpg

fidowag
22nd April 2017, 01:37 PM
ராணி வார இதழ் -23/04/2017
http://i66.tinypic.com/8wfn1d.jpg

fidowag
22nd April 2017, 01:37 PM
http://i63.tinypic.com/sgpqn7.jpg

fidowag
22nd April 2017, 01:40 PM
http://i63.tinypic.com/1088awo.jpg
http://i64.tinypic.com/15ebskn.jpg
http://i64.tinypic.com/2me4svl.jpg
http://i64.tinypic.com/nei7hz.jpg

fidowag
22nd April 2017, 01:43 PM
http://i65.tinypic.com/2a4zjir.jpg
http://i67.tinypic.com/2r47upl.jpg
1943.
http://i63.tinypic.com/dlkmjo.jpg

fidowag
22nd April 2017, 01:45 PM
1945- இந்த ஆண்டில் பிரபலமாக பேசப்பட்ட படமாக வந்தது . எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில் வந்த "மீரா " படமாகும் .இந்த படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் பாலையாவுடன் துணையாக "ஜெயமால்" என்கிற சிறிய வேடத்தில் நடித்த படம் .


1946-மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் "ஸ்ரீமுருகன் " என்கிற படம் திரைக்கு வந்தது இந்த ஆண்டில்தான் .


1947- மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி வி.என். ஜானகி நடித்து பிரபலமாக பேசப்பட்ட படம் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ".சேலம் மாடர்ன் தியேட்டர் நிறுவனம் தயாரித்து வெளியிடப்பட்டது .

fidowag
22nd April 2017, 01:46 PM
திரையுலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பெரும் புகழுக்கு காரணமாக விளங்கிய இரு பெரும் கவிஞர்கள் கண்ணதாசன் , வாலி .
http://i66.tinypic.com/21cigq0.jpg

fidowag
22nd April 2017, 01:47 PM
http://i66.tinypic.com/110kdj8.jpg

1969ல் எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்து , வெள்ளிவிழா கண்டு, பிரம்மாண்ட வெற்றி பெற்ற "அடிமைப்பெண் " திரைப்படம் ,நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் வெளியீடாக இந்த ஆண்டில் வெளிவந்து சாதனை படைக்க உள்ளது .

Gambler_whify
23rd April 2017, 12:58 PM
பரவால்ல. நம் பக்கத்தில் தப்பான பதிவுகள் வந்தால் அதை சுட்டிக்காட்டியதற்கு இறைவனிடம் சேரந்துவிட்ட முத்தயன் இருந்தார். அவர் நேர்மையாளர் என்று போட்டித்த் திரியில் பாராட்டுவதற்கு நன்றி.

இங்காவது அவர் ஒருத்தராச்சும் இருந்தார். போட்டிி த் திரியிலே தப்பான பதிவுகள் வந்தால் அதை சு்ட்டிக்காட்டியோ ஆமாம் தப்புதான் என்று ஒத்துக்கொள்ளவோ யார் என்று எவ்வளவு யோசித்தாலும்.......... ம்...ம்...????????

என்ன தவறான பதிவுகள் தகவல்கள் எங்கள் பக்க்த்தில் வந்தது எதை ஒத்துக் கொள்ளாமல் இருந்தோம் என்று அந்தப் பக்கத்தில் இருநதுக் கேட்டால் நம்து திரியின் பெரியவர்கள் அண்ணன்களிடம் கேட்டு ஆதாரங்களுடன் பதில் வழங்கப்படும்.

Stynagt
24th April 2017, 08:43 PM
திருமதி மேகலா சித்ரவேல் அவர்கள் எழுதிய வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று (23.04.2017) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த பிரபலங்கள் மனிதப்புனிதரின் பெருமைகளைப் பேச பேச கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. இதுவரை வெளிவராத நம் மன்னரின் பெருமைகளை விருந்தினர்கள் பேசியபோது அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. குறிப்பாக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனின் உணர்பூர்வமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இதன் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பின்னர் பதிவு செய்யப்படும். இந்த விழாவில் நன்றியுரை ஆற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த மாபெரும் விழா அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு.

http://i63.tinypic.com/2hd75ef.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
24th April 2017, 08:45 PM
http://i65.tinypic.com/15fooiq.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

oygateedat
24th April 2017, 09:21 PM
திருமதி மேகலா சித்ரவேல் அவர்கள் எழுதிய வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று (23.04.2017) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த பிரபலங்கள் மனிதப்புனிதரின் பெருமைகளைப் பேச பேச கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. இதுவரை வெளிவராத நம் மன்னரின் பெருமைகளை விருந்தினர்கள் பேசியபோது அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. குறிப்பாக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனின் உணர்பூர்வமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இதன் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பின்னர் பதிவு செய்யப்படும். இந்த விழாவில் நன்றியுரை ஆற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த மாபெரும் விழா அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு.

http://i63.tinypic.com/2hd75ef.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Thanks to Mr.Kaliyaperumal

Gambler_whify
26th April 2017, 10:13 AM
நம்ம திரியிலே தப்பு அதை சுட்டிக்காட்டிய நேர்மையாளர் முத்தையன் மறைந்துவிட்டார் என்று போட்டித் திரிில் ஒருவர் பதிவு போட்டார். அதுக்கு இங்கேயாவது முத்தையன் இருந்தார். அங்கு தப்பு இருந்தாலும் சுட்டக்காட்டவோ தப்பை ஒத்துக் கொள்ளவோ யோசித்தலும் யாருமே இல்லை??? என்ன என்று கேட்டால் பதில் வழங்கப்படும் என்று சொல்லிருந்தேன்.

அதுக்கு வேறு இன்னொருத்தர் வந்து நாங்கள் நேர்மையானவர்கள். எங்களின் நடிகருக்கு பொய் புகழ் தேவையில்லை. பொய்மையினால் தூக்கிப் பிடிக்கத் தேவையில்லை. ஒவ்வொருவரும நேர்மையாக பதிவுகள் இடுபவர்கள். பொய்யிலே பிறந்து பொய்யில் வளர்ந்தவர்களுக்கு காப்பு தேவை… என்றெல்லாம் கதைத்திருக்கிறார். சரி.. இவர்கள் நேர்மையை காட்டுவோம்.

சிவகாமியின் செல்வன் என்று ஒரு படம் போனவருடம் சென்னையில் வெளியாகி தினமும் ஒரு காட்சியில் அதிலும் கூட்டம் இல்லாமல் பலநாள்கள் காட்சிகள் ரத்தானது. காட்சி ரத்தான நாட்களை கழித்துப் பார்த்தால் 50 நாள் கூட ஓடவில்லை. சரி பரவால்ல.

ஆனால், முதல் வெளியீட்டிலேயே அந்தப் படம் சென்னையைத் தவிர எங்குமே 50 நாளைத் தாண்டவில்லை. ஆனால் முதல் வெளியீட்டில் 250 நாள் ஓடியதாக அவர்கள் சார்பில் நக்கீரன் பத்திரிகையில் அவர்கள் நடிகரின் சமூக நல பேரவை சார்பில் செய்தி வரவழைத்து பேட்டி கொடுத்து அவர்கள் திரியிலும் போட்டார்கள். இது அவர்கள் திரியில் வந்தது நக்கீரன் பத்திரிகை பதிவு.

http://i64.tinypic.com/2pr77rl.jpg


250 நாள் ஓடியதாம். போட்டிருக்கிறார்கள். அவர்கள் திரியிலும் போட்டார்கள்.

நாம் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. நமக்கு என்ன வந்தது? மக்கள் செல்வாக்கு இல்லாத எத்தனையோ பேரை மக்கள் தலைவர் என்று அவரவர்களின் அபிமானிகள் சொல்லவில்லையா? அதுபோலத்தான் இதுவும். ஆனால், தன் முதுகில் அழுக்கை வெச்சுக்கிட்டு நம்மை குறை சொல்வதால்தான் பதில் சொல்லுகின்றோம். ஏற்கெனவேயும் இந்த பதிவைப் பற்றி சொல்லிருக்கோம்.


கரு பழனியப்பன் புரட்சித் தலைவரை பற்றி பேசினால் ஓடி வரும் அரிச்சந்திரன்கள் சிவகாமியின் செல்வன் முதல் வெளியீட்டில் 250 நாள் ஓடினது என்று கூச்சமே இல்லாமல் தங்கள் திரியில் பொய்யை அவிழந்துவிட்டு செய்தியும் போட்டபோது எங்கே போனார்கள்/

இதுதன் அவர்களின் நடிகருக்கு உண்மையாக புகழை அவர்கள் தூக்கிப்பிடிக்கும் லட்சணம். திருடிக் கொண்டு ஓடுகிறவன் முன்னாலே ஓடுகிறவனை திருடன் என்று கத்திக் கொண்டே ஓடுவான். அந்த கதைதான் இவர்கள் நடிகரின் புகழை இவர்கள் தூக்கிப் பிடிக்காமல் உண்மையாக நேர்மையாக பதிவுகள் போடுவது.

இப்பவாவது எங்கள் திரியில் சிவாகாமி செல்வன் 250 நாள் ஓடியதாக வந்த செய்தி தப்புதான் என்று ஒப்புத்துக் கொண்டால் அவர்கள் நேர்மையை பாராட்டலாம். இல்லாட்டி காப்பு கைக்கு தேவையோ இல்லையோ? முதல்ல இவர்கள் பொய் வாய்க்குத் தேவை.

http://i65.tinypic.com/s15n9s.jpg

http://i64.tinypic.com/syavt2.jpg

fidowag
26th April 2017, 11:31 AM
தற்போது சன் லைப் சானலில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த"ஒரு தாய் மக்கள் "திரைப்படம் காலை 11 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/dq6a1w.jpg

fidowag
26th April 2017, 11:32 AM
http://i63.tinypic.com/2ex08cl.jpg


இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதை எழுதி நடித்த "கணவன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

fidowag
26th April 2017, 11:39 AM
அன்பு நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் கருத்துக்களும் , விமர்சனங்களும் உண்மையே.உரிமைக்குரல் மாத
இதழிலும் அதற்கான விளக்கம் தெளிவாக அளிக்கப்பட்டிருந்தது .

போனால் போகட்டும் போடா என்று விட்டு விடுங்கள்.பாவம் பத்திரிகைகளிலாவது
படங்களை ஒட்டட்டும்.

நன்றி.

fidowag
26th April 2017, 02:52 PM
நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/2qd1l3q.jpg

fidowag
26th April 2017, 02:54 PM
தினமலர் -25/04/2017
http://i63.tinypic.com/alqefp.jpg

Gambler_whify
26th April 2017, 11:08 PM
அன்பு நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் கருத்துக்களும் , விமர்சனங்களும் உண்மையே.உரிமைக்குரல் மாத
இதழிலும் அதற்கான விளக்கம் தெளிவாக அளிக்கப்பட்டிருந்தது .

போனால் போகட்டும் போடா என்று விட்டு விடுங்கள்.பாவம் பத்திரிகைகளிலாவது
படங்களை ஒட்டட்டும்.

நன்றி.

நன்றி சகோதரரே,

போட்டித் திரியில் எவ்வளவோ தப்பு தகவல்கள் வருகிறது. அதைப்பற்றி நாம் சொல்லுவது இல்லை. பிரச்சினை எப்படி வருது பாருங்கள்.

முத்தயன் சாவுக்கு விருப்பம் இருந்தால் இரங்கல் வருத்தம் தெரிவித்து விட்டு அதோடு நிற்கலாம். ஆனால், இரங்கல் தெரிவித்த அந்தப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர், தங்கள் பக்கத்தில் (அதாவது மக்கள் திலகம் திரியில்) தவறான பதிவுகள் வந்தபோதெல்லாம் சுட்டிக் காட்டிய நேர்மையாளர் என்று முத்தயனை புகழுவது போல நமக்கு ஒரு இடி.

நாம் தவறான பதிவுகள் போடுவது போலவும் முத்தயன்தான் நேர்மையாளர் போலவும் ஒருத்தரின் பதிவு. அதுக்குத்தான், இங்கயாச்சும் முத்தயன் இருந்தார். அந்தப் பக்கத்தில் தவறான தகவல்கள் பதிவிடும்போது, தப்பை சுட்டிக் காட்டவோ ஒத்துக்கொள்ளவோ யாரும் இல்லை. என்ன தவறான பதிவு போட்டோம் என்று யாராவது கேட்டால் பதில் வழங்கப்படும் என்றும் சொன்னேன். இதை மனதி்ல வெச்சுத்தான் திரியை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியிருக்கிறது என்றும் சொன்னேன்.

உடனே வேற ஒருத்தர் வந்து குதித்து நாங்கள் எல்லாரும் நேர்மையானவர்கள், உண்மையான பதிவுகளை மட்டுமே போடுவோம். பொய்யில பிறந்து பொய்யில வளர்ந்து… என்றெல்லாம் பேசுறார்.

அதுக்குத்தான் பதில் சொல்ல வேண்டியதாகிவிட்டது.

முத்தயன் சாவதற்கு இரண்டு நாள் முன்னால் கூட என்னிடம் போனில் பேசினார். நல்ல மனிதர். அந்த பக்கத்திலும் தவறை சுட்டிக் காட்டி கோபமாக பதில் சொல்லியிருக்கிறார். அதை சொல்ல வேண்டியதுதானே?

அவர்களின் ரசிகர்கள் ஆரம்பித்த மையம் தளத்தில் புரட்சித் தலைவரைப் பற்றி இவ்வளவு சிறப்புகள் வருகிறதே என்று போறாமை. அதனால் நமக்கு பொய் முத்தரை குத்தப் பார்க்கிறார்கள். 20 வருடம் கழித்து படிப்பவன் நம்பளை பற்றி என்ன நினைப்பான். நம்ப மீது பொய் முத்திரை குத்தும் சதியை முறியடிக்கத்தான் அவர்களின் பொய்யை தோல் உரிச்சு காட்ட வேண்டியது அவசியம் ஆகிவிட்டது. நான் தோல் உரிச்சு காட்டியது ஒரு சேம்பிள்தான். இன்னும் நிறைய இருக்கு. நமக்கு எதுக்கு? நீங்கள் சொல்லுவது போல விட்டுவிடுகிறேன்.

உங்களின் ஆலோசனைக்கும் ஆதரவுக்கும் மிகுந்த நன்றி சகோதரா.

Gambler_whify
26th April 2017, 11:13 PM
http://i64.tinypic.com/jgrzo3.jpg

Gambler_whify
26th April 2017, 11:15 PM
ஏப்ரல் 23-ம் தேதி தினமலர் பேப்பர்

http://i68.tinypic.com/tat34i.jpg

oygateedat
27th April 2017, 09:02 PM
நாளை முதல் கோவை
டிலைட் திரையரங்கில்
நீதிக்கு பின் பாசம்

fidowag
27th April 2017, 10:49 PM
அன்பு நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே,

தோட்டாவை தோற்கடித்த எம்.ஜி.ஆர். -தினமலர் செய்தி பதிவிற்கு நன்றி.

தவறான பதிவுகளுக்கு மறுப்பு தெரிவிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி தான் ஆலோசனை சொன்னேன். நிரந்தரமாக அல்ல. ஏனென்றால் நண்பர் திரு. முத்தையன் அம்மு மறைந்திருக்கும் நிலையில் ,கேட்பாரில்லை என்கிற வகையில்
பதிவுகள் தொடர்ந்தால் தவறுகளை சுட்டி காட்ட தயங்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். அதற்கு வாய்ப்பு வராது என்று நம்புவோமாக .

நன்றி.

fidowag
28th April 2017, 03:49 PM
நேற்று (27/04/2017) பிற்பகல்.1.30 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். கலையுலகின் "நவரத்தினம் "திரைப்படம் புதுயுகம் டிவியில் ஒளிபரப்பாகியது .


நேற்று பிற்பகள் 2மணிக்கு வசந்த் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"தாயை காத்த தனயன் "திரைப்படம் ஒளிபரப்பாகியது .

fidowag
28th April 2017, 03:51 PM
இன்று (28/04/2017) முதல் சென்னை கிருஷ்ணவேணியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை"தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது
http://i65.tinypic.com/2dhfn7p.jpg

fidowag
28th April 2017, 03:52 PM
http://i66.tinypic.com/oi7zbk.jpg

fidowag
28th April 2017, 03:55 PM
தினத்தந்தி -28/04/2017
http://i67.tinypic.com/2hr0r2g.jpg

fidowag
28th April 2017, 03:57 PM
http://i67.tinypic.com/6ophn5.jpg

fidowag
28th April 2017, 03:58 PM
இன்று முதல் (28/04/2017) சென்னை சரவணாவில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ,மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "தொழிலாளி " தினசரி 4 காட்சிகள்
நடைபெறுகிறது .

http://i63.tinypic.com/nnntck.jpg

தகவல் உதவி :திரு.ராமு, (தங்கசாலை )

fidowag
28th April 2017, 04:02 PM
கடந்த ஞாயிறு (23/04/2017)அன்று சென்னை ஸ்ரீநிவாஸா அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "சங்கே முழங்கு " திரைப்படத்தின் மாலை காட்சியின்போது
ரசிகர்கள் வைத்த பேனர் .
http://i67.tinypic.com/2ikp4y8.jpg

oygateedat
28th April 2017, 10:07 PM
https://s2.postimg.org/kmj75uz1l/18199093_459201911081024_1773337934765746648_n.jpg (https://postimg.org/image/t4sna75k5/)

TODAY ONWARDS AT DELITE THEATRE - COIMBATORE

fidowag
29th April 2017, 11:29 AM
நக்கீரன் வார இதழ்
http://i67.tinypic.com/2wrq3y1.jpg

fidowag
29th April 2017, 11:31 AM
தினமலர்-29/04/2017
http://i63.tinypic.com/2a8mhk6.jpg

fidowag
29th April 2017, 11:34 AM
புதிய தலைமுறை வார இதழ் -04/05/2017
http://i64.tinypic.com/2ce45sx.jpg
http://i65.tinypic.com/2a3uy9.jpg
http://i68.tinypic.com/xpq493.jpg

fidowag
29th April 2017, 11:36 AM
தினகரன் -வெள்ளிமலர்-28/04/2017
http://i68.tinypic.com/6e1x61.jpg

fidowag
29th April 2017, 11:38 AM
http://i64.tinypic.com/qn39na.jpg

fidowag
29th April 2017, 11:40 AM
http://i65.tinypic.com/oqj3ie.jpg

fidowag
29th April 2017, 11:41 AM
http://i63.tinypic.com/2z6b67o.jpg

fidowag
29th April 2017, 11:42 AM
http://i64.tinypic.com/wvtzic.jpg

fidowag
29th April 2017, 11:43 AM
http://i65.tinypic.com/2vskm1i.jpg

fidowag
29th April 2017, 11:44 AM
http://i65.tinypic.com/t53ln8.jpg

fidowag
29th April 2017, 11:46 AM
http://i67.tinypic.com/6gwo0m.jpg

fidowag
29th April 2017, 11:49 AM
http://i68.tinypic.com/ezn1mp.jpg

oygateedat
29th April 2017, 08:41 PM
இதயக்கனி மாத இதழ் சார்பாக மக்கள் திலகம் நூற்றாண்டு விழா 7-5-2017 ஞாயிற்றுக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. தவிர்க்கமுடியாத சில காரணங்களால் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 5ம் தேதி அதே அரங்கில் நடைபெறும் என இதயக்கனி ஆசிரியர் திரு எஸ் விஜயன் தெரிவித்துள்ளார்.

oygateedat
1st May 2017, 07:08 AM
அனைவருக்கும்

உழைப்பாளர் தின

நல்வாழ்த்துக்கள்

- எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
1st May 2017, 07:27 AM
https://s13.postimg.org/9kblexvzb/IMG_4118.jpg
Courtesy - S Kumar

Gambler_whify
1st May 2017, 01:11 PM
சுதாங்கன் என்பவன் ஒரு முட்டாள். வேறு ஒரு நடிகருக்கு தன்னை ரசிகன் என்று சொல்லிக் கொள்பவன். அந்த நடிகரின் படங்களைப் பற்றி எழுதி வருகிறான். தான் ரசிகராக இருக்கும் நடிகர் பற்றியே தப்புத் தப்பான தகவல்கள் சொல்கிறான். எப்படியோ தொலையட்டும். ஆனால், அவனுக்குப் பிடித்த நடிகர் பற்றியே தப்பாக எழுதுபவன் மக்கள் திலகத்தைப் பற்றி எந்த லட்சணத்தில் எழுதுவான்?

புரட்சித் தலைவரின் படங்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை வருவதால் கூட்டம் குவிந்து வசூல் வருமாம். எப்ப மக்கள் திலகம் படம் வந்தாலும் வசூல் வரும். மறுவெளியீட்டிலும் மக்கள் திலகம் படங்கள் வசூலை குவிக்கும். இன்றைக்கும் மறு வெளியீட்டில் மக்கள்திலகம் படங்களே அதிகம் வெளியாகின்றன. கோயமுத்தூரில் நீதிக்குப் பின் பாசம், மதுரையில் நாளை நமதே, சென்னையில் 3 படங்கள் ஓடுகின்றன.

அதனால்தான் பேசும்படம் பத்திரிகை 1971-ம் வருசத்திலே மக்கள் திலகத்தை வசூல் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டது.
http://i63.tinypic.com/wiv5zq.jpg


சரி, அதாவது போகட்டும். வேறு ஒரு படத்தில் நடிக்க ஜெயலலிதாவை காஷ்மீருக்கு போகக் கூடாது என்று மக்கள் திலகம் கண்டிஷன் போட்டார் என்று சொல்வார்கள் என்று சுதாங்கன் சொல்கிறான். நன்றாக படித்துப் பாருங்கள். அப்படி கண்டிஷன் போட்டதை இவனும் பக்கத்தில் இருந்து பார்க்கவி்ல்லை. கண்டிஷன் போட்டார் …. என்று சொல்வார்களாம். இவன் சொல்லவில்லையாம். சொல்வார்களாம். யார் சொன்னார்கள்? எப்ப சொன்னார்கள்? ஒரு நல்லவன் இமேஜைக் கெடுக்க என்றே ஒரு கூட்டம் அலைகிறது.

ஒரு வேளை இதெல்லாம் திரைமறைவில் நடந்து வெளி உலகத்துக்கு தெரியாமல் போனவை என்று சொன்னால் எவ்வளவு விஷயங்களை திரைமறைவில் நடந்தவைகளை சொல்லலாம்? எந்த நடிகனுக்கும் எந்த நடிகைக்கும் தொடர்பு? அதனால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தது? அந்த சிக்கல்களை தீர்த்து வைத்தது யார்? என்றெல்லாம் யார் வேண்டுமனாலும் எழுதலாம். இதெல்லாம் யாருக்கு என்ன பயன் தரப்போகிறது?

இவனெல்லாம் ஒரு எழுத்தாளனாம். ஒரு காலத்தில் ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என்று 1996 ஆண்டு வாக்கில் கூறியவன், பின்னர் ஜெயலலிதா இருக்கற போதே ஜெயா டிவியில் ஒட்டிக் கொண்டு இப்போதும் ஜெயா டிவியில் நிகழ்ச்சி நடத்துகிறான். இப்ப திமுக ஊழலை பற்றி இந்த வெட்கம் கெட்டவன் பேசுகிறான்.

சுதாங்கன் மாதிரி ஆளுங்கள் மனதில் உள்ள வக்கிரங்களை எழுதி ஆசையை தீர்த்துக் கொள்கிறவர்கள். தன் அபிமான நடிகர் பற்றியே ஒழுங்காக தப்பு இல்லாமல் தகவல் தெரிவிக்க துப்பில்லை. புரட்சித் தலைவர் பற்றி எழுத வந்துவிட்டான்.

உரிமைக்குரல் படம் 7-11-1974ல் வெளியானது. அது வெளியான 23 நாளில் 30-11-1974 ல் சிரித்து வாழ வேண்டும் வெளியானது. இதுதான் 6 மாசத்துக்கு ஒருமுறையா? உரிமைக்குரல் மதுரை சினிப்பிரியாவில் வெள்ளிவிழா ஓடியது. சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையில் (மட்டும்) 100 நாள் ஒடியது. இன்னும் சிறிது நாள் கழித்து வந்திருந்தால் உரிமைக்குரல் அலையில் இருந்து தப்பி சிரித்து வாழ வேண்டும் மதுரை மட்டும் இல்லாமல் பல இடங்களில் 100 நாள் ஓடியிருக்கும்.

இன்னொரு விசயம். மதுரையில் முதன்முதலில் சினிப்பிரியா, மினிப்பிரியா தியேட்டர் கட்டி இரண்டு தியேட்டரிலும் வெளியான முதல் படம் உரிமைக்குரல்தான். மினிப்பிரியாவில் ஒரு மாதத்துக்கு மேல் ஓடியது. சினிப்பிரியாவில் தொடர்ந்து ஓடி வெள்ளிவிழா கண்டது. சினிப்பிரியா, மினி்ப்பிரியா முதலில் கட்டி முடிந்து இரண்டு தியேட்டரிலும் வெளியான முதல் படம் வெற்றிப்படம் உரிமைக்குரல்தான்.

21-11-1974-ல் மதுரை தினமலரில் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் அண்ணன் தங்கம் அவர்கள் கொடுத்த விளம்பரம் இங்கே…

http://i65.tinypic.com/34t28g7.jpg

உரிமைக்குரல் படம் 1974-ம் வருசமே வந்துவிட்டது..

okiiiqugiqkov
2nd May 2017, 01:29 AM
வியாபாரம் வெளியூர் பயணங்களால் கொஞ்ச நாட்களாக திரி்க்கு வரமுடியவில்லை. இன்று பார்த்தால் மக்கள் திலகத்தின் பக்தர் முத்தையன் அம்மு அவர்கள் புரட்சித் தலைவரின் பாதங்களில் சேர்ந்துவிட்ட செய்தி அறிந்து பெருத்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

முந்தைய திரிகளில் மக்கள் திலகத்தின் மகிழ்ச்சி, சோகம், வீரம், காதல், கருணை என்று பல்வேறு ரசங்களின் அரிய முக பாவனைகளை எல்லாம் தனது திறமையால் ஸ்டில்லாக போட்டு நம்மை முத்தையன் அம்மு மகிழ்ச்சிப்படுத்தினார். அவருடைய திறமையால் மக்கள் திலகத்தின் அசத்தலான ஸ்டில்களை காண வாய்ப்பு கிடைத்தது. முத்தையன் அம்முவின் மறைவு நமக்கு பெரிய இழப்பு.

அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல நம் இதயதெய்வம் புரட்சித் தலைவரை வேண்டிக் கொள்கின்றேன்.

முத்தையன் போட்ட ஸ்டில்லே அவருக்கு அஞ்சலி ஆகிறது.

http://i64.tinypic.com/hunmdk.jpg

okiiiqugiqkov
2nd May 2017, 01:54 AM
மேடையில் திருவாளர்கள் :கே.பி.ராமகிருஷ்ணன், சங்கர சுப்பு , சம்பத் ,எஸ்.பி.முத்துராமன் ,நடிகை சரோஜாதேவி , திரு. வை.கோ.,திரு.ஜி.பெரியசாமி
http://i64.tinypic.com/5js2ex.jpg

நண்பர் லோகநாதன் அவர்களுக்கு, இன்றுதான் திரியை விட்ட இடத்தில் இருந்து படித்தேன். மதிமுக கட்சியின் சார்பில் வைகோ அவர்கள் நடத்திய புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை நன்றாக கவர் செய்துள்ளீர்கள். படங்களும் அருமை.

எல்லாருடைய பேச்சுக்களையும் முழுமையாக பதிவு செய்துள்ளீர்கள். அதுவும் வைகோவின் பேச்சு அபாரம். புரட்சித் தலைவருக்கு அவர் புகழ்மாலை சூட்டியிருப்பது சிறப்பாக உள்ளது. அதை விட முக்கியம் எந்தெந்த இடங்களில் கைதட்டல் கிடைத்தது என்பதைக் கூட விடாமல் ப்ராக்கெட்டுக்குள் (கைதட்டல்) என்று நீங்கள் குறிப்பிட்டது அருமை.

எனக்கு திரியில் அந்தப் பேச்சை படித்து முடிக்கவே 10 நிமிடம் ஆனது. அதை டைப் செய்ய எத்தனை நேரம் ஆகியிருக்கும்? எப்படி அவ்வளவு பெரிய பேச்சை வேகமான பேச்சை குறிப்பு எடுத்தீர்கள்? செல்போன் ரிக்கார்டிங்கில் பதிவு செய்திருந்தாலும் அதை மறுபடி கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு டைப் செய்து....... அப்பாடி.... அசுரத்தனமான வேலை.

உங்கள் உழைப்பையும் புரட்சித் தலைவருக்கு நமது திரி மூலம் செய்து வரும் தொண்டையும் பாராட்ட வார்த்தைகள் போதாது. நாங்கள் எல்லாம் சில சமயங்களில் வராமல் இருந்தால் கூட நீங்கள் விடாமல் திரியில் தலைவர் புகழை பதிவு செய்கிறீர்கள்.

உங்கள் ராட்சச உழைப்புக்கும் புரட்சித் தலைவர் பக்திக்கும் நன்றி என்ற வார்த்தை எல்லாம் சும்மா. இருந்தாலும் வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கோடிக்கணக்கில் நன்றிகள்.

http://i66.tinypic.com/14jn69k.jpg

okiiiqugiqkov
2nd May 2017, 02:30 AM
மஸ்தான் பாய் அவர்களுக்கு,
உங்கள் பதில்கள், பதிவுகள் அருமை.

ஐயா சுதாங்கன் அவர்களின் தவறுகளை, அவர் பற்றிய விவரங்களை தோலுரித்துக் காட்டியதற்கு நன்றி. புரட்சித் தலைவர் அவர்கள் ஜெயலலிதாவை வேறு ஒரு படத்தில் நடிக்க காஷ்மீர் போகக் கூடாது என்று நிபந்தனை போட்டதாக செய்திகள் வந்ததாம். இவருக்கு யார் அந்த செய்தியை சொன்னார்களாம்? எல்லாரைப் பற்றியும் நிறைய செய்திகள் வரும். அதை எல்லாம் ஐயா சுதாங்கன் அவர்கள் நம்பலாமா? அப்படி இவருக்கு வந்த செய்திகள் எல்லாத்தையும் இவர் சொல்வாரா?
இல்லை ஒருவேளை பத்திரிகையில் செய்திகள் வந்தது என்றால் அது என்ன பத்திரிகை? பெயரை சொல்லியிருக்கலாமே? வெளியில் சொல்ல முடியாத பத்திரிகை என்றால் மஞ்சள் பத்திரிகையாக இருக்கும். இந்து நேசன் என்று ஒரு பத்திரிகை வந்தது. இப்ப வருகிறதா என்று தெரியவில்லை. அதில் எல்லா நடிகரைப் பற்றியும் நடிகைகளைப் பற்றியும் வதந்திகள் வரும். அதை எல்லாம் வெளியிட முடியுமா? கேழ்வரகில் நெய் வடிகின்றது என்றால் கேட்பவனுக்கு புத்தி எங்கே போச்சு? என்று சொல்வார்கள். அதுதான் நினைவு வருகிறது.

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் சினிப்பிரியா, மினிப்பிரியா 2 தியேட்டர்களில் முதன் முதலாக உரிமைக்குரல் படம் வெளியானபோது தங்கம் ஐயா அவர்கள் கொடுத்த விளம்பரத்தை பதிவு செய்ததற்கும் நன்றி.

தம்பி முகமது தமீம் எப்படி இருக்கிறான்? விசாரித்ததாக சொல்லுங்கள். நீங்கள் கலக்குங்கள் பாய்.

http://i66.tinypic.com/eq3zn6.jpg

okiiiqugiqkov
2nd May 2017, 02:37 AM
http://i63.tinypic.com/6ptbfa.jpg

Gambler_whify
3rd May 2017, 01:06 PM
தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஏகபோக சக்கரவர்த்தியாக இருந்த நிலையிலும் கூட,, தனது அண்ணன் சக்ரபாணி நடிகராக இருந்தபோதும், தான் நடிக்கும் படங்களில் சக்ரபாணிக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரையும் அவர் வற்புறுத்தியதில்லை. தயாரிப்பாளர்கள் தாங்களாக விரும்பினால் எம்.ஜி.ஆரின் அண்ணனாகவோ, தந்தையாகவோ நடிக்க சக்ரபாணியை ஒப்பந்தம் செய்வார்களே தவிர, எம்.ஜி.ஆர். கட்டாயப்படுத்தியதில்லை.

சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சுகுமார் சில படங்களில் நடித்தார். அவரையும் கூட, தனது செல்வாக்கை பயன்படுத்தி திரையுலகில் முன்னேற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்ததில்லை.

உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின், அவரது குடும்பத்தினர் சிலர் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது...

உடனே, ‘அரசு நிர்வாகத்தில் சம்பந்தம் இல்லாத யாருடைய தலையீட்டையும் குறுக்கீட்டையும் நான் எப்போதும் விரும்புவதில்லை. எனது மனைவியாகவே இருந்தாலும் அல்லது எனது உறவினர் என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந் தும். அமைச்சர்கள், அதிகாரிகள் என் அபிப்ரா யத்தை அறிந்து நடக்க வேண்டும்’ என்று 13-6-86 தேதியிட்டு முக்கிய அறிவிப்பை முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

அந்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளிவந் தது. தன் குடும்பத்தார் அரசு நிர்வாகத்தை பயன் படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய் வதை எம்.ஜி.ஆர். ஒருபோதும் அனுமதித்த தில்லை.

#பொறுப்பில் #இருப்பவர்கள் #எப்படி #செயல்படவேண்டும் #என்பதில் #இப்போதைய #அரசியல்வாதிகளுக்கு #முன்னுதாரணமாகத் #திகழ்ந்தவர் #பொன்மனச்செம்மல் #எம்ஜிஆர்!!!


http://i68.tinypic.com/2akx2q.jpg

நன்றி முகநூல்

Gambler_whify
3rd May 2017, 01:10 PM
http://i68.tinypic.com/15xr3ux.jpg

Gambler_whify
3rd May 2017, 01:11 PM
http://i68.tinypic.com/3145z6w.jpg

Gambler_whify
5th May 2017, 02:27 AM
அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் புரட்சித் தலைவர் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம். பார்த்தாலே அழுகை வருகிறது.


http://i63.tinypic.com/2eejxhl.jpg

Gambler_whify
5th May 2017, 02:32 AM
http://i67.tinypic.com/2uy3drp.jpg

Gambler_whify
5th May 2017, 02:43 AM
http://i66.tinypic.com/6sgcud.jpg

fidowag
5th May 2017, 10:26 PM
நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்திய திரு. வை.கோ.அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி பாராட்டுவதோடு ,அந்த விழாவின் புகைப்படங்கள், செய்திகள் பதிவுகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்ததற்கு என் கனிவான நன்றி.


நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே, சுதாங்கனின் விமர்சனங்களுக்கு
தாங்கள் அளித்த சவுக்கடி,சாட்டையடி பதில்கள் ,சம்மந்தப்பட்டவர் படித்தால்
அதிர்ந்துதான் போவார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெறும் திரையுலகில் மட்டும் ஆதிக்கம் செலுத்தியவர்
இல்லை. அரசியல் உலகிலும் கொடி கட்டி பறந்தவர் .இதன் காரணமாக ஒரு சில
வருடங்களில் மட்டுமே படங்கள் குறைவாக வெளியாகின. வருடத்திற்கு,5,6,7,8,9
என்று வெளியான காலமும் உண்டு .ஒரே சமயத்தில் 3 படங்கள் வெளியாகி (1963ல்
பணத்தோட்டம் ,கொடுத்து வைத்தவள், தர்மம் தலை காக்கும் ) வெற்றி பெற்று
வசூலில் சாதனை படைத்த வரலாறும் உண்டு. இப்படி பல உதாரணங்களை
சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றும் மறு வெளியீடுகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.படங்கள் பல நகரங்கள் ,
ஊர்களில் வெளியாகி வெற்றி நடை போடுவதை கண்டு மகிழ்கிறோம் .
இதையெல்லாம் அறிந்தும், அறியாதவர் போல் பத்திரிகைகளுக்கு செய்திகள் அளிப்பவர் உண்மையில் வடிகட்டின முட்டாள்தான் .

fidowag
5th May 2017, 10:30 PM
கடந்த புதனன்று (03/05/2017) சன் லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"கொடுத்து வைத்தவள் " இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகியது


இன்று (05/05/2017) காலை 1 1 மணிக்கு மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
இருவேடங்களில் அசத்திய "நாளை நமதே " சன் லைப் சானலில் ஒளிபரப்பாகியது .


இன்று இரவு 7 மணி முதல் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "அரச கட்டளை "
சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .

fidowag
5th May 2017, 10:46 PM
தினகரன் -05/05/17
http://i67.tinypic.com/10z7qu0.jpg

fidowag
5th May 2017, 10:47 PM
தினமலர் -05/05/17
http://i64.tinypic.com/90atjd.jpg

fidowag
5th May 2017, 10:48 PM
தினத்தந்தி -05/05/2017
http://i68.tinypic.com/vmx0ew.jpg

fidowag
5th May 2017, 10:52 PM
தினமணி -05/05/2017
http://i63.tinypic.com/rrmkp5.jpg

fidowag
5th May 2017, 10:53 PM
தின இதழ் -05/05/17
http://i64.tinypic.com/whd3ix.jpg

fidowag
5th May 2017, 10:54 PM
தின செய்தி -05/05/2017
http://i63.tinypic.com/o08jdx.jpg

fidowag
5th May 2017, 10:55 PM
தமிழ் இந்து -5/05/17
http://i67.tinypic.com/28vronn.jpg

fidowag
5th May 2017, 10:56 PM
TIMES OF INDIA -05/05/17
http://i63.tinypic.com/28aj729.jpg

fidowag
5th May 2017, 10:57 PM
மக்கள் குரல் -5/05/2017
http://i67.tinypic.com/2i0ynip.jpg

fidowag
5th May 2017, 10:58 PM
http://i66.tinypic.com/10z4bc5.jpg

fidowag
5th May 2017, 11:27 PM
தமிழ் இந்து -5/05/17-இந்து டாக்கீஸ் -உலக திரை உலா
http://i67.tinypic.com/d5leh.jpg
http://i65.tinypic.com/29uvyhv.jpg
எம்.ஜி.ஆர். சொன்ன செய்தி .

fidowag
5th May 2017, 11:29 PM
தினத்தந்தி -05/05/2017
http://i63.tinypic.com/2nrm0yf.jpg

fidowag
5th May 2017, 11:33 PM
சித்திரை திருவிழாவை முன்னிட்டு , மதுரை சென்ட்ரல் சினிமாவில் இன்று முதல்
(05/05/2017) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் அசத்திய "நாளை நமதே "
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i68.tinypic.com/16lcvbm.jpg

புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

fidowag
5th May 2017, 11:35 PM
http://i64.tinypic.com/2ekrabt.jpg

fidowag
5th May 2017, 11:36 PM
http://i63.tinypic.com/nyxo2c.jpg

fidowag
5th May 2017, 11:37 PM
http://i64.tinypic.com/2qd0bwp.jpg

fidowag
5th May 2017, 11:38 PM
http://i63.tinypic.com/16kw3zt.jpg

Gambler_whify
6th May 2017, 03:26 AM
நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே, சுதாங்கனின் விமர்சனங்களுக்கு
தாங்கள் அளித்த சவுக்கடி,சாட்டையடி பதில்கள் ,சம்மந்தப்பட்டவர் படித்தால்
அதிர்ந்துதான் போவார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெறும் திரையுலகில் மட்டும் ஆதிக்கம் செலுத்தியவர்
இல்லை. அரசியல் உலகிலும் கொடி கட்டி பறந்தவர் .இதன் காரணமாக ஒரு சில
வருடங்களில் மட்டுமே படங்கள் குறைவாக வெளியாகின. வருடத்திற்கு,5,6,7,8,9
என்று வெளியான காலமும் உண்டு .ஒரே சமயத்தில் 3 படங்கள் வெளியாகி (1963ல்
பணத்தோட்டம் ,கொடுத்து வைத்தவள், தர்மம் தலை காக்கும் ) வெற்றி பெற்று
வசூலில் சாதனை படைத்த வரலாறும் உண்டு. இப்படி பல உதாரணங்களை
சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றும் மறு வெளியீடுகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.படங்கள் பல நகரங்கள் ,
ஊர்களில் வெளியாகி வெற்றி நடை போடுவதை கண்டு மகிழ்கிறோம் .
இதையெல்லாம் அறிந்தும், அறியாதவர் போல் பத்திரிகைகளுக்கு செய்திகள் அளிப்பவர் உண்மையில் வடிகட்டின முட்டாள்தான் .


என் உணர்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோதரர் லோகநாதன்.

எப்படி எல்லாம் புரட்சித் தலைவர் பற்றி பொய்கள். நெற்றிக்கண் படத்திலே ரஜினி காந்த் போட்டிருக்கும் கண்ணாடி மாதிரி புரட்சித் தலைவர் போட்டிருக்கும் கூலிங் கிளாசும் பிறர் ஆடையை ஊடுருவி உடலை காட்டும் என்று கூட கூசாமல் அந்தப் படம் வந்தபோது வதந்திகளை பரப்பினார்கள்.

புரட்சித் தலைவர் தங்க பஸ்பம் சாப்பிடுவார் என்றார்கள். அளவு மீறினால் குடல் வெந்துவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதெல்லாம் சாப்பிடுவதில்லை என்று புரட்சித் தலைவரே மறுத்திருக்கிறார்.

ராத்திரியில்தான் படப்பிடிப்பை வைத்துக் கொள்வார் என்று ஒரு காலத்தில் எழுதினார்கள். பகல் வேளையில் அவர் நடித்த காட்சிகள் படத்தில் வரவே இல்லையா? மற்ற நடிகர்கள் இரவில் நடித்ததே இல்லியா? அப்பிடியே ராத்திரியில் நடிச்சாலும் படம் எடுக்கும் டைரக்டர் கேமராமேன் லைட்பாய் கலைஞர்கள் தொழிலாளர்கள் கண் முன்னாடிதானே நடித்தார்? இதில் என்ன மர்மம் இருக்கின்றது?

ராத்திிரி படப்பிடிப்பு நடக்கின்றபோது யாரையும் அனுமதிக்க மாட்டார், அதுக்காகத்தான் இரவில் படப்பிடிப்பை வைத்துக் கொண்டார் என்றால் அதை பகலிலேயே செய்ய முடியும். பகலிலேயே அவரால் யாரையும் அனுமதிக்காமல் படப்பிடிப்பை நடத்த முடியும். என்ன மூளைடா சாமி?


மறைந்தும் 30 வருசம் கழிச்சும் அந்த நல்லவரை பற்றி இன்றும்கூட மோசமாக எழுதுகின்றார்கள்.

அதுவும் புரட்சித் தலைவருக்கு வெற்றிதான். எதாவது அவரைப் பற்றி எழுதினால்தான் பத்திரிகைகளுக்கு பிழைப்பு நடக்கிறது. அந்த அளவுக்கு இன்னும் அவருக்கு மவுசு இருக்கிறது. அந்த மவுசு என்னிக்கும் குறையாது. நீங்கள் போட்ட பத்திரிகை பதிவு பார்த்தேன். பாகுபலி படம் பற்றி எழுதினாலும் புரட்சித் தலைவரை சம்பந்தப்படுத்தி எழுதுகிறார்கள்.

ஊருக்கு உழைப்பவன் படத்திலே புரட்சித் தலைவரைப் பார்த்து தேங்காய் சொல்லுவார்.

‘பிரதர்.. உங்களிடம் ஒட்டறவனும் பொழைக்கிறான். திட்டறவனும் பொழைக்கிறான்’ என்பார்.

அப்படித்தான் சிலர் புரட்சித் தலைவரை திட்டி பிழைக்கிறார்கள். வேறுபாடு இல்லாமல் எல்லாருக்கும் தண்ணீர் குடுக்கும் மழை மாதரிி அந்த வள்ளலும் திட்டுகிறவர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

புரட்சித் தலைவரின் படங்கள் பற்றிய மேலதிக புள்ளி விவரங்களுக்கும் தகவல்களுக்கும் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Gambler_whify
6th May 2017, 03:32 AM
http://i68.tinypic.com/24xgw9s.jpg

ஆரிஃப் ஒரு முஸ்லீம் பெரியவர். தமிழ், ஆங்கிலம், உருது போன்ற மொழிகளில் அருமையாக கவிதைகள் எழுதக்கூடியவர். ஒரு அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் பணியை செய்து வந்தார். எம்ஜிஆர் பற்றி நிறைய கவிதைகள் எழுதியுள்ளார், அதுவும் தலைவரை நேரில் பார்க்காமலே. அக்கவிதைகளை அச்சிட்டு எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் .. தான் எழுதிய எல்லா கவிதைகளையும் எடுத்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கு வந்தார். அப்போது தலைவர் அங்கில்லை. அங்குள்ளவர் விவரம் கேட்டதற்கு "இக்கவிதைகளை தலைவரிடம் கொடுத்து, என் மகளின் திருமணத்திற்கு ரூ.1000/- பண உதவி கேட்கலாமென நினைத்தேன் என்று கூறியதும் அந்த உதவியாளர்.. தலைவரிடம் சொல்லி பணம் வாங்கிவைத்திருக்கிறேன். நாளை வந்து பெற்றுக்கொள்ளுங்கள் " என்றார்.

தலைவர் வந்ததும் விவரம் அறிந்தார். கவிதைகளை வாசித்தார். அசந்தே போனார். ஒரு கவரில் ரூ. 1000/-ஐ போட்டு ஆரிஃபிடம் கொடுக்கச் சொல்லி உதவியாளரிடம் கொடுத்தார்.

சில நாட்களாகியும் ஆரிஃப் வரவில்லை. பணம் தலைவரிடம் திருப்பி கொடுக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து ஆரிஃபிடமிருந்து தலைவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் " எனக்கு வேறு இடத்தில் பணம் கிடைத்ததால் மறுநாள் உங்களிடம் பணம் பெற வரவில்லை. நான் தற்போது ஐதராபாத்தில் வசிக்கிறேன். ஆனால் இப்போது மரணத்தின் வாசலில் இருக்கிறேன். எனது கஃபனுக்கு ஒரு புனிதரின் பணம் தேவை. ஆகவே எனக்கு ரூ500/- வேண்டும். ஆகவே இப்பணத்தை புனிதர் எம்ஜிஆர் அவர்களிடம் சொல்லி வாங்கியனுப்பவும் "என்றிருந்தது.
இதைப்பார்த்த எம்ஜிஆர் கண் கலங்கிவிட்டார். காரணம் கஃபன் என்பது "முஸ்லீம்கள் இறந்தபின் அவர்களது உடலில் அணிவிக்கும் உடை. உடனே புரட்சித்தலைவர் ரூ 1500/- கொடுத்து ஆரிஃபிற்கு அனுப்பச்சொன்னார்.
உதவியாளர் திகைத்ததற்கு தலைவர் "ரூ.500/- கஃபனுக்கு, மீதம் ரூ 1000/- நான் அவருக்கு கொடுக்கவேண்டிய கடன் " என்றதும்... உதவியாளர் மேலும் திகைத்து நிற்க எம்ஜிஆர் தொடர்ந்தார் ஆயிரம் ரூபாய் ஆரிஃபிற்கு நான் தரவேண்டிய கடன் அது. ஒருவரிடம் பணம் வாங்கிவிட்டு திரும்பக் கொடுப்பது மட்டுமல்ல .. கடன் கொடுப்பதாகச் சொல்லி.. கொடுக்காமலே இருந்தாலும் .. அது கடன்தான்...!

யாரால் இப்படி யோசிக்கமுடியும் ???

இனிமேல் ஒருவர் நம் இதயதெய்வம் பொன்மனச் செம்மல் மாதிரி பிறக்க முடியுமா ???



நன்றி -பாலசுப்பிரமணியம் முகநூல்

Stynagt
6th May 2017, 06:13 PM
05.05.2017 onwards at
Vellore POOTTUTHAAKKU GANESH THIRAIYARANGIL
Our God's Powerful movie RICKSHAWKARAN

http://i63.tinypic.com/i4iwsx.jpg

Information: Vellore Thiru. Raamamurthy

fidowag
6th May 2017, 11:24 PM
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.நடித்த
"விவசாயி " திரைப்படம் ஒளிபரப்பாகியது.
http://i63.tinypic.com/2a8i1kl.jpg

fidowag
6th May 2017, 11:26 PM
நேற்று (05/05/2017) இரவு 8.30 மணிக்கு பொதிகை டிவியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "மந்திரி குமாரி"திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/azb6op.jpg

fidowag
6th May 2017, 11:31 PM
இன்று (06/05/2017) இரவு 11மணி முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம்(35mm) பொதிகை டிவியில்
ஒளிபரப்பாகி வருகிறது .
http://i68.tinypic.com/16iiiki.jpg

fidowag
7th May 2017, 11:04 AM
இன்று இரவு 7மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி..ஆரின் "உரிமைக்குரல் :" திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/e9i6o4.jpg

fidowag
7th May 2017, 11:11 AM
தினத்தந்தி -07/05/2017
http://i64.tinypic.com/34pmmww.jpg

ifucaurun
8th May 2017, 02:03 AM
http://i67.tinypic.com/28h20jr.jpg

ifucaurun
8th May 2017, 02:07 AM
http://i66.tinypic.com/2dr9ils.jpg

http://i68.tinypic.com/a1rgap.jpg

http://i66.tinypic.com/30vgh3o.jpg

fidowag
8th May 2017, 11:19 PM
நக்கீரன் வார இதழ்
http://i65.tinypic.com/9gdibt.jpg

fidowag
8th May 2017, 11:21 PM
தினகரன் -08/05/2017
http://i63.tinypic.com/b7jp7b.jpg

fidowag
8th May 2017, 11:23 PM
தினத்தந்தி 008/05/2017
http://i66.tinypic.com/avrhg9.jpg
http://i64.tinypic.com/yz1bo.jpg

fidowag
8th May 2017, 11:24 PM
தின இதழ் -08/05/2017
http://i68.tinypic.com/2lovmf.jpg

fidowag
8th May 2017, 11:26 PM
மாலைமுரசு -08/05/2017
http://i65.tinypic.com/mbnvaa.jpg

fidowag
8th May 2017, 11:26 PM
மக்கள் குரல் -08/05/2017
http://i64.tinypic.com/2mpk4ud.jpg

fidowag
8th May 2017, 11:27 PM
மாலைசுடர் -08/05/2017
http://i66.tinypic.com/96j1n9.jpg

fidowag
8th May 2017, 11:38 PM
புதிய தலைமுறை வார இதழ் -11/05/2017
http://i65.tinypic.com/2lo0r29.jpg
http://i68.tinypic.com/2n6cjya.jpg
http://i66.tinypic.com/16tkk6.jpg

fidowag
8th May 2017, 11:40 PM
தினமலர் -07/05/2017
http://i64.tinypic.com/f2lnr.jpg

okiiiqugiqkov
9th May 2017, 02:31 AM
தின இதழ் -08/05/2017
http://i68.tinypic.com/2lovmf.jpg

பதிவுகளுக்கு நன்றி லோகநாதன் சார்.

இந்த செய்தியில் வந்திருக்கும் தகவல்கள் எல்லாம் சரிதான். ஒன்று மட்டும் தவறானது.

1970-ம் வருடத்திலேயே சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்துடன் உருவாகி.... என்று ஒரு இடத்தில் வந்துள்ளது.

உங்களுக்கும் சரி, நம் ரசிகர்கள் எல்லாருக்கும் சரி, 1970ம் வருடம் முதல் வெளியிட்டில் மாட்டுக்கார வேலன் சினிமாஸ்கோப்பில் வெளியாகவில்லை. 35 எம்எம்தான்.

இது நம் எல்லாருக்குமே தெரிந்ததுதான். நன்றி.

okiiiqugiqkov
9th May 2017, 02:43 AM
http://i63.tinypic.com/20u1itd.jpg

மக்கள் திலகத்துக்கு முதலில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சாயா என்ற படத்தில் வந்தது. அதில் கதாநாயகி டி.வி.குமுதினி. அப்ப அவர் பெரிய நடிகையாக இருந்தார். மேலே உள்ள இந்த செய்தியில் மக்கள் திலகத்துடன் டி.வி.குமுதினி இருக்கும் படம்தான் சாயா. மக்கள் திலகத்தைப் பார்த்து குமுதினியின் மற்றும் அவரது கணவரின் (அப்போதே குமுதினிக்கு திருமணமாகி அவரது கணவரும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வருவார்) கிண்டல், ஏளனம், அவமானங்கள் போன்ற பல காரணங்களால் சாயா படமும் பாதியில நின்றுபோய்விட்டது. பின்னர், ராஜகுமாரி படத்தில்தான் கதாநாயகனாக மக்கள் திலகம் நடித்தார்.

ஒரு காலத்தில் தன்னை கிண்டல் செய்து படமும் நின்றுபோக ஒரு காரணமாக இருந்த நடிகையை மக்கள் திலகம் பின்னாளில் பழிவாங்கவில்லை. அந்த நடிகையை தான் நடிக்கும் படத்தில் இருந்தே தூக்கிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி மூலம் தெரிந்த பிற்பாடு, மீண்டும் அவரை மக்கள் திலகம் அழைத்து தனது தாய் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். பத்தாயிரம் ரூபாய் பணமும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.


மக்கள் திலகத்துக்கு டி.வி.குமுதினி தாயாக நடித்தது எந்தப் படம் என்று யாரும் குழம்ப வேண்டாம். டி.ஆர். ராமண்ணாவும் என்.எஸ்.கிருஷ்ணன் தம்பி என்.எஸ்.திரவியமும் தயாரித்த அந்தப் படத்தை ராமண்ணாவே டைரக்ட் செய்தார். சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்ட அந்தப் படம், அப்போது புரட்சித் தலைவர் அரசியல் சூழலில் தீவிரமாகி பின்னர், தேர்தலில் வென்று முதல்வராகி விட்டதால் நின்றுபோய்விட்டது.

அந்தப் படம் புரட்சிப் பித்தன். கீழே அந்தப் படத்தின் விளம்பரம்..

http://i68.tinypic.com/rs8lue.jpg

தனக்கு கெட்டது செய்தவருக்கும் நல்லது செய்யும் பொன்மனம் யாருக்கு வரும்?

அதனால்தான் மக்கள் திலகம்.. பொன்மனச் செம்மல்!




நன்றி - தேவசேனாபதி முகநூல் பக்கம்

okiiiqugiqkov
9th May 2017, 12:40 PM
http://i64.tinypic.com/2chs1dv.jpg

oygateedat
9th May 2017, 09:50 PM
http://s14.postimg.org/xq971dspd/IMG_4187.jpg (http://postimage.org/)

oygateedat
9th May 2017, 09:53 PM
http://s7.postimg.org/gou6lwfqz/IMG_4189.jpg (http://postimage.org/)

fidowag
10th May 2017, 09:53 PM
தற்போது இரவு 7 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஆனந்த ஜோதி " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது
http://i64.tinypic.com/w1cqo0.jpg

fidowag
10th May 2017, 10:51 PM
தின செய்தி -09/05/2017
http://i64.tinypic.com/2h5mq8l.jpg

fidowag
10th May 2017, 10:52 PM
நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களே,

தின இதழ் தினசரியில் "மாட்டுக்கார வேலன் " டிஜிட்டல் தயாரிப்பு பற்றிய செய்தியில் வெளியான தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

அதே தவறை மக்கள் குரல்,மற்றும் மாலை சுடர் தினசரிகளின் செய்தி பதிப்புகளிலும் காணலாம் .இந்த தவறுகளை எடிட் செய்ய முடியவில்லை.
காரணம் நடுவில் செய்திகள் பிரசுரம் ஆகியிருந்தன.

ஆனால் தினத்தந்தி நாளிதழில் வெளியான சில தவறுகளை எடிட் செய்துதான்
பதிவு செய்தேன் என்பது தங்களின் கவனத்திற்கு .

இந்த மாதிரி தவறுகளை சுட்டி காட்ட தயங்க வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள். மற்றவர்களுக்கு நாம் முன் மாதிரியாக இருப்போம் என்பது
எனது கருத்து .

fidowag
10th May 2017, 10:57 PM
கல்கண்டு வார இதழ் -17/05/2017
http://i66.tinypic.com/29krp5j.jpg

fidowag
10th May 2017, 10:58 PM
http://i63.tinypic.com/1gp4dv.jpg

fidowag
10th May 2017, 11:02 PM
தினமலர் -வார மலர் -07/05/2017
http://i63.tinypic.com/2zf1pue.jpg
http://i65.tinypic.com/359n1ci.jpg

okiiiqugiqkov
11th May 2017, 01:48 AM
http://i67.tinypic.com/2uh4duv.jpg

மக்கள் திலகத்தின் ஒவ்வொரு ரசிகனும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய நாள் இன்று. 1973-ம் ஆண்டில் திமுக அரசின் அராஜகத்தை எதிர்த்து தன்னையும் மக்களையும் மட்டுமே நம்பி, தனி ஒரு மனிதனாக கடும் சோதனைகளுக்கு இடையே உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தலைவர் வெளியிட்ட நாள் மே 11 இன்று.


ஒரு அரசாங்கத்தை எதி்ர்த்து தனித்துப் போராடி தானே தயாரித்து, இயக்கி, நடித்து சதிகளை முறியடித்து, போஸ்டர் கூட ஒட்டாமல் படத்தை வெளியிட்டு அதுவரைக்கும் வந்த படங்களை எல்லாம் வசூலில் சாய்த்த வெற்றிப் படத்தை தந்தவர் உலக வரலாற்றிலேயே புரட்சித் தலைவர் மட்டுமே.

இன்று பாகுபலி படம் 1000 கோடி வசூல் செய்ததாக சொல்கிறார்கள். அந்தப் படம் உலகம் முழுவதும் 9000 தியேட்டர்களில் ஓடுகிறது. இதில் தனியார் டி.வி.க்களுக்கு விற்ற சாட்டிலைட் உரிமை சேர்த்துதான். 10 நாளில் 1000 கோடி ரூபாய் என்றால் அதை 9000-ல் (தியேட்டர்கள்) வகுத்தால் ஒரு வாரத்துக்கு ஒரு தியேட்டருக்கு ஏறக்குறைய 11 லட்சம்தான் வசூல் வருகிறது.

ஆனால் புரட்சித் தலைவர் காலத்தில் உலகம் முழுவதும் 9,000 தியேட்டர்களில் படம் வெளியாகவில்லை. இப்போது டிக்கெட் விலை 120 ரூபாய். அப்போது ஏசி தியேட்டரில் அதிகபட்சமே 6 ரூபாய்க்குள்தான். நகரங்களில் சாதாரண தியேட்டரில் 45 பைசா, 85 பைசா, 1.10 பைசா, 1.75 பைசா, 2,20 பைசா இப்படித்தான் இருக்கும். கிராமங்களில் இன்னும் குறைவு. ஆனால், அந்தத் தொகையிலேயே முதல் வாரத்திலேயே ஒவ்வொரு தியேட்டரிலும் சராசரியாக பார்த்தாலும் ஏசி., சாதாரண தியேட்டர் எல்லாம் சேர்த்து ப்ளாட் ரேட்டாக போட்டால் உலகம் சுற்றும் வாலிபன் படம் சராசரியாக 50 ஆயிரம் ரூபாய் தாண்டும்.

ஏன் சராசரியாக 50 ஆயிரம் தாண்டும் என்று சொல்கிறேன் என்றால், 1969-லேயே நம்நாடு திரைப்படம் என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் மீனாட்சி திரையரங்கில் முதல் வாரத்தில் 46,522 ரூபாய் 30 பைசா வசூல் ஆனது. (விளம்பரம் இணைப்பு) தமிழகம் முழுவதும் பல லட்சம் வசூல் ஆனது.

http://i65.tinypic.com/keerfc.jpg

அதன்படி பார்த்தாலே 1973-ல் உலகம் சுற்றும் வாலிபன் முதல் வாரத்தில் சராசரியாக நிச்சயம் 50 ஆயிரத்தை சுலபமாக தாண்டியிருக்கும். (மீனாட்சி திரையரங்கில் இருந்த டிக்கெட்டையும் சென்னை தேவி பாரடைசில் இருந்த டிக்கெட்டையும் சேர்த்து சராசரி) 1973-ல் ஒரு வாரத்தில் வசூலான 50 ஆயிரம் இன்றைய பாகுபலியின் 10 நாள் வசூலான 11 லட்சத்தை விட பல மடங்கு அதிகம்.


மேலும் 2008-ல் மறு வெளியீட்டில் தமிழகம் முழுவதும் 130 இணைந்த வாரங்களாக (2 வருடத்துக்கும் மேல்) ஓடி சாதனை செய்த படம் உலகம் சுற்றும் வாலிபன். (விளம்பரம் இணைக்கப்பட்டுள்ளது)

http://i66.tinypic.com/zu2mph.jpg

அதோடு, சென்னையில் 1990-91-ம் ஆண்டில் இணைந்த ஏறக்குறைய 25 வாரங்கள் வரை (சரியாக சொன்னால் 23 வாரங்கள் 5 நாட்கள்) ஓடி ரூ.20 லட்சம் அளவுக்கு வசூல் சாதனை செய்த படம் உலகம் சுற்றும் வாலிபன். (விவரம் இணைக்கப்பட்டுள்ளது)

http://i66.tinypic.com/mw2ydg.jpg

இதெல்லாம் யாரும் நினைக்க முடியாத சாதனை. பாகுபலி படம் எல்லாம் இன்னும் 25 வருடம் கழிச்சு மறுவெளியீடு வருமா என்பதே சந்தேகம்தான். ஆனால், உலகம் சுற்றும் வாலிபன் விரைவில் டிஜிட்டலில் வர உள்ளது. வாலிபன் மவுசு இன்றும் குறையவில்லை. என்றும் குறையாது.


உலகம் சுற்றும் வாலிபனை நினைத்து காலரை தூக்கிவிட்டுக் கொள்வோம்!

okiiiqugiqkov
11th May 2017, 01:57 AM
நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களே,

தின இதழ் தினசரியில் "மாட்டுக்கார வேலன் " டிஜிட்டல் தயாரிப்பு பற்றிய செய்தியில் வெளியான தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

அதே தவறை மக்கள் குரல்,மற்றும் மாலை சுடர் தினசரிகளின் செய்தி பதிப்புகளிலும் காணலாம் .இந்த தவறுகளை எடிட் செய்ய முடியவில்லை.
காரணம் நடுவில் செய்திகள் பிரசுரம் ஆகியிருந்தன.

ஆனால் தினத்தந்தி நாளிதழில் வெளியான சில தவறுகளை எடிட் செய்துதான்
பதிவு செய்தேன் என்பது தங்களின் கவனத்திற்கு .

இந்த மாதிரி தவறுகளை சுட்டி காட்ட தயங்க வேண்டாம் என்பது எனது அன்பான வேண்டுகோள். மற்றவர்களுக்கு நாம் முன் மாதிரியாக இருப்போம் என்பது
எனது கருத்து .

தவறுகளை சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம் என்று சொல்லிய உங்களின் பெருந்தன்மைக்கும் நேர்மைக்கும் நன்றி நண்பர் லோகநாதன் அவர்களே. நேர்மையும் உண்மையும் புரட்சித் தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்தது. அவர் வழியிலேயே என்றும் நடப்போம். நன்றி.

okiiiqugiqkov
11th May 2017, 02:08 AM
http://i65.tinypic.com/91hudh.jpg

http://i63.tinypic.com/2mg3uae.jpg

okiiiqugiqkov
13th May 2017, 08:02 PM
1977-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஜூன் மாதம் நடந்தது. அதற்கு முன் மே மாதம் 5-ம் தேதி புரட்சித் தலைவரின் வெற்றிப் படமான ‘இன்றுபோல் என்றும் வாழ்க’ ரிலீஸ் ஆனது.

சென்னையில் தேவி பாரடைஸ் அரங்கில் 101 நாட்களும் மகாராணியில் 85 நாட்களும் உமா தியேட்டரில் 78 நாட்களும் ஓடியது. மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா நடந்தபோது புரட்சித் தலைவர் முதல்வராகிவிட்டார். அப்போதைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் 100வது நாள் விழா நடந்தது. நூறாவது நாள் விழா கேடயம் புரட்சித் தலைவரின் நினைவு இல்லத்தில் இப்போதும் படத்தின் வெற்றிக்கு சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் தலைவர் அப்பாவி கிராமத்தானாக நடிப்பார். இங்கே பதிவிட்டுள்ள படத்தில் நாகரீக மங்கையாக நடிக்கும் ராதா சலூஜாவுடன் அவர் பேசும் காட்சியைப் பாருங்கள்.


http://i64.tinypic.com/1zek3di.jpg

புருவத்தை உயர்த்தி வாயை லேசாகத் திறந்து ஆச்சரியமாக பார்க்கிறார். ஒரு கிராமத்தான், பட்டிணத்தைச் சேர்ந்த அதுவும் நாகரிக மங்கையிடம் அப்படித்தான் ஆச்சரியத்தோடு பேசுவான். அதை புரட்சித் தலைவர் இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.


அடுத்ததாக மக்கள் திலகத்தை விஜயகுமார் துப்பாக்கியால் குறிபார்க்கும் ஸ்டில்லை கவனியுங்கள்.வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக மக்கள் திலகம் விஜயகுமரிடம் நியாயம் கேட்கப் போகும்போது இந்தக் காட்சி.

http://i65.tinypic.com/2lafq7t.jpg

துப்பாக்கியால் எதிரி குறிபார்த்தபோதும் காரியம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, அமைதியாக அதே நேரத்தில் எது வந்தாலும் வரட்டும் என்பதுபோல முகத்தில் ஒரு தெளிவு.

தான் இறந்தாலும் பரவாயில்லை என்பதை உறுதியாகக் காட்டும் வகையில் கைகளை கட்டியபடி நிற்கும் தோரணை. இயல்பான நடிப்புடன் உடல் மொழியை உணர்வுகளுக்கு ஏற்றபடி வெளிப்படுத்துவதில் மக்கள் திலகத்தை அடித்துக் கொள்ள முடியாது.

இந்தியாவின் இயற்கை நடிகர் என்று புரட்சித் தலைவரை ஆஸ்திரேலிய டைரக்டர் ஜான் மெக்கலம் பாராட்டிய வார்த்தைகள் சத்தியத் தாயின் மைந்தனின் திறமைக்கு கிடைத்த சத்தியமான பாராட்டு.


நன்றி - பாலசுப்பிரமணியன் முகநூல்

okiiiqugiqkov
13th May 2017, 08:05 PM
http://i67.tinypic.com/2vkg3dy.jpg


http://i65.tinypic.com/11awroi.jpg

ifucaurun
14th May 2017, 09:28 AM
மக்கள் திலகத்தின் பக்தர் சுந்தர்ராஜன் தனது நண்பர் பாலசுப்பிரமணியனுடன் பேசுவது போல, பொன்மனம் பேரவை தொடக்க விழா பற்றி உரையாடல் பாணியில் அழைப்பு.
நன்றி : சுந்தர்ராஜன் முகநூல்.
---- 000 ----


பால சுப்ரமணியன் :- என்ன அண்ணா ரொம்பநாளா காணம்? வேலையா? கவலையா இருக்கீங்கபோல??

நான் ::- ஆமாம் பாலு! புது வீடு வாங்கும் முயற்சி! முடியல்ல. பழைய ப்ளாட்டும் இன்னும் விற்பனையாகல! குழப்பம்! பணம் வேறு புரட்ட முடியல!! அத விடுங்க! ஒரு சந்தோஷ விஷயம்கேள்விப்பட்டிங்கலா?

பால சுப்ரமணியன்::- ஒங்க விசயத்த கேட்டா சந்தோஷ விசயம் அது இதுன்னு புதுசா சொல்றீங்க?

நான்::--பாலு ஒங்களுக்கா தெரியாது? தகவல் களஞ்சியமே நீங்கதான்?

பாலு::- இருந்தாலும் ஒங்க வாயாலயே சொல்லுங்க!!

நான்::-- சந்தோஷத்தில பெரிய சந்தோஷமே அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாக்கறதுதானே! அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்தாச்சு! தம்பி பொன்மனம் சிவகுமாரின் தீவிர முயற்சியாலும் அனைத்து தலைவர் ரசிகர்களின் ஆதரவோடும் " பொன்மனம் பொதுநல பேரவை தொடக்கவிழாவும்/ பொன்மனம் பண்பலையின் அறிமுக விழாவும் அமர்க்களமாக ஜூன் மாதம் 3ஆம் தேதி சனிக்கிழமையன்று திருவல்லிக்கேணி ஜெயின் கல்யாண மண்டபத்தில் நடக்க இருக்கிறது!

இதில் நிர்வாகி/ செயலர்/ தலைவர்/ பொருளாளர் என்ற பதவிகள் இல்லை!! நன்கொடை இல்லை! மாதாந்திர உறுப்பினர் கட்டணம் இல்லை!! எல்லா புரட்சித்தலைவர் ரசிகர்களும் அங்கத்தினரே!! உண்மையான தலைவர் பக்தியும் திறமையும் அங்கீகரிக்கப்படும்! கலந்து கொள்ளும் அனைவருக்கும் அறுசுவை உணவுண்டு!!

அதுமட்டுமா? மெல்லிசை மன்னரின் ஆசியுடன் தலைவருடைய கொள்கை புரட்சி/ எழுச்சி/ உணர்ச்சி பாடல்களை தேன் குரலோன் cns.சிங்கர் பாடுகிறார்!! உண்மையாக வறுமைக்கோட்டுக்கு கீழே துன்பப் படுபவர்களை கண்டு கொண்டு புரட்சித்தலைவர் ரசிகர்களை கொண்டு துயர் துடைக்கப்படும்!! மாலை 5 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெறும்!!

இந்த விழாவை வெற்றிவிழாவாக்க ஒத்திகை விழா? பொதுக்கூட்டம் இடம் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்!! என்ன பாலு சரியா??

பாலு:- அண்ணா ஒங்க பாணியே தனி அண்ணா!!

நான்::- ஏதோ புதுமையாக அழைக்கலாமேன்னுதான்,....தம்பி சிவகுமார் முறைக்கிறார்!!! நான் வருகிறேன். நண்பர்களே! அருமை நண்பர்களே கொஞ்சம் சிந்திக்க வாருங்கள்
( இதுதான் பதில் தலைவர் பாடலை பாடியவாறு நான் மறைகிறேன்)

http://i67.tinypic.com/2h697og.jpg

ifucaurun
14th May 2017, 09:34 AM
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா...
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா...

http://i68.tinypic.com/2u9gyzn.jpg

ifucaurun
14th May 2017, 10:24 AM
மக்கள் திலகத்தின் பக்தரான நடிகரும் இயக்குநருமான ராமராஜனின் மாமா நாச்சியப்பன் ஒரு சாதாரண ரசிகர். இந்த சம்பவம் நடக்கும்போது ராமராஜன் திரையுலகத்துக்கே வரவில்லை. திரையுலகம் வருவதற்கு முன்னால் மதுரை அருகே மேலூரில் தியேட்டரில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் பணியில் இருந்தார்.

எனவே, பிரபல நடிகரின் மாமா என்ற அடையாளமும் நாச்சியப்பனுக்கு கிடையாது. இருந்தாலும் ஒரு சாதாரண ரசிகனின் திருப்திக்காக புரட்சித் தலைவர் தனது முதலமைச்சர் லெட்டர் பேடில் ரசிகனின், தொண்டனின் (நாச்சியப்பனின்) குழந்தைக்கு பெயர் வைத்ததை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

http://i68.tinypic.com/dg5ity.jpg



கடிதத்தில் உள்ள வாசகங்கள் விவரம்:

அன்பு திரு. நாச்சியப்பனுக்கும் திருமதி நாச்சியப்பன் அழகம்மைக்கும் பிறந்த ஆண் மகவுக்கு என்னைப் பெற்ற அன்னையின் ஆசியுடன் ‘‘மணவழகன்’’ என்று பெயர் சூட்டுகிறேன்.
பல்லாண்டு வாழ்ந்து நலமெலாம் பெற்று நாட்டோரும் வீட்டோரும் போற்ற சீரும் சிறப்புமாக வாழ ‘‘மணவழகனை’’ வாழ்த்துகிறேன்.
அன்பன்
எம்.ஜி.ராமச்சந்திரன் (கையொப்பம்)
8/4/78

http://i67.tinypic.com/1194d20.jpg

சாதாரண ரசிகனை, தொண்டனை மதித்து அவர்கள் மனம் கோணாமல் மகிழ்ச்சிப்படுத்திய ஒரே நடிகர், ஒரே தலைவர் புரட்சித் தலைவர் மட்டுமே.


http://i63.tinypic.com/2h3buys.jpg

fidowag
14th May 2017, 08:18 PM
அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,

உலகம் சுற்றும் வாலிபனின் உலகம் போற்றும் சாதனைகளை சில புள்ளி விபரங்களுடன் பதிவிட்டமைக்கு இதயபூர்வ பாராட்டுக்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சில படங்கள் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும் ,மறு வெளியீடுகளில் அதை ஈடு கட்டிவிடும் என்பதை பல விமர்சகர்கள் பத்திரிகைகளின் வாயிலாக உலகிற்கு உணர்த்திருக்கிறார்கள் .

சமீபத்தில் திரு.வை கோ அவர்களின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
நிகழ்ச்சியில் பேசிய வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் இதை உறுதிப்படுத்துவதுபோல யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்கிற பழமொழியை நினைவுபடுத்தி குறிப்பிட்டுள்ளார் என்பதை ஒரு உதாரணமாக கொள்ளலாம் .

40 ,50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த புரட்சி தலைவரின் படங்கள் இன்றும் மறு வெளியீடுகளிலும் , டிஜிட்டல் வெளியீடுகளிலும் நல்ல வரவேற்பை பெறுகின்றன .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆயிரத்தில் ஒருவன் " சத்யம் சினிமா அரங்கில்
161 நாட்களும், பேபி ஆல்பட்டில் 190 நாட்களும் திரையிடப்பட்டு சாதனை
புரிந்தன . சமீபத்தில் சென்னை மகாலட்சுமியில் 2 வாரங்கள் ஓடி, சுமார்,ரூ.2,15000/-வசூல் ஈட்டியது .

மேலும் எம்.ஜி.ஆர். பிக்ச்சர்சின் "அடிமைப்பெண்", உலகம் சுற்றும் வாலிபன் ,
மற்றும் நினைத்ததை முடிப்பவன் , மாட்டுக்கார வேலன் ஆகிய படங்கள்
டிஜிட்டல் வடிவில் விரைவில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.

பாகுபலி போன்ற படங்கள் முதல் வெளியீட்டில் சாதனை புரிந்தாலும் ,50 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடுகளில் சாதனை புரியுமா என்பது கேள்விக்குறியே .இவையெல்லாம் முதல் வெளியீட்டோடு சரி.

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "இன்று போல் என்றும் வாழ்க "படத்தின் விமர்சனங்களும் வரவேற்க தக்கவை.

fidowag
14th May 2017, 09:05 PM
நேற்று (13/05/2017) இரவு 7.30 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "சங்கே முழங்கு " திரைப்படம் ஒளிபரப்பாகியது


நேற்று இரவு 7 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் மக்கள் திலகம் /புரட்சிநடிகர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "மாட்டுக்கார வேலன்" திரைப்படம்
ஒளிபரப்பாகியது


இன்று (14/05/2017) காலை 1 1 மணிக்கு சன்லைப் சானலில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "கண்ணன் என் காதலன் " திரைப்படம் ஒளிபரப்பாகியது .


தற்போது இரவு 7 மணிமுதல் சன்லைப் சானலில் திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "ரிக்ஷாக்காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .

fidowag
14th May 2017, 09:25 PM
தினமணி -14/05/2017
http://i65.tinypic.com/30c6cts.jpg

fidowag
14th May 2017, 09:27 PM
நக்கீரன் வார இதழ் -14/05/2017
http://i63.tinypic.com/25uh7w2.jpg

fidowag
14th May 2017, 09:30 PM
தினமலர் - வாரமலர் -14/05/2017
http://i67.tinypic.com/zmr9t.jpg
http://i64.tinypic.com/2i8y72b.jpg

fidowag
14th May 2017, 09:32 PM
தின இதழ் -14/05/2017
http://i66.tinypic.com/2wlxyzd.jpg
http://i64.tinypic.com/2lkbocz.jpg
http://i64.tinypic.com/2dbndk2.jpg

fidowag
14th May 2017, 09:36 PM
புதிய தலைமுறை வார இதழ் -18/05/2017
http://i64.tinypic.com/33jimf9.jpg
http://i65.tinypic.com/a15no1.jpg
http://i66.tinypic.com/2u7rslg.jpg

fidowag
14th May 2017, 10:39 PM
http://i68.tinypic.com/16lcvbm.jpg
மதுரை சென்ட்ரல்சினிமாவில் கடந்த வாரம் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நாளை நமதே " சுமார் ரூ.85,000/- வசூல் ஈட்டியதாக மதுரை நண்பர்
திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார்.

கடந்த ஆறு மாத காலத்தில் , வெளியான பழைய படங்களிலேயே அதிக வசூல்
பெற்ற படமாக "நாளை நமதே " திகழ்வதாக நண்பர் திரு குமார். மேலும் தகவல்
தெரிவித்தார் .

fidowag
15th May 2017, 12:27 PM
தற்போது சென்னை சரவணாவில் (12/05/2017 முதல் ) பொன்மன செம்மல் .எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஏன் பிறந்தேன் "தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை
போடுகிறது கைபேசியில் எடுக்கப்பட்ட சுவரொட்டியின் புகைப்படம் காண்க .
http://i67.tinypic.com/98tw09.jpg

fidowag
15th May 2017, 07:48 PM
தற்போது இரவு 7 மணி முதல் சன்லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலையுலகின் "சந்திரோதயம் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/1z1h1ue.jpg

okiiiqugiqkov
16th May 2017, 12:54 PM
அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,

உலகம் சுற்றும் வாலிபனின் உலகம் போற்றும் சாதனைகளை சில புள்ளி விபரங்களுடன் பதிவிட்டமைக்கு இதயபூர்வ பாராட்டுக்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சில படங்கள் முதல் வெளியீட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறாவிட்டாலும் ,மறு வெளியீடுகளில் அதை ஈடு கட்டிவிடும் என்பதை பல விமர்சகர்கள் பத்திரிகைகளின் வாயிலாக உலகிற்கு உணர்த்திருக்கிறார்கள் .

சமீபத்தில் திரு.வை கோ அவர்களின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா
நிகழ்ச்சியில் பேசிய வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் இதை உறுதிப்படுத்துவதுபோல யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்கிற பழமொழியை நினைவுபடுத்தி குறிப்பிட்டுள்ளார் என்பதை ஒரு உதாரணமாக கொள்ளலாம் .

40 ,50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த புரட்சி தலைவரின் படங்கள் இன்றும் மறு வெளியீடுகளிலும் , டிஜிட்டல் வெளியீடுகளிலும் நல்ல வரவேற்பை பெறுகின்றன .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஆயிரத்தில் ஒருவன் " சத்யம் சினிமா அரங்கில்
161 நாட்களும், பேபி ஆல்பட்டில் 190 நாட்களும் திரையிடப்பட்டு சாதனை
புரிந்தன . சமீபத்தில் சென்னை மகாலட்சுமியில் 2 வாரங்கள் ஓடி, சுமார்,ரூ.2,15000/-வசூல் ஈட்டியது .

மேலும் எம்.ஜி.ஆர். பிக்ச்சர்சின் "அடிமைப்பெண்", உலகம் சுற்றும் வாலிபன் ,
மற்றும் நினைத்ததை முடிப்பவன் , மாட்டுக்கார வேலன் ஆகிய படங்கள்
டிஜிட்டல் வடிவில் விரைவில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.

பாகுபலி போன்ற படங்கள் முதல் வெளியீட்டில் சாதனை புரிந்தாலும் ,50 ஆண்டுகள் கழித்து மறுவெளியீடுகளில் சாதனை புரியுமா என்பது கேள்விக்குறியே .இவையெல்லாம் முதல் வெளியீட்டோடு சரி.

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "இன்று போல் என்றும் வாழ்க "படத்தின் விமர்சனங்களும் வரவேற்க தக்கவை.

நண்பர் லோகநாதன் அவர்களுக்கு, மிகுந்த நன்றி.

புரட்சித் தலைவரின் சாதனைகள் பற்றிய தங்களின் கூடுதலான விபரங்களுக்கும் நன்றி.

okiiiqugiqkov
16th May 2017, 12:59 PM
http://i68.tinypic.com/16lcvbm.jpg
மதுரை சென்ட்ரல்சினிமாவில் கடந்த வாரம் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நாளை நமதே " சுமார் ரூ.85,000/- வசூல் ஈட்டியதாக மதுரை நண்பர்
திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார்.

கடந்த ஆறு மாத காலத்தில் , வெளியான பழைய படங்களிலேயே அதிக வசூல்
பெற்ற படமாக "நாளை நமதே " திகழ்வதாக நண்பர் திரு குமார். மேலும் தகவல்
தெரிவித்தார் .

என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரை என்பது மற்றொரு முறை நிரூபணம். இவ்வளவுக்கும் சித்திரை திருவிழா மக்களின் கவனத்தை திசை திருப்பியிருந்த நேரத்தில், அதோடு சன் லைப் டிவியில் குறைந்தது 1000 முறை இந்தப் படத்தை போட்டும் (சமீபத்தில் கூட போட்டார்கள்) இந்த அளவு வசூல் என்பது மிகப் பெரிய சாதனை.

தகவல் தெரிவித்த அன்பு அண்ணன் எஸ்.குமார் அவர்களுக்கும் பதிவு போட்ட நண்பர் லோகநாதன் அவர்களுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

okiiiqugiqkov
16th May 2017, 01:03 PM
http://i66.tinypic.com/2dr9ils.jpg

http://i68.tinypic.com/a1rgap.jpg

http://i66.tinypic.com/30vgh3o.jpg

மக்கள் திலகம் 1960-களில் மற்ற நடிகர்களை விட அதிகமான சொத்துக்களை வாங்கிவிட்டார். இதை ஒரு குற்றச்சாட்டாக சொல்கிறார்கள். இதெல்லாம் ஒரு விடயமா? சரி அதையும் பார்ப்போம்.

இவரை விட அதிக படங்களில் எண்ணிக்கையில் அதிகமாக நடித்த ஜெமினி கணேசன் போன்றவர்களை விட குறைவான எண்ணிக்கையில் படங்களில் நடித்த மக்கள் திலகம் அதிக சொத்துக்கள் வைத்திருந்தார்.

அதற்கு காரணம் என்ன?

மற்ற நடிகர்களைவிட அதிகம் சம்பளம் வாங்கியவர் மக்கள் திலகம். அதனால்தான் மற்ற நடிகர்களை விட குறைவான எண்ணிக்கையில் படங்களில் நடித்தும் கூட அதிக சம்பளம் வாங்கியதால், நிறைய சொத்துக்களை வாங்க முடிந்தது. அதிலும் அவர் மீது சேற்றை வாரி இறைப்பவர்கள் கூட ஊழல் பணம் என்று கூற முடியாது. தனது சொத்துக்களை வாங்கும் போது திமுகவில்தான் இருந்தார். தனிக்கட்சி தொடங்கவில்லை. ஆட்சியிலும் இல்லை. அண்ணா தலைமையில் இருந்த திமுகவே அப்போது ஆட்சிக்கு வரவில்லை. புரட்சித் தலைவர் முதல்வரான பிறகு எந்த சொத்தும் வாங்கியது இல்லை. திரையுலகில் இருக்கும் வரை அதிகமாக சம்பளம் வாங்கிய நடிகர் மக்கள் திலகம்தான்.

மீனவ நண்பன் படத்தில் நடிப்பதற்காக மக்கள் திலகம் 45 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார். 1977-ல் தங்கம் பவுன் விலை ஏறக்குறைய 300 ரூபாய். இன்னிக்கி மதிப்பில் ஒரு பவுன் சராசரியாக 24,000 ரூபாய். (24 காரட் ஒரு பவுன் மதுரையில் இன்று சந்தை நிலவரப்படி 23,152 ரூபாய். கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்து சராசரியாக 24,000 ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளது)

40 வருசங்களில் தங்கம் விலை 80 மடங்கு அதிகமாகி இருக்கிறது. அந்தப்படி பார்த்தால் அன்றைய தேதியில் மக்கள் திலகம் வாங்கிய சம்பளம் 45 லட்சம் ரூபாயை 80 மடங்காக பெருக்கினால், 36 கோடி ரூபாய் சம்பளம் வருகிறது. இன்றும் இந்த அளவுக்கு தொகை எந்த நடிகரும் சம்பளம் வாங்குவதாக தெரியவில்லை.

அதிலும் தான் நேர்மையாக உழைத்து சம்பாதித்த சொத்துக்களை தனக்கு மட்டும் இல்லாமல் ஏழைகளுக்கும் பொது நலனுக்கும் அள்ளிக் கொடுத்தவர் புரட்சித் தலைவர்.

தான் நேர்மையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் புரட்சித் தலைவர் அள்ளிக் கொடுத்தவை (இது முழுமையான பட்டியல் இல்லை. உதாரணத்துக்காக ஒருசிறுதுளி மட்டும்) அடுத்த பதிவில்.

okiiiqugiqkov
16th May 2017, 01:43 PM
மக்கள் திலகம் தான் நடித்து சம்பாதித்த பணத்தில் ராமாவரம் தோட்டத்தை வாங்கும் முன்பாகவே லாயிட்ஸ் ரோடு வீட்டை வாங்கிவிட்டார். 1952-53 காலத்தில் அந்த வீட்டிலேயே நடிகர் சங்கம் செயல்பட அனுமதித்தார். (பிறகு நடிகர் சங்கம் இடம் வாங்க பெரும்பகுதி பணத்தை கொடுத்தார்) லாயிட்ஸ் ரோடு வீடுதான் இப்ப அதிமுக கட்சி ஆபிசாக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இதில் உரிமை இல்லை. (இன்று யார் யாரோ உரிமை கொண்டாடுகிறான். வயிறு எரிகிறது)

சென்னையில் உள்ள சில வணிக இடங்களை (டி.நகர் சத்யா பஜார் மாதிரி) கடை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வாடகை வருமானத்தை கட்சிக்கு வரவு வைக்க ஏற்பாடு செய்தார்.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படங்கள் நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை குழந்தைகளின் செலவுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வைத்தார்.

ராமாவரம் தோட்டத்து வீட்டில் ஒரு பகுதியை ஊமை குருடர் செவிடர் பள்ளி ஆக்கினார். இப்பவும் அங்கே பள்ளி நடக்கிறது. உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சாப்பாடும் போட்டு அவர்களுக்கு ஏற்ற மாதிரி படிப்பு சொல்லித் தருகிறார்கள்.

தியேட்டர் கட்டலாம் என்று எல்லாரும் யோசனை சொன்னபோது எத்தனை பேருக்கு அதில் வேலை கிடைக்கும் என்று கேட்டுவிட்டு, ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி சத்யா ஸ்டூடியோ ஆக்கினார். தொழிலாளிகளை பங்குதாரராக சேர்த்தார்.

நினைவு இடத்துக்காக யாரையும் தன் ரசிகர்கள் தொங்கிக் கொண்டு இருக்கக் கூடாது என்று நமக்கெல்லாம் தனது சென்னை மாம்பலம் அலுவலகத்தையே எழுதிவைத்தார். அங்குதான் நமது கோயிலான புரட்சித் தலைவரின் நினைவு இல்லம் உள்ளது.

சென்னை வடபழனியில் வாங்கிய இடத்தை ஏழை குழந்தைகள் பள்ளிக் கூடம் அமைத்தார். இன்னிக்கும் அந்தப் பள்ளியில் ஏழை சாதாரண குழந்தைகள் படிக்கிறார்கள். ஜானகி அம்மாளின் உறவினர் நிர்வகித்து வருகிறார்.

தனக்குப் பிறகு தனது சொத்துக்கள் என்ன செய்யப்பட வேண்டும் என்று புரட்சித் தலைவர் தெளிவாக உயிலே எழுதிவிட்டுச் சென்றார். மேலே சொன்ன விவரங்கள் உயிலில் குறிப்பிடப்பட்டவை. அந்த உயிலின் வாசகங்கள் புரட்சித் தலைவரின் வக்கீல் என்.சி. ராகவாச்சாரி மூலம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

புரட்சித் தலைவர் அள்ளிக் கொடுத்ததில் இந்தப் பட்டியல் சிறுதுளிதான்.

தனது உழைப்பில் சம்பாதித்த சொத்துக்களை எத்தனை நடிகர்கள் இப்படி மக்களுக்கு எழுதி வைப்பார்கள்? அதனால்தான் புரட்சித் தலைவர் ஏழைப் பங்காளர் என்று அழைக்கப்படுகிறார்.

http://i66.tinypic.com/2lm8mwy.jpg

இதையெல்லாம் பாராட்டக் கூட வேண்டாம். உண்மை தெரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ள மனம் இல்லாதவர்கள் புரட்சித் தலைவரை குறை கூறாமலாவது இருக்கலாமே?

யாராவது ஒரு அரைவேக்காடு முகநூலில் வாந்தி எடுத்ததை எல்லாம் நம்புகிறார்கள்.

என்ன மனிதர்கள்? …. திருந்தவே மாட்டார்கள். கருமம்.. கருமம்.

okiiiqugiqkov
16th May 2017, 01:48 PM
http://i64.tinypic.com/2cnfrth.jpg

ifucaurun
16th May 2017, 04:47 PM
http://i66.tinypic.com/4rrot5.jpg


சுந்தர பாண்டியன் சார்,

புரட்சித் தலைவர் பற்றி தவறாக எழுதுபவர்கள் பேசுபவர்கள் அவரது செல்வாக்கையும் புகழையும் பார்த்து பொறாமை கொண்டவர்கள்.

விடுங்கள்... அந்தக் காலத்திலேயும் அப்படித்தான் எழுதினார்கள்.

நாத்திகம் ராமசாமி என்று ஒருவர் இருந்தார். ராமசாமி என்ற அந்த நபர் ‘நாத்திகம்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்ததால் நாத்திகம் ராமசாமி என்று அறியப்பட்டார். புரட்சித் தலைவர் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதுவார். 1974-ம் ஆண்டில் புரட்சித் தலைவர் வீட்டில் கருப்பு பண சோதனை நடந்ததாக தன்னுடைய நாத்திகம் பத்திரிகையில் எழுதினார்.

நாத்திகம் ராமசாமி மீது புரட்சித் தலைவர் மான நஷ்ட வழக்கு போட்டார். அதில் நாத்திகம் ராமசாமி புரட்சித் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கோர்ட் கூறிவிட்டது.

அதன்படி நாத்திகம் ராமசாமி புரட்சித் தலைவரிடம் மன்னிப்பு கேட்டார். 50 ஆயிரம் அந்தக் காலத்தில் பெரிய தொகை. அதைக் கட்ட தனக்கு வசதி இல்லை என்று கோர்ட்டில் நாத்திகம் ராமசாமி கெஞ்சினார்.

உடனே, புரட்சித் தலைவர் கருணை காட்டினார். இந்த மாதிரி விஷயங்களில் நம்மாளு மேலே எனக்கு கொஞ்சம் கோவம் வரும். யாருக்கு கருணை காட்டறது, மன்னிக்கிறது என்பதற்கெல்லாம் ஒரு தகுதி இருக்கிறது. நம்மாளு எல்லாரையும் மன்னித்து விடுவார். அவரது பெரிய மனசு நமக்கு இல்லை. இதுக்கெல்லாம் அந்தப் பொம்பளைதான் (புரிகிறதா?) சரி. சும்மா டப்பா டான்ஸ் ஆட வைக்கும்.

புரட்சித் தலைவர் தனது கருணயால் நாத்திகம் ராமசாமி அடையாள அபராதமாக ஒரு ரூபாய் அபராதம் கட்டினால் போதும் என்று சொல்லிவிட்டார். அதன்படி ஒரு ரூபாயை புரட்சித் தலைவருக்கு அபராதமாக கட்டினார் நாத்திகம் ராமசாமி.

என் தந்தை உட்பட எங்கள் குடும்பத்தின் மூத்தவர்கள், முன்னோர்கள் காங்கிரஸ்காரர்கள். காங்கிரஸ் தலைவராக இருந்த ஐயா ஜி.கே.மூப்பனார் மீது எங்கள் குடும்பத்துக்கு மரியாதை உண்டு. நான்தான் புரட்சித் தலைவர் படங்களை பார்த்து ரசிகனாகி அவர் மீது கொண்ட பற்றால் அதிமுகவில் இணைந்தேன். சொல்ல வெட்கமாக இருந்தாலும் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். நாத்திகம் ராமசாமியும் ஒரு காங்கிரஸ்காரர்.

புரட்சித் தலைவருக்கு எதிராக பொறாமையால் எழுதுபவர்கள், பேசுபவர்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. இவர்களுக்கும் உண்மைக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. இவர்களில் பலருக்கு ஏற்கனவே மோட்ச சம்பந்தம் (சந்தேகம்தான்?) நரக சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இன்னும் சிலர் அதை நெருக்கத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

http://i63.tinypic.com/1oakd4.jpg

okiiiqugiqkov
16th May 2017, 07:55 PM
மகாலிங்கம் மூப்பனார் ஐயா அவர்களுக்கு,

அரிய தகவல். ஆவணத்தை பதிவிட்ட உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

okiiiqugiqkov
16th May 2017, 07:55 PM
புரட்சித் தலைவர் மேலே உள்ள காழ்ப்புணர்ச்சியால் முகநூலில் வாந்தி எடுப்பவர்களைப் பற்றி சொன்னால் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது என்று தெரியவில்லை. நாம் சொன்னதை நமக்கே சொல்கிறார்கள். பாவம்.

புரட்சித் தலைவர் மீது காழ்ப்புணர்ச்சி இல்லாத நல்ல புத்தியை அவர்களுக்கு (ஐயய்யோ… தெளிவாக சொல்லிவிடுகிறேன்) அதாவது முகநூல் வா(வியா)திகளுக்கு இறைவன்தான் கொடுக்க வேண்டும்.

எப்பதான் திருந்துவார்களோ? நம்பிக்கை இழக்கக் கூடாது. பார்ப்போம்.

okiiiqugiqkov
16th May 2017, 08:21 PM
http://i68.tinypic.com/qrmasp.jpg

பல்லாண்டு வாழ்க...

அங்குலம் அங்குலமாக நமக்கு மனப்பாடம் ஆன காவியம்...
இதில் நம் மக்கள் திலகம்...

"சிறைக் கைதிகளை... அன்புக் கைதிகளாக..." மாற்றும் முயற்சியில் இருக்கும் போது...

சமைப்பது போன்ற ஒரு காட்சி வரும்...

மரியாதைக்குரிய அய்யா. நம்பியார் அவர்களுடன் ஒரு முறை பேசும் போது அந்த படம்... பற்றி பேச...

அவர் குறிப்பிட்டார்... அந்த காட்சியை பின்வருமாறு...
"தம்பி... அவரு மாதிரி ஒரு மனுஷனை பாக்கவே முடியாது...
பல்லாண்டு வாழ்க னு ஒரு படம்... அதுல
நானு... மனோகரு... வீரப்பா அண்ணன் - தேங்காய் - வி.கே.ஆரு. - எல்லாரும் கைதிகளா வருவோம்... பாத்திருப்பே... அதுல எங்க கொடச்சல் தாங்காம சமையக் காரன் ஓடிடுவான்... எம்.ஜி.ஆர் சமைக்கணும் இது தான் சீனு... டைரக்டர் சங்கர் சார் அந்த மனுஷன் கிட்டே நோகாம ஒரு ஷாட் சொன்னாரு... அதுக்கு அந்த மனுஷன் என்ன பண்ணுனாரு தெரியுமா...?
"நான் சொல்ற மாதிரி நீங்க செய்யுங்க... இன்னும் ரியலா வரும்...!" - னு சொல்லீட்டு... சமயக்கட்டு செட்ல சோறு வடிக்கிறது... அம்மில அரைக்கிறது... அப்போ வேர்வையை தொடைக்கிறது..னு மனுஷன் கொன்னுபுட்டாரு...

"ஏன் ராமச்சந்திரா... இத்தனை சிரத்தை...?" - னு கேட்டேன்...
"எத்தனையோ போலீஸ் காரங்க உண்மையாவே இது போல இருக்காங்க உங்களுக்கு தெரியாததா...? அதுக்கும் மேல பாக்குற மக்கள் நிஜமாவே நம்பி பாக்கணும்... கதை சொல்லும் போது...எம்.ஜி.ஆர் வந்தாரு... சோறு பொங்குனதா சொன்னாருன்னு ஒருத்தரும் சொல்லக்கூடாது... சோறு பொங்குவாரு பாரு... அப்படின்னு சொல்லணும்.. அப்போதான் பீல் ஆகும்..."
- என கண் சிமிட்டி அவர் ஸ்டைலில் ஒரு துள்ளல் துள்ளினார் அதுல பாருங்க... படம் வந்தவுடன் தியேட்டர்ல பாத்தா அவர் வேர்வையை தொடைக்கும் போது இங்கே அவ்ளோ பெரும் "உச்..." கொட்டுறாங்கப்பா...
அதான் எம்.ஜி.ஆர். அதே மாதிரி அந்த சீன்ல இன்னொரு விஷயம் பத்தி நாங்க ரொம்பவே நெகிழ்ச்சியோட பேசிக்கிட்டோம்... அத அடுத்த தரம் மீட் பண்ணும் போது சொல்றேன்... ஞாபகமா கேளு " - என சொல்லி ஒரு ட்விஸ்ட் வச்சுட்டு ட்ரைன்ல ஏறிட்டாரு நம்பியார் அய்யா...
மறுமுறை பார்த்து கேட்டே விட்டேன்...
ஆனால்... அது இன்னொரு நாளில் தான் உங்களுக்கு...
நான் காத்திருந்தேன்ல... நீங்களும் காத்திருப்பது தானே நியாயம்...?

மேலும்... என்னைப்போலவே நீங்களும்... "என்னவாக இருக்கும்னு...?" ஒரே பரபரப்பாக யோசியுங்கள்...
- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்


குறிப்பு :இது ஏப்ரல் 27ம் தேதி பதிவிடப்பட்ட பதிவு.

okiiiqugiqkov
16th May 2017, 08:23 PM
குறிப்பு : இது மே 14ம் தேதி பதிவு.

நேற்று இரவு 01.10. மணி ...
போன் அடித்தது ...
பதறி அடித்து எழுந்தேன் ...
" ரயிலில் ஏறிய நம்பியார் தலைவர் பத்தி என்ன சொன்னாருன்னு சொல்லவே இல்லையே மயில்...? "
உண்மையில் நெகிழ்ந்தே போனேன் ...
" காலை பகிர்கிறேன் அய்யா... " என்றேன்...
குட் நைட் சொல்லி போன் கட் செய்தார்...
12.45 மணி வரை நம் "பொன்மனம்" தொடர்பான படத்தொகுப்பில் இருந்து விட்டு படுத்து... எழுந்த எனக்கேது இனி குட் நைட்...
விடிய விடிய... ராமாயணம் தான்...
ஆம்... நம்ம "ஸ்ரீ எம்.ஜி.ராமா" யணம்தான்...
சில வருடங்கள் பின்னோக்கி போனது ஞாபக அடுக்கு...
மதுரையிலிருந்து ரயில் போய்...
மறுமுறை நம்பியார் அய்யா... வருவதோ... வேலூருக்கு...
ஆம்...அங்கே ஒரு விழாவுக்கு வந்தவரை நான் போய் பார்க்கிறேன்...
வணக்கம் அய்யா... நல்லா இருக்கீங்களா...?
வாயா...என்ன... இங்கே...?
"சும்மா... தான்... தலைவர் அம்மி அரைச்ச கதையை பாதிலேயே விட்டுட்டு போய்ட்டீங்கள்ள... அதை கேட்டு தெரிஞ்சுட்டு போலாம்னு..."
"அடே...செல்ல கிறுக்கா... இதை கேக்க மதுரைல இருந்து வேலூர் வந்தானா... இந்த மதுரை வீரன்...?"
"அய்யா...அது தலைவர் படம்... அதை யாருக்குமே சொல்ல கூடாது...!"
- என சிரித்த என்னை தோளோடு அணைத்துக் கொண்டு...
முருங்கைக்கீரை சூப் கொடுத்து ருசித்த படியே என்னை பார்த்த அய்யாவிடம்... "ம்ம்ம்... சொல்லுங்க...!" என்றேன்...
"சொல்கிறேன்..." என்பதாய் தலையை மட்டும் அசைத்த அய்யா...
தொடர்ந்தார்...
"எதோட விட்டேன்..."
"தலைவர் அம்மி அரைச்சது...அதுக்கு ரசிகர் ரெஸ்பான்ஸ் என எல்லாம் பேசிட்டோம்... இன்னொரு நெகிழ்ச்சியான விஷயம்னு சொல்லீட்டு ட்ரெயின் ஏறுனீங்க..." - என்றேன்...
ம்ம்ம்..ம். அவர் அம்மி அரைக்கும் போது..பாரு அவ்ளோ நேர்த்தியா இருக்கும்... அப்படியே வீட்ல பொம்பளங்க அம்மில அரைக்கும் போது எப்படி அந்த மசாலாவ...சட்னிய...வழிப்பாங்களோ... அப்படியே செய்வார்... அதை பார்த்துட்டு...
"என்ன ராமச்சந்திரா... வீட்ல சமையல் வேலையும் நீ தானா...? அப்படியே செய்யுராப்ல இருக்கே... - என்ற என்னை கலங்க வைத்து விட்டார்...
அவரோட தோள்ல இருந்த ஒரு சின்ன டவலாலா முகத்தை தொடச்சுட்டு...
"சின்ன வயசுல நான் அம்மா செல்லம்... அவங்கள விட்டு பிரியவே மாட்டேன்... அவங்க அம்மில அரைக்கும் போது... அவங்க கழுத்த கட்டிக்கிட்டு பின்னாடி இருந்து அவங்க அரைக்கும் போது நானும் ஆடுவேன்... சமயத்துல அதையே தூளினு நினைச்சு தூங்கவும் செஞ்சுடுவேனாம்... அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... அந்த நினைப்பு வந்துட்டுது... அம்மா... இப்போ இருந்து இருந்தா... எவ்ளோ நல்லா இருக்கும்னு..." - சொல்லீட்டு ஒரு கூலிங் கிளாஸ் எடுத்து போட்டுட்டு டவலை எடுத்து கிளாஸ் கேப்ல விட்டு தன் கண்ணீரை துடைத்தார்... எனக்கு தெரிஞ்சு அம்மா மேலயும்... அறிஞர் அண்ணா மேலயும் அவர் வச்சு இருந்த பாசம் - மரியாதை...." - என மௌனமானார் நெகிழ்ச்சியில் ...நானும் தான்...
அன்னையர் தினத்தில் இந்த பதிவினை பதிவிட வாய்ப்பளித்த அந்த அலைபேசி அன்பு அய்யாவுக்கு என் நன்றிகள்...
- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்

http://i66.tinypic.com/11hebzl.jpg

okiiiqugiqkov
16th May 2017, 08:47 PM
சர்ச்சைகளுக்கு விளக்கம் தந்தே உனக்கு வயதாகி விடப்போகிறது...?
- என்பான் என் நெருங்கிய நண்பன்...

என்ன செய்வது நமக்கு தெரிந்த நிஜங்களை பகிராமல் போனால் அந்த பாவத்தை எங்கே போய் தொலைப்பது...?!

நிஜம் என்கிற போர்வையில் - அரைகுறையாக தகவல்களை திரட்டி - சில நகாசு வேலைகள் செய்து... ஆங்காங்கே தன் கற்பனை சேர்த்து காலம் தள்ளும் துர்பாக்கியநிலையிலா...? நாம் உள்ளோம்...

சரி... விஷயம் இதுதான்...

அருமை நடிகர் எஸ்.ஏ.அசோகன் அவர்களுக்கும் நம் மக்கள் திலகத்துக்கும் ஏதோ பயங்கர பிரச்சினை போலவும்... அசோகனை திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் வீழ்த்தியதே... நம் மக்கள் திலகம் தான் என்பதாய் ஒரு பரவலான கருத்து நிலவ...

உரியவரிடம் உரிய தகவல் திரட்டியே பழக்கப்பட்ட நமக்கு அதற்கான வாய்ப்பு 2008 - ஆம் ஆண்டு கிடைத்தது...

வேலூர் வி.ஐ.டி.பல்கலையின் நிறுவனர் திரு.விஸ்வநாதன் அவர்களின் துணைவியார் மறைவின் போது...

வி.ஐ.டி. பல்கலையின் ஓரங்கத்தில் நானும் பணியிலிருந்த நிலையில் அம்மையாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது இல்லம் சென்றிருக்க...

முன்னாள் மாணவர் என்று சிலர் சொல்ல - இல்லை குடும்ப நண்பர் என சிலர் சொல்ல - ஏதோ ஒரு அடையாளத்துடன்...

நடிகர் அசோகன் அவர்களின் புதல்வர் திரு.வின்சென்ட் அசோகன் அவர்கள் அங்கே வருகிறார்...

http://i64.tinypic.com/4ui0sg.jpg


அஞ்சலி முடிந்து வெளியே வந்து சற்று ரிலாக்சாக நின்ற அந்த சில நிமிடங்களில்...
என் நிருபர் பணி - மக்கள் திலகம் மீதான சர்ச்சையின் விளக்கம் தேடி... அன்பு சகோதரரை அன்புத்தொல்லை தந்தேன்...
இருக்கும் இடம் மீறி சற்று மெல்லிய புன்னகையோடு...

சகோதரர் எனக்களித்த பதில் மிக சில வார்த்தைகளே...

அதன் பின் அவர் சில மேடைகளிலும் இதனை விளக்கமாக பதிந்ததாக தகவல் உண்டு...
நான் கேட்டறிந்த வார்த்தைகள்... உங்களுக்கு...

" இல்ல...நண்பா... அப்பாவுக்கும் - எம்.ஜி.ஆர் அங்கிள் அவருக்குமான அண்டர்ஸ்டாண்டிங் ரொம்ப கிளீயர் கட் ஆனது... அதுல நிறைய பாலிடிக்ஸ் விளையாடிடுச்சு... இங்கே அத பத்தி பேசறது... ஐ திங்க் சரியா வராது... பட் எம்.ஜி.ஆர் அங்கிள் எனக்கும் எங்க குடும்பத்துக்கும் நிறைய சப்போர்ட்டிவா இருந்து இருக்கார்... இன்பாக்ட் அப்பாக்கு நேற்று இன்று நாளை படத்தப்போ பண உதவியெல்லாம் செஞ்சு இருக்கார்... படம் டிலே ஆனது மட்டுந்தான் உண்மை... அது அரசியல் சூழல்... பட் அதையே சிலர் பாலிடிக்ஸ் ஆக்கிட்டாங்க...

நாம பிரீயா இன்னொரு நாள் பேசுவோம்... சாரி... நண்பா..."

- இது தான் அவர் என்னிடம் சொன்னது...

கல்லெறியும் கூட்டமே...
அந்த கூட்டத்துக்கு தீனி போடும் கூட்டமே...
"இனியாவது எறிவது யார் மேல்...?" - என ஆராய்ந்து எறியுங்கள்...

- மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்

http://i63.tinypic.com/rw29g0.jpg

okiiiqugiqkov
16th May 2017, 09:25 PM
http://i67.tinypic.com/2m81mio.jpg


http://i64.tinypic.com/2vuwlqu.jpg
http://i64.tinypic.com/24v1mbq.jpg

http://i65.tinypic.com/293ty6o.jpg

okiiiqugiqkov
16th May 2017, 09:32 PM
நன்றி : அண்ணன் நெல்லை எஸ்.எஸ்.மணி


http://i66.tinypic.com/ejarh5.jpg

okiiiqugiqkov
16th May 2017, 09:39 PM
நன்றி : அண்ணன் நெல்லை எஸ்.எஸ். மணி

http://i65.tinypic.com/2chs7yr.jpg

Gambler_whify
17th May 2017, 12:22 AM
மக்கள் திலகம் தான் நடித்து சம்பாதித்த பணத்தில் ராமாவரம் தோட்டத்தை வாங்கும் முன்பாகவே லாயிட்ஸ் ரோடு வீட்டை வாங்கிவிட்டார். 1952-53 காலத்தில் அந்த வீட்டிலேயே நடிகர் சங்கம் செயல்பட அனுமதித்தார். (பிறகு நடிகர் சங்கம் இடம் வாங்க பெரும்பகுதி பணத்தை கொடுத்தார்) லாயிட்ஸ் ரோடு வீடுதான் இப்ப அதிமுக கட்சி ஆபிசாக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இதில் உரிமை இல்லை. (இன்று யார் யாரோ உரிமை கொண்டாடுகிறான். வயிறு எரிகிறது)

சென்னையில் உள்ள சில வணிக இடங்களை (டி.நகர் சத்யா பஜார் மாதிரி) கடை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வாடகை வருமானத்தை கட்சிக்கு வரவு வைக்க ஏற்பாடு செய்தார்.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படங்கள் நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை குழந்தைகளின் செலவுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வைத்தார்.

ராமாவரம் தோட்டத்து வீட்டில் ஒரு பகுதியை ஊமை குருடர் செவிடர் பள்ளி ஆக்கினார். இப்பவும் அங்கே பள்ளி நடக்கிறது. உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சாப்பாடும் போட்டு அவர்களுக்கு ஏற்ற மாதிரி படிப்பு சொல்லித் தருகிறார்கள்.

தியேட்டர் கட்டலாம் என்று எல்லாரும் யோசனை சொன்னபோது எத்தனை பேருக்கு அதில் வேலை கிடைக்கும் என்று கேட்டுவிட்டு, ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி சத்யா ஸ்டூடியோ ஆக்கினார். தொழிலாளிகளை பங்குதாரராக சேர்த்தார்.

நினைவு இடத்துக்காக யாரையும் தன் ரசிகர்கள் தொங்கிக் கொண்டு இருக்கக் கூடாது என்று நமக்கெல்லாம் தனது சென்னை மாம்பலம் அலுவலகத்தையே எழுதிவைத்தார். அங்குதான் நமது கோயிலான புரட்சித் தலைவரின் நினைவு இல்லம் உள்ளது.

சென்னை வடபழனியில் வாங்கிய இடத்தை ஏழை குழந்தைகள் பள்ளிக் கூடம் அமைத்தார். இன்னிக்கும் அந்தப் பள்ளியில் ஏழை சாதாரண குழந்தைகள் படிக்கிறார்கள். ஜானகி அம்மாளின் உறவினர் நிர்வகித்து வருகிறார்.

தனக்குப் பிறகு தனது சொத்துக்கள் என்ன செய்யப்பட வேண்டும் என்று புரட்சித் தலைவர் தெளிவாக உயிலே எழுதிவிட்டுச் சென்றார். மேலே சொன்ன விவரங்கள் உயிலில் குறிப்பிடப்பட்டவை. அந்த உயிலின் வாசகங்கள் புரட்சித் தலைவரின் வக்கீல் என்.சி. ராகவாச்சாரி மூலம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

புரட்சித் தலைவர் அள்ளிக் கொடுத்ததில் இந்தப் பட்டியல் சிறுதுளிதான்.

தனது உழைப்பில் சம்பாதித்த சொத்துக்களை எத்தனை நடிகர்கள் இப்படி மக்களுக்கு எழுதி வைப்பார்கள்? அதனால்தான் புரட்சித் தலைவர் ஏழைப் பங்காளர் என்று அழைக்கப்படுகிறார்.

http://i66.tinypic.com/2lm8mwy.jpg

இதையெல்லாம் பாராட்டக் கூட வேண்டாம். உண்மை தெரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ள மனம் இல்லாதவர்கள் புரட்சித் தலைவரை குறை கூறாமலாவது இருக்கலாமே?

யாராவது ஒரு அரைவேக்காடு முகநூலில் வாந்தி எடுத்ததை எல்லாம் நம்புகிறார்கள்.

என்ன மனிதர்கள்? …. திருந்தவே மாட்டார்கள். கருமம்.. கருமம்.

தம்பி,

நீ என்ன சொல்ற என்பது எனக்குப் புரிகின்றது. ஏதோ சினிமாக்களில் ஏழை பங்காளராக மக்கள் திலகம் நடிச்சதாலேதான் அவர் ஏழைகளின் தோழர் என்ற பிம்பம் ஏற்பட்டதாக சில முகநூல் அறிவிலிங்கள் கூறியதை மறுத்திருக்கின்றாய்.

ஏழை மக்களுக்கு அவர் செய்த தொண்டுகள் பற்றியும் சொத்துக்களை எழுதி வைத்தது பற்றியும் சொல்லி படங்களில் நடிச்சதால் மட்டுமே இல்லை. நிஜமாகவே தனது சேவைகள் மூலம் புரட்சித் தலைவர் ஏழைப் பங்காளர் ஆனார் என்று சொல்கிறாய்.

இதைப் புரிந்து கொள்ள முடியாமல் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாம். சுத்த வேஸ்ட்.

Gambler_whify
17th May 2017, 12:24 AM
http://i66.tinypic.com/4rrot5.jpg


சுந்தர பாண்டியன் சார்,

புரட்சித் தலைவர் பற்றி தவறாக எழுதுபவர்கள் பேசுபவர்கள் அவரது செல்வாக்கையும் புகழையும் பார்த்து பொறாமை கொண்டவர்கள்.

விடுங்கள்... அந்தக் காலத்திலேயும் அப்படித்தான் எழுதினார்கள்.

நாத்திகம் ராமசாமி என்று ஒருவர் இருந்தார். ராமசாமி என்ற அந்த நபர் ‘நாத்திகம்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்ததால் நாத்திகம் ராமசாமி என்று அறியப்பட்டார். புரட்சித் தலைவர் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதுவார். 1974-ம் ஆண்டில் புரட்சித் தலைவர் வீட்டில் கருப்பு பண சோதனை நடந்ததாக தன்னுடைய நாத்திகம் பத்திரிகையில் எழுதினார்.

நாத்திகம் ராமசாமி மீது புரட்சித் தலைவர் மான நஷ்ட வழக்கு போட்டார். அதில் நாத்திகம் ராமசாமி புரட்சித் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கோர்ட் கூறிவிட்டது.

அதன்படி நாத்திகம் ராமசாமி புரட்சித் தலைவரிடம் மன்னிப்பு கேட்டார். 50 ஆயிரம் அந்தக் காலத்தில் பெரிய தொகை. அதைக் கட்ட தனக்கு வசதி இல்லை என்று கோர்ட்டில் நாத்திகம் ராமசாமி கெஞ்சினார்.

உடனே, புரட்சித் தலைவர் கருணை காட்டினார். இந்த மாதிரி விஷயங்களில் நம்மாளு மேலே எனக்கு கொஞ்சம் கோவம் வரும். யாருக்கு கருணை காட்டறது, மன்னிக்கிறது என்பதற்கெல்லாம் ஒரு தகுதி இருக்கிறது. நம்மாளு எல்லாரையும் மன்னித்து விடுவார். அவரது பெரிய மனசு நமக்கு இல்லை. இதுக்கெல்லாம் அந்தப் பொம்பளைதான் (புரிகிறதா?) சரி. சும்மா டப்பா டான்ஸ் ஆட வைக்கும்.

புரட்சித் தலைவர் தனது கருணயால் நாத்திகம் ராமசாமி அடையாள அபராதமாக ஒரு ரூபாய் அபராதம் கட்டினால் போதும் என்று சொல்லிவிட்டார். அதன்படி ஒரு ரூபாயை புரட்சித் தலைவருக்கு அபராதமாக கட்டினார் நாத்திகம் ராமசாமி.

என் தந்தை உட்பட எங்கள் குடும்பத்தின் மூத்தவர்கள், முன்னோர்கள் காங்கிரஸ்காரர்கள். காங்கிரஸ் தலைவராக இருந்த ஐயா ஜி.கே.மூப்பனார் மீது எங்கள் குடும்பத்துக்கு மரியாதை உண்டு. நான்தான் புரட்சித் தலைவர் படங்களை பார்த்து ரசிகனாகி அவர் மீது கொண்ட பற்றால் அதிமுகவில் இணைந்தேன். சொல்ல வெட்கமாக இருந்தாலும் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். நாத்திகம் ராமசாமியும் ஒரு காங்கிரஸ்காரர்.

புரட்சித் தலைவருக்கு எதிராக பொறாமையால் எழுதுபவர்கள், பேசுபவர்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. இவர்களுக்கும் உண்மைக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. இவர்களில் பலருக்கு ஏற்கனவே மோட்ச சம்பந்தம் (சந்தேகம்தான்?) நரக சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இன்னும் சிலர் அதை நெருக்கத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

http://i63.tinypic.com/1oakd4.jpg

அருமை, அருமை, அருமை.

நன்றி அய்யா.

தன்னை மோசமாக விமர்சிக்கின்றவர்களுக்கும் கூட கருணை காட்டும் விசயத்தில் புரட்சித் தலைவர் மேல எனக்கும் வருத்தம் உண்டு. அது அவர் மேல் உள்ள அன்பு காரணாமாக உரிமையுடன் கூடின வருத்தம்.

ஒரு கவிஞன் இருந்தான். அவன் எல்லாரையும் மோசமாக பேசுவான். புரட்சித் தலைவரையும் மோசமாக எழுதினான். பேசினான். இத்தனைக்கும் அவனே மோசமான நடத்தை கொண்டவன். அதை அவனே சொல்லிருக்கான். தான் எத்தனை பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தேன் என்று சொல்லும் கேவலமானவர்களை ஆகா என்று பாராட்டுவார்கள். இதெல்லாம் ஒரு பெருமையா? மனிதன் என்றால் சில பலவீனங்கள் இருக்கும்தான். இதெல்லாம் சம்பந்தப்பட்ட இரண்டு பேரின் அந்தரங்கம். ஆனால், தான் நேர்மையாக இருந்தால் அடுத்தவனை சொல்ல வேண்டும். எவன் யோக்கியவான்?

அந்தக் கவிஞனையும் கூட மன்னித்து புரட்சித் தலைவர் பதவி வழங்கினார். காசுக்காக கவிதையை விற்கும் அந்த எச்சப் பய உடனே போட்டான் அந்தர் பல்டி. தான் சாகிற வரைக்கும் புரட்சித் தலைவரை பாராட்டித் தள்ளினான்.

அதுக்கும் கூட அந்தக் கவிஞன் ஒரு பிரபலம். அவன் வாயை கட்டுவதற்காக புரட்சித் தலைவர் பதவி வழங்கினார் என்று கூறுவான்கள். ஒரு பேச்சுக்கு சரி என்றே வைத்துக் கொள்ளலாம். நாத்திகம் ராமசாமி என்ன பெரிய பிரபலம்? சமூகத்தில் அந்தாளுக்கு என்ன மரியாதை இருந்தது? அந்த பத்திரிகை எத்தனை லட்சம் விற்றது? அந்த ஆளுக்கும் இரக்கம் காட்டி இருக்கிறார் புரட்சித் தலைவர்.

ஆனால், ஒன்று புரட்சித் தலைவரை யாரெல்லாம் திட்டினானோ அவன் எல்லாம் கடைசியில் புரட்சித் தலைவரை புகழ்ந்து பேசிவிட்டுதான் செத்தான்.

Gambler_whify
17th May 2017, 01:26 AM
http://i64.tinypic.com/20saybp.jpg

Stynagt
17th May 2017, 07:45 PM
இன்றும் திரையுலகை ஆளும் எம்ஜிஆர்

மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றும் இன்றும் என்றும் திரையுலகை ஆள்வார். சமீபத்தில் வெளிவந்த "கவண்" திரைப்படத்தில் டி.ஆர் அவர்கள் முதல் காட்சியில் எம்ஜிஆர் பட வசனங்களை சொல்லி புரட்சித்தலைவரின் அத்தனை பட்டங்களையும் சொல்வார். அதே போல் இறுதி காட்சியில் நினைத்தபடி எல்லாவற்றையும் வெற்றியாக முடித் தாகிவிட்டது.. இப்போது ஒரு பாடல் பாடவேண்டும் என்று சொல்வார். அதற்கு ஹீரோ விஜய் சேதுபதி இந்த பாடல்தான் என்று சொல்லி "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"பாடலை சேர்ந்து பாடுவார்கள். கடைசியில் எழுத்து முடியும் வரை பொன்மனச்செம்மலின் அந்த கீதம் ஒலிக்கும். வெற்றி என்றால் எம்ஜிஆர்தானே.

மேலும், பவர் பாண்டி'' படத்திலும் பல இடங்களில் மக்கள் திலகம் தோன்றுவார். ராஜ்கிரண் வைத்திருக்கும் ஷீல்டுகளில் குடியிருந்த கோயில் கதாநாயகன் தோற்றம். சிறு வயது பாண்டியாக வரும் தனுஷ் வீட்டு வாசலில் எம்ஜிஆர் போட்டோ. பல ஷாட்டுகளில் இந்த போட்டோ காணப்படுகிறது. மேலும், தனுஷ் கதாநாயகியுடன் அடிமைப்பெண் திரைப்படம் பார்ப்பார். அதன் சுவரொட்டியையும் பல இடங்களில் காண்பிப்பார்கள்.
திரையுலகம் இருக்கும் வரை ஏன் இவ்வுலகம் இருக்கும் வரை எம்ஜிஆர் இருப்பார்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

okiiiqugiqkov
18th May 2017, 01:03 AM
http://i63.tinypic.com/21o3j9c.jpg

இப்போதும் சினிமாக்களில் புரட்சித் தலைவர் படங்கள் பாடல் காட்சிகள் எல்லாம் காட்டப்படுவது சந்தோசமாக இருக்கிறது. அவர் படத்தை காட்டுகிறார்களே தவிர, அவரை மாதிரி நல்ல கருத்துள்ள, படிப்பினை தரும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் படியான படங்களை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

கதை, கருத்து, காமெடி, பாட்டு, நடிப்பு, நல்ல சிந்தனை, இப்படி எல்லாவற்றிலும் தரம் குறைந்துவிட்டது.

சமீபத்தில் சில மாதங்கள் முன் வந்த ஒரு படத்தில் காமெடி நடிகர் ஒருவர் சின்ன பிள்ளைகள் விளையாடுமே. அதே மாதிரி ஆடு, மாடு, பசு, ...சு என்று வசனம் பேசுகிறார். இதெல்லாம் காமெடியா?

நடுநிசி நாய்கள் என்று ஒரு படம். தந்தையே தன் மகனை…… புரிந்து கொள்ளுங்கள். எழுத முடியவில்லை.

விஷ்ணு என்று ஒரு படத்தில் அந்தப் படத்தில் நடித்த நடிகரே சொந்த குரலில் பாடிய, தொட்டபேட்டா ரோட்டு மேலே முட்டை பரோட்டா நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா’ என்று ஒரு பாட்டு.

அந்த டூயட் பாட்டில் , ‘புதுப் புது வித்தைகளை கத்து தரட்டா.. நான் வந்தா அள்ளித்தந்தா உன் தாகம் தீருமா’ என்றெல்லாம் வரிகள் வரும். தப்பில்லை. சினிமாவில் இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் சகஜம்.

ஆனால், கொடுமை என்னவென்றால் இப்படியெல்லாம் காம உணர்ச்சி கலந்த அந்த பாடலை நடிகரோடு சேர்த்து பாடிய பாடகி யார் தெரியுமா? அந்த நடிகரின் அம்மா. படத்தை இயக்கியது அந்த நடிகரின் அப்பா.

இந்தக் கொடுமை எல்லாம் எங்கே போய் சொல்கிறது? நாடு உருப்படும்.

பெண்களை தாயாக தெய்வமாக மதித்து படத்தில் காட்டி நல்ல எண்ணங்களை மக்களிடம் புரட்சித் தலைவர் விதைத்தார். (உடனே யாராவது ஓடி வந்து டூயட் பாடல்கள் பற்றி சொல்லப் போகிறார்கள். மனைவி, காதலியுடன் படத்தில் ஒருவன் திருவருட்பாவா பாடுவான்?)

படங்களின் மூலம் நீதி, நேர்மை, நியாயம், தர்மம், ஒழுக்கம், சட்டத்தை மதித்தல், உதவும் குணம் எல்லாம் போதித்த புரட்சித் தலைவர் படங்கள் எங்கே?

காமப் பாடல்களை தன் தாயோடு சேர்த்து பாடும் நடிகர்கள், வக்கிர சிந்தனையுடன் படம் எடுக்கும் டைரக்டர்கள், ஆபாசமாக அருவருப்பாக பேசும் காமெடியன்களைக் கொண்ட படங்கள் எங்கே?

இப்பவெல்லாம் படமா எடுக்கிறார்கள்? படுபாவிகள்.

okiiiqugiqkov
18th May 2017, 01:11 AM
http://i63.tinypic.com/2n1wfmw.jpg

http://i66.tinypic.com/14w9hzr.jpg

okiiiqugiqkov
18th May 2017, 01:17 AM
http://i66.tinypic.com/rh7hup.jpg

fidowag
18th May 2017, 07:34 PM
நேற்று (17/05/2017) காலை 11மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய் " சன்லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .


இன்று (18/05/2017) இரவு 7 மணி முதல் சன்லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "சர்வாதிகாரி " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .

http://i68.tinypic.com/350lbvc.jpg

okiiiqugiqkov
18th May 2017, 11:54 PM
http://i68.tinypic.com/350lbvc.jpg


நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,

இப்போது சற்று முன்புதான் சர்வாதிகாரி படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அதை குறிப்பிடலாம் என்று வந்து பார்த்தால் நீங்கள் படம் ஒளிபரப்பாவதை குறிப்பிட்டு மக்கள் திலகத்தின் அலப்பறையான ஸ்டில்லை போட்டிருக்கிறீர்கள். என்ன ஒரு ஸ்டைல் என்ன ஒரு அழகு. பால் வடியும் முகம். சுறுசுறுப்பு, இளமைத் துடிப்பு, சுருளான ஒரிஜினல் தலைமுடி. பிரதாபன் என்றால் பிரதாபன்தான்.

சர்வாதிகாரி படம் ஏதோ இங்கிலீஸ் படத்தின் தழுவல் என்று கேட்டிருக்கிறேன். என்ன படம் என்று தெரியவில்லை. படத்தின் பெயர் மறந்துவிட்டது. படத்திலும் இங்கிலீஸ் பட சாயல் தெரிகிறது.

ஒரு காலத்தில் மக்கள் திலகத்தை அட்டை கத்தி வீரர் என்று கேலி செய்தனர். ஆனால், அவர் உண்மையான கத்தியுடன் சண்டை போட்டிருக்கிறார்.இந்தப் படத்தில் சண்டைக் காட்சியின்போது மக்கள் திலகத்தின் வாள் தனது கை விரலை துளைத்துவிட்டதாக நம்பியார் சாமி பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். நான் அவரை சந்தித்துப் பேசும்போதும் அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன். விரலில் தழும்பை காட்டினார்.

சர்வாதிகாரி படத்தில் நம்பியாருடன் மோதும் கடைசி சண்டையில் மக்கள் திலகத்தின் வாள் பட்டு கதவில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறும். சண்டையின்போது நம்பியார் தள்ளி விட்டதில் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் மக்கள் திலகம் போய் விழுவார். உடனடியாக விநாடி நேரத்தில் துள்ளி நாற்காலியில் இருந்து எழுந்து விலகுவார். அடுத்த கணம் கண் சிமிட்டும் நேரத்துக்குள் நம்பியாரின் வாள் அந்த நாற்காலியின் சாய்ந்து கொள்ளும் பகுதியை துளைத்து மறுபக்கம் வரும். எப்படிப்பட்ட டைமிங்? இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்து சிலிர்த்தேன்.

கடைசியில் நம்பியாரை வளைத்து அவரது வாள் கொண்ட கையை தனது இடதுகையில் மடக்கி அவரின் வயிற்றில் மக்கள் திலகம் தன் கை வாளால் குத்துவார். அப்போது நிஜமாகவே குத்துவது போல கோபமும் அநியாயக்காரனை எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் மக்கள் திலகத்தின் முகத்தில் தெறிக்கும்.

வயிற்றில் குத்தப்பட்ட நம்பியார் நீண்ட மேஜையில் சாய்வார். அவரை மக்கள் திலகம் மீண்டும் கத்தியால் குத்த மாட்டார். செத்த பாம்பை அடிக்கவோ மனமில்லை. நம்பியாரின் செயல்களை நினைத்தால் ஆத்திரமோ அடங்கவில்லை. அதன் வெளிப்பாடாகவும் நம்பியாரை வெற்றி கொண்டதை காட்டும் வகையிலும் நம்பியாரின் கையில் உள்ள வாளை தன் கையில் உள்ள வாளால் பலமாக அடித்து அந்த வாளை கீழே விழ வைப்பார். ஆவேசத்தின் அற்புதமான வெளிப்பாடு.

மக்கள் திலகம் என்றாலே ஸ்டைல்தான் என்றாலும் கத்தியை கையில் எடுத்து விட்டால் கூடுதலாக தனி ஸ்டைல் அவருக்கு வந்துவிடும். மேலே உள்ள நீ்ங்கள் போட்ட அலப்பறை ஸ்டில் அதை நிரூபிக்கிறது லோகநாதன்.

நான் விடுவேனா? அதே சர்வாதிகாரி படத்தில் இருந்து புரட்சித் தலைவரின் இன்னொரு கலக்கல் ஸ்டைல். இந்தாருங்கள்.

http://i66.tinypic.com/eve541.jpg

okiiiqugiqkov
19th May 2017, 12:22 AM
எங்க வீட்டுப் பிள்ளையில் ரங்காராவிடம் வரதட்சணை கேட்கிற நம்பியார் சொல்ற மாதிரி..... எனக்கு ஆசை அதிகம்.


அரச கட்டளையில் வாள் பிடித்தபடி அமர்க்களப்படுத்தும் ஸ்டைல். இதுக்கு மேல நமக்கு என்ன வேண்டும்.

http://i67.tinypic.com/30vbq07.jpg



பார்த்துடலாம் வா.. என்பது மாதிரி கத்தியை பிடித்தபடி மணிவண்ணனின் அந்த ஸ்டைலான அசால்ட் சிரிப்புதான் நம்மளை துள்ள வைக்கிறது.

http://i63.tinypic.com/ir83zc.jpg


வாளைப் பிடித்தபடி ஸ்டைலான மக்கள் திலகத்தின் அசத்தும் படங்களை இன்னும் பரிமாறிக் கொள்ள ஆசைதான். அதற்கு முடிவு ஏது? இன்னிக்கி தூங்கினா மாதிரிதான் போங்கள்.

okiiiqugiqkov
19th May 2017, 12:30 AM
‘‘நமது தேவையே பிறருடைய நன்மை தான்...
நாம் வாழ்வை பிறருக்காக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்..."
- நம் மக்கள்திலகத்தின் வாக்கான, இதனையே வேத வாக்காக கொண்டு...

வருவோர் - போவோர் சட்டைப்பையில் கை விடாது...
சந்தா - நன்கொடை என வசூல் வேட்டை ஆடாது...

மக்கள் சேவை மட்டுமே மகத்தான சேவையாக கொண்டு...

மருத்துவம் - கல்வி - வேலைவாய்ப்பு என எங்கெல்லாம் எவருக்கெல்லாம் தேவை உள்ளதோ... அங்கே அவர்கள் தன்னிறைவு பெற...

பாரதத்தின் கண்களாய் மஹாத்மாவால் அடையாளம் காட்டப்பட்டு இன்று தன் சுயம் இழந்து நிற்கும் கிராமப்புற மேலாண்மை என சமூக நலனில் அடுத்த பரிணாமமாய்...

நம் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு காலத்தில்...
பொன்மனச்செம்மலின் திருப்பெயரிலேயே...

பொன்மனம் பொதுநலப் பேரவை ...

எதிர்வரும் ஜூன் - 03 - ஆம் தேதி சென்னையில் ஆத்மார்த்தமாக உருவாகிறது...

மறைக்கப்பட்ட - மறக்கப்பட்ட மக்கள் திலகத்தின் மாசற்ற மாணிக்க மனிதர்கள் இங்கே அடையாளம் காட்டப்படுவார்கள்... அங்கீகரிக்கப்படுவார்கள்...

மக்கள்திலகத்தின் உன்னத உதிர உறவுகளே இப்பேரவையின் ஆணி வேர்... அவர்களே இதனில் தொலைதொடர்பாய் செயல்பட போகிறார்கள்...

இனிய இன்னிசை நிகழ்வோடு...
நம் பொன்மனம் எப்.எம். இன் ஒத்துழைப்போடு...
இனிதாய் துவங்க உள்ளது...

வாருங்கள்...
வாழ்த்துங்கள்...
இல்லாமை இல்லாமல் புதியதோர் உலகம் செய்வோம்...!

- "பொன்மனம்" Siva Kumar
மக்கள் திலகத்தின் மாணவன் Mayil Raj
பொன்மனம் பொதுநலப் பேரவை
பொன்மனம் எப்.எம்.

http://i67.tinypic.com/2vkg3dy.jpg

fidowag
19th May 2017, 10:15 PM
அருமை நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,

தங்களுக்கே உரித்த பாணியில், சர்வாதிகாரி படத்தின் விமர்சனங்கள்
புரட்சி நடிகரின் புயல் வேக வாள் சண்டை காட்சிகள் பற்றிய புகழ் மாலைகள்
மற்றும் அந்த காலத்தில் அட்டை கத்தி வீரர் என்று நையாண்டி செய்தவர்களுக்கு
ஒரிஜினல் வாள் கொண்டு சண்டை காட்சிகளில் தன் அபார நடிப்பு திறமையை
வெள்ளி திரையில் காண்பித்து ரசிகர்களை கவர்ந்த விதம் ஆகியவற்றை
வர்ணனையுடன் பதிவு செய்தமைக்கு நன்றி.

பல காட்சிகள் ஆங்கில படத்திற்கு இணையாக திறம்பட இயக்கிய இயக்குனர்
மாடர்ன் தியேட்டர் சுந்தரத்தையும் வெகுவாக பாராட்டலாம்.

நடிகை அஞ்சலிதேவி பாடும் "ராஜன் வருவாரே " பாடல் எதிரொலிக்கும்படி
அருமையாக அந்த காலத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இளமை ,அழகு தோற்றம் கண்ணுக்கு
குளிர்ச்சி.

fidowag
19th May 2017, 10:20 PM
நாளை (21/05/2017) காலை 11 மணிக்கு சன்லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "என் அண்ணன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i63.tinypic.com/24l7de9.jpg

fidowag
19th May 2017, 10:22 PM
நாளை இரவு 7மணிக்கு சன்லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i64.tinypic.com/scdjxs.jpg

fidowag
19th May 2017, 11:01 PM
இன்று (19/05/2017)முதல் சென்னை பாட்சாவில்(மினர்வா )மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "சங்கே முழங்கு" தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/246mdmg.jpg

fidowag
19th May 2017, 11:07 PM
இன்று (19/05/2017) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் மனைவி ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு நாள் சென்னை ராமாவரம் தோட்டத்தில்
அனுசரிக்கப்பட்டது .

ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக பேனர்
ராமாவரம் தோட்டத்து நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது .
http://i63.tinypic.com/xmk00o.jpg

fidowag
19th May 2017, 11:09 PM
ராமாவரம் தோட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் .
http://i68.tinypic.com/24l76zb.jpg

fidowag
19th May 2017, 11:11 PM
நடிகர் தீபன் தனது அஞ்சலியை தெரிவிக்கும் வகையில் சென்னையில் பல இடங்களில் சுவரொட்டி ஒட்ட ஏற்பாடு செய்திருந்தார் .
http://i67.tinypic.com/2yv5ufs.jpg

fidowag
19th May 2017, 11:13 PM
நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/j5fn10.jpg

okiiiqugiqkov
20th May 2017, 01:22 AM
அருமை நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,

தங்களுக்கே உரித்த பாணியில், சர்வாதிகாரி படத்தின் விமர்சனங்கள்
புரட்சி நடிகரின் புயல் வேக வாள் சண்டை காட்சிகள் பற்றிய புகழ் மாலைகள்
மற்றும் அந்த காலத்தில் அட்டை கத்தி வீரர் என்று நையாண்டி செய்தவர்களுக்கு
ஒரிஜினல் வாள் கொண்டு சண்டை காட்சிகளில் தன் அபார நடிப்பு திறமையை
வெள்ளி திரையில் காண்பித்து ரசிகர்களை கவர்ந்த விதம் ஆகியவற்றை
வர்ணனையுடன் பதிவு செய்தமைக்கு நன்றி.

பல காட்சிகள் ஆங்கில படத்திற்கு இணையாக திறம்பட இயக்கிய இயக்குனர்
மாடர்ன் தியேட்டர் சுந்தரத்தையும் வெகுவாக பாராட்டலாம்.

நடிகை அஞ்சலிதேவி பாடும் "ராஜன் வருவாரே " பாடல் எதிரொலிக்கும்படி
அருமையாக அந்த காலத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இளமை ,அழகு தோற்றம் கண்ணுக்கு
குளிர்ச்சி.

நன்றி நண்பர் லோகநாதன் அவர்களே. சர்வாதிகாரி படம் பற்றிய உங்களுடைய சுவையான கூடுதலான தகவல்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது வழிபாட்டு தலமான ராமாவரம் தோட்டத்தில் நேற்று நடந்த ஜானகி அம்மாள் நினைவுநாள் நிகழ்ச்சிகள் பற்றிய தொகுப்பை எழுதுங்கள். நன்றி.

okiiiqugiqkov
20th May 2017, 01:55 AM
நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/j5fn10.jpg

நக்கீரன் பத்திரிகை நடத்தும் நக்கீரன் கோபால் ஒரு திமுக அபிமானி. ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் கூட கடுமையாக எதிர்த்து எழுதி தனக்கும் தன் பத்திரிகைக்கும் விளம்பரம் தேடிக் கொண்ட நபர். திமுக அபிமானி என்பதால் புரட்சித் தலைவர் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஆசாமி. அதை அடிக்கடி வெளிப்படுத்தவும் செய்வார். புரட்சித் தலைவரை பாராட்டுவது போல மட்டம் தட்டுவார். ஏற்கெனவே ஒருமுறை புரட்சித் தலைவரை தவறாக தனது பத்திரிகையில் விமர்சித்து நமது மன்றங்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானார்.

புரட்சித் தலைவர் மீது நக்கீரன் கோபாலின் காழ்ப்புணர்ச்சி அந்தப் பத்திரிகையின் கேள்வி பதில் பகுதிகளில் வெளிப்படும். அதுக்கு இந்தக் கேள்வி பதிலும் ஒரு உதாரணம். புரட்சித் தலைவர் உண்மையிலேயே தொண்டர்களை மதித்து அவர்கள்தான் அதிமுக பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதி அமைத்தார்.

இந்த பதிலைப் பாருங்கள். கட்சியில் மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், அறிவுஜீவிகளால் தனது தலைமை பொறுப்புக்கு சிக்கல் வந்துவிடக்கூடாதே என்பதற்காக அந்த விதியை புரட்சித் தலைவர் கொண்டு வந்தாராம். தனது செல்வாக்கையும் தொண்டர் பலத்தையும் நம்பி புரட்சித் தலைவர் தொடங்கிய கட்சியில் அவருக்கு எதிராக கிளம்பி, யார் கட்சியை கைப்பற்ற முடியும்? அப்படி யாராவது கட்சியை கைப்பற்றினால் தொண்டர்களும், பொதுமக்களும் புரட்சித் தலைவரை புறக்கணித்துவிட்டு அவர்களை ஏற்பார்களா?

இத்தனைக்கும் பதிலின் ஆரம்பத்தில் ‘மக்கள் செல்வாக்கையும் ….…… அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் அதிமுக என்கிற கட்சி’ என்று வேறு சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி செல்வாக்கு உள்ள புரட்சித் தலைவரிடம் இருந்து தலைமைப் பொறுப்பை யார் பறித்துவிட முடியும்?

ராகவானந்தத்தையும்கூட புரட்சித் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக்கினார். அதுவும் பதிலில் உள்ளது. அதையும் யாரும் எதிர்க்கவில்லை. புரட்சித் தலைவரை எதிர்த்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய எஸ்டி. சோமசுந்தரம் கூட தேர்தலில் தோற்றுப்போய் திரும்பவும் புரட்சித் தலைவரிடமே வந்து சேர்ந்தார். அவரையும் புரட்சித் தலைவர் ஏற்றுக் கொண்டார்.

நக்கீரன் கோபாலுக்கு கருணாநிதி மீது அபாரமான பிரியம். திமுகவுக்கும் கருணாநிதிக்கும் சாதகமாகவே எப்போதும் அவர் பத்திரிகையில் செய்தி வரும். திமுக தேர்தலில் தோற்கும் என்று உலகத்துக்கே தெரிந்தாலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு (?) போட்டு கடந்த தேர்தல் உட்பட பலமுறை முகத்தில் கரியை பூசிக் கொண்டார். கருணாநிதி மீதும் இப்போது ஸ்டாலின் மீதும் இவரும் திமுகவினரும் கொண்டுள்ள கண்மூடித்தனமான அன்பு தனிமனித வழிபாடு இல்லையா?

2009-ல் இதே மே மாதத்தில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் மகன் அழகிரிக்கும் பேரன் தயாநிதி மாறனுக்கும் மத்திய மந்திரி பதவிக்காக பேரம் பேசிக் கொண்டிருந்த, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் துரோகத்தை நக்கீரன் கோபால் கண்டிக்கவில்லை.

அப்படி கண்டித்திருந்தால் ஆகா, அவருக்கு தனிமனித வழிபாடு இல்லை. கொள்கை வழி நிற்பவர் என்று சொல்லியிருக்கலாம். அப்பவும் கருணாநிதிக்கு ஜால்ரா போட்டார். ஸ்டாலின் பையன் உதய நிதி ஸ்டாலின் பெயரால் கூட எங்கள் மதுரையில் அமைப்பை தொடங்கிவிட்டார்கள். இது தனிமனித வழிபாட்டையும் தாண்டிய குடும்ப வழிபாடு இல்லையா? (ஆனால், இந்தக் குடும்ப ஆட்சி கனவுக்கும், கடந்த 5 நாள்களாக ரஜினிகாந்த் பேசிய பேச்சையும் நடவடிக்கையையும் பார்த்தால் ஆப்பு வைத்துவிடுவார் போல இருக்கிறது.அதுக்காகவாவது ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி.)

கன்னட நடிகர் ராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரை மீட்பதற்காக தமிழக அரசின் தூதுவராக காட்டுக்குப் போய் வீரப்பனோடு நக்கீரன் கோபால் பல முறை பேச்சு நடத்தினார். ராஜ்குமாரை விடுக்க வீரப்பனுக்கு கொடுத்து அனுப்பிய பணத்தை (ராஜ்குமாரை மீட்க தானும் குறிப்பிட்ட தொகையை கொடுத்ததாக பின்னர் நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக சொல்லி சர்ச்சை ஆனது நினைவிருக்கும்) நக்கீரன் கோபால் ஆட்டைய போட்டதாக செய்திகள் வெளியானது.

அது எந்த அளவு உண்மையோ தெரியாது. கண்மூடித்தனமாக யார் மீதும் குற்றம் சொல்லக்கூடாது. ஆனால், ராஜ்குமாரை விடுவிக்கும் முன் நடந்த கடைசி கட்ட பேச்சுவார்த்தைகளிலும் சரி, ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்தபோதும் சரி. நக்கீரன் கோபாலை அனுப்ப வேண்டாம் என்று பேச்சுவார்த்தையை நக்கீரன் கோபால் மூலம் நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி தலைமையிலான தமிழக அரசிடம் வீரப்பனே வெளிப்படையாக சொல்லிவிட்டான்.

அதன்பிறகுதான், அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எங்கள் மதுரை தந்த மாவீரன் அய்யா பழ. நெடுமாறன் போய் வீரப்பனுடன் பேசி ராஜ்குமாரை மீட்டு வந்தார். முதலில் சில முறை பேச்சு நடத்த நக்கீரன் கோபாலை வரச் சொல்லி அனுமதித்த வீரப்பன், பிறகு ஏன் நக்கீரன் கோபாலை வரவேண்டாம் என்று சொன்னான்? அதுதான்... வீரப்பனுக்கு கொடுத்தனுப்பிய பணத்தை நக்கீரன் கோபால் ஆட்டைய போட்டது உண்மைதானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இப்படிப்பட்ட நக்கீரன் கோபாலுக்கு புரட்சித் தலைவர் தனது தொண்டர்களை மதித்து அவர்கள் மூலமே கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வழி செய்தார் என்று சொல்ல மனம் இல்லை. கட்சியின் அனுபவசாலிகளால் தனது தலைமை பொறுப்புக்கு சிக்கல் வந்துவிடக் கூடாதே என்பதற்காக அப்படி விதி அமைத்தாராம்.

அடப்பாவிங்களா... அதான் மழையே வரமாட்டேங்குது...

okiiiqugiqkov
20th May 2017, 02:00 AM
எத்தனையோ... அமைப்புகள்...?
எத்தனையோ... சேவா சங்கங்கள்...?
இத்துணை ஆண்டுகளாக...
அவர்கள் செய்யாததை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்...?
- "பத்தோடு பதினொன்றாய்..." நம்மை எதார்த்தமாய் பார்க்கும்...
"மதிப்புமிக்க அன்பர்" நேற்று கேட்டார் என்னிடம்...

இது தான் என் பதில்...

"இடது கையை இடுப்பிலும்... வலது கையை சைகையாய் ஆட்டியும் பேசும் உங்களைப்போன்றோர் சிலரும் ஆச்சரியத்தில் புருவமுயர்த்தி... வலது கையை வியப்பின் அடையாளமாக தாடையிலும் வைத்து நீங்கள் பார்க்கும் வகையில்...

நாங்க வரத்தான் போறோம்... இந்த சமுதாயத்துக்கு எங்களால ஆனத...
தரத்தான் போறோம்..." - என்றேன்..

- பொன்மனம் சிவகுமார்
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ்
பொன்மனம் பொதுநலப் பேரவை...

http://i65.tinypic.com/2eyf1qu.jpg

fidowag
20th May 2017, 11:14 PM
நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களின் கவனத்திற்கு ,


நக்கீரன் இதழில் சில மாதங்களாக தவறாமல் எம்.ஜி.ஆர். -அகமும், புறமும் என்கிற தலைப்பில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகளை ஆதரித்தும்,எதிர்த்தும் பிரசுரம் செய்து வருகிறார்கள்.

மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பாராட்டியும் பத்திரிகைகள் வளர்கின்றன .
வருவாய் ஈட்டுகின்றன. அவரை விமர்சித்தும், பொருந்தாத கருத்துக்கள் கூறியும்
சில தினசரிகள், வார இதழ்கள் விளம்பரத்தை தேடிக் கொள்கின்றன. இவை ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் பழக்கம்.உதாரணத்திற்கு , தி,.மு.க. ஆட்சியின்போது , புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்த சமயத்தில் தினத்தந்தியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை இருட்டடிப்பு செய்து சரோஜாதேவி, நாகேஷ், நம்பியார் நடித்த "படகோட்டி " என்றும் ஜெயலலிதா நாகேஷ், நம்பியார் நடித்த "ஆயிரத்தில் ஒருவன் " என்றும் விளம்பரம் வெளியிட்டார்கள். சில மாதங்கள் வரையில் இந்த போக்கு நீடித்தது. பொதுமக்கள் இதை பொருட்படுத்தவில்லை . எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்கள் முதல் வெளியீட்டிலும், மறு வெளியீட்டிலும் பெற்ற வரவேற்பை கண்டு மனம் திருந்தி மக்கள் தலைவர் பெயரை விளம்பரத்தில் பயன்படுத்த ஆரம்பித்தனர் என்பது வரலாறு . எனவே, எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரையும், புகழையும், புகழ்ந்தும்,இகழ்ந்தும் பத்திரிகைகள் வாழத்தான் செய்கின்றன. வருமானத்தையும், விளம்பரத்தையும் தேடிக் கொள்கின்றன.

திரையுலகில், அரசியலில், பொது வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவது நமது தலைவருக்கு வாடிக்கை. மற்றவருக்கு வேடிக்கை .
சந்திரோதயம் படத்தில் வரும் வசனப்படி, என் எதிரி கூட சமமாக இல்லை என்றால் அலட்சியப்படுத்துபவன் நான் .என்று எம்.ஆர். ராதா விடம் கூறுவது நினைவுக்கு வருகிறது .

எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படத்தில் நடிப்பதை விட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன .
அவர் மறைந்து 30 ஆண்டுகள் ஆகின்றன . இன்றும். அவர் துவக்கிய கட்சி
ஆட்சி கட்டிலில் உள்ளது . அவரது பல படங்கள் டிஜிட்டல் தயாரிப்பில் உள்ளன .
மறு வெளியீடுகளில், பழைய படங்கள் வசூல் சாதனை செய்கின்றன .இவை
எல்லாம் நாம் பெருமைப்படக்கூடிய விஷயங்கள் .

எப்படியோ, எம்.ஜி.ஆர் என்கின்ற மனிதநேய மிக்க மாமனிதரின் பெயரை உச்சரிக்காமல் இன்றைய தினசரிகளோ, வார இதழ்களோ, மாத இதழ்களோ இல்லை . வரவேற்போம் நல்ல செய்திகளை மட்டும். துறப்போம் தவறான ,
பொய் செய்திகளை .

நக்கீரன் பற்றிய தங்களின் விமர்சனங்கள் அனைத்தும் உண்மையே.


அன்னை ஜானகி அம்மையார் அவர்களின் நினைவு நாள் , சென்னை ராமாவரம்
தோட்டத்தில் வெகு எளிமையாக அனுசரிக்கப்பட்டது . முன்னாள் அமைச்சர்
பொன்னையன் வந்திருந்தார் . முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். டெல்லி சென்றதால் வரவில்லை. தொண்டர்கள், பக்தர்கள் கணிசமான அளவில் வந்திருந்ததாக காவலாளி தெரிவித்தார். நான் பிற்பகலில் தாமதமாக
சென்றதால் யாரையும் சந்திக்க இயலவில்லை என்பதே தங்களுக்கு
தெரிவிக்கும் செய்தி.

fidowag
20th May 2017, 11:28 PM
கல்கி வார இதழ் -21/05/2017
http://i66.tinypic.com/2d7yk5y.jpg

fidowag
20th May 2017, 11:32 PM
புதிய தலைமுறை வார இதழ் -25/05/2017
http://i67.tinypic.com/3493tkp.jpg
http://i67.tinypic.com/6pcn0x.jpg

http://i67.tinypic.com/27x2ipi.jpg

okiiiqugiqkov
21st May 2017, 01:00 PM
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,

உங்களுடைய உதாரணங்களைக் கொண்ட உணர்ச்சிபூர்வமான பதிலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

ராமாவரம் தோட்டத்துக்கு நீங்கள் தாமதமாக சென்றதால் ஜானகி அம்மாள் நினைவு நாள் நிகழ்ச்சியை பதிவு செய்ய முடியாத உங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டேன். நன்றி.

fidowag
21st May 2017, 01:58 PM
தற்போது சன்லைப் சானலில் காலை 11 மணி முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். (புகழ் ) "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/f39hzr.jpg

fidowag
21st May 2017, 02:00 PM
தினமலர் - வாரமலர் -21/05/2017
http://i66.tinypic.com/2lkv8k1.jpg
http://i66.tinypic.com/15zp6rm.jpg

fidowag
21st May 2017, 02:03 PM
தமிழ் இந்து -19/05/2017
http://i68.tinypic.com/1z23vyf.jpg
http://i63.tinypic.com/30igsig.jpg

fidowag
21st May 2017, 03:00 PM
தின இதழ் -19/05/2017
http://i68.tinypic.com/33muf10.jpg
http://i67.tinypic.com/w8ufs5.jpg
http://i64.tinypic.com/zwdkpu.jpg

fidowag
21st May 2017, 03:05 PM
http://i63.tinypic.com/o9k6j8.jpg
http://i63.tinypic.com/i4jnf7.jpg
குறிப்பு : தினசரியில் ம.கோ. இரா என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் குறிக்கும் .
(மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதன் சுருக்கம் )

fidowag
21st May 2017, 03:37 PM
துக்ளக் வார இதழ் -24/05/2017
http://i68.tinypic.com/2e6ejjc.jpg
http://i67.tinypic.com/161akxk.jpg
http://i64.tinypic.com/20kuk2c.jpg
http://i68.tinypic.com/mtxt8j.jpg

fidowag
21st May 2017, 03:37 PM
http://i65.tinypic.com/a28bkn.jpg

fidowag
21st May 2017, 03:39 PM
ஜூனியர் விகடன் -24/05/2017
http://i63.tinypic.com/5n6wkl.jpg

fidowag
21st May 2017, 03:40 PM
நக்கீரன் 20/05/2017
http://i66.tinypic.com/2mpbmlg.jpg

fidowag
21st May 2017, 03:41 PM
http://i66.tinypic.com/mha58w.jpg

fidowag
21st May 2017, 03:42 PM
http://i64.tinypic.com/2pzffuv.jpg

okiiiqugiqkov
22nd May 2017, 08:15 PM
முரசு டிவியில் சபாஷ் தம்பி என்று ஒரு படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. கதை நாயகன் ஜெய்சங்கர். அது என்னவோ தெரியவில்ல. எந்தப் படத்தை பார்த்தாலும் அதிலும் துப்பறியும் படம் பார்த்தால் இந்தப் படத்தில் மக்கள் திலகம் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மனது நினைக்கிறது.

சபாஷ் தம்பியில் மக்கள் திலகம் நடித்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும். மக்கள் திலகம் படத்தின் கதை அமைப்பை இன்னும் கொஞ்சம் மாற்றி நாம் எப்படி ரசிப்போமோ அப்பிடி படத்தை கொடுத்திருப்பார்.

சபாஷ் தம்பி சஸ்பென்ஸ் படம். இப்போது இந்த நேரத்தில் முரசு டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை யாராவது படத்தை பார்த்துக் கொண்டு இருக்கலாம். அதனால் சஸ்பென்சை சொல்ல மாட்டேன். படத்தில் வில்லனும் சரி, சஸ்பென்சும் சரி யாரும் ஊகிக்க முடியாதபடி இருக்க வேண்டியதுதான். ஆனால், ஏற்றுக் கொள்கின்ற மாதிரி இருக்க வேண்டும். சஸ்பென்ஸ் உடையும்போது ஆ… இவனா? அல்லது இவளா? என்று இருக்க வேண்டும். (இவளா… என்றால் பறக்கும் பாவை காஞ்சனா, இதயக்கனி ராஜசுலோசனா மாதிரி)

அதை விட்டுப்புட்டு சஸ்பென்ஸ் உடையும்போது காமெடியாக, ஏற்றுக் கொள்ள முடியாதமாதிரி ஜீரணிக்கவே கஷ்டமாக இருக்கக் கூடாது. சபாஷ் தம்பி படம் அப்பிடித்தான் இருக்கும். சஸ்பென்ஸ் உடையும்போது அதிர்ச்சிக்கு பதில் காமெடியாக இருக்கும். அது தேங்காய் சீனிவாசனின் காமெடியை தோற்கடித்து விடும்.

ஜெய்சங்கர் தன் பங்குக்கு கொடுத்த பாத்திரத்தை நன்றாகத்தான் நடிச்சிருப்பார். ஆனால், மக்கள் திலகம் மட்டும் இந்தப் படத்தில் நடித்திருந்தால்…? நிச்சயம் கதையோ அல்லது வில்லனாக கடைசியில் காட்டப்படுபவரோ மாற்றப்பட்டிருப்பார். இப்படி எரிச்சலுடன் நம்பளை ஏங்க வைக்கும் நிறைய படங்கள் உண்டு.

இப்படி நினைத்துக் கொண்டிருந்தேன். சபாஷ் தம்பியை தொடர்ந்து பார்க்க புடிக்கவில்லை. டிவியை நிறுத்திவிட்டு நான் நினைச்சதை பதிவு போட வந்துவிட்டேன்.

மக்களால் போற்றப்படுபவர், மக்கள் விரும்புகிற மாதிரி படங்கள் கொடுப்பவர் அதனால்தான் அவர்... மக்கள் திலகம்.

http://i68.tinypic.com/5vtbtc.jpg

okiiiqugiqkov
22nd May 2017, 08:37 PM
மீசையும் கொஞ்சமாய் தாடியும் வளர்த்து, தோளில் ஒரு ஜோல்னா பையுடன் ருஷ்ய-ஃப்ரென்ச் எழுத்தாளர்களை மட்டுமே படிப்பதாய் ஒரு பாவ்லா/ பாவனை காட்டிக் கொண்டிருந்த வயதுகளில் எனக்கு எம்ஜியார் பிடிக்கவில்லை – நடிகராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும்.

அது ஒரு சிக்கலான வயதின் கட்டம். ஸ்ரீதர் தானே நல்ல இயக்குநர் என்று மனம் கேள்வி எழுப்பினாலும் பாலசந்தரைப் பற்றிப் பேச வைத்த வயதுகளின் காலம். ………. மிகையையும் சகித்துக் கொண்ட காலம், டிஎம்எஸ் குறைந்து கொண்டிருந்த காலம், சார்மினார் தினமும் மூன்று பாக்கெட் ஆன காலம்.

ஆனால் அப்புறம் எனக்கு எம்ஜியார் பிடித்தது...ரொம்ப வருடங்களுக்குப் பிறகு, ஐந்திலிருந்து பத்து வயது வரை பிடித்த அளவுக்கு. நான் படிக்க வீட்டிலிருந்த சின்ன மேஜையின் மேல் எம்ஜியார் படம் மாட்டி வைத்திருந்தவன் நான். எம்ஜியார் ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,”பிடிக்கும்” என்று மட்டுமே பதில் தெரிந்திருந்த அறுபதுகளின் முற்பகுதி அது. எழுபதுகளில் அறிவுஜீவித்வ ஒப்பனை. பிறகு ஒவ்வொரு வேடமாய் மாறி நடிப்பு மட்டுமல்ல நாடகங்களும் சலித்தபின், என் ரசனை எளிமையான நேர்மையான ஒன்றாய் மாறியிருக்கிறது (என்று இப்போது கருதுகிறேன்).

இப்போதெல்லாம் எனக்கு எம்ஜியார் பாடல்களைக் கேட்க மட்டுமல்ல பார்க்கவும் பிடித்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கூட இதை நான் இப்படி வெளிப்பையாகச் சொல்லாமல் டிஎம்எஸ்க்காக, கண்ணதாசனுக்காக, விஸ்வநாதனுக்காக என்றெல்லாம் என்னிடமேயும் காரணம் சொல்லித்தான் எம்ஜியார் பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் சொல்லிக்கொண்டிருந்த காரணங்களுக்காகக் கேட்கலாம் பார்க்க முடியாது, பார்ப்பது எம்ஜியாருக்காகத்தான்!

பதின்வயதுகளுக்கு முன் ஏனென்று தெரியாமல் எனக்குப் பிடித்த எம்ஜியார் முகம், ஐம்பதுகளின் பிற்பகுதியில் அடிக்கடி தொலைகாட்சியில் தென்பட்டதாலோ மீண்டும் பிடித்திருக்கிறது. என் வயதில் எம்ஜியார் ஆடிய ஆட்டங்கள் என்னுள் வியப்பை மேலிட வைக்கின்றன.. ஒரு வேளை அது வயிற்றெரிச்சலோ என்றும் யோசிக்க விருப்பமில்லை1

இப்போது ஏன், எது பிடிக்கிறது? “தொட்டு விடத் தொட்டுவிடத் தொடரும்” என்ற டூயட்டானாலும், “உன்னையறிந்தால்..” எனும் ஸோலோவானாலும், எம்ஜியாருக்கென்று ஒரு பாணி புரிகிறது. பல் தெரியச் சிரித்துக்கொண்டே பாடுவதாய் வாயசைப்பதும், க்ளோஸப் காட்சிகளில் காமெரா நோக்கி உற்றுப்பார்த்து, கண்கள் குறுக்கிச் சிரிப்பதும் அந்த நேரத்து ஸென் (ZEN).
http://i65.tinypic.com/23kybzb.jpg

அப்போது டிஎம்எஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் மட்டுமல்ல, உடன் ஒலிக்கும் சுசீலா குரலும் உடன் நடிக்கும் நாயகியின் முகமும்கூட மனத்துள் வந்து விடாது. முழுமையாய் அந்தக் கணத்தை ஆக்ரமிப்பதே எம்ஜியாரின் சாகசம்.

எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.

கண்களை நேரே பார்க்கவும், அப்போது மனத்திலும் முகத்திலும் இருக்கும் புன்னகையை விழியிலும் கொண்டு வந்ததுமே அவரது வெற்றி. இதைத் திட்டமிட்டுச் செய்திருந்தாலும் அது ப்ரம்மாண்டம்தான்!

அறிவாளிக்கு எம்ஜியார் பிடிக்காது எனும் அடிப்படையில்லா ஒன்றினாலேயே முகவின் முரசொலியை தினமும் படித்தவன் நான். இன்று, கருணாநிதியைச் சகிக்க முடியாமல் (அதற்காக ஜெவைப் பாராட்டவும் முடியாமல்) எம்ஜியாரை ரசிக்கிறேனா என்றும் யோசித்து விட்டேன்.

ஒன்று பிடிக்காததால் இன்னொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை அல்ல இது, ஒன்று பிடித்திருக்கிறது என்றால் அதை வெளிப்படையாய்ச் சப்தமாய் அறிவிக்கும் நேர்மை இது. வயதும் வசதியும் தரும் சௌகரியம்.


- டாக்டர் ஆர்.கே.ருத்ரன் பதிவிலிருந்து .
http://i68.tinypic.com/66vped.jpg


நன்றி : முகநூல்

okiiiqugiqkov
22nd May 2017, 08:57 PM
1973 ஆம் ஆண்டு மே 22. இதே நாளில்தான் புரட்சித்தலைவரின் அண்ணா திமுக கட்சி ஆரம்பித்து ஆறே மாத்ததில் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் 1,42,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்ற தினம் இன்று. பதிவான வாக்குகளில் 52% சதவீதம் பெற்றது. இரண்டாவதாக பழைய காங்கிரஸ், 3 வது இடத்தில் திமுக வந்தது. மற்ற அனைவரும் இந்திரா காங்கிரஸ் உட்பட டிபாசிட் இழந்தனர்.

http://i63.tinypic.com/157hipt.jpg

okiiiqugiqkov
22nd May 2017, 09:27 PM
போன வியாழக்கிழமை அன்று சர்வாதிகாரி படம் சன் லைப் டிவியில் பார்த்துவிட்டு கத்தி சண்டை காட்சி பற்றி சொல்லிருந்தேன். அந்தப் படத்தில் வாள் சண்டைக் காட்சியிலே மக்கள் திலகத்தின் நீண்ட கத்தி நம்பியார் அய்யாவின் விரலை ஊடுருவி விட்டது என்பதை அவரே பேட்டியில் சொல்லியிருந்ததையும் நான் ஒருமுறை அவரை நேரில் பார்த்தபோது விரலில் உள்ள தழும்பை காட்டினார் என்றும் சொல்லியிருந்தேன்.

கத்தி சண்டை காட்சிகளில் மக்கள் திலகத்துடன் மோதுபவர்கள் கையிலும் நம்பியாரோ, வீரப்பாவோ, மனோகரோ,அசோகனோ யாரா இருந்தாலும், அவர்கள் கையிலும் உண்மையான கத்தியுடனே மோதுவார்கள். இதனால் மக்கள் திலகத்துக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.

சர்வாதிகாரி படத்தில் மக்கள் திலகத்தின் வாள் நம்பியாரின் கையை பதம் பார்த்தது மாதிரி, நம்பியாரின் வாளும் மக்கள் திலகத்தை காயப்படுத்தி இருக்கிறது. தன் விரலில் காயம் பட்டதை சொல்லும்போதெல்லாம், நம்பியார் இதையும் சேர்த்தே சொல்லுவார். அரசிளங்குமரி படத்தில் சண்டைக் காட்சியில் நம்பியாரின் வாள் மக்கள் திலகத்தின் இடது புருவத்தை கிழித்து விட்டது.கொஞ்சம் கீழே கத்தி பட்டிருந்தால் மக்கள் திலகத்தின் கண்ணே போய் இருக்கும். எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்று நினைத்தால் மயிர்கூச்செறிகிறது.

மேக்அப் இ்ல்லாமல் சாதாரணமாக வழக்கமான தொப்பி கூலிங்கிளாசுடன் புரட்சித் தலைவர் இருக்கும்போது அந்த காயத்தின் தழும்பு புரட்சித் தலைவரின் இடது புருவத்தில் இருப்பது சில போட்டோக்களில் தெரியும். பெரும்பாலான போட்டோக்களில் கூலிங்கிளாஸ் ஃபிரேம் புருவத்தை மறைத்துவிடுவதால் தழும்பு இருப்பது தெரியாது.

இதோ கீழே உள்ள படத்தில் தெரியும். நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் புரட்சித் தலைவரை புகைப்படக்காரர் நின்று கொண்டு கொஞ்சம் உயரமான ஆங்கிலில் எடுத்திருக்கின்றார் என்பது போட்டோவை பார்த்தால் தெரிகிறது. அதனால், அபூர்வமாக இந்தப் படத்தில், நம்பியாரின் கத்தியால் ஏற்பட்ட காயத் தழும்பு புரட்சித் தலைவரின் இடது புருவத்தில் தெரிவதைக் காணலாம்.

http://i66.tinypic.com/2iupa4y.jpg

okiiiqugiqkov
22nd May 2017, 09:35 PM
http://i67.tinypic.com/2psrew1.jpg

ifucaurun
22nd May 2017, 10:42 PM
http://i65.tinypic.com/qsvcie.jpg

ifucaurun
22nd May 2017, 10:45 PM
http://i68.tinypic.com/3009shz.jpg

நீதிக்குப் பின் பாசம் படப்பிடிப்பு. நடுவில் சரோஜாதேவியின் தாய் ருத்ரம்மா.

ifucaurun
22nd May 2017, 10:46 PM
http://i63.tinypic.com/mrzkfc.jpg

சரண்சிங்குடன் புரட்சித் தலைவர்.

ifucaurun
22nd May 2017, 10:47 PM
http://i63.tinypic.com/o87v3r.jpg

ifucaurun
22nd May 2017, 10:48 PM
http://i66.tinypic.com/15d6i6x.jpg

ifucaurun
22nd May 2017, 10:49 PM
http://i65.tinypic.com/2qxytdv.jpg

fidowag
22nd May 2017, 11:11 PM
மாலை மலர் -20/05/2017
http://i66.tinypic.com/2uy63bs.jpg

fidowag
22nd May 2017, 11:12 PM
சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில்
நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள்
இசைக்கப்பட்டன. அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் , ரசிகர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

நிகழ்ச்சியின் முடிவில் ராஜாமணி பைன் ஆர்ட்ஸ் நிர்வாகி திரு. மணிவண்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார் .
நுழைவு சீட்டின் தோற்றம்
http://i68.tinypic.com/107m70j.jpg

fidowag
22nd May 2017, 11:15 PM
http://i64.tinypic.com/200wimu.jpg

fidowag
22nd May 2017, 11:16 PM
http://i66.tinypic.com/33o03ub.jpg

fidowag
22nd May 2017, 11:17 PM
http://i66.tinypic.com/2evt7jc.jpg

fidowag
22nd May 2017, 11:18 PM
http://i67.tinypic.com/2yor69z.jpg

fidowag
22nd May 2017, 11:20 PM
http://i68.tinypic.com/4zsp02.jpg


நடுவில் இருப்பவர் திரு. மணிவண்ணன் , அவருக்கு இடதுபுறம் திரு. பாண்டியராஜ்
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி .

fidowag
22nd May 2017, 11:21 PM
திரு.மணிவண்ணன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திரு. ஆர். லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக பொன்னாடை அணிவித்தல் .
http://i64.tinypic.com/2nunfar.jpg

fidowag
22nd May 2017, 11:29 PM
ராணி வார இதழ் -21/05/2017
http://i64.tinypic.com/2iqzdar.jpg

Gambler_whify
23rd May 2017, 12:53 AM
http://i65.tinypic.com/2qxytdv.jpg

அபுர்வமானா படத்திற்கு ;நன்றி அய்யா.

அந்தப் பாட்டி புரட்சித் தலைவரை முகத்தை பிடித்து அன்பை காட்டுகின்றது. அந்த அளவுக்கு புரட்சித் தலைவர் மீது அன்பு, நம்பிக்கை.

Gambler_whify
23rd May 2017, 12:58 AM
http://i64.tinypic.com/2pzffuv.jpg

நன்றி.

Gambler_whify
23rd May 2017, 01:07 AM
முரசு டிவியில் சபாஷ் தம்பி என்று ஒரு படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. கதை நாயகன் ஜெய்சங்கர். அது என்னவோ தெரியவில்ல. எந்தப் படத்தை பார்த்தாலும் அதிலும் துப்பறியும் படம் பார்த்தால் இந்தப் படத்தில் மக்கள் திலகம் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மனது நினைக்கிறது.

சபாஷ் தம்பியில் மக்கள் திலகம் நடித்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும். மக்கள் திலகம் படத்தின் கதை அமைப்பை இன்னும் கொஞ்சம் மாற்றி நாம் எப்படி ரசிப்போமோ அப்பிடி படத்தை கொடுத்திருப்பார்.

சபாஷ் தம்பி சஸ்பென்ஸ் படம். இப்போது இந்த நேரத்தில் முரசு டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை யாராவது படத்தை பார்த்துக் கொண்டு இருக்கலாம். அதனால் சஸ்பென்சை சொல்ல மாட்டேன். படத்தில் வில்லனும் சரி, சஸ்பென்சும் சரி யாரும் ஊகிக்க முடியாதபடி இருக்க வேண்டியதுதான். ஆனால், ஏற்றுக் கொள்கின்ற மாதிரி இருக்க வேண்டும். சஸ்பென்ஸ் உடையும்போது ஆ… இவனா? அல்லது இவளா? என்று இருக்க வேண்டும். (இவளா… என்றால் பறக்கும் பாவை காஞ்சனா, இதயக்கனி ராஜசுலோசனா மாதிரி)

அதை விட்டுப்புட்டு சஸ்பென்ஸ் உடையும்போது காமெடியாக, ஏற்றுக் கொள்ள முடியாதமாதிரி ஜீரணிக்கவே கஷ்டமாக இருக்கக் கூடாது. சபாஷ் தம்பி படம் அப்பிடித்தான் இருக்கும். சஸ்பென்ஸ் உடையும்போது அதிர்ச்சிக்கு பதில் காமெடியாக இருக்கும். அது தேங்காய் சீனிவாசனின் காமெடியை தோற்கடித்து விடும்.

ஜெய்சங்கர் தன் பங்குக்கு கொடுத்த பாத்திரத்தை நன்றாகத்தான் நடிச்சிருப்பார். ஆனால், மக்கள் திலகம் மட்டும் இந்தப் படத்தில் நடித்திருந்தால்…? நிச்சயம் கதையோ அல்லது வில்லனாக கடைசியில் காட்டப்படுபவரோ மாற்றப்பட்டிருப்பார். இப்படி எரிச்சலுடன் நம்பளை ஏங்க வைக்கும் நிறைய படங்கள் உண்டு.

இப்படி நினைத்துக் கொண்டிருந்தேன். சபாஷ் தம்பியை தொடர்ந்து பார்க்க புடிக்கவில்லை. டிவியை நிறுத்திவிட்டு நான் நினைச்சதை பதிவு போட வந்துவிட்டேன்.

மக்களால் போற்றப்படுபவர், மக்கள் விரும்புகிற மாதிரி படங்கள் கொடுப்பவர் அதனால்தான் அவர்... மக்கள் திலகம்.

http://i68.tinypic.com/5vtbtc.jpg

தம்பி அருமை. அருமை.

எனக்கும் பல படங்களில் மக்கள்திலகம் நடிச்சிருக்காலாமே எனத் தோன்றும். என் மனத்தில் உள்ளதை சொல்லிவிட்டாய்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தங்கத்தோனியிலே பாட்டிலே அல்லிப்பூவய் கிள்ளிப்பார்க்கும்… வரி வரும். அதற்கு மு்ன்னாடி பாட்டு முடிந்துபோனது போல இசை எல்லாம் அடங்கி ஓயும். தியேட்டரிலும் அமைதியாய் இருக்கும். அந்த நேரத்தில் திடீரென டன்..டன் ஓசையுடன் மக்கள் திலகத்தின் காலுக்கு இடையில் ஏரப்பிளேன் செல்லும். அப்போது சொல்லி வைத்தது மாதரி ஒட்டுமொத்த தியே்ட்டரும் எழுந்து ஓ.. வென கத்தும். நாம்பளும் சேர்த்துதான். வெவ்வேறு ஊரில் 40 தடைவைக்கு மேல் படம் பார்த்தபோதும் எல்லா ஊரிலும் அந்தக் காட்சியில் அப்படித்தான் சந்தோசமாய் கத்துவார்கள்.

அந்த மாதரி நம்ப எல்லாருக்கும் ஒரே மாதிரி மனது. நான் நினைத்தைதை சொல்லி இருகிறாய். படிச்சு மனது நிறைவாய் இருக்கின்றது. வாழ்த்துக்கள் தம்பி.

http://i63.tinypic.com/14u7wvp.jpg

ifucaurun
23rd May 2017, 12:01 PM
#சேரிட்டி #பிகின்ஸ் #அட் #ஹோம்’ (Charity begins at home) என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு...
அதற்கு, ‘#தர்மம் #ஒருவருடைய #இல்லத்தில் #இருந்துதான் #புறப்படுகிறது என்று பொருள். அதற்கு ஒரே ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் – வாழ்ந்து காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே.. என்றால் அது சற்றும் மிகை அல்ல... என்பது கூட அவரை அளவிடக்கூடிய மிக மிக குறைந்த வார்த்தையே !!!

http://i63.tinypic.com/rizo9i.jpg

ifucaurun
23rd May 2017, 12:03 PM
http://i68.tinypic.com/se633s.jpg

http://i66.tinypic.com/29olh7p.jpg

fidowag
23rd May 2017, 10:46 PM
நக்கீரன் வார இதழ்
http://i63.tinypic.com/mc6upv.jpg

fidowag
23rd May 2017, 11:13 PM
http://i67.tinypic.com/jim5pk.jpg
http://i66.tinypic.com/29531nt.jpg
http://i67.tinypic.com/15qwuty.jpg

fidowag
23rd May 2017, 11:16 PM
http://i65.tinypic.com/2u54z89.jpg
http://i66.tinypic.com/9vcha1.jpg
உபயோகித்தனர்

fidowag
23rd May 2017, 11:33 PM
அமுதசுரபி மாத இதழ் -மே 2017
http://i64.tinypic.com/28tb7nr.jpg
http://i64.tinypic.com/i35itx.jpg
http://i68.tinypic.com/20fqmj7.jpg

http://i64.tinypic.com/2wef248.jpg
http://i65.tinypic.com/n34v95.jpg

fidowag
23rd May 2017, 11:52 PM
மாலைசுடர் -23/05/2017
http://i67.tinypic.com/29awhuv.jpg

fidowag
23rd May 2017, 11:53 PM
மாலைமுரசு-23/05/2017
http://i63.tinypic.com/2nbx9gl.jpg

okiiiqugiqkov
24th May 2017, 12:57 AM
அமுதசுரபி மாத இதழ் -மே 2017
http://i64.tinypic.com/28tb7nr.jpg
http://i64.tinypic.com/i35itx.jpg
http://i68.tinypic.com/20fqmj7.jpg

http://i64.tinypic.com/2wef248.jpg
http://i65.tinypic.com/n34v95.jpg

பதிவுக்கு நன்றி நண்பர் லோகநாதன் அவர்களே,

யாரோ எழுத்தாளர் நா.பா. என்று போட்டிருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தேடிப்பார்த்தேன். அவர் முழுப்பெயர் இல்லை. அவர் பெயர் என்ன என்பது அறிய முடியவில்லை. அவர் பெரிய எழுத்தாளரா என்றும் தெரியவில்லை. புரட்சித் தலைவரே போன் போட்டு விழாவி்ல் கலந்து கொள்ளச் சொல்லி கூப்பிடுகிறார் எனில் பெரிய எழுத்தாளராக இருப்பார் என்று நினைக்க வேண்டி உள்ளது.

இந்தப் பதிவில் படித்து நான் புரிந்து கொண்டது, கொஞ்சம் கூட ஈகோ இல்லாது அந்த எழுத்தாளருக்கு போன் போட்டு விழாவில் கலந்து கொள்ள புரட்சித் தலைவர் அழைத்திருக்கிறார். அவர் குளிக்கிறார் என்று பதில் சொல்லப்பட்டதும் குளித்த பிறகு என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று புரட்சித் தலைவர் சொல்லாமல் பத்து நிமிடங்கள் பிறகு மீண்டும் தானே மறுபடி போனில் பேசியிருக்கிறார்.

விழாவில் கலந்து கொள்ள அந்த எழுத்தாளர் கட்சி வேறுபாட்டை சொல்லி மறுத்தபோதும், நீங்கள் இலக்கியம் பேசுங்கள் என்று கூறி அன்போடு புரட்சித் தலைவர் அழைத்துள்ளார். மேடையில் பேச வந்த புரட்சித் தலைவரை மறித்து ‘நான் பேசிய பிறகு உங்களுக்கு பேசும் நேரம் வரும். அப்போது பேசுங்கள்’ என்று அந்த எழுத்தாளர் சொல்கிறார். (யார் இந்த திமிர் பிடிச்ச எழுத்தாளர்? )

அதற்கும் புரட்சித் தலைவர் அமைதியாக பேசாமல் இருந்துவிட்டு தான் பேசும்போது ‘நூலகத்துறை 200 ஆக குறைத்துவிட்ட புத்தகங்களை மீண்டும் 600 ஆக உயர்த்தி உத்தரவு இட்டுவிட்டேன்’ என்று புரட்சித் தலைவர் பெருந்தன்மையோடு கோவமே இல்லாமல் சொல்லி இருக்கிறார். (நானாக இருந்தால் ஆரம்பத்திலேயிருந்தே அவமானப்படுத்தும் எழுத்தாளன் மீது உள்ள கோவத்தில் விசயத்தை அப்படியே அமுக்கிவிட்டு கோட்டைக்குப் போய் உத்தரவை மாற்றி 200 புத்தகம் என்பதை 100 ஆக குறைத்திருப்பேன்)

செல்வாக்கு பெற்ற ஒரு முதல் அமைச்சர் எவ்வளவு தூரம் ஈகோவே இல்லாமல் செல்வாக்கு இல்லாத பிரபலம் இல்லாத எழுத்தாளருக்கெல்லாம் மரியாதை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கும்போது புரட்சித் தலைவரின் உயர்ந்த உள்ளம் தெரிகிறது.

ஆனால், அந்த எழுத்தாளருக்கு புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு விசயம் நன்றாக தெரிந்துள்ளது. ‘ஏகோபித்த மக்கள் ஆதரவு பெற்ற வெற்றியாளர்தான்’ என்று இன்னொருவரிடம் சொல்லியிருக்கிறார்.

கொஞ்சம் கூட தலைக்கனம், கர்வம் இல்லாமல் எல்லாருக்கும் மரியாதை கொடுத்து அன்புடன் நடந்து கொண்டதால்தான் புரட்சித் தலைவர் வெற்றியாளராக இருந்திருக்கிறார் என்பது உண்மை. அதனால்தான் இன்றும் மக்கள் மனதில் வாழுகின்றார்.

தேடிப்பிடித்து எல்லாப் பத்திரிகையில் இருந்தும் புரட்சித் தலைவர் பற்றிய செய்திகளை பதிவிடும் உங்கள் தொண்டுக்கு நன்றி திரு.லோகநாதன் அவர்களே. நீங்கள் பதிவிடாவிட்டால் இந்த மாதிரி செய்திகள் எங்களைப் போன்றவர்களுக்கு தெரியாமல் போய்விடும். அது மட்டும் இல்லாமல், இப்ப மட்டும் இல்லை. இன்னும் 100 வருசம் கழிச்சு பார்த்தாலும் முதல் அமைச்சராக இருந்த புரட்சித் தலைவரின் பெருமையை எளிமையை ஈகோ இல்லாத அவரின் சிறப்புகளை இதைப் படிப்பவர்கள் அறிந்து ஆச்சிரியப்படுவார்கள். அதற்கு காரணமான உங்களுக்கு மறுபடியும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

http://i67.tinypic.com/jsfssj.jpg

okiiiqugiqkov
24th May 2017, 01:04 AM
http://i68.tinypic.com/16bj1hh.jpg

fidowag
24th May 2017, 11:35 AM
நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. நா. பா. என்பவரின் முழுப்பெயர் திரு. நா. பார்த்தசாரதி சிறந்த எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதி .

தமிழக முதல்வர் என்கிற ஈகோ இல்லாமல், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளை
எவ்வளவு மரியாதை, மற்றும் பண்புடன் மதித்து நடத்தியுள்ளார் என்பதற்கு
இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். அதனால்தான் திருப்பூர் கிருஷ்ணன் அறிவித்தபடி
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற
வெற்றியாளராக திகழ்ந்தார் .

fidowag
24th May 2017, 11:37 AM
தற்போது (24/05/2017) காலை 11 மணி முதல் சன்லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.நடித்த "கொடுத்து வைத்தவள் " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது
http://i66.tinypic.com/2q17w2e.jpg

fidowag
24th May 2017, 11:40 AM
இன்று இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்னமிட்டகை " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i68.tinypic.com/t020sx.jpg

fidowag
24th May 2017, 11:41 AM
இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புதுயுகம் டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு" திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/2yy7ckl.jpg

fidowag
24th May 2017, 07:00 PM
குமுதம் லைப் வார இதழ் -31/05/2017
http://i65.tinypic.com/msyiae.jpg
http://i66.tinypic.com/21uady.jpg
http://i65.tinypic.com/2im9v1g.jpg
http://i63.tinypic.com/2m3mvzb.jpg

fidowag
24th May 2017, 07:03 PM
http://i67.tinypic.com/2a9vc47.jpg
http://i66.tinypic.com/mrqlvb.jpg
http://i66.tinypic.com/1zlsnzq.jpg

fidowag
24th May 2017, 07:56 PM
சினி சாரல் -மே 2017
http://i63.tinypic.com/x6csj4.jpg
http://i63.tinypic.com/16jesux.jpg
http://i63.tinypic.com/ei7d79.jpg
http://i64.tinypic.com/10x91fk.jpg


குறிப்பு : மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்கள் தொகுப்பில் பல தவறுகள் உள்ளன .1940ல் வெளியான "சகுந்தலையில் " எம்.ஜி.ஆர். அவர்கள் நடிக்கவில்லை .

கீழ்கண்ட வெற்றிப்படங்கள் தொகுப்பில் விடுபட்டுள்ளன :
---------------------------------------------------------------------------------------------------
1.தட்சயக்ஞம் .
2.மீரா
3.மோகினி.
4.மருத நாட்டு இளவரசி
5.என் தங்கை
6..குலேபகாவலி
7.சக்கரவர்த்தி திருமகள்
8.புதுமைப்பித்தன்
9.பாக்தாத் திருடன்
10..தர்மம் தலை காக்கும் (இலங்கையில் 100 நாட்கள் )
11.பரிசு (சேலத்தில் 100 நாட்கள் )
12.ரகசிய போலீஸ் 115
13.சிரித்து வாழ வேண்டும்
14.நாளை நமதே (இலங்கையில் 150 நாட்கள் )
15.பல்லாண்டு வாழ்க

1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், பல அரங்குகளில் இணைந்த 100 நாட்களாக ஓடியது என்பது தவறான செய்தி .

200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் : எங்க வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் ஆகியன .

20 வாரங்களுக்கு மேல் ஓடிய படங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன

25 வாரங்கள் ஓடிய படங்கள் வரிசையில் தட்சயக்ஞம் , மதுரை வீரன், நாடோடி மன்னன் படங்கள் விடுபட்டுள்ளன .

12 வாரங்களுக்கு மேலாக ஓடிய படங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன
அவை 100 நாட்கள் நிறைவு பெறாவிட்டாலும் , நல்ல வசூலை பெற்று, மறுவெளியீட்டிலும் சாதனைகள் புரிந்துள்ளன .

மறுவெளியீட்டில் , டிஜிட்டல் தயாரிப்பான "ஆயிரத்தில் ஒருவன் " அதிகபட்சம்
சென்னையில் 190 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது .



மேற்கண்ட செய்திகளை தொகுத்து பதிவிட உதவிய நண்பர் திரு.சாதிக் பாட்சா ,
அரகண்டநல்லூர் (திருக்கோவிலூர் ),விழுப்புரம் மாவட்டம் என்பவரிடம்
கைபேசி மூலம் தொடர்பு கொண்டு தவறுகளை சுட்டி காட்டி பேசினேன் .
அவரும் தீவிர எம்.ஜி.ஆர். பக்தர். தவறுகளுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் ,
அச்சிடும்போது பிழைகள் நேர்ந்து, ஆசிரியர் தவறுதலாக பிரசுரம் செய்துள்ளதாகவும் அது குறித்து மனம் வருந்துவதாகவும் தெரிவித்தார் .

fidowag
24th May 2017, 08:03 PM
http://i67.tinypic.com/vxci1j.jpg
தமிழ் சினிமா 1949ம் ஆண்டு
-----------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்போதைய பிரபல நடிகர் பி.யு.சின்னப்பாவுடன்
நடித்த "ரத்னகுமார் " வெளிவந்த வருடம்.


தமிழ் சினிமா 1950ம் ஆண்டு
--------------------------------------------
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ,வி.என். ஜானகியுடன் ஜோடி சேர்ந்து நடித்த " மருத நாட்டு இளவரசி " மற்றும் மாடர்ன் தியேட்டர்சின் "மந்திரி குமாரி " படங்கள் வெளி வந்தன .


தமிழ் சினிமா 1951 ம் ஆண்டு
-------------------------------------------------
அறிஞர் அண்ணா கதை எழுதிய , ஏ. வி.எம். நிறுவனம் தயாரித்த "ஓர் இரவு ",
மக்கள் திலகம் கதாநாயகனாகவும், பன்ச் வசனங்கள் பேசியும் நடித்த , தமிழில்
முதல் ஏ சான்றிதழ் பெற்ற "மர்மயோகி " மற்றும் எம்.ஜி.ஆர். நம்பியார். வாள் வீச்சு சண்டை அந்த காலத்தில் பேசப்பட்ட "சர்வாதிகாரி " படங்கள் வெளிவந்த வருடம் .

தமிழ் சினிமா 1952ம் ஆண்டு
-----------------------------------------------
சமூக படத்தில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சோக நடிப்பில் சோபித்த ,வெற்றி படமான "என் தங்கை " வெளி வந்தது .

தமிழ் சினிமா 1953ம் ஆண்டு
-----------------------------------------------------
எம்.ஜி.ஆர். அவர்கள் தன் தாய்மொழியான மலையாளத்தில், ஜெனோவா என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். தமிழில் ஜெனோவா என்கிற பெயரிலேயே வந்தது .
எம்.ஜி.ஆர். கருணாநிதி, பி.எஸ். வீரப்பா , இயக்குனர் காசிலிங்கம், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோர்களை பங்குதாரர்களாக கொண்ட மேகலா பிக்ச்சர்ஸ்
என்கிற பட நிறுவனம் தயாரித்த " நாம் " படம் வெளிவந்தது

தமிழ் சினிமா 1954ம் ஆண்டு
-----------------------------------------------

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ,வசூல் சக்கரவர்த்தி, மற்றும் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்துக்கு உயர்த்திய "மலைக்கள்ளன் " வெளிவந்தது .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் , நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி வெளி வந்தது .

தமிழ் சினிமா 1955ம் ஆண்டு
----------------------------------------------
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். புலியுடன் சண்டையிட்டு , அமோக வெற்றி பெற்ற "குலேபகாவலி " வெளிவந்த வருடம் .


தொடரும் ,,,,,,,,,,,,,,,!!!!!!!!!