PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16

sivaa
28th April 2018, 04:45 PM
Bala krish nan

நாளை 29/4/2018. ஞாயிரு முதல் கும்பகோனம் M.S.M திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போட வருகிறார் .ரங்கதுரை.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31404016_1827512804211821_4099092615226458112_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEVVXdW_5PTK-uwUdxsImnIURRooxm2K4W-iz8A81SaFGjML9MKTrU_U967nZA6IGoFy4BN18OWTAVdi_M7e1 xlAMrqtTHpAYkgX_S55l0Yzw&oh=18d27dfa4c6cb165f8f93250fd1ab0b9&oe=5B57248D

sivaa
28th April 2018, 04:46 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31394284_1005168859639380_4953953834851368960_o.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEFACljIcGjCMRBrhQ1yWFdIhEsye-fP_T7o7LWKVhsnTkuLopBfcKUAHaRQy2jBXbclWd-HNjJWnL8c0wCadLBwyhHE4ggkomlrjVrAblv-Q&oh=ca8e882b314d807615e89b94abd516e4&oe=5B9C1D2E

sivaa
28th April 2018, 04:49 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31369505_1005108669645399_2536142763397742592_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHX6UMXGWcHlyR1LzLw4JzMoG-3JA9cs-B6Tg8xe9l5Xnag5kImFg5Bc03D0x2O-R-gWNKapDsRKXH56qbPvcqXRY27Gbn_nauTJ-BPvvqwOw&oh=2e8ca13145e7405943e00ad7d75bf2b3&oe=5B52878C

sivaa
28th April 2018, 07:18 PM
Senthilvel

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31398292_1005234316299501_2515380887193911296_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFk5LIqVAbL2VMqcdncVhsaMmjslGv6cLor 0dsCQRr8ri_DB2VgQKf5t8TCfzDvXElUCs3uachuvbKWhdeOjI NA356O1v6JtX8HKAHBM-vwqA&oh=8aefcfc5cd69c1af50c0c1bf2bdba52e&oe=5B6036B2

sivaa
28th April 2018, 07:21 PM
Senthilvel

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31466901_1005233112966288_6311703021294190592_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEFI7i8FdUY42gLipFGl7N6DETC3o2DG5My necF3w8JKdtAeNMd6_Og7Hn1Naj7sD4MhC5F2CR5LJ34mHqwkl OjX__MGyQtYAZuKcmVMy8nvg&oh=2695ebe09356b3ed560d12550ee9dd7a&oe=5B5EEAE8

RAGHAVENDRA
29th April 2018, 06:30 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31408233_1772930366090961_9032796040054439936_n.jp g?_nc_cat=0&oh=3e633fd1587ce27f719c92bc608c2f1e&oe=5B5FA7A0

sivaa
29th April 2018, 09:18 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18157548_1373681009363940_935950581780314367_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeG2EEgG6d9JRhd0zAfsKtPJBIY3_QksY88a xXxWhYMzeIrM6ahI7Sl-eaKo_PSEciz7JOZ6mMKZNgnIfofRDhcN8xj3V06LerYPVg1eUA rHtg&oh=cc162632569ea1889cf9dc40ec687e3f&oe=5B5181A8
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/18157059_1373684492696925_1903277842485218358_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFMXqmd4W0KdJFbtYR7xWjvda95ofBOloXf xw0g2SltVlpZet3aCrwE0tCl7v4oswKOJETVmoGBbPplMsXxF6 P7apJBKLJuuV_8-RtR8QTHqA&oh=4f34695a05cf685697183c37e86fa305&oe=5B963185
(https://www.facebook.com/photo.php?fbid=1373684492696925&set=pcb.1863708923896271&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/18194611_1373690062696368_8511944733889995815_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEDQfkEmbA7AzrAHPhA-OiBdtJOPQDw4mXueZnkMp07OAQx-U6m9yVh1tLb7O9YhM0uzVQY7wFHbIR_jSz89swTJRsaAVZBJxk tFP7PjbNR2A&oh=5a40d89dd385099d5171827e2b3b1b44&oe=5B9ABB19
(https://www.facebook.com/photo.php?fbid=1373690062696368&set=pcb.1863708923896271&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/18157450_1373698312695543_4099583041897678914_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGG8IG4WfTmjbGQqqtLFJ7y14z3mQHytahz W0f8xgLrUL1qYbUmfWxW2EXsfWsWO6h27IruRnou_iaifU5v0G EEOa4Joir1jd-TRBZrz-mwyw&oh=ada3d39a1df6f8adec578415cfd5677b&oe=5B909452
(https://www.facebook.com/photo.php?fbid=1373698312695543&set=pcb.1863708923896271&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/18194807_1373700556028652_7979914703060711076_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF3XaLKKJFk8_g3vHftZLEHnDP_-4SHGZgv3_wvssUa0NPGtic3TQb2SVhU85jmvuVnyLBrlYZE0e3 djmHEGD9WoASqsc2e_XwIoarU59oN_Q&oh=a0d3ee12323bf903db6b44dac26ade73&oe=5B91E1AB



(https://www.facebook.com/photo.php?fbid=1373700556028652&set=pcb.1863708923896271&type=3)


பார் மக்களே பார் படத்தில் அப்போதைய கதாநாயகிகள் விஜயகுமாரி, புஷ்பலதாவிற்கு தந்தை வேடம். முத்துராமன் மருமகன். யார் நடிக்க துணிவார்கள், நடிகர் திலகத்தை தவிர. மோ...ட்டார் சுந்தரம் பிள்ளை 13 குழந்தைகளுக்கு தந்தை. ஜெயலலிதாவிற்கு தந்தை, ரவிச்சந்திரனுக்கு மாமனார் யாருக்கு துணிவு வரும் தந்தை வேடத்தை ஏற்க. கள்வனின் காதலி நடிகர்திலகத்தை விட வயது அதிகமான சகஸ்ராமனுக்கு தந்தை வேடம், ஏற்று நடித்தார். 1972 இல் ராஜா, நீதி, வசந்தமாளிகை, பட்டிக்காடா பட்டணமா? தவப்புதல்வன் ஆகிய படங்களில் நேற்று நடிக்க வந்த இளைஞன் மாதிரி நடிப்பிலும், நடனத்திலும் சக்கை போடு போட்டாரே யாரால் முடியும்? சான்ஸே இல்லை !


courtesy ramaiah narayanan f book

sivaa
29th April 2018, 09:35 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31437381_462778274158473_3140449376847932817_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEgI17S-egEPMr_af7r6AmEt6hZS-0-iLuHhXP6HG7pzp7aqfIce4uR-8DOfpLA4_uUDt4MaWeV0W3hZASTCgDGJQhnrw4E-lgyMkSm2FTbxw&oh=eb7a3b9c6980402137909929e6576832&oe=5B55FE5F

sivaa
29th April 2018, 09:41 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/31437381_462778274158473_3140449376847932817_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEgI17S-egEPMr_af7r6AmEt6hZS-0-iLuHhXP6HG7pzp7aqfIce4uR-8DOfpLA4_uUDt4MaWeV0W3hZASTCgDGJQhnrw4E-lgyMkSm2FTbxw&oh=12027833d0c30237e1a01a416571bcaa&oe=5B634504
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31454114_462778447491789_1334438483390794446_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEi3SheCRk_XWo-ZYcqqUvQLzYVBKzRncTyLSdsgNTOVJ9LiDrMauudXSBgcbVpf9 UfWPKWhqINUAw5wurxVbcyFZ5gUqXr4J7ZS4DSSzncgQ&oh=13f26b125ef907d97212a20aa43dab9e&oe=5B68409B

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31429347_462778330825134_826418592128012875_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeGuZOiFL-uTaw9uorbED6gJN5gZitlvpObFeGU3-DSJfaTzhYBSKwLmqdH-3qM3-dtlNQ48UIGrJph9wdaicYgxFKkkikuVmNIUoZKQfujWCQ&oh=df6513f994ecdea09792b6d56e7c29f1&oe=5B91DC61

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31487005_462778370825130_437569879950590276_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeECu_IzHM1OpdQ7jv1VfTATJzr2t-ZP8HvXOAm8dvIq4vIicLGRNQVRz9ylBNbw81Vu7sc53WNhvdXt X5i1TGIGcOevz0f91DFhebTF2DPluA&oh=cfd27a1d7df23a819d628ccba9876dc9&oe=5B910575


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31603732_462778404158460_5401292811547910446_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGMwH4_X8n_MDElBrtfVuoZhcl5tChisgn7 tJicRHseXIh-7iS8w6uN7o-26oYLNiUY_wTyUh-UZ1jDSR59T6MeHCoZzHJoFjjx77GKgFmopg&oh=ec5bb8ea06e6dd15ec8804f345527cfd&oe=5B52718E
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31453872_462778294158471_9055425749883234235_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEcTitUC-LqxZRkbqQ5yg-U0ZGfr38eivTV7BzigbJ4lMyKRWPxtgCJqMYZFWIWTB3Vtcd--tY3c-fs9Cc1qZ0CD5HzU_tanWMu4pB5rZHciA&oh=845b4551a50f9862522d53e21d143f78&oe=5B61FD21







‎Vaannila Vijayakumaran

ஒரே ஆண்டில் ஆறு மாபெரும் வெற்றிப் படங்கள் ... 4 படங்கள் 100 நாட்களைக் கடந்தும், 2 படங்கள் வெள்ளிவிழாவைத் தாண்டியும் ஓடிய வரலாற்றுச் சாதனை முதன்முதலாக தமிழ்த்திர...ையில் படைத்தது நம் நடிகர் திலகம் மட்டுமே...
எவர்எவரையோ சாதனையாளர்கள் என்று ஒரே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கும் மீடீயாக்களின் காதில் இதை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள் தோழர்களே ...!

sivaa
29th April 2018, 07:02 PM
Senthilvel

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31466734_1005626266260306_5980555115717722112_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEkloUpUmqnefgcQ0_Nx4irIqZW_W2seClI lOX_-W8ikO5BV3PBfZAKhl7f58GQ9Ov7aqgnVXHxY8gDzhgM-C4IqfGFvFjgd1g8aXGRdPncZA&oh=63f4bc1a0720d7479cba8137bae7fc97&oe=5B560DED

sivaa
29th April 2018, 07:07 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31381107_1005172949638971_7891684548755324928_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHWoaLjx2-e0pcUK0nWNON9FYS00H9lI_g3l5NGbG_hVIKrdcqv03akGExnV tMoPabczAKMVtjnW4TNx_b79XiqIDQd0PKzRzbfxVn-M2p0Zg&oh=5faa1f6fceb41bb95ebe619669d10e9e&oe=5B52EA81

sivaa
29th April 2018, 07:15 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31453700_157463598423876_7589971303893827584_o.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHHi24_QCY1QVGRcWVmJLS9AyuF9TrLWXIK 1rvJ5EiVDOylnk9Ib5VqIeW1g5kE1QoXoYOAQj8t90dvybHKO0 YNyERnvnR2yFVD1HYbrI8QMw&oh=92c34d500451bc2e9fa276b70130a37d&oe=5B54810A

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31500790_157463838423852_5533710308834541568_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF1TibQ7KhvYuqWrQD-ZZLHVty_f1mEbG6AzE96CjmkYvSpjsI2KQvVXetMeavhJJLOp-BAeGI_AJKb2pvnxLwjQFup5OIMHB4tK1lQfXPJtg&oh=fa66f7ea62ab1c3b482237efc50b6726&oe=5B997CF4

sivaa
29th April 2018, 10:25 PM
இன்று மாலைக் காட்சி தி.நகர் கிருஷ்ணவேனி திரையரங்கில் கொண்டாட்டம்
சவாலே சமாளி



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31543449_1684476058335944_4280018374563463168_o.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF5rsuz2eeEJSfoNDV8WN4rJ-ZWZ8563qlAwidHmfK9mN2S98ZBhU42JRUNEanBq9qdDuHNOQB3 c8btn-Ln7SrvSO0gez7iOMIrEk1zoXvwUQ&oh=51f4a00cfc67514179117e0e69d1e312&oe=5B553936

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31466884_1684371305013086_3032457244114419712_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHrzrfRmFf-7AC_qJI2Ah9wH48qCCMaYb6Y3yidtnf7rjzo0d_dX0riSA6vO8 OIrTjC_amjUXyrKQNWA-6x0swYZdvrMxtwEhsVfoxvU8ClBw&oh=81e33a1eb28958c5db59a34dd816c844&oe=5B960D9D

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31489670_1684371151679768_7449837644990644224_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGlPUTcjWKF72fYEIjeTxnwA1VJ6YQ51Tgf Kq991lp1Tv5KfZu4pg6jzFP3fZI3Zj76pkbVzK9mWf3gGWnj7q bOZNWcQ_CliU0Xt9pJzYamVQ&oh=a36d5594d0eb28c5f23846b2ce92c2ed&oe=5B6117B9


courtesy sekar f book

sivaa
29th April 2018, 10:28 PM
தற்போது 10 மணி முதல் கலைஞர் தொலைக்காட்சியில்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31562263_1684487195001497_4566125937359323136_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeH_sTJvDQsWaYb2KpOPQ8M94joL63YBAiNH cnu7p8TyPFpMUq1CXf9JrD0GNoFip2nKWA0SkEBXztzbaWTrJn b9SzMDFD-cN_iYmtcTFZFS9w&oh=b29ccc68b9c34a04be0163b52fa7b608&oe=5B58A3BF

courtesy sekar f book

sivaa
29th April 2018, 10:31 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31494851_1005873589568907_5673818734804860928_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeH4wwcwnbT0O3zajIN0o5bVjBQzYO_wtUa7 R7HsLrHA89Zwh4lZ51Ar3LOKZVTcUxq4QZ_Df2orOR8oowWLDG 3HA-e8ya1jAGSPuI_7rSAEYQ&oh=5088ff59ff48bb2928364f630cdcb126&oe=5B916E72

RAGHAVENDRA
30th April 2018, 06:46 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31512117_1773928399324491_4196290409489498112_n.jp g?_nc_cat=0&oh=58e715ef49542f5a54a6a9d18f4a6f22&oe=5B52C889

sivaa
30th April 2018, 07:15 AM
1992ம் ஆண்டு,,,, கமல்ஹாசன் சிவாஜியோட கால்ஷீட்க்காக அன்னை இல்லம் வந்திருக்கிறார்,,, ராம்குமார் சொல்றார்,,, அண்ணே.. அப்பாவுக்கு உடல்நிலை சீராக இல்லை என்ன செய்...வது என்று தன் தர்மசங்கடத்தை கமலிடம் சொல்றார்,,, ஐயாவை உன்னைவிட கவனமாக பார்த்துக் கொள்வேன்னு உனக்கு தெரியாதா? அவர் இந்தப் படத்தில் இல்லாவிட்டால் இந்தப் படத்தையே ட்ராப் பண்ணிடுவேன் என்று கூறி சம்மதிக்க வைத்து விடுகிறார்,,, 1985ம் ஆண்டு சிவாஜி அவர்களின் நெருங்கிய நண்பர் வீராசாமி என்ற தயாரிப்பாளர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்புகிறார்,,, ரஜினியும் அந்த அண்ணன் கதாபாத்திரத்திற்கு சிவாஜி நடித்தால் தான் ஒத்துக் கொள்வதாக கூறியிருந்தார்,,, வீராசாமியும் சிவாஜியிடம் கதை சொல்லிவிட்டு ரஜினிக்கு எவ்வளவு சம்பளமோ அதே சம்பளம் உங்களுக்கு தருவதாக கூறினார்,,, சிவாஜி சம்பளத்திற்காக சம்மதிக்க மறுத்து விட்டு நட்புக்காக சம்மதிக்கிறார்,,, மேற் சொன்ன இரண்டுமே சிவாஜி அவர்களுக்கு லீட் ரோல் இல்லை,,, இருப்பினும் சிவாஜி இல்லாவிட்டால் இரண்டு சினிமாக்களுமே உயிரற்ற உடல்கள் போலத்தான் என்று அந்த இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் தெரியும் அதில் ஹீரோவாக நடித்த கமல் மற்றும ரஜினிக்கும் தெரியும்,,, வயதானாலும் சிங்கம் காட்டு ராஜா,,, அது போலத்தான் சிவாஜியும் தமிழ்திரை ராஜா,,, இதற்கு முன் கந்தன் கருணை, காவல் தெய்வம் போன்ற படங்களில் லீட் ரோல் இல்லாமல் சின்ன ரோல் செய்து அந்தந்த படங்களின் ஹீரோக்களுக்கு பெரிய ப்ரேக் கொடுத்தவர்,,, இந்த நல்லெண்ணங்கள் கொண்ட மனிதனை தமிழ் திரையுலகம் கண்டதுண்டா? சிவாஜி மட்டுமே அந்த பசும்பொன் மனதுக்கு சொந்தக்காரர்,,,,
இதற்குமுன் கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும், சத்யம், நாம் பிறந்த மண் ஆகிய படங்களில் சிவாஜி என்கிற இமயத்தோடு இணைந்து நடித்திருந்தாலும் "தேவர் மகன்" படம் ரொம்பவே ஸ்பெஷல்,,, காரணம் இந்தப் படத்திற்கு பின்னர்தான் அவர் உலக நாயகன் எனகிற பட்டம சூட்டிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்தார்,,, ரஜினியும ஜஸ்டிஸ் கோபிநாத், நான வாழ வைப்பேன் ஆகிய இரண்டு படங்களில் அவர் சிவாஜியுடன் இணைந்திருந்தாலும் "படிக்காதவன்" படத்திற்கு பிறகு தான் சூப்பர் ஸ்டார் என்று முன்னேறிக் கொண்டு வந்தார்,,, அதன் பிறகு விடுதலை, படையப்பா போன்ற படங்களில் இணைந்தாலும் ரஜினிக்கு திருப்புமுனைப்படம் படிக்காதவன் தான்,,, இப்படி உலக நாயகன் எனறும் சூப்பர் ஸ்டார் என்றும் இவர்களுக்கு கிரீடம் சூட்ட காரணமானவர் ஏறக்குறைய 47 ஆண்டுகளாக தமிழ் சினிமா சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி சிவாஜிதான் என்றால் அது மிகையாகாது,,, தேவர் மகனில் பெரிய தேவராக வரும் அந்த எபிஸோட்டில் வாழந்து காட்டி இருப்பார்,,,, எந்தெந்த வகை நடிப்பு எந்தெந்த காலகட்டத்திற்கு க்யூட் ஆகும் என்று கச்சிதமாக கணித்து தமிழ்த் திரை உலகிற்கு அர்ப்பணித்தவர்,,, அந்த கிராமத்து பெரிய மனிதாக அந்த மக்களுக்கு ஆப்ந்தவனாக அவர் கொடுத்திருக்கும் நடிப்பு படத்தின் தரத்தினை பன்மடங்கு உயர்த்திப்பிடித்தது,,, முதலில் இந்தப் படத்திற்கு வைக்கப்பட்ட நம்மவர் என்ற டைட்டிலை மாற்றி தேவர் மகன் என்று சிவாஜியின் பரிந்துரையால் வைக்கப்பட்டது,,, வெளிநாட்டிலிருந்து வந்த இளைய மகனை அரவணைத்து பொங்குவதாகட்டும்,,, குடியடிமை மூத்த மகனை கண்டு கலங்குவதாகட்டும் உடன் பிறந்த தம்பி காகா ராதாகிருஷ்ணனின் குரோதம் கண்டு துடிப்பதாகட்டும்,,, தம்பி மகன் நாஸரின் வஞ்சனையைக் கண்டு கொதிப்பதாகட்டும்,,, பேரப் பிள்ளைகளின் கொஞ்சல்களைக் கண்டு நெகிழ்வதாகட்டும்,, கௌதமியின் ஒட்டாத கலாச்சாரத்தை கிண்டல் அடிப்பதாகட்டும் அந்த பாதி படம் முழுக்க ஹீரோ அவதாரம் சிவாஜிதான்,,, கமல்கூட சிவாஜி ஐயா வராத சீன்களில் மட்டுமே தான் ஹீரோவாக நடித்திருப்பதாக கூறுவார்,,, உண்மையும் அதுதான்,,, அணைக்கட்டு உடைக்கப்பட்டு ஊரை புரட்டிப்போட்டு குழந்தைகள் முதற்கொண்டு வாயில்லா கால்நடைகள் வரை மடிந்து கிடக்கும் காட்சி,, மௌனமாக சோகம் மற்றும் குழப்பத்துடன் வலம் வருவாரே,,, அவரது தோள்களை அலங்கரிக்கும் அந்த சால்வையும் நடிக்கும்,, நீ ஊர் ஊராக போயிட்டு இருக்கும்போது இந்த ஐயா போயிட்டா நீ என்ன செய்வே என்று கமலிடம் கலங்கும் போது அந்த மீசையும் நடிக்கும்,,, அம்ம பய லேட்டாத்தேன் வருவே அதுவரை பொறுக்கனும் என்று கமலுக்கு அறிவுரை சொல்லும் போது அந்த உதடுகளும் நடிக்கும்,,, போற்றிப்பாரடி பெண்ணே பாடல் காட்சியில் அந்த சாப்பாட்டு பந்தி நடுவே நடந்து வரும் நடையழகு அவரது உடுப்புகளும் நடிக்கும்,, தரையில் அமர்ந்து சாப்பிட்டவாரே கௌதமியை கிண்டலடிக்கும் போதும் சரி பஞ்சாயத்தில் கமல் நிற்க ராஜாவாட்டம் மீசையை தடவியவாறு நாற்காலியில் அமர்ந்திருக்கும் தோரணை,,, பஞ்சாயத்தில் நாசரின் பேச்சைக் கண்டு கோபமுற்று வெடுக்கென்று கார் கதவை மூடுவது,,, சங்கிலி முருகனிடம் ரயில் டிக்கட் போடுவதை கைகளாலே உணர்த்தும் சீனகளும் அப்பப்பா ஒரு நடிப்பு பாடமே நடத்தி இருப்பார்,,, பேரப்பிள்ளைகளின் மழலை சொல் கேட்டவாரே கட்டிலில் ஒருக்களித்து படுத்த படியே மரணிப்பாரே,,, அதுவரை அவர் ராஜ்யம்தான் அதன் பிறகு படம் முடியும் வரை அவரை அடியொற்றியே கமல் நடிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டுத்தான் மரணிப்பார்,,, இப்போதும் அவரைப்பற்றியே பேச எழுத நிறைய விஷயங்களை விட்டு விட்டுத்தான் மரணித்திருக்கிறார்,,,
குத் ஆர் என்ற ஹிந்திப்படத்தின் ரீமேக்தான் படிக்காதவன்,,, அதில் சஞ்சீவ் குமார் செய்த பிக் பிரதர் கதாபாத்திரம்தான் சிவாஜிக்கு,, வெள்ளையுடை அதற்குமேல் மஞ்சள் சால்வை இருபக்கமும் தம்பிகள் சூழ ஒருகூட்டுக்கிளியாக என்று பாடியவாரே படத்தை துவக்கி வைப்பதில் தொடங்கி கிளைமேக்ஸ் கோர்ட் சீன்ல் ஜட்ஜ் ஆக அமர்ந்து சபை நடவடிக்கைகளை கண்காணிக்கும் வரை உயிர்துடிப்புள்ள நடிப்பை வழங்கி இருப்பார்,,, பராசக்தி படத்தில் குணசேகரனாக கூண்டில் நின்று நீதி கேட்கும் போது நீதிமானாக அவரது அண்ணனே அமர்ந்து நீதி வழங்கும் கட்டாயம் இருக்குமல்லவா அது போன்ற அந்த காட்சி ,, அதில் சகஸ்ரநாமம் அமர்ந்த அதே சூழ்நிலை இதில் சிவாஜிக்கு,,, 33 ஆண்டுகளுக்குப் பிறகு அதுபோன்ற சிட்சுவேஷனில் இன்னொறு கதாபாத்திரமாக நடித்த சிவாஜி எவ்வளவு உணர்ந்து நடித்திருப்பார்,, தத்ரூபமாக அமைந்த காட்சி அவரது அனுபவத்தில் கண்டதே,,, தம்பிகளை பிரிந்த பின் வரும் சிவாஜி பார்க்கும் பார்வை எந்தவொறு இளைஞனையும் தன் தம்பி உருவத்தோடு மேட்ச் பண்ணி பார்க்கும் அளவுக்கு கூர்மையானதாக இருக்கும்,, அந்த ஏக்கம் பரிதவிப்பு அவருடைய ஸ்டேட்டஸ் இப்படி சகல உணர்ச்சிகளையும் அஸ்திரங்களாக மாற்றி அந்தந்த காட்சிகளில் பாய விட்டிருப்பார்,,, ரஜினிதான் தன் தம்பி என்று தெரிந்தும் தெரியாமலும் அவர் உணர்ந்து கொள்ள துடிக்கும் முயற்சி சூப்பர்,,, ரஜினி தான் என்ன எக்ஸ்பிரஸன்ஸ் காட்டுவது என்று தெரியாமல் சிவாஜியையே வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது சிவாஜி நடிப்பின ஆச்சர்யக்குறி! பொதுவாக தாய்மை உணர்வுகளைத்தான் வெளிக்காட்ட முடியாத உணர்வுகளை காட்ட காட்சியாக வைப்பார்கள் இதில் சிவாஜி இருக்கிறார் என்கிற தைரியத்தில் சிவாஜி ரஜினிி பாசப் போராட்ட காட்சிகளை மைய இழையால் இழைத்திருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்,,, வருவாரா மாட்டாரா என்று திருமண மண்டபத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும காட்சியில் காரில் சிவாஜி வந்து இறங்கி நான் வந்துட்டேன்.,, மூத்தவன நானிருக்கிறேன மனமே சாந்தி கொள் என்று வாயால் சொல்லாமல் கண்களாலேயே ரஜினிக்கு சொல்லுமிடம் ரொம்பவும் கவனிக்க வேண்டிய பகுதி,,,
தான் உட்ச நட்சத்திரமாக இருக்கும் போது வளரும் நடிகர்கள் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சி இருக்கும் அப்போதும் எப்போதும் சிவாஜிக்கு அந்த கெட்ட குணங்கள் எள்ளளவும் கிடையாது,,, தான் முன்னேறிவரும் அந்த கால கட்டத்தில் தனக்கு போட்டியாளராக கருதப்பட்ட தன்னில் அடுத்த நிலை ஹீரோக்களான ஜெமினி எஸ் எஸ் ஆர் போன்ற நடிகர்களாகட்டும் பிறகு வந்த அடுத்த தலைமுறை நடிகர்களான ஜெய்சங்கர் சிவகுமார் ஆகட்டும் இளையதலைமுறை நடிகர்களான கமல் ரஜினி ஆகட்டும் எந்தவித ஈகோவும் இல்லாமல் இயல்பாக நடித்து வந்தவர் சிவாஜி ஒருவரே,,, கூண்டுக் கிளிக்குப் பிறகு எம் ஜி ஆர் உடன் காம்பினேஷன் ஏற்படாததற்கு எந்தக்காலத்திலும் சிவாஜி காரணமல்ல,,, இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தால் தன்மீது தான் வைத்துள்ள நம்பிக்கை,,, நடிப்பின் மீது தான் கொண்ட தொழில் பக்தி,,, புதியவர்களையும் அரவணைத்து திரைத்துறைக்கு தொண்டாற்ற வேண்டிய கடமை உணர்ச்சி,,, இவையெல்லாம் கலந்த உருவம்தான் சிவாஜி,,, பொதுவாக சிவாஜிக்கு தீபாவளிப்படங்கள் செம லக்கி,,, அந்த பண்டிகை சிவாஜி சினிமாக்கள் தயாரிப்பாருக்கு பெட்டிகளை நிறைத்து இருக்கிறது,,, இந்த படிக்காதவன் படமும் தேவர் மகன் படமும் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தீபாவளிப் படங்களே,,, அந்தப்படங்கள் ரஜினியையும் கமலையும் மட்டுமா உயர்த்தியது அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு "ஜாக்பாட்" அல்லவா அடித்துக் கொட்டியது,, இரண்டு படங்களுமே தாறுமாறாக ஒடிய படங்கள்,, சாதாரண படங்களாக அமையவிருந்த இந்தப்படங்கள் சிவாஜி பங்குபெற்றதால் வேறு ஒரு "கலருக்கு" மாறிப்போனது,, வேறு ஒரு லெவலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது,, அதனால்தான் அவரின் இறுதிக் காலம் வரை தயாரிப்பாளர்கள் சிவாஜியை வேண்டி விரும்பினர்,,,,

"படிக்காதவன்" ராஜ சேகரும்,,, " தேவர் மகன்" பெரிய தேவரய்யாவும் இன்றும் நினைவுகளில் நிற்பதற்கு சிவாஜி என்ற தூண்தான் காரணம்,,, இந்த கதாபாத்திரங்களை வேறு நடிகர்கள் யாராவது செய்திருந்தால் இந்நேரம் யாரோ எவரோ என்று பத்தோடு ஒன்றாக போயிருக்கும்,,, அதனால்தான் தேவர் மகன் தயாரிப்பாளரும் படிக்காதவன் தயாரிப்பாளரும் "சிவாஜி" தான் வேண்டும் என்று அடம் பிடித்தது புரிகிறதா? ஸோ சிவாஜி பிராண்டுக்கு எக்காலத்திலும் மார்கெட்டில் மவுசு அதிகம்தான்,,,,


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31318291_2068208986748481_32668058124288000_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeFm7jrSYIw2tcDv9no2FEYrwdipeDxoZTqE J7ASrWmbOirDF7BYw4flEuji-PC74UfngL52olHeCQGD-1nP2w_-2ZBN1qeEfqzQexZrhho5JQ&oh=f8afa10ad583fb970c5b646d38ce55e8&oe=5B54D770

courtesy krishmurthy geetha f book

sivaa
1st May 2018, 07:03 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31531410_1673130959438168_5740512515985506304_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeH8zY3eB-ZhYqJAOn8mXknfF9bC3ecOjxWL57yziF8k40tVVp-6lj-9EvAcuXU8xJoVtjVB_lHps2YtL9DM2xxzUAshR_WgWhFvOgmvp mbz-g&oh=5f6e6c80904ecd5c7fd01dc2e4607110&oe=5B608777

RAGHAVENDRA
1st May 2018, 07:05 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31674119_1774818519235479_5268051463292059648_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGUXr7NKNH6j0jWp6_TLgJYrUdmVqyMOkTY HBedQKeYrOTu79f86ez6QWHf57aovQgGl-ojwdgntdgYABMhQMon05ALzFRod7UUuhtB25-mCQ&oh=7d54521df0b523e4fc5a94eddc873c30&oe=5B91E3F0

RAGHAVENDRA
1st May 2018, 07:06 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31564113_1774821152568549_350611623620116480_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGYot-7YvMp0Gvgwb_QpmSFMekAginOUBudxIJcKUwHLsuws-ddgay_IylSDr_OS3lXgHZgRxIVC73frxkYHye2bRHJoeJR06cJ tMPC9T-A-A&oh=6fce5ff63fa1c934dd33c3527e96e80d&oe=5B92B5CE

RAGHAVENDRA
1st May 2018, 07:08 AM
மே மாதம் வெளியான நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்



1. Kaaval Deivam காவல் தெய்வம் 01.05.1969
2. Kal Thoon கல் தூண் 01.05.1981
3. Bommai Kalyanam பொம்மை கல்யாணம் 03.05.1958
4. Nalladoru Kudumbam நல்லதொரு குடும்பம் 03.05.1979
5. Naermai நேர்மை 03.05.1985
6. Pattikkaada Pattanamaa பட்டிக்காடா பட்டணமா 06.05.1972
7. Sathiyam சத்யம் 06.05.1976
8. Vasanthathil Or Naal வசந்தத்தில் ஓர் நாள் 07.05.1982
9. Pudhaiyal புதையல் 10.05.1957
10. Punniya Bhoomi புண்ணிய பூமி 12.05.1978
11. Veerapandiya Kattabomman வீரபாண்டிய கட்டபொம்மன் 16.05.1959
12. Yamanukku Yaman யமனுக்கு யமன் 16.05.1980
13. Anbulla Appa அன்புள்ள அப்பா 16.05.1987
14. Manamagan Thevai மணமகன் தேவை 17.05.1957
15. Thangai தங்கை 19.05.1967
16. Theerppu தீர்ப்பு 21.05.1982
17. Chinna Marumagal சின்ன மருமகள் 23.05.1992
18. Balae Paandiyaa பலே பாண்டியா 26.05.1962
19. Saritthira Naayakan சரித்திர நாயகன் 26.05.1984
20. Raaja Bakthi ராஜ பக்தி 27.05.1960
21. Paasa Malar பாச மலர் 27.05.1961
22. Ilaiya thalaimurai இளைய தலைமுறை 28.05.1977


https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31698921_1774825499234781_2116157187335127040_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEVSsEmQOhoQ2avs_v3F1wK0NZIkKoagUtw LBCG3E3R-cIJtzLQinkBLwOno-ELhfiS8iGx_Rt4Ig6MMlmuJbJrDMMT02EQ5qDspIvUKGkNUw&oh=08c36fbf7daedada3a3c424b10b003ad&oe=5B545B54


https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31732008_1774824829234848_7318658275640082432_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeH2v_mUv1WqPRcV2YbhRHDzYyVMAJYM_KHl nFf4CE8w5ARh47vP1oKouu7WTBJzaLJeGYGQ-M6AksPbJ-ACMWMW3kKTP75ppmLGc_KR7EiT2A&oh=f1ae272128b12d154a4762bcf9401037&oe=5B53857F

sivaa
2nd May 2018, 07:08 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30741985_2008355522763775_2843975516317286400_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFLpLBNC5zTVdO6dftKAgpN7ezv0payYq2-cElY6JvD-2UZoJ8-dn39XGrirYYDWtOlHjLW3KUK7WMB-X5VejGv4OVR0c0FxfiBaN2YAQpCOw&oh=0a20cdc6e49c35185a34173644d19541&oe=5B5A473B

sivaa
2nd May 2018, 07:09 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30743274_1001033813386218_7117098454031007744_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEEi0f9CX1aIuk9uaGGTP_HMehC9rZDFBvf IUltXZvndvVEoE_I1Cl1pMQL0BUD8myo0_iOhacODUokoq_Xq5 SXKpLCU0qXLiG5kG-YJj0YCw&oh=71828db46851c1198214a28e02347fcd&oe=5B50587F

sivaa
2nd May 2018, 07:11 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30713364_1000366163452983_6770932460864667648_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEnhXFT_CTkCPG4KCduhqA4wbtrfjMa3Zqp ZGUWD52wZ4mg1PZ51g-8J9Zs6VuBBFIDxhpZMPIZmRq4DmW9i1N9RcCfCMPtylGZoD3ja YUsmA&oh=7aa0878999b8482155ec077bf02eb806&oe=5B937D5D

sivaa
2nd May 2018, 07:13 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30714726_998262016996731_2498449434623344640_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFZvFnWgLBrMTgY_4FbMXDPSaXbBGgr2ShB JiUnNRzPjcZPiF9F-vkEa1Dcfs2WMAs_O7egDSWiJbS9DBgvciNJhXvHQH1yUQXl05n d37OyMA&oh=b015fd1dce1dbb620035f847a6e57c71&oe=5B8E665F

RAGHAVENDRA
3rd May 2018, 07:08 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31895426_1776811949036136_5205220992309264384_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEjbMLEyNs-Yog8Bo6-vx6PjJcJatKoqp9Du1GRP8_Kayknf5ipADscsnQh6czWK04nKH eKIxwIErVDe-arRg_ugeLLKPnI2GYR0tt3LTNx6g&oh=f0e091f7380cea02d66827d890d7fb1f&oe=5B9958AC

RAGHAVENDRA
3rd May 2018, 07:09 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31590025_1776814259035905_769854333549281280_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHjoijIaMNNaLX3GOJlGH1jFqgSeLnYmu8o Wf7D8GAWNwXWc9BerXV0dT8My0qaoMPEDKAiJxY-kegIir-whvRksp9SJJK4JPYUxNOo59OntA&oh=1fabe4923798a3b396a42f28e9c993ad&oe=5B9D86A7


https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31821883_1776814692369195_3407437051883159552_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHGHLpasOEc3WW02OR9C_ccMS4lwpp4IQqw Dlw5CKRC4LXUT2SpVuf8Q6ZRmvcdkhCjM8lKA1usDn4mEbD6I6 HQFnfE7dycuGK9qmNzuAP1XQ&oh=723cad9ff489639378ebf935ea21c9c8&oe=5B92CB6F


https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31895166_1776814885702509_6752027221713485824_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGdoYaxiC-lDp4YiweuPVSA3Jq4TBn27jsSMhpe6F2JNdGre6ypdyKrN593y dtmWfZLI8GVIh7CgxLGVrKgC1S2pcU59sVQ9w1apX3tvxQgmg&oh=035bf9729278db4e68d142311f2cbf81&oe=5B9D7469

sivaa
3rd May 2018, 08:05 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664481_455757811438597_2125300399268479318_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE1OHXkwHyFNyQNqwNJoWkCc2lZjLBJdftO Dx0sXYKkTOEXIlcrRoFrGmTUTd2S7RvbNs2d33fysz7MLaXg4z bE4sSRmntI_IKaiKOPgye3aQ&oh=9edb7054b8e6d8be893b273fd3081192&oe=5B8C9E9F

sivaa
3rd May 2018, 08:07 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/1914652_587649514727707_3478689947933515205_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeHPG2Bk25x709scPrrb0HZCkADFyRewPxYO u0AV629ePfMU4HP4GZswz-e8b8FtKZnDStVZHMJTJDDa3L--a44QWsIRW9eUk5nZUvdwtrnW9Q&oh=fa900fd16a80d1a021e3b3ac5e221aa9&oe=5B9BA7F0

sivaa
3rd May 2018, 08:08 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31705040_1724613960960172_8138264178906365952_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeERA39Ew4gsKIEWKNqbb6hlMnoa6DjDgG4o fmMLChvLOuO-kGmU--BEkFoO0lpke2-iN19T8aXaaz3WQ2vm4pLxvCSr4jFOAuwDOkvz0G69ZQ&oh=15e106146c8bbd1cc34fb37413b6a82f&oe=5B5F0017

sivaa
3rd May 2018, 08:11 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30727436_1847467581969916_5482164536024375405_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHSnFzRQuWgs20cUhScnEDczOzTAlFvoNE2 PKcwNkN2I-hbeoS4a_ya52tKS0mMbgWNYjKHsoJCOwYNGVYRa58hZ99cGRZV dyh6Az3P6bbXxQ&oh=918f3c8474dae2b0e0fdaeb669955b1e&oe=5B982458

sivaa
3rd May 2018, 08:12 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30530431_1703455959742639_417463425237516288_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFjFuFuuaJPP3zVw8TpNGqfcKsdszuN9KJu EULBKXHBaj9LeuJEYAsDTVM_w7-XZMYyUlLkl8tPlAKC8G8rkB40hHehNx-LFjJ7f_J-3bBPkw&oh=f968bfd1356f314c33bfc6e308f6725e&oe=5B542635

sivaa
3rd May 2018, 11:38 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/31781885_1676484482436149_3064418269017407488_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFcQX6NDAtE8xXvpD_dxbYusrrVIzrqK1TY _YJmXwK1lvrjKSUGdQ6U19yMOJPfGAyTXcuqkzZ5Ve7d3jiwV2 fEA6pE3BUGrEnnLNzefJqaqg&oh=dc63cdc4da22ca823b7518d7501755f5&oe=5B4EF899
Sundar Rajan


அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,கோவை மாவட்டத்தைச் சேர்ந்த
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வந்து விட்டார் நமது மக்கள்தலைவர்.
... ஆம், நாளை வெள்ளி முதல் நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியம் ஊட்டி வரை உறவு கோவை ராயல் திரையரங்கில் வெளியாகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் மக்கள்தலைவரின் அட்டகாசமான ஸ்டைலில் உருவான ஊட்டி வரை உறவு திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பினைக் கொடுத்து,
கோவை சிவாஜி கோட்டை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
மதுரையில் சித்திரைத் திருவிழா இன்றுடன் (3.5.2018) முடிந்தது.
கோவையில் சித்திரைத் திருவிழா நாளை ( 4.5.2018) தொடங்குகிறது.
ஆம், மக்கள்தலைவரின் படம் வரும் நாளே எங்களுக்கு திருவிழா.....

sivaa
3rd May 2018, 11:40 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31841775_1014105145422833_6796904596255014912_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFmy4yEKuoCkxH3zGjB9bS0Cjwmsdy5mBJf L0ZkDXwEyIqXP5hVNrdErJ5gn5jWJ_2jCJEH-UC7BWmo90HWmfJB-VvW09JobBe_8Uc36XOJBA&oh=06c44ae7d8c6a8ec8be6fc4a9ff52491&oe=5B5E7089

Rajaram

sivaa
4th May 2018, 03:38 PM
சிவாஜி ஒரு அற்புதம்... மரணத்தோடு முடிந்து விடுவதில்லை வாழ்க்கை... காந்தியடிகள் கூட உயிரோடு இருந்த காலத்தில் பெற்ற புகழை விட... மரணத்திற்குப் பிறகுதான் மஹாத்மா என்ற பெயருடன் அழியாப் புகழ் பெற்றார்... பெருந்தலைவர் காமராஜரும் அப்படித்தான்.. இறப்பிற்குப் பின் அதிகமாக நேசிக்கப்பட்டார்... அவ்வாறேதான் நம் நடிகர் திலகமும் ஆவார்... இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்... மரணம் இதுபோன்ற மாமனிதர்களை ஒருபோதும் வென்றதில்லை... திரையுலகில் முக்கிய கதாபாத்திரம் மரணிப்பது போல் கதையமைத்தால் அந்த முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகசிகாமணிகள் 1000 வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல் "ஷாக்" ஆகி விடுகிறார்கள்.. இயக்குநர்களிடமும் கதாசிரியர்களிடமும் கதையை மாற்றுங்கள், கிளைமேக்ஸை மாற்றுங்கள் என்று பஜனை பாட துவங்கி விடுவார்கள்... கதையை நம்பி கதாபாத்திரங்களை உருவாக்கப்பட்ட காலம் போய் கதாநாயகர்களை நம்பி கதைகளை உருவாக்கும் கர்ணகொடூரம் நிகழ்ந்ததன் கதை இதுதான்... சிவாஜி சினிமாக்கள் இன்னமும் பூஜிக்கப்பட காரணம் என்னவென்றால் வெரி சிம்ப்பிள்... கதை என்ன சொல்கிறதோ அதற்கேற்ற வகையில் தன்னை அவர் வடிவமைத்துக் கொண்டதுதான்... உட்சபட்ச நட்சத்திரமாக இருந்து கொண்டு போட்டி பொறாமை நிறைந்த திரையுலகில் பல்லாயிரக் கணக்கான மனிதர்களை வாழ வைத்த அவர் நினைத்திருந்தால் தன்னைச் சுற்றி புனையப்பட்ட கதைகள் வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருப்பார்... அதைச் செய்யவில்லை அவர். திரைக்கதை என்ன சொல்கிறதோ அதை செய்தார்... அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டார். பாசமலர் படக்கதை... களைமேக்ஸில் மரணித்து விடுவதாக காட்சி... மரணித்தார்.. காட்சியை மாற்றச் சொல்லவில்லை... முதல் மரியாதை.... மரணித்தார்... காட்சிக்கு அவரது மரணம் தேவைப்பட்டது... இயக்குநருக்கு ஏற்ற நடிகராக மாறிப் போனார்... சில படங்களில்... உதாரணமாக வெள்ளைரோஜா... பாதிரியார் மரணத்திற்குப் பிறகுதான் கதையோட்டமே சூடு பிடித்தது.. படையப்பாவும் தேவர் மகனும் ... அதுபோலத்தான்... வசந்த மாளிகை போன்ற படங்களில் மரணிக்கும் கிளைமேக்ஸ் ஆனாலும் சரி... மகி்ழ்வோடு முடியும் கிளைமேக்ஸ் ஆனாலும் சரி... இரண்டுமே பொருத்தமாக அமைந்ததுண்டு... தெய்வமகன் கிளைமேக்ஸ் கண்ணன் கதாபாத்திரம் மரணிக்கும்.. மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு உள்ளும் சோகம் நிரவி நிற்கும்... அதேபோலத்தான் கௌரவம் திரைப்படத்திலும் நிகழ்ந்தது... வியட்நாம் வீடு படத்திலும் அவன்தான் மனிதன் படத்திலும் நம்மை துள்ளத் துடிக்கவிட்டு மரணிக்கும் கதாபாத்திரங்களை மறக்க இயலுமா? இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... சினிமாவில் நம்மவர் மரணிப்பதுபோல நடிக்கும் காட்சிகளை நம்மில் சிலர் பார்க்க விரும்ப மாட்டார்கள்... நம் உறவுகளுக்குள்ளே ஒருவர் மரணம் எய்தி விட்டால் போகாமல் இருந்து விடுவோமா என்ன?... உண்மையில் நடிகர் திலகம் திரையில் மரணிப்பது போல் நடித்து... இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை.. இதுபோன்று பற்பல கதாபாத்திரங்களை துணிச்சலோடு ஏற்று யார் நடிக்க தயாராக இருக்கிறார்கள்... ஒரு சில படங்களில் கமல் செய்து இருக்கிறார்... நாயகனுக்கு பிறகு அவரும் அதை தவிர்த்து விட்டதாய் நினைக்கிறேன்... எனினும் சிவாஜி செய்த கதாபாத்திரங்கள் வலுவானவை... இன்றும் பிரமிக்கத் தக்கவை... இன்னும் சில படங்களை சொல்ல வேண்டுமெனில்... ரத்தத்திலகம்... ஒரு ராணுவ வீரன் தேசியக் கொடியை பறக்கவிட்டு அதன் காலடியில் மரணிக்கும் காட்சி... கண்களை நிறைக்கும்... பாபு ஒரு வயோதிக ரிக்ஷா தொழிலாளி.. தூக்குக் கயிற்றை புன்னகையோடு முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்... அம்புகளை மார்பில் ஏந்தி மரணித்த கர்ணன்... நாடக மேடையிலேயே உயிர் துறந்த ராஜபார்ட் ரங்கதுரை ... இப்படி மறக்க முடியாத நினைவுகளை தந்து சென்ற கதாபாத்திரங்கள் இன்னும் வாழ்கிறது அல்லவா? அதுபோலவே கடவுள் நம்மவரை நம்மிடம் இருந்து "வெடுக்கென்று" பிடிங்கிக் கொண்டாலும் நம் இதயத்தில் குடிகொண்டு வாழ்கிறார் அல்லவா... ஒரு காந்தியைப் போல ஒரு காமராஜரைப் போல... அதுதானே நிரந்தர "வாழ்க்கை"...


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31886502_2063802213860366_5693200719620866048_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGWo-ZPUmXxZGFO7KR2ihc0GbtNxjr0AYR28x4M5Y8XINXJR5DrKK59 zutAMBCqySYUMvVIau5n_5AgmdTOUxuTHRkvUPVirXGvLiZxBP _4IA&oh=407b7cff02f68cfeef91db2aa6c3ab12&oe=5B5F7B5A

courtesy jahir hussain f book

sivaa
4th May 2018, 03:43 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31913925_1777797038937627_388465609941188608_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHE3NLoMsUNtCVP3XHfxdsPOr1ndGKTWd38 8Xq1pJToFRPqopTyCG4OmJcS0m1ZKKxUEfg-jRopov2QMqGFeOy_CgiajscSQGjsn19NEwL2vg&oh=30bb55d896ef048161ed591ad11f18dc&oe=5B9746E3

courtesy vee yaar -nadigarthilagam fans f book

sivaa
4th May 2018, 03:46 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31870770_1008465325976400_5658294257685889024_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFjWFritrQUmunup5rqhT_JW5s0Io_4Wfyq qk3GqJaSOlemcV_sMKoBxa01_-KQj8nTELsAfqeSS3ZgCFE4QTDrwoQhm8PYnL54qBDLv2KCVg&oh=583430624d2a5a26f604b81041ef93fd&oe=5B503B44senthilvel

sivaa
4th May 2018, 04:29 PM
பிலிம்பேர் விருது ( ஒரு ரசிகனின் டைரி குறிப்பு)
1953 ஆம் ஆண்டிலிருந்து 1962 ஆம் ஆண்டுவரை பிலிம்பேர் விருதுகள் இந்திப் படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
1963 ஆம் ஆண்டிலிருந்துதான் தென்னிந்தியப் படங்களுக்கு வழங்கப்பட்டது
முதல் பிலிம்பேர் விருது பெற்ற தமிழ்ப் படம் நானும் ஒரு பெண்....
1965 -ல் மாபெரும் வெற்றிப்பெற்ற திருவிளையாடல் படமே நடிகர்திலகம் நடித்து பிலிம்பேர் விருது பெற்ற முதல் படமாகும்.
அதனைத் தொடர்ந்து,
1968 லட்சுமி கல்யாணம்
1970 எங்கிருந்தோ வந்தாள்
1971 பாபு
1972 பட்டிக்காடா பட்டணமா
1973 பாரதவிலாஸ் என்று நடிகர் திலகம் நடித்த ஆறு படங்களுக்கு பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர்களுக்கு அளிக்கப்படும் விருதுகள் 1972 ஆம் ஆண்டிலிருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்த்திரையில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்ற முதல் நடிகர் நமது நடிகர் திலகமே. அது ஞானஒளி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வழங்கப்பட்டது.
அதே ஆண்டு ஞானஒளி படத்தை இயக்கியதற்காக பி. மாதவனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும், பட்டிக்காடா பட்டணமா பத்தில் நடித்ததற்காக ஜெயலலிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டன.
1973 ல் மீண்டும் பாரதவிலாஸ் படத்தில் நடித்த நடிகர்திலகம் சிறந்த நடிகராகவும், அப்படத்தை இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர் சிறந்த இயக்குநராகவும், சூர்யகாந்தி படத்தில் நடித்த ஜெயலலிலிதா சிறந்த நடிகையாகவும் பிலிம்பேர் விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மீண்டும், மூன்றாம் முறையாக முதல் மரியாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது நடிகர்திலகத்திற்கு வழங்கப்பட்டது.
எனது பழைய நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்த தகவல் இது. பிழையிருப்பின் குறிப்பிடுங்கள் தோழர்களே..!

(நன்றி : ஒவியம் - திரு.கௌசிகன்)




https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/31906396_464904860612481_285149407131729920_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeFwlUUpkbQKP6USjbOxxLZwvtjx_v_R-mFDDPyzz1sZvqpix588zTyd8dMyVAR-yiUqrqaC32Qu7sDTTZipdj64L708EinPscvBncfIJVhRJw&oh=2e40ec552b3bbe62c8335059d138653b&oe=5B8A0ED9
(https://www.facebook.com/photo.php?fbid=464904853945815&set=gm.642530009431412&type=3)






courtesy vaannila f book

Russellsmd
5th May 2018, 09:02 PM
அன்பு...

பேரன்பு...

மாசற்ற அன்பு...

உண்மை அன்பு...

உன்னதமான அன்பு...

இவையெல்லாம் இசை வடிவம் கொண்டு நம்மை
நோக்கி வந்தால் எப்படி இருக்கும்?

இதோ... இந்தப் பாடல் போல இருக்கும்.
----------

நம் நாட்டின் குடிமக்கள் அனைவரும் அன்றைய தினங்களில், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஏழு முறையாவது பார்த்து மகிழ்ந்த ஒரு திரைப்படம்
உண்டு. " திரிசூலம்".

எங்கள் ஊரில் இந்தப் படம் ஓடிய போது, படம் வெளியான திரையரங்க வாசலை நான் நெருங்கவே வாரக் கணக்கிலானது.

தவிப்பும், பரவசமாய்ப் பார்த்த இப்படத்தின் முதல்
பாடலே இதுதான் என்பதாலோ என்னவோ.. இந்தப் பாடலின் மீது அநியாயத்துக்கு ஒரு ஈர்ப்பு.
----------

கல்யாணம் செய்து கொண்டு வாழ்வுக் களம் கண்டு விட்ட இரண்டு உயிர்களின் அபார மகிழ்வை இந்தப் பாடல் தன்னுள் அழகாகச் சுருட்டி
வைத்திருக்கிறது.

தான் அப்பனாகப் போகிற அளவற்ற சந்தோஷம்
நாயகனுக்கு என்றால், தனக்கு மற்றுமொரு அம்சமான இசைக் குழந்தை என்கிற சந்தோஷம்
நம் மெல்லிசை மாமன்னருக்கு.
--------

புன்னகை அரசி, நடிகர் திலகத்துடன் இணைந்த
காவியங்களெல்லாம் ஏன் ஜெயிக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் தெளிவாக விடை தருகிறது.

சும்மா " ஈ..ஈ " என்று பல்லைக் காட்டி சிரிப்பதால் புன்னகை அரசி ஆகி விட முடியாது.. யாராலும்.
அந்த அற்புதமான அள்ளிக் கொண்டு போகிற
புன்னகை... கொஞ்சல், கெஞ்சல், பெருமிதம், நாணம், பெருமகிழ்வு, மனநிறைவு என்று அத்தனை மனித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டதாய் இருப்பது.. பெரு வியப்பு.

"கண்ணான மணவாளன் சேயாகிறான்.
கல்யாண மகராசி தாயாகிறாள்.
கட்டில் கொண்டால் அங்கு நான் பிள்ளையே..
தொட்டில் கண்டால் அங்கு என் பிள்ளையே.."

"என் பாட்டில் ஒரு ராகம் உண்டானது.
என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது."

"மீன்கள் நாறும் சினிமாச் சந்தையில், விண்மீன்களை விற்ற பைத்தியம்" என்று கவிக்கோவால் வர்ணிக்கப்பட்ட கண்ணதாசர்,
தான் விதைத்த விண்மீன்களால் சந்தைகள் பரவிய இடங்களையெல்லாம் சாதனை வானமாக்கியதை யாரும் எழுதவில்லை.
----------

தொழில் தொடர்பான கருவிகளுடன் நூறு பேர்
சூழ்ந்து கொண்டு தன்னையே பார்க்க, இருநூறு
கண்கள் போதாதென்று காமிராவின் கண்ணும்
குறுகுறுவென்று பார்க்க, மனைவியாய் உடன் நடிக்கும் நடிகையைக் கொஞ்சிக் குழைந்து கொண்டாடும் கணவனாக, இன்னும் கொஞ்ச நாளில் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகப் போகிற
குஷியிலிருக்கிற கணவனாக... பளீரென்று மாறிப் போவது அய்யனால் மட்டுமே முடிகிற அதிரடி அதிசயம்.

" மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே" என்று பாடும் போது தனக்கே தனக்கானவளை தாயாக்கிய பெருமிதம், நாளைய பிள்ளைக் கொஞ்சலுக்குக்கான ஒத்திகை போல் அந்த துள்ளி விளையாடல்கள்...

பாடலுக்கு வாயசைத்து நடிப்பது சாதாரண காரியமல்ல. சும்மா காட்சியை அழகாக நிரப்பி வென்று விட நினைக்கிற எண்ணற்ற நடிகர்களின்
அசட்டுத்தனங்களுக்கு, இந்தப் பாடலில் பாடங்கள்
இருக்கின்றன.

பேரன்பும், பரவசமுமாய் இரண்டு உயிர்கள் கலந்து, தமக்கென்று இன்னொரு உயிர் உருவாக்கும் பெருங் கனவு, நாட்கள் தாண்டி, வாரங்கள், மாதங்கள் கடந்து நனவாகும் ஒரு பொன்னாளில் அந்தக் கணவனின் மனோநிலை
எப்படி இருக்குமென்பதை அப்படியே நடித்துக்
காட்டியிருக்கிற நடிகர் திலகம்.. கண்களெனும் திரை முழுக்க வியாபிக்கிறார்.

"தன் கைகள் கொட்டட்டும்" என்று மனைவியைக்
குழந்தையாய்ப் பாவித்து, தன் கன்னத்தோடு அவள் கைகள் இணைக்கும்போது அய்யனின்
நடிப்பழகு ஆயிரம் முறை பார்த்தாலும் தீராது.

இந்தப் பாடல் மீதான என் காதல், கால காலத்துக்கும் மாறாது.

அப்படியே தன் நாயகியைச் சுழற்றி அரை வட்டமடித்துப் பாடும் போது, பின்னணியில் இன்றைய அய்யனின் வணங்குதலுக்குரிய அந்த தந்தம் வைத்த நினைவுச் சின்னம் அன்று வேறொரு விதமாய் காட்சிப்படுகிறது.

சட்டென்று கண்கள் பனிக்கிறது.

அய்யனின் அவதார தினங்களில், அதே இடத்தில்தான் அய்யனை வணங்கி நான் மலர் கொடுத்தேன்.


https://youtu.be/vMrEvt61Nek

sivaa
6th May 2018, 08:43 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31934317_2083329281956378_900234456730697728_o.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF21HN8yltBzBRprYckJWUFamVt-d9F4I_MqOGHtWpKFqlJOBn_beFjPt19MIM9zhslOPJhK1nZJPj Yezj4K5GLwTWHsW0nF0_H4zcrgeqWxA&oh=4b33cbc70b6fc24c51329ca558fb2db3&oe=5B8EE66F

vasudevan .s

sivaa
6th May 2018, 08:56 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31948917_1009155809240685_1061507386319044608_o.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF-Oi4hrcm-xkuNyfv2xwJkavwewROHbTTgbxnlOdwyNJpJvmIHceRNga9Uki RD8_V93jmWzEq8wRzqevgyzCRGGPnzq-G-Yw8Du9r25q1Pog&oh=23b091fcbde91a80381f04a03f079f6a&oe=5B4FCD1ECovai Royal theatre

sivaa
6th May 2018, 09:06 AM
பிரான்ஸ் அரசாங்கம் உலகம் முழுவதிலும் இருந்து சாதனையாளர்களுக்கு செவாலியர் விருது வழங்கி வருகிறது,
ஆனாலும் இந்நாள் வரையிலும் நடிகர் திலகம் அவ்விருதை பெரும் போது சென்னையில் கடலென திரண்ட ரசிகர்கள் கூட்டத்தைப் போல உலகின் எந்தப் பகுதியிலும் பார்த்திருக்க முடியாது! இனி அது போன்ற விழாவைக் காணவும் முடியாது!!

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31936505_1690195014430715_2769353912702992384_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHyzMITzKRIYvZwZS5onz9LZmklFcAilUxF 4ipuQW_rH5RnGZaBApWPxDf50YDhyjy3VHBeykv-bfwJ3kLdblb8e9i61UBBmbw5iL6bIAc-UQ&oh=e5104cc472f4cc86bd05394a710e0b44&oe=5B5DA0E1https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31924938_1690195101097373_7787607385115197440_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFjXBb-R0dEifAApdHrjCZKAQlrUkGxbf1dLXawx5tJZggHGUOmSXSY8L kaB_837lxyHI4gcqzvfhATI4kA4QL7ZbKKebC5aYSq3Swi0r_5 zQ&oh=92a311a4fbbd1251d8e361b974cc264f&oe=5B50144A

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31955943_1690195124430704_8337723465154953216_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHc6BPp67pRRb07FFDdRsr4LjRrc-pXF3UypGWAkJIkXq0v9x_4JvxSu9FERjS2rmPBn2mQ873m-b6pB0vaBSNxsXs0NAlgQKS_CdINBQZaQw&oh=33718e04bfb9441e09d0d740c95f8d3c&oe=5B98F395





courtesy sekar f book

sivaa
6th May 2018, 09:09 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31495860_1779731842077480_6752235759555575808_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEwEQOLdxaQZh3GHcIPQwghCh3xutHVWkjd h5JgVexsDGzseB4Kddzcc_PHmJPS8NY9lJdgqPt3C-CKvMuMyZidxU1VyUxTYbT_CjpD2SxPaQ&oh=0dc3e810d7562cbdc8967373b0f43057&oe=5B9276CC

courtesy vee yaar f book

sivaa
6th May 2018, 09:12 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31957184_1779730448744286_7057856282195132416_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeG_5QnNvrClHZLLxryWV6lcu79Ka0GSEPiy c13NzwlXgQqxh64jY1CxYCk3c78pR3H-W_MMavbEgpfVJ_qeDus4HTV-tYJqwnnYyK9S_7gArA&oh=4cd50899a9ec518fa1a4a16b92a3912b&oe=5B9C6AEF

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31946096_1779731242077540_2622769208626249728_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEzutRfROma6rQF26jOLtB5t72EGDBfwyJG CmKKMgo258cGdRDgGNk-oFELWGo5wuw7IAzFWCZrkvipN072tlJLmTu-8vLuhJ8xMMWTngQOAg&oh=dcc1f000ff1f59a64eca83e963114ffc&oe=5B5C9F19

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31944886_1779731222077542_8196657068204097536_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHTypKvPRxWEUWJmiamy1wq8iescttwAYDD 2bu0YT6HtHaS8RY9SybyvQ_Yatfc_gMH1ScztS9ZNakBfT5Sun epryVdL8Pb4NAZCpsC_ywGlA&oh=75b2540768cdf698dea5c4ffc0a92bf0&oe=5B871A97



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31936697_1779730472077617_6071848399395618816_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHqtcqNmiautGaNF-t053XnKuo-SBURfcnm1wGheeK-8y2aI3i0vXg2qFgHmeR2q-C5K1r23RpwcfeI4sE3RBq4AjgJuKKcJ1a68T13yTshvA&oh=307a893287fbe73c809399250b1330f0&oe=5B9A6744



courtesy vee yaar

sivaa
6th May 2018, 08:20 PM
ஹப்பி ஏபரல் 4 முதல் ஹப்பி

ஹப்பி தொடர் ஹப்பி.....

..............................

sivaa
7th May 2018, 09:19 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31956736_2065403377007813_1200372754264621056_n.jp g?_nc_cat=0&oh=241f37a9a44c62d9ad54c0ed12ddff1f&oe=5B9C4F97

sivaa
7th May 2018, 09:51 PM
மேடையில் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும்..

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31957135_1731403340281234_8735336139960877056_n.jp g?_nc_cat=0&oh=4ccbe38726f0800d0401f3a67e29512e&oe=5B91038D

courtesy abdul kadar abdul salam

sivaa
7th May 2018, 09:54 PM
Athavan ravi

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31950467_1012278038931517_9098656150903062528_n.jp g?_nc_cat=0&oh=dd6e61ba40c9100f7c07c7581fce16e0&oe=5B87200C

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31950457_1012278048931516_386589993428058112_o.jpg ?_nc_cat=0&oh=17b4f486944eea82f2b5e632d53ae017&oe=5B8E09E1

sivaa
7th May 2018, 10:00 PM
vee yaar

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31530769_1780984925285505_8784299686258278400_o.jp g?_nc_cat=0&oh=ee552d8c79a5c2c50f901e4a4c5ac502&oe=5B983F06

sivaa
8th May 2018, 05:14 PM
makkal thilakam m g r திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கட்கு வணக்கம்

தங்கள் திரியில் அண்மையில் சில பதிவாளர்களால் பதியப்பட்ட சில பதிவுகளுக்கு

பதில் ஏதும் எழுதாமல் காத்திருந்தேன் தங்களின் வரவுக்கும் எண்ணங்களுக்கும்

வந்தீர்கள் எண்ணமின்றி சென்றுவிட்டீர்கள் நன்றி நன்றி நன்றி

எந்தத்திரியிலும் உங்களுக்கு சம்மந்தமில்லாத விடயத்தை எழுதினாலும் அதற்கு

பதில்எழுதலாம் என்ற உங்கள் விட்டுக் கொடுப்புக்கு நன்றி காரணம்

உங்கள் திரியில் எங்கள் சம்மந்தப்பட்ட பல விடயங்கள் வந்தும்

நாங்கள் மௌனம் காத்தோம் அப்படி மௌனம் காக்கத் தேவையில்லை

நீங்களும் எழுதுங்கள் என சொல்லாமல் சொல்லியதற்கு நன்றி

நக்கீரன் பத்திரிகையில் வந்த கட்டுரை எங்கள் திரியில் பதிவிட்டிருந்தோம்

அதில் ராஜபார்ட் ரங்கதுரை படம் ஓடிய நாள் விபரம் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தது

ஆனால் உங்குளுக்கு பாதகமான எந்த விடயமும் அதில் இல்லை

ஆனால் உங்கள் பக்கமிருந்து ஆட்சேபனை பதிவு

நாங்கள் நேர்மையாளர்கள் நீதியாளர்கள் உங்களைப்போல அல்ல

என்று எங்களை குறிப்பிட்டு பதிவிடப்பட்டது

ஆனாலும் அதற்கு எங்கள் பக்கமிருந்து எந்த எதிர் பதிவும் வெளியிடவில்லை

அண்மையில் நாடோடி மன்னன் படம்பற்றிய பத்திரிகை செய்தி

தங்கள் திரியில் பதிவிடப்பட்டிருந்தது அதில் தவறான விபரம் இருந்தது

நக்கீரன் பத்திரிகை பதிவுக்கு நீதி நேர்மை என எழுதியமையால்தான்

அதற்கு நீதி நேர்மை எங்கே என கேட்டிருந்தேன்

அதுவும் வேறு எதுவும் எழுதாமல் ஒற்றை வரியில்


ஆனால் இங்கே தொடர்கின்றார்கள் அந்த ஒற்றை வரியைவைத்து

ஆட்சேபனை இல்லை தொடர விடுங்கள்

உங்கள் நேர்மையான நெறியாளலுக்கு நன்றி

தொடரப்போகும் எழுத்துப்போருங்கு வழி அமைத்து தந்தமைக்கு நன்றி

sivaa
9th May 2018, 08:59 PM
நம் மன்றத்தைச் சேர்ந்தவர்.தீவிர ரசிகர்.இருதயநோயால் இளம் வயதில் இறந்துவிட்டார்.அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் .ஒரு ஆண் குழந்தை.அவருடைய குடும்பம் வருமானம் இன்றி வறுமையில் வாடியது.ரசிகர்மன்றத்தை சேர்ந்த சிலர் இளையதிலகத்தை வெளியூர் சூட்டிங்கில் நேரில்சந்தித்து அவருடைய இழப்பையும் அதனால் அந்த குடும்பத்தின் சிரமங்களையும் எடுத்துக் கூறிஉதவிசெய்யகோரினர்.

.இளையதிலகமும் அன்னை இல்லத்தில் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.

அவர்களும் குறித்த தேதியில் அன்னை இல்லதிற்கு வந்தனர்.மூன்று குழந்த...ைகளுடன் தாயையும் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் அழைத்து வந்துள்ளார்.
இளையதிலகம் அவசர சூட்டிங் காரணமாக சென்றிருந்தார்.அவர் வந்து விடுவார் என்று தகவல் கூறி அவர்களை காத்திருக்குமாறு ஊழியர்கள் கூறினர்.

அந்த நேரம் வந்த நடிகர்திலகம் அவர்களை பார்த்து விவரம் கேட்க அவர்கள் இளையதிலகத்தை பார்க்க வந்திருப்பதாக கூறினர்.குழந்தைகளை பார்த்து புன்னகையுடன் பேசி நலம் விசாரிக்கையிலே அவர்களின் முகங்களை பார்க்கிறார்.இயல்பான சந்தோசம் அந்த முகங்களில் எதுவும் தெரியாததை அவர் உணர்ந்து கொண்டார்.மேலும் பேசி விஷயத்தை தெரிந்துகொண்டார்.
உதவியாளரை அழைத்து அவர்களின் பெயர், விலாசம் குறிக்கச் சொல்லிவிட்டு,
அவர்களிடம் பிரபு அவசரமாக சூட்டிங் போயிருக்கான் போல, வெயிட் பண்ணுங்க. "என்று சொல்லிவிட்டு
பின் நடிகர்திலகம் சென்று விட்டார்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.

மீண்டும் வருகிறார் நடிகர்திலகம்.கையில் ஏதோ பேப்பர்களை வைத்திருக்கிறார்.அவர்களை அழைக்கிறார்.
ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூபாய் ஐம்பதினாயிம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பத்திரங்களை ஒப்படைக்கிறார்.மொத்தம் ஒன்றரை லட்சம் . மாதந் தோறும் கிடைக்கும் வட்டியை வைத்து குடும்பம் நடத்துமாறும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்குமாறும் அறிவுரைகள் கூறினார்.மேஜர் ஆகும் வரை பணவட்டியிலேயே குடும்பத்தை நடத்துமாறும் அதற்குண்டான அவசியங்களையும் எடுத்துக் கூறினார்.

பின் அழைத்து வந்த மன்றத்தலைவர் குடும்பத்தினரை பார்த்து இந்த விஷயம் இந்த விஷயம் இந்த வீட்டு வாசலோடு மறந்து விடுங்கள்.ஊரில் போய் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க கூடாது சிறிது கண்டிப்புடன் கூறி அனுப்பி வைத்தார்.

இச்சம்பம் நடந்தது 1995 களில்.
நண்பர் பகிர்ந்த விஷயம்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/32105419_1011114465711486_966882019768270848_n.jpg ?_nc_cat=0&oh=6281dccfb8240146260cdd0763b4d595&oe=5B96F9A0




courtesy senthilvel f book


பாத்திரம் அறிந்து கொடை கொடுத்த வள்ளல். . கொடுத்த பணத்தை செலவழித்தபின் மீண்டும் அவர்கள் வறுமை கோட்டுக்கு செல்லாமல் இருக்க சிறப்பான ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.நடிகர் திலகம் விட்ட பிழை தான் செய்த உதவியை ஊர் அறிய செய்யவிடாமல் தடுத்ததுதான்.




.................................................. ..............................................

இது போன்ற நிகழ்வுகளை யாரிடமும் சொல்லக் கூடாது என்பது அன்னை இல்லத்து அன்புக் கட்டளை. இது பற்றி ஏற்கனவே விசிறிகள் குழுவில் பல தடவைகள் பதிவிட்டுள்ளேன்.
கொடுத்த கர்ணனும் சொன்னதில்லை வாங்கிய குசேலர்களும் சொன்னதில்லை. இந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. நாளையும் தொடரும். யார் என்ன சொன்னால் என்ன. மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு தெரியும். அவன் தான் மனிதன் என்று.


.................................................. .................................................. ..

sivaa
9th May 2018, 10:20 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32089320_1831908423772259_5669047189347762176_o.jp g?_nc_cat=0&oh=e1c5f2f5c34333a8a29882382d3a17cb&oe=5B863CD8

sivaa
9th May 2018, 10:29 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32089171_422435508222674_5680130249375875072_n.jpg ?_nc_cat=0&oh=6d816aedfed012be28f990fdf046236a&oe=5B8A840B

sivaa
9th May 2018, 10:29 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32105420_875261145989642_6619245361410080768_n.jpg ?_nc_cat=0&oh=50b8493876b8db09b24f540328d333d6&oe=5B57840D

sivaa
10th May 2018, 09:51 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32157204_2066465210234963_5534928121041518592_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE6ETDp3swL7ZUtivf8Rc1MFpkdzjlQJhKg BHJeXwt75O-rXecQnNXImyYqu_cS84xLZ-yAbeEswBwI-mrYlOO8JUobUR6_FARmaCutvsEY2g&oh=369495fdfa7a33d574fd593d5f06f3b2&oe=5B92C214

sivaa
10th May 2018, 09:54 AM
vee yaar

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32214945_1783450698372261_7223605143231528960_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHjzl3sUnV6izCSsFVIEU_dfhpJSfJt0JMd cjiOC2fdjUn1cGU2WzqT1RQRt194hLrZQVuYwp4p9ZxYR1mFT_ VyyZFyS3j9bSFhKU0WRTFB2A&oh=e8fe71aa85e47c0e02c9fd82db56b1a7&oe=5B93B906

tacinema
10th May 2018, 11:41 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/32105419_1011114465711486_966882019768270848_n.jpg ?_nc_cat=0&oh=6281dccfb8240146260cdd0763b4d595&oe=5B96F9A0




courtesy senthilvel f book


பாத்திரம் அறிந்து கொடை கொடுத்த வள்ளல். . கொடுத்த பணத்தை செலவழித்தபின் மீண்டும் அவர்கள் வறுமை கோட்டுக்கு செல்லாமல் இருக்க சிறப்பான ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.நடிகர் திலகம் விட்ட பிழை தான் செய்த உதவியை ஊர் அறிய செய்யவிடாமல் தடுத்ததுதான்.




.................................................. ..............................................

இது போன்ற நிகழ்வுகளை யாரிடமும் சொல்லக் கூடாது என்பது அன்னை இல்லத்து அன்புக் கட்டளை. இது பற்றி ஏற்கனவே விசிறிகள் குழுவில் பல தடவைகள் பதிவிட்டுள்ளேன்.
கொடுத்த கர்ணனும் சொன்னதில்லை வாங்கிய குசேலர்களும் சொன்னதில்லை. இந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. நாளையும் தொடரும். யார் என்ன சொன்னால் என்ன. மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு தெரியும். அவன் தான் மனிதன் என்று.


.................................................. .................................................. ..

Beautiful still Sir... thanks.

Plus, last sentence was wonderful... எங்கள் நடிகர் திலகம் என்றுமே அவன் தான் மனிதன் என்று

sivaa
10th May 2018, 08:23 PM
தமிழகமெங்கும்
தொடர்ந்து சாதனை படைத்து வரும் மக்கள்தலைவரின் மகத்தான காவியம்
பாவமன்னிப்பு நாளை முதல் திண்டுக்கல்
சரித்திரம் படைக்க வருகிறது.
... நல்ல படங்களை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மதநல்லிணக்கத்தை உணர்த்தும் பாவமன்னிப்பு வரபிரசாதமாக இருக்கும்.
திண்டுக்கல் நகரைச் சார்ந்த அன்பு இதயங்களே,
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு
மாபெரும் வரவேற்பை தந்து,
கலையுலகின் சாதனைத்திலகம்
நடிகர்திலகம் தான் என்பதை உணர்த்துவோம்.






https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/32267216_1683186915099239_4572751517118889984_n.jp g?_nc_cat=0&oh=3deed06adf41f15b77798b1ad36b8d3d&oe=5B8B05EC

courtesy net

sivaa
10th May 2018, 08:34 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32247435_2066509786897172_4013736763058028544_n.jp g?_nc_cat=0&oh=52e2b4581f06cabf9fce12eec557bbcd&oe=5B8E9803

sivaa
11th May 2018, 09:50 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32235287_2066905163524301_552250107555217408_n.jpg ?_nc_cat=0&oh=5519aa3662f00311cc81d1a91f7e92eb&oe=5B851B2A

sivaa
11th May 2018, 07:54 PM
நடிகர் திலகம்... நட்புக்கும் திலகமானவர்... தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி ஆயினும் அவரது நட்பின் எல்லை பரந்து விரிந்த ஒன்று... அவரது சாம்ராஜ்யத்தில் அடங்காத குறுநில மன்னர்களே இல்லை எனலாம்... என் வீடு பெரியது உன் வீடு பெரியது என்று கட்டிடங்களின் உயரங்களுக்கு வேண்டுமானால் அளவுகோல் உண்டு... ஆனால் அதையும் தாண்டிச் சென்றால் வானமே எல்லை... நம்மவரின் நட்பும்... புகழும் அத்தனை உயரமானது... உயர்வானதும் கூட.. தமிழ்த் திரையுலகை தாண்டியும் அவரது நட்பு வட்டம் ஆழஅகல விரிந்த ஒன்று... கேரள சினிமாவை எடுத்துக் கொள்ளுங்கள்... நஸீர் முதல் லால் வரை... சத்தியன் முதல் திலகன் வரை நம்மவரைக் கண்டு வியக்காத கலைஞர்கள் ஒருவரும் இல்லை... தெலுங்குப் படவுலகை எடுத்துக் கொண்டால் நாகேஸ்வரராவ் முதல் ராமராவ் வரை... போற்றிப் புகழாத நெஞ்சமில்லை... கன்னடப்படவுலகின் ராஜ்குமார்... ஹிந்தித்திரையுலகின் சுனில்தத் முதல் ராஜ்கபூர் வரை நம்மவரைக்கண்டு வியந்து போய் நின்று இருக்கிறார்கள்... கடல்கடந்தாலும் நம்மவரின் புகழ் ஓங்குதாங்கி ஒலித்துக் கொண்டு இருப்பதில் மாற்றம் இல்லை... சாம்பிளுக்கு சில... தெலுங்கு திரை சாம்ராஜ்யத்தின் மன்னர் நாகேஸ்வரராவ் உடனான நட்பு அலாதியானது... "டே நாகேஸ்".. என்று உரிமையோடும் அன்போடும் நம்மவரால் அழைக்கப்படுபவர் நாகேஸ்வரராவ்.. தேவதாஸ் படம் மூலம் தமிழகத்திற்கு மிக பரிட்சயமானவர்.. வி.பி.ராஜேந்திர பிரஸாத் (இன்றைய சினிமாக்களின் மெய்ன் வில்லன் ஜெகபதி பாபு வின் தகப்பனார்).. என்பவர் தெலுங்கு படவுலகின் மாபெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்... நம்ம பாலாஜி எப்படி நடிகர் திலத்தின் ஆஸ்தான தயாரிப்பாளரோ அதுபோல தெலுங்கில் நாகேஸ்வரராவின் ஆஸ்தான தயாரிப்பாளர்... அவர் மாபெரும் கமர்ஷியல் ஹிட் பட தயாரிப்பாளர்.. தமிழில் அவர் தயாரித்து இயக்கிய படங்கள் மூன்றே மூன்றுதான்... மூன்றும் நம்மவரின் சினிமாக்களே... தன்னுடைய ஜெகபதி ஆர்ட்ஸ் மூலமாக எங்கள் தங்க ராஜா, உத்தமன், பட்டாக்கத்தி பைரவன் படங்களை உருவாக்கி கோடி கோடியாக தமிழகத்து ரூபாய் நோட்டுகளை கொள்ளை கொண்டு சென்றவர்... ஆம் மூன்று படங்களுமே நல்ல வசூலை அள்ளிக் குவித்தது... இன்னும் ஒரு பத்து படங்கள் நம்மவரைக் கொண்டு உருவாக்கி இன்னும் பெரிய கமெர்ஷியல் ஹீரோவாக நம்மவரை பயன்படுத்தி இருக்கலாமே... என்ற ஆதங்கம் சராசரி ரசிகனான என்னைப்போன்ற பல பிள்ளைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது...
"கடகடால ருத்ரைய்யா"... தெலுங்குப் படத்தின் தமிழ் வடிவம்தான் "பட்டாக்கத்தி பைரவன்"... மஹாபாரத கர்ணனை நிகழ்காலத்தில் பொருத்திப் பார்க்க முயற்சித்த படம்... அதன் பின்னாளில்தான் மணிரத்னம் கூட அதே இன்ஸ்ப்ரேஷனுடன் தளபதி என்ற படத்தை எடுத்தார்... தெலுங்கில் கிருஷ்ணமராஜூ நவீன கர்ணன் வேடம் பூண்டவர்... இந்தப் படமும் கமர்ஷியலாக நல்ல வசூலை தந்தது... நடிகர் திலகத்தின் சகோதரர் வி.சி.சண்முகம் அவர்களை மதுரை திருநெல்வேலி ஏரியா விநியோக உரிமை வாங்கச் சொல்லி வற்புறுத்தி நல்ல வசூலை பெற்றுத்தர யோசனை சொன்னவர் வசன ஆசிரியர் ஆரூர்தாஸ்.. இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.. இளையராஜா இசையில் நமமவருக்கு அமையப் பெற்ற சூப்பர்ஹிட் மெலோடி பாடல்கள் ஏராளம்.. அதில் இந்தப் படத்தில் இடம் பெற்ற "எங்கெங்கோ செல்லும்" என்கிற பாடல் குறிப்பிடத்தக்கது... மன்மோகன் தேசாய்... ஹிந்தி சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநர்.. பின்னாட்களில் அமிதாப் பச்சனை வைத்து பல ஹிட்ஸ் கொடுத்தவர்... சசிகபூர்- ஷர்மிளா டாகூரை வைத்து ஹிட்டடித்த "ஆ கலே லாக் ஜா"... படம்தான் தமிழில் உத்தமன்... நம்மவரின் சூப்பர் ஹிட் மூவி... பின்னாட்களில் "நான் அடிமை இல்லை" என்றும் வந்தது... இந்த உத்தமன் படம் குடும்பம், லவ் சென்டிமென்ட் என்று பல கோணங்களில் ரசிகர்களைக் கடந்தும் பார்வையாளர்களை கவர்ந்தது.. இன்றும் நினைவில் நிலைத்த பாடல்கள்.. இந்தப் படத்தின் அதிசயம்.. இதற்கும் முன்பாக வெளிவந்த படம் "எங்கள் தங்க ராஜா"... ஹியூஜ் ஹிட்ன்னு சொல்வார்களே... அந்த மாதிரி ஒரு வெற்றிப்படம்... வித்தியாசமான கோணத்தில் நம்மவரை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம்.. ஒற்றை மனிதர் இரட்டை நடிப்பு என்று இருவேறு கதாபாத்திரங்களுக்கும் செம்ம வித்தியாசத்தை காண்பித்து புதிய பரிமாண நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருப்பார் நம்மவர்...கடைசி வரை இரட்டை வேடம் என்று நம்ப வைப்பதுபோல அமைக்கப்பெற்ற திரைக்கதை 1973ல் புதிய அணுகுமுறை... திரையிசைத் திலகம் பாடல்களில் பட்டையை கிளப்பி இருப்பார்... குறிப்பாக "கோடியில் ஒருவன்" பாடல்.. நம்மவரை கோடியில் ஒருவராக பரிமளிக்க வைத்தது உண்மை.. இம் மூன்று படங்களையும் வெறும் மசாலா தடவிய படங்கள் என்று தள்ளிவிட முடியாது.. கதையம்சமும் நடிப்பாற்றலும் ஒருங்கே அமைந்து சிவாஜி சினிமாக்களுக்கு ஒரு புதிய வழித்தடம் அமைத்துக் கொடுத்தது என்பதில் வேறு கருத்துகள் இல்லை... வசந்த மாளிகை போன்ற பெரு வெற்றி பெற்ற படங்களையும் நம்மவருக்கு பிரஸன்ட் பண்ணியவர்களும் தெலுங்கு தேசத்து நட்புகளே... அதனால்தான் பங்காரு பாபு, சந்திரகுப்த சாணக்யா உள்ளிட்ட பல தெலுங்கு சினிமாக்களில் சிறப்புத் தோற்றம் கொண்டு இருக்கிறார்... எல்லாம் நட்புக்காக... தெலுங்கு படங்களில் கொஞ்சம் உப்பு,புளி, காரம் தூக்கலாக இருக்கும்... கன்னட சினிமாக்களில் ஊறவெச்ச ஊறுகாய்கூட சப்பென்று இருக்கும்.. மலையாள சினிமாக்களோ இயல்புநிலை மாறாமல் யதார்த்த வரம்புகளோடு பதமாக குருமா வைப்பார்கள்... நம் தமிழ் சினிமாவோ "எல்லாம் கலந்தது".. எனக்குள் உள்ள நடிப்பில் உனக்கு என்ன வேண்டுமோ சொல்லிவிடு... நான் தருகிறேன்.. இதுதான் நம்மவரின் ஸ்டேட்மென்ட்... ஸோ எந்த மொழி படங்களுக்கும் சரியாக தன்னை பொருத்திக் கொள்வார்... அதுவே அவரது சிறப்பு... அவரே நமக்கு கிடைக்கப் பெற்ற வரப்ரசாதம்...



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32260505_2067105923529995_3942429461152006144_n.jp g?_nc_cat=0&oh=2ce0ee39ddd696bb41473c61ab4fe9b5&oe=5B9723B8
(https://www.facebook.com/photo.php?fbid=2067105920196662&set=gm.646116299072783&type=3&ifg=1)






courtesy Jahi husain f book

sivaa
11th May 2018, 07:59 PM
வணக்கம் தோழர்களே!
இன்று முதல் இப்புதிய பகுதி ஆரம்பம்.
நடிகர்திலகம் நடித்து, சென்னை மாநகரில்
நூறு நாட்களைக் கடந்த வெற்றிப் படங்களின் பட்டியலை,அரங்குகளின் பெயரோடு இங்கே பதிவிடுகிறேன்...
இது 99.9% நம்பத் தகுந்தவை....
சென்னையில் ஓடாமல், பிற ஊர்களிலும், இலங்கையிலும் நூறு நாட்களைக் கடந்த வெற்றிப் பட்டியல் பின்ணிணைப்பாக இறுதியாக வரும்.
( நன்றி : பம்மல் திரு.சுவாமிநாதன் )




https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s720x720/32294609_467683420334625_8463224526962950144_o.jpg ?_nc_cat=0&oh=ff0ae69a06d929c728d6ef0ce375c38a&oe=5B9D0E31
(https://www.facebook.com/photo.php?fbid=467683413667959&set=gm.645956115755468&type=3&ifg=1)







courtesy vaannila f book

sivaa
11th May 2018, 10:14 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32235683_876336539215436_1692293350293504000_n.jpg ?_nc_cat=0&oh=3c526e3ff942527ca182250732fd1cb2&oe=5B9C46C6
courtesy n. thilagam fans( V .Rajkumar f book)

sivaa
12th May 2018, 09:53 AM
vee yaar

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32215096_1785348921515772_8945460933812027392_n.jp g?_nc_cat=0&oh=0d91b07142b2924f4978af737333507b&oe=5B8FF4DE

sivaa
15th May 2018, 06:38 AM
மதுரையில் நடைபெற்ற இசை விழா
"சிவாஜிக்கு மரியாதை" என்ற தலைப்பில் நடிகர்திலகம் சிவாஜி புகழ் பாடும் இசை விழா 13 -05 -2018 , ஞாயிறு மாலையில் மதுரை காந்தி மியூசியம...் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மற்றும் நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இந்த இசை விழாவிற்காக போடப்பட்டிருந்த 2000 இருக்கைகளும் நிரம்பி வழிந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் குடும்பத்தோடு வந்திருந்து ரசித்தனர். முகநூல் மற்றும் WhatsApp மூலமும் தகவல் தெரிந்து பல்வேறு ஊர்களிலிருந்து நம் ரசிகர்கள் வந்திருந்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு திறந்தவெளி அரங்கில் நடிகர்திலகத்தின் நிகழ்ச்சி மதுரையில் சிறப்பாக நடந்தேறியது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.
இனி இதே பாணியில் நடிகர்திலகம் புகழ் பாடும் இசைவிழாக்களை வெவ்வேறு நகரங்களில் நடத்திட வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.
நன்றி.
K .சந்திரசேகரன்

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32440657_1264813220316814_5215437405246455808_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFc73ZnCGMzH4h4NNYkN9_UIG3TPdyEnw4rAFu7U LmWxqCiH5EEY53eYhQLa_oZ9r834Cd3yWCpTYklDFiahsnkl0p yE3vfcknXEePa66rREg&oh=20d3e5804fb7718b967a0d09e3af114d&oe=5B971E61


courtesy sivaji peravai f book

sivaa
15th May 2018, 06:39 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32337070_1264813213650148_1215448183962861568_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeGBVE9TEnxp6khXtcN4UN-6ehzG10fh9JCTK0XWzExQ2yP6SR02i7Fumv9Xg997AAq4LMOCU DCQXU-EDTx_VfgBDwlsFy6x43AT4OxFEZ_ghQ&oh=58e3d1740cb719ceb5a4316fc5caa048&oe=5B82A3D7

sivaa
15th May 2018, 06:39 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32423056_1264813320316804_2342306525642489856_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeER7XZOVK47Ufrh4fCD4Cjqiguz-Z11PxmoQU4b7govOpmoXsSfq_g6TpzqYLkOXp4lcCInPuYPo2c rsohmQj-ffmiY6nkESRd0SrD1Q6jorA&oh=0068aa9f272bda0a2357c6d5c895b285&oe=5B97070B

sivaa
15th May 2018, 06:40 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32461447_1264813326983470_5367592157920100352_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeF2W7pWeKi5kaqRss2XYYLIHaJMmdq4XLSU-nc9ZF7oBq69_3dyRwBGTNFZT2J5rBZ4zIk3fy2CjVbtCVvY5YL EO-10JRZ7fxJROiiav1nDyA&oh=fe93df4eabbf08ba621599fdcf4574b7&oe=5B8E82A3

sivaa
15th May 2018, 06:40 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32623072_1264905393640930_2869587428505550848_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeGN3gePyL8-o-6ytzaPIm5bIPt5yC_KiRyIrs67t8eC-zcvwB5IHcQ90olG5m4952EuwP5EGR22TeHBz8Uf-iirppHQDR77q7IPeP2nYrqvlg&oh=6e385fda51ed610d79ee3c52ba8f54bb&oe=5B9991A1

sivaa
15th May 2018, 06:41 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32349843_1264813203650149_3185146002956877824_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeE1iOg_lM9m2qfa2r3dfELbb0Y6ZR8lQVz0A7ylk U-LucG9eEDxgsnCBTSVBDPK5ouupB8le6FXhsXYQB2gltZEPllmg tATJIfaXfzRUqBiwQ&oh=02eb276ad2295dc29383c1e090eb66b9&oe=5B7F4251

sivaa
15th May 2018, 09:13 AM
வணக்கம் தோழர்களே....
நடிகர் திலகம் நடித்து சென்னையில் நூறு நாட்கள் ஓடிய படப்பட்டியலில் இன்று 'பெண்ணின் பெருமை'
1953ல் வெளியான திரும்பிப்பார் சேலத்திலும்,
1954 ல் வெளியான மனோகரா சென்னைக்கு வெளியே பல ஊர்களிலும்,
கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி சேலம், மற்றும் திருச்சியிலும்,...
தூக்குதூக்கி சேலத்திலும்,
எதிர்பாராதது சேலம் மற்றும் திருச்சியிலும்
1955 ல் வெளியான காவேரி வேலூரிலும்
மங்கையர்திலகம் சேலத்திலும்
நூறு நாட்களைக் கடந்தன.
இன்றைய நாட்களைப் போலவே அன்றைக்கும் வசூலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு படங்கள் திரையிடப்பட்டு வந்தன. நூறு நாட்கள் ஓடினால்தான் கௌரவம் என்ற போலி சம்பிரதாயங்கள் இல்லை. வசூல் குறையும்போதோ, அல்லது புதுப் படங்கள் வரும்போதோ ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் உடனே மாற்றப்பட்டுள்ளன.
அந்த விதிகளையெல்லாம் மீறி, 1956 பிப்ரவரியில் வெளியான பெண்ணின் பெருமை சென்னையில் மாபெரும் வெற்றி பெற்று வசூலின் சிகரத்தை எட்டிப் பிடித்தது.
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32222350_468035860299381_8749367377210114048_n.jpg ?_nc_cat=0&oh=d3ccf8ea89d9e367ca11624cca403a64&oe=5B7E1686

courtesy vaannila f book

sivaa
15th May 2018, 09:16 AM
'எதிர்பாராதது' படத்திற்குப் பின்பு பல படங்களுக்கு வசனம் எழுதி வந்த ஸ்ரீதர், சொந்தத்தில் படமெடுக்க விரும்பினார். அதற்காக திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. கோவிந்தராஜன் இருவருடன் சேர்ந்து நடிகர்திலகத்தை அணுகினார்.
நடிகர்திலகத்திடம், 'என்னிடம் ஒரு நயாபைசாவும் இல்லை. அமரதீபம் என்னும் பெயரில் நான் எழுதியுள்ள ஒரு கதையில் தங்களை நாயகனாக வைத்து படமெடுக்க ஆசைப் படுகிறோம். உங்கள் பெயரைப் பயன்படுத்தி பத்திர...ிகைகளில் ஒரு முழுப்பக்க விளம்பம் தர அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டார்.
நடிகர்திலகமும் அதற்கு ஒப்புக் கொள்ள, வீனஸ் பிக்சர்ஸ் உதயமானது. அமரதீபம் தயாரானது.
சென்னை நகரத்தில் ஓடிய அய்யனின் சாதனைப்பட பட்டியலில் இன்று அமரதீபம்.
தமிழ்த்திரையில் நடிகர்திலகத்தின் ஜோடியாக சாவித்திரி நடித்த முதல்படம்.
நடிகர் திலகம் 'சிவாஜி பிலிம்ஸ் ' என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, வெளியிட்ட முதல்படமும் இதுவே.
அமரஜீவி என்னும் பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி கண்ட படம்.
" நாணயம் மனுஷனுக்கு அவசியம் "என்னும் வாழ்க்கையின் தத்துவார்த்தங்களை அலசிய புகழ்ப் பெற்ற இப்படத்தின் பாடலை எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பின்னாளில், நடிகர்திலகத்தை இயக்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை காசினோவில் தொடர்ந்து நூறு காட்சிகளுக்கும் மேல் அரங்கு நிறைந்து ஓடிய வெற்றிப்படம் 'அமரதீபம்'.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32313340_468459430257024_3782042372863426560_n.jpg ?_nc_cat=0&oh=0200194351be739a9fa609b32bfdb388&oe=5B7E9B8B


courtesy vaannila f book

sivaa
15th May 2018, 09:18 AM
இப்படத்தின் படப்பிடிப்பின்போது 300 அடி
உயரத்திலிருந்து விழுந்திருப்பேன். ரசிகர்களின் நல்லாசியால் உயிர்ப் பிழைத்தேன். சிறுகதையாகி இருக்க வேண்டிய நான் தொடர்கதையாகி விட்டேன்"
என்று நடிகர்திலகம் கருத்து கூறியிருந்த படம் வணங்காமுடி.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில், திரையரங்குகளில் ' கட் அவுட்' வைக்கும் புதியதோர் கலாச்சாரத்தைத் துவக்கி வைத்த படம் வணங்காமுடி. சென்னை சித்ரா திரையரங்கில் எண்பது அடி உயர...த்திற்கு இப்படத்திற்காக கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது அந்நாளைய அதிசயங்களில் ஒன்று.
நடிகையர்திலகம் சாவித்திரி இரட்டை வேடமேற்று நடித்த இப்படம், ' தலைச்சனி வீருடு ' என்னும் பெயரில் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
பின் குறிப்பு : அமரதீபம் படத்திற்கு அடுத்து நூறு நாள் வெற்றி கண்ட படம் மக்களைப் பெற்ற மகராசி ஆகும். அது சேலம் மற்றும் திருச்சியில் நூறு நாட்களைக் கடந்ததை நினைவில் கொள்ளவும்.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32475472_468890346880599_6025117089335869440_n.jpg ?_nc_cat=0&oh=539ea35855be5ee0e568680d441f22d0&oe=5B7C713B



courtesy vaannila f book

sivaa
15th May 2018, 09:22 AM
வணங்காமுடி படத்தினைத் தொடர்ந்து 100 நாட்களைக் கடந்த தங்கமலை ரகசியம், பாக்கியவதி ஆகிய இரு படங்களும் சேலத்தில் வெற்றி வாகை சூடின என்பது தகவல்.
அவற்றைத் தொடர்ந்து,
நடிகர்திலகத்தின் முதல் இரட்டை வேடப் படமான உத்தம புத்திரன் சென்னையில் நூறு நாட்களைக் கடந்த ஐந்தாவது படமாகும்
அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய '' MAN IN THE IRON MASK " என்னும் நாவலின் திரை வடிவமே உத்தம புத்திரன்.
வீர பிரதாப் என்று தெலுங்கிலும், சிதம்கர் என்று இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட இப்படத்தில்த...ான் முதன்முதலாக ZOOM LENS பயன்படுத்தப்பட்டது. ' உன்னழகை கன்னியர்கள் கண்டதனாலே' என்னும் பாடலில் திலகத்தின் கழுத்திலுள்ள டாலரிலிருந்து கேமரா பின்னுக்கு வருவதுபோல ஜூம்லென்ஸை பயன்படுத்தி காட்சி எடுக்ககப்பட்டது.
இந்தியச் சுற்றுப் பயணம் வந்த தலாய் லாமா இப்படத்தின் படப்பிடிப்பின்போது நேரில் வந்து ஷுட்டிங் எடுப்பதைப் பார்த்து ரசித்துச் சென்றார்.

1980 களின் துவக்கத்தில் மறுவெளியீடு செய்தபோது சென்னை மாநகரில் ஒரே சமயத்தில் பதினோரு திரைகளில் இப்படம் திரையிடப்பட்டது வரலாற்றுச் சாதனை.


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31631859_469291453507155_580393052560949248_n.jpg? _nc_cat=0&oh=2988408f5714aa0e3b965dc57f12dea5&oe=5B92EBFB



courtesy vaannila f book

sivaa
15th May 2018, 06:42 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32464537_1739344042777813_7217007558068797440_n.jp g?_nc_cat=0&oh=db1aae47f28667791341f4f1bdfd0af7&oe=5B7B72B5




courtesy Nallathambi Nsk f book( to Nadigarthilagam Fan)

அரிய படம்!

நடிகர் திலகத்தை கலாச்சார தூதுவராக அமெரிக்க அரசின் சார்பில் அழைத்தபோது , அப்போதைய சென்னை அமெரிக்க தூதரக அதிகாரி அழைப்பிதழைத் தருவதையும் அதைப் பெற்றுக் கொண்டு அதற்கு சான்றளித்து நடிகர் திலகம் ஒப்புதலளிப்பதையும் படத்தில் காண்கிறீர்கள். நன்றி, ஆனந்த விகடன் 09.07.1961.

sivaa
15th May 2018, 06:57 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/32381014_1687736607977603_7319912367435808768_n.jp g?_nc_cat=0&oh=c109f4fd069c1832acfd1e143095a4a5&oe=5B8240FF




Sundar Rajan


மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரையில் நடைபெற்ற சிவாஜிக்கு மரியாதை இசை நிகழ்ச்சி மாபெரும் சாதனை படைத்தது.
ஆம், ஞாயிறன்று சென்னை சூப்பர்கிங்ஸ் பங்குபெறும் கிர...ிக்கெட் போட்டி, நிகழ்ச்சி நடைபெறும் காந்தி மியூசியத்திற்கு 100 மீட்டர் தொலைவில் ராஜாஜி பார்க், 200 மீட்டர் தொலைவில் சித்திரைப் பொருட்காட்சி என இருந்தாலும்,
சிவாஜி நிகழ்ச்சி என்றால் தனி மரியாதை என்பது உலகம் உள்ளளவும் இருக்கும்.
நிகழ்ச்சியில் இரண்டாயித்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்பது சரித்திர சாதனை.
குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
முகநுால் நண்பர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் என்னை அடையாளம் கண்டு வந்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இன்னும் தொடரும்....
சிவாஜி என்று சொல்லடா.....
நெஞ்சம் நிமிர்த்தி செல்லடா....

RAGHAVENDRA
16th May 2018, 07:38 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/32484626_1789160007801330_145902457111707648_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeFN2d7OJnJsDyXyxzXw8MneZv_Zcc1mkxV5WmfQw iz34FwBjwNtZGPL0cYqHqT3pUAX8QaCjYFoEMc61ozeL4reMdd 7MCFwIqPuzuyaERs-hw&oh=f5e75543e59947949253215c79dea2f3&oe=5B874D71

RAGHAVENDRA
16th May 2018, 07:38 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/32588590_1789162684467729_4437197375685001216_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeHJ15mykUjlmLjkcKOeabFwJfMEFOLPTmc0-G9vvJIJ1lvF7v__k-meyBZY9KAVZ_mYTRr0plBtWctZjYwvKNw0Fl2VG8Fn9QDqvvmU tZMgtg&oh=24d41ac6efabf52b3e98dd3483677388&oe=5B83BDB1

RAGHAVENDRA
16th May 2018, 07:40 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32464537_1739344042777813_7217007558068797440_n.jp g?_nc_cat=0&oh=db1aae47f28667791341f4f1bdfd0af7&oe=5B7B72B5




courtesy Nallathambi Nsk f book( to Nadigarthilagam Fan)

அரிய படம்!

நடிகர் திலகத்தை கலாச்சார தூதுவராக அமெரிக்க அரசின் சார்பில் அழைத்தபோது , அப்போதைய சென்னை அமெரிக்க தூதரக அதிகாரி அழைப்பிதழைத் தருவதையும் அதைப் பெற்றுக் கொண்டு அதற்கு சான்றளித்து நடிகர் திலகம் ஒப்புதலளிப்பதையும் படத்தில் காண்கிறீர்கள். நன்றி, ஆனந்த விகடன் 09.07.1961.

இணையத்தில் Social mediaவில் முதன்முதலில் இந்நிழற்படம் நமது மய்யம் தளத்திலும் மற்றும் நடிகர் திலகம் இணையதளத்திலுமே பகிர்ந்து கொள்ளப்பட்டது.

sivaa
17th May 2018, 03:01 AM
சிவாஜி சினிமாவில்
யாரையும் நோகடித்ததில்லை,
நஷ்டப்படுத்தியதுமில்லை,
அடுத்தவரை வளரவிடாமல் அழித்தவருமில்லை.
... சிவாஜி அரசியலில்
அடுத்தவரிடம் பணம் வாங்கியதில்லை.
கூட்டம் நடத்துபவர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளும் சிறப்பு அழைப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டும். அது இன்று வரை நடைமுறையில் இருப்பது.
ஆனால் கூட்டத்திற்கான செலவையும் கொடுத்து, தனது சொந்த செலவிலேயே வருகை தந்தவர்
சிவாஜி ஒருவரே.
தனி அரசியல் இயக்கம் கண்ட போதும்,
தனது சொத்தை விற்று செலவு செய்தாரே ஒழிய,
எவரிடமும் அன்பளிப்பு பெற்றதில்லை.
அரசியலில் பல ஆண்டு காலம் இருந்த போதும்,
இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை எவராலும் சொல்ல முடியாது.
இப்படி ஒரு தலைவரை அரியணை ஏற்ற தயங்கிய தமிழகமே....
இன்று உன் நிலைமை.......
இது போல் ஒரு தலைவரை இனி காண முடியுமா...



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/32858251_1689236664494264_5201006482635620352_n.jp g?_nc_cat=0&oh=1056fdd00b0a609534be03f8c8cc7d78&oe=5B93B22A


courtesy Sunder rajan f book

sivaa
17th May 2018, 03:02 AM
vee yaar

இன்று எமனுக்கு எமன் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வசூலில் கலக்கிய படம். நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்த படம். இன்னொரு சிறப்பு, இப்படத்தில் எமன் சாந்தி தியேட்டருக்கு வருவதாக காட்சி. அப்போது திரிசூலம் ஓடிக்கொண்டிருந்த நேரம். திரிசூலம் பேனர்களையும் சாந்தி தியேட்டரையும் பார்க்கலாம். காரில் வந்து எமனுடன் வாக்குவாதம் செய்வதாக நடித்தவர் மறைந்த திரு ஏ.எல்.நாராயணன் அவர்கள்.



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/32561142_1789757267741604_2267157770627186688_n.jp g?_nc_cat=0&oh=3555ea725b935f6611d311e952dc9a3f&oe=5B838AB4
(https://www.facebook.com/photo.php?fbid=1789757251074939&set=pcb.1789758081074856&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/32595178_1789757904408207_85526272175767552_n.jpg? _nc_cat=0&oh=becebee3e135c16dc5e987028ffc7c0b&oe=5B9C86DE
(https://www.facebook.com/photo.php?fbid=1789757901074874&set=pcb.1789758081074856&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/32597012_1789757911074873_5170118800124674048_n.jp g?_nc_cat=0&oh=50895d9eb201e66a12d15e94efa37693&oe=5B8299B3
(https://www.facebook.com/photo.php?fbid=1789757907741540&set=pcb.1789758081074856&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/32782219_1789757897741541_1275961936701292544_n.jp g?_nc_cat=0&oh=dc4f81dc32c0232ef0c12899baa1c55d&oe=5B79FBA5
(https://www.facebook.com/photo.php?fbid=1789757894408208&set=pcb.1789758081074856&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/32560001_1789757967741534_2361433114523205632_n.jp g?_nc_cat=0&oh=3ae687d43cd14f93d1a82bc219a285e1&oe=5B9D396E
(https://www.facebook.com/photo.php?fbid=1789757964408201&set=pcb.1789758081074856&type=3)

sivaa
17th May 2018, 07:54 AM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32807809_1789759391074725_3190233769676111872_n.jp g?_nc_cat=0&oh=183d0c2964f078b45e1f66c7fed7d6a6&oe=5B9BC25F

sivaa
17th May 2018, 07:55 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32854772_1789768061073858_4777034657231273984_n.jp g?_nc_cat=0&oh=b657d415e1d6ade467481ef129945d49&oe=5B9D046D

courtesy nadigarthilagam fans

sivaa
17th May 2018, 08:05 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32623050_2069151443299673_3205769448069791744_n.jp g?_nc_cat=0&oh=4f5776fb2dd222944045e5d909c4222a&oe=5B948D6C

sivaa
17th May 2018, 08:10 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32468282_469297273506573_6114931585708982272_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeGcPkha3hE_Gj71R_kKmjhkHWTsF3vZqzfFWrbOJ--HdTRu_3M9Y1MBAS1EilsCq9uUHtwd8gHDz4WDp4N-67p83AH3RyuwhJZ6m7yEb1HMXA&oh=903e3404ee33b72cd907496d479e062b&oe=5B9BC737





https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32460874_469729913463309_6149134373087084544_n.jpg ?_nc_cat=0&oh=711af88c448d2add3c87faac9b0d17a9&oe=5B7ABB3C

sivaa
17th May 2018, 08:10 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32375914_469751013461199_3033238326866870272_n.jpg ?_nc_cat=0&oh=153026ec8283f3f838447c516469ee5f&oe=5B9AC470

sivaa
17th May 2018, 08:11 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32744749_469729716796662_5365902766893957120_n.jpg ?_nc_cat=0&oh=082181c471bf0608f5e4175107f9ccef&oe=5B832C05

sivaa
17th May 2018, 05:01 PM
சென்னை சித்ரா திரையரங்கில் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வெளியீட்டு விழாவிற்கு, திரையரங்கில் அலங்கார வளைவுகள் அமைப்பதற்காக திரையரங்கம் இரண்டு தினங்கள் மூடப்படுமென்று இந்து நாளிதழில் வெளிவந்த விளம்பரம்.
தமிழ்த்திரையுலகில் இதுவும் ஒரு சாதனையே.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32948302_470142913422009_4481178407731724288_n.jpg ?_nc_cat=0&oh=720fd161044bf8e1154eb2bf954271f7&oe=5B8D80E8


courtesy vaannila f book

sivaa
17th May 2018, 05:49 PM
நண்பி ஒருவர் பகிர்ந்த நடிகர் திலகத்தின் வள்ளல் குணம்...Uma Shankarஅவர்களின் பதிவு...

பப்ளிசிட்டி பண்ணாம இருந்துட்டார் நடிகர் திலகம் "சிவாஜி கணேசன்" அவர்கள்...

தமிழ்நாடே அறியாத நடிகர் திலகத்தின் மறுபக்கம்..!!

ஏன் ஊடகங்கள் இவற்றை வெளிகொணரவில்லை?

சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , 1959ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்யுள்ளார்

அதுமட்டுமின்றி , 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்யுள்ளார்

1962ல் இந்திய – சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.

புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் கொடுத்துள்ளார்..

நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.

பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.

1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.

1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது.
அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி அவர்கள்.

சிலையும் அமைத்து உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணா அவர்களை அசர வைத்தவர் சிவாஜி.
1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம்,
திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும்,
மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமதி. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார்.

மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.

வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.

1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.

வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.

1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.

தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.

தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.

நடிகர் திலகம் மறைந்த பின்பும், திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு. பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி வருகிறார்கள்..

courtesy n .t . s. visirigal

.................................................. .............................................

நடிகர் திலகம் படங்களில் நடித்து பணம் ஈட்டினார் சொத்துக்களும் வாங்கினார்தான்

அத்தோடு நன்கொடைகளையும் செய்தார் தன் சொத்துக்களையும் கொடுத்தார்

கொடுத்தவற்றை அந்தந்த பொழுதுகளில் சொல்லாமல் விட்டதனால்தான்

அவர் செய்த நன்மைகள் தெரிந்தும் பல எதிரிகள் அவரை குறை கூறி எழுதுகிறார்கள்

sivaa
17th May 2018, 05:53 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32752056_469874246782209_8360078503642660864_n.jpg ?_nc_cat=0&oh=767d12ab1529207b63bb3e8f601c5195&oe=5B7E5C61

நன்றி நிலா முகநுர்ல்

sivaa
17th May 2018, 05:55 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32834810_469958856773748_8518828745534996480_n.jpg ?_nc_cat=0&oh=18f1415112e4f4ba0c7a1fe5925983b2&oe=5B9263BB

sivaa
17th May 2018, 06:08 PM
சென்னை சித்ரா திரையரங்கில் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வெளியீட்டு விழாவிற்கு, திரையரங்கில் அலங்கார வளைவுகள் அமைப்பதற்காக திரையரங்கம் இரண்டு தினங்கள் மூடப்படுமென்று இந்து நாளிதழில் வெளிவந்த விளம்பரம்.
தமிழ்த்திரையுலகில் இதுவும் ஒரு சாதனையே.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32948302_470142913422009_4481178407731724288_n.jpg ?_nc_cat=0&oh=720fd161044bf8e1154eb2bf954271f7&oe=5B8D80E8


courtesy vaannila f book


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32884880_469893753446925_3832490633520480256_n.jpg ?_nc_cat=0&oh=9241aff41cb2e1f4e76316a5a12c12c0&oe=5B7DE63D

sivaa
17th May 2018, 06:13 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32657531_469866640116303_6371462101034074112_n.jpg ?_nc_cat=0&oh=a00f63daf9486c1ec7f6b00c9bc83e33&oe=5B8C42C2


நன்றி நிலா முகநுர்ல்

sivaa
17th May 2018, 06:14 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32560014_469727490130218_797140578608349184_n.jpg? _nc_cat=0&oh=2a26dcf6596b71fb7de0021982d0883a&oe=5B89D930


நன்றி நிலா முகநூல்

sivaa
17th May 2018, 06:14 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32581664_469727153463585_6274163765881602048_n.jpg ?_nc_cat=0&oh=b2b0382e42b34fbf3df5192ed6114c13&oe=5B8ED23B


நன்றி நிலா முகநூல்

sivaa
17th May 2018, 06:15 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32452344_469726683463632_216872977747148800_n.jpg? _nc_cat=0&oh=9b4a89e779dd851a80773c01d8f9ab6b&oe=5B91B132


நன்றி நிலா முகநூல்

sivaa
17th May 2018, 06:16 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32727610_469700143466286_6929739976145895424_n.jpg ?_nc_cat=0&oh=696388c92dcd835bbe7a5b079cd67ad3&oe=5B84F970


நன்றி நிலா முகநூல்

sivaa
17th May 2018, 06:17 PM
" நாடி தளர்ந்தவங்க... ஆடி நடப்பவங்க...
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க...
BODY கனத்தவங்க... தாடி வளர்த்தவங்க...
பலபல வேலைகளில் பங்கெடுத்துக்
கொண்டவங்க.......
படிப்பவங்க.... வீடு புடிப்பவங்க...
பொடிப்பசங்க... பெரும் போக்கிரிங்க...
இன்னும் பொம்ளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும் வெச்சு
மாடா இழுக்குறோம் வேகமா..! - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா..! "
- தனிமனித வலிகளைச் சுட்டிக்காட்டிப்
பாடிய தமிழ்த்திரையின் முதல் நாயகன்
நடிகர்திலகத்தின் ' பதிபக்தி' இன்றைய
பட்டியலில்....


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32690296_469699316799702_5341795738231767040_n.jpg ?_nc_cat=0&oh=7af0c8da5f2f8c7e4abd022a62586102&oe=5B7927A0


நன்றி நிலா முகநூல்

sivaa
17th May 2018, 06:19 PM
பதிபக்தியைத் தொடர்ந்து வெளியான
சம்பூர்ண ராமாயணம் மதுரையில் 165 நாட்களும், திருச்சி, தஞ்சை,சேலம் மற்றும்
கோவையில் நூறுநாட்களைக் கடந்து வெற்றிவாகை சூடியது.
அடுத்து வந்த பெரும் கமர்ஷியல் ஹிட் படமான அன்னையின் ஆணை மதுரையில் இணைந்து நூறு நாட்கள் ஓடியது.திருச்சி வெலிங்டனில் நூறு நாட்களை நேரடியாகவே கடந்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை திருச்சி நண்பர்கள் உறுதி செய்தால் நல்லது.
அதனைத் தொடர்ந்து வெளியான சபாஷ் மீனாவின் வெற்றிப் பட்டியல் இன்றைய உங்கள் பார்வைக்காக....

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32703946_470132596756374_2845042798510473216_n.jpg ?_nc_cat=0&oh=5cf9c15220aab79548e1d12561147427&oe=5B94D85C



நன்றி நிலா முகநூல்

sivaa
17th May 2018, 06:30 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32440475_2067998266748324_867393328604250112_n.jpg ?_nc_cat=0&oh=88cfae05de8bc76896881fb7b94dfb68&oe=5B989A0F

sivaa
17th May 2018, 06:31 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32372821_2068424110039073_4861357161743122432_n.jp g?_nc_cat=0&oh=01628d0f941533dd7071b84085601b7d&oe=5B94AC67

sivaa
17th May 2018, 06:40 PM
வருகிற 16 மே ,60 ஆண்டு காணும் நமது கட்டபொம்மனுக்கு வாழ்த்துக்கள். லண்டனில் 10 மே அன்றே 60 கண்டு விட்டார்.(பிரீமியர் )
வீரபாண்டிய கட்டபொம்மன் -16/05/2018-பகுதி-1
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.
அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் )
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.
ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.
ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.
வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.
வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.
(அடுத்த பகுதியில்)
courtesy G. S f book

sivaa
17th May 2018, 06:41 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32737091_1021219294711418_2055117567390908416_n.jp g?_nc_cat=0&oh=8e3f3884fc5077d392c0d84294a9d15f&oe=5B82E145

sivaa
17th May 2018, 06:42 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32819501_1021220004711347_1718377833438380032_n.jp g?_nc_cat=0&oh=c74d01507c71c5639640bf399576cf57&oe=5B9A25AC

sivaa
17th May 2018, 06:43 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32411204_878610438988046_394118199219585024_n.jpg? _nc_cat=0&oh=bf4b10f378953370ceec60c1f107d48f&oe=5B876AF2

sivaa
17th May 2018, 06:43 PM
கலாட்டா கல்யாணம் - பொன் விழா
தமிழ் சினிமாவின் இளமை புயலாக, காண்பவர் உள்ளம் கொள்ளை கொள்ளும் மன்மதனாக, இளைய தலைமுறையின் காதல் தலைவனாக, இயல்பான காமெடியில் நகைச்சுவை நடிகர்களுக்கே சவால் விடுபவராக நடிகர் திலகம் பிரமாதப்படுத்திய கலாட்டா கல்யாணம் திரைப்படத்தின் 50ம் ஆண்டு நிறைவு (1968 - 2018) பொன்விழா கொண்டாட்டம் வரும் ஞாயிறு (மே 20ந் தேதி) மாலை 6 மணிக்கு ரஷியன் கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் அண்மையில் மறைந்த திரு சி.வி.ஆர். அவர்களுக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கு பிறகு திரைப்படம் திரையிடப்படும். அனைவரும் வருக!


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/32776596_10209354025406050_8823028415683624960_o.j pg?_nc_cat=0&oh=303f2b2a51a93d93016364453d1407de&oe=5B869116
(https://www.facebook.com/photo.php?fbid=10209354025326048&set=gm.1771393186276297&type=3&ifg=1)

sivaa
17th May 2018, 07:17 PM
16.05 2009.அன்று 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பொன்விழா ,சென்னை இந்தோ-ரஷ்யன் கலாச்சார மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தி௫.G.ராம்குமார் வரவேற்க,மையத்தின் இயக்குநர்.தி௫மிகு.ஸ்டானிஸ்லாவ் சிமாகௌ கண்காட்சியினைத் திறந்து வைத்தார்கள்.இந்தக் கண்காட்சியை திறம்பட நிறிவியவர் நமது அ௫மைச் சகோதரர். தி௫.V.இராகவேந்திரா அவர்கள்.நிகழ்வின் போது 'வீரபாண்டிய கட்டபொம்மன் ' திரைப்பட பொன்விழா ஆண்டிற்கான நினைவு தபால் உறையைத் தபால்த்துறை தலைமைப் பொது நிர்வாகி.தி௫.M.S.ராமானுஜம் (சென்னை மண்டலம்)வெளியிட்டுச் சிறப்பித்தார்கள்.இந்த நிகழ்வில் வி௫ந்தினர்களாக தி௫.P.தங்கப்பன் (இந்தோ-ரஷ்யன் கலாச்சார மையம்),தி௫.லட்சுமி நாராயணன்,தி௫.R.வீரமணி,தி௫.K.V.S.ம௫து மோகன் கலந்து கொண்டார்கள்.தி௫.D.கணேசன் பாடலைப்பாட,தி௫.மோகன்.V.இராமன் நிகழ்வைத் தொகுத்தளித்தார்கள்.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32588558_2069314049950079_1479879012456071168_o.jp g?_nc_cat=0&oh=7b012e8e8a853c8da084021e744ecc9e&oe=5B9B938B


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32454719_2069314106616740_7660841661596958720_o.jp g?_nc_cat=0&oh=f8abbac65deb29f180ffe354c99529e6&oe=5B8C2B2F


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32554633_2069314263283391_7042010017536409600_n.jp g?_nc_cat=0&oh=e7a71a6b00a33888141d2f7289616543&oe=5B7C799E


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32738512_2069314336616717_6939379652284645376_n.jp g?_nc_cat=0&oh=37b43d6c5b9095fb0c2f31e78cc896d5&oe=5B974271

courtesy V C Thiruppathy f book

sivaa
17th May 2018, 09:55 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32690329_879025022279921_1453323646276730880_o.jpg ?_nc_cat=0&oh=72554b01c12f58cb9449c5a36208039d&oe=5B9B50B1

நன்றி விஜயா ராஜ்குமார் முகநூல்

sivaa
18th May 2018, 08:17 PM
ராமு, சோமு ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ்.ராமு சிவாஜி வெறியன்.சோமு எப்பவும் ராமுவ சீண்டிகிட்டே இருப்பான்.இப்படித்தா ஒரு நாள் ரெண்டு பேரும் கவுண்டர் டீக்கடையில ஒக்காந்துகிட்டு டீ சாப்பிட்டுகிட்டு இருக்காங்க.சோமு பழய புஷ்தகம் ஒண்ண வச்சிகிட்டு என்னடா ராமு இந்தப் புக்ல உங்காளுதா ரொம்ப பேரு வாழ்க்கையில உசர உதவி பண்ணியிருக்காராம்மா. என்ன விபரம்னு டீடெயில் இல்லையேடா .டீடெயில் தெரியாம என்னத்தடா மேட்டர் இது? எதயடா நா நம்புறது? அப்படின்னான்.
" டேய்! அவரு செயறத அவரு என்னிக்குடா சொல்லியிருக்காரு? அத அனுபவிச்சவன் சொன்னாத்தான்டா உண்டு. அப்படி சொன்னவங்க கதய நாஞ் சொல்றேன் தெரிஞ்சுக்க. " சொல்றான் ராமு.
எஸ்.வி.சுப்பையா.
ரொம்ப படம் நடிச்சாரு.ஆனாலும் பணப்பிரச்சினையால தவிச்சாரு.ஒரு படம் எடுத்தா பொழச்சிகிடலாம்னு முடிவு பண்ணி படம் எடுக்க இறங்கறாரு.பைசா இல்ல.வெறுங் கைல மொழம் போட முடியுமா? பெரிய நடிகன் கால்ஷீட் கிடச்சா பரவாயில்ல.அத வச்சு வட்டிக்கு வாங்கி படத்த முடிச்சிரலாம்னு பிளான் பண்ணாரு.ஆனா யாருகிட்ட போயி கேட்குறது? அங்கதா நிக்குறாரு எங்க ஆளு.காசும் வேண்டாம், கீசும் வேண்டாம்னு சும்மா நடிச்சு குடுத்ததுதா "காவல் தெய்வம் ".அந்த பேருலயே இருக்குடா தெய்வம்.
அதுக்கு முந்தியே
வி.கே.ராமசாமிக்கு
மக்களைப் பெற்ற மகராசி செஞ்சு குடுத்திருக்காரு.
சோமு :ஏண்டா அவரே ரொம்ப பபடம் நடிச்சிகிட்டு இருந்தாரே.அவுரு கிட்ட இல்லாத பணமாடா?
ராமு :அவரெல்லாம் பெருசா சேத்துவைக்கல.மக்களைப் பெற்ற மகராசி நல்லா கல்லா கட்டுச்சு.ரொம்ப படம் நடிச்சு சம்பாதிச்சத விட அந்த ஒரு படத்துலயே சம்பாதிச்சிட்டாரு.
சோமு :சரி அவ்வளவுதானே.
ராமு :.ஏன் ஸ்ரீதர்! அவரும் அமரதீபம் கதைய ரெடி பண்ணி வச்சிருந்தார்.படத்த சொந்தமா தயாரிக்கலாம்னு ஐடியா.ஆனா காசுதா சுத்தமா இல்ல.எங்க போயி நின்னாரு.நம்ம தலைவர்கிட்டதா.தலைவரும் கத கேட்டு, அது புடிச்சு, பாராட்டவும் செஞ்சாரு. இதுதா சமயமுனு நாசூக்கா மேட்டரை சொல்றாரு. "அண்ணே! எங்கிட்ட காசு இல்ல.நீங்க சம்மதிச்சா விளம்பரம் கொடுத்தர்றேன்.அத வச்சு வியாபாரத்த முடிச்சர்றேன்.உங்க சம்மதம் வேணும் இதுக்கு "ன்னு சொல்ல, நடிகர்திலகம் சரின்னு சொல்ல, அப்படி அவரோட வளர்ச்சிக்கு அஸ்திவாரமா இருந்தாரு நம்ம தலைவரு.
சோமு :இவங்க எல்லாரையும் விட பெரிய படங்க கொடுத்தவரு ஏ.பி.என்.அவுரு ஏன் மாறுனாரு?
ராமு : உலகத்துக்கே தெரியுமே அது? திருவிளையாடல், சரஸ்வதிசபதம் படங்கள்ல ஒருத்தர் சம்பாதிக்கலேன்னு சொன்னா உலகம் நம்பிருமா? அவ்வளவு ஏன்? இன்னைக்கும் அந்த படங்களலால கிடைக்கிற புகழ் என்னன்னு இந்த ஜெனரேசனுக்கு கூட நல்லா தெரியும்? இத விட ஒரு மனுசனுக்கு வேற என்ன வேணும்? ஆரம்பத்துல அவர தூக்கி விட்டதே அவுருதானே? கடசில எங்க போயி சேந்து என்ன ஆனாரு? அவரு மட்டும் அவசரப்படாம தலைவர்கிட்டயே இருந்திருந்தார்னா அவருக்கு இந்த நிலம வந்திருக்குமா?
அப்புறம் பாலாஜி.எதிரிக கூட மறுக்க முடியாது.எத்தனை ஹிட்.எத்தன வசூல்.
மாதவன் டைரக்டர் முதல் படம் மணியோசை நல்லாத்தானே பண்ணாரு.ஆனா சரியா போகலேயே.நடிகர்திலகத்துக்கிட்ட வந்து சேந்த பின்னால அவுரு எவ்வளவு உசரத்துக்கு போனாரு?
சோமு :விட்டா நீ அவரு வச்ச படம் எடுத்தவங்க எல்லாரையும் சொல்லுவே போலிருக்கே?
ராமு :அத இப்படிச் சொல்றேன் .கேட்டுக்க.
அவரால யாரும் நிம்மதி கெட்டதில்ல.ஏன்னா உங்கள மாதிரி ஆளுங்க பிராப்தம் ஹிட்டா ? அது ஹிட்டா இது ஹிட்டான்னு கொடி தூக்க ஆரம்பிச்சுருவீங்க.!அவரால எவன் கெட்டான்? அது தா கேள்வி. பிராப்தம் 100 நாள் ஓடலதா.அந்த பட செலவுக்கு மேலயே அது சம்பாதிச்சது.
சோமு :சரி சரி, சந்திரபாபுவுக்கு கூட ஹெல்ப் பண்ணினாராமே?
ராமு :சந்திரபாபு நொடிஞ்சு பட வாய்ப்பே இல்லாமே தவிச்ச சமயத்தில அய்யா கிட்ட வந்து வாய்ப்பு வாங்கித் தரச் சொன்னார்.அதுக்கு அய்யாநீ ஏப்பா தனியா கஷ்டப்படறே? இவ்வளவு பெரிய வீடு இருக்குது.நீ எங்க கூடயே தங்கிக்கலாமே, அப்படின்னாரே.அது எத்தினி பேருக்குத் தெரியும்?
சோமு :அட!
ராமு :கடசி காலத்துல அவர் நிம்மதியா நடிச்ச படங்க இவர் கூடத்தான்.
சந்திரபாபு மட்டுமல்ல! அவர சுத்திஇருந்தவங்க எல்லாருந்தா அவரால நல்லா இருந்தாங்க பேரும் புகழோட! ஆனாபெருமாள் முதலியாரத் தவிர யாராலயும் எங்க நடிகர்திலகத்துக்கு ஒரு பெரிய நன்மை கிடையாது .
சோமு :இத ஏண்டா தமிழ்நாட்டு மக்கள் பேச மாட்டேங்கிறாங்க.
ராமு :அவங்க கிட்ட கொண்டு போய்சேக்க வேண்டியது பத்திரிக்கைக்காரங்க.அவங்களுக்குத்தா நல்ல விஷயத்தையே யோசிக்கற பழக்கமேயில்லையே.அவங்க பரபரப்புக்கு தேவை ஊழல் கணக்கும் ஊதாரி அரசியலுந்தானே.
சோமு :எனக்குஞ் சரின்னுதாபடுது.
ராமு :இன்னுஞ் சொல்றேன். அப்புறமா!




https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32827298_1014543222035277_2079047536026320896_n.jp g?_nc_cat=0&oh=3226bf29f3719cf6ee22dca4302e8741&oe=5B7890E0


courtesy senthivel sivaji group f book

sivaa
18th May 2018, 08:20 PM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32395177_1789999517717379_830465478966116352_n.jpg ?_nc_cat=0&oh=007144c735c0d568db19f85b9ed0a637&oe=5B8FEB14

sivaa
19th May 2018, 09:52 AM
அனைவர்க்கும் இனிய காலை வணக்கம்.
சபாஷ்மீனாவைத் தொடர்ந்து வெளியான காத்தவராயன் இலங்கையில் நூறு நாட்களும், சேலம் மற்றும் மதுரையில் இணைந்து நூறு நாட்களும்,
தங்கப்பதுமை சேலத்தில் 102 நாட்களும், ஷிஃப்டிங்கில் வெள்ளிவிழாவும், மதுரையில் 94 நாட்களும் , இணைந்து வெள்ளிவிழாவும் ஓடின.
இவற்றைத் தொடர்ந்து சென்னையில் நூறு நாட்கள் ஓடிய படப்பட்டியலில் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன்...


http://oi67.tinypic.com/2wexh6s.jpg



courtesy vaannila f book

sivaa
19th May 2018, 10:00 AM
கட்டபொம்மனைத் தொடர்ந்து சென்னையில் நாறு நாட்கள் ஓடிய நடிகர்திலகத்தின் படப் பட்டியலில் இன்று மரகதம்.
கருங்குயில் குன்றத்துக் கொலை என்னும் நாவலின் திரை வடிவம்...
படத்தில் சிறப்பு அம்சம் நடிகர்திலகம் பத்மினி இருவருக்கும் தரப்பட்டிருந்த விதவிதமான ஆடை வடிவமைப்பு.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33038620_470901196679514_5855605562070269952_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeE8hfeAxV4MTpRWYFVD1Hddv_6YY5vtbao27_vcT Ibx1uJboM-kqM5J3WwsD9Zi5hlYeMmtkIzx9VAnAcfVYqhu4dIE7jAU_Te94 5lsT1qveg&oh=0de4714efe2289beb80711c8e8854db8&oe=5B9B9AF3


courtesy vaannila f book

sivaa
19th May 2018, 10:14 AM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32819544_1791861634197834_5009316139390468096_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFtpxpKVBsYpgI7liu0ny-9joO8XVV2L-1Eq8RPnagKUTq7a-h-LYMoNMQ_rpz0kl4TAT_ufYTEeBpYr0NUCE9ROvOmosjxSDOYkp hjVhnRMQ&oh=be7355a893f2ffd680114e81825eb96d&oe=5B869131

sivaa
19th May 2018, 10:16 AM
படித்ததில் பிடித்தது:
யுவகிருஷ்ணா
August 5, 2017
சிவாஜி சிலை
ஜூலை 21, 2006.
அந்நாள் வரை ‘பிக்பாக்கெட்’ என்பது புனைவு என்று கருதிக் கொண்டிருந்தேன்.
சிறுவயதிலிருந்தே வெறித்தனமான எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால் சிவாஜியை கொஞ்சம்கூட பிடிக்காது. சிவாஜி படங்கள் பார்ப்பதை புறக்கணிப்பது மட்டுமில்லாமல், சிவாஜிக்கு ரசிகர் என்று யாராவது தெரிந்தால் அவர்களையும் புறக்கணிக்குமளவுக்கு வெறித்தனம்.
அந்த பைத்தியம் தெளிந்தது ஜூலை 2001ல்.
அப்போது தி.நகரில் பாகிரதி அம்மாள் தெருவில் இருந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினமும் போக் ரோடு வழியாக சிவாஜி வீட்டை கடந்துதான் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் பயணிக்கும்.
ஆற்காடு சாலையை கடக்கும்போது ஆட்டோமேடிக்காக கன்னத்தில் போட்டுக் கொள்வேன். அந்த சாலையில்தான் எம்.ஜி.ஆர் வாழ்ந்தார். அவருடைய நினைவில்லம் அமைந்திருக்கிறது. இப்போதும் எங்கேயாவது எம்.ஜி.ஆர் படத்தையோ, சிலையையோ காணும்போது ஆட்டோமேடிக்காக கைகள் கன்னத்தில் போட்டுக் கொள்கின்றன. அதே நேரம் சிவாஜி வீட்டை ஒரு வெறுப்போடுதான் கடப்பேன். அங்கே கூடியிருக்கும் ரசிகர்கள் மெண்டல்கள் மாதிரிதான் எனக்கு தோன்றுவார்கள்.
சிவாஜி மறைந்த அன்று அந்த சாலையை கடக்கும்போதுதான் அனிச்சையாக கண்கள் கலங்கின. அன்று முழுக்க சிவாஜி பாடல்களை கேட்டு, அவர் குறித்த செய்தித் தொகுப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நம்மோடு வாழ்ந்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான மேதையை இதுநாள் வரை அவமதித்துக் கொண்டிருந்திருக்கிறோமே என்று தோன்றியது. அதன் பிறகே தொடர்ச்சியாக சிவாஜி நடித்த படங்களை பார்த்து அவருடைய தன்னிகரற்ற மேதமையை உணர்ந்தேன்.
ஸ்டாப்.
சிவாஜி மறைந்ததில் தொடங்கி அவருக்கு மணிமண்டபம், சிலை என்று கோரிக்கைகள் அரசுக்கு தமிழர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதேதோ காரணங்களால் சிவாஜி மீது அசூயை கொண்டிருந்த ஜெயலலிதா, அவற்றை கண்டுகொள்ளவே இல்லை.
தான் ஆட்சிக்கு வரும்போது சிவாஜிக்கு சிலை வைக்கப்படுமென்று கலைஞர் உறுதியளித்தார்.
சொன்னதை செய்பவர் ஆயிற்றே. 2006ல் ஆட்சிக்கு வந்ததுமே ஆளுநர் உரையில் சிவாஜி சிலையை அறிவித்தார். கடற்கரை சாலை ஐஜி அலுவலகத்துக்கு எதிரே சிவாஜிக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினார். பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை போலவே கம்பீரமான வெண்கலசிலையும் சிற்பி நாகப்பாவால் செய்யப்பட்டது.
ஜூலை 21 அன்றுதான் சிவாஜி சிலை திறப்புவிழா. திடீரென்று யாரோ அல்லக்கைகள், அதிமுக தூண்டுதலால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சிலை திறப்புவிழாவுக்கு தடைவாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ‘தடையை உடைப்போம்’ என்று கர்ஜித்தார் கலைஞர். உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் போராடி, ஒருவழியாக மாலை மூன்று மணியளவில் அத்தனை பிரச்சினைகளையும் கட்டுக்கு கொண்டுவந்தார்கள்.
தமிழ் திரையுலகமே திரண்டு வந்து கலந்துகொள்ள போகிறது. திடீர் சிவாஜி ரசிகனாகிவிட்ட நான் அன்று காலையிலிருந்தே ஒருமாதிரி நெகிழ்வான நிலையில் இருந்தேன். விழாவுக்கு போயே ஆகவேண்டும். முதல் நாளே சிவாஜி சிலையை தரிசித்தே ஆகவேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது. மனசுக்குள் நிரந்தரமாக சம்மணம் போட்டு அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் ரசிகன் மட்டும் கிண்டலடித்துக் கொண்டே இருந்தான்.
மாலை நெருங்க நெருங்க மனசு தாங்கவில்லை. இப்போது மயிலாப்பூரில்தான் அலுவலகம். அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விழா. ஹீரோஹோண்டாவை முறுக்கி கடற்கரைக்கு விட்டேன்.
மணல்பரப்புக்கு அந்தப் பக்கம் கடலலை. சாலையில் மனித அலை. நான் இருந்த இடத்தில் இருந்து மேடை சுமார் அரை கி.மீ. தூரத்தில் இருந்தது. அதற்கு மேல் ஒரு இன்ச் கூட முன்னேற முடியாத அளவுக்கு நெரிசல்.
ரஜினிகாந்த் பேசிக்கொண்டிருக்கிறார்.
“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே கடற்கரை சாலையில் இரண்டு இளைஞர்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு இளைஞன் சொல்கிறான். ‘நண்பா, இதே சாலையில் எனக்கு சிலை வைக்குமளவுக்கு முன்னேற வேண்டும்’
அடுத்த இளைஞன் சொல்கிறான். ‘உனக்கு சிலை அமைக்கக்கூடிய அதிகாரத்தை நான் எட்ட வேண்டும்’
சிலையாக விரும்பியவர் சிவாஜி. சிலை அமைத்தவர் கலைஞர்”
திரண்டிருந்தவர்களின் கரவொலி கடலொலியை மிஞ்சியது. எனக்கு பின்னே ஒருவன் கூட்டத்தில் இடித்துக் கொண்டே இருந்தான். திரும்பி முறைக்க, “சாரி பாஸ்” என்றான். அவனை விட்டு விலகி இன்னும் சற்று முன்னேறினேன்.
ஏதோ குறைவது போல தோன்ற சட்டென்று பேண்ட் பின்பாக்கெட்டை தொட்டுப் பார்த்தபோதுதான் ‘பர்ஸை காணோம்’ என்று தெரிந்தது. இடித்துக் கொண்டிருந்தவன் உருவிவிட்டிருக்கிறான். இருபத்தைந்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவனை எங்கே தேடுவது, அவனது முகம்கூட நினைவில் இல்லை. பர்ஸில் நாலு கிரெடிட் கார்ட், ரெண்டு டெபிட் கார்ட், கொஞ்சம் பணம் இருந்தது.
இதற்கிடையே விழா முடிந்து விஐபிகள் கிளம்பத் தொடங்கினர். கூட்டம் அப்படியே வரிசை கட்டி சிலையை தரிசித்துவிட்டு கலையத் தொடங்கியது. இரவு 9.30 மணியளவில்தான் என்னால் நடிகர் திலகத்தை அருகே தரிசிக்க முடிந்தது. சிலர் கையிலேயே கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண்கிடையாக விழுவது மாதிரி நிறைய பேர் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு நெடுஞ்சாண்கிடையை போட்டுவிட்டு, ஹீரோ ஹோண்டோ எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். நல்லவேளை வண்டியை எவனும் லவட்டவில்லை.
#######################################
படத்தை பெரிதாக்கி பாருங்கள். நமது உள்ளத்திலிருப்பவர்தான் உள்ளே இருக்கிறார். சாலையில் நின்றவரை அகற்றி மண்டபத்தில் அடைத்தாலும், நம் உள்ளத்தில் அடைந்தவரை அகற்றுபவர் யார் இருக்கின்றார்?
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/32864667_793314720858250_997578911241994240_n.jpg? _nc_cat=0&_nc_eui2=AeHa2iVX27JvEiUayxO_bvxrIHAFI0y-azkO7lHb2AVjCfnnIlSDK0ZXoqQQ8s5IFKIXSo3q7Y7TvGFIxw dg3jDWLHqyaJaKhR5hmkiHMd8qsQ&oh=426c78f6386ee592fc9a8b23f17aec49&oe=5B8D5C67

courtesy net

sivaa
19th May 2018, 10:23 AM
தேவிகா.. நடிகர் திலகத்தின் திரை ஜோடிகளில் தவிர்க்கவியலாத இடத்தை பெற்றவர்... பாவமன்னிப்பு படம் தொடங்கி எண்ணெற்ற சிவாஜி சினிமாக்களில் முத்திரை பதித்தவர்... இன்றும் இந்த ஜோடியை ரசிக்கும் 50 வயதை கடந்த "இளைஞர்கள்" ஏராளம்... நடிகர் திலகத்துடன் திரை அனுபவங்களை நிறைய பகிர்ந்து கொண்டு இருக்கிறார் நண்பர் ப.தீனதயாளன்... அவரது கட்டுரையில் இருந்து சில விஷயங்களை பார்க்கலாம்.. நீலவானம் பட விமர்சனத்தில் ஆனந்த விகடன் தேவிகாவை கை கொடுத்த தெய்வம் சாவித்திரி அளவுக்கு உயர்த்தி எழுதியது.

அன்புக் கரங்கள்- அன்னம் கதாபாத்திரமும், நீலவானமும் கௌரி கேரக்டரும் 1965ல் பேசும் படம் இதழால் தேவிகாவின் சிறந்த நடிப்புக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டது... இப்படிப்பட்ட பாராட்டுகள் கிடைக்க நடிப்பால் பட்டை தீட்டப்பட காரணியாக இருந்த நம்மவரை மனம் நிறைந்து பாராட்டுகிறார் தேவிகா....

‘நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல, தன்னோடு நடிப்பவர்களின் திறமையும் வெளிப்பட வேண்டும் என்று நினைக்கிற பண்பிலும் அவர் திலகம்!
பாவமன்னிப்பு படத்தில் ரஹீமாக வாழ்ந்து காட்டியிருப்பார். அதில் சிவாஜியுடன் நாயகியாக நடித்த முதல் சீனை என்னால் என்றும் மறக்கவே முடியாது. காரணம் அது ரஹீமை நான் ஜெயிலில் சந்திக்கும் சோகமயமான கட்டம்.

உள்ளேயிருந்து சிவாஜி கதற, வெளியே நிற்கும் நான் புலம்ப... அதனை க்ளைமாக்ஸ் காட்சிக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்துடன், அதிக அக்கறையோடு முதலில் படமாக்கினார் டைரக்டர் ஏ. பீம்சிங்.
சிறைக் கம்பிகளைப் பிடித்தவாறு அதில் முகம் புதைத்து நான் அழ வேண்டும். புதிதாக பெயிண்ட் அடித்திருப்பார்கள் போல. அது என் கைகளில் ஒட்டிக்கொண்டு விட்டது.

சிவாஜிக்கு அதைப் பார்த்ததும் பயங்கர கோபம் ஏற்பட்டது. என் படபடப்பு மேலும் கூடியது.

‘ கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பலம் கொண்ட மட்டும் அதை ஆட்டி விட்டால் போதுமா...? கண்ணீர் விட்டுக் கதறும் நடிப்பு வந்து விடுமா உனக்கு? இந்தக் கம்பிகள் போலியானவை. நிஜக்கம்பிகள் போல் இவற்றை உலுக்கினால் இவை என்ன ஆகும்? எப்பவும் சுய நினைவோடு நடிக்கணும்.

அப்பத்தான் நீ நடிப்பில் உச்சம் தொட முடியும். இப்ப நான் மேரியாக நடிப்பதை நீ பார்... ' என்ற சிவாஜி,
கம்பிகளுக்குப் பூசப்பட்ட புது சாயம் கொஞ்சமும் கைகளில் படாமல், உணர்ச்சி வசப்பட்டு அழகாக நடித்துக் காட்டினார்.

அன்புக்கரங்கள் படத்தில் நான் மணிமாலாவைச் செல்லமாகக் கடிந்து கொள்ள வேண்டிய ஒரு கட்டம். விளையாட்டுக் கோபம் காட்ட வேண்டிய இடத்தில், அதை உணராமல் நான் நிஜமாகவே கோபித்துக் கொள்வது போல நடித்தேன்.

அதைப் பார்த்த சிவாஜி, ‘இந்த சீன்ல இப்பிடித்தான் நடிப்பீங்களா..? கொஞ்சம் தள்ளுங்க நான் நடித்துக் காட்டுகிறேன்.

நடிக்கறதே பொய்யான சமாசாரம். நீ போலியா கோவிச்சிக்கிட்டுப் பாசாங்கு பண்ணணும். அதை விட்டுட்டு முகத்துல இவ்வளவு கடுப்பைக் காமிச்சா காட்சி எப்படி சரியா வரும்?

நீ மணிமாலாவுக்கு புத்தி சொல்றதுல உள்ளூற அன்பும் பாசமும் எதிரொலிக்கணும். அது உன் ஆதங்கமா வெளிப்படணுமே தவிர ஆத்திரமா மாறிப்போயிடக் கூடாது.

டூரிங் டாக்கீஸுல படம் பார்க்கறவருக்கும் நீ பொய்யாத்தான் கோவிச்சிக்கிறன்னு புரியறாப்பல நடிக்கணும். என்ன நான் சொல்றது விளங்குதான்னு’ கேட்டுட்டு நான் எப்படிப்பட்ட பாவத்தோடு பேசணும்னு நடிச்சிக் காமிச்சார்.

போலியான கோபத்தில் கூட இவ்வளவு நுணுக்கங்களா...! என்று வியந்தேன். அவரோட நடிச்சதாலதான் நான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா நிக்கிறேன்னு கூடச் சொல்லலாம். செட்ல எனக்கு சீன் இல்லாத நேரத்துல லைட் பாய் கிட்ட பேசிட்டிருப்பேன். உடனே சிவாஜி என்னிடம்,
‘ஹீரோ கிட்டப் பேசறது தேவையில்லன்னு நினைக்கிற’ என்று நையாண்டியாகக் கேட்டிருக்கிறார். எனக்கு பேசக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஒரு வித அச்சத்தினால் பெரியவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன்.

ஷாட்ல எப்படி நடிக்கணும்னு எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டு கம்மியா பண்ணுவார். கூட நடிக்கிறவங்களுக்கும் பேர் வரணும்னு நினைப்பார்... அவர் தான் சிவாஜி.

அதுக்குச் சரியான எடுத்துக்காட்டு வேணும்னா ‘நீல வானம்’ படத்தைச் சொல்லலாம். ‘அதுல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கிடைக்கிற கேரக்டர். ஹீரோவுக்கு அதிக வேலை கிடையாது.’

அந்த விஷயம் சிவாஜிக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர் பிடிவாதமா நடித்தார். என் கேரக்டர் ஓங்கி நிற்க வேண்டிய கட்டங்கள் அத்தனையிலும் எனக்காக விட்டுக் கொடுத்து நடிச்சிருக்கார்.

நான் எந்த சீன்லயாவது நடிப்பை கோட்டை விட்டுட்டேன்னா, ‘மண்டு மண்டு’ ன்னுச் செல்லமா கோவிச்சுக்குவார். அப்புறம் அந்தக் காட்சியில் என் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார்.
நான் கர்ப்பிணியா நடிக்க வேண்டிய காட்சி. தாய்மை அடைந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் செய்து காட்டி என் நடிப்பை மேம்படுத்தினார்.

அந்த மாதிரி யார் நன்றாக நடித்தாலும் காட்சி முடிந்த பிறகு பாராட்டி விடுவார். அது அவருக்கு மட்டுமே உரிய பெருந்தன்மை குணம்!
திருமதி தேவிகாவின் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்! ' என்று வெளிப்படையாகவே தேவிகாவுக்கு நற்சான்றிதழ் அளித்திருக்கிறார்.
சிவாஜி படப்பட்டியலில் நாயகிகள் குறித்த நடிகர் திலகத்தின் பாராட்டு மிக மிக அபூர்வம்...

‘சிவாஜி எப்பப் பார்த்தாலும், ‘சவுக்கியமா... நல்லா இருக்கியா? 'ன்னு இரண்டே வார்த்தைகள் தான் கேட்பார். அதில் ஓர் ஆழமான அன்பு ஒளிந்திருக்கும் என்றெல்லாம் சிலாகிக்கிறார்....
நடிப்பு என்பது தனக்கு மட்டுமே உரித்தானது அல்ல... திறமை உள்ளவர்கள் யாராகினும் உடன் நடப்பவர்களின் நடிப்புத் திறமையை பட்டைதீட்ட தயங்கியதில்லை... காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் அவர் காட்டும் அக்கறைதான் அவரை உயர்ந்த நடிகராக நிலை நிறுத்தி இருக்கிறது...


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/32597039_2068896746684246_9018794012877783040_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEscDwiLP4HaFm_SlADcs0kSNRc8aIx4B49agD3t rJ2leHjhmTLVq2Je5Ih34P213YVsm4vaM2B3RXgpjEiFj4spbH 4UyFw6yGIYn7pr2TFcg&oh=b9a0f3150f692d0475682123de746bd0&oe=5B82C986
(https://www.facebook.com/photo.php?fbid=2068896740017580&set=gm.648052878879125&type=3&ifg=1)







courtesy jahir hussain f book

sivaa
19th May 2018, 10:28 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32827284_879475022234921_2353477207298408448_o.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeF9UkupS7xjvyPQt-cqpbVIJ7Sdv29BBemVg0ANp-DhZyRDKgLlygRBGcFVpfjZx1ZHhLuoFIqmSv1ntJChhRMvtZLL VvSzxs_9bnpQYkAjmw&oh=fa2018efcbf4eba614b867a6347f2d9a&oe=5B77C7A7


thanks vijaya raikumar f book

sivaa
19th May 2018, 06:10 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32854785_1016535061836093_1526613874453774336_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeGdun90I72IEzOchBoQhrwhAuNVtrUA5KzGMWdtk 3zTo3krHKjpmZ89jXggWVnmyc_1bnqfEdI5cN7Q3nvmrXlqIMh 6IIX9MQYva7-rHnrG1Q&oh=3d390cfbd91abcd78cfdaafc4da4114d&oe=5B8B0CBA

sivaa
19th May 2018, 06:11 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32871755_1016534955169437_1103551104647430144_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFnt1T1gALjJecrjKn8fTFkoGvQRTS8YngH9EZFI s7Se6ZIgrjbeeec91vJhVMy4z6s1SZ922eO51hIlgObnFTHMbR OKnrX9wol4jQ1LzbrOA&oh=b58bbcacba5198a3997f43fcbac8b811&oe=5B92DA24

sivaa
19th May 2018, 06:12 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33026518_1016534838502782_1704943235866034176_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeHYiewfKuYS6RysyS2MuE7SMWin3QdA0oERGrF9C 6NkwJKhAMXbF0_vJoqArli9vTNjtUack5E_00ofcrH9cUYSfhn 793FYyR0D_9WLf3LstQ&oh=3ee53347a877ff0e47eef5c59301263e&oe=5B7CE414

sivaa
19th May 2018, 06:20 PM
தினகரன் வெளியிட்ட திரிசூலம் சிறப்பு மலர்....

(senthilvel)


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32827307_1016449905177942_7116980286595792896_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeHAvnQmbNx7XSCQ-LmGWbr1v7GAOVZtOrOyqTD6A5hYKHdB0TaIixBryC3FGiku-h0v7Wvy5DN6r2LMchsWcq4ea71Oa27sJMkReqt1QvD01w&oh=a4e6dacb091b2ce1d347d0a4a952b698&oe=5B9B41D8

sivaa
19th May 2018, 06:27 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32855859_1016580818498184_2443298232021811200_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFzn1McqqgAlRjfqoJ8DKUMruIXcW3_tX3vtxcmW 0oVrTUye_1iW9TJ63WEQ_F56QSa_5bATYiZOKPneYN2shcBbHq bIlCh44dkZfl3sw6i4Q&oh=aaa31dc44b72753aa6e0ae815f3e29e4&oe=5B7C039C

sivaa
21st May 2018, 05:20 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32869087_2070947206453430_5833341649903681536_n.jp g?_nc_cat=0&oh=2405c3a503681277b786bae602871305&oe=5B97D2C9

sivaa
21st May 2018, 05:33 AM
1970ல், தெலுங்கு பட நடிகர், நடிகைகள் ஒரு ஞாயிற்றுகிழமை சுற்றுலா போக தீர்மானித்தனர். மெட்ராஸ்க்கு அருகில் உள்ள சிவாஜி கார்டனில் விளையாட்டு போட்டிகள் வைத்து அந்த ஞாயிற்றுகிழமையை கழித்தனர். நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் அவர்களுக்கு அந்த கார்டனுக்கு செல்ல அனுமதி அளித்ததோடு அங்கு நடந்த போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக பங்கு ஏற்றார்.. முதலில் கபடி மேட்ச், MUSICAL CHAIR விளையாட்டு, MOVING ICE BABY GAME போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்றது
புகைப்படங்கள் கீழே.


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33021185_446754615776766_2341485203341443072_n.jpg ?_nc_cat=0&oh=cd6d358b367f808e4c2dcd8eb984f057&oe=5B988B1B



courtey R.Vijaya f book

sivaa
21st May 2018, 05:34 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32928085_446755915776636_6220029194923933696_n.jpg ?_nc_cat=0&oh=dd4e5c72ee346afe64042748bfef5afd&oe=5B9502B5

sivaa
21st May 2018, 05:34 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32880997_446756182443276_4017881737211150336_n.jpg ?_nc_cat=0&oh=bea6a60bebb1d686e6d3980e255a2f93&oe=5B778753

sivaa
21st May 2018, 05:35 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32948688_446756699109891_1547962902751739904_n.jpg ?_nc_cat=0&oh=6ff6cfa6b6585b3eab83a14ac0e60cd8&oe=5B8DE580

sivaa
21st May 2018, 05:37 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33020215_471623023273998_4255945989107482624_n.jpg ?_nc_cat=0&oh=3066bcbb41bc996e39a446709d7a318d&oe=5B8B5CC1

sivaa
21st May 2018, 05:40 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32946180_247333716003801_982713024408190976_n.jpg? _nc_cat=0&oh=3025124bc38cdc2bbd67514b16684a13&oe=5B969EFE

sivaa
21st May 2018, 05:41 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32919063_2070959869785497_5635765530720731136_n.jp g?_nc_cat=0&oh=a1f4ab3a738ebbcd10bd489f850780fd&oe=5B9525DD

sivaa
21st May 2018, 05:46 AM
இன்றைய விகடன் இ மேகஜின் வலை தளத்தில் வந்தது,
அப்போதெல்லாம் தினத்தந்தி செய்த தொடர்ச்சியான செயல்,
அதாவது எம்ஜிஆர் திரைப்படங்கள் மட்டுமே ஓடியது போலவும், வசூலித்தது எனவும் எழுதுவது,
இன்றைய விகடன் வலைத்தளத்திலும் தொடர்கிறது,...
பொதுவாகவே Google ல் சென்று பார்த்தோமானால் கூட எம்ஜிஆர் இன் திரைப்படங்கள் 50 நாட்கள் ஓடியது, 75 நாட்கள் ஓடியது, many screens Run for 100 rd days போன்ற பொய்யானத் தகவல்களை பார்க்க முடிகிறது, ஆனால் நிஜமாகவே ஓடி வெற்றி கண்ட நடிகர் திலகத்தின் திரைப்படங்களுக்கு அது போன்ற தகவல்களை பார்க்க முடிவதில்லை,
இன்றைய விகடன் வலைத்தளமும் அதைத்தான் சொல்கிறது,
காவல் துறை அதிகாரிகள் பாத்திரத்தில் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய பதிவு,
இங்கு நடிகர் திலகம் நடித்த தங்கப் பதக்கம் தான் நம்பர் ஒன் இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் எஸ்.பி.சௌத்ரியின் அருகே ஒரு பயல் நிற்க முடியாது என்பது எழுதப் படாத சட்டம்.
அதைக் குறிப்பிட்ட விகடன் ஆசிரியருக்கு நன்றி,
அதே தருணத்தில் தங்கப் பதக்கம் அடுத்து எம்ஜிஆர் நடித்து வந்த ரகசிய போலீஸ் 115 என்ற திரைப்படம் எந்த விதத்தில் காவல் துறை அதிகாரிகள் பற்றிய பெருமை பேசுகின்ற திரைப்படம் என்பது புரியவில்லை, புகழுக்குரிய நடிகர் திலகம் திரைப்படத்தை எடுத்துக் கொள்ளும் போது கொஞ்சமும் தகுதியில்லாத பிற நடிகர்களின் திரைப்படங்களையும் ஒப்பிடுவது, இப்படித்தான் சினிமாக் காட்சிகளில் கூட புகுத்துகிறார்கள், உதாரணமாக விவேக் சிங்கம் ஒன்று என்ற திரைப்படத்தில் என் கடமை எம்ஜிஆர் தங்கப் பதக்கம் சிவாஜி என்பார்,
சாமர்த்தியமாக எழுதுகிறார்கள்
தங்கப் பதக்கம் 4 திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய ஈடு இணையற்ற வெற்றிக் காவியம், அதைக் குறிப்பிடாமல் எம்ஜிஆர் இன் ரகசிய போலீஸ் 100 நாட்கள் ஓடியது என மட்டுமே எழுதுவது,
பட்டியலில் மீதமுள்ள காவல் துறைஅதிகாரிகள் பற்றிய டாப் பத்து படங்கள்,
தங்கப் பதக்கம்
ரகசிய போலீஸ் 115
மூன்று முகம்
வேட்டையாடு விளையாடு
கேப்டன் பிரபாகரன்
வால்டர் வெற்றிவேல்
தெரி
என்னை அறிந்தால்
சாமி
காக்கி சட்டை,

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32911917_1702153703234846_8273634723373252608_n.jp g?_nc_cat=0&oh=37af5dc0cf9ab182e3067548e3cab14c&oe=5B82D5E6
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32904322_1702153819901501_2490039128448565248_n.jp g?_nc_cat=0&oh=6badaf254340c371065b57d9e5beb716&oe=5BC2976F


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32775959_1702153963234820_3315060508733734912_n.jp g?_nc_cat=0&oh=2a3da41ca2ddcdc18df19355f7b453f7&oe=5B95A73E
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32763746_1702154043234812_1074890186585800704_n.jp g?_nc_cat=0&oh=4c969e91502b2fbc7dc0ad53af146a61&oe=5B7EB3A4








courtesy sekar -n. t. fans

sivaa
21st May 2018, 05:50 AM
போலீஸ் உடைக்கே ஒரு மரியாதையை வாங்கி தந்தவர் நம்ம நடிகர் திலகம்தான் . தங்க பதக்கம் படத்துலே SP சவுத்திரியா அவர் நடிச்ச பிறகுதான் ,போலீஸ் ரோல் எல்லோராலும் பேசப்பட்டது ...என்ன நான் சொல்றது ?

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32554647_2078204825748897_6947441670971457536_n.jp g?_nc_cat=0&oh=be1fd11dd1d09c8367594e3a0a09703c&oe=5B88A300

courtesy krishnamoorthy.G f book

sivaa
21st May 2018, 05:54 AM
(நடிகர் சிவாஜி கணேசன், சினிமா உலகில் கால் வைத்து 50-வது ஆண்டு சாதனை விழாவுக்கு, ராஜீவ்காந்தி எம்.பி. கடந்த 1984–ம் ஆண்டு செப்டம்பர் 25–ம் தேதி எழுதிய அரிய கடிதம்)
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
24,அக்பர் ரோடு, புதுடெல்லி–110011
... அன்பார்ந்த ஸ்ரீ சிவாஜிகணேசன்,
6 வயதில் நாடக உலகில் கால் வைத்து, சினிமா உலகில் 50 ஆண்டுகள் சாதனை படைத்துள்ள நீங்கள், தனிச்சிறப்பு பெற்றவர். உங்களின் நாடகம், சினிமா வாழ்க்கை, உங்களை மிகச்சிறப்பு பெற்ற கலைஞர் என்பதை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் தங்களின் நல்ல குணத்தையும், தாராளமாக நன்கொடைகள் அளிக்கும் மாண்பையும், தங்களுக்கே உள்ள தனிச்சிறப்பையும் பாராட்டுகிறேன்.
தாங்கள் 250–க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட வேடங்களில் நடித்து, திரளான ரசிகர்களை பெற்றுள்ளீர்கள்.
தங்களின் சினிமா உலகில் 50 ஆண்டு சாதனையை பாராட்டுகிறேன். தொடர்ந்து தாங்கள், கலையுலக பணியை மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
அன்புடன்.
(ஷிமிநிழிணிஞி) ராஜீவ்காந்தி
பெறுபவர்
ஸ்ரீ சிவாஜி கணேசன் எம்.பி.
16,போக் ரோடு, டி நகர்,
சென்னை 60017


courtesy senthilvel f book

sivaa
21st May 2018, 07:46 PM
அன்பிற்குரிய மக்கள்தலைவரின்
அன்பு இதயங்களே,
தொடர்ந்து மதுரையில் சாதனை படைத்து வரும் நமது நடிகர்திலகத்தின் திரைப்படம்,
... கலைத்துறையின் ஸ்டிரைக் காரணமாக
சென்ற மாதம் வெளியாக வேண்டிய
மாபெரும் வெள்ளிவிழாக் காவியம் சந்திப்பு வரும் 25.05.2018 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெற்றிநடை போட வருகிறது.
எப்போது வந்தாலும் நடிகர்திலகத்தின் திரைபபடத்திற்கு மாபெரும் வரவேற்பினை கொடுத்து, வசூல் சாதனை புரிய வைக்கும்,சிங்கத்தமிழனின் வழி நடக்கும் உத்தம இதயங்களே,
சந்திப்பு திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பினை கொடுத்து என்றும் மதுரை சிவாஜி கோட்டை என்பதை நிரூபிப்போம்.
ஞாயிறு மாலைக் காட்சி ரசிகர்கள் சிறப்புக் காட்சி,
இன்றே தயாராகி விடுங்கள்.
கலையுலக டானை சந்திக்க....


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33021993_1693956934022237_8047500821178351616_o.jp g?_nc_cat=0&oh=0e246c75c8bfa830e98c7f6c96e96841&oe=5BC39553
























Sundar Rajan

sivaa
21st May 2018, 07:50 PM
பாகப்பிரிவினையைத் தொடர்ந்து வெளியான இரும்புத்திரை கோவையில் 23 வாரங்களும், மதுரை மற்றும் திருச்சியில் 90 நாட்களும் ஓடியது. பட்டியலில் அடுத்து தெய்வப்பிறவி.
1960 ஆம் ஆண்டில் அகில இந்திய சிறந்த படமென நற்சான்றிதழ் பரிசைப் பெற்றது.
தெலுங்கில் 'பிந்தியா' என்னும் பெயரில் REMAKE செய்யப்பட்டும், 'அனுமானம்' என்னும் பெயரில் DUBBING செய்யப்பட்டும் வெளியானது.


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33105770_471788893257411_7729843493777965056_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeF4_NlnY1Qbb_srzHuDIM9Dnb2XpMZN9AD8HHREu mzheU3ntOHGsO0ecmVzh_kGuLSrntPZBxjNwscTZtZpmJ0ZfYv 2eIa0lIi3JwDAM7arww&oh=3624c1aa9d2b6bb2ba52d2ea17726200&oe=5B7D5B12


vaannila

sivaa
21st May 2018, 07:52 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/32969672_2016036435380257_6523400657938939904_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEuA1WZV9liS1HwUgBAOMh5cGLOYGUb6Kf4VPnAt F1Ueg0af75gXkxB7oRIf-TfYcITdTP6FzS3-q8oW9WrW_Urs0N_p7AVJJwnvshzhYYvWw&oh=16ac8a05f36a7cb042e40a8667807462&oe=5B996729


sivaji ravi

sivaa
21st May 2018, 07:54 PM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33035750_1794054210645243_2828494706130812928_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFgJo7X7ufCrAzJgnFY1Pzsjnyii-EUQCO6rI4FuaNJQfTPGhpVKGWm2YMx2ttM6G93dIAY5BC8kxpt Sc7dCMGzL2LOx7bKAbwdqWLtHrbwbg&oh=b491ee61f2da20fbe1e0e46c164543e5&oe=5B86DF68

sivaa
21st May 2018, 08:09 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33086883_206645863469863_3178171345435361280_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeH-3WAnROiriF5PgPKN6EhNON90QRyw0tpeelrkNhr76ZWbc5DUUM RgotexxsYwXzWObOS8q9rTyonn4oV_al9_qnPxVPNW56Sox7o-cfxoxA&oh=099221dfd850cb40334debbbc719c2c3&oe=5BC334BF

sivaa
21st May 2018, 08:14 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/32974705_165186064333179_8387289595363983360_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeGLWCC9LnDFzJmEPVRvQBUpOQrfkx_OQtyTghS2q 2fs5phyQHXyR92WHzyPBSNHMM1VymimDIUDtwOmdd0AGd9KgKD iW1Me6f6Aa3mP150O8g&oh=a7014c70c34429656237058bd312e0a9&oe=5B8E0A32
‎சினிமா சினிமா‎ to மலரும் நினைவுகள் தமிழ் திரைப்பட பழைய பாடல்கள்

நான் சிவாஜியின் ரசிகன்: தேவே கெளடா

நடிகர் திலகம் சிவாஜிகணேசனை எனக்கு மிகவும் பிடிக்கும். மொழி புரியாவிட்டாலும் சிவாஜியின் படங்களைபார்க்காமல் விட மாட்டேன் என்று ...முன்னாள் பிரதமர் தேவே கெளடா கூறினார்.
சிவாஜி-பிரபு அறக்கட்டளை சார்பில் மதுரையில் நடந்த மாணவர்களுக்கு கல்வி உதவியளிக்கும் விழாவில் கெளடா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, சிவாஜி கணேசனின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் அந்தபாத்திரமாகவே மாறி விடும் ஆற்றல் அவருக்கு மட்டுமே உண்டு. சிவாஜி நடித்த பராசக்தி, வீரபாண்டியகட்டபொம்மன் ஆகிய படங்கள் இன்றும் எனது நினைவில் நிற்கின்றன. மறக்க முடியாத படங்கள் அவை.

தமிழ் எனக்கு அவ்வளவாக புரியாவிட்டாலும் கூட சிவாஜியின் தீவிர ரசிகன் நான். அவர் நடித்த ஒரு படத்தையும்விடாமல் பார்த்து விடுவேன் என்றார் கெளடா.
கர்நாடகத்தைச் சேர்ந்த அனைவருமே அந்த மாநிலத்தி சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரை மட்டுமே புகழுவார்கள்.வேறு யாரையாவது புகழ்ந்து பேசினால், அடுத்த நாளே அவர்களை ராஜ்குமார் ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கம்.

ஆனாலும் கெளடா, சிவாஜியை மிகவும் வெளிப்படையாக புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

sivaa
22nd May 2018, 03:21 AM
Sekar .P

தொலைக்காட்சி சேனல்களில் இன்று ஒளி பரப்பாக இருக்கும் நடிகர் திலகம் திரைப்படங்கள்!!

காலை 7 மணிக்கு ஜெயா மூவியில் "புதிய பறவை"

பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் " எமனுக்கு எமன்"

பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் "ஜல்லிக்கட்டு"...

மாலை 4 மணிக்கு ஜெயா மூவியில் "புதிய பறவை"

இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில் "தங்க மலை ரகசியம்"

இரவு 7:30 க்கு முரசு சேனலில் "என் மகன்"

இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் "சவாலே சமாளி"

போதும் என நினைக்கிறேன்,

கண்டு மகிழ்வோம்

இனிய காலை வணக்கம்!!!


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33137372_1705572372892979_8104138584975474688_n.jp g?_nc_cat=0&oh=15c448559d9dd4208515991b94b29e13&oe=5B82C824

sivaa
22nd May 2018, 09:01 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33154441_472244136545220_5669510573369327616_n.jpg ?_nc_cat=0&oh=01f4248b42083166a54b03cc8daeccf1&oe=5B8FD667


vaannila

sivaa
22nd May 2018, 09:02 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33304102_472238259879141_1021188483907059712_n.jpg ?_nc_cat=0&oh=e03e8a7e3aab72963861a3b34d7b46fd&oe=5B81553D

sivaa
22nd May 2018, 09:03 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/33061446_2071810549700429_4473290365285171200_o.jp g?_nc_cat=0&oh=3c861641319474d889f94c5d5f34b396&oe=5B81DFD6

sivaa
22nd May 2018, 09:06 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33232515_1408248355941865_3123521116409167872_n.jp g?_nc_cat=0&oh=e60823fc4bda31520a09818b5d607ed5&oe=5B7A5E0E

sivaa
25th May 2018, 01:35 AM
வசூல் ராஜாவின் வருகை ..
நாளைமுதல் சென்னை அரங்குகளில்...
( புகைப்படம் உதவி : மதுரை சுந்தர்ராஜன்)

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33096352_473410906428543_5267648135798194176_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeEmIjvP1jkQMzVRyoFNGvUsL40rU2Fow3dZlzxSJ tDjixvyXFuV648pKidleZmkq4FtW3MS5LiTE7yGgridETN3VK8 a5Qy-TRZHqDR7v5j5RQ&oh=8c81606f56503e96bb92c309576f57a3&oe=5B8A53BC

vaannila

sivaa
25th May 2018, 01:36 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33343088_473399649763002_928468077085982720_n.jpg? _nc_cat=0&_nc_eui2=AeHazJJVO5R-Z6ovslQY8dp1LCJudkDKpevb8NAdbtGRF21tV1-4g0Dm3VvBlhTkTyuNotgPNwlvq9U-OfJXpzc2kYoxkCYhh-LEH0y7II8VJA&oh=b7ca6d0c6190c3aec7c156552b02befc&oe=5B88574F

sivaa
25th May 2018, 01:37 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33430697_1797393556977975_5305228176220225536_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEyUzL0lM5wEtyzuGcIWjAxYqhWhUtdn_z6c5upC hMB5fWdy_ZtF--sB2FkLZiKe79XZQfbNt7VVJ2IUKI5tcC108JZvnsevQMKedQI4 OSKDA&oh=db8745380a4e5ef6e15937ae7d393e72&oe=5BC4623E

vee yaar

sivaa
25th May 2018, 01:39 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33345831_2072909062923911_3762858025262514176_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEQLXOYJKFDZcnZHI6id6RlzvC-C9ybULSm0BdmyslwV73Q-kE4_vYOWWc35MZPVM9Oz91Xcy9ohmDw7vFp2F-MKn4UWNvt8Z_yNxO_6SwOuQ&oh=67f9797cd0e309a215e29ed52a01d0ef&oe=5B79B501

நலிந்து கிடக்கும் திரையுலகத்திற்கு புத்துயிர் ஊட்ட வருகிறார் நம் உள்ளம் கவர்ந்த ராஜா The Great

sivaa
25th May 2018, 01:45 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33224600_1795771910473473_3740913912065818624_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEsFVtErrf2bdhGmRctGnkGDLoOcKRfQEyQNHDXl 1jko4377ju_atVB9pHhqh101RvIKV23K6AeUYH7jx063vaA_9W TeQnxsraxLEuY_a8Epg&oh=52bddb96bf3dd5804586ec393dc244ce&oe=5B875C36

vee yaar

sivaa
25th May 2018, 01:50 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33489581_2018471878470046_6105858153763569664_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFnZ_8WwUT47qsEpp__KJKtP1s7cA0saiHi_GWnW Uz6Bto1jgjGUD9lUy2tNUuQro4BcEByTFnAkeYpTBL8IJXrye8 ZVhV4iZhFexTyBfQA0A&oh=10f695ff94b6c6c612587d129a8432fa&oe=5B8FE14B

sivaa
25th May 2018, 08:18 AM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33401211_1797739013610096_8762940856844943360_n.jp g?_nc_cat=0&oh=03dd8753287b01edebb928680f4f96ac&oe=5BBE6137

sivaa
25th May 2018, 08:23 AM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33357387_1797825633601434_3414194963880083456_n.jp g?_nc_cat=0&oh=2b3cc7e49e40da168cac399d595fa215&oe=5BC22145

sivaa
26th May 2018, 02:06 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33580871_2094297207526252_508733520386981888_n.jpg ?_nc_cat=0&oh=ee7a55f3d30959a0daaa30e7ec3e6079&oe=5B77CD5B

sivaa
26th May 2018, 09:49 AM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33427303_1798708426846488_4061091663714451456_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFKCunkixVjqya9MuR6D9qJwBwrfWaj10QYFnK-GVeYobLFRKUVMcu0JlbmcTonurziY49175mtzPST1git1UNeul aQfdJwsExPwLuoqpvZYg&oh=c0a178a79c00e401edee4f6e4d2f3706&oe=5B824EED

sivaa
26th May 2018, 09:50 AM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33436041_1798708783513119_6693526228088913920_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFKQnfOedznirLpg0D9b7y9s2BewR9MFmEgK4eG3 i88p4YLRzhqS7HN6U5KJwHP7isuUQKauQpY8Sxrc_95oYuBSN0 44XGloxQQ9bYOPjQXnw&oh=be6992f566997b36eca6bc373b5d5ae8&oe=5B8BA016

sivaa
26th May 2018, 10:05 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33340622_473241109778856_6407272069469306880_n.jpg ?_nc_cat=0&oh=ae785953aa687e74322ee09b5b96c456&oe=5B7C39DB


vaannila

sivaa
26th May 2018, 11:10 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33498888_474135889689378_1176804722523242496_n.jpg ?_nc_cat=0&oh=79e2b2da8c81af757c9de96cad02b343&oe=5B7BD042


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33505957_474135826356051_3383916625559289856_n.jpg ?_nc_cat=0&oh=8ee3ff6648ecb1e95ac1ce5a621282cc&oe=5B839F17

sivaa
27th May 2018, 12:29 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33778987_1799330350117629_5100852385073332224_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeF3jM1xbtNG34xbPvxgcXMLW71QbNkXv2YrP59_V xFcSdHfdqKyllTgTrIiO9jvlM64yKIl1KKjmh-e0_oaJjfetJ0U4MfOfQ-9PzptEfclbA&oh=94eb9d56ce8ef93580cd7a18fc497cd1&oe=5B8472F2

vee yaar

sivaa
27th May 2018, 12:31 AM
Sundar rajan

அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
தமிழகமெங்கும்
பரவலாக மழை பெய்து வருகிறது.
... சென்னையில் மட்டும்
வசூல்மழை.
ஆம் நடிகர்திலகத்தின் ராஜா திரைப்படம்
வசூல் மழை பொழிகிறது,
எவ்வளவு தான் எதிரிகள் முயற்சி செய்தாலும் நடிகர்திலகத்தின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை யாராலும் தடுக்க முடியவில்லை.
சென்னையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். கலையுலக ராஜா சிவாஜி அவர்கள்.
சாதாரண நாட்களிலேயே இப்படி என்றால் ஞாயிறு சொல்லவும் வேண்டுமோ...
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நாளை அரங்கு நிறைந்தது என்ற செய்தி நமக்கு சாதாரணமாகி விட்டது. டிக்கெட் இல்லாமல் திரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
சென்னை ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்...

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33623546_1699205503497380_4293841245769302016_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEfoTZu4UWj3uowShSs4Iu_i70hwq2EsjiDyKg06 7p5vSKcvriV8ivX4U48vvWUZhlnX0eC6FaE6JubCV_ohTig71M vJasdnRG94VYl8L38gg&oh=24624559b3ac4c9fbb0edbd4c9296e25&oe=5B852558

sivaa
27th May 2018, 12:42 AM
எனக்கு தெரிந்த நண்பரின் நண்பர் எதிர் முகாம் ரசிகர்.எப்போதும் அவர் தலைவரின் படங்களே வசூல் புரட்சி செய்தது,அவர் படங்களே மாற்றி மாற்றி ஓடி மக்களை மகிழ்வித்தது என்றும் பலவாறு புகழ்ந்து கொண்டேயிருப்பார் என்று நண்பர் அவரின் நண்பரைப்பற்றி பல முறை சொல்லியிருந்தார்.அவருடன் ஒருநாள் பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
என்னுடனும் அதே விவரிப்புகள் தான்.
நான் அவரிடம், சில கேள்விகள் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள் என்று தொடர்ந்தேன்.
ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்றேன்?
அதற்கு அவர் எல்லாம் ஈசியா...க கிடைக்க வேண்டும். கஷ்டப்படக்கூடாது என்றார்.
அதற்கு நான், நாடு என்பது நல்ல அரசும், நல்ல மக்களும் என்பது சரியா? என்றேன் .அதை ஆமோதித்தார்.பிறகு மக்கள் எவையெல்லாம் விரும்பவேண்டும், எவற்றையெல்லாம் ஏற்க வேண்டும் என்றேன்?
நேர்மையான அரசியல்வாதிகளையும் ஊழல் செய்யா அரசையும் என்று நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார்.
இதேபோல் கலைஞர்கள் எப்படி இருக்க வேண்டும், மக்கள் அவர்களை எப்படி பார்க்க வேண்டும் என்றேன்.
அதற்கு அவர் தலைவர் பாணி விஷயங்களை அடுக்கினார்.
அதற்கு நான்,
அதைவிட தேசபக்தியை ஊட்டுவதிலும்,
தியாகிகளின் வரலாறு, புகழ் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், சமுதாய மக்களின் கடமையுணர்வை எடுத்துக்காட்டும் படி கலைஞர்கள் இருக்க வேண்டும் என்ற கருத்து எல்லாவற்றிலும் முதன்மையானதா? இல்லையா? கூறுங்கள் என்றேன்.
கண்டிப்பாக தேவை என்றார் எதிர்முகாம் நண்பர்.
அப்படிப்பட்ட கலைஞர்களை பெருமைப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கும், மக்களுக்கும் இருக்கிறதா? இல்லையா?
எதிர்முகாம் ஆமோதிப்பு..
சரி அப்படியானால் இதை நடிகனாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகிலேயே அதிகம் செய்த நடிகர் எவரென்று நீங்களே கூறுங்கள் என்றேன்.
அதில் குறை சொல்ல முடியாத நடிகர் நடிகர்திலகம் தான் என்றார்.
சரி அப்படிப்பட்டவரை அரசு கௌரவித்ததா?
எதிர்முகாம் மௌனம்.
நீங்கள் வசூலை பெரிதென்கிறீர்களா?
கலைஞனின் திறமையை பெரிதென்கிறீர்களா?
பதில்லை எதிர்முகாமிடம்.
நிறைய பேர் அப்படித்தான் இங்கு.
என்ன செய்ய?
சரி என்ற கருத்தை புரிய வைத்தாலும் ஈகோவால் திரியும் கூட்டம் எவ்வளவு காலமானாலும் உணராது.



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/33151059_1018134068342859_2672016772521000960_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFgsH3GuVtZZCt49O1ZGT0fWvW2ZeQpvAE_3nEFr k4uWFpwKjW1Ih9o5d07xb2HfBZOSLHUoDCNeYkT6qXGvdibEQ7-Dr9M2rq8kNmat6iNdg&oh=fd61ba6a4d0dfa0e2f4ac68935ff18bb&oe=5B805C3F

courtesy s.selvaraj f book

sivaa
27th May 2018, 12:44 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33472182_237994856754449_4357419277284802560_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeFXj8HeY30S6KOQv9Cl9Hxl9KnYjbrSYLtkDJY4r 6cge5Tz5mIPyR1A3ZaK3DcKvn514Xowl0UzvEkWV4blfqGDmNy xTJoN8lJJA1LgrJsoXw&oh=b44bf643ae6d3ca544ec0e72b990d02d&oe=5B887241

sivaa
27th May 2018, 12:45 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33401814_237995256754409_975565507337912320_n.jpg? _nc_cat=0&_nc_eui2=AeG90Onfl3eTfv53OSBkSGAEs13RZDzs1yN-ylVPbC8EZ_oR2pR19N8BJRHZSbcmH_tAZPOXuEGJ8o3gXT0e7e QNWUcfUG99rF9GzVnlrAd5cw&oh=0a7e28458cbff54a4aa7806438078f16&oe=5B90D427

sivaa
27th May 2018, 12:45 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33720244_237995556754379_8774396784458858496_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeES19OIP2sU9ZY8clgL23trxtmmsFnpSr-W6xv_cQ4E8nyRqoc7j7RDSJcTsKKzo0TpC-rGikZrS48Emvw8BC0WNDNGVYzXr3Yo_T2BNQNqHA&oh=b1e2ce54079dc8245d845314146babd2&oe=5B864896

sivaa
27th May 2018, 12:46 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33579859_237995796754355_2735837186220883968_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeFyaPaUaFYqdWn_tgjG2fHgqHt5kh93jmsJADwIA n7SjtQV9lJ4FXHrITPc3qJlV4P9ePC1aPN7-JV0zn7thKwe-TebdsZSUebGIcBtnnzlSQ&oh=23ed6163a62f3aae7c288256abb59771&oe=5B84CCEE

sivaa
27th May 2018, 12:47 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33617037_237996120087656_7076202651611824128_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeG02K7zfJeBXawqVLgzMkCc5Wih8sG5bUKow-MZHyXP-4xbgAhjJ3N8MpuxVD0e5jYG3KGAZw9TvtdPilNbGDvJWMyA29T 11IucGa9KG4-uLA&oh=8c1ac928d3cc197d12b86a5de031f6fb&oe=5B8FC4AE

sivaa
27th May 2018, 12:47 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33597124_237996410087627_4976060637114269696_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeH2wu_wY4R3drv7Vl8C97MzpYm7TvKsQ1s7zJSu0 K__TgVAS0Qq0ZJb_lgVHOHr3vBww8zDKkMlzq5BPbDJmwLarur wGutFujOe1Un_VttZdg&oh=e6da00ade78bde2e32dbfa9be59d0553&oe=5BC44386

sivaa
27th May 2018, 12:48 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33423448_237996546754280_4129452472026529792_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeGfpgw0a86K24nU3fQThjFFMhLcg6DbqDy8XT2rx Mpob-YFoZES3VQvPTBKI108buMYyyZMcvI3s_eBWxnNfzjDw7v0zmDz o7rDKyOt3smZ2g&oh=26faa22e7aaed0cf66bbfa440729feb3&oe=5B910D48

sivaa
27th May 2018, 12:48 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33583469_237996743420927_7415942896961978368_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeH-By9jmDPeUy-8lHu8n8C8zLwZcYfT063d3PSZhtLUQNU2_ExtY8zZs6Jly_xjC Xni5WNrinQs7JZJoUSM3c3BS02UENeOY3RnLNNpPI2ICw&oh=e905c47bd12c709d33a9d65ef3338737&oe=5B806E30

sivaa
27th May 2018, 12:49 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33509582_237996920087576_3967480081244225536_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeH4fIronxr6cYjWOhhyqpq_R-iAr-3I9MfWyKI2atxr3IugpSNvSdQKUFg8nDFMw5_8H5FQCKhTaVXg 15YSUTeXPKzeulG0MFdrsXWZuMaXoQ&oh=4b84421304361d3801d75e1969acb8d9&oe=5B77783A

sivaa
27th May 2018, 12:49 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33540689_237996983420903_2044675621426036736_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeFxnhK17dELW36B6i9eh8trZkSqv1ryqw9CAI7A5 5p4HsPi7l-KpKGO2REP4pv0iOK4y6ccnR8Dif3SkWyHAECt1WpAKCQE0uzSR oL2riSNGA&oh=e23d187120d48f94151621fb677d02dd&oe=5B7A85A0

sivaa
27th May 2018, 12:55 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33720316_2073655279515956_7744141564460400640_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeE-CWTHqJp8RZ3SXQn4NWww26EV2g-9mKT3n3aa4haNg5hMmWQlBq2iVP0q2q8YrP_ljU3TukX_vN_3t H2ybBpnF8xyGqNMUuL8CB1EE8YbnA&oh=823ec190603d8f80f3ac85bfc3576875&oe=5B90F664

V.C Thiruppathy

sivaa
27th May 2018, 12:55 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33467711_2073655406182610_2107637707386650624_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEcy9yJ5b00pUuZ1K3XUjlayL90YjlMHIN644Y1w syWy0bUjzotodGifjTphMjHgQqSyvfVRzgh_45zS2OB0_O6GJR RrE2K75EyEUlOk8NgAg&oh=f8b49ea15eb10f4bde1168cfc0ae20f9&oe=5B793EF6


V.C Thiruppathy

sivaa
27th May 2018, 12:57 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33432218_190704028425451_4058514640387178496_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeGr5JU-zDJ8FtIILM_JXIYucPFi1ZDuAY-Qb1D7XHvyR6eDCnTChfsHYnNUZsjVey_HCCGPA3HrUBsvTjoXm XZ3fJLhF7iAEMYYHpZNMYsbSw&oh=4045cced6df8aea5ebf6989bea6f406d&oe=5B8FC01F

sivaa
27th May 2018, 12:57 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33105807_190704121758775_2255659318542073856_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeHCqRU8eAshmTVHr40FvmfhbEQ-wiVIhgR24u8VlbEYDa3j1-C59svzpD-Hlw7tMjmZl0E7ZAOifSCUV_mE3mx7yRK0NS38Yfq0CTvGz29Xk w&oh=aa93514fc3a816aae7d6831970f4c8bb&oe=5B83B294https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33040197_190704188425435_5703211760106864640_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeGKrUQZrV3WkqR6sIhri1Io2b4RGSfLMnqaTBql8 X8d1Ogt1r49sAK7mTdvTDQKW7scaF3ZqWfcYI3hr8vuSU_6iIk yrYWWz3dOqJ8Q80cjaA&oh=df714359c97f63d02a2f43eab2890fa4&oe=5B850D38

sivaa
27th May 2018, 12:58 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33132480_190704261758761_8086070782842634240_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeFTEBO0q-pjVlfhq0r3hTlAVg1sKrcrgXEMsH2YxCATX-l5OxSA6w4UD-Wx2q6wQlPh6urJpIMR7I_wlv-T-Ks8CpPfTdij-NrTC2zBWmo2VQ&oh=9d3963b4b8d3991cbe377a9d59d03af9&oe=5BC20F36

sivaa
27th May 2018, 01:13 AM
ஹரிச்சந்திரா 50 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது

http://oi68.tinypic.com/2sact1k.jpg

sivaa
27th May 2018, 01:18 AM
http://oi67.tinypic.com/2lks9p1.jpg

sivaa
27th May 2018, 01:19 AM
http://oi63.tinypic.com/ivl53n.jpg

sivaa
27th May 2018, 01:20 AM
http://oi68.tinypic.com/2eku89j.jpg

sivaa
27th May 2018, 01:20 AM
http://oi66.tinypic.com/2yywqau.jpg

sivaa
27th May 2018, 01:21 AM
http://oi63.tinypic.com/vybk8l.jpg

sivaa
27th May 2018, 01:33 AM
http://oi66.tinypic.com/rrl1g3.jpg

sivaa
27th May 2018, 01:34 AM
http://oi63.tinypic.com/349dlvk.jpg

sivaa
27th May 2018, 01:35 AM
http://oi65.tinypic.com/30t2tqb.jpg

sivaa
27th May 2018, 01:36 AM
http://oi63.tinypic.com/2nby82b.jpg

sivaa
27th May 2018, 01:36 AM
http://oi64.tinypic.com/fwm2w1.jpg

sivaa
27th May 2018, 01:38 AM
http://oi67.tinypic.com/239yco.jpg

sivaa
27th May 2018, 09:20 AM
http://oi65.tinypic.com/5tro0.jpg

sivaa
27th May 2018, 09:20 AM
http://oi66.tinypic.com/2j4sple.jpg

sivaa
27th May 2018, 09:21 AM
http://oi64.tinypic.com/2j6753l.jpg

sivaa
27th May 2018, 09:21 AM
http://oi65.tinypic.com/21do6qg.jpg

sivaa
27th May 2018, 09:22 AM
http://oi66.tinypic.com/23wmq0h.jpg

sivaa
27th May 2018, 09:22 AM
http://oi64.tinypic.com/orleu1.jpg

sivaa
27th May 2018, 09:23 AM
http://oi63.tinypic.com/2e4vofa.jpg

sivaa
27th May 2018, 09:23 AM
http://oi63.tinypic.com/91at84.jpg

sivaa
27th May 2018, 09:24 AM
http://oi64.tinypic.com/119ypmv.jpg

sivaa
27th May 2018, 09:24 AM
http://oi67.tinypic.com/2w6z9k3.jpg

sivaa
27th May 2018, 09:25 AM
http://oi65.tinypic.com/34j1y6b.jpg

sivaa
27th May 2018, 09:26 AM
http://oi67.tinypic.com/fdykhg.jpg

sivaa
27th May 2018, 09:26 AM
http://oi68.tinypic.com/2rcn58x.jpg

sivaa
27th May 2018, 09:27 AM
http://oi64.tinypic.com/4lh7us.jpg

sivaa
27th May 2018, 09:27 AM
http://oi64.tinypic.com/a1ibdl.jpg

sivaa
27th May 2018, 09:28 AM
http://oi66.tinypic.com/4viao4.jpg

sivaa
27th May 2018, 09:28 AM
http://oi66.tinypic.com/121zc3s.jpg

sivaa
27th May 2018, 04:28 PM
Digital Raja Emperor Raja
டிஜிட்டல் ராஜா எம்பரர் ராஜா
ஒரே வார்த்தையில் சொல்வதானால் அமர்க்களம்.
ஹீரோ 1972 மட்டுமல்லாமல் எப்பவுமே ஹீரோவான நடிகர் திலகத்தின் வெற்றிகரமான பல்வேறு திரைப்பரிமாணங்களில் என்டர்டெயின்மெண்டும் விதிவிலக்கல்ல. அதுவும் த்ரில்லர் வகையறாக்களில் அவருடைய பாணி எவரும் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத உச்சகட்ட ஸ்டைலைக் கொண்டு சிகரமாய் கொலுவீற்றிருப்பார். அப்படிப்பட்ட பரிமாணங்களில் ரசிகர்களின் வெறித்தனமான ஆதரவைப் பெற்ற படம் ராஜா. வசூலில் பிரளயத்தை ஏற்படுத்தியது, அதுவும் குறிப்பாக தேவி பாரடைஸில் இப்படத்தைப் பார்க்கும் போது அந்த புதிய. பரவசமான அனுபவத்தில் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது ராஜா.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு நவீனமயமாக்கலில் துல்லியமான காணொளியிலும் ஒலியமைப்பிலும் வெளிவர உள்ளது என்ற தகவல் தெரிந்த நாளிலிருந்தே ஏகத்திற்கும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்திய ராஜா, பல்வேறு கட்டங்களைத் தாண்டி 25ம் தேதி வெளியாகியுள்ளது. தேவி பேரடைஸிலேயே அந்தக் காலத்திலேயே கலக்கிய நுட்பங்கள் இன்றைய நவீன வசதிகளில் மெருகூட்டப்பட்டு வெளியாகியுள்ளது எப்படி இருக்கிறது என்ற ஆவலுடன் திரையரங்குகளின் பட்டியலைப் பார்வையிட்ட போது வித்தியாசமான ஒரு பெயருடன் ஒரு திரையரங்கு குறிப்பிடப்பட்டிருந்தது. பலாஸோ ... இப்படி ஒரு பெயரா .. பிளாஸா அந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். இது என்ன பலாஸோ என்று பார்த்தபோது அது ஒரு இத்தாலிய வார்த்தை என்பதும் ஆங்கிலத்தில் Palace என்று குறிப்பிடப்படுகிறது எனவும் அகராதி கூறியது. மாளிகை என்ற பொருளுடன் திரையரங்கின் பெயரா என எண்ணியவாறே அங்கே ராஜாவைப் பார்க்கலாம் என தீர்மானம் தோன்றியது. மாளிகை என்றால் ராஜா தானே.. ராஜா என்றால் மாளிகை தானே...
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி காட்சி என்பதால் ஞாயிறு காலை 10 மணிக்கு அங்கே சென்றபோது சரியாக காட்சி துவங்கியது. நடிகர் திலகம் என்றாலே அங்கே பங்சுவாலிட்டி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணமாயிற்று.
ராஜா தணிக்கைச் சான்றிதழ் தோன்றும்போதே திரை பளிச். நவீன டிசைன்களில் சில நன்றி அறிவிப்புகள் சிறப்பு ஒலிகளுடன். குறிப்பாக நவீன ஒளி ஒலியமைப்பில் நடிகர் திலகத்தின் பெயரும் ராஜா என்ற டைட்டிலும் தோன்றியபோது அட்டகாசமாக இருந்தது. இது சரி. படம் எப்படி இருக்குமோ என்று ஒரு நொடி கூட நினைக்க முடியவில்லை. துல்லியமான ஒலி ஒளியமைப்புடன் ராஜா படத்தின் ஒரிஜினல் டைட்டில் துவங்க... பிறகென்ன .. மனமும் கண்ணும் திரும்பவா போகிறது...
காத்திருந்தோம்.... அந்த நேரமும் வந்தது. எப்போதும் ஹீரோ தோன்றுவாரா என காத்திருக்கும் கண்கள் இம்முறை வில்லன் வருவாரா எனக் காத்திருந்தது. ஆம்.. வில்லனில் துவங்கி தலைவரிடம் வந்து அல்லவா காமிரா நிற்கும். ஆரம்பமே ஸ்டைலாச்சே...
சும்மா சொல்லக்கூடாது.. எண்ணியல் முறையில் துல்லியமான வடிவமைப்பில் நடிகர் திலகத்தின் ஸ்டைலை அந்த அகன்ற திரையில் பார்க்கும் போது... தேவி பேரடைஸில் 26.01.1972 அன்று ஏற்பட்ட அதே பரவசம் மீண்டும்... டைட்டில் துவங்கி வணக்கம் முடிய நடிகர் திலகமும் மெல்லிசை மன்னரும் ராஜா என்ற ரயில் வண்டியை சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் கொண்டு சென்று பயணத்தில் அலுப்பே இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.
ஒவ்வொரு உடையும் அதன் வண்ணமும் மிகவும் அருமையாக பளிச்சென்று கண்ணைக் கவர்ந்ததைச் சொல்வதா, மெல்லிசை மன்னரின் இசையில் ஒவ்வொரு கருவியும் துல்லியமாக ஒலித்ததைச் சொல்வதா, ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் இக்காலத்திய படங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல என நிரூபித்த நேர்த்தியை சொல்வதா...
படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் தொடங்கி ஒவ்வொருவரும் தங்கள் பங்கை குறையாமல் இப்படத்திற்கு அளித்திருந்ததும் அவர்களை சரியான முறையில் இயக்குநர் சிவிஆர் பயன்படுத்தியிருந்ததும் இன்றும் அப்படம் மக்களுடன் இணைந்து நிற்பதற்கு சாட்சி.
பலாஸோ திரையரங்கம் சொன்னாற்போல் ஒரு மாளிகையாகவே காட்சியளிக்கிறது. கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு திரையரங்குகள். உணவகங்கள். குழந்தைகளுக்கான கேளிக்கையம்சங்கள் என நிறுத்தி விடாமல், கழிப்பறைகளுமே மாளிகையின் அறைகளாக விளங்கியது மிகவும் சிறப்பு. அவற்றில் கண்ணாடிகளுக்கான மாடங்கள், அழகிய மர வேலைப்பாடுகளுடனான ஃப்ரேம்கள் என ஜொலித்தன. இப்படிப்பட்ட திரையரங்குகளில் தலைவரின் மேலும் பல படங்களைப் பார்ப்பது நமக்கு மிகவும் ஆனந்தமே என்ற எண்ணமும் ஏக்கமும் தோன்றியது.
ரந்தவாவுடனான சண்டைக்காட்சியில் சின்னப் பையனைப் போல் தலைவர் துள்ளி குதித்து சண்டை போடும் போதும் சரி, அதிலும் சோஃபா மேலிருந்து கீழே குதித்து அதை பேலன்ஸ் செய்வதற்காக வலது காலை சற்றே நகர்த்தி மீண்டும் நெருக்கமாய் கொண்டு வந்து எகிறி நிற்கும் லாவகம், பெரிய திரையில் இன்னும் துல்லியமாய் தெரிகிறது. அப்போது கவனிக்க முடியாத அல்லது கவனிக்கத் தவறியிருக்கக் கூடிய பல நுணுக்கங்களை இப்போது பெரிய திரையில் காணும் போது,, நம்முடைய ரசனை மேலும் மேலும் உயர்வதையும் அந்த அளவிற்கு நம்மை அவர் வளதர்த்திருக்கிறார் என்பதையும் நினைத்து மனம் குதூகலித்தது. ரந்தாவாவுடன் சண்டை துவங்கும் போது பத்மா கன்னா விடம் எக்ஸ்கியூஸ் மீ மேம்.. என்று அப்போதே அவர் மேம் என்ற வார்த்தை சொல்லியிருப்பது, எந்த அளவிற்கு அவர் அட்வான்ஸாக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.
கல்யாணப் பொண்ணு பாடலில் துள்ளித் துள்ளி நடனமாடி ஒயிலாக இடுப்பையாட்டி கண்களால் கவர்ந்து களிநடம் புரியும் போது.. அதுவும் ஒரு கட்டத்தில் மதில் மேல் நடந்து வரும் போது அந்த குறுகிய பாதையிலும் ஸ்டைலாக நடநது வருவது .. தெய்வமே என கூவத் தோன்றும்...
காவல் அதிகாரியின் தயவு தேவை என்பதற்காகவும் பொருள் படவேண்டும் அதே சமயத்தில் காதலியாகவும் அவள் பாடுவதாய் பொருள் பட வேண்டும் என்று சூழ்நிலை அமைய இலக்கிய நடையில் இரு பொருள் தொனிக்கும் பாடலை எழுதுவதில் சக்கரவர்த்தி என நிரூபித்தார் கண்ணதாசன். அவள் வரைக்கடத்தலில் ஈடு படுகிறாள். அதை கொண்டு போவதற்கு அவன் துணை தேவை. அதற்கு வைரமென்றே எனை நீ பாடு என பாடுகிறாள். வாங்கிக் கொள்வேன் அதை கையோடு என அவன் சொல்கிறான். இந்த சம்பாஷணையில் காதலும் அடங்குகிறது. கடத்தலும் அடங்குகிறது.
இது போல் ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் எழுதிக் கொண்டே இருக்கலாம். அத்தனை காட்சிகளையும் கண்கவர் வண்ணத்தில் காதிற்கினிய துல்லிய ஒலியமைப்பில் அன்று கிடைக்காத வடிவமைப்பில் இன்று புதிதாய்ப் பார்த்து பரவசமடைய இன்றே விரையுங்கள் திரையரங்கிற்கு. வரவேற்பளியுங்கள் வெற்றிச் சக்கரவர்த்திக்கு..
மற்ற கலைஞர்களைப் பற்றியும் குறிப்பிட்டே ஆகவேண்டும். கலைச்செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கையில் முக்கியமான படங்கள் பெரும்பாலும் அவர் நடிகர் திலகத்துடன் நடித்த படங்களே என்பதற்கு ராஜா இன்னோர் உதாரணம். நடராஜன், மேஜர் சுந்தர்ராஜன், ரங்கா ராவ், சந்திரபாபு, வி.எஸ்.ராகவன், கே.கண்ணன், மனோகர், ஐ.எஸ்.ஆர்., காந்திமதி, பத்மா கன்னா என அனைவருமே சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர்.
நவீன வடிவைமப்பில் நவீன திரையரங்கில் மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜியின் ஸ்டைல் களியாட்டங்களைக் கண்டு களிக்க சிறந்த வாய்ப்பு. அந்த அனுபவத்தை சொல்லி மாளாது.
ஒரே வார்த்தையில் சொல்வதானால் அமர்க்களம்.
ஆனால் இத்தனையும் இருந்தும் ஒரே ஒரு குறை. அதை யாராலும் தீர்க்க முடியாது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில் நம்மோடு இதை அனுபவிக்க அந்த படைப்பாளி இல்லையே என்பதே.
Darling C.V.R. Sir, we are missing you very much.

Photo courtesy: Vasudevan Srirangarajan.


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/33784842_1800045343379463_8699432584188264448_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEYXuu_FqissjgisaIkOD8dycdH4KJEElfXN-UpTFi-uLjXWRai8Rl2wnp_9eUbAt88z06sCG_t7sV8_DR295kCvde_CV P_-isEPfLFdj8EQA&oh=5191de4fe71bef64d4dfbc9193fe1515&oe=5BC1FC96


vee yaar

sivaa
27th May 2018, 04:32 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33594045_1800049903379007_4913939162152828928_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFolMHWbLt6PDx_I7K4q94oc-PTjbJUY7A3OH-dM06Q2ZPHNsQgv2jgUa_IMhtRXSEx0hbfkUHyVWvQ9hBYKPT8J Ffp_xdN8Ocm4b6abl7yNw&oh=c2b5e1cde4bdb86434f6efc91cf79336&oe=5B7AF855

vee yaar

sivaa
27th May 2018, 04:32 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33732043_1800049633379034_393341106491752448_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeEoFtEm-Yyt1KpNAy1rvTA4ZNwCPNZujCp3RgTCKyn7kBj6Pukn01vvAps Z_S_v5NCwojv9l1DO1WqoMcaYnilbHG2MtfMz2s4xfWiyzcVb6 A&oh=381507daadb4144dd86936178caf63c3&oe=5BBC0037

sivaa
27th May 2018, 04:36 PM
Vaannil

ஒரு ரசிகனின் டைரி குறிப்பு ( 1986)
நான் வசித்துவந்த வடபழநியைச் சுற்றி, இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்திருந்த கமலா, ராம், லிபர்டி, உதயம் வளாகம், விஜயா, விருகம்பாக்கம் நேசனல், சாலிகிராமம் ராஜேந்திரா ஆகிய பகுதிகளில் அன்றைய நாட்களில் நடிகர்திலகத்தின் படங்கள் அடிக்கடி திரையிடப்படுவது வழக்கம்.
1986 ஆம் வருடத்தில் மட்டும் எங்கள் பகுதியில், 12 மாதங்களும் தொடர்ச்சியாக நடிகர்திலகத்தின் படங்கள் புதியதும் பழையதுமாக ஓடிக்கொண்டே இருந்தன என்பதற்காக சாட்சியே இந்த டைரிகுறிப்பு.
இதில், நான் பார்க்காமல் விட்டுவிட்ட அய்யனின் படங்கள்கூட ஏதேனும் வேறுசில திரையிடப்பட்டிருக்கலாம்.
வியாழன்று ஆற்காடு சாலையில் ஒட்டப்படும் அய்யனின் பட சுவரொட்டிகளுக்கு வார இறுதிநாட்களில் பார்ப்பதற்கான நேரம் குறிக்கப்படும்.
வருடத்தின் 52 வாரங்களில், 42 வாரங்கள் தொடர்ந்து,
அய்யனின் படங்களை மேனிலைக் கல்வி பயின்று கொண்டிருந்த அந்த பள்ளிப் பருவத்திலேயே தரிசித்திருக்கிறேன்.
அப்போது பெரிதாகத் தோன்றவில்லை. இப்பொழுது புரட்டுகையில் மலைப்பாகத் தோன்றுகிறது.
உங்களுக்கும் அந்த அனுபவம் தோன்றும் என்றே எண்ணுகிறேன்.
04:01:1986 கமலா / பாபு / மாலை / ரூ 2.25
11:01:1986 ராம் / வசந்தமாளிகை / காலை / ரூ 4.20
14:01:1986 காசி / சாதனை/ காலை / ரூ 6.00
21:01:1986 நேசனல் / நான் வாழ வைப்பேன் / மாலை / ரூ 2.80
25:01:1986 லிபர்டி / திருடன் / மதியம்/ ரூ 2
02:02:1986 ராம் / நீலவானம் / காலை /ரூ2.30
10:02:1986 சூரியன் / படிக்காதவன் / மாலை / ரூ 2:90
15:02:1986 ராம் / நீதி / மதியம் / ரூ 2
19:02:1986 கமலா / நிச்சய தாம்பூலம் / மதியம் / ரூ 2.25
23:02:1986 தொலைக்காட்சி / குங்குமம்
26:02:1986 சந்திரன் / மருமகள் / மாலை /ரூ4
08:03:1986 ராஜேந்திரா / சாதனை / காலை
09:03:1986 உதயம் / ஆனந்தக்கண்ணீர் / மதியம் / ரூ 2
16:03:1986 விஜயா / என்மகன் / காலை /
ரூ 3.50
19:03:1986 ராஜேந்திரா / மருமகள் / மதியம் /ரூ 2.75
12:04:1986 உதயம் / விடுதலை / ஸ்பெஷல் ஷோ / ரூ 5.50
19:04:1986 நேசனல் / புதியபறவை / மாலை / ரூ 2
22:04:1986 ராஜேந்திரா / கல்யாணியின் கணவன் / காலை / ரூ 2
07:05:1986 ராம் / கலாட்டா கல்யாணம் / காலை / ரூ 2.30
18:05:1986 தொலைக்காட்சி / நவராத்திரி
22:05:1986 நேசனல் / அன்பைத்தேடி / காலை / ரூ 1.85
24:05:1986 லிபர்டி / ஆலயமணி / மதியம்/ரூ2
07:06:1986 ராம் / சாதனை / காலை / ரூ 1.50
10:06:1986 நேசனல் / இருவர் உள்ளம் / காலை / ரூ 1.10
15:06:1986 தொலைக்காட்சி / அஞ்சல்பெட்டி 520
18:06:1986 லிபர்டி / பார்த்தால் பசிதீரும் / காலை / ரூ 1.50
20:06:1986 ராஜேந்திரா / பச்சைவிளக்கு / மதியம் / ரூ 2
21:06:1986 ராம் / அன்புக்கரங்கள் / காலை / ரூ 1.50
08:07:1986 ராஜேந்திரா / எங்கமாமா / மாலை / ரூ 2
14:07:1986 ராஜேந்திரா / தங்கசுரங்கம் / மதியம் / ரூ 2
17:07:1986 உதயம் / தாய்க்கு ஒரு தாலாட்டு /
மாலை / ரூ 6
22:07:1986 விஜயா / பட்டிக்காடா பட்டணமா / காலை / ரூ 2.20
05:08:1986 ராம் / நிச்சய தாம்பூலம் / காலை
ரூ 1.50
10:08:1986 ராம் / சபாஷ்மீனா / காலை / 2.30
10:08:1986 தொலைக்காட்சி / தாயே உனக்காக
18:08:1986 விஜயா / தங்கை / காலை / ரூ1.55
20:08:1986 ராம் / படித்தால் மட்டும் போதுமா/
மாலை / ரூ 1.50
24:08:1986 ராஜேந்திரா / சொர்க்கம் / காலை ரூ 2
25:08:1986 ராம் / சாந்தி / காலை / ரூ 2.30
08:09:1986 ராம் / பட்டிக்காடா பட்டணமா / மாலை / ரூ 2.90
12:09:1986 ராஜேந்திரா / தாய்க்கு ஒரு தாலாட்டு / மாலை / ரூ 2
05:10:1986 ராம் / பாலாடை / காலை / ரூ2.30
19:10:1986 தொலைக்காட்சி / மரகதம்
05:11:1986 உதயம் / லட்சுமி வந்தாச்சு / மாலை / ரூ 5.50
23:11:1986 தொலைக்காட்சி / பராசக்தி
25:11:1986 ராஜேந்திரா / பலே பாண்டியா /
காலை / ரூ 2
14:12:1986 உதயம் / மண்ணுக்குள் வைரம் / மாலை / ரூ 5.50
19:12:1986 லிபர்டி / அன்னையின் ஆணை / மாலை / ரூ 3.50

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s720x720/33688219_474643282971972_1567056321600028672_o.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeFjBwR_o9k3qDzzSUZSkQRYCdvnpIeovXkGW-MWnxKqRu2WJZjav3bWSURAASZqdO9b7oxQzvVjJWUD8PtQ9y9z xoHAR64Uos2BJtuU6bPa3w&oh=c77b347703dd5adef917e8a79b2079b3&oe=5B8580FE


(https://www.facebook.com/photo.php?fbid=474643279638639&set=gm.653773744973705&type=3&ifg=1)

sivaa
27th May 2018, 04:39 PM
இன்றைய தமிழ் சினிமாக்களின் மத்தியில் என்றும் ராஜாவாக


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33576401_1710949205688629_8511777555991232512_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEP2EUJbFsxgdkVehy1c69T1WqwztU2SxDfu3RZu sJScRxD_BSCB1REZZWwYkedAB9Vy-j-oIxicCRXEfvHoF9vbaCl6v-tiCFh-MNx3FgaLw&oh=5d249d1d320e0fabfa4adc0d3b45e5ac&oe=5B7BBEE4

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33834389_1710949142355302_6248156274320474112_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeG4EUOXkpHzldUwozpCp7eJX0HeiJBlAMpWSj0jt vGv7aACSXewkQfxVePj0Xo8fC1hehWXpPUPMeYxEwb6XimHv1G 6mcLITz1APi2Qd8Omvg&oh=fa92fcec6a818890ea0f2953a056051d&oe=5B800A2E


sekar

sivaa
27th May 2018, 04:43 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33656479_10216051348822399_2764881022091788288_o.j pg?_nc_cat=0&_nc_eui2=AeF0zHk4hDOqAJPQyaRDof2uTi8UlFx85SgqaDhoF kLxZr6tkn33dfVMKUYq3xg-AiwrftxTfKY3P0GX0PPWSzT0vv1Jaq-Rh0GAph-_vMJHqw&oh=e4f834b9975c9317d6b947867b602f14&oe=5B7E6EF8

sivaa
27th May 2018, 04:55 PM
Watched Raja in Escape Mall. Thanks to Sorgham Nagaraj for taking me to Real Sorgham for 3 hours.Relived my Teens with Trans Psychedelic trip. What a quality of print,clarity and sound??? Kudos Mr.Nagaraj. we are all indebted to you.
Giving my Recap.
ராஜா-26/01/1972.(Wishing for a great success for re-release on 25 th May 2018)
சிவாஜியே இப்படத்தில் சொல்வது போல ராஜான்னா ராஜாதான். நம் ரசிகர்கள் மற்றுமல்ல, பொதுமக்கள்,மாற்று அணியினர் எல்லோரும் ஈர்த்து லயித்து ,ரசித்த படம். இது ஒரு jamesbond action movie genre என்றாலும் ,நேரடியாக ரெயின் கோட் போட்டு கொண்டு, கருப்பு கண்ணாடி மாட்டி கொண்டு (குல்லா), துப்பாக்கி தூக்கி ,வில்லன்களுடன் நேரடியாய் மோதி,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சல்லாபிக்கும் வழக்கமான jamesbond அல்ல. The departed என்ற ஆஸ்கார் பரிசு பெற்ற படத்தில் , வில்லன்களின் பாசறையில் போலிஸ் ஆள் ஒருவரும், போலிஸ் பாசறையில் வில்லன் ஆள் ஒருவரும் ஊடுருவி ஒருவர் யார் என்று மற்றவருக்கு தெரியாமல் , திரைக்கதை ஜாலம் புரிந்து எனது favourite இயக்குனர் Scorcese அதகளம் புரிவார் எனது அபிமான நடிகர்கள் matts Damon ,Decaprio போன்றோரை வைத்து.
வில்லன் பாசறையில் ஊடுருவி(Mole), அங்கு எல்லோர் அபிமானத்தையும் பெற்று முன்னேறி ,கடைசியில் போலிஸ் கஸ்டடி யில் இருந்து வெளியேறும் வில்லன் ஆள் ஒருவன் இந்த உண்மை தெரிந்து ,பிறகு உச்ச காட்சியில் ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்து விஞ்ச பார்க்கும் ,மிக சிறந்த ,சுவாரஸ்யமான ,ட்விஸ்ட் நிறைந்த,roller coaster ride போன்ற உச்ச கட்ட காட்சியுடன் முடியும் மிக மிக சுவாரஸ்யமான இளமை ஸ்டைல் திருவிழா இந்த படம். ஹிந்தி மூலம் நாராயணன் என்ற கதாசிரியர் எழுதியது.தமிழ் வசனம் வேறோர் நாராயணன்.
சி.வீ.ராஜேந்திரன் படம் என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்.(இந்த படம் வந்த போது பதிமூன்று வயசு இளசுதானே) அப்போது படித்த இளைஞர்களின் கனவு நாயகன் ,திராவிட மன்மதன் நடிகர்திலகம் ,கலை செல்வியுடன், பாலாஜி தயாரிப்பில், சின்னி சம்பத் நடனம்,மாதவன் சண்டை,ராமகிருஷ்ணன் உடை,மஸ்தான் கேமரா ,மெல்லிசை மன்னர் இசை என்று பக்கா வின்னிங் டீம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? எதிர்பார்ப்பை மீறியே, எல்லா தரப்பினருக்கும் கல்யாண விருந்து போல தீனி கொடுத்த அற்புதம் ராஜா....
இந்த படத்தை பொறுத்த அளவில் நான் உள்ளே நுழைந்து உளவியல்,நடிப்பின் நுணுக்கம் என்றெல்லாம் உங்களை சோதிக்க மாட்டேன். ஏனெனில்,படம் முழுக்க இளமை,சுவாரஸ்யம்,ஸ்டைல்,energy மட்டுமே.
பாச மலர் ராஜசேகரன் ,தில்லானா சண்முகம்,திருவருட்செல்வர் அப்பர்,தெய்வ மகன் கண்ணன், வியட்நாம் வீடு பத்மநாபன்,பாபு என்று திராவிட மன்மதன், தான் சுந்தர புருஷனாக மட்டுமே தோன்றி ரசிகர்களை வசீகரிக்க எண்ணியதில்லை.எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து ,தன் இளமை,அழகு இவற்றை மறைத்து பாத்திரத்திற்கேற்ப தோன்றிய நடிகர்திலகம் தன் முழு இளமை, ஆண்மை, அழகு, வசீகரம் எல்லாவற்றையும் குறையாமல் நமக்கு வழங்கிய படங்கள் கலாட்டா கல்யாணம்,தங்கச்சுரங்கம்,நிறை குடம்,தெய்வ மகன்(விஜய்),சிவந்த மண்,எங்க மாமா, சுமதி என் சுந்தரி, ராஜா,வசந்த மாளிகை போன்றவை.இதிலும் ராஜா ஒரு குறிஞ்சி மலர்.
என்னத்தை சொல்ல!!! அழகென்றால் அப்படி ஒரு அழகு, இளமைஎன்றால் அப்படி ஒரு இளமை, ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல்,துறுதுறுப்பென்றால் அப்படி ஒரு துறுதுறுப்பு, சுறுசுறுப்பென்றால் அப்படி ஒரு ஒரு சுறுசுறுப்பு அதுவரை திரையுலகம் பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை,காட்சிக்கு காட்சி அப்படி ஒரு வசீகரம் நிறைந்த இளமை துள்ளும் (என்ன ஒரு energy level )ஸ்டைல் ஆன ஒரு நாயகனை கண்டதில்லை.
இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றும் நடிகர்திலகம் திரும்பி திரும்பி இதே மாதிரி படங்களில் சிக்கி கொள்ளவும் இல்லை என்பதே நடிகர்திலகத்தை வித்யாசம் காட்டியது.
உடைகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால்....
பொதுவாக அவர் trend setter .well dressed man of indian screen என்ற விருதை ஒரு வடக்கிந்திய பத்திரிகை 1958 இல் அவருக்கு அளித்து மகிழ்ந்தது.
அந்த சுந்தரனுக்கு எல்லா வித வேடங்களும் பொருந்தியது போல எல்லா வகை உடைகளும் பொருந்திய அழகை என் சொல்ல?வேட்டி சட்டை,ஜிப்பா,சுரிதார்,சட்டை,பேன்ட் ,கோட் சூட்,அரச உடைகள், இதிகாச புராண உடைகள்,படு படு ultra modern உடைகள் எல்லாமே கன கச்சிதமாக பொருந்தியது அந்த திராவிட ஆண்மை நிறை அழகனுக்கு.
இந்த படத்தில் ஜெர்கின் எனப்படும் ஜாக்கெட், கோட், tie ,மற்றும் scarf போன்ற உடைகள்.
முதல் காட்சியில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜாங்கம்.விஸ்வத்தின் அடுத்த அறையில் அடை பட்ட அழகான ஜெர்கின் அணிந்த ராஜா.சிகெரெட் lighter உடன் விஸ்வம் போலிசோடு அதிக சண்டையும் வச்சிக்காதே ,அதிக தொடர்பும் வச்சிக்காதே ,பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன் ,எவ்வளவு நாளா நடக்குது என்று கேட்கும் விஸ்வத்திடம் நாலு நாளா என்று கூல் தொனியில் சொல்வது, நம்பிக்கையான ஆள் கேட்கும் விஸ்வத்திடம் ஆழமான குறுகுறு பார்வையுடன் ,தன் மேல் நம்பிக்கை வைக்க சொல்வது என்று முதல் காட்சியிலேயே தன்னுடைய வித்தியாச வேடத்துக்குள் அனைவரையும் ஈர்த்து கட்டி போட்டு விடுவார்.
ராதாவை ,ஹோட்டல் அறையில் சந்திக்கும் முதல் காட்சி டீசிங் கலந்த காதல் அறிமுக ஆரம்ப காட்சியில் நடிக்க விரும்புவோருக்கு இளமை பாடமே நடத்த பட்டு விடும்.ராதாவின் அழகை வியப்பு விழிகளால் பருகி ,பொய் ஆச்சர்யம் காட்டி அழகை விமர்சிக்கும் ஆரம்பம், indifference காட்டும் ராதாவிடம் ஜாலியாக credibility நிரூபிக்கும் cuteness ,பார்க்க மாட்டேங்களா வைரங்களை எனும் ஸ்டைல்,தன் பெயரை வித விதமாக சொல்லி கடி ஜோக் அடித்து தானே ரசிப்பது, முடிவில் கிளம்பும் போது ஆப்பிளை ஒரு அவசரம் கலந்த விழைவுடன் கடித்து விடை பெறுவது-இளமை குறும்பின் உச்சம் தொடும்.
நீ வர வேண்டும் பாடல் ராஜா சொல்லும் ஸ்டைல் களை கட்டி விடும்.அதிலும் முகம் தடவும் கையை ராதா தட்டி விட ,போலிசை காட்டியதும் அவர் கையை எடுத்து முகத்தில் வலுகட்டாயமாய் தேய்த்து கொள்ளும் இளமை டீசிங் குறும்பு.
பாபுவிடம் கூட்டி சென்றதும் அவரை கட்டி வைத்து விசாரிக்கும் காட்சி . ஈர்ப்பு நிறைந்த கிண்டலின் உச்சம். குமாரிடம் ஒவ்வொரு முறை அடிபடும் போதும் வித விதமான ஜாலி கமெண்ட் .முகத்தை கெடுத்துடாதே என்று சொன்னாரில்லை மடையா... ஏண்டா அடிக்கரத்துக்குன்னே சம்பளமா... அதே மாதிரி ராதாவுடன் சந்திப்பை இதயம் அடித்த அழகை கண்ணை அடித்து குதூகலிக்க வைப்பார்.(தடக் தடக்).முடிந்து தன் கயிற்றை அறுத்து வில்லன்களை அட்டாக் பண்ணி, surprise கொடுத்து lighter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.
குமாரின் துரோகம் பற்றி பாபுவிடம் சொல்லி ,அவர் தூக்கி எரியும் சாவியை expert என்று இடது கையால் பிடிக்கும் ஸ்டைல்.பாபுவை தாக்கி விட்டு தப்பியோட பார்க்கும் குமாரை ,ஸ்டைல் ஆக சிகெரெட் தனது ஆள்காட்டி கட்டை விரலில் குவித்து கீழ் விட்டு தேய்க்கும் அழகு. பிறகான அற்புத சண்டை காட்சி.
ஒரு நேருக்கு நேர் சண்டை காட்சியில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்? ஒரு சமமான அல்லது மிகை பலம் கொண்ட வில்லன். சம யுத்தம். சம வாய்ப்பு. சிறிதே திட்டமிடல். சவால் விடும் gestures . சுறுசுறுப்பு நிறைந்த rhythmic manly Grace ,நல்ல கட்டமைப்பு இவைதானே? இவை அத்தனையும் கொண்ட சண்டை காட்சிதான் குமாருடன் ராஜா மோதும் சுவாரஸ்ய குதூகல சண்டை காட்சி.முதல் பாய்ந்து இரு முறை அட்டாக் பண்ண சுலப வாய்ப்பு எதிரிக்கு கொடுக்கும் போது முகத்தில் ஒரு scheming look தெரியும்.பிறகு லாவகமாய் நகர்ந்து அட்டாக் ஆரம்பிக்கும் போது ஒரு aggression தெரியும். எதிரெதிரில் குறி பார்க்கும் போது ஒரு cautious anticipation தெரியும்.எதிரி குறி வைக்கும் போது அந்த அடி பட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வை react செய்து உணர்த்துவார்.(அடி படும் போது வலி வேதனை ) ஒரு பம்பரம் போல் சுழன்று சுழன்று திரும்பி graceful stylish சுறுசுறுப்பு காட்டும் நேர்த்தி.கண்ணை அடித்து ,ஒரு கூல் பார்வையுடன் எதிரியை challenge பண்ணுவார். ஒரு சண்டை காட்சியில் கூட தன்னை மீற யாருமில்லை என ஓங்கி சொன்ன அற்புத காட்சி.
அதே போல ராதா தன் அம்மாவிடம் பேசுவதை ஒட்டு கேட்கும் போது ராதாவிடம் துப்பாக்கி முனையில் உள்ளே வரும் போது அம்மாவிடம் விசாரிப்பு, பிறகு ஒரு பொய்யை சொல்லும் போது நேர்பார்வை தவிர்த்த ,கையை தனது வாயை மறைக்கும் தோரணையில் வைத்து பேசும் இடம் உளவியல் அறிஞர்கள் ,பொய் சொல்வர் செய்யும் சில செயல்களை படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் உளவியல் நடிப்பதிசயம்.
பாபு நம்மை தொடர்கிறார் என்று அறிவிக்கும் ராதாவிடம் ,அதை கவனித்து பின் romance பண்ணுவது போல் நடிக்கும் நுணுக்கம்.(பாபு சந்தேகம் தவிர்க்க). ஜம்பு வந்ததும் ஹூம் ஹூம் என்று ஸ்டைல் ஆக கை காட்டும் ஆமோதிப்பு,தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை , தொடரும் விறுவிறுப்பான சண்டை காட்சி ,ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது.
தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....).நீ வெக்கத்தோடு என்னை ஒர கண்ணால் பார்க்க (ராதா முறைக்க)சரி நான் பாக்கிறேன்னு வெச்சிக்க.
சிவாஜியின் நடன காட்சிகளில் ஒரு அபாரமான டான்சர் grace , கடின movements , ஸ்டைல்,சுறுசுறுப்பு,professionalism மிளிரிய கால கட்டம். கல்யாண பொண்ணு அதற்கு அற்புத உதாரணம்.ஒரு back and sideways ஸ்டெப்ஸ் போட்டு துவங்குவாறே அதை சொல்வதா ,கைகளை விரித்து hop step பாணியில் ஒன்றை செய்வாரே அதை சொல்வதா, தெய்வத்தால் எதுதான் முடியாது?
இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.
தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)
இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து. திராட்சை நிற உடையில் (திராட்சை ஆணின் காம விழைவையும்(libido&virility), பச்சை நிறம் பெண்ணின் அழைப்பை ஏற்று பிள்ளை பெறும் விழைவையும் (Fertility)குறிக்கும். சி.வீ.ஆர் கலர் psychology )அழகு கொண்ட இளமை குறும்புடன் ,கண்ணில் தெறிக்கும் கிண்டலுடன் அவர் ஒவ்வொரு ஜன்னலாக எட்டி பார்க்கும் அழகு. ஒரு bull fight gesture கொண்டு அறைக்குள் நுழைந்து, அணைக்கும் போது செல்ல நிமிண்டல், என்று இரண்டில் ஒன்றல்ல ஒன்றே ஒன்று என நாம் குதூகலிக்கும் ஒரே காட்சி.
இறுதி காட்சி நடிகர்திலகம் நினைத்தாலும் அவருடைய திறனை கட்டு படுத்த முடியாது என்று அவர் காட்டும் சுவாரஸ்ய வெளியீடு.
இந்த காட்சி முழுதுமே வில்லனை பிடிக்க திட்டமிட்டு ,அது விஸ்வம் தலையீடு மற்றும் அம்மாவின் கடத்தல் என்பதினால் மாற்று திட்டமிடல் என்பதை முன்னிறுத்தி ,விஸ்வத்தின் எதிர்பாராத நடவடிக்கை அதனை கெடுக்கும் போதும் ,சுதாரிக்க வேண்டிய அவசரம். சிவாஜியின் முகபாவங்களில், ஒரு ஆசுவாசம் (திட்ட படி),அவசரம், குழப்பம் (நிலைமை எல்லை மீறும் போது),குறிப்புகள் (எல்லாம் கட்டுக்குள் என்று நண்பர்களுக்கு உணர்த்துவது),சமாளிக்கும் அவசரம், மற்றோரை குறிப்புணர்த்தி தன்னோடு தொடர சொல்லும் அவசரம் நிறைந்த எச்சரிக்கை தொனிக்கும் timing கொண்ட சமாளிப்புகள் .இந்த கட்டத்தில் அவர் முக பாவங்களை தொடருங்கள். பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்..
அவர் அன்னை சித்திரவதை படுத்த படும் போது , அதை தாங்கி கொள்ளவும் முடியாமல்,தடுக்கவும் முடியாமல்,வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல்,ஆத்திரத்தை கட்டு படுத்தவும் முடியாமல் துடித்து ,எதிரிகளுக்காக சிரித்து சமாளிப்பது போல அவர் காட்டும் நடிப்பு. (ஆம்.நடிப்பது போன்ற நடிப்பு).


courtesy g.sundararaman -nadigarthilagam fans

sivaa
27th May 2018, 11:45 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/28576431_1801491253240571_3639681391165177856_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeFcI-tSPpuZRLCiKki3gFtPDsDo3Ho6emjHVU36axNt9JxDqeyGJpUn Q2MHEpWads_LzbtoDwcMJgB1whi_3WKmy_lwgNQLkeXqCeHsTk 5-xQ&oh=2d4262c1fc7f452c040ab08ce7c39cba&oe=5BC06F2E


courtesy kanniah sivaraman f book

sivaa
27th May 2018, 11:49 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33689043_1801491396573890_7634504003014885376_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeHGFaKlsHJW-2qr2LewD0L89XOMYFsjNwYAkeGG2CvWfCbjidAYpyr-ZmNx-ImoweSupyY_It2QL4xw9bOnlErjcBZr6PX_PVqkGt5p0tXsTQ&oh=6b45a59fa55ed6b390130221dbe35a9a&oe=5B897CA4

sivaa
27th May 2018, 11:50 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33599898_1801491479907215_7832021968340647936_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeH40C4NHlT_3TATAS4RPeyMUrYUAixnIaV3PmwAj gSJDrA0f4GkFGsUlO28tRos6xFM_Pke6yPpf5TAumqlRr9pyNA LsgAOP0wgAjXRvNezjQ&oh=d64f20a50672367f37ff99d2823ed9f9&oe=5B908A4F

sivaa
27th May 2018, 11:51 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33601923_1801494799906883_1014488717177389056_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeHTSHE-KnrXrkKADNjcx1Yrbu5uLB5QzLH8-ag6srrVezS2MTVG6laxcuVSWUMFOV-KRCU9fVaJkhkLl_JGHFZcwWVeR7uhqOxjfTDPxMU6-Q&oh=1b093ebecef7e7f830fd71bb1e7d9aa2&oe=5B881A4F

sivaa
27th May 2018, 11:52 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33817047_1801494713240225_6333718886214533120_n.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEBlO-iqkN6iinEtG2UDYlSdIXT-I64FAPTCjsKx_hTkXCZiuLr69WLgJnRxa51ikJWPLYaVhU8Ijd 6rh8d2MyO-GvIMFubAZ4C0STG1msm0A&oh=ccc8283c8ed11cfeca1d4658a4a5af70&oe=5B799FE9

sivaa
28th May 2018, 01:23 AM
ஞாயிறு வணக்கம் நண்பர்களே!
பாசமலரைத் தொடர்ந்து வெளியான நடிகர்திலகத்தின் ஸ்ரீவள்ளி திரைப்படம்
சேலம் மற்றும் இலங்கையில் நூறுநாட்கள் ஓடியதைத் தொடர்ந்து, பாலும் பழமும் வெளியாகி மகத்தான வெற்றியை அடைந்தது.
பாவமன்னிப்பு ரஹீம்
பாசமலர் ராஜசேகர்...
பாலும் பழமும் ரவி மூவரும் ஒரே ஆண்டில் தமிழ் ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது வரலாற்று நிகழ்வு.
'பிராயசித்தம்' என்னும் பெயரில் தெலுங்கினில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33687249_474540786315555_6053695110233718784_n.jpg ?_nc_cat=0&oh=719623bb1a139d4cde25b9f0728e7826&oe=5B8B91C1

vaannila

sivaa
28th May 2018, 01:46 AM
sekar.p

நடிகர் திலகம் திரைப்படம் தியேட்டரில் ஓடுகிறது என்ற செய்தி கிடைத்து விட்டால் போதும் வந்து குவித்து அந்த உத்தம புத்திரனை தரிசித்த பிறகு தான் அடுத்த வேலை
நேற்று சென்னை ஆல்பட் திரையரங்கு வளாகத்தில் குவிந்த நடிகர் திலகத்தின் பக்தர்கள், ரசிகர்கள் ராஜாவைக் கொண்டாடிய விதமே தனி தான்
இந்த மீடியா பாய்ஸ் யாரேனும் வந்தார்களா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை
எனக்கு தெரிந்து பத்திரிகை, மீடியா நண்பர்கள் வந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் உண்மை சாதனைகளை மக்களுக்கு தெரியபடுத்த அவர்கள்... விரும்புவதில்லை,
ராஜான்னா ராஜாதான்
நடிகர் திலகத்தின் கட் அவுட்களுக்கு சூடம் ஏற்றுதல் தேங்காய் உடைத்தல் போன்ற நிகழ்வுகளை செய்த நடிகர் திலகம் பக்தர்கள் தவறாமல் சொல்லும் உச்சரிப்பு
எங்கள் தங்க ராஜா "சிவாஜி" வாழ்க!
தெய்வ மகன் " சிவாஜி" வாழ்க!!
நேர்மையின் அடையாளம் " சிவாஜி" வாழ்க!!
மக்கள் பணத்தை கொள்ளையடிக்காத ஒரே தலைவன் " சிவாஜி" வாழ்க!!!
வேறு யாருக்கு இருக்கிறது இந்தத் தகுதி?
சிவாஜியை மட்டுமே இப்படி போற்றி கொண்டாடத் தகுதி இருக்கிறது,


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33827374_1711447555638794_1385745209207291904_n.jp g?_nc_cat=0&oh=02ecec8d4cacb1b79fb0f11a9812136c&oe=5BC19040

sivaa
28th May 2018, 01:46 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33776659_1711447635638786_6606736067297017856_n.jp g?_nc_cat=0&oh=809fbef3ade333730a280dd8bd55d0d8&oe=5BBBE8DD

sivaa
28th May 2018, 01:47 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33661590_1711447682305448_1527562602664689664_n.jp g?_nc_cat=0&oh=4d16f1effef30480c54a3aaae91310eb&oe=5B803BC8

sivaa
28th May 2018, 01:47 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33814012_1711447732305443_8219318135996547072_n.jp g?_nc_cat=0&oh=234484ba26b9c2874f5a444f144dee36&oe=5BBFBC00

sivaa
28th May 2018, 01:48 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33657197_1711447825638767_4454611741493428224_n.jp g?_nc_cat=0&oh=0817a07b734ebfd665702b1e9db6efc6&oe=5B7FB1F7

sivaa
28th May 2018, 01:49 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33676137_1711447945638755_3225200653211009024_n.jp g?_nc_cat=0&oh=8b22be8bfe092b6b6d8ac8e64bd5b4e5&oe=5B8331F6

sivaa
28th May 2018, 01:49 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33773338_1711447998972083_2998075180506415104_n.jp g?_nc_cat=0&oh=6e1c46e877e81bae64744ca42e5c4c87&oe=5B8B1E32

sivaa
28th May 2018, 01:50 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33764401_1711448058972077_5813053779175538688_n.jp g?_nc_cat=0&oh=ce0ae96066dc5b619ea9c5dac83bc209&oe=5B8B7654

sivaa
28th May 2018, 01:50 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33677397_1711448112305405_8069058876944678912_n.jp g?_nc_cat=0&oh=f77edc98b1e3f282059feaba016601e1&oe=5B854BF9

sivaa
28th May 2018, 03:00 AM
sekar.p

ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி,
அதாவது இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் எழுதிய திரும்பிப் பார்க்கிறேன் என்ற தொடரில் இந்த செய்தி இருக்கிறதாம்,
அதாவது ஸ்ரீதரும் நடிகர்... திலகமும் பரணி ஸ்டுடியோவில் சூட்டிங் இடைவேளை தருணத்தில் அமர்ந்து இருந்த போது எம்ஜிஆர் அவர்கள் 50 இளைஞர்களோடு வேகமாக நடிகர்திலகத்திடம் வந்து இவர்கள் எல்லாம் உன்னுடைய ரசிகர்களாம் காலையிலிருந்தே ஸ்டுடியோவிற்கு வெளியிலேயே காத்து இருந்தார்கள் அதனால் உன்னிடம் நேராக அழைத்து வந்தேன் என்று அறிமுகம் செய்து விட்டு வேகமாக சென்று விட்டாராம்,
ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்தி உண்மையா? அல்லது ஸ்ரீதரின் எழுதிய நூலில் உண்மை இருக்கிறதா? என்பது நமக்குத் தெரியாது,
சமீபத்தில் மாற்று கூடார முகநூல் தளத்தில் இந்தச் செய்தி இடம்பிடித்ததனால் அதில் கமெண்ட்ஸ் செய்தவர்கள் எல்லாம் நடிகர்திலகம் அவருடைய ரசிகர்களை எளிதில். சந்திப்பது கிடையாது என்ற கருத்துக்களை கொட்டித் தீர்த்தனர், மாற்று கருத்து கொண்டவர்கள் செய்திகளை நாம் கணக்கில் கொள்ள கூடாது என்பதை நானும் ஏற்றுக் கொள்ளக் கூடியவனே இருப்பினும் வரலாற்றை புரட்டி பார்ப்பார்களானால் நடிகர் திலகம் போல தனது ரசிகர்களை காத்திருக்க வைக்காமல் எளிமையாக சந்தித்த தலைவர்கள் எவரும் கிடையாது, குறித்த நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகட்டும் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகட்டும் நேரந்தவறாமையை கடைப்பிடித்து வாழ்ந்த தலைவர் நடிகர் திலகம் மட்டுமே என்பதை எதிர்கால வரலாறு கூறும்.
இனைப்பில் நடிகர் திலகத்தை எளிதாக சந்தித்த அவரை உயிர் மூச்சாய் சுவாசிக்கும் ரசிகர்களின் ஒரு பகுதி ( 30 போட்டோக்களை மட்டுமே இணைக்க முடிந்தது, யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், கமெண்ட்ஸ் பகுதியில் இனைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்)

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18700042_1349607505156136_3827717610135005762_n.jp g?_nc_cat=0&oh=91bcf7fe54d9a87b43c00f7a79679012&oe=5B91DB2D


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18698160_1349607565156130_6557535967034608310_n.jp g?_nc_cat=0&oh=fa5f3b2ff74c9effb0626e279ebe45a8&oe=5B8A91DE

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18699986_1349607651822788_6622357040017976406_n.jp g?_nc_cat=0&oh=ef57ec27bb48f74f797197d4bd4e7c17&oe=5B792E6E



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18698020_1349607675156119_8679537058770400974_n.jp g?_nc_cat=0&oh=60b4354c7c7a58ff7c31288b183ac396&oe=5B7A3064


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18698187_1349607728489447_110659528609864265_n.jpg ?_nc_cat=0&oh=542f2d699de073e8a0eca875840515a4&oe=5B8C39F2

sivaa
28th May 2018, 03:02 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18670745_1349607775156109_2615426016457209798_n.jp g?_nc_cat=0&oh=cf059b056f004eac52e258aa1c348ec7&oe=5B8FC90C

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18670783_1349607825156104_31452455500476453_n.jpg? _nc_cat=0&oh=e16d427f496c319393b8ffb284c72a0a&oe=5BBAC40D


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18739783_1349607865156100_5331053776723630168_n.jp g?_nc_cat=0&oh=0c8847e0e58e25bc320d7924a91abe53&oe=5BBF4781


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18739849_1349607901822763_2199478281884309535_n.jp g?_nc_cat=0&oh=799d794783fee5a8b8144b3311e43f39&oe=5BBD7CB6


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18767553_1349607931822760_4216949198486468874_n.jp g?_nc_cat=0&oh=a4dfb2453a863a694d0acd90ee0f0e12&oe=5B8717F9

sivaa
28th May 2018, 03:04 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18740384_1349607971822756_2825557492364043593_n.jp g?_nc_cat=0&oh=4ba48dfaf35af70678149aaeb158716f&oe=5B8FD8D1


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18671321_1349608085156078_6557502811453382986_n.jp g?_nc_cat=0&oh=abc94b142632c808b230fe47d7b356a6&oe=5B7FE42C


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664227_1349608141822739_3891062163547260201_n.jp g?_nc_cat=0&oh=c1dc5b8c2ca46c5e51b92603168a123f&oe=5B88415A



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664419_1349608181822735_8716685615574897141_n.jp g?_nc_cat=0&oh=04a5966d3b03be09873eafee01219bb4&oe=5B849081


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664164_1349608231822730_1849401678502226352_n.jp g?_nc_cat=0&oh=9e1b5844ff33fb6e86e5a96a1cb6b224&oe=5B7CD3FC

sivaa
28th May 2018, 03:06 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664424_1349608288489391_587847542611019771_n.jpg ?_nc_cat=0&oh=4e2a93af00215a045890154014e65b42&oe=5B7B3CAC

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18698007_1349608315156055_7331964766523876053_n.jp g?_nc_cat=0&oh=0d36a44038b00ce749cc9e0e59534851&oe=5BC3278E


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664175_1349608368489383_8462432832884351233_n.jp g?_nc_cat=0&oh=ab8d3281eb2e092dd20083e221877237&oe=5B91A9B4


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18700253_1349608395156047_1963947882751640276_n.jp g?_nc_cat=0&oh=c5a63f51af63eb4cedd2747780dc981f&oe=5BBB28A7







https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18698215_1349608005156086_6014507682833640276_n.jp g?_nc_cat=0&oh=f56aa3d147e2e3e1e93fb9e8a6fbc974&oe=5BC3127D

sivaa
28th May 2018, 03:07 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664184_1349608455156041_4366703941294084018_n.jp g?_nc_cat=0&oh=12dd49a3065537ff8fa61a3a62965f35&oe=5B8D3006


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664684_1349608498489370_2259324373491876885_n.jp g?_nc_cat=0&oh=1399344b3490dd5fa43186922066d7ee&oe=5B7A9E20

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18765672_1349608595156027_1722383077712927422_n.jp g?_nc_cat=0&oh=177a3764ad6a6e26770aadb9f01df7f7&oe=5BC33747

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18700060_1349608675156019_268779826075236398_n.jpg ?_nc_cat=0&oh=91142ee1657b560b5bb34755d48daed6&oe=5BBABB9B


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18740779_1349608771822676_76160585407920222_n.jpg? _nc_cat=0&oh=51925db16d05bc24a14229355cf6630b&oe=5BBBE984

sivaa
28th May 2018, 03:09 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18664479_1349608838489336_5942483024102487249_n.jp g?_nc_cat=0&oh=6061ab5a7bde31df221d17637aa9658e&oe=5BC04830

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18697959_1349607241822829_4539222747670837290_n.jp g?_nc_cat=0&oh=8c2bd1163ce7b02fc222e40c5fec7ea0&oe=5B84F5B7


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18700042_1349607505156136_3827717610135005762_n.jp g?_nc_cat=0&oh=91bcf7fe54d9a87b43c00f7a79679012&oe=5B91DB2D

sivaa
28th May 2018, 03:17 AM
http://oi67.tinypic.com/70ey2o.jpg (http://oi67.tinypic.com/70ey2o.jpg)

sivaa
28th May 2018, 05:59 AM
இன்று( 28/05/2018) 64 வது பிறந்தநாள் காணும்

திரு ராகவேந்திரா சார் அவர்கள்

நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும்

நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்

http://oi66.tinypic.com/10gidcz.jpg

sivaa
29th May 2018, 02:45 AM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33769778_1801376516579679_816820290557313024_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=AeEmTJ-Smfl5xslBTfXD507i7PqwsuxjGBxj6WS_LyqpjVyd1S8yLGaRS aid1ymUdZCtxhkaz1oCWLLddaqYkkeILmYOytU9WPDW_ywD4AI Aig&oh=83d47ed2610beb49b6c88b092f3f27b1&oe=5B8AEB0F

sivaa
29th May 2018, 02:47 AM
vee yaar

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33672642_1801377943246203_4957906738067013632_o.jp g?_nc_cat=0&_nc_eui2=AeEMGBnIprISeFPmXfi2jPXvPDHpBCgas58Kd5aA1 5tppT1XvcD-MjTtJwrtNTAZgrd4p1FoY52NapQ1o6Bm3EG6nBaq6uVkbXINqN AVoO7irA&oh=f4cea816dbd1d395ba88c158b40dcb9c&oe=5BBF0630

RAGHAVENDRA
29th May 2018, 06:50 AM
இன்று( 28/05/2018) 64 வது பிறந்தநாள் காணும்

திரு ராகவேந்திரா சார் அவர்கள்

நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும்

நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்

http://oi66.tinypic.com/10gidcz.jpg

Thank you. God Bless you

sivaa
29th May 2018, 08:26 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33944625_475378486231785_6203475544856592384_n.jpg ?_nc_cat=0&oh=1f495f8502bd74fcb63479a80c664f33&oe=5BC3C995
vaannila

sivaa
29th May 2018, 08:34 AM
http://oi68.tinypic.com/2pr8pau.jpg

sivaa
29th May 2018, 08:35 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33922834_475378629565104_6257837053296246784_n.jpg ?_nc_cat=0&oh=3b784673b560dc7a6e6249f80e50fbf4&oe=5BBC64DF

sivaa
29th May 2018, 02:04 PM
மதிய வணக்கம் நண்பர்களே!
படித்தால் மட்டும் போதுமா? வெற்றியைத் தொட.ர்ந்து, சென்னையில் நூறுநாள் ஓடிய நடிகர்திலகத்தின் படப்பட்டியலில் இன்று...
ஆலயமணி.
முதன்முதலாக சென்னையில் நான்கு அரங்குகளில் நூறுநாட்கள் ஓடிய படம். ( ஆதாரம்: படத்தின் தமிழ் விளம்பரம் காண்க)
திலீப்குமார் நடிக்க 'ஆத்மி' என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டது....
PSV. PICTURES சார்பாக நடிகர் பி.எஸ். வீரப்பா தயாரித்த படம் இது.



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33688769_475470219555945_8441709785941803008_n.jpg ?_nc_cat=0&oh=a4ee1fc0951273cf448246d39f44fd75&oe=5B8BE9E9


vaannilla

sivaa
30th May 2018, 02:32 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33811104_2075217589359725_4333767369127100416_n.jp g?_nc_cat=0&oh=47697bdec4ab89cf169730642d937e00&oe=5BC26858

sivaa
30th May 2018, 02:33 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33808847_1919073001718250_5298313918823792640_n.jp g?_nc_cat=0&oh=5b8630f20fbfc72a6a223b28ed7b6a4b&oe=5B86E323

sivaa
30th May 2018, 02:41 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/33814859_251363015600871_5916904812787531776_n.jpg ?_nc_cat=0&oh=5507d43b4ef9f6fda9c9efadd24d14da&oe=5B8D034B

sivaa
30th May 2018, 02:45 AM
vee yaar

Digital Raja Emperor Raja – Part II
ஆல்பர்ட் அளப்பரை
27.05.2018 – எப்பேர்ப்பட்ட நாள் – சென்னை சூப்பர் கிங்ஸ் IPL இறுதிப்போட்டியில் சன்ரைஸர்ஸுடன் மோதும் போட்டி – நீயா நானா என்ற கோதாவில் இரண்டு அணிகள் முழு வீச்சுடன் மோதக் காத்திருந்த நாள். சாலைகளெல்லாம் வெறிச்சென அந்த நேரங்களில் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாள். சில அரங்குகளில் திரைப்படக்காட்சிகளை ரத்து செய்யக் கூட தயங்காத அளவிற்கு தயாராக இருந்த நாள்.. அதுவும் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் Tournamentல் நுழைந்த போட்டி. கேட்க வேண்டுமா.
ஆனால் நடிகர் திலகம் யார்...
சவால் என்றால் அவருக்கு ரஸ்க் சாப்பிடுவது போல... ஊதித்தள்ளி விடுவாரே. அவர் வாழ்க்கையில் அவர் சமாளிக்காத சவால்களே இல்லை, துரோகம், வஞ்சம், என அத்தனையையும் சந்தித்து வென்றவராயிற்றே.. ராஜா என்றால் ராஜா தான் என்று நிரூபித்தவராயிற்றே..
அவருடைய ராஜா டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு பல்வேறு நவீன மெருகேற்றல்களுடன் துல்லியமான ஒலியமைப்புடன் சென்னை நகரில் வேலன் பிக்சர்ஸ் அவர்களால் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் இறுதிக்கட்டத்தில் படம் வெளியாகிறதே என்ற பரபரப்பு நிச்சயம் அவர்களுக்கு இருந்திருக்கும். அது நியாயமே. ஆனால் இந்த நாளின் ஆல்பர்ட் திரையரங்கில் அந்த கவலை முற்றிலும் துடைத்தெறியப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அநேகமாக சென்னை மாநகரில் இன்றைய நாளில் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேல் அரங்கு நிறைந்த ஒரே அரங்கு ராஜா வெளியான ஆல்பர்ட் திரையரங்காகத் தான் இருக்கும். அவ்வளவு பெரிய அரங்கில் 90 சதம் என்பதுடைய பரிணாமம் மேற்கூறிய சூழ்நிலைகளின் மூலம் நன்கு புலப்பட்டிருக்கும்.
வெளியே நடிகர் திலகத்தின் திருமுகம் எந்நெந்த பேனரிலெல்லாம் தென்பட்டதோ அத்தனையின் மேலும் ரசிகர்களின் கண்பட்டது. ஆரத்தி எடுக்கப்பட்டது. பட்டாசு வெடிக்கப்பட்டது. அவர்களுடைய கரங்களால் மலர்கள் தூவப்பட்டன. மக்கள் தலைவரைப்போற்றும் கோஷங்கள் விண்ணை முட்டின. ஆரவாரங்களால் அதகளமானது ஆல்பர்ட்.
பல ரசிகர்கள் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் சந்தித்தனர். நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இவையெல்லாம் 6.30 மணி அதாவது படம் துவங்கும் வரை தான். அதன் பிறகு உள்ளே துவங்கியது அந்த திருவிழா.,
விண்ணை முட்டும் கரகோஷம், உணர்ச்சி மயமான கோஷங்கள், உற்சாக நடனங்கள் என டைட்டில் தொடங்கி வணக்கம் வரை எத்தனை எத்த்னை காட்சிகளில் ரசிகர்கள் தங்களை மறந்தனர். எந்த அளவிற்கு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர் என்பதை யூகத்திற்கு விட்டு விட்டு அவற்றை சந்தித்த காட்சிகளின் பட்டியல் இங்கே இடம் பெறுகின்றன. இதை வைத்தே சிவாஜி ரசிகர்கள் எப்பேர்ப்பட்ட ரசனைத் திலகங்கள் என்பதையும் தன் ரசிகர்களை நடிகர் திலகம் எந்த அளவிற்கு தனக்குள் வைத்திருக்கிறார் என்பதையும் எப்பேர்ப்பட்ட இதயங்கள் அவருக்காக தங்கள் இன்னுயிரையும் தரத்தயாராக இன்னும் இருக்கின்றன என்பதையும் இது நிச்சயம் புரியவைக்கும்.
1. டைட்டில் ... படத்தின் ஒரிஜினல் டைட்டில் துவங்கும் முன் டிஜிட்டல் நிறுவனத்தின் கார்டில் நடிகர் திலகம் பெயர் இடம் பெறும் போதே துவங்க விடுகிறது.
2. ஒரிஜினல் டைட்டில் இடம் பெறும் போது.
3. மனோகர் சிகரெட்டை வாயில் பற்றவைக்கும் போதே தயாராகி விட்டனர் ரசிகர்கள். அந்த சிகரெட் திரையில் வலது மூலையிலிருந்து இடது மூலைக்கு வருவதும் ஒரு கரம் லைட்டரை பற்ற வைப்பதும் காமிரா அந்த லைட்டரிலிருந்து நடிகர் திலகத்தின் முகத்தில் நெருங்குவதும்.. அப்ப்பபா. கரகோஷ பிரளயமே தான்... மொத்த அரங்கமும் எழுப்பிய அளப்பரையில் ஆல்பர்ட் திரையரங்கே அதிர்ந்து விட்டது.
4. பாபுவின் ஆளிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் காட்சி. முதுகைக் காட்டியவாறு உரை துவங்க ஸ்டைலாக சேரில் திரும்பும் லாவகம்..
5. அறை எண் 207ன் கதவைத் திறந்து ராதா பார்க்கும் போது வியப்பு மேலிட புன்னகையுடன் லேசாக கண்ணடிப்பதும், உதட்டால் ப்ஸ்ச்...என்பதும்...
6. கதவைத்திறந்தவுடன் ஒரு காலை குறுக்கே வைத்து கதவின் இடப்பக்க ஓரமாக டென்னிஸ் லாக்கெட்டை இரண்டு கையிலும் பிடித்தவாறே ஒயிலாக நிற்கும் காட்சி.
7. எனக்கு சேரவேண்டியதை குடுத்துட்டா என்று கூறியவாறே இடது கன்னத்தை சுட்டும் குறும்பு
8. விஸ்வம் சம்பந்தப்பட்டது என்று சொல்லி டென்னிஸ் லாக்கெட்டின் வெளிப்புறத்தில் விரலால் வருடும் ஸ்டைல்.
9. நில்லுங்க என்று ராதா சொன்னவுடன் டக்கென்று நின்று திரும்பும் ஸ்டைல்.
10. பின் கோட்டை சற்றே தள்ளி விட்டு இடது கையை பேண்டின் மேற்புறம் வைத்து நிற்கும் ஸ்டைல்.
11. பாத்தீங்களா பாத்தீங்களா என்னை நம்பறவங்களை நான் எப்பவுமே மோசம் செஞ்சதில்லே ... இந்த வசனத்திற்கு தியேட்டர் என்ன கதியாகியிருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ..
12. அது தான் ராஜா என்று தன் நேர்மையைப் பற்றிக் கூறும் போது கையைத் தட்டும் ஸ்டைல்
13. ஆமா உங்க உண்மையான பேரென்ன என்று ராதா கேட்கும் போது டையின் இரு முனைகளையும் விரல்களால் சுற்றிக் கொண்டே ராஜா என ஸ்டைலாக சொல்லுவது.
14. நான் ஜோக்கடிச்சா உங்களை மாதிரியே இந்த மெட்ராஸ் போலீஸுக்கும் பிடிக்கிறதில்லே என்று சொல்லும் போது வலது கை கட்டை விரலை இரு புறமும் அசைத்து சொல்லும் பாடி லேங்குவேஜ்
15. உங்களைப் பாக்கறதைத் தவிர இனிமே எனக்கு வேற வேலையே இல்லே என்று சொல்லும் ஸ்டைல்.
16. போனவர் திரும்பி வந்து ஆப்பிளுக்கு தாங்க்ஸ் சொல்லும் Improvisation
17. போஸ்ட் மேன் வேஷத்தில் வந்தாலும் அம்மா கண்டு பிடிக்கும் போது சமாளித்தல். தன் அண்ணனின் பிறந்த நாளையொட்டி அவரை நினைத்து நெகிழ்தல். Subtle performance
18. ஓ ராஜா என்று ராதா அவனைப் பார்த்ததும் அவர் மேலே நின்று திரும்பும் காட்சி.
19. பாடல் காட்சி முழுதுமே அளப்பரை .. சொல்லி மாளாது.,
ஒரு நினைவூட்டல்.. மேற்காணும் யாவும் ஆல்பர்ட் திரையரங்கில் 27.05.2018 ஞாயிறு மாலைக்காட்சியில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்ட காட்சிகள்.. இது ஆரவாரத்தின் வர்ணனை.. காட்சியைப் பற்றிய வர்ணனையல்ல..
- தொடரும்

sivaa
30th May 2018, 02:48 AM
p.sekar

ஜால்ரா தந்தி தொடர்ந்து வரலாற்று சாதனைகளை மறைத்து வருகிறது,
நாடோடி மன்னன் வருவதற்கு 200 நாட்களுக்கு முன்னரே உத்தம புத்திரன் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் ஓடி வெற்றி கண்டது, இரட்டை வேட சிவாஜியைக் கண்ட மக்கள் வியந்து போனார்கள், ஒரு சிவாஜி அரியாசனத்தில் அமர்ந்து இருக்க இன்னொரு சிவாஜி அவரை சுற்றி வரும் காட்சி இந்திய சினிமாவில் அது தான் முதல் காட்சி
உண்மை இப்படி இருக்க பல் வேறு முக பாவனைகளை எம்ஜிஆர் காட்டி நடித்தாராம்?

tacinema
30th May 2018, 06:12 AM
p.sekar


உண்மை இப்படி இருக்க பல் வேறு முக பாவனைகளை எம்ஜிஆர் காட்டி நடித்தாராம்?

this sentence is classic!! A text book material.

sivaa
30th May 2018, 06:55 AM
http://oi64.tinypic.com/2w5ount.jpg

sivaa
30th May 2018, 07:02 AM
http://oi68.tinypic.com/2j2epsw.jpg



http://oi68.tinypic.com/2a8rrrp.jpg

sivaa
30th May 2018, 07:06 AM
http://oi64.tinypic.com/33yp8g6.jpghttp://oi67.tinypic.com/29y2wyt.jpg

sivaa
30th May 2018, 07:10 AM
http://oi68.tinypic.com/14v21jt.jpg