PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

sivaa
3rd July 2017, 05:47 PM
Murali Srinivas (https://www.facebook.com/murali.srinivas.146?fref=nf)


சவாலே சமாளி
03.07.1971 அன்று வெளியாகி இன்று (03.07.2017) 46 வருடங்களை நிறைவு செய்யும் சவாலே சமாளி பற்றி ஒரு சிறு குறிப்பு.
மல்லியம் ராஜகோபால் தயாரித்து இயக்கிய சவாலே சமாளி நடிகர் திலகத்தின் 150-வது படமாக வெளிவந்தது. படத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு படம் வெளிவந்த நேரத்தில் நடந்த இரண்டு விஷயங்கள் நினைவிற்கு வரும். ஒன்று எங்கள் மதுரை சம்மந்தப்பட்டது. மற்றொன்று படவிழா. மதுரை ஸ்ரீதேவியில் 1971 ஜூலை 3 சனிக்கிழமையன்று படம் வெளியானது. சாதாரணமாக சனிக்கிழமை 4 காட்சிகள். ஓபனிங் ஷோ காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கும். ஆனால் அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கப்பட்டது. காரணம் 1971 மார்ச் 26 அன்று மதுரை ஸ்ரீதேவியில் வெளியான நடிகர் திலகத்தின் குலமா குணமா அந்த ஜூலை 3 அன்றுதான் 100வது நாளை நிறைவு செய்கிறது. எனவே 100வது நாளை நிறைவு செய்வதற்காக அன்றைய காலைக் காட்சி மட்டும் குலமா குணமா திரையிடப்பட்டது. இரண்டு விநியோகஸ்தர்களும் ஒப்புக் கொண்டு செய்த ஏற்பாடு. இந்த திட்டத்தின்படி அன்று சவாலே சமாளி 3 காட்சிகள் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த விவரம் தெரியாத பலர் தியேட்டரின் முன் குவிந்துவிடவே கட்டுக்கடங்காத கூட்டமாக மாறிவிட்டது. அதை சமாளிக்க இந்த படம் நான்கு காட்சிகள் திரையிடப்பட்டது. அதுவரை புதுப்பட ரிலீஸில் இந்த ரீதியில் ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை.
இரண்டாவது படம் வெளியான 8வது நாள் அதாவது ஜூலை 10,11 தேதிகளில் திருச்சி மாநகரத்தில் நடிகர் திலகத்தின் 150வது படவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் தமிழகமெங்கிலுமிருந்து கலந்துக் கொண்டனர். மிக பிரம்மாண்டமான ஊர்வலத்தை நடிகர் திலகம் மேடையில் நின்று பார்வையிட்டார். எப்போதெல்லாம் நமது விழா நடக்கிறதோ அதில் ஒரு தினம் அரசியல் மாநாடாகவும் ஒரு தினம் கலையுலகை சேர்ந்தவர்கள் கலந்துக் கொள்ளும் விழாவாகவும் நடைபெறும். திருச்சியிலும் அப்படியே நடந்தது. அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பெருந்தலைவர் தலைமை தாங்க அன்றைய ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். கலை விழாவில் அனைத்து கலைஞர்களும் கலந்துக் கொண்டனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டு சவாலே சமாளி 75 நாட்களை கடக்கும் நேரத்தில் படத்தின் இடைவேளையின்போது காண்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நினைவில் நிற்கும் ஒரு ஞாபக தீற்றல் என்னவென்றால் இரண்டு நாள் மாநாடு நடைபெறும்போதும் பெரும்பாலான ரசிகர்கள் மாநாட்டிற்கு சென்று விட்டபோதிலும் அந்த இரண்டு நாட்களிலும் மதுரையில் கூட்டம் சற்றும் குறையவில்லை. அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது.
இனி படத்திற்கு வருவோம். படம் வெளியான போது அல்லது மறு வெளியீடுகளில் படம் பார்த்ததை பற்றி சொல்லப் போவதில்லை. சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு அதாவது 2013 செப்டம்பரில் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது உடலாண்ட்ஸ் அரங்கில் ஒரு காட்சியும் சத்யம் அரங்கில் ஒரு காட்சியும் திரையிடப்பட்டது. சத்யத்தில் நான் பார்த்தேன். அந்த நேரம் என் மனதில் தோன்றிய எண்ணங்கள் முழு படத்தையும் பற்றி பேசப் போவதில்லை. குறிப்பாக இரண்டே இரண்டு காட்சிகள். அதை பற்றிய ஒரு மினி விமர்சனம்.
ஒன்று முதல் இரவில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் மனைவி ஆகி விட்ட நாயகியுடன் மனம் திறந்து பேசும் காட்சி. அதுவரை ஒரு பிடிவாத குணம் கொண்ட ரோஷகார இளைஞன் மாணிக்கம் என்ற முறையில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அறிமுகமாகியிருப்பார். அந்தக் காட்சியில்தான் தான் நாயகி மேல் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவார்.[உன்னை மொத மொத பார்த்தபோதே என் மனசை பறி கொடுத்துட்டேன்] தானும் அவளும் எப்படி இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்கள் என்பதை சொல்லுவார். நாம் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் உண்மையான ஜனநாயக சோஷலிசம். இதைதான் நம்ம தலைவர்கள் எல்லாரும் சொல்றாங்க.[இந்த வசனம் வரும்போது 1971 ஜூலை மாதம் ஸ்ரீதேவியில் எழுந்த கைதட்டல் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது]. உன்னளவிற்கு நானும் படிச்சிருக்கேன். ஆயிரம் வயலை உழுதவ்னும் ஆயிரம் புத்தகங்களை படிச்சவனும் ஒன்னும்பாபாங்க.
இந்த டயலாக் டெலிவரி எல்லாம் தியேட்டரில் கேட்கும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த modulation, முக பாவம், உடல் மொழி எல்லாமே அற்புதமாக இருக்கும். பேசிக் கொண்டே வெகு இயல்பாக தோளில் கை வைக்க அதை படாரென்று தட்டி விட்டு என்னை தொடாதீங்க என்று கோபாவேசமாய் பேசும் JJ-வை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, இனி நீயா வந்து என்னை தொடரவரைக்கும் நான் உன்னை தொட மாட்டேன் என்று சொல்லி விட்டு போகும் அந்த look பிரமாதம். அன்றைய தினம் இந்தக் காட்சியோடு இடைவேளை விட்டதால் இதைப் பற்றியே நானும் சாரதியும் கிருஷ்ணாஜியும் பேசிக் கொண்டிருந்தோம்.
இரண்டாவது காட்சி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள போகும் JJவை கயிறு மூலம் பிடித்து இழுத்து அவரிடம் தான் உள்ளக் குமுறலையெல்லாம் கொட்டி தீர்க்கும் காட்சி. முழுப் படத்திலும் இந்தக் காட்சிதான் நடிகர் திலகத்தின் நடிப்பில் highlight ஆன காட்சி. எனக்கு உங்கிட்டே பிடிச்சதே அந்த பிடிவாதம்தான். ஏன்னா நானும் பிடிவாதக்காரன். உன்னை நான் உண்மையா நேசிச்சேன். என்னுடைய மனைவி ஆன பின்னாடி என்னுடைய வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி உன்னை மாத்தறதுக்கு உனக்கு பழக்கமில்லாத வேலையெல்லாம் செய்ய சொன்னேன். ஆனா நான் உன்னை கொடுமைப்படுத்தறதா நீ நினைச்சுக்கிட்டே. நான் எப்ப தூங்குவேன்னு நீ பார்த்துட்டிருந்தே நீ எப்ப ஏம்மாத்துவேனு நான் பார்த்துட்டிருந்தேன்.
இந்த வசனங்களை எல்லாம் [நான் மேலே எழுதின வசனங்கள் படத்தில் verbatim ஆக இருக்காது] அவர் பேசும் போது பார்க்க வேண்டுமே! இத்தனைக்கும் இரண்டு மூன்று ஷாட்களுக்குள் மொத்த காட்சியும் வந்து விடும். ஆனாலும் continuity miss ஆகாமல் உணர்வுகள் அப்படியே அந்த வார்த்தை பிரயோகங்களில் வந்து விழும் அந்த modulation! என்ன ஒரு மேதமை!
நான் உன் வாழ்க்கையை விட்டு விலகினா இல்லை நான் செத்து போயிட்டா உனக்கு சந்தோசம் கிடைக்கும்முனா, நீ இழந்த வாழ்க்கை கிடைக்கும்னுனா இதோ இதே கிணற்றிலே என்னை பிடிச்சு தள்ளிட்டு அந்த பாறங்கல்லையும் தூக்கி என் தலயிலே போட்டுடு. நான் பத்து எண்ணுவேன். பத்து எண்றத்துக்குள்ளே என்னை பிடிச்சு தள்ளி விட்டுடு என்று சொல்லிவிட்டு நடிகர் திலகம் ஏறி நிற்க நடுங்கும் கைகளினால் அவர் அருகில் கைகளை கொண்டு சென்று விட்டு முடியாமல் JJ திரும்பி நிற்க கிணற்றின் கைப்பிடி சுவரிலிருந்து இறங்கி வந்து சொல்வாரே நீ மட்டும் செத்து போயிருந்தா அடுத்த நிமிஷமே நானும் செத்துப் போயிருப்பேன் என்று தன மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துவாரே அந்த ஒரு காட்சியில் மொத்தப் படத்தின் credit-ஐயும் அவர் தட்டிக் கொண்டு போய் விடுவார்.
இதை சொல்வதற்கு காரணம் கிளைமாக்ஸ். அதுவரை மூன்றே மூன்று காட்சிகளில் கொல்லன் பட்டறையில் இரும்பை காய்ச்சி அடிக்கும் வேலையை மட்டும் செய்துக் கொண்டிருக்கும் முத்துராமன் கதாபாத்திரம் அந்த கிளைமாக்ஸ் scene-ல் புயலென உள்ளே புகுந்து வில்லனை அடித்து உதைத்து ஒரு ஹீரோ லெவலுக்கு செயல்பட, கதை மற்றும் திரைக்கதையின் போக்குப்படி அப்படிதான் முடிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தின் காரணமாக முத்துராமனுக்கு விட்டுக் கொடுத்து விட்டு அமைதியாக நடிகர் திலகம் நிற்பார். என் தங்கச்சி மானம் போயிடக் கூடாதுதானே அடியெல்லாம் வாங்கிக்கிட்டு நான் பேசாமே நிக்கிறேன். நீ இப்படி எல்லார் முன்னாடியும் என் தங்கச்சி மானத்தை வாங்கிட்டேயேடா மாரிமுத்து என்று மனம் உருகி பேசுவார்.
எந்த நடிகர் விட்டுக் கொடுப்பார்? இரண்டு மூன்று படங்களில் ஹீரோவாக நடித்தவுடனே இயக்குனரிடம் இதை மாற்றி விடுங்கள். நான் அந்த கிளைமாக்ஸ் scene-ல் ஸ்கோர் பண்ணற மாதிரி மாத்திடுங்க என்று சொல்லக்கூடிய தமிழ் திரைப்பட உலகில், உச்சத்தில் நிற்கும் போதும் தன்னுடைய 150-வது படமாக இருந்த போதினும் கதையின் இயல்பான போக்குப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும் என்று விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை நமது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு வரும்?
குறிப்பிடத்தக்க மற்றொரு நபர் நாகேஷ். சின்ன பண்ணையாக பெரிய பண்ணை T.S பகவதியுடன் கூடவே இருந்து குழி பறிக்கும் அந்த character-ஐ ஜாலியாகவும் வெகு இயல்பாகவும் செய்ய நாகேஷை விட்டால் யார் இருக்கிறார்கள்? பண்ணைக்கு ஆதரவாக பேசுவது போல் சிவாஜியின் மாணிக்கம் character-க்கு lead எடுத்துக் கொடுப்பது [ஏம்பா, தேர்தலிலே தோத்தா பணம் கொடுக்காம அவர் பெண்ணையா உனக்கு கொடுப்பார்?] எல்லாம் அக்மார்க் நாகேஷ். சரியாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடிகர் திலகம் படங்களில் நாகேஷ் செமத்தியாக ஸ்கோர் செய்திருக்கிறார். 1965 ஜூலை திருவிளையாடல், 1968 ஜூலை தில்லானா, 1971 ஜூலை சவாலே சமாளி!
மொத்தத்தில் அந்த ஞாயிறு நண்பகல் நடிகர் திலகம் என்ற மாபெரும் கலைஞனின் அற்புதமான பாத்திர சித்தரிப்பினால் மனம் குளிர்ந்து மகிழ்ந்தது.
அன்புடன்


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19598617_10207460203461685_6866334043162377293_n.j pg?oh=cccaba0eaf89f0d5f997e8f79ddd1dc1&oe=59D5685B

sivaa
3rd July 2017, 05:53 PM
Murali Srinivas (https://www.facebook.com/murali.srinivas.146?fref=nf)

நடிகர் திலகம் - பந்துலு நட்பும் பிரிவும் - Part I

நம்முடைய முகநூலில் வேறொரு நண்பரின் தளத்தில் கர்ணன் பற்றியும் நடிகர் திலகம் பந்துலு நட்பு பற்றியும் வந்த கேள்விகளுக்கு சற்றே விரிவாக பதிலளித்தேன். இங்கே நமது நடிகர் திலகம் ரசிகர்கள் குழுவில் இருக்கும் நண்பர்கள் ஜோ, ஜாஹிர் மற்றும் தமீம் சார் போன்றவர்களும் அந்த விவாதத்தில் பங்கு பெற்றனர். முதலில் எழுதியிருப்பது கர்ணன் முதல் வெளியீட்டில் தோல்வி அல்ல என்பதற்கான ஆதாரங்கள். பிறகு ஒரு ஒப்பீட்டிற்காக அதே 1964 வருட தீபாவளி படங்களின் ஓடிய விவரங்கள், அதன் பிறகு அந்த நண்பர் கப்பலோட்டிய தமிழன், கர்ணன் மற்றும் முரடன் முத்து படங்களின் வணிக வெற்றியைப் பற்றிய எழுப்பிய கேள்விகளுக்கு பதில் என ஒரு நீண்ட விளக்கம். அந்த காலக்கட்ட நிகழ்வுகள் பலரும் அறியாத ஒன்று என்பதனால் அதை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன்
இது காலம் காலமாய் சொல்லபப்ட்டு வரும் தவறான தகவல்தான். இப்போதும் அதை சொல்கிறார்கள் என்பதிலதான் கர்ணனின் வெற்றியே அடங்கியிருக்கிறது. கர்ணன் சென்னையில் சாந்தி, சயானி, பிரபாத் ஆகிய மூன்று அரங்குகளில் நூறு நாட்களை கடந்தும்,தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான மதுரை தங்கத்தில் 108 நாட்கள், கோவை கர்நாடிக்கில் 80 நாட்கள், திருச்சி சேலம் போன்ற நகரங்களில் 75 நாட்களையும் தாண்டியது. இவை தவிர பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் 60 நாட்கள்/(ஏன் சென்னை நகரில் ஓடிக் கொண்டிருக்கும்போதே சென்னையின் புறநகர் பகுதியான பல்லாவரம் ஜனதாவில் 44 நாட்கள் ஓடியது). இப்படி ஓடிய படம் தோல்வி என்று சொன்னால் அது வேண்டுமென்றே சொல்வது என்பது புரியும். வேட்டைக்காரன் சென்னை மற்றும் சேலம் தவிர எந்த ஊரிலும் 100 நாட்கள் ஓடவில்லை. (சென்னையிலும் கூட படத்தை வெளியிட்டது எம்ஜியார் பிச்சர்ஸ்! எனும்போது) ஆகவே அது தோல்வி என்று சொல்லலாமா? இல்லை கர்ணன் படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்ற வாதத்தை முன் வைத்தால்,என் கேள்வி இதுதான். நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல், அதைத்தவிர 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் 60 முதல் 80 வரை ஓடிய கர்ணன் தோல்வி படம் என்றால், அதே அளவிற்கு தயாரிப்பு செலவு செய்து எடுக்கப்பட்டு சென்னையில் மட்டும் 100 நாட்கள் ஓடிய (இங்கேயும் எம்ஜியார் பிச்சர்ஸ் தான் வெளியீடு) வேறு எந்த ஊரிலும் 100 நாட்கள் ஓடாத ஆயிரத்தில் ஒருவன் மட்டும் எப்படி வெற்றி படமாக முடியும்? நான் முதலில் சொன்னது போல 53 வருடங்களாக இந்த தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் கர்ணனின் வெற்றி வீச்சு விளங்கும்.
டிஜிட்டல் கர்ணன் மட்டுமல்ல எப்போதெல்லாம் கர்ணன் மறு வெளியீடு கண்டதோ அப்போதெல்லாம் வசூலை வாரிக் குவித்திருக்கிறது. மதுரையை மட்டும் எடுத்துக் கொண்டால் 1972-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தினமணி அரங்கில் திரையிடப்பட்டு 4 வாரங்கள் ஓடியது. அங்கேயிருந்து தொடங்கி நகரிலும் வெளியூர்களிலும் திரையிடப்பட்டு பிரமாதமாக ஓடியது. 1978 நவமபரில் மதுரை மீனாட்சியில் திரையிடப்பட்டு தொடர்ந்து 50 காட்சிகள் அரங்கு நிறைந்தது. புது படத்திற்கு கொடுப்பது போல ஒரு பழைய படத்திற்கு மன்ற டோக்கன் கொடுக்கப்பட்டது அதுதான் முதல் முறை. 2005 மார்ச்சில் மதுரை சென்ட்ரலில் வெளியாகி இரண்டே வாரங்களில் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் ரூபாய் விநியோகஸ்தர் பங்காக அளித்திருக்கிறது. விளமபரம் இணைத்துள்ளேன். டிஜிட்டல் கர்ணன் சாதனை பற்றி நான் சொல்லவே தேவையில்லை. .
1964 பொங்கலை பற்றி பேசும்போது 1964 தீபாவளியைப் பற்றியும் பேசலாமே. நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியமான நவராத்திரியோடு சேர்ந்து 03.11.1964 அன்று வெளியான கலர் படம் படகோட்டி எந்த ஊரிலும் வெற்றி பெற முடியவில்லையே. சென்னையில் மிட்லண்ட், மகாராணி,உமா மற்றும் ராம் ஆகிய நான்கு அரங்குகளிலும் மதுரை ஸ்ரீதேவி மற்றும் திருச்சி சென்ட்ரலிலும் நவராத்திரி 100 நாட்கள் ஓடியது. படகோட்டி சென்னை பிளாசாவில் மட்டும் 100 நாள். அதுவும் 12 வாரத்தில் எடுக்கப்பட இருந்தது. ஒரு இந்தி படம் வெளியிட இருந்த நேரத்தில் 1965 ஜனவரி 25 அன்று ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் இந்தி படம் வெளியிடப்பட முடியாமல் இந்த படத்தையே தொடர "அன்போடு" உத்தரவு வர இந்த ஒரு திரையரங்கில் மட்டும் 100 நாட்கள். கோவையில் நவராத்திரி மற்றும் படகோட்டியோடு சேர்ந்து அதே தீபாவளி நாளில் வெளியான நடிகர் திலகத்தின் மற்றொரு படமான முரடன் முத்து ஓடிய நாட்கள் 79. படகோட்டி ஓடியது 45 நாட்கள். சாதனைகள் யார் பக்கம் என்பது இதிலிருந்து விளங்கி கொள்ளலாம்.
நடிகர் திலகம் -பந்துலு நட்பு என்பது 1954-ல் கலயாணம் பண்ணியும் பிரம்மச்சாரி முதல் தொடங்கியதாகும். 10 வருடங்கள் தொடர்ந்து அந்த கூட்டணி பயணித்துக் கொண்டேயிருந்த நேரத்தில்தான் 1964-ல் அந்த பிரிவு ஏற்படுகிறது. ஒரு வேளை அந்த பிரிவு ஏற்படாமல் இருந்திருந்தால் நடிகர் திலகத்தை வைத்து அதிக படங்களை தயாரித்த பெருமை பந்துலுவை சேர்ந்திருக்கும். அந்த பெருமை இறுதி வரை துணை நின்ற பாலாஜிக்கு கிடைத்தது. சிவாஜி நாடக மன்றத்தால் நடத்தப்பட்ட கட்டபொம்மன் நாடகத்தை பந்துலு திரைப்படமாக தயாரித்ததும் அது பெற்ற மகத்தான வெற்றியும் நமக்கு தெரியும். 1959 மே 16 அன்று வெளியான கட்டபொம்மன் திரைப்படம் 27 சென்டர்களில் 100 நாட்களை நெருங்கும்போது நடிகர் திலகத்தின் அடுத்த படமான மரகதம் 1959 ஆகஸ்ட் 21 அன்று வெளியாக கட்டபொம்மன் 14 திரையரங்குகளிலிருந்து 97 நாட்களை நிறைவு செய்த நிலையில் மரகத்திற்க்காக எடுக்கப்பட்டது. கட்டபொம்மன் மதுரை நியூசினிமாவில் 181 நாட்கள் ஓடியது. அதற்கு அடுத்தபடியாக தயாரிக்கப்பட்டதுதான் கப்பலோட்டிய தமிழன். இடையில் நடிகர் திலகம் சிறப்பு தோற்றத்தில் நடித்த பந்துலு தயாரித்த குழந்தைகள் கண்ட குடியரசு 1960 -ம் ஆண்டு வெளியாகிறது..பந்துலுவின் மற்றொரு படமான ஸ்கூல் மாஸ்டர் படத்திலும் நடிகர் திலகம் சிறப்பு தோற்றம் ஏற்று நடித்தார். இந்த இரண்டு படங்களும் தமிழ் தவிர மற்ற தென்னக மொழிகளிலும் வெளிவந்தது. கப்பலோட்டிய தமிழன் 1961 நவம்பர் 7 தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த 1961-ம் ஆண்டில்தான் நடிகர் திலகத்தின் மூன்று பா வரிசை காவியங்கள் வெளியாகிறது [பாவ மன்னிப்பு, பாச மலர் மற்றும் பாலும் பழமும் ஆகிய மூன்று படங்களுமே 1961 என்ற ஒரே காலண்டர் வருடத்தில் வெளியானது என்பதே பலருக்கும் புதிய செய்தியாக இருக்க கூடும்]. நம்மோடு வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகியின் சுய சரிதம் திரை வடிவம் பெற்றபோது அந்த பா வரிசை படங்களின் பாதிப்பில் இதை மக்கள் முழு மனதோடு ஏற்கவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அதாவது ரஹீம், ராஜசேகர் மற்றும் Dr ரவி என்ற மூன்று கற்பனை கதை மாந்தர் தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இந்த நிஜம் பெற வேண்டிய வரவேற்பை பெறவில்லையோ என்பது என் எண்ணம். நடிகர் திலகம் என் உயிரே இந்தப் படத்தில்தான் என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும் முதல் 25 நாட்களில் 40 லட்சம் பேர் இந்த படத்தை பார்த்ததாக பந்துலுவே விளமபரம் கொடுத்திருக்கிறார். விளம்பரத்தை இணைத்துள்ளேன். அதை வைத்து பார்க்கும்போது படம் வணிக ரீதியாக நட்டம் ஏற்படுத்தியது என்று சொல்லப்படுவதில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கிறது. அதிக பட்சமாக எங்கள் மதுரையில் 10 வாரங்கள் ஓடுகிறது. ஆனாலும் தனக்காக பந்துலு இதை எடுத்ததன் காரணமாக உடனே பணம் பெற்றுக் கொள்ளாமல் பலே பாண்டியா படத்திற்கு கால்ஷீட் கொடுக்கிறார். அதுவும் அமெரிக்கா அரசின் அழைப்பின் பெயரில் இரண்டு மாதம் அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் 1962 மார்ச் 2 முதல் 13 வரை கால்ஷீட். அதுவும் மூன்று வேடங்கள் கடைசி நாள் ஷூட்டிங்கில் (மாலை அவருக்கு விமானம் என்றால்) மதியம் வரை நடித்து விட்டு (அன்றுதான் வாழ நினைத்தால் வாழலாம் பாடல் எடுத்தார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்) வீட்டிற்கு கூட போகாமல் நேரே விமான நிலையம் போய் விட்டாராம். கமலாம்மாவையும் குழந்தைகளையும் நேரே ஏர்போர்ட் வர சொல்லி பார்த்துவிட்டு போனாராம். அப்போதும் பந்துலுவிற்கு லாபம்தான்.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19702064_10207441268148314_2327829125474660754_n.j pg?oh=279e3b430ab234761e940f5661c0a96c&oe=59CF79FE

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059418_10207441267468297_6971656777678122840_n.j pg?oh=7b15ec9b47fb643246b3e09f313794ff&oe=5A05DDEA

sivaa
3rd July 2017, 05:55 PM
Murali Srinivas (https://www.facebook.com/murali.srinivas.146?fref=nf)






நடிகர் திலகம் - பந்துலு நட்பும் பிரிவும் - Part II


இதன் பிறகுதான் கர்ணன் ஆரம்பிக்கப்படுகிறது. அதற்கு நடிகர் திலகம் கொடுத்த ஒத்துழைப்பு அளவிடமுடியாதது. எப்படி என்று சொல்கிறேன். கர்ணன் படத்துக்காக மொத்த குழுவும் ஜெய்பூர் போயிருக்கிறார்கள். இரண்டு மாதம் ஷூட்டிங். இது நடபபது 1963 ஜூலை ஆகஸ்ட் மாதங்களில். அந்த நேரம் பாசமலர் படம் எடுத்த ராஜாமணி பிக்ச்ர்ஸ் அடுத்த படமான குங்குமம் எடுத்து திரையிடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். 1963 ஆகஸ்ட் 2 படம் வெளியாக இருக்கிறது. படம் சென்சாருக்கு செல்கிறது. கதைப்படி நடிகர் திலகத்தின் தந்தை வேடத்தில் ரங்காராவ் மற்றும் முறைப்பெண் மாமன் மகளாக விஜயகுமாரியும் நடித்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத சூழலில் கூட இருக்கும் வில்லன் OAK தேவர் சூழ்ச்சியால் ரங்காராவ் கொலை செய்வது போல் வரும். அங்கு தற்செயலாக வரும் நடிகர் திலகம் தன தந்தையை தப்பிக்க விட்டு, தான் கொலைப் பழியை ஏற்றுக் கொள்வார். போலீசிடம் தன் தந்தை மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காக ஒரு கட்டத்தில் விஜயகுமாரியின் தந்தையாக ரங்காராவை நடிக்க வைப்பார். படம் தணிக்கைக்கு சென்றபோது இந்த திரைக்கதையமைப்பு தணிக்கை அதிகாரிகளுக்கு புரியாமல் போக அது எப்படி நாயகனுக்கும் நாயகிக்கும் ஒரே தந்தை இருக்க முடியும் என்ற கேள்வி எழுப்பி அவர்கள் பல காட்சிகளிலும் கத்திரி போட்டு விட்டனர். இயக்குனர்களும் தயாரிப்பாளரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் தணிக்கை அதிகாரிகள் பிடிவாதமாக இருந்து விட பல காட்சிகள் வெட்டப்பட்டதினால் படத்தின் சீரான ஓட்டம் தடைப்பட்டு பல ஜம்ப்கள் ஏற்பட்டன. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி ரீஷூட் செய்ய வேண்டும் என்ற நிலை. படம் தணிக்கைக்கு செல்வது 1963 ஜூலை 19 அன்று. படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட தேதி 1963 ஆகஸ்ட் 2. தமிழகமெங்கும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கின்றனர்.
சோதனையாக அந்நேரம் நடிகர் திலகம் கர்ணன் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்பூர் சென்றிருந்தார். இரண்டு மாத schedule. நடிகர் திலகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது அங்கே ஜெய்பூர் படப்பிடிப்பை விட்டு விட்டு வந்தால் பந்துலுவிற்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் அதனால் தன்னால் வர முடியாது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் குங்குமம் படத்தின் ரீஷூட் என்றால் அனைத்து ஆர்டிஸ்ட் combination கால்ஷீட் வேண்டும். ஆகவே அதுவும் பிரச்சனை. இங்கே கர்ணன் படத்தின் படப்பிடிப்பிலிருந்து வந்தால் ஏற்படக்கூடிய நஷ்டம். ஆகவே இதற்கு இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து விட்டு கர்ணன் படப்பிடிப்பு முடிந்து தான் வந்தவுடன் ரீஷூட் வைத்துக் கொள்ளலாம். இதற்கு விநியோகஸ்தர்கள் அரங்க உரிமையாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இரண்டாவது வழியாக இப்போது இருக்கும் படத்தையே எடிட் செய்து திரையிட வேண்டியதுதான் என்று சொல்லியிருக்கிறார். விநியோகஸ்தர்களும் அரங்க உரிமையாளர்களும் இரண்டு மாத காலம் காத்திருக்க தயாராக இல்லாத காரணத்தினால் இருக்கும் காட்சிகளை எடிட் செய்து முன்னரே அறிவித்தபடி 1963 ஆகஸ்ட் 2 அன்று படம் வெளியானது. படத்தின் திருப்பங்களை புரிந்துக் கொள்ளும் இடத்தில காட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட காரணத்தினால் சாதாரண மக்களுக்கு கதையமைப்பை புரிந்துக் கொள்வதில் கஷ்டம் ஏற்பட்டது. படம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த இடத்தில ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். குங்குமம் படத்தை தயாரித்தது ராஜாமணி பிச்சர்ஸ் சார்பில் மோகன் ஆர்ட்ஸ் மோகன். கிட்டத்தட்ட சொந்தப படம். படத்தை இயக்கியவர்களோ நடிகர் திலகத்தை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள். அப்படிப்பட்ட சூழலில் கூட பந்துலுவிற்கு பிரச்னை வரக்கூடாது என்று எண்ணி நடந்தவர் நடிகர் திலகம். ஆனால் பந்துலு செய்த பதில் மரியாதையோ?
கர்ணன் வெளியாகி எப்படி ஓடியது என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதில் மற்றொரு விஷயமும் அடங்கியிருந்தது. கட்டபொம்மன் வெற்றி வீச்சை முன்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு காரணம் இருக்கிறது. கட்டபொம்மன் படத்தை பந்துலு அனைத்து ஏரியாகளுக்கும் விநியோகஸ்தர்களுக்கு outright முறையில் (5 வருடங்களுக்கு) விற்று விட்டார். அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் அபரிமிதமான லாபம். அதை பார்த்த பந்துலு கர்ணனை யாருக்கும் கொடுக்காமல் தானே நேரிடையாக வெளியிட்டார். பல விநியோகஸ்தர்களும் போட்டி போட்டுக்கொண்டு விலை கேட்டபோதும் பந்துலு கொடுக்கவில்லை. அதுதான் அவர் செய்த தவறு. மொத்தம் 9 ஏரியாகளுக்கும் அவர் outright கொடுத்திருந்தால் படம் வெளியாவதற்கு முன்பே அவருக்கு லாபம் வந்திருக்கும். தனிப்பட்ட 9 விநியோகஸ்தர்களும் லாபம் பார்த்திருப்பார். பந்துலு அதை செய்யவில்லை. இதனால் என்ன நட்டம் என்றால் இன்றைய தினம் போல் 300 பிரிண்ட்கள் கிடையாது வெறும் 36 பிரிண்ட்கள்தான் வெளியானது (அதுதான் அன்றைய நார்மல் ரிலீஸ்). இதனால் பந்துலுவிற்கு வரவேண்டிய returns (இங்கே நான் குறிப்பிடுவது share) சின்ன துளியாக வர ஆரம்பித்தது. அதுவும் தவிர அந்தந்த ஏரியா விநியோகஸ்தர் வெளியிட்டாலே நகரம் தாண்டிய மொபஸலில் தியேட்டர்காரர்கள் விநியோக பிரதிநிதியை கையில் போட்டுக் கொண்டு எளிதாக வசூலை குறைத்து காண்பித்துவிடுவார்கள். அப்படியிருக்கும்போது இவர் சென்னையில் உட்கார்ந்து எப்படி கண்காணிக்க முடியும்? ஆகவே அந்த வகையிலும் இவருக்கு பண வரவு ஸ்லோவாக இருந்தது.அப்போதும் நடிகர் திலகத்திடம் வருகிறார். விநியோகத்தில் நடைபெற்ற குளறுபடி என்ற உண்மை தெரிந்தும் கூட நடிகர் திலகமும் வி.சி சண்முகமும் உடனே கால்ஷீட் அதுவும் பணம் வாங்கி கொள்ளாமல் கொடுக்கின்றனர். அப்படிதான் முரடன் முத்து ஆரம்பிக்கப்படுகிறது. குறைந்த செலவில் ஒரு கிராம கதை. செலவை குறைப்பதற்காக மெல்லிசை மன்னர்களை தவிர்த்து T G லிங்கப்பாவை இசை அமைக்க வைக்கிறார் பந்துலு.
இது நடப்பது 1964 மத்தியில். கர்ணன் 1964 ஜனவரி 14 அன்று வெளியாகிறது. நடிகர் திலகத்தின் அடுத்த படம் பச்சை விளக்கு ஏப்ரல் 3 அன்று வெளியாகிறது. அதற்கு அடுத்து ஆணடவன் கட்டளை ஜூன் 12 அன்று வெளியாகிறது. ஜூலை 18 கை கொடுத்த தெய்வம் ரிலீசாகிறது. இதே சமயத்தில் புதிய பறவை, முரடன் முத்து, பழனி, அன்புக்கரங்கள், சாந்தி மற்றும் நடிகர் திலகத்தின் பல்வேறு படங்கள் படப்பிடிப்பில் இருக்கின்றன. அந்த நேரத்தில் இயக்குனர் ஏபிஎன் நடிகர் திலகத்தை அணுகுகிறார். முதலில் விகேஆருடன் சேர்ந்து லட்சுமி பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த ஏபிஎன் ஒரு சில கருத்து வேறுபாட்டினால் விலகி விஜயலட்சுமி பிச்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் சார்பில் எடுக்கவிருக்கும் படத்திற்கு கால்ஷீட் கேட்கிறார். நடிகர் திலகமோ உடனே நடித்துக் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறார். மேலே சொன்னது போல் பல்வேறு commitments. ஆனாலும் ஏபிஎன் சொன்ன கதை அவருக்கும் சண்முகத்திற்கும் பிடித்துப் போகிறது. உடனே ஏபிஎன் இந்த கதையே ஒன்பது ராத்திரிகளில் நடப்பதாக திரைக்கதை அமைத்திருக்கிறேன். ஆகவே எனக்கு நைட் கால்ஷீட் கொடுத்தால் கூட போதும் என்கிறார். ஒப்புக் கொண்டு படம் ஆரம்பிக்கபப்டுகிறது. இந்த சூழலில் பிலிம் நியூஸ் ஆனந்தன் நடிகர் திலகத்தையும் சண்முகத்தையும் சந்தித்து கை கொடுத்த தெய்வம் நடிகர் திலகம் நடித்து வெளிவந்துள்ள 97வது படம் என்றும் 100 படங்களுக்கு இன்னும் மூன்று மட்டுமே பாக்கி இருப்பதாக தெரிவிக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே ஒரு நடிகர் 100 படங்களில் கதாநாயகனாகவே நடிப்பது என்பது அப்போதுதான் முதன் முறையாக நடக்கப் போகிறது.[மலையாளத்தில் நசீர் இதை செய்திருந்தாலும் அவர் ஆரம்ப காலத்தில் மலையாளத்திலும் தமிழிலும் துணை வேடங்கள்தான் செய்தார் என்பதனால் அதை விட்டு விடலாம்]. 1964 செப்டம்பரில் புதிய பறவை வெளியாவதற்கு தயாராக இருக்கிறது. அது 98-வது படமாக அமையும்.
இந்த நேரத்தில் இந்த செய்தியை கேள்விப்படும் பந்துலு முரடன் முத்து படத்தை 100-வது படமாக அறிவிக்க சொல்கிறார். நடிகர் திலகமும் சண்முகமும் அதை ஒப்புக் கொள்ளவில்லை. 100-வது படம் என்ற ஒரு முக்கியமான நிகழ்வு நடக்க இருக்கும்போது அது குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தால் நன்றாக இருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு பொருத்தமாக நவராத்திரி அமைகிறது. முதன் முறையாக ஒரு நடிகர் 9 வேடங்களில் நடிக்கும் படம் என்ற தனி சிறப்பும் இருக்கிறது. ஆகவே அந்த படத்தை 100-வது படமாக அறிவிக்கலாம் என சொல்கிறார்கள். நடிகர் திலகம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் பந்துலு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய காரியத்திலே குறியாய் இருக்கிறார். நடிகர் திலகம் நினைத்திருந்தால் இந்த இரண்டு படங்களையும் விட்டு விட்டு புதிய பறவை படத்தை 100-வது படமாக அறிவித்து வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. திட்டமிட்டபடி புதிய பறவை செப்டம்பர் 12 அன்று வெளியானது. இதே நேரத்தில் இந்த செய்திகளெல்லாம் ராமாவரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. எப்படியடா நடிகர் திலகம் பக்கம் இருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர்களையெல்லாம் தம் பக்கம் திருப்பலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது அல்வா சாப்பிடுவது போல் ஆகிறது. முரடன் முத்து படப்பிடிப்பில் கூடவே இருந்த அசோகன் மூலமாக குணச்சித்திர நடிகையும் பந்துலுவின் இரண்டாவது மனைவியுமான M V ராஜம்மா வழி பந்துலு அணுகப்படுகிறார். அனுதாப வார்த்தைகளும் ஆசை வார்த்தைகளும் சொல்லப்பட்டு முகாம் மாறி வந்தால் ஏக் தம் கால்ஷீட் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்படுகிறது.100-வது படமாக தன் படம் வராது என்று உறுதியானவுடன் பந்துலு முகாம் மாறுகிறார். புதிய படம் துவக்க வேலைகள் ஜரூராக நடக்கிறது. முன்னர் திட்டமிட்டபடியே நவராத்திரி முரடன் முத்து இரண்டுமே 1964 நவம்பர் 3 தீபாவளியன்று வெளியாகிறது. அதே நாளில் பத்மினி பிச்சர்ஸ் தங்கள் அடுத்த தயாரிப்பு என்று ஆயிரத்தில் ஒருவன் பட விளமபரம் வருகிறது. முரடன் முத்து வெற்றியா தோல்வியா லாபமா நட்டமா என்ற கேள்வியே அங்கே எழவில்லை. முரடன் முத்து தோல்வி அதனால் முகாம் மாறினார் பந்துலு என்பதெல்லாம் அள்ளி விடப்பட்ட கதைகள்.
நடிகர் திலகம் பந்துலுவை அதற்கு பிறகும் கூட வெறுக்கவில்லை. தனது ஒவ்வொரு படத்தையம் பற்றிய ஒரு வரி விமர்சனம் செய்த அவர் முரடன் முத்துவை பற்றி குறிப்பிடும்போது நண்பர்கள் பிரிந்தனர் என்றுதான் சொல்லியிருப்பார். தன வீட்டு விசேஷங்களுக்கு பந்துலுவை அவர் அழைக்க தவறியதே இல்லை. நடிகர் திலகம் அணிவித்த மோதிரம் ஒன்று பந்துலுவின் கையில் எப்போதும் இருந்தது. அதை "அந்த" படப்பிடிப்புகளின்போது பந்துலு மறைத்து வைத்துக் கொள்வாராம். ஆனால் வரலாறு எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்கும் என்பதற்கு உதாரணம் பந்துலு மாற்று முகாம் சென்ற பிறகு எடுத்த எந்தப் படமும் (நாடோடி, , தேடி வந்த மாப்பிளை மற்றும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) 100 நாட்களை எட்டி பிடிக்க முடியவில்லை என்பதுதான். ஆயிரத்தில் ஒருவன் கூட நான் முன்பே சொன்னது போல சென்னையில் மட்டும் 100. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்ற காரணத்தினால் நாங்கள் சொல்வது கூட உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். அவரின் உண்மையான நிலைமை எப்படி இருந்தது எனபதை அவரது மகளே தொலைக்காட்சியில் பதிவு செய்தார். அதுவும் எம்ஜிஆர் நினைவாக நடத்தபப்ட்ட விஜய் டிவி நிகழ்ச்சியில் சிறப்பு விருதினராக கலந்துக் கொண்ட பந்துலுவின் மகளும் ஒளிப்பதிவாளருமான் BR விஜயலட்சுமி சொன்னது என்னவென்றால் 1976-ல் பந்துலு இறக்கும்போது எங்களுக்கு (அதாவது அவர் குடுமபத்தினருக்கு) இரண்டு options தான் இருந்தன. தலைக்கு மேல் கடன் சுமை இருந்த காரணத்தினால் ஒன்று நாங்கள் குடுமபத்துடன் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் insolvency file செய்ய வேண்டும்.(மஞ்ச கடுதாசி) என்றார். சிவாஜியால் நட்டபப்ட்ட பந்துலு எங்கள் பக்கம் வந்தார் லாபம் அடைந்தார் என்று சொல்கிறார்களே, 1965 முதல் 1976 வரை அவர் விசி கணேசனை வைத்து படம் எடுக்கவில்லையே, "மினிமம் கியாரண்டி" ராமச்சந்திரனை வைத்துதானே படம் எடுத்தார். அப்படிப்பட்டவரை வைத்து எடுத்து மஞ்ச கடுதாசி கொடுக்கும் நிலைமை வந்தது என்றால் உண்மை நிலவரம் என்ன என்பதை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்! மிக மிக நீண்ட பதிவுகளை பொறுமையாக படித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றி!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19511229_10207441273868457_2417749006195664174_n.j pg?oh=c97d6f11e0d996b9aeac17e73ec2b7bc&oe=59D28C3F

sivaa
3rd July 2017, 05:57 PM
Uma Sridhar (https://www.facebook.com/uma.sridhar.98?fref=nf)

அனைத்து சிவாஜியவாதிகளுக்கும் எனது வணக்கங்கள்.சிவாஜி,பந்துலு பற்றிய பதிவைப் படித்ததில் இருந்து என் மனதில் ஒரு எண்ணம் சுழன்று கொண்டே இருக்கிறது.சிவாஜியைப்பற்றி தவறான பிராசரங்கள் எத்தனையோ காலம்காலமாக பரப்பப்பட்டு நம்பப்பட்டும் வந்துள்ளன;அவர் ஒரு கருமி,தானதர்மம் செய்யாதவர்,பிராப்தம் படம் படு தோல்வி, சாவித்திரியின் உடல்நலக்குறைவே அந்தப் படத்தால்தான் ஏற்பட்டது, சாவித்திரியின் இறுதி நாட்களில் அவரது அண்ணணாக நடித்த சிவாஜி அவருக்கு எதுவும் செய்யவில்லை(கணவர் ஜெமினியைப்பற்றி யாரும் குறை... சொல்வதில்லை)தீய பழக்கங்ளுக்கு அடிமையானவர்,அவரால் நிறைய தயாரிப்பாளர்களுக்குப் பிரச்சினை என்று எத்தனையோ குற்றச்சாட்டுகள்.இவற்றைப் பொய்யென நிரூபிக்கும் பொருட்டு சில உயர்ந்த உள்ளங்கள் தகுந்த ஆதாரங்களோடு பதிவுகளை சமர்ப்பித்து வருகிறீர்கள்.
எனது வேண்டுகோள் என்னவென்றால் இப்படிப்பட்ட வாதங்களும் சான்றுகளும் இந்த முகநூல் பக்கத்தோடு முடங்கி விடாமல் தமிழரர் அனைவரையும் போய் சேர வேண்டும். அதற்கு இப்பதிவுகள் பிரபல பத்திரிக்கைகளில் பிரசுரமாக வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு சிவாஜி ரசிகர்களான Y.g.மகேந்திரன் போன்ற பிரபலங்களைக்கூட அணுகலாம்.இது எனது கருத்து. ஜாம்பவான்கள் கலந்து ஆலோசித்து இதற்கான நல்ல முடிவை அதி விரைவில் எடுக்க பிரார்த்ததிக்கிறேன்.

Gopal.s
3rd July 2017, 07:07 PM
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971.

1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, எங்க மாமா ,வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.

மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலகிருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.

விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.

இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.

வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.

சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.

வீ.எஸ்.(ராக)வன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.

பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.

நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.

சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.

வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள்.சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாட்டில் சிவாஜியின் கமல் பாணி நடன அசைவுகளை ரசிக்கலாம். )

இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.

ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.

நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)

எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.சவாலே சமாளியில் ஆரம்பித்த வெற்றி சுனாமி, பாபுவில் கரை கடந்து ,1972 இல் தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆனந்த அலைகளை தொடர்ந்து பாய்ச்சி நடிகர்திலகம் மட்டுமே திரையுலக வசூல் சக்கரவர்த்தி என்பதை கல்வெட்டாய் எழுதி சென்றது. மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.

Gopal.s
3rd July 2017, 08:45 PM
எங்கள் தங்க ராஜா- 15/07/1973.


நடிகர்திலகம் படங்களில் வெளி வந்ததிலேயே ,பொழுது போக்கு படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்று "எங்கள் தங்க ராஜா".அப்போதிருந்த அரசியல் சூழல்கள்,பாமர மக்களை அரவணைக்க படங்களில் நேரடி போதனைகள்,நாயகன் தன்னை அவர்களின் காவலனாக முன்னிறுத்துவது,love teasing ,செண்டிமெண்ட் ,விறுவிறுப்பு, சரியான விகிதத்தில் காதல்,சண்டை காட்சிகள்,நடிகர்திலகத்தின் மறக்க முடியாத வில்லன் பாத்திரங்களில் ஒன்றான பைரவனின் துடிப்பான ஸ்டைல் நடிப்பு ,என்று எல்லா அம்சங்களிலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து A ,B ,C அனைத்து சென்டர்களிலும் பிய்த்து கொண்டு ஓடிய மெகா வெற்றி படம்.

இப்போதைய சூழ்நிலையில் வெளியாகி இருந்தால், ராஜாவின் பைரவன் வேஷத்தை split personality என்று நிறுவி ,இந்த படத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்திருக்கலாம்.(அந்நியன் போல).புரிதல் இல்லாத அந்த காலத்தில் ,இருவரும் ஒருவரே என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டி வந்தது.

ஒரு formula கதைதான். ஆனால் ஒரு புதுமையான வில்லன் பாத்திரம் ,படத்திற்கு ஒரு புத்தொளி பாய்ச்சியது.சீதா என்ற உழைத்து வாழும் ஏழை பெண் ,தன் நோயாளி விதவை தாய் ,மற்றும் ராஜா,ராமு என்ற தம்பிகளுடன் கஷ்ட ஜீவனம். ராஜா அமைதி.ராமு புயல் .வேதாசலம் என்பவன் சீதாவை கடத்தி,கெடுத்து ,கனகா விடுதி என்ற விபசார விடுதியில் சேர்த்து விடுகிறான்.அம்மா மரணமடைய,வேதாசலத்தை தொடரும் ராமு என்ன ஆனான் என்பது தெரியாமல் குடும்பம் சிதைய,ராஜா, தாதா என்ற இஸ்லாமிய குடும்ப நண்பரின் அரவணைப்பில் ,காமராஜ் நகர் என்ற வறிய குடியிருப்பில் இருந்து மருத்துவம் படிக்கிறான்.அந்த குடியிருப்பு மக்களின் அன்புக்கு பாத்திரம் ஆனவனாக திகழ்கிறான்.இந்த நிலையில்,பணக்கார பெண்ணான வசந்தி ,ராஜாவை கவர வம்பு செய்து,தன் காதலை வெளியிட ,ராஜா ஏற்க மறுக்கிறான்.படிப்பு முடிக்கும் ராஜா,தனக்கு வந்த அமெரிக்க வாய்ப்பை மறுத்து, காமராஜ் குடியிருப்பில் மருத்துவ மனை தொடங்கி ஏழைகளுக்கு பணி புரிகிறான்.இவனோடு கோபி என்ற நண்பன்,வசந்தி இணைகின்றனர்.ஒரு கட்டத்தில் வசந்தி,வேதாசலத்தின் பெண் என்றறிந்து,பழி நோக்கோடு ராஜா வசந்தியை காதலிக்க தொடங்குகிறான்.கோபி ஒரு நாள் ,பத்திரிகை பார்த்து விட்டு,பட்டாகத்தி பைரவன் என்ற ரௌடி,விடுதலை ஆனதுடன்,தன் போலிஸ் தந்தையால் கைது செய்ய பட்டதால் ,தன்னை பழி வாங்க வருவான் என்று நடுங்குகிறான்.இப்போது பைரவன் அறிமுகம். கோபியை மிரட்டி தன்னோடு இரவு பொழுதுகளை கழிக்க சொல்கிறான்.ஒரு பொழுது போக்கு விடுதியில் நடக்கும் சண்டையில்,பைரவனால் கவர பட்ட வேதாசலம்,பைரவனை தனக்கு வேலை பார்க்க சொல்கிறான்.அவனை வைத்து ,மோகன் லால் சேட் என்பவனை கொலை செய்ய,பைரவன் அதற்கு பிரதியாக கனகா விடுதியை கேட்டு வாங்கி,விடுதியிலுள்ளோரை விடுவித்து, பணம் கொடுத்து ஊருக்கோ அல்லது அங்கேயே வேலையோ கொடுக்கிறான்.சீதா ,கோபியின் தயவால் டாக்டர் ராஜாவிடம் உதவிக்கு சேருகிறாள்.வசந்தி தன் அப்பாவிடம் கோபித்து ,ராஜாவிடமே வந்து விட,கோபம் கொண்ட வேதாசலம் ராஜாவை கொலை செய்ய பைரவனை அனுப்புகிறான்.ராஜா இறந்து விட்டதாக அனைவரும் துக்க படுகிறார்கள்.பைரவன் ,ராஜாவை கொன்றதற்கு பிரதியாக ,வேதாசலம் மகளை கேட்க ,மறுக்கும் வேதாசலத்தின் முன் மகளை பலவந்தம் செய்ய முற்பட,சீதா வந்து தடுக்கிறாள்.போலிஸ் வந்து விட, மோகன் லால் சேட் உயிரோடு இருப்பதை நிருபித்து,தானே பைரவனாக நடித்த ராஜா என்ற உண்மையை வெளியிட,வேதாசலம் சிறைக்கு செல்லுமுன் ராமு தன்னால் இறந்த உண்மையை வெளியிடுகிறான். ராஜா-வசந்தி திருமணம்.சுபம்.

இந்த படத்தில் மிக மிக highlight என்று சொல்லத்தக்க அம்சங்கள்.(பைரவனை தவிர. அவரை பின்னால் கவனிப்போம்)

ஹீராலால் மாஸ்டர் நடன காட்சிகள் choreography .உத்தம புத்திரன் விக்கிரத்திற்கு யாரடி போல,பைரவனுக்கு முத்தங்கள் நூறு.அதே ஹீராலால்.

ஏ.டீ .வெங்கடேசன் ,நிறைய பிடிகள், டைவ் நிறைந்த சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்.பெரும்பாலும் டூப் இன்றி நடிகர்திலகமே ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்.

உடையமைப்பு(கொஞ்சம் பெல் பாட்டம் கீழிறக்கி இருக்கலாம்), மேக் அப் ,சிகையலங்காரம் எல்லாமே தூள் கிளப்பும்..

வீடு செட், ஒரு விலையுயர்ந்த கார் ,மாடியில் படுக்கையறை வரை நுழையும்.

அழகான,ஒல்லியான,இளமையான மஞ்சுளா, திராவிட மன்மதனுக்கு ஏற்ற இணை.

வீ.பீ.ராஜேந்திர பிரசாத் -பால முருகன் இணைவு படத்தை நன்கு நிறுத்தும்.

கே.வீ .மகாதேவன்,தன்னால் action படத்துக்கும் வித்யாசமான இசை தர முடியும் என்று நிரூபித்தார்.நிறைய மௌனம்,விசில் ஒலி ,குறைந்த வாத்தியங்களுடன் அற்புதமான மூட் கொடுக்கும் பின்னணி இசை.நல்ல பாடல்கள்.

கண்ணதாசனின் திறமைக்கு ,scope கொடுத்த கற்பாம்,மானமாம்.

சுசீலாவையே ,சாமியிலும், முத்தங்கள் நூறு பாடல்களை பாட வைத்து, அவரிடம் இருந்த ராட்ஷச திறமைகளையும் வெளி கொண்டு வந்தனர்.

முதல் முறையாக (பராசக்தி நாட்களுக்கு பிறகு), அரசியல்,சமூகம் என்று நேரடியாக இறங்கிய சிவாஜி படம்.

சரியான அளவில் கதை,செண்டிமெண்ட்,love tease ,love ,விறுவிறுப்பு என்று அழகான mixing .படம் போவது தெரியாது.

எடிட்டிங் ,காமெரா ,திரைக்கதை எல்லாமே அருமை. இந்த மாதிரி Genre படத்துக்கு ஏற்ற வகையில்.

இனி நடிகர்திலகம்.

அமைதியான ராஜாவாக , அரைக்கை சட்டை(பெரும் பாலும் வெள்ளை,நீலம் என்ற sober நிறங்கள்.ஒரே ஒரு காட்சி பிரவுன் செக் சட்டை)இன் பண்ணாமல்(Some scenes in-shirted) ,படிய வாரிய தலையுடன் , சிறிதே பெண்மை கலந்த அமைதி நடை.எனக்கு ஆச்சரியம் தந்தது கல்யாண ஆசை வந்த,இரவுக்கும் பகலுக்கும் பாடல்களில் பாத்திரத்தை ஒட்டிய mannerism மற்றும் நடன அசைவுகள்.சிவாஜியும் ஒவ்வொரு காதல் காட்சிகளும் வித்தியாச பட்டு தெரிய இந்த பாத்திரத்தை ஒட்டிய ரசவாத நடிப்பே காரணம்.கல்யாண ஆசை வந்த பாடலில் ஸ்கார்ப் வைத்து கொடுக்கும் ஆரம்ப போஸ் (மஞ்சுளாவுடன்)அழகான ஸ்டில்.( கல்யாண ஆசை வந்த பாட்டின் இறுதியில் மஞ்சுளாவை தொப்பென போட்டு விடுவார். உன்னை நடிப்புக்காக,பழிக்காகவே காதலிக்கிறேன் ரீதியில்.)ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ,புடவை வழியே தெரியும் side shot அவ்வளவு அழகு. மஞ்சுளாவும் குட்டை கை fluffy blouse ,அழகிய புடவைகளில் ஜொலிப்பார்.(என்ன கலர்ஸ்!!!).தான் வாழ்ந்த காலத்திலேயே சிலையாகும் பாக்கியம் வேறு.(கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்)

பைரவன் பாத்திரம் , உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி D.S .P கலந்த ஒன்று. அவ்வளவு அழகு.துருதுரு. இளமை.ஸ்டைல்.rogue looks .தலைவர் நடிப்பில் மட்டுமல்ல. உருவத்திலும் உயரமாக தெரிவார் பைரவன் பாத்திரத்தில்.

வித விதமான jacket ,suit ,கூலிங் கிளாஸ் ,tanned make up ,அலட்சிய ஹேர் ஸ்டைல் என்று குதூகலிக்க வைப்பார்.

படத்தை high voltage energy , வேகம், ஸ்டைல், பேச்சு முறை,unpredictable acting என்று அதகளம்.

சூயிங் கம் மென்று கொண்டு, கூலிங் கிளாஸ்,fawn கலர் jacket உடன் அவர் பைக்கில் வரும் ஆரம்ப காட்சியே களை கட்டி விடும்.(அப்படியே உலுக்கி போடும் ரசிகர்களை).

தொடர்ந்த விடுதி காட்சி(Black&Orange Combination). வலது கையால் சிகரெட்டை அலட்சியத்துடன் ஒதுக்கி ,ஒரு நக்கல் சவால் சிரிப்பு. வம்புடன் ஒரு நல்ல சண்டை காட்சி(என்ன ஒரு சுறுசுறுப்பு ,swiftness &Style ).ராணி என்ற சகுந்தலாவை ஒரு பின் தட்டு. முத்தங்கள் நூறு பாடலில் ,இவரின் ஸ்டைல்,action ,நடன முறை பார்ப்பவர்கள் ,ரஜினி தான் நடித்த அத்தனை படங்களிலும் எதை பின் பற்றியுள்ளார் என்பது விளங்கும்.(ஆனால் சிவாஜி இந்த ஸ்டைல் ஒரு படத்துடன் விட்டு விட்டார்)

முக்கியமாக ஆளை அளந்து ,அவர் ஆட்டம் அளந்து வரிகளில் ,ஒரு தாவு தாவி படுக்கையில் விழுவது, கையை வேகமாக இயக்கி நடக்கும் சுறு சுறு நடை. stiff ஆன நடன அசைவுகள். (முக்கியமாக ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் இந்த பாடலை).

மஞ்சுளாவை ,மனோகர் எதிரிலேயே பண்ணும் அத களம்.படுக்கையில் விழுந்து வேதாசலம் ,இதெல்லாம் உனக்கு தெரியாதுடா, இதெல்லாம் ஜாலி என்று சொல்லும் coolness .

கற்பாம் ,மானமாம் பாட்டில் ஒரு rugged ,cynical ,expressive ,explicit Actions .

போலிஸ் (ஆரஞ்ச் சட்டை,சிறிதே dark pant ) உடன் அடாவடி அடிக்கும் காட்சி அவ்வளவு ஜாலி. நடிகர்திலகம் காட்சியை தன்னை சுற்றி வளைத்து ,தன் மேலே கவனம் குவித்து ,ஆச்சர்யம் தரும் surprise கொடுப்பது ,இந்த சராசரி காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பே ஆதாரம்.

Grey colour striped with black collar வைத்த அந்த சூட்(மோகன் லால் சேட் கொலை காட்சி,இறுதி வேதாசலம் சம்பந்த பட்ட மீன் தொட்டி காட்சி) ,திராவிட மன்மதனுக்கு ,அப்படி ஒரு rugged manly energetic electrifying looks உடன் கூடிய மிளிரும் அழகை தரும்.(இந்த ஆண்மை நிறை அழகின் பக்கம் யாரும் நெருங்கவே முடியாது). உன் பொண்ணு வேணும் என்று கூலாக கேட்டு ,கல்யாணம் பண்ணிக்க இல்லை, ரெண்டு மூணு நாளைக்கு சும்மா ஜாலியாய், என்று மனோகரின் B .P எகிற வைத்து,நீயா கொடுக்கலை ,பிறகு என்று கழுத்தில் கோடு போட்டு,கைகளை கிராஸ் பண்ணி அவர் துள்ளல் நடை ரசிகர்களை குதிக்க வைக்கும். இறுதி காட்சியில் வரம்பு மீறாத கற்பழிப்பு முயற்சி ,இவரின் நடிப்பு நாகரிகத்தின் உதாரணம்.



எங்கள் தங்க ராஜா மாதிரி படங்களே, பாமர மக்களிடம் சிவாஜிக்கு நடிகர் என்ற முறையில் அளவில்லா செல்வாக்கை ஏற்படுத்தியது.பைரவன் மாதிரி பாத்திரங்களே ,சிவாஜியால் மட்டுமே முடிந்த வகை நடிப்பு திறமை,versatality முதலிவற்றுக்கு கட்டியம் கூறி, அறிவு தேர்ச்சி கொண்டவர்கள்,நடுதரப்பினர்,பாமரர் அனைவருடனும் ,மன இணைப்பை ஏற்படுத்தியது.

sivaa
4th July 2017, 02:58 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19601200_309922119466554_6559921153742020639_n.jpg ?oh=c08842e5b5638d5cb7af03e0c3741821&oe=5A07DAEF

sivaa
4th July 2017, 03:31 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19665345_1700238536949410_5796806871626058829_n.jp g?oh=cafd0d8f4d24dd7e4b063de1bb5abf6d&oe=5A0C3055







Subbiah (https://www.facebook.com/profile.php?id=100008898399041&hc_ref=NEWSFEED)'





ஜூலை 21-ல் சிவாஜி மணிமண்டபம் திறப்பு
சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் ...கட்டப்பட்டு வரும் இந்த மணிமண்டபத்தின் 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை காட்டிராக்டருக்கு பொதுப்பணித்துறை வழங்கி உள்ளது.நான்கு வாயில்களை கொண்ட இந்த மணிமண்டபத்தின் நடு நாயகமாக சிவாஜி சிலை வைக்கப்படுகிறது. சுமார் 2 ஆயிரத்து 124 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்படத்தில் சிவாஜி வாழ்க்கையை சொல்லும் புகைப்பட கண்காட்சி இடம்பெறுகிறது. திராவிட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிற்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
தற்போது வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.வருகிற ஜூலை 21-ம் தேதி சிவாஜி அவர்களின் நினைவு நாள். அன்று மணிமண்டபம் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. முதல்வர் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், திரையுலக பிரமுகர்கள், சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள்.

sivaa
4th July 2017, 07:23 AM
நடிகர் திலகத்தின் 49வது திரைக்காவியம்

அன்னையின் ஆணை வெளியான நாள்

இன்று 4 ம் திகதி யூலை மாதம் 1958 ம் ஆண்டு

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/paper%20cuttings/AAAD01FW_zpsce3800f0.jpg


4 ஆம் திகதி யூலை 1958 அன்னையின் ஆணை

sivaa
4th July 2017, 09:20 AM
‘சிவாஜி’ கணேசன், சத்யராஜ், கௌதமி மற்றும் பலர் நடித்த “புதிய வானம்” திரைப்படத்தை இன்று காலை 10 மணிக்கு கே டிவியில் கண்டு மகிழுங்கள்! #KTV (https://www.facebook.com/hashtag/ktv?source=feed_text&story_id=1502075066502490)
· Provide translation into English (https://www.facebook.com/#)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/19657431_1502075066502490_6392287640527031726_n.pn g?oh=ef68bece4a3f5507150e2fe798e2410b&oe=5A06FEFB
(https://www.facebook.com/KTVTamil/photos/a.801999929843344.1073741828.795130897196914/1502075066502490/?type=3)

Gopal.s
4th July 2017, 01:50 PM
எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.

கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.

எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.

சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?

ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!

இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.

பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.

sivaa
4th July 2017, 06:50 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19657138_310286899430076_3927263200262173052_n.jpg ?oh=22b7cd1fbe6afaf98ef337841a55d939&oe=59D94E6E

Gopal.s
5th July 2017, 07:36 AM
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய் மாயை

கூடவே இருந்த அடியாட்களின் பொய்கள் சரித்திரமாகாது.அவரால் பயனடைந்தவர்கள் சொல்லும் பொய் பசப்புகள் உண்மையாகி விடாது.

நாங்கள் சொல்வது, இன்றும் சாட்சியிருக்கும் படங்கள் வாயிலாக அவரின் அபார நடிப்பு திறன் ,அவரின்பட உலக சாதனைகள் அதுவும் உலக அளவு கோலில் வைத்து கூறுகிறோம்.

.இத்தனைக்கும் எங்களில் பலர் அவரை பார்த்ததோ பலனடைந்ததோ இல்லை.

கட்சியின் பிம்பம் எதையும் காக்க அவர் மாயையை காக்கும் பொய்களை பரப்பும் அவசியம் இல்லை.

உண்மையான சாதனையை பொய் அரசியல் தகர்த்து விட முடியாது. கர்ணனின் சாதனைக்கு முன்னே மத்திய கிழக்கு நாட்டின் பணத்தை கொண்டு பதிவு செய்து ஓட்ட பட்ட பொய்கள் நிற்காது.

KCSHEKAR
5th July 2017, 02:16 PM
http://timesofindia.indiatimes.com/city/chennai/let-sivajis-statue-stay-on-marina-say-actors-fans/articleshow/59450990.cms

Harrietlgy
5th July 2017, 06:02 PM
From today's Junior vikatan.



பாரதிராஜா இயக்கத்தில் வெளியான என்னுடைய திரைக்கதை, ‘அந்திமந்தாரை’. அந்தப் படத்தில் சிவாஜி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் பாரதியின் ஆசை. அதனால், ஒருநாள் காலை சிவாஜி சாரைச் சந்தித்துக் கதை சொன்னேன். தியாகி பென்ஷன் வாங்க விரும்பாத ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் எதிர்கொள்ளும் அவமானங்கள்தான் கதையின் மையம்.

திருமணம் செய்துகொள்ளாததால், அண்ணன் மகன் வீட்டில் இருப்பார் அந்தத் தியாகி. வருமானத்துக்கு வழி இல்லாத அவர், அந்தக் குடும்பத்துக்கு ஒரு சுமையாகத் தெரிவார். இந்த நேரத்தில் சென்னைக்கு ஜனாதிபதி வருவார். ‘சுதந்திரப் போராட்டத்தின்போது ஜனாதிபதியும் நானும் ஒன்றாகச் சிறையில் இருந்தவர்கள்’ என ஏற்கெனவே சொல்லியிருப்பார் அந்தத் தியாகி. மருமகள், ‘‘ஜனாதிபதியைச் சந்தித்து உங்கள் தியாகி பென்ஷனுக்கு வழி பண்ணுங்கள்’’ எனச் சொல்வாள்.

ஜனாதிபதியைச் சந்திக்க அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகை வாசலில் காத்திருப்பார். அப்போது வரும் கலெக்டர், ‘யாரோ பெரியவர் நிற்கிறாரே’ என விசாரிப்பார். ‘‘நானும் ஜனாதிபதியும் நண்பர்கள்’’ என்ற தகவலைச் சொல்வார் தியாகி. கலெக்டர் உள்ளே சென்று, ‘‘கோபாலகிருஷ்ணன் என ஒருவர் உங்களைத் தெரியும் என வந்திருக்கிறார்’’ என்பார், ஜனாதிபதியிடம்.

‘‘கோபாலா வந்திருக்கிறான்?’’ என ஜனாதிபதியே எழுந்து ஓடிவந்து வரவேற்பார். இருவரும் வெகுநேரம் பேசுவார்கள். பேச்சின் இடையில் தன் தியாகி பென்ஷன் பற்றிக் கேட்கலாம் எனக் காத்திருப்பார் கோபாலகிருஷ்ணன். ஆனால், ஜனாதிபதியோ, ‘‘நீ எங்கே இருக்கிறாய் எனத் தேடினேன். தியாகி பென்ஷன் பட்டியலையும் வாங்கிப் பார்த்தேன். அதில் உன் பெயர் இல்லை. தியாகத்துக்கெல்லாம் பென்ஷன் வாங்குகிற ஆள் நீ இல்லை என எனக்குத் தெரியும்’’ என்பார் பெருமையாக. அதன்பிறகும் தன் பென்ஷன் பற்றிப் பேச முடியுமா? எதுவும் கேட்காமல் திரும்பிவிடுவார். மருமகள் மேலும் திட்டித் தீர்ப்பாள்.

படத்தின் முடிவில் கோபாலகிருஷ்ணன் சாலை ஓரத்தில் அநாதைப் பிணமாகக் கிடப்பார். ‘அமைச்சர் வருகிற நேரத்தில் இந்தத் தொல்லை வேற’ என அவரை லாரியில் ஏற்றி குப்பைமேட்டில் கொண்டு போய் போடுவார்கள். சுதந்திரப் போராட்டத்தின்போது அவரால் காதலிக்கப்பட்டவர், அவரை அந்தக் குப்பை மேட்டில் தேடித் தேடி அலைந்து, அவரும் அங்கேயே இறந்துபோவார். இந்தக் கதையை சிவாஜியிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது சில சமயங்களில் கண்கலங்கினார்.

கதையை முழுதுமாகக் கேட்டு முடித்துவிட்டு, ‘‘வேண்டாம்பா... என்னாலேயே தாங்க முடியலை. நான் நடிச்சா உங்க கதையை இன்னும் சோகக் காவியமாக்கிடுவேன். ஜனங்க தாங்க மாட்டாங்க’’ என சிவாஜி நடிக்க மறுத்துவிட்டார்.

sivaa
5th July 2017, 08:22 PM
நடிகர் திலகம் - பந்துலு நட்பும் பிரிவும் - Part II

கட்டுரையில் எழுத்தாளர் 100 நாட்கள் ஓடாத படங்களில்
பந்துலு எம் ஜீ ஆரை வைத்து எடுத்தபடங்களின் பட்டியலை
எழுதியதில் ஏற்பட்ட தவறு
ர பொலிஸ் 100 நாட்கள் ஓடியதை மறைக்கும் எண்ணமும் இல்லை

உள்ளதை ஒப்புக்கொள்ள தயங்கவும் இல்லை தயக்கமும் இல்லை

sivaa
5th July 2017, 08:28 PM
பக்கத்துஊர்காரன் ஏதாவது சாதனை செய்தால்
பாராட்டும் ஒருவன் அதே சாதனையை பக்கத்து வீட்டுக்காரன்
செய்யும் பொழுது பொறாமை கொள்கிறான்.....
65 ஆண்டுகளுக்குமுன் நடந்தது னன்ன?..... தொடரும்.......

Gopal.s
6th July 2017, 09:00 AM
எல்லாம் உனக்காக- 1961

நடிகர்திலகம் நடிப்பின் பாணி stanislavsky /Meisner விதத்தில் அமைந்த 58 முதல் 61 வரை வந்த படங்களில் ultimate method acting with ultimate underplay என்ற பாணியின் உச்சம் எல்லாம் உனக்காக.இந்த படத்தின் தலைப்பே அவரை சார்ந்தது இல்லை. எப்போதுமே ஒரு அழகான வங்காள கதை ,வசனம் எழுத கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,தேர்ந்த இயக்குனர் சுப்பாராவ்,தோதான பரிசோதனைக்கு சரவண பவ யூனிட்டி பட நிறுவனம் ,போதாதா நடிகர்திலகத்துக்கு?

1952 முதல் 1964 வரை பல புதுவிதமான சிக்கலான கதையமைப்புகள்,வித விதமான பாத்திர படைப்புகள்,விதவிதமான நடிப்பு பாணிகள் என்று பல பரிசோதனைகள் என்று செய்தும் வியாபார ரீதியாக நெருங்க முடியாத உயரத்திலும், உலக அளவில் அவரை கொண்டாடி கொண்டும் இருந்த போது ,அவரது போட்டியாளர்கள் ஹிந்தியில் இருந்தது போல ஆரோக்கியமான போட்டி சூழ்நிலையை உருவாக்கவில்லை. அரசியலை படங்களில் வலிய திணித்தல் ,தனி மனித பொய் பிம்பத்தை உருவாக்குதல், நாலாந்தர படங்கள் ,சூழ்ச்சி மூலம் போட்டியாளருக்கு சங்கடம் விளைவித்தல் போன்ற மோசமான சூழ்நிலையில்தான், தன்னுடைய மேதைமை,கடின உழைப்பு,அபார திறமை, போதிய கவனம், இவற்றினால் நடிகர்திலகம் தன்னுடைய நல்ல வித்தியாச பட பேராசைகளை தணித்து, படித்த பாமர மக்களை தன்னிடமே குவித்து எல்லா வருடங்களிலும் தன்னுடைய படங்களே வசூலிலும் முந்தியிருக்க செய்தார். சுருங்க சொன்னால் தமிழின் 65 முதல் 70 சதவிகித வியாபாரம் நடிகர்திலகம் படங்கள் மூலமே நிகழ்ந்தன.
பராசக்தி வசனம் போல அழுக்குகளை ஜீரணித்து தடாகத்தை அழகாக வைத்து கொண்டார்.

எல்லாம் உனக்காக எல்லாவற்றிலும் வித்தியாச படம்.செல்வந்தர் வெங்கடாச்சலத்தின் ஒரே செல்வ மகள் சரளாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கும் போது சந்தர்ப்ப வசத்தால் விபத்தில் கால்களின் செயல்திறனை இழக்கிறாள்.ஒரு மருத்துவர் சோதனைக்கு பிறகு ஒரு வினோதமான சூழலில் இந்த மாதிரி ஒரு நோயாளி ,கல்யாணம் செய்து ,குழந்தை பிறப்பின் போது கால்கள் மீண்ட அதிசயம் நடந்ததை சொல்ல, வேங்கடாசலம் அதையும் பரீட்சிக்க விரும்புகிறார் ,ஆனால் ஒரு நல்லவனை கொண்டு.

பணத்தாசை பிடித்த ஏகாம்பரம் என்பவனின் மகன் ஆனந்தன் தனது மாமன் தயவில் படித்து வக்கீலானதால் ,மாமன் மகள் பாமாவை(சிறிதே அரைகுறை) மணக்கும் சூழ்நிலையில் இருப்பவன். பொதுநலவாதி,கொள்கை பிடிப்புள்ளவன். ஒரு சந்தர்ப்பத்தில் அவனை அறிய நேரும் வெங்கடாச்சலம் ,அவன் தகப்பன் ஏகாம்பரத்தை ஒரு ஒப்பந்தம் மூலமும் ,ஆனந்தனை(ஒப்பந்தம் அறியாமல்) அவன் தியாக சிந்தனையை தூண்டியும் கல்யாணத்தை நடத்தி கொள்கிறார். இரு வருடங்களில் கால் குணமாக இல்லையெனில் மண விலக்குடன் பாதி சொத்து என்பதே அந்த ஒப்பந்தம்.சரளாவும் ஆனந்தனும் மனமொத்த வாழ்வு நடத்தி ஒரு பிள்ளையும் பெற்று ,,நகரசபை சேர்மன் பதவி மூலம் மக்களுக்கு நல்லதும் செய்கிறான். ஆனந்தன் செயல்கள் மூலம் வருமானத்தையும்,நண்பர்கள் செல்வாக்கையும், முறையற்ற வழியில் சேர்த்த செல்வங்களையும் இழந்தும் வெங்கடாச்சலம்,மகளுக்காக பொறுமையாக இருக்கிறார்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ,சரளாவின் ரெண்டுங்கெட்ட பேச்சுக்கள்,ஆனந்தனுக்குள்ள பொது ஈடுபாடுகள், வெங்கிடாசலத்துடன் நேரடி மோதல்கள் , குறுக்கே வெங்கடாச்சலத்தின் காரியதரிசி போடும் விஷ தூபம் ,இவை சரளாவிற்கு தன கணவன் -தந்தை இருவரிடமும் நம்பிக்கையிழக்க செய்ய, மகளுக்காக விஷம் குடித்து ,உண்மையை விளக்கி மடியும் வெங்கடாச்சலம் ,ஒரு சண்டையில் கணவனின் ஆபத்தான சூழ்நிலையில் நடக்க ஆரம்பித்த ஆனந்தத்துடன் கண் மூடுகிறார்.

படம் முழுக்க யாரையும் நாயகனாக ,நாயகியாக முன்னிறுத்தி ,பிம்பங்கள் எழுப்ப படாது. நாயகன் இயல்பிலேயே ,தொழிலாளர் மற்றும் ஏழைகள் நலம் விரும்பும் தலைமை குணம் கொண்டவன்.ஓரளவு தியாக சிந்தனை,மிகுந்த பொதுநல நோக்கு,பரந்த சிந்தனை உடையவன்.

இந்த படத்தில் நடிகர்திலகம் நடித்த விதம் , இவ்வித நடிப்பை மட்டுமே எல்லா படத்திலும் தந்து புகழ் பெற்ற திலீப் குமார், உத்தம்குமார் பார்த்தால் நாணி தலை கவிழும் அளவு, stanislavsky method acting பாடம் கற்கலாம். இந்த பாணி நடிப்பில் கூட மற்றவர் சிவாஜி கால் நகம் கூட தொட முடியாது.

இந்த படத்தின் நாயகன் பாத்திரம் அப்படியே நம்மிடையே வாழும். அசாதாரண செயலை செய்யும் போதும் தன்னை முன்னிலை படுத்தது செய்யும் செயலை காட்சியை முன்னிலை படுத்தும். உதாரணம் வெள்ளத்தினால் மக்கள் அவதியுறும் போது நாயகன் பங்கு.(புத்தன் ஏசு காட்சி போல நகைப்புரியதாக இல்லாமல்) படு அழகாக பாந்தமாக காட்சியை கதையை ஒட்டி இருக்கும்.

இந்த நேரத்தில் ஒன்றை அழுத்தமாக குறிப்பிட விரும்புகிறேன். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல மனிதர்களின் இயல்புகள் ,குணத்தில்,நடத்தையில்,எதிர்வினை புரிவதில் பலதர பட்டது.சிலர் அமைதி (எல்லாம் உனக்காக),சிலர் உரத்த வெளிப்பாடு (கெளரவம்),சிலர் சூழ்நிலைக்கேற்ப மாறுபட்டு(புதியப்பறவை),என்ற வகையில் வேறு படுத்தி நடிப்பதே உண்மை நடிப்பு.சில நேரம் வாழ்வில் பல வருட துயரம், பல வருட இன்பம்,பல வருட தொடர் விளைவு படத்தில் சில நிமிடங்களில், சில வினாடிகளில் சொல்ல பட நடிப்பின் பாணி ,அந்த நிமிடத்தில் உயர் உஷ்ண நிலையை தொட வேண்டும்.

இயல்புக்கு மாறான நகைப்புக்குரிய நடிப்பு என்பது, கதையை பற்றி கவலை படாமல்,தனக்கு வசதியான காட்சிகளை அமைத்து, பாடலில் செயற்கை கருத்துக்களை புகுத்தி, இசையமைப்பாளர் ஒரே ராகத்தில் எல்லாவற்றுக்கும் இசை தொடுக்க,பாடகர் நெளிவு சுழிவற்ற முறையில் பாட, ஒரே மாதிரி கை காலை ,ஆட்டி ஒரு நடிகர் தன்னை முன்னிலை படுத்தி ,அழகியலை சிதைப்பதே உண்மைக்கு மாறான,இயல்புக்கு மாறான நடிப்பு.

இயல்பான நடிப்பு என்பது,அந்த பாத்திரத்தின் உண்மை இயல்பு.நடிகனின் இயல்பல்ல என்பதை ரசிகர்கள் உணர வேண்டும்.

இந்த படத்தில் என்னை மிக மிக கவர்ந்த காட்சிகள்.

ஏதோ நாயகியின் தந்தை சரியான விசையை தட்டி ,நாயகனின் நல்லியல்பை பயன் படுத்தி கல்யாணத்தை முடித்தாலும், நாயகியுடன் தனித்து இருக்கும் போது ,நாயகன் குழம்பி தன் முடிவை தானே கேள்விக்குள்ளாக்கி ,தன்னுடைய நிலையை நினைக்கும் காட்சி. ஒரு பழைய பிகினிக் காட்சி ப்ராஜெக்ட் செய்ய பட்டு,நாயகியின் பழைய ஆனந்த ,ஆரோக்கிய நிலையை கண்டு, அவளை முன்னிட்டு தன்னை தேற்றி,புது வாழ்வுக்கு தயார் செய்யும் காட்சி. ஆயிரம் வர்ணனையை விட காட்சியில் காணும் சுகம்.

ஒவ்வொருவரிடமும், அவர் இயல்பு தெரிந்து உரிய மதிப்பை அளித்து, தன்னுடைய இயல்பையும் உறுதி செய்யும் நடிப்பு. உதாரணம், தந்தை எழுந்த உடன் மகளை காண விரும்பும் விழைவுக்கு கல்யாணத்திற்கு பிறகான நாயகனின் வினை.
பேராசை கொண்ட தந்தையை தன் அலுவலகத்தில் அணுகும் விதம். குழந்தையின் கால்களை சோதிக்கும் அன்னையிடம் கடியும் நேர்த்தி.எதிலும் நாயகனின் வரம்புக்கு வெளியிட படும் கோடு தாண்டா இயல்பு நடிப்பு.

இந்த மாதிரி படங்களை ரசிக்காத தமிழர்கள் ,பலவற்றை இழந்தார்கள்.

sivaa
6th July 2017, 10:20 AM
today, 01:29 pm #2137 (http://www.mayyam.com/talk/showthread.php?11345-makkal-thilagam-mgr-part-14&p=1213668&viewfull=1#post1213668) muthaiyan ammu (http://www.mayyam.com/talk/member.php?302975-muthaiyan-ammu)

view profile (http://www.mayyam.com/talk/member.php?302975-muthaiyan-ammu)
view forum posts (http://www.mayyam.com/talk/search.php?do=finduser&userid=302975&contenttype=vbforum_post&showposts=1)
private message (http://www.mayyam.com/talk/private.php?do=newpm&u=302975)


http://www.mayyam.com/talk/images/statusicon/user-offline.png
senior member veteran hubber join dateoct 2014locationsalemposts3,175post thanks / like http://www.mayyam.com/talk/images/buttons/collapse_40b.png (http://www.mayyam.com/talk/showthread.php?11345-makkal-thilagam-mgr-part-14/page214#top)thanks (given)47thanks (received)66likes (given)449likes (received)188

http://i60.tinypic.com/immiiv.jpg

http://i61.tinypic.com/2iiaio8.jpg

http://i61.tinypic.com/vulxg.jpg

எங்கவீட்டு பிள்ளை படம் பதிவுகளை நிறைய செய்ய ஆசை முடியவில்லை..மூன்று மொழிகளில் வந்த இந்த படத்தின் ச்டில்ல்ஸ் என்னிடம் எல்லாம் உள்ளது பதிவுசெய்ய மனம் இல்லை..செய்திதாள்களில் வரும் தலைவரை பற்றிய செய்திகள் உண்மை இல்லை..உங்களது பதிவுகள் எல்லாம் செய்திதாள்களில் உள்ளதை பதிவு இடப்பட்டுள்ளது..உண்மை செய்திகள் இதில் இல்லை..சும்மா ஆதாரம் இல்லாமல் பதிவுகளை செய்ய எனக்கு விருப்பம் இல்லை..என்னை அறிமுகம் செய்த வேலூர் ரம்மமூர்த்திக்கும் இந்த பதிவை நீக்கலாமா என்று தயாராக இருக்கும் என் நண்பர் எஸ்.வீ.சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..good bye..

எல்லாம் பொய் பொய் என்று
நாங்கள் சொல்லவில்லை
அவர்கள் பக்கத்தில் சொல்லப்பட்டது

Gopal.s
6th July 2017, 10:58 AM
எல்லாம் பொய் பொய் என்று
நாங்கள் சொல்லவில்லை
அவர்கள் பக்கத்தில் சொல்லப்பட்டது

[/indent]

தவறான பக்கம் நின்ற சரியான பண்பாளர்கள் முத்தையன் அம்மு, யுகேஷ் பாபு,சைலேஷ் பாபு,பேராசிரியர் செல்வகுமார் போன்றோர்.

வேறு வழியில்லாமல், பொழுது போக தவறை புரிபவர் எஸ்.வீ.

இவர்களை மற்றோருடன் சேர்த்து எடை போட என் மனம் மறுக்கிறது. முத்தையன் அம்மு மறைவு என் மனதை நெகிழ்த்திய ஒன்று.

sivaa
6th July 2017, 04:39 PM
Dinathanthi - 06-07-2017




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19884171_1896129610654202_1568042672516675223_n.jp g?oh=08a060a1cd86ede3ea01a6021e908aaa&oe=59CDDA17

sivaa
6th July 2017, 04:41 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=NEWSFEED)

பழைய படங்கள் டிஜிட்டலில்
வந்தால் பிரமாண்டம் அல்ல
நடிகர்திலகம் இருந்தால்
அது தான் உண்மையான பிரமாண்டம்.
... மக்கள்தலைவரின் எங்கமாமா
மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19702507_1387147388036528_3022409358894236032_n.jp g?oh=2a40d56e3773afe4d41c981732aac008&oe=59CC78DC

sivaa
6th July 2017, 04:44 PM
Selvaraj Fernandez (https://www.facebook.com/selvaraj.fernandez?hc_ref=NEWSFEED&fref=nf)


ஒரு முறை நடிகர்திலகத்தின் முதல் கதாநாயகி நம் பண்டரிபாய் அவர்களுக்கு எதிர்பாராமல் பணத்தேவை ஏற்பட்டது .அவர் நம் நகர்திலகத்திடம் சென்று கேட்டபோது நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி பண்டரிபாய் அவர்கள் வீட்டுக்கு இனாமாக கொடுத்து உதவினார்..நடிகர்திலகம் அவர்கள் எதற்கும் விளம்பரம் தேடிக்கொள்வதில்லை .பள்ளிக்கூடங்கள் , கோயில்கள், திருமணங்களுக்கு விளம்பரம் தேடாமல்;உதவி செய்தவர்.வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் பல உதவிகள் செய்த வள்ளல் நம் நடிகர்திலகம்.5000 ரூபாய் கொடுத்துவிட்டு 5 லட்சம் என்று விளம்பரம் தேடியவரல்ல நம் நடிகர்திலகம் .வாழ்க அவர் புகழ் .தமிழ் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கின்ற மனித உருவில் நம்மோடு வாழ்ந்த மஹான் காமராஜ் அவர்களின் அனைத்துசிலைகளையும் தனது சொந்த பணத்தில் விளம்பரம் தேடாமல் நிறுவிய உத்தம புத்திரன் நமது நடிகர்திலகம்..மதிகெட்ட அறிவிலிகள் எதை வேண்டுமானாலும் கூறட்டும்..கூறிக்கொண்டே அழியட்டும் .

sivaa
6th July 2017, 04:53 PM
S V Ramani






"அவர் ஒரு சரித்திரம்" = 012.
அன்பார்ந்த சிவாஜி ரசிகர்களுக்கு, இன்றைய விருந்து, ஞான ஒளி படத்திலிருந்து "தேவனே, என்னைப் பாருங்கள்" பாடல் காட்சி.
தான் குற்றவாளி அந்தோணி என்ற சந்தேகத்தில் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தன்னையே சுற்றி சுற்றி வருவதால் மனக் குழப்பம் அடைகிறார் அருண். (எல்லாமே தலைவர்தான்) அவரால் தனது ஆசை மகளிடம் அன்புடன் பழக முடியவில்லை. அப்போது தான்தான் அந்தோணி என்று தெரிந்துவிடுமே என்று. இந்நிலையில் எங்கு நோக்கினும் இன்ஸ்பெக்டரின் உருவமாகவே தோன்றுகிறது தலைவருக்கு. முதலில் மன உளைச்சலுக்கு ஆளாகி, பிறகு கண்ணை மூடி அமைதி பெறுகிறார். அந்த அமைதியுடன் ஏசுபிரானின் திருவுருவச் சிலைக்கு அவர் நடந்து வரும் அழகுதான் என்ன. ஒவ்வொரு சமயத்திற்கும் ஒவ்வொரு நடை வைத்துள்ளார்.
தேவனின் சிலைக்கு அருகில் வந்ததும், கண்களையும் தலையும் சிறிது தாழ்த்தி, பின் உயர்த்தி, தேவனிடம் மன்னிப்புக் கூறும் வகையில் பாடத் துவங்குகிறார்.
"தேவனே, என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள் "
பாடும்போது அவர் முகத்தில் என்ன ஒரு அமைதி. பிறகு குரலை சிறிது உயர்த்தி
"ஆயிரம் நன்மை தீமைகள், நாங்கள் செய்கின்றோம்
நீங்கள் அறிவீர், மன்னித்தருள்வீர் "
என்று இரு கைகளையும் விரித்து அடைக்கலம் கேட்பது போல ஒரு பாவனை. இது அவருக்கு இயல்பாகவே அமைந்து விடுகிறது. பாத்திரத்தை நன்கு உள்வாங்கி பாத்திரமாகவே மாறிவிடுவதால் அவர் நடிக்க அவசியமில்லாமல் போய் விடுகின்றது. இதை மற்ற நடிகர்கள் உணர்ந்தாரில்லை.
"ஓ மை லார்ட், பார்டன் மீ" கடவுளிடம் மன்னிப்பு கேட்கும்போது உரத்துக் கேட்கிறார் (அவருக்குக் கேட்கவேண்டுமென்றா?)
"உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன"
ஆஹா, என்ன ஒரு நடிப்பு இந்த ஒரு வரிக்கும்! 10 அடி நடந்து சென்று கையை உயர்த்தி திசைகள் மாறியதை குறிக்கும் இடம். நடிப்பின் அகராதி. இந்த இடத்தில சும்மா நின்று கொண்டே மற்றவர்கள் போல் நடித்திருக்கலாம். ஆனால் அவரது தொழிலமீது ஈடுபாடு அவ்வளவு. தான் ஆடாவிட்டாலும் அவரது சதை ஆடிவிடும்.
பிறகு "இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே" என்று இரண்டு கைகளையும் இணைத்து வணங்குவது போல் வைத்து, கழுத்தைக் குறுக்கி ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார் பாருங்கள். நமது மனமும் கூடவே ஏங்குகின்றது.
இங்கு FLASH BACK ல் அவர் தன் மகள் வீட்டிற்கு செல்வதைக் காண்பிக்கிறார்கள். அவரது மகள் சாரதா (மிகச் சரியான தேர்வு) வந்திருப்பவர் பெரிய மனிதர் என்று அவரை வணங்கி வரவேற்று அமரச் சொல்லும்போது "என்னைத் தெரியல" என்று கேட்கும் ஆர்வம்! சிவாஜி ரசிகர்கள் மட்டுமே உணரக் கூடிய முகபாவனைகள். அவ்வளவு துல்லியம். சாரதா இல்லை என்று சொன்னவுடன், தான் அந்தோணியாக இருந்தபோது, இடது கையால் தோளை இருமுறைத் தட்டி பேசுவது போல் தட்டிக் காண்பிக்க, புரிந்த சாரதா ஒரு கணம் மகிழ்ந்து, மறுநொடியில் வாசலில் இன்ஸ்பெக்டர் நுழைவதைப் பார்த்தவுடன், வாங்க இன்ஸ்பெக்டர் என்று அவரை வரவேற்பது போல் சிவாஜிக்கு அவர் வருகையை உணர்த்துகிறார். உடனே தலைவர் தனது உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு ஒரு செருமு செருமுவார். அபாரம். இந்தக் காட்சி மொத்தம் 20 வினாடிகளுக்கு குறைவே, அதில் இத்தனை முகபாவங்கள். நாம் கொடுத்து வைத்தவர்கள்.
இப்போது
தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
செய் மனதிலும் நினைவுகள் மௌனமோ
காயம் உடலிலா மனதிலா தேவனே
நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே .ஓ....ஓ.....ஓ....ஓ
இவ்வரிகள் விரைவான இசையமைப்பிற்கேற்ப என்ன ஒரு விரைவான நடை, மனதில் உள்ள தளர்ச்சி, நடையில் இல்லை, ராஜ நடை.
நான் அழுவதா சிரிப்பதா என்ற இடத்தில் அவரது முத்திரை கையசைப்பு, தோள்களைக் குறுக்கி பின் கையிரண்டையும் அகல விரிப்பது. கோடி முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று.
இப்போது மான்களும் சொந்தம் தேடுமே எனும்போது அவர் கழுத்தை அசைத்து காட்டும் பாவனையைப் பாருங்கள், அன்னையிடம் குழந்தை கெஞ்சுவது போல்.
"மான்களும் சொந்தம் தேடுமே
இம்மானிடன் செய்த பாவம் என்னவோ
காவலே சட்ட வேலியே,
உன் தாய்மையில் பிள்ளைப் பாசம் இல்லையோ"
செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது
சேவை புரிந்திட சேவகர் ஆயிரம்
தேடித் கொண்டாடிட உறவினர் நண்பர்கள் "
என்று ஒரு அலட்சிய நடை நடந்து, பின்
"ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்"
என்று கழுத்தை அலட்சியமாக அசைத்து
"NO PEACE OF MIND"
என்று கூறி கண்களை மூடி வேதனையை வெளிப்படுத்துகிறார், அடடா, என்ன ஒரு பரிதாபம்.
அடுத்து
"கேள் தருகிறேன் என்றதே நீயன்றோ
நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சன்னதி
என் கர்த்தரே பிறக்குமா நிம்மதி ஓ....ஓ.....ஓ....ஓ
"என்கருணையே என்ற இடத்தில கையை விரித்துப் பாடிக் கொண்டிருப்பவர், ஒரு சுற்று சுற்றி கோவிலின் வாயிலருகே வரும் லாவகம்,
பிறகு "O LORD, PLEASE ANSWER MY PRAYER"
என்று கைகளை மார்புக்குக் குறுக்கே இணைத்து ஒரு பாவனை செய்யத்தான் வேண்டுமா? அதுதான் நடிகர் திலகம்'
பின்
"கண்களில் கண்ணீர் இல்லையே" என்று பாடும்போது மூடியிருந்த கண்களை திறந்து சிறிது தலை சாய்த்து
"இந்த உள்ளமும் அதைத் தங்கவில்லையே" எனும்போது, அது வரை தான் அனுபவித்த முழு வேதனையையும் அந்த ஒரு கணத்தில் வெளிப்படுத்துகிறார்.
"கொண்டு வா, இல்லை கொண்டு போ" எனும்போது வான் நோக்கி உயரும் அவரது வலக்கை, வெகு இயல்பாக
"உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்" எனும்போது கீழிறங்கி இடக்கையுடன் சேர்ந்து வணங்கும். ஒரு துளி செயற்கை இல்லை.
"முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
ஆணி அடித்தது சிலுவை அறைந்தது
அன்று நடந்தது ஆவி துடிக்குது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது'
என்று சிலுவையிலுள்ள தேவன் முன் மண்டியிட்டு "தேவனே, என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்" என்று சிலுவைக் குறியிட்டு வேண்டுவதுடன் பாடல் நிறைவுறுகிறது.இதில் பங்கு பெற்ற அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களே. சிவாஜி போலவே டி எம் எஸ் பேசியிருப்பது மிகுந்த ஆச்சரியம். இவ்வாய்ப்பை அவர் கேட்டு வாங்கி கொண்டார். தலைவரும் அவர் மீது நம்பிக்கை வைத்து அதற்கு சம்மதித்தார். கவியரசரின் எளிய வரிகள், கிருஷ்ணனாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவாக இருந்தாலும் சரி, அவருக்கு எல்லாரும் பரம்பொருளே மெல்லிசை மன்னரின் இசை எதிர்பார்ப்பிற்கும் மேல் சிறந்ததாகவே அமைந்துள்ளது, அவர் விரல்களில் சரஸ்வதிதான் குடியிருக்கிறாள்.
ஆனாலும் அனைவரையும் மீறி நம் மனதில் நடிகர் திலகம் மட்டுமே நிற்கின்றார் என்றால் அவரது நடிப்பின் ஆளுமை அத்தகையது. பரம்பரை பணக்காரர் கூட இவ்வளவு மிடுக்குடன் இருக்க முடியாது.
வாழ்க நடிகர் திலகம். வளர்க அவரது கலை
ஜெய் ஹிந்த்!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19577458_1814330165260606_3893066780995404147_o.jp g?oh=8d4ed7062643aa8bb8212a296e63b483&oe=5A03D8DC

sivaa
6th July 2017, 04:57 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=NEWSFEED&fref=nf)‎

எம் கே டி,, பி யூ சி போன்றோர்கள் தங்கள் குரல்களிலேயே பாடி நடித்த காலங்கள்,,, பத்து இருபது பாடல்கள் இருந்தாலும் எல்லாமே ஒன்று போல இருக்கும்,,, குரல் வித்தியாசம் இல்லாமல் வசனங்களை ராகம் போட்டு இழுத்து வருவது போல தோன்றிய காலகட்டத்தில் சிவாஜி வருகை,,, ஆண்மை நிறைந்த குரல் வசனம் உச்சரிக்கப் பயன்பட்டது,, பாடல்களுக்கு சி எஸ் ஜே முதற்கொண்டு எஸ் சி கிருஷ்ணன் வரை வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டது,, டி எம் எஸ் வருகைக்குப் பின் மொத்தமும் புரட்டிப் போடப்பட்டது,,, பாடலின் தன்மைக்கு ஏற்ற...வாறு அவரே குரல்களில் வித்தியாசங்களை அறிமுகப் படுத்தினார்,, சிவாஜிக்கும் எம் ஜி ஆருக்கும் குரல் வித்தியாசம் காட்டினார்,, அதிலும் பிரத்யோகமாக சிவாஜிக்கு சோகப் பாடல்களுக்கு ஹாஸ்ய பாடல்களுக்கு டூயட் பாடல்களுக்கு மற்றும் இதரவகை பாடல்களுக்கு என்று விதவிதமான குரல்களில் தனியாவர்த்தனம் செய்தார்,,, அதுபோக 70களில் எஸ் பி பி ஜேசதாஸ் போன்றோரும் 80களில் வாசுதேவனும் சிவாஜி பாடல்களை ஷேர் பண்ணிக் கொண்டனர்,, அத்தனை பாடகர்களுக்கும் சளைக்காமல் எத்தனை எத்தனை விதமான லிப் மூவ்களை கொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது,,,
பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன்கூட சிவாஜிக்கு பாடியிருக்கிறார்,,, புதிய பாடகர்களிடம் அவர் அறிவுரைப்பது ஒன்றுதான்,, எனக்காக உங்கள் குரல் மாற்றி பாட வேண்டாம்,,, இயற்கையான உங்கள் குரலில் பாடுங்கள்,,, அதற்கேற்றவாறு நான் வாயசைத்துக் கொள்கிறேன் என்பார்,,, திரையில் காணுமபோது அச்சு அசலாக குரலுக்கேற்ற லிப் மூவ்மெண்ட் இருக்கும்,,, கதாபாத்திரங்களை மட்டுமே அவர் கற்பனை வார்க்கவில்லை பாடல்களிலும் பாடகர்களிடமும் அவர் தனது கற்பனைக்கு ஏற்றவாறு தன் பக்கம் திருப்பிக் கொண்டவர்,,, எத்தனையோ பாடலாசிரியர் பாடல்களில் அவர் நடிதது இருப்பினும் அந்தந்த வரிகளுக்கு ஏற்றவாறு தன் உடல் மொழியை பயனபடுத்தியவர்,,,
பாடல்களுக்கு சிவாஜியின் வாயசைப்பெல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் பதியப்படவேண்டிய சாதனைகளாகவே இருக்கும்.
அத்தனைத் துல்லியம், அத்தனைப் பொருத்தம், அத்தனை கனகச்சிதம், அத்தனை உணர்வுபூர்வம்.
இதனை வெறும் வாயசைப்பு என்று மட்டும் பார்க்கமுடியாது.
பாடலின் வரிகள் உணர்த்தும் உணர்ச்சிகளை முகத்தில் கொண்டுவந்து நிறுத்தித்தான் வாயசைப்பார். அதற்கேற்ப உடல் அசைவுகளில் உடல்மொழி வெளிப்படும்.,
கண்கள் பாடலின் வரிகளுக்கேற்ப உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயாராகிவிடும்.
பாடலின் வரியில் உச்சகட்ட சோகத்தை வெளிப்படுத்தும் வரிகள் வரும்போது வெளியேறுவதற்காக அவர் கண்களில் சில சொட்டுக் கண்ணீர் தயாராகக் காத்திருக்கும். கவிஞர்களின் எந்த வரிக்கு அந்தக் கண்ணீர் கண்களிலிருந்து இறங்கி கன்னத்தில் வழிய வேண்டுமென்பது அந்தக் கலைஞனுக்குத் தெரியும்.
பாடலில் அந்த வார்த்தை வரும்போது அந்தக் கண்ணீர் சட்டென்று கண்களிலிருந்து இறங்கி கன்னத்தின் வழியே சரசரவென்று வழியும்.
வசன உச்சரிப்புகளை மட்டுமே சிலாகித்து வந்த நமக்கெல்லாம் அவர் பாடல் வரிகளுக்கு ஏற்றது போலவும் பின்னணி இசைக்கு இணையாகவும் நடித்ததும் வரலாற்றில் பதியம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்,,,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19756705_1931311433776112_1353738711398871079_n.jp g?oh=82c0095176a4bc240127b9a1bbd016ba&oe=5A0ED140

sivaa
6th July 2017, 05:05 PM
Vasu Devan (https://www.facebook.com/vasudevan31355)

முரளி சார்,
'அன்னையின் ஆணை' பதிவு கண்டு அகம் மகிழ்ந்தேன். இப்படத்திற்கு அதிகம் யாரும் விமர்சனம் தராத நிலையில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் முகநூல் நண்பர்களுக்கு தாங்கள் அளித்திருக்கும் இந்தப் பதிவு பிரமாதம்.
தங்களின் பதிவிலேயே இந்தப் பதிவை பின்னூட்டமாக இட முயற்சி செய்யும்போது 'Try Again Soon Sorry, there's a temporary problem with this post. Please try again in a few moments' என்று வருகிறது. எனவே இதை பின்னூட்டமாக இட முடியாத நிலையில் தனிப் பதிவாக இட வேண்டியதாகி விட்டது. மன்னிக்கவும். ஒருவேளை சற்று நீள்பதிவாய் இருப்பதால் பதிவிட இயலாமல் போய் விட்டதோ என்னவோ! .
இந்தப் படம் அவரது மிகச் சிறந்த விசேஷமான படங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. காட்சிகளும், நடிப்பும் ஹாலிவுட் தரத்தில் வந்திருக்கும். இதெல்லாம் மிகப் புதிது அப்போதய காலத்திற்கு. அதையெல்லாம் மீறி ஒப்பற்ற பிரம்மாண்ட நடிப்பால் அப்போதைய மக்களின் ரசனை உணர்வை அதிகமாக வளர்த்து விட்டார் நடிகர் திலகம்.
பழிவாங்கும் மகன் கணேஷ் ரோல் மிக ஸ்டைலிஷாக அமைந்தததால் சிறிது நேரமே வந்து மரணத்தைத் தழுவும் அப்பா சங்கர் பாத்திரம் அதிகம் பேசப்படவில்லை. மிகப் பரிதாபமான தந்தை பாத்திரம். அதிலும் அருமையாக கண்ணாடி அணிந்த கனவான், கண்ணியவான் சங்கரின் புகைப்படம் நம் ரசிகர்கள் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பெற்றது.
நீங்கள் குறிப்பிட்டது போல படத்தின் ஆரம்பத்தில் வரும் பரிதாபப் பாடல் 'கொல்லாதே இது போலே'காட்சி அமைப்பு நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். அந்தப் பிச்சைக்காரர் நடிகர் டி.கே.சண்முகத்தை ஞாபகப்படுத்துவார்.
அசோகச் சக்கரவர்த்தியைப் பற்றியெல்லாம் ஒரு யுகம் ஆனாலும் எழுதி மாள முடியாது. அதிலிருந்து மீளவும் முடியாது. புருவங்களே கத்திகளாய் நடிப்பு யுத்தம் செய்யும்.
'உலகப் புகழ் பெற்ற மார்லன் பிராண்டோ கூட கணேஷைப் போல் நடிப்பது கஷ்டம்தான்' என்ற முரசொலி மாறனின் வசனத்தை சந்தானம் மேடையில் பாராட்டாய் படிக்கும் போது ஒவ்வொரு ரசிகரும் அடையும் புளகாங்கிதத்தையையும், பெருமையையும் அளவிடவே முடியாது. மாறனின் பாராட்டு என்றும் மாறாத பாராட்டாகி விட்டது.
தாய் பண்டரிபாய் மகன் நடிகர் திலகத்திடம் குடும்பம் ரங்காராவால் சிதைந்த பிளாஷ்பேக் காட்சி மறக்க முடியாததுதான். சங்கர் ஊருக்கு சென்றவுடன் காம வெறியுடன் கௌரியின் படுக்கை அறையில் நுழையும் ரங்காராவை சமாளிக்க பண்டரிபாய் சம்மதம் அளிப்பதாக நாடகம் ஆடும் போது கண்ணாடி பார்த்து மேக்-அப் போடுவார். அப்போது 'பராசக்தி'யின் 'ஓ...ரசிக்கும் சீமானே' பாடலின் மியூஸிக்கை பின்னணியில் ஒலிக்க வைத்திருப்பது நம்மை உரக்க 'சபாஷ்' போட வைக்கும். அருமையான டைமிங் சென்ஸ்.
சங்கர் நடிகர் திலகம் திரும்பி வந்து நடந்ததைக் கேட்டு கொந்தளித்து, ரங்காராவிடம் 'ஊரான் மனைவியிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று நினைத்தாயா?...தாய்க்கும், தாசிக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலையே' என்று ஆங்காரப்படுவது அபாரம்.
'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை' பாடலில் சிலையாக அமர்ந்தபடி கண்ணீர் விட்டு நம்மையும் கண்ணீர் விட வைக்க திலகத்தை விட்டால் யார்?
சாவித்ரியின் வேதனை நிலைகளுக்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வில் அருமையான முகபாவங்கள் காட்டுவார். ஆனால் 'வேறு வழி இல்லையே' என்ற நிலையும் காட்டுவார்.
சாவித்ரியால் பனியன் கிழிக்கப்படும் அந்த சில நிமிடங்கள் அவர் செய்யும் அட்டகாசங்கள் ஆயிரம் ஆஸ்காருக்கு சமம். வாஷ் பேஸினில் கிழிந்த பனியனுடன் நெஞ்சத்தில் பட்ட ரத்த காயத்தை கொஞ்சம் கொஞ்சமாக வரவழைக்கும் கொடூர முகத்துடன் பார்த்தபடி அவர் கைகளால் கழுவி சரி செய்யும் அழகை பலமுறை கண்டு கண்டு ரசித்து வியந்திருக்கிறேன்.
ரங்காராவை தன் சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும்போது சும்மா கலக்குவார். கட்டப்பட்ட நிலையில் ரங்காராவ் சண்டைக்கு அழைக்கும் போது தினவெடுத்த தோள்களுடன் திமிர் விட்டு கைகள் இரண்டையும் தலைக்குப் பின் கோர்த்து,
'வேங்கைப்புலி வேடனைப் பார்த்து 'வில்லையும் அம்பையும் எறிந்துவிட்டு வா... சமாதான முறையில் சண்டை செய்வோம்' என்று கூறியதாம்'
என்று நக்கல் விடும் காட்சியை என்ன சொல்ல! முகத்தில் கேலியையும், கொடூரங்களையும் மாற்றி மாற்றி காட்டி நடிப்பின் ஒவ்வொரு அணுக்களையும் பார்ப்பவர்களின் உடலில், உள்ளத்தில் செலுத்துவார்.
எழுதிக் கொண்டே போகலாம் முரளி சார். ஆசையாக இருக்கிறது. நீங்கள் எடுத்த படம் அப்படி. நினைவில் இருந்ததை எழுதி விட்டேன். எழுத வைத்த உங்கள் எழுத்திற்கு என் தலையாய நன்றிகள் முரளி சார்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19780620_1397643643663264_8330451251214199811_o.jp g?oh=1f2217ffe6adb7cd97ef3af87f35ce6b&oe=5A0CA05B

sivaa
6th July 2017, 05:09 PM
Vasu Devan (https://www.facebook.com/vasudevan31355)

விஸ்வநாத நாயகுடு (தெலுங்கு) (1.5.1987)
1.5.1987- இல் வெளிவந்த நடிகர் திலகத்தின் நேரடி தெலுங்கு வெற்றிச் சித்திரம் 'விஸ்வநாத நாயக்குடு'.
விஜயநகர சரித்திரப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் நடிகர் திலகத்தின் மிக அரிய காவியங்களில் ஒன்று.
... திரைக்கதை, வசனம், இயக்கம் தாசரி நாராயண ராவ்.
நாகம்மா நாயக்கர் என்ற அற்புத ரோலில் நடிகர் திலகம். பழைய மனோகராவை நினைவுபடுத்தும் சங்கிலிப் பிணைப்புக் காட்சிகள். அதிர வைக்கும் வசனங்கள். வயதானாலும் சிங்கம் சிங்கம்தான் என்று தலைவர் மீண்டும் நிரூபித்த படம்.
நடிகர் திலகத்தின் மகனாக டைட்டில் ரோல் விஸ்வநாத நாயக்குடுவாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா.
உடன் ஏராளமான நட்சத்திரக் குவியல். கே .ஆர்.விஜயா, கிருஷ்ணதேவராயராக கிருஷ்ணம்ராஜ், (நடிகர் திலகத்தின் மற்றொரு தெலுங்குத் திரைப்படமான 'ஜீவன தீராலு' (தமிழில் வாழ்க்கை அலைகள்) பட ஹீரோ), ராமகிருஷ்ணா ('புண்ணியபூமி' திரைப்படத்தில் தலைவரின் அண்ணனாக வேடமேற்றவர்), கிருஷ்ணாவின் ஜோடியாக, கலாவதியாக ஜெயப்பிரதா, சுமலதா, ராஜசுலோச்சனா, திம்மராசுவாக பிரபாகர் ரெட்டி ('விஸ்வரூபம்' படத்தில் தலைவருக்கு அடைக்கலம் தரும் வில்லன்), சோமையாஜுலு, பிரம்மானந்தம், காந்தாராவ், சரத்பாபு, ரங்கநாத், ஜெயபிரபா என்று தெலுங்குத் திரைப்படவுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து பெருமையடைந்தார்கள்.
இசை G.ராகவலு.
ஒளிப்பதிவு V.S.R. சாமி.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகத்திற்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் தெலுங்குப் படவுலகின் புகழ் பெற்ற நடிகர் ஜக்கையா அவர்கள்.
சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான ஆந்திர அரசின் 'நந்தி' விருது இப்படத்திற்காக நம் P.சுசீலா அவர்களுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை.
இப்படத்தின் DVD கூட இன்னும் கிடைக்கவில்லை.
நம் அன்பு அங்கத்தினர்களுக்காக இந்த அரிய படத்தின் அரிய நிழற்படங்கள்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19665135_1398071486953813_8336522354179761296_n.jp g?oh=be6e351d177cc2c5f04052327ab1db1c&oe=59CA50C5

sivaa
6th July 2017, 05:16 PM
Vasu Devan (https://www.facebook.com/vasudevan31355)

நடிகர் திலகத்தின் நாயகி ('அபிநய சரஸ்வதி' B.சரோஜாதேவி ஸ்பெஷல்)
ஸ்பெஷல் பதிவு.
நடிகர் திலகத்தின் நாயகி 'அபிநய சரஸ்வதி' B.சரோஜாதேவி
நடிகர் திலகத்தின் பல வெற்றிப்படங்களின் கதாநாயகி. இந்த கர்நாடகத்துப் பைங்கிளி. கமர்ஷியல் கதாநாயகியாய், கவர்ச்சிப் பாவையாய் தமிழ்ப் படங்களில் வலம் வந்தவர் நடிகர் திலகத்துடன் ஆரம்ப காலங்களில் ஜோடி சேர இயலவில்லை.
தங்கமலை ரகசியம், 'சபாஷ் மீனா' என்று நடிகர் திலகத்தின் படங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்திருந்தாலும் 1959 இல் வெளியான காலத்தால் அழிக்கமுடியாத காவியமான 'பாகப் பிரிவினை' யில் தலைவரின் நேரடி ஜோடியாக நடிக்கும் தங்க வாய்ப்பை பெற்றார். அழகுப் பதுமையாய், அலங்காரப் பாவையாய் முத்திரை குத்தப்பட்ட இவரது இன்னொரு பரிமாணம் 'பாகப்பிரிவினை' படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறந்த நடிப்பையும் தன்னால் வழங்க முடியும் என்று நிரூபித்து தன் கிளாமர் இமேஜ் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து, நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து சிறந்த நடிப்புத் திறமை கொண்ட நடிகை என்ற பெயரை வாங்கத் துவங்கினார். இதற்குக் காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா! கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடுமே! நாரும் கூட பூவோடு சேர்ந்தால் மணம் பெறுமே!. அதே போல நடிகர் திலகத்துடன் இணைந்தாலே நடிப்பும் தன்னால் வந்து விடுமே!
கன்னையாவுக்கேற்ற பொன்னியாய் 'தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்த' கனப் பொருத்தமான ஜோடியாய் சேர்ந்து 'அட நம்ம சரோஜாதேவியா இது' என்று அனைவரும் வாய் பிளக்குமளவிற்கு நடித்து பெரும் பெயர் பெற்றுவிட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அன்றும் இன்றும், என்றும். பைங்கிளியின் வாழ்விலே திருப்புமுனை. நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்ததால் திறமையான நடிகை என்று பெயரும் புகழும் பெருக ஆரம்பித்தது. அடுத்து வந்த 'இரும்புத்திரை'யில் வாய்ப்பு. ஆனால் ஜோடி கிடையாது. ஒருதலையாக நம் மாணிக்கத்தைக் காதலிக்கும் வேடம். கிட்டத்தட்ட சிறு வில்லி ரோல் ரேஞ்சிற்கு.
1959-ல் வெளியான தன்னுடைய 'கல்யாணப்பரிசு' பிரம்மாண்ட வெற்றியின் (கதாநாயகி சரோஜாதேவி) காரணமாகவும், ராசியான கதாநாயகி என்ற சென்டிமென்ட் காரணமாகவும்1960 இல் வெளியான 'விடிவெள்ளி' யில் ஸ்ரீதர் இவரை நடிகர் திலகத்தின் ஜோடியாக்கினார். இதிலும் அருமையான ரோல். 'கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை' என்று அன்பைப் பொழிந்து இரண்டாவது முறையாக அமைந்த இந்த ஜோடி மீண்டும் வெற்றிக்கனியைப் பறித்து சுவைத்து மகிழ்ந்தது. ராசியான ஜோடி என்ற முத்திரையும் விழத் தொடங்கியது. சரோஜாதேவி வாழ்விலும் விடிவெள்ளி முளைத்தது.
பாலும் பழமும்
அடுத்த வருடம் 1961 மிகப் பெரிய திருப்பத்தை இந்த ஜோடிக்கு ஏற்படுத்தித் தந்ததோடல்லாமல் அளவற்ற பெண் ரசிகர்களை நடிகர் திலகத்திற்குப் பெற்றுத் தந்தது. அதுமட்டுமல்ல... கணவன் மனைவி என்றால் டாக்டர் ரவி, சாந்தி தம்பதியர் போல இருக்க வேண்டும் என்று ஒரு குடும்ப இலக்கணமே வகுத்துக் கொடுத்தது இந்த 'பாலும் பழமும்' ஜோடி. படமோ மெகா ஹிட். நடிகர் திலகத்துடன் சரோஜாதேவி ஜோடியாக நடித்த மூன்றாவது படமும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
சரோஜாதேவி அவர்களே "நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்த பின்னரே நல்ல திறமை வாய்ந்த நடிகை என்ற புகழை அடைந்தேன். இந்தப் பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்" என்று பலமுறை பேட்டிகளில் மறக்காமல் கூறியிருக்கிறார்.
பின் 1962 -ல் 'பார்த்தால் பசிதீரும்' படத்தில் இந்த ஜோடி இணைந்து மீண்டும் சாதனை புரிந்தது. கொடியசைந்ததும் காற்று வந்ததா... காற்று வந்ததும் கொடியசைந்ததா...நடிகர் திலகத்துடன் இணைந்ததால் நடிப்பு வந்ததா.... நடிப்பு வந்ததால் நடிகர் திலகத்துடன் இணைய முடிந்ததா... தற்போது பெங்களூருவில் வசித்து வரும் சரோஜாதேவி தனது வரவேற்பறையில் மாட்டியிருக்கும் புகைப்படம் என்ன தெரியுமா?
சாரண உடை அணிந்து 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் அழகான சின்னப் பெண்ணாய் காட்சியளிப்பாரே... அந்தப் புகைப்படம்தான். ஸ்டில் காண்க
பின் அதே வருடம் வளர்பிறை.
அதையடுத்து 1962-இல் மீண்டும் ஒரு இமாலய சாதனை புரிந்தது இந்த வானம்பாடி நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து. ஆம்... தமிழ் திரையுலகை ஒரு உலுக்கு உலுக்கிய 'ஆலயமணி' தியாகுவின் மனைவியாக சரோஜாதேவி. மிக அற்புதமாக நடித்து காதலிக்கும், மனைவிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்ணியமாக உணர்த்தி, அந்த முள் மீது நடக்கும் கேரக்டரை நடிகர் திலகத்தின் வழிநடத்தல்கள் மூலம் அற்புதமாக பரிமளிக்க வைத்தார் இந்தப் பைங்கிளி. படமோ ராட்சஷ வெற்றி. உன்னதமான பல உயரங்களை நடிகர் திலகத்தின் ஜோடியாக பல படங்களில் நடித்ததன் மூலம் அடைந்தார் சரோஜாதேவி. அது மட்டுமல்ல. விருதுகள் பலவும் அவரை நாடி வந்தன. பொன்னை விரும்பும் பூமியிலே தியாகுவை விரும்பிய ஓருயிராக அனைவர் நெஞ்சங்களிலும் அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் இன்று வரை நிலைத்து வாழ்கிறார் இந்த கொஞ்சும் கிளி.
பின் 'இருவர் உள்ளம்'1963 இல். அதில் செல்வம், சாந்தா ஜோடி மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை எழுதத்தான் வேண்டுமா. அழகு சிரிக்க ஆசை துடிக்க நம் அனைவரையும் வசீகரித்த ஜோடி. சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் TRP (Target Rating Point) rating ஐ எங்கோ எகிற வைத்து விட்ட ஜோடி. கலைஞர் தொலைக்காட்சியில் 'இருவர் உள்ளம்' ஒளிபரப்பப் பட்ட போது அதைக் கண்டு களித்த (உலகம் முழுவதும்) பார்வையாளர்களின் எண்ணிக்கை கணக்கு பல இதர தொலைக்காட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறதாம். கலைஞர் தொலைக் காட்சியில் தற்சமயம் நடிகர் திலகத்தின் பழைய படங்களின் உரிமம் பெற முயன்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. இரு படங்கள் இப்போது தயார் நிலையில் உள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. (திரும்பிப்பார், குறவஞ்சி) மேற்சொன்ன ஒரு உதாரணம் போதாதா இருவர் உள்ளத்தின் வெற்றி ஜோடியின் சாதனைகளைத் தெரிந்து கொள்ள? தாய்குலங்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டது இந்த ஜோடி.
1963 -ல் வெளியான 'குலமகள் ராதை' யிலும் இந்த ஜோடி அட்டகாசம் செய்தது. "ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி" என்று பைங்கிளியின் பின்பக்கமாக நின்று அவரின் இரு ஜடைகளையும் நம்மவர் பிடித்து இழுக்க, இருவர் பிம்பங்களும் எதிரே இருக்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் அழகை மறக்க முடியுமா! அருமையான ஜோடியாக அமைந்த இன்னொரு வெற்றிப் படம்.. புகைப்படம் காண்க.
அதே வருடம் பக்ஷி ராஜாவின் கடைசிப்படம் 'கல்யாணியின் கணவன்'. இதிலும் இந்த ஜோடியே ஆக்கிரமித்தது. அதுவும் முதல் பாதியில் இருவரும் பண்ணும் சேட்டைகளும் அமர்க்களங்களும் மறக்க முடியாதவை. நமது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்தான். இரவுபகல் தூக்கமில்லாமல் செய்த ஸ்டைல் டூயட்டை மறக்க இயலுமா?
1964 -ல் இந்த ஜோடியின் இன்னொரு சுனாமி. இது கலர் சுனாமி. பிரம்மாண்ட சுனாமி. 'புதிய பறவை' என்னும் சுனாமி. அதுவரை கறுப்புவெள்ளையில் பார்த்து பரவசப்பட்ட இந்த ஜோடி வண்ணத்தில் நம் எண்ணமெல்லாம் குளிர காட்சியளித்தது. கண்பட்டுவிடக் கூடிய அளவிற்கு இன்றைய இளையதலை முறையினரும் வியந்து பார்க்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது இந்த ஜோடி. 'காதல் பாட்டுப் பாட காலம் இன்னும் இல்லை' என்ற வண்ண மயிலாளிடம் 'ஆஹா!...மெல்ல நட... மெல்ல நட... உன் மேனி என்னாகும்?' என்று அழகன் அக்கறைப்பட, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்ததைப் பார்த்து அன்றைய திரையுலகில் புதிய பறவைகளாய் பறந்து வந்து புதுமை புரிந்த ஜோடி. ஜோடிகள் எல்லாவற்றிக்கும் அப்போதைய உச்சகட்டம். அபிநய சரஸ்வதியை ரசிப்பதெற்கென்றே கூட ஒரு தனிக் கூட்டம் அலைந்தது. இந்த புதிய பறவை மட்டும் பழைய பறவையாக ஆகவே ஆகாது. தரத்திலும் சரி! வசூலிலும் சரி! 'கோபால்' என்ற வார்த்தை இவர் வாயால் உச்சரிக்கப்பட்டு இன்று வரை புகழடைந்து வருகிறது.
1968-இல் 'என் தம்பி'யில் தலைவர் தன்னிகரில்லா அழகில் உடல் இளைத்து தம்பி போல ஆகிவிட தம்பிக்கு அக்கா போன்ற தோற்றம் வர ஆரம்பித்தது சரோஜாதேவிக்கு. எவ்வளவு இளமையான கதாநாயகியைப் போட்டாலும் அவர்களையெல்லாம் விட படுஇளமையாக, கல்லூரி மாணவனாக, இல்லை இல்லை பள்ளி மாணவனாக தெரிய ஆரம்பித்து அப்போதைய உலகின் எட்டாவது அதிசயமாக அனைவரையும் ஆச்சரயத்தில் நடிகர் திலகம் ஆழ்த்திக் கொண்டிருக்கும் போது யார்தான் என்ன செய்ய முடியும்? நேற்றுப் பிறந்தவர் போல நடிகர் திலகம் அழகில் மிளிர நேரம் தெரிந்து வந்த அபிநய சரஸ்வதி அவ்வளவாக உறுத்தவில்லை "என் தம்பி"யில். 'நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ' என்று தேவி கேட்டதும் 'நடுக்கமா...எனக்கா?' என்று சாட்டையடி தந்து சடையிலிருந்து பூவையும் ,பாலாஜி கையில் இருந்து சிகரெட் கேஸையும் நடிகர் திலகம் சாட்டையால் பறிக்கும் போது பூலோகம் பூரித்துப் போனதே. அந்த வெற்றிக்கும் இந்த ஜோடிதானே காரணம்!
1969- ல் 'வள்ளி மலை மான் குட்டி'யுடன் 'அன்பளிப்'பில் ஜோடி சேர மீண்டும் ஜோடிப் பொருத்தம் சற்று இடிக்க, தேரு வந்தது போல் இருந்தது சரோஜாதேவி வரும்போது. வயதாக ஆக அபிநய சரஸ்வதியிடம் முதிர்ச்சி தெரிய, வயது ஏற ஏற நடிகர் திலகத்திடம் இளமை இன்னும் ஏற ( இதிலும் சாதனைத் திலகம் தான்) படம் சுமாரான வெற்றி.
அதே வருடம் அஞ்சல் பெட்டி 520. காமெடியிலும் கொடி நாட்டுவோம் என்று நிரூபித்து இதிலும் வெற்றி கண்டது இந்த ஜோடி. குறைந்த செலவில் சிம்பிள் சினிமா என்றாலும் திருமகள் தேவையான அளவிற்கு தயாரிப்பாளர் வீட்டில் தேடி சென்று வாசம் செய்த படம். பத்துப் பதினாறு முத்தமிட்ட ஜோடி. புதிய இயக்குனர் கிடைத்தார்.
1971-ல் 'அருணோதயம்' கண்டு 'முத்து பவழம் முக்கனி சர்க்கரை' அளித்த ஜோடி அதே வருடம் 'தேனும் பாலும்' அளித்து மனதினில் வெள்ளம் கரைபுரண்டோடச் செய்தது.
அப்புறம்... நாயகியின் வயது முதிர்வு. பல நாயகிகளின் போட்டி. நடிகர் திலகத்திற்கு வேறு ஜோடிகள்.
பிறகென்ன... நடிகர் திலகத்திற்கும் வயதாகாதா? வயதானதும் ஒன்ஸ்மோர் இந்த ஜோடியை 'ஒன்ஸ்மோரி'ல் நடிக்க வைத்தார் இயக்குனர் சந்திரசேகரன் இன்றைய இளம் கதாநாயகன் விஜய்யுடன். பல சாகசங்களை நிகழ்த்திய ஜோடி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஜோடியாக சாகசம் நடத்தி படத்தை மாபெரும் வெற்றியாகியது. அதற்கு தங்கள் பழைய இருவர் உள்ளமும் கலந்தது. அனைவரையும் கவர்ந்தது. வயதாகியும் மீண்டும் போராடி சாந்தாவைக் கைபிடித்தார் நாயகன்.
1993 ல் பாரம்பரியம் மிக்க இந்த ஜோடி 'பாரம்பரிய'த்தில் மீண்டும் ஒன்று சேர்ந்தது. அதன் பின் நம் தெய்வமும் தெய்வங்களோடு சங்கமமானது.
அபிநயப் பறவையோ நம் இதய தெய்வத்தின் புகழை சென்றவிடமெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறது
வெறும் கவர்ச்சிப் பதுமையாக தேவர் நாயகனின் அங்கங்களை வர்ணித்து, டூயட்கள் பாடி காட்டில் உள்ள பறவைகள், மிருகங்கள் இவற்றின் பின்னாலேயே அலைந்து பின்னசைவுகளில் இளைஞர்கள் நெஞ்சத்தை உறக்கமில்லாமல் செய்து கொண்டிருந்த இந்த கவர்ச்சி பதுமை சரியான நேரத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக மாறி அவரின் ஆசியினால் நடிப்புப் பறவையாக மாறி நற்பெயர் எடுக்க ஆரம்பித்தது. பாகப் பிரிவினை, புதிய பறவை, பாலும் பழமும் மூன்றும் இவரை புகழின் உச்சியில் நிலைநிறுத்தியது. கரணம் நடிகர் திலகம். ஆயிரம் படங்கள் சரோஜாதேவி நடித்து வெளிவந்திருக்கலாம். அவைகளெல்லாம் சும்மா பெயரளவில்தான். ஆனால் ஒரு புதிய பறவையும், குலமகள் ராதையும், ஒரு பாகப் பிரிவினையும், ஒரு பாலும் பழமும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்ததை போல வேறு ஏதாவது வாங்கிக் கொடுத்திருக்க முடியுமா?
எவருமே நடிகர் திலகத்துடன் சேர்ந்தால் மட்டுமே அவர்களுக்குத் தனிப் புகழ். இதற்கு சரோஜாதேவி மட்டும் விதி விலக்கா என்ன!


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19642229_1397176340376661_4001229699969241925_n.jp g?oh=fa94113f2f12b68d0b6de2cb98fa1e9e&oe=5A114D14
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19642349_1397176373709991_1567988032916108443_n.jp g?oh=9513d4d98a66439d7046f7c2f0972296&oe=5A038420https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19642721_1397176437043318_2618032764572714948_n.jp g?oh=36aac40dca216a22d0f0c158c6e9a41b&oe=5A05524Ahttps://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19665194_1397176467043315_526066543698904454_n.jpg ?oh=5b4fe0cb1749b6e1f7a27ae820d8e06b&oe=59CA887A
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19748548_1397176677043294_5103835744614151209_n.jp g?oh=66c75aa2eb356d93fa3cdb02ce2c4a14&oe=5A00691Ahttps://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19748900_1397176790376616_4879851253960683709_n.jp g?oh=b0a301a0f332499d2f99d2d9d0910eba&oe=5A0699CAhttps://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19665283_1397176857043276_5756130034455745139_n.jp g?oh=711ea1ae7d81ffd4739d4051a77a2ed5&oe=59C3CD57

sivaa
6th July 2017, 05:17 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19756624_1120329438067093_3824448890172703784_n.jp g?oh=24186293d0bf4db69b6b82d5179b7e42&oe=59CC1FA6

Harrietlgy
6th July 2017, 08:03 PM
From Today Ananda Vikatan.

கூட்டுக்குடும்பத்தின் அடையாளம்! நடிகர் திலகம் சிவாஜி வீடு!

உணர்வுபூர்வமான நடிப்பால், தமிழகத்தைக் கட்டிப்போட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், தொடக்கத்தில் சென்னை ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வீட்டின் பின்னால், ஒரு வீட்டில் குடியிருந்தார். முதலில் குடியிருந்த வீட்டை அலுவலகமாகப் பயன்படுத்தினார். பின்னர் தியாகராய நகரில் தெற்கு போக் சாலையில் வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கி, மாற்றங்கள் செய்து குடிபோனார்.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான வீடு

இந்த வீட்டுக்கு 'அன்னை இல்லம்' என்று நடிகர் திலகம் பெயர் வைத்தார். ஒன்றரை ஏக்கர் அளவில் கட்டப்பட்டுள்ள அன்னை இல்லம் என்ற இந்த மாளிகை, பார்ப்பதற்கு ஒரு சிறிய வெள்ளை மாளிகை போலவே இருக்கிறது. அன்னை இல்லம் வீட்டை சிவாஜி வாங்குவதற்கு முன்பு யாரிடம் இருந்தது என்பது குறித்தத் தகவல்களை 'சென்னை வரலாற்று ஆய்வாளர்' ஶ்ரீராம் எழுதியுள்ளார்.

“இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்குச் சொந்தமான வீடாக இது இருந்தது. இவர் 1921-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராக இருந்தார். வருவாய் வாரியத்தின் உறுப்பினர். தலைமைச் செயலாளர் ஆகவும் இருந்திருக்கிறார். 1930-கள் மற்றும் 1940-களில் சென்னை மாகாணத்தின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். ஒடிசா (அப்போதைய ஒரிசா) மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசித்து வந்ததால்தான் இந்த வீடு இருந்த தெரு முன்பு, தெற்கு போக் ரோடு என்று அழைக்கப்பட்டது.

பின்னர், சர் குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவரால் இந்த வீடு வாங்கப்பட்டது. இவர் இம்பீரியல் சட்டப்பேரவைக் கவுன்சிலில் உறுப்பினராக இருந்தார். சென்னை மாகாணத்தின் செயல் கவர்னராகவும் இருந்தார். சென்னை மாகாணத்தின் பிரதமராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தார். 1950-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்த வீட்டை வாங்கினார். இந்த இஸ்லாமியர் மூக்குப் பொடி தயாரிப்பில் ஈடுப்படார்.

http://img.vikatan.com/news/2017/07/05/images/Houses0_13424.jpg

தந்தை பெயரில் வீடு

இந்த இஸ்லாமியரிடம் இருந்து1959-ம் ஆண்டு தமது தந்தை பெயரில் சிவாஜி இந்த வீட்டை வாங்கினார். அதன் பின்னர் வீட்டில் மாற்றங்கள் செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தார். செவாலியே விருது வாங்கியதைப் பாராட்டும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் தெற்கு போக் சாலைக்கு 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' என்று பெயர் வைக்கப்பட்டது".

சிவாஜியின் வீடு குறித்து சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஶ்ரீனிவாசனிடம் கேட்டோம். "சிவாஜி நடித்த சில படங்களின் படபிடிப்புகள் அன்னை இல்லத்தில்தான் நடந்திருக்கின்றன. சிவாஜி வீட்டுக்குப் பல பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். அவர் ஜனதா தளம் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது, அவரைப் பார்க்க அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் வந்தார்.

அன்னை இல்லம், ஒரு வெள்ளை மாளிகை போல பளபளப்பாக இருக்கும். லேசாக அழுக்குத் தென்பட்டாலும், சிவாஜி அதனை சுத்தம் செய்யச் சொல்வார். தரைத்தளத்தில் உள்ள டைனிங் ஹாலில் வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாஜியின் மகள் சாந்தியின் குடும்பத்தினரும் அன்னை இல்லம் வந்து விடுவார்கள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். பிரியாணி, மட்டன், சிக்கன், மீன் என அசைவ உணவுகள் பரிமாறப்படும். ஓட்டுநர்கள், வீட்டைச் சுத்தம் செய்பவர்கள், சமையல்காரர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் இந்த வீட்டில் பணியாற்றினர்.

சிவாஜியின் ஆசை

சிவாஜியின் பிறந்த நாளின்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வீட்டுக்கு வருவார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்குள் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சிவாஜியின் சகோதரர் சண்முகம் இறந்தபோது, எம்.ஜி.ஆர் வந்திருந்தார். ஷுட்டிங் இல்லாத சமயத்தில் சிவாஜி, அன்னை இல்லம் வீட்டில்தான் இருப்பார். இயக்குநர்களிடம் கதை கேட்பது எல்லாம் ராயப்பேட்டை அலுவலகத்தில்தான் நடக்கும். சில நேரங்களில் மட்டும் இயக்குநர்களை வீட்டுக்கு வரச்சொல்லிக் கதை கேட்பார். சிவாஜி வீட்டுக்கு வராத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம். தமது பிறந்த நாளான அக்டோபர் ஒன்று அன்று. காமராஜரை நேரில் பார்த்துதான் சிவாஜி ஆசி வாங்குவார். 1975-ம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி காமராஜரே சிவாஜியின் வீடு தேடி வந்து வாழ்த்தி விட்டுப் போனார். அதற்கு அடுத்த நாள் காமராஜர் மரணம் அடைந்தார். இந்தப் பிறந்தநாள் வாழ்த்தை சிவாஜி அடிக்கடி நினைவு கூறுவார்.

http://img.vikatan.com/news/2017/07/05/images/sivajivc_vc2_13156.jpg

010-ம் ஆண்டு, சிவாஜி வீட்டின் முன்பு இருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். இன்றளவும் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு குடும்பத்தினர் இங்குதான் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். சிவாஜியின் சகோதரர் சண்முகத்தின் குடும்பத்தினரும் இங்குதான் வசிக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வாழ்வதை சிவாஜி பெருமையுடன் கருதினார். அவரது ஆசை அவர்களின் குடும்பத்தினரால் இன்றளவும் நிறைவேற்றப்படுகிறது" என்றார்.
சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டுக்கு வந்த 'இசைக்குயில்' யார் என்பது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....

sivaa
6th July 2017, 09:54 PM
today, 01:29 pm #2137 (http://www.mayyam.com/talk/showthread.php?11345-makkal-thilagam-mgr-part-14&p=1213668&viewfull=1#post1213668) muthaiyan ammu (http://www.mayyam.com/talk/member.php?302975-muthaiyan-ammu)


view profile (http://www.mayyam.com/talk/member.php?302975-muthaiyan-ammu)
view forum posts (http://www.mayyam.com/talk/search.php?do=finduser&userid=302975&contenttype=vbforum_post&showposts=1)
private message (http://www.mayyam.com/talk/private.php?do=newpm&u=302975)



http://www.mayyam.com/talk/images/statusicon/user-offline.png
senior member veteran hubber join dateoct 2014locationsalemposts3,175post thanks / like http://www.mayyam.com/talk/images/buttons/collapse_40b.png (http://www.mayyam.com/talk/showthread.php?11345-makkal-thilagam-mgr-part-14/page214#top)thanks (given)47thanks (received)66likes (given)449likes (received)188
http://i60.tinypic.com/immiiv.jpg

http://i61.tinypic.com/2iiaio8.jpg

http://i61.tinypic.com/vulxg.jpg

எங்கவீட்டு பிள்ளை படம் பதிவுகளை நிறைய செய்ய ஆசை முடியவில்லை..மூன்று மொழிகளில் வந்த இந்த படத்தின் ச்டில்ல்ஸ் என்னிடம் எல்லாம் உள்ளது பதிவுசெய்ய மனம் இல்லை..செய்திதாள்களில் வரும் தலைவரை பற்றிய செய்திகள் உண்மை இல்லை..உங்களது பதிவுகள் எல்லாம் செய்திதாள்களில் உள்ளதை பதிவு இடப்பட்டுள்ளது..உண்மை செய்திகள் இதில் இல்லை..சும்மா ஆதாரம் இல்லாமல் பதிவுகளை செய்ய எனக்கு விருப்பம் இல்லை..என்னை அறிமுகம் செய்த வேலூர் ரம்மமூர்த்திக்கும் இந்த பதிவை நீக்கலாமா என்று தயாராக இருக்கும் என் நண்பர் எஸ்.வீ.சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..good bye..



மேற்படி பதிவு அங்கே அழிக்கப்படாமல் இருக்கிறதாம்
போய் பார்த்துவிட்டு வந்து மறுபடி சொல்லுங்கள்
ஒன்றுமேயில்லாத பாடல்,இசை பற்றிய பதிவையே
தூக்கியவர் இதையா விட்டுவைத்திருப்பார்?


(ஒண்ணொண்ணா வரும்)

Gopal.s
7th July 2017, 12:47 PM
மஸ்தான், (ராமமூர்த்தி)

அப்படியே பாபு-நீரும் நெருப்பும் போல , நவராத்ரி-படகோட்டி, செல்வம்-பறக்கும் பாவை, இருமலர்கள்-விவசாயீ என்று பட்டியல் மிக நீளும்.அவற்றையும் பெருந்தன்மையை ஒப்பு கொள்ளுங்கள். இந்த மாதிரி நிறைய பெருந்தன்மைக்கு தேவை படும்.

தன்னுடைய படங்கள் வெளியாக ஆறு மாச இடைவெளி கொடுத்த ........ எங்கே? (நாடோடி மன்னன்-1958, அடிமைப்பெண்-1969,உலகம் சுற்றும் வாலிபன் 1973)?

புதிய பறவை, சிவந்த மண் போன்ற முத்திரை படங்கள் வெளியான போதும் ,முதல் மாசமே வேறு படங்கள் வெளியிட்ட சிவாஜியின் தன்னம்பிக்கை எங்கே?

மிக பெரிய பட்ஜெட் போட்டு எடுத்த ஆயிரத்தில் ஒருவன் ,சென்னையில் மட்டும் ஓடியது வெற்றி?சிவந்த மண் தமிழகமெங்கும் 9 திரையரங்குகளில் நூறு நாள் கண்டது தோல்வி. சென்னையில் கூட நூறு நாள் ஓடாத ஒளி விளக்கு வெற்றி.

இப்படித்தானே பொய் சொல்லி திரிகிறீர்கள்?

KCSHEKAR
7th July 2017, 02:37 PM
திரு.சிவா

நான் Photobucket மூலம் சில செய்திகளை பதிவிட முனைந்தேன். இயலவில்லை.

ஆனால், பாட்டும் நானே பாடலில், எல்லா இசை கருவிகளையும் தனி ஆளாக நடிகர்திலகம் வாசிப்பதுபோல, தாங்களே எல்லோருடைய பதிவுகளையும் மீள்பதிவு செய்வதோடு, தங்களுடைய பங்களிப்பையும் அளித்துவருகிறீர்கள்.

மகிழ்ச்சி, பாராட்டுக்கள், நன்றி.

இந்த மய்யம் பக்கத்தில் முன்புபோல பிரச்சினைகளின்றிப் பதிவிடும் வகையில், திரியை மாறி அமைக்க நிர்வகிப்பவர்கள் முனைந்தால் நன்றாக இருக்கும்.

Gopal.s
7th July 2017, 02:49 PM
மஸ்தான் (பேர் கொஞ்சம் சிக்கல்),

மிக மிக கடுமையான நிர்வாகம் சாந்தி தியேட்டர். சுலபமாக வெள்ளி விழா போக வேண்டிய படங்கள் எடுக்க பட்டு விடும்,அடுத்த படத்திற்கு வழி விட, சிறிதே வசூல் குறைந்தாலும் கறார்

புவனேஸ்வரி எங்களுடையது என்றால் குடியிருந்த கோயில் எப்படி போனதாம்?

உங்கள் கூற்று படி கூட்டி கழித்து பார்த்தாலும் சித்ரா திரையிரங்கில்தான் நிறைய நடிகர்திலகம் படங்கள் திரையிட பட்டன.

இன்னொன்று. கோவையெல்லாம் சும்மா கதை. சென்னையிலேயே ஆயிரத்தில் ஒருவன் திணறியது. கோவையில் ஜோராக 45 நாட்கள் ஓடிய படகோட்டியை எங்களுக்கு தெரியும்.

புதிய பறவை காலத்தை வென்ற,அது வந்த காலத்தை மீறிய உலக படம். தேவர் படம் பார்த்து கொண்டிருந்த ஜனங்களுக்கு அதெல்லாம் புரியுமா?தெரியுமா?

sivaa
7th July 2017, 07:33 PM
திரு.சிவா

நான் Photobucket மூலம் சில செய்திகளை பதிவிட முனைந்தேன். இயலவில்லை.

ஆனால், பாட்டும் நானே பாடலில், எல்லா இசை கருவிகளையும் தனி ஆளாக நடிகர்திலகம் வாசிப்பதுபோல, தாங்களே எல்லோருடைய பதிவுகளையும் மீள்பதிவு செய்வதோடு, தங்களுடைய பங்களிப்பையும் அளித்துவருகிறீர்கள்.

மகிழ்ச்சி, பாராட்டுக்கள், நன்றி.

இந்த மய்யம் பக்கத்தில் முன்புபோல பிரச்சினைகளின்றிப் பதிவிடும் வகையில், திரியை மாறி அமைக்க நிர்வகிப்பவர்கள் முனைந்தால் நன்றாக இருக்கும்.


பாராட்டுக்கு நன்றி சேகர் சார்

படங்களை இணைப்பதற்கு tinypic மூலம் முயற்சித்துப்பாருங்கள்

sivaa
7th July 2017, 07:56 PM
http://oi64.tinypic.com/n5hick.jpghttp://oi68.tinypic.com/j7ds83.jpg


விளம்பரம் கொடுத்தது விநியோகித்தவர்கள் அல்லது
தயாரிப்பாளராக இருக்கலாம் அவர்கள் போடுவது
பொய்என்றால் எல்லா விநியோகிஸ்த்தர்களும் செய்யும்
விளம்பரங்களும் பொய் என்று எடுத்துக்கொள்ளலாமா?


விடயத்துக்கு வருவோம்
84 ஆயிரத்தை 84 லட்சம் என்று எந்தப் பள்ளிக்கூடத்தில்
சொல்லிக்கொடுத்தர்களோ? அல்லது பள்ளிக்கூடத்துக்கே....


84,002.76
அதாவது 84அயிரத்து 2 ரூபா 76 பைசா

சாவித்திரியிடம் நடிக்க்கேட்டு உங்க ஆள் போனாரா
இல்லையா என்று கேட்க இரண்டுபேருமே தற்பொழுது இல்லை sorry.

sivaa
7th July 2017, 09:24 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188)

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,

நாளை மறுநாள் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை மதுரையில் சரித்திரம் படைத்த ராஜபார்ட் ரங்கதுரையின் 50வது நாள் மாபெரும் வெற்றி விழா.
இப்ப...ோதே பல மாவட்டங்களில் இருந்து அலைபேசி அழைப்புகள் வரத்துவங்கி விட்டன. விழாவினை பற்றி ஒவ்வொரு இதயங்களும் விசாரித்த வண்ணம் உள்ளனர்.
அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனைவரும் கலந்து கொண்டு
விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
மாலை 5 மணிக்கு விழா மதுரை மீனாட்சிபாரடைஸ் தியேட்டர் வளாகத்தில் நடைபெறுகிறது.
கூடல்மாநகரில் கூடிடுவோம்.....
மக்கள்தலைவர் புகழ் பாடிடுவோம்....
அன்பு இதயங்களே,
இன்றே தயாராகுங்கள்......

தவிர்க்க முடியாத காரணத்தினால் சென்னை மகாலெட்சுமியில் எங்கமாமா திரைப்படம் வெளியாகவில்லை.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19665621_1388614464556487_3396419673690936537_n.jp g?oh=52663152955c1269d0fc0b230d972b23&oe=59D36220

sivaa
7th July 2017, 09:25 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19756922_1387706151313985_4784399448550528175_n.jp g?oh=dc26e98a0fd482caf3082222b81f0ebb&oe=5A0A2DFC

sivaa
7th July 2017, 09:26 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19554955_311746565950776_4946362062388422318_n.jpg ?oh=b55dd6901810f5f44a7c1a6f07d68cc1&oe=5A0F9031

sivaa
7th July 2017, 09:37 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19657177_1930430513838434_563363053946938414_n.jpg ?oh=0f929067eed112a4337e0b2b6a6c93f9&oe=59C9EF32

sivaa
7th July 2017, 09:38 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19884185_1930312850516867_4246407986705977336_n.jp g?oh=429b67e7e0766a366f49d347e41538e8&oe=5A0AB93E

sivaa
7th July 2017, 09:38 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19905230_1930249433856542_8268814820892000320_n.jp g?oh=7f010880e212c94cbffb8149d69cc629&oe=59C627F8

sivaa
7th July 2017, 09:39 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19884109_1930194110528741_4870001477751436039_n.jp g?oh=d03231f638578ee5215c8951034360b7&oe=5A0D347C

sivaa
7th July 2017, 09:40 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19732274_1929742123907273_2846800542292672882_n.jp g?oh=41b1b0fb80936a3ec9c23aa67fe3b6dd&oe=59CC6BA5

sivaa
7th July 2017, 09:40 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19756692_1929704470577705_6316295175023697204_n.jp g?oh=83f8c76cfe0bd4927f004849d47d76b6&oe=5A079CBC

sivaa
7th July 2017, 09:41 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19601490_1928687197346099_180698965899755881_n.jpg ?oh=0ae218ba804cd12d0e0682afa2848241&oe=59C4A7CF

sivaa
9th July 2017, 09:13 AM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?fref=nf)


அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
மதுரையில் இன்று 09.07.2017 ஞாயிறு மாலை நடைபெறும் மக்கள்தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரையின் 50வது வெற்றிவிழாவிற்கு வருகை தரும் முக்கிய வ...ிருந்தினர்களைப் பற்றி
ஜனதாதள மாநில செயலாளர், க.ஜான்மோசஸ் அவர்களை, நான் வெங்கடேஷ், பச்சைமணி ஆகியோர் அலைபேசியில் தொடர்பு கெண்டு விழாவிற்கு தங்களை நேரில் அழைக்கவேண்டும் என்று கூறினோம். ஆனால், அவரோ வேண்டாம், நடிகர்திலகம் விழா நேரம் மற்றும் தேதியை சொல்லுங்கள் நான் அவசியம் வந்து விடுகிறேன் என்றார். இருந்தாலும் நாங்கள் மூவரும் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம்.
அப்போது அவர் நான் வழக்கமாக ஞாயிறு மாலை மனைவியுடன் கோவிலுக்கு (சர்ச்சுக்கு) செல்வது வழக்கம், இநத என் மனைவியை கோவிலுக்கு அனுப்பி விட்டு நான் கலைக்கோவிலுக்கு வருகிறேன் என்று கூறினார்.
திமுக தலைமை கழக பேச்சாளர் மார்சல் முருகன், நமது மக்கள்தலைவரின் எந்த விழாவானாலும் முதலில் அழைப்பு விடுக்கும் நபர்கள் பட்டியலில் இருப்பவர் கவிஞர், பட்டிமன்ற நடுவர் மார்சல் முருகன் அவர்கள்,
அண்ணனுக்கு அருப்புக்கோட்டையில் ஒரு நிகழ்ச்சி அதே நேரத்தில் இருக்கிறது, இருந்தாலும் நடிகர்திலகத்தின் விழா எனும் போது, நான் அவசியம் கலந்து கொள்கிறேன். என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் அவர்கள், இவரைச் சந்திக்க வருகிறோம் என்று சொன்ன போது சென்னை செல்வதற்காக விமானநிலையத்திற்கு செல்வதற்கு தயாராக இருந்தார். நாங்கள்
வருகிறோம் என்று சொன்னவுடன், வாருங்கள் நான் இருக்கறேன் என்று கூறினார்.
தான் சென்னை செல்வதாகவும், எந்த வேலை இருந்தாலும் தவிர்த்து விட்டு நான் விழாவிற்கு வந்து விடுகிறேன் என்று கூறினார்.
வல்லரசு பார்வா்டு பிளாக் நிறுவன தலைவர் அம்மாசி தேவர் அவர்களை அலைபேசியில் விழாவைப் பற்றி சொல்லி விட்டு நேரில் வருகிறோம் என்று கூறினோம். ஆனால் அவரோ தாங்கள் விழாவிற்கான வேலைகளைப் பாருங்கள், விழாவிற்கு அவசியம் கலந்து கொள்கிறேன் என்று கூறினார்.
விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் விழா அமைப்பாளர்கள் சுந்தராஜன், வெங்கடேஷ், பச்சைமணி ஆகியோர் சார்பிலும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வரவேற்கிறோம்.
அன்பு இதயங்களே,
இது தான் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்,
ஒரு நுாற்றாண்டு அல்ல,
பல நுாற்றாண்டு கடந்தாலும்
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் புகழ் வாழும்.....

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19905437_1390119641072636_1683494654585794127_n.jp g?oh=4d47bb1491c2d20accda0cf8c6711dc4&oe=5A0AA986

sivaa
9th July 2017, 09:14 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19800802_1389712171113383_3746616509169320792_o.jp g?oh=4b4561ed3f35930fdd80e51e0d2a2caf&oe=59D2484C

sivaa
9th July 2017, 09:14 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19884137_1389712167780050_8716060894163163292_n.jp g?oh=7e1598ab6934bd8157e0e53c0de5e39b&oe=5A07D73A

sivaa
9th July 2017, 09:15 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19884496_1389042807846986_899216993785950289_n.jpg ?oh=14486d9db9e84cc09fb236934a63e895&oe=59D1CC79

sivaa
9th July 2017, 09:17 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19665621_1388614464556487_3396419673690936537_n.jp g?oh=52663152955c1269d0fc0b230d972b23&oe=59D36220

sivaa
9th July 2017, 09:18 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19601598_1385414941543106_5759655580956227559_n.jp g?oh=c627bf9c93a05c8799c3600c4d121d9b&oe=59CD1D1F

sivaa
9th July 2017, 09:21 AM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188)

அன்பு சிவாஜியவாதிகளே,
ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.
எத்தனையோ ஜனாதிபதிகள் மாறிவிட்டனர்.
... ஜனாதிபதி தேர்தலில் ஒருவரை எதிர்த்து மற்றவர் போட்டியிடுவது வாடிக்கையாகி விட்டது.
ஆனால்,
கலையுலகின் நிரந்தர ஜனாதிபதி நமது மக்கள்தலைவர் சிவாஜிக்கோ
எவரும் போட்டி என்பது எப்போதும் கிடையாது.
என்பதை நிரூபிக்கும் வகையில்
தற்போது டிஜிட்டலில் வெளிவந்து மதுரையில் 50வது நாளை நோக்கியும்,
நாகர்கோவில் 75வது நாளை நோக்கியும்
வெற்றிநடை போடுகிறார் ராஜபார்ட் ரங்கதுரை.
16ம் ஆண்டு நினைவுநாளில் ராஜபார்ட் ரங்கதுரையின் வெற்றியை
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு சமர்ப்பிப்போம்.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19095414_1373665002718100_2736014943134809952_o.jp g?oh=7cf9e0c0ceb0e0f12b7cd5b0f3350762&oe=5A08B402

sivaa
9th July 2017, 09:27 AM
Kamaraj Mc (https://www.facebook.com/kamaraj.mc.3?hc_ref=NEWSFEED) added 4 new photos (https://www.facebook.com/kamaraj.mc.3/posts/776583049169235)

நன்கொடைகள் எவ்வளவுதான் அளித்தாலும் புகழ் வேண்டிப் பெறாத ஓரே உலகத் தலைவர் நமது நடிகர் திலகம் அவர்கள்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19665516_776583009169239_2856569249041681183_n.jpg ?oh=74b832e55830851831ef0d8e6869b50e&oe=5A0CB52Bhttps://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19756341_776582722502601_6143252977739705270_n.jpg ?oh=a79a02ebdcaff1b35cb333d6d15a156a&oe=59D26F30

sivaa
9th July 2017, 09:33 AM
மதுரையில் 50-வது நாளை நோக்கி 'ராஜாபார்ட் ரங்கதுரை'!

செ.சல்மான்
(http://www.vikatan.com/author/1103-salman-paris-s)


டெக்னிக்கலில் மிரட்டும், மாறுபட்ட கோணங்களில் காட்சிப்படுத்தப்பட்ட, பெரிய ஸ்டார்கள் நடித்த படங்கள் ஒருவாரம் ஓடினாலே வெற்றிப்படம் என்று கொண்டாடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நாற்பது வருடங்களுக்கு முன்பு சிவாஜி கணேசன் நடித்த 'ராஜபார்ட் ரங்கதுரை', தற்போது மதுரை மீனாட்சி பாரடைஸில் ஐம்பதாவது நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.

http://img.vikatan.com/news/2017/07/08/images/rajapart-rangadurai-_14242.jpg
மதுரையில் பழைய படங்கள் பார்ப்பதற்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. உடல் உழைப்பு தொழிலாளர்கள் நிறைந்திருக்கும், வில்லாபுரம், அவனியாபுரம், சுப்ரமணியபுரம், ஜெய்ஹிந்துபுரம், செல்லூர், தெற்குவாசல் பகுதிகளில் அமைந்துள்ள திரையரங்குகளில் தியாகராஜபாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், நாகேசுவரராவ், என்.டி.ராமராவ், சிவாஜி போன்றோர் நடித்த பழைய படங்கள் அடிக்கடி திரையிடப்படும். 75 முதல் 80 களில் ரஜினி, கமல் நடித்த படங்களும், ஐம்பது வயது தாண்டியவர்களுக்காக திரையிடப்படுகின்றன.
மாலை வேளைகளில் குடும்பமாகவோ, நண்பர்களுடனோ இதுபோன்ற பழைய படங்கள் பார்க்க வருகிற மக்கள் மதுரையில் நிறைந்திருப்பதால்தான், 'ராஜபார்ட் ரங்கதுரை' தற்போது ஐம்பதாவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் மாலை மற்றும் இரவு காட்சியாக இப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

http://img.vikatan.com/news/2017/07/08/images/fe375ff1-5b1b-4a77-a706-554b16c669e3_20272.jpg
இதுபற்றி படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவரிடம் கேட்டால், ''சிவாஜி (http://www.vikatan.com/juniorvikatan/2017-jul-09/serial/132565-cinema-history-of-annakili-rselvaraj.html) நடித்த மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. சிவாஜியின் நடிப்புக்கு இணையே இல்லை. நாடக நடிகராக அவர் நடித்திருக்கும் இப்படத்தில் உறவுகளால் ஏமாற்றப்படுவதுதான் கதை. இந்த படத்தின் கதையை அடிப்படையாக வைத்து பல தமிழ் படங்கள் வந்ததன. அதெல்லாம் இதுபோல இல்லை. இப்படத்தின் பாடல்களும் அவ்வளவு அருமையானது. அதனால்தான் திரும்பத் திரும்ப படம் பார்க்க வருகிறோம்'' என்றார்.


vikatan

sivaa
9th July 2017, 09:41 AM
Selvaraj Fernandez (https://www.facebook.com/selvaraj.fernandez?fref=nf)

நான் குவைத்தில் அரசாங்க வேலை பார்க்கும்போது என்னுடன் வேலை செய்த பிரான்ஸ் நண்பர் ஒருவர் வியாழக்கிழமை தோறும் என் வீட்டில் வருவது வழக்கம் . அவர் வரும்போதெல்லாம் அன்றய வீ ஸி ஆ றில் (V C R)படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் .ஒரு முறை நண்பர் வந்தபோது கெளரவம் கேசட்டை போட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருங்கள் என்று கூறிவிட்டு நான் முகம் சுத்தம் செய்யது விட்டு ஹாலில் வந்ததும் நண்பர் அவர்கள் இந்த நடிகர் யாரென்று தெரியவில்லை .ஹாலிவுட்டில் இந்த நடிகரின் பெயர் என்ன என்று நண்பர் என்னி...டம் கேட்டபோது நான் கூறினேன் இவர் பெயர் சிவாஜிகணேசன் .நாங்கள் நடிகர்திலகம் என்று அழைக்கின்றோம் .இந்தியாவில் தமிழ் நாட்டை சேர்த்தவர் என்று கூறிய பொது அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. நண்பர் என்னோடு வாதம் செய்தார் இல்லை என்று . நான் மேலும் பல VCR படச்சுளை போட்டுக்காண்பித்தபோது அவரால் நம்புவதற்கு கடினமாக இருந்தது .. பிறகு நமது திலகத்தின் நடிப்பில் தன்னை மறந்த நண்பர் இவர் எங்கள் நாட்டில் பிறந்திருக்க வேண்டும் . நான் என் வாழக்கையில் இதுவரை கழித்த நாட்களை வீணடித்து விட்டேன் நடிகர் என்றால் இவர்தான் என்று கூறியதோடு நில்லாமல் வாரம் வரும்போதெல்லாம் நம் திலகத்தின் படச்சுருளை கேட்டு வாங்கிச்செல்வார் .அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.இவ்வாறு அந்நியர்கள் , மொழி தெரியாதவர்கள் போற்றிய நம் மகா நடிகனை நம் நாடு போற்றி வாழ்த்தவில்லை, கவுரவிக்கவில்லை .ஆனாலும் உலகத்திற்கு தெரியும் இவன்தான் பிறவி நடிகன் என்று.. இந்த சம்பவம் நடந்தது 1984ம் வருடம்.வாழ்க பிறவி நடிகனாம் நம் நடிகர்திலகத்தின் புகழ்..

sivaa
9th July 2017, 09:43 AM
Aathavan Ravi (https://www.facebook.com/aathavan.svga?fref=nf)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/19732219_845274575631865_4449401131961700123_n.jpg ?oh=1a9ea1725be890d9b31388430692800a&oe=59C95173

sivaa
9th July 2017, 09:47 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/19944368_570845349969713_361632631039491838_o.jpg? oh=3e88010875a23661def7d45d99e3ddac&oe=5A0D3146

sivaa
9th July 2017, 10:03 AM
கிளாரிபிகேசனுக்காக இப்பதிவு நீக்கப்படுகிறது

sivaa
9th July 2017, 05:58 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19665520_217090162146841_8735295106041103065_n.jpg ?oh=4b7700c1a8b36c77e23ff794a725b200&oe=5A0073B4

sivaa
9th July 2017, 06:05 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?fref=nf)



மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
இன்று மாலை நடைபெறும்
ராஜபார்ட் ரங்கதுரையின் 50வது நாள் வெற்றிவிழாவினை முன்னிட்டு தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்ப...டும் நினைவுப் பரிசு இது தான்.
இன்று மாலை விழா முடிந்தவுடன் நான் சென்னை செல்ல இருப்பதால்
செவ்வாய்கிழமை, விழாவினைப் பற்றிய முழு விபரங்களையும்
முகநுால் மற்றும் சிவாஜிகணேசன்.இன் ல் பதிவு செய்கிறேன்.
முகநுால் நண்பர்கள் பலர் விழாவிற்கு வருவதால், விழா புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டு விடும்.
விழாவிற்கு வரமுடியாத அன்பு இதயங்கள், புகைப்படத்தைப் பார்த்து பரவசமடையுங்கள்...

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19905012_1390406981043902_6794582846239036586_n.jp g?oh=6173cd7cd79a38f1115e9da9febfab13&oe=5A0BFDEB

sivaa
10th July 2017, 08:31 AM
http://i1039.photobucket.com/albums/a471/ssenthilvel118/paper%20cuttings/FB_IMG_1450869652865_zpsow6ogje5.jpg (http://s1039.photobucket.com/user/ssenthilvel118/media/paper%20cuttings/FB_IMG_1450869652865_zpsow6ogje5.jpg.html)


நம்மவர்கள் சிலரது பழைய பதிவுகளில் சில பதிவுகள்
தேவைபடுகின்றது ஆனால் படங்கள் எடுக்கமுடியவில்லை
படங்கள்இருக்கவேண்டிய இடங்களில் மேலே உள்ளதுபோல்தான் காட்சியளிக்கிறது
அவரவர்கள் தங்கள் தங்கள் a/c ஐ update செய்தால்
இமேஜை பார்க்கக்கூடியதாக இருக்கும்

Gopal.s
10th July 2017, 09:33 AM
Thank you Siva. Not only for this and for your tireless information flow which is keeping this thread alive like one man army.Thanks again.

Gopal.s
10th July 2017, 11:24 AM
Paar Magale Paar-12/07/1963

As mentioned by Raghavendhar,Excellent write up by our fellow hubber Irene Hastings. Great work buddy.(Trend-setting)


Par magale par - Story - part 1

பார் மகளே பார் -கதை பகுதி - 1

http://i949.photobucket.com/albums/a...ofImage027.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image028.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image029.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image030.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image032.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image033.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage036.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage037.jpg



http://i949.photobucket.com/albums/a...ofImage034.jpg



மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் நடிகர் திலகக்தின் மனைவி சவ்கார் ஜானகி ப்ரசவ வலி எடுத்து ஒரு மருத்துவமனையில் அவரின் பால்ய நண்பரும் தொழிலதிபருமான வி.கே.ஆர்.ரின் உதவியால் சேர்க்கப்படுகிறார். அச்சமயம் தொழில் காரணமாக சிவாஜி சென்னையில் முகாமிட்டிருக்க அவருக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உடனே விரைகிறார் மதுரைக்கு.
ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார் ஜானகி. அடுத்த அறையில் சுலோசனா என பெயருடன் ஒரு நடனமாடும் பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க, பணிப்பெண்கள் இரு குழந்தைகளையும் நீராட்டுவதற்காக இன்னொரு அறைக்குச்செல்ல , அங்கு துரதிர்ஷடவசமாக மின்சாரம் தாக்கி இருவரும் இறக்க, ஒன்றோடு ஒன்றாக இரு குழந்தைகளும் இருக்க தலைமை மருத்துவரும் வேறு வழி தெரியாமல் ( சுலோசனா , திடீரென்று காணாமல் போக குழப்பம் மிகுதியாகிறது ) ஜானகியை வேண்ட அவரும் வழி தெரியாமல் தவிக்க, மருத்தவரின் யோசனைப்படி இருவரும் ஜானகிக்கே பிறந்தவை என ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். வி.கே.ஆர்.ரும் இதை ஆமோதித்து இந்த உண்மையை எந்த காலத்திலும், எந்த சந்தர்பத்திலும் யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்க, அப்போது அதற்கு ஜானகி பதில் சொல்லும்முன், சிவாஜி அமர்களமாக வந்து தன் அன்பு மனைவியை முதலில் விசாரித்து விட்டு, அருகில் இருக்கும் குழந்தைகளை கண்டு...ஓ ....இரட்டை குழந்தைகளா !!! என்று வியந்து மிகவும் உற்சாகத்தில் மிதக்க அத்தருணத்தில் ஒன்றும் பேச இயலாமல் ஜானகியும் அதை ஏற்றுக்கொள்ள, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா இனிதே நடைபெற்று முறையே சந்த்ரா ( விஜயகுமாரி ) காந்தா ( புஷபலதா ) என பெயர்பெறுகின்றனர். சில நாட்களூக்குப்பின் சுலொசனாவின் சகோதரரான எம்.ஆர்.ராதா , மருதுவமனைமூலம் உண்மை தெரிந்து சிவாஜியின் விட்டிற்கு வர அப்போது ஜானகி மட்டும் தனியாக இருக்க , தன் சகோதரியின் குழந்தையை கேட்க, ஜானகி இரு குழந்தைகளையும் தன் உயிராக கருதுவதால் தானே வளர்ப்பேன் என மன்றாட இளகிய மனம் கொண்ட ராதாவும் அதற்கு சம்மதிக்க, அவருக்கு அவ்வீட்டிலேயே குழந்தைகளுக்கு நடனம் பயிற்றுவிக்கும் ஆசானாகவும் ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. குழந்தைகளும் நல்ல பண்புடனும் தாய் தந்தையின் அரவணைப்புடன் வளர்கின்றன.

Gopal.s
10th July 2017, 11:26 AM
Par magale par - the story - part 2

பார் மகளே பார் - கதை பகுதி - 2

நெருங்கிய நண்பர்களான சிவாஜி-வி.கே.ஆர். தங்கள் வர்தகத்தினை நடத்தும் முறை மாறுபட்டது. சிவாஜி சில கோட்பாடுகளுடன் முடிவுகளை எடுப்பார். ஆனால் வி.கே.ஆர்.ரோ அதிரடி முடிவுகளை எடுப்பவர். இந்த போக்கை சிவாஜி பலமுறை கண்டித்தாலும் அதற்கு வி.கே.ஆர். தன்னுடைய விளக்கங்களை கொடுப்பார்.

ஒரு நாள், வி.கே.ஆர். தன்னுடைய தொழிலில் லாபம் கிடைக்கவில்லை. தான் வேரொரு ஊருக்கு சென்று அங்கு புதிய தொழில் செய்யப்போவதாக சொல்வார். சிவாஜிக்கு அது பிடிக்காது. வாதம் செய்வார். முடிவில், " என்னால் முடிந்த்தை ஒரு நல்ல நண்பன் என்ற முறையில் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் வரும் விளைவுகளுக்கு நீ பின்னர் வருந்துவாய் என்று விடை பெறுவார்.வி.கே.ஆர். கேட்கும் உத்திரவாத தாளினையும் கொடுக்க மறுத்துவிடுவார். " உனக்கு பண உதவி வேண்டுமா ? நான் செய்வேன். மற்றபடி காரன்டி பத்திரம் எல்லாம் தர இயலாது என்று கண்டிப்பாகவும் சொல்வார். ஆப்த நண்பர்கள் ஒருவித வருத்ததுடன் விடை பெறுவர்.

வி.கே.ஆர்.ரின் மனைவிக்கும் ஜானகிக்கும் நெருங்கிய நட்பு பல வருடங்களாக. அவர் விடை பெறுவதை பார்த்து ஜானகி கண்ணீர் சிந்த அவரும் " என்றைக்கானாலும், எந்த சூழ்நிலையிலும் உன் பெண் தான் என்னுடைய மருமகள். இந்த வாக்குறுதியினை என்றும் மறக்காதே என்பார். ஜானகியும் பதிலுக்கு, " இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்கு. அன்பினால் ஏற்ப்பட்டது நம் நட்பு. எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுகொடுக்க மாட்டேன் " என்று பிரியாவிடை பெறுவர் இருவரும்.
பார் மகளே பார் - கதை பகுதி - 3

HTML Code:

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage046.jpg

HTML Code:

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage047.jpg

HTML Code:

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage048.jpg

HTML Code:

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage049.jpg

HTML Code:

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage050.jpg

HTML Code:

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage053.jpg

HTML Code:

http://i949.photobucket.com/albums/ad335/Irenehastings/Copy2ofImage054.jpg



ஜமீந்தார் சிவலிங்கம் ( சிவாஜி ) ஒரு கறார் மனிதர் > தொழிலை பொறுத்தவரை... ஆனால் வீட்டிலோ 2 குழந்தைகளுக்கு உயிரான தகப்பன். மழலையிலிருந்தே அவர்களின் மீது ஒரு பாசம்.கண்ணும் கருத்துமாக வளர்ப்பார். சந்திரா மென்மையான குணமும் , காந்தா சற்று தைரியமான குணமும் கொண்டவர்கள். இதையும் சிவாஜி ரசிப்பார். " பாரேன். சந்திரா உன்னைபோன்றவள்... காந்த்தா என்னை போன்ற சுபாவம் கொண்டவள் " என்று ஜானகியிடம் சொல்லி மகிழ்வார் ! குழந்தைகளும் பெற்றோரிடம் மிகுந்த பாசத்துடன் பழகுவர். குழந்தைகளும் வளர்ந்து பெரியவராகின்றனர்.

விஜயகுமாரியும் முத்துராமனும் காதலர்கள். ஓரு நாள் முத்துவை தந்தையிடம் அறிமுகம் செய்ய முத்துராமனின் மறைந்த தந்தை தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும் நல்ல அந்தஸ்து உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் உணர்கிறார். உடனே அவரை பிடித்து போகிறது. சிறிது நாட்களுக்குப்பின் ஏ.வி.எம்.ராஜன் ( வி.கே.ஆர்.ரின் பிள்ளை ) , சிவாஜியை சந்தித்து தன் தந்தை இப்பொழுது செல்வம் அனைத்தையும் இழந்து ( தவறான வழிகளினால் ) இன்சால்வன்ஸி கொடுக்கும் நிலையில் இருப்பதாக சொல்ல சிவாஜி வருத்தப்படுகிறார். " உங்கள் நிருவனத்தில் எனக்கு ஒரு வேலை கொடுங்கள் " என் ராஜன் வேண்ட அதற்கு சம்மதிக்கும் சிவாஜி, எக்காரணஙகளுக்கும் தன்னுடைய நண்பனின் பிள்ளை என்று யாரிடமும் சொல்லவோ, அல்லது அதிகாரமோ செய்யக்கூடாது என்று கடுமையாகச்சொல்லி அவருக்கு ஒரு வேலையும் கொடுக்கிறார்.

சிவாஜி ஜானகியிடம் விஜயகுமாரியை முத்துராமனுக்கு மணம் முடிக்கும் ஒரு ஆசையை வெளியிட , அதற்கு ஜானகி சிறு வயதில் வி.கே.ஆர்.ருக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்த அதற்கு சம்மதிக்காத சிவாஜி, தன் நண்பன் இப்பொழ்து செல்வம் அனைத்தையும் இழந்ததை சொல்லி, தன்னுடைய மறுப்பை வெளியிடுகிறார். ஜானகி , இரு பெண்களுக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடக்கவேண்டும் என்று கோரிக்க அதற்கும் சிவாஜி மறுக்கிறார். ஜானகி வி.கே.ஆர். குடும்பத்திற்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு மிகவும் வருந்துகிறார் செய்வதறியாமல்.

சிவாஜி முத்துராமனின் தாயை சந்தித்து அவரின் ஒப்புதலும் பெற்று நிச்சயதார்த்தத்துக்கு நாளும் குறிக்க, ஜானகியோ " நீங்கள் உங்கள் நண்பருக்கு அவசியம் தெரிவிக்கவேண்டும்" என்று சொல்ல , அதற்கும் மறுத்த சிவாஜி, " அவன் இன்று மிகவும் நொடிந்த நிலையில் இருக்கிறான். இதை சொன்னால் அவன் இந்த நல்ல செய்திக்காக நிறைய செலவு செய்யத்துடிப்பான். பொருளாதாரரீதியாக அவனை நாம் எந்த விதத்திலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்ககூடாது.
நாம் எனவே சொல்லக்கூடாது " என்று கண்டிப்பாக சொல்ல , ஜானகிக்கு ஒரே தவிப்பு.சிவாஜி, தன் பணியாளின் மூலம் உதவி பணம் கொடுத்தனுப்ப அந்த மனிதர் மூலம் வி.கே.ஆர்.ருக்கு நடைபெறவிருக்கும் நிச்சயதார்த்த செய்தி தெரியவருகிறது.



தொடரும்.


Dear Friends,
Even while covering the story part, I am extremely tempted to shower praise on Nadigar thilagam’s body language. See this episode is a classic example of what acting is all about :
1. Muthuraman gets introduced to Sivaji. See, he just gives a casual handshake. And also look at the hand position >>> Dominating, his hand is on top of Muthu’s, indicating that he is the supremo and the Boss.
2. Sivaji now enquires about his background and his father. He also introduces M.R.Radha, out of courtesy.
3. Now he gets into more detailing on Muthuraman. The left hand on the packet indicates , he is more inquisitive now. He is still having some doubts about Muthu. R.
4. Now he is thoroughly convinced that Muthuraman is from a respectable family and rich guy
5. Now, he expresses his intentions to wife
6. Back home, in seated posture, a serious discussion is about to begin. With his wife, he initiates the wedding proposal
7. Now, janaki is worried that the promise given to VKR will be broken. He is slanted on the pillar, trying to explain the issues of VKR and trying to convince that it is not on
8. Even while Janaki pleads, he emphatically puts an end to any scope of VKR proposal
To me, this is a perfect lesson to aspiring actors. See how terrific his body language is and how swiftly changes his handshakes in a deft manner and above all, the posture of cigarette while conversing with Muthuraman. Also, the left hand going inside pocket and finally a very happy and warm handshake to finish his conversation !
That posture of standing erect with shoulders held flat is a clear indicator of his background as a rich business man being introduced for a casual conversation to a common man. The body language will change if he meets another guy who is superior to him !

Now, onto dialogue with Sowcar Janaki ! Again, the positioning of cigarette and the seriousness on the face to express his frank opinion on a major decision to be taken as a Father .It all starts with a casual walk along with wife and slowly and gradually develops into a serious discussion !
Kudos to the entire team to bring the best out of Nadigar thilagam. Long live, Nadigar thilagam’s fame.

Par magale par - Story - part 4

பார் மகளே பார் - கதை பகுதி - 4


http://i949.photobucket.com/albums/a...s/Image008.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image009.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image014.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image016.jpg


http://i949.photobucket.com/albums/a...ofImage057.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage058.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage059.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage060.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage061.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage063.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage064.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image010.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image021.jpg



நிச்சயதார்தம் தடபுடலாக ஆரம்பிக்க ஊர் பெரிய மனிதர்களின் இடையே ஜமீந்தார் சிவலிங்கம் மிக உற்சாகமாக. அப்பொழுது வி.கே.ஆர். தன் மனைவியோடு வர சிவாஜிக்கு அதிர்ச்சி. முகம் கொடுத்துகூட பேசுவதில்லை. அவரை விட்டு விட்டு மற்ற விருந்தினர்களை சிவாஜி இன்முகத்துடன் உபசரிக்க, வி.கே.ஆர்.ருக்கு அவமான உணர்ச்சி ஏற்பட, அவர் சிவாஜியை தனியாக அழைத்து, " சிவா, உனக்கு பிடிக்காவிட்டால் நான் சென்றுவிடுகிறேன்" என்று சொல்ல, அதற்கு சிவாஜி " ஏண்டா, இப்படி எல்லாம் பேசுகிறாய் "

வி.கே.ஆர் >> நான் இங்கு இருப்பது உன் கவுரவத்திற்க்கு குறைவாக இருந்தால், நாங்கள் உடனே போய் விடுகிறோம்.

சிவாஜ் : ஏன்டா இப்படி எல்லாம் உளருகிறாய் ?

வி : ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏரும். வண்டீயும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.

சி : தயவு செய்து என் மானத்தை வாங்காதே

இப்படியாக இருவருக்கும் வாக்கு முற்ற , வி.கே.ஆர். கோபத்தின் உச்சியில் சந்திரகாந்தாவின் பிறப்பின் ரகசியத்தை எல்லார் முன்னிலையிலும் உடைக்க, அங்கு ரணகளமாகிறது. வி.கே.ஆர். சிவாஜியை ஒரு நன்றி கெட்டவன் என்று பழித்து.. " உன் குடும்பத்தின் மேன்மைகாக நான் எக்தனையோ உதவிகளை செய்துள்ளேன். ஆனால் நீயோ, ஒரு நன்றி கெட்டவன்.. உன் குழந்தைகளின் பிறப்பு சார்ந்த ரகசியத்தினை என் மனைவிக்குகூட இன்றுவரை நான் சொல்லவில்லை. அது உன் குல கவுரவதிர்காக. ஆனால் , நீயோ, என்னை மதிக்கவில்லை. உன் பணக்கார திமிர் , ஆணவத்தினால் நம் பழைய ச்னேகிதத்தை மறந்துவிட்டாய்.

வி.கே.ஆர். ஜானகியிடம் மன்னிப்பு கேட்கும் தருவாயில் " நான் இந்த உண்மையை ஏன் சொன்னேன் ? என் மகனுக்கு உன் பெண்ணை கொடுக்கவில்லை என்பதற்காக அல்ல. உன் கணவனை பிடித்து ஆட்டுகிறதே அந்த அந்தஸ்து எஙிற பேய் , அது ஒழிய வேன்டும். அதற்காக தான் " என்று சொல்லி அஙிருந்து சென்றுவிடுகிறார். நிச்சயதார்ததிற்காக வந்த அனைவரும் கலைந்து செல்ல, அதிற்ச்சி / கோபத்தின் உச்சியில் சிவாஜி.

தொடரும்..

Gopal.s
10th July 2017, 11:29 AM
பார் மகளே பார் - கதை பகுதி - 5


http://i949.photobucket.com/albums/a...s/Image022.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image025.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image024.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage067.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage068.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage070.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image023.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg



நிச்சயதார்தம் நடைபெறாமல் போக அவமானம். 18 வருடமாக தன் அருமை மனைவி ஒரு மாபெரும் ரகசியத்தை மறைத்துவிட்டாளே . இத்தனை காலமும் தன் மாளிகையில் இருந்து குழந்தைகளுக்கு பணி புரிந்த எம்.ஆர்.ராதா ஒரு பெண்ணின் மாமா. தன் பால்ய நண்பன் அனைவரின் முன்னிலையிலும் தன்னை கேவலப்படுத்திவிட்டான். சமூகத்தில் தனக்கு என்று ஒரு தனி அந்தஸ்து உண்டு. தன் பெண்களில் ஒருத்தி தன்னுடையவள் இல்லை. சக தொழிலபதிகர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவமான உண்ர்ச்சி >>> இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜமீந்தார் சிவலிங்கம் வீட்டில் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்.
ஜானகி எவ்வளவோ மன்றாடியும் சிவாஜியின் கோபம் முற்றிலுமாக அவர் பக்கம் சாய்கிறது.. " என் நண்பனுக்கு தெரிந்த ஒரு பெரிய ரகசியம் ஏன் எனக்கு தெரிவிக்கப்படவில்லை ? இனி நீ எனக்கு மனைவியில்லை. பெயரளவிற்கு தான் நம் உறவு "இரண்டு பெண்களும் மன்றாடியும் சிவாஜிக்கு கோபம், குழப்பம் தீரவில்லை. ஆத்திரத்தின் உச்சியில் அவர் எம்.ஆர்.ராதா.வை வீட்டை விட்டு விரட்ட, ராதா நடுதெருவில்.வீடே களையிழந்து கிடக்க, அருமை சகோதரிகள் இருவரும் தாம் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவரி விட்டுக்கொடுப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கின்றனர்.

தன்னுடைய உண்மையான குழந்தை யார் என்று தெரியும்வரை சிவாஜி ஓயமாட்டார். இந்த ப்ரச்னை தீரும்வரை வீட்டில் பழைய பொலிவும், உற்சாகமும் வராது என்று விஜயகுமாரி எண்ணி, தானே வீட்டை விட்டு ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறார்.

சில நாட்களுக்குப்பின் ஒரு வயதான பெண்மணி, சிவாஜியின் முன் வந்து " நான் தான் அந்த சுலோசனா. என் பெண் இங்கு தான் வளர்வதாக கேள்விப்பட்டேன். தயவுசெய்து அவளை எனக்கே கொடுத்துவிடுங்கள். அவளுக்கு கழுத்தில் ஒரு மச்சம் இருக்கும். இது தான் அவளின் அடையாளம் " என்று சொல்ல சிவாஜி துள்ளிக்குதித்து , " அந்த பெண் எங்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் எங்களிடம் சொல்லாமலே. இனிமேல் அவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது " என்று ஆத்திரமாக சொல்லி அந்த வயதான பெண்ணை அனுப்பிவிடுகிறார். இது தான் உண்மை என்று நம்பி, சிவாஜியோ மிகுந்த உற்சாகத்தில் மிதக்கிறார். " குணாதியசங்களை கொண்டே சொல்லிவிடலாம். என்னுடைய குணாதிசயங்கள் அனைத்தும் கொண்டவள் காந்தா. அவள் தான் என்னுடைய மகள்." என்று நிம்மதியடைய ஜானகியோ கண்ணீருடன். தன் சகோதரி எங்கே போனாள் என்று காந்தாவுக்கு கவலை.

சில நாட்களுக்குப்பின், போலிஸ் சிவாஜியை கண்டு ஒரு பெண்ணின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் அனைத்து உடைகள், அடையாளங்கள் சந்திராவை ஒத்தவை என்று ஒரு குண்டை தூக்கிபோட , சிவாஜி இந்த அனைத்து ப்ரச்சனை ஒரு முடிவிற்கு வந்ததுபோல உணர்கிறார். வீடோ துக்கம் அனுஷ்டிக்கிறது. மீளாத துயரத்தில் ஜானகியும், புஷ்பலதாவும். " நாம் வளர்த்த பாசத்திற்காக சந்திராவுக்கு எல்லா காரியங்களும் செய்யவேண்டும் " என்று ஜானகி கெஞ்ஜ , சிவாஜி அனுமதி அளிக்கிறார். எல்லா அனுஷ்டானங்களும் முடிந்தபின், சிவாஜி, புஷ்பலதா / ஜானகியிடம் , " இனிமேல் இவ்வீட்டில் சந்திராவை பற்றி யாரும் பேசக்கூடாது . அவள் கொண்ட எல்லா தொடர்பும் முடிந்தது " என்று கடுமையாக சொல்லி வீட்டில் உள்ள சந்திராவின் படத்தையும் எறியச்சொல்கிறார். மீளாத துக்கத்தில் ஜானகி படுத்த படுக்கையாகிறார்.

தொடரும்..



Par magale par - Story - Part - 6

பார் மகளே பார் - கதை பகுதி - 6

http://i949.photobucket.com/albums/a...Image071-1.jpg

http://i949.photobucket.com/albums/a...Image072-1.jpg

http://i949.photobucket.com/albums/a...Image073-1.jpg


உண்மையில் சந்திரா இறக்கவில்லை. அவர் ஒரு தொண்டு நிருவனத்தில் அடைக்கலம் புகுந்து அமைதி தேடுகிறார். அதை நடத்தும் மாதுவிடம் தன்னைப்பற்றி சொல்லி யாரிடமும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று வேண்ட, அம்மாதுவும் மனமிரங்கி அவருக்கு ஒரு ஆசிரியர் வேலை கொடுக்குறார்.
முத்துராமனுக்கு, தன் நிச்சயதார்த்தம் நின்று போனதில் வருத்தம் . ஆனால் அவர் சந்திராவை விரும்பியது அவர் ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. நல்ல குணங்களும் பண்பும் அவரை கவர்ந்த காரணத்தாலே அவரை மணக்க விரும்பினார். இதை தன் தாயிடமும் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.

இதற்கிடையே காந்தாவிற்கு தன் தந்தையின் போக்கு பிடிக்காமல் அவர் மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டு, அவர் ஒரு தீர்கமான முடிவுக்கு வருகிறார். அதாவது , எந்த உயிர் நண்பரான வி.கே.ஆர்.ரை அவர் ஏழையாகிவிட்டார் என்ற காரணத்திற்காக அந்தஸ்து, கவுரவம் பார்க்கும் தன் தந்தையை பழி வாங்குவதற்காக , அவர், வி.கெ.ஆர்.ரின் மகனான ஏ.வி.எம்.ராஜனை மணக்கப்போகிறேன் என்று அவரையும் அழைத்து வந்து சபதமிடுகிறார். இந்த போக்கு ஜானகிக்கு துளி கூட பிடிக்கவில்லை. தந்தையின் மனம் நோகும்படி எதையும் செய்யாதே என்று அடிக்கிறார்.

ஒரு நாள், எம்.ஆர்.ராதாவும், கருணாநிதியும் , அந்த போலி சுலோசனாவை இழுத்து வந்து சிவாஜியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லவைக்கிறார். அதாவது, தன்னுடைய அங்க அடையாளங்களை ஒரு சாட்சியாக வைத்து, தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தினையும், கவுரவத்தை நிலைநாட்டவும் காரணமாக்கொண்டு விஜயகுமாரியே ஒரு பொய் சொல்லச்சொல்லி வற்புறுத்தியதால் தான் , குடும்ப நன்மைக்காக இதை செய்யச்சொன்னார் என்று அந்த போலி சுலொசனா அனைதையும் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.

இதை கேட்டவுடன் சிவலிஙகத்திற்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தன் குடும்ப கவுரவத்தையும், அந்தஸ்தையும் காப்பாற்றுவதற்காக அந்த அபலை பெண் செய்த மாபெரும் தியாகத்தினை எண்ணி மனம் நெகிழந்து துடிக்கிறார். முத்துராமனுக்கு தன் காதலி இறந்த செய்தி கிடைக்க அவரும் கதறுகிறார். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார்.

ஜானகியின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.



கதை பகுதி அடுத்த பதிவில் முடியும்..



நண்பர்களே,

இந்தப்பதிவோடு இணைக்கப்பட்ட மூன்று புகைப்படங்களை சற்று பாருங்கள் ! உங்களுக்கு அதன் பிண்ணனி புரியும் உடனே ! . அவை வேறு எந்த தருணத்தில் தெரியுமா ?

அந்த போலி சுலோசனா உண்மையை சொல்லும் கட்டம் தான் !

அனைத்தும் பொய் என்று அறிந்ததும் ஒரு அதிர்ச்சி

தன்னுடைய கவுரவம், அந்தஸ்து எல்லாவற்றையும் காப்பாற்றத்தான் அந்த அபலை ஒரு தியாகத்தினை செய்துள்ளாள் என்று அறிந்ததும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி !

உடனே >>> ஓ ஓ.. தன் அருமை பெண் இப்போது நம்மிடையே இலையே. இந்த உலகத்தை விட்டே போய்விட்டாளே என்ற நிலையை மனத்தில் எண்ணி கண்ணீர்.

இந்த மூன்று நிலைகளையும் மின்னல் வேகத்தில் , அதாவது 5 நொடிகள் தான் எடுத்துகொள்கிறார்.

எத்தகைய வியத்தகு வெள்ளிப்பாடு ! பல்கலைகழகம் அல்லவா அவர் ! நடிப்புக்கு ஒரு திலகம் என்று கன்னட நடிகர் திரு ராஜ்குமார் வியந்து போற்றிய ஒரு திலகம் அல்லவா நம்மவர்!


Par magale par - Story - part 7

பார் மகளே பார் - கதை பகுதி - 7

http://i949.photobucket.com/albums/a...Image074-1.jpg

http://i949.photobucket.com/albums/a...Image075-1.jpg

http://i949.photobucket.com/albums/a...Image076-1.jpg

http://i949.photobucket.com/albums/a...Image079-1.jpg

http://i949.photobucket.com/albums/a...Image080-2.jpg

http://i949.photobucket.com/albums/a...Image081-2.jpg

http://i949.photobucket.com/albums/a...Image082-2.jpg

http://i949.photobucket.com/albums/a...Image083-2.jpg

http://i949.photobucket.com/albums/a...Image084-2.jpg

http://i949.photobucket.com/albums/a...Image085-2.jpg


சந்திராவை முத்துராமனால் மறக்க முடியவில்லை. சந்திராவை விரும்பியது ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. எனவே அவரின் அன்பு துளிகூட குறையவில்லை. தன் தாய் காந்தாவையாவது மணந்துகொள் எனறதையும் அவர் ஏற்கவில்லை. எம்.ஆர்.ராதாவை தன் நண்பராக ஏற்றுக்கொண்டு அவர் போகுமிடமெல்லாம் அழைத்து செல்கிறார்.

அவர் பணி காரணமாக ஒரு ஆசிரமத்திற்கு செல்ல அங்கு ஆசிரியராக சந்திராவை பார்த்து அதிற்ச்சி. ஆனால் தலைமை அதிகாரி அவரின் பெயர் சாரதா என்றும் அவர் சிறு வயதிலிருந்தே அங்கு தான் வளர்ந்தவர் என்றது ஒரே குழப்பம். முத்துராமனும் எம்.ஆர்.ராதாவும் அந்த தலைமைகாக்கும் மாதுவிடம் எல்லா நடந்தவைகளையும் சொல்ல இந்த அனைத்தினயும் சந்திரா மறைவிலிருந்து கேட்டு மிகவும் வருந்துகிறாள் . அதிலும் தான் தந்தை நிம்மதி இழந்து தவிப்பதையும் தன் தாய் நோய்வாய்பட்டு கிடைப்பதையும் தன் சகோதரி தன் வழியில் செல்வதையும் கேள்விப்பட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, தான் அருகிலிருந்தால் எப்போதாவது அவர்களை பார்க்கும் தவிப்பு ஏற்ப்பட்டுகோண்டே இருக்கும் எனவே அவர்களின் பார்வையிலிருந்தே முற்றிலுமாக சென்றுவிடமேன்று முடிவு செய்து மன்றாட, அவரை கல்கத்தாவிற்கு சென்று சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

சிவலிங்கமோ முற்றிலும் நிம்மதி இழந்து அமைதியில்லாமல் இருக்கிறார். மகள் தன் அருகில்லில்லை. மனைவியோ படுத்த படுக்கை. தான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருந்த வருகிறது. அதாவது தான் பார்த்த பெண் சந்திராதான் என்று ஒரு சந்தேகம். அவர் சதாகாலமும் அந்த ஆசிரமத்தையே சுற்றித்திரிய அப்போது சந்திரா தலைமை அம்மையிடம் உண்மையினை உரைத்து தான் கல்கட்த்தா போகும் செய்தியினை கேட்டு உடனே ஓடோடி முதலில் முத்துராமனிடம் சொல்ல இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் சிவாஜியிடம் சென்று சொல்கின்றனர்.

செய்திகேட்ட சிவலிங்கம் உன்மத்தரைப்போல உற்சாகம் கொண்டு ஓட , ஒரு சாலையில் தற்செயலாக சந்திராவின் கார் ( கல்கத்தா செல்லும் வழியில் ) சிவாஜியை தாக்க, சிவாஜி அடிபட்டு விழ சந்திரா , அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க , அவருக்கு ரத்தம் தேவைப்பட இரு பெண்களுமே அவருக்கு ரத்தம் அளிக்க , உடல் குணமாகி சிவாஜி, தான் செய்த தவறுகளுக்கும் , அந்தஸ்து என்ற மாயையிலுருந்து தான் வெளியே வந்துவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு , தன் அருமை பெண்கள் இருவரையும் ஒன்று சேர்ந்து பாசத்துடன் இணைத்துகொண்டு, வி.கே.ஆர்.ரிடன் மன்னிப்பு கேட்டுகொண்டு அவருடைய மகனான ராஜனுக்கு மணமுடிக்கிறார் காந்தாவை.

சந்திராவை முத்து கரம்பிடிக்க ...............சுபம்.

அடுத்து நாம் காண இருப்பது--- படத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்

Gopal.s
10th July 2017, 11:31 AM
பார் மகளே பார் - கதாநாயகன் - சிவாஜி கணேசன்

http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg


http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image012.jpg

http://i949.photobucket.com/albums/a...s/Image007.jpg

http://i949.photobucket.com/albums/a...Image005-1.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage048.jpg

http://i949.photobucket.com/albums/a...ofImage067.jpg

http://i949.photobucket.com/albums/a...Image075-1.jpg

http://i949.photobucket.com/albums/a...Image076-1.jpg

http://i949.photobucket.com/albums/a...Image080-2.jpg


http://i949.photobucket.com/albums/a...Image071-1.jpg

http://i949.photobucket.com/albums/a...Image073-1.jpg

http://i949.photobucket.com/albums/a...Image081-2.jpg


http://i949.photobucket.com/albums/a...Image085-2.jpg


இப்படம் முற்றிலும் நடிகர் திலகத்தை பல கோணங்களில் காணலாம்:

முதல் காட்சியிலேயே நம்மை கவர்ந்துவிடுவார் ! நண்பர்களுடன் பில்லியர்ட்ஸ் ஆடுவது போல துவங்கம் அவர் வரும் காட்சி. ஒரு நடனமங்கை உங்களை பார்க்கவேண்டுமென்று விரும்புகிறார் என்று பணியாளர் சொன்ன உடனே முகபாவம் சற்று கோபமாக மாறி அந்த மனிதரை அனுப்பிவிடும் விதமே நமக்கு ஒரு செய்தி தரும்.....இவர் மற்றவர்களை போல இல்லை..மாறுபட்டவர் என்று !

தன் மனைவிக்கு ப்ரசவ வேதனை என்று செய்தி கிடைத்ததும் ஒரு வேகம்....

மருத்துவமனையில் தன் மனைவியை கண்டதும் ஒரு அன்பான அரவணைப்பு...

அருகில் 2 குழந்தைகளை கண்டதும்...." ஓ இரட்டை பிறவிகளா " என்று உற்சாகம்.

நண்பனின் போக்கு பிடிக்கவில்லை என்பதில் ஒரு தீர்மானமான முடிவு...அவர் அதில் காட்டும் கடுமை..ஒரு கைதேர்ந்த தொழிலதிபர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு...

குழந்தைகளிடம் அளவற்ற அன்பு....அதே சமயம் அவர்களிடம் ஒரு கண்டிப்பு...அவர்களை வளர்க்கும்விதத்தில்

தானாக வளர்த்துகொண்ட அந்தஸ்து என்ற பிடிவாத குணம்....அதனால் வெளிப்படுத்தும் ஒரு பெரிய மனிதனை போன்ற நடை, உடை , பாவனை

பணியாளர் கருணாநிதியிடம் முதலில் கண்டிப்பு.....

தன் பெண் ஒரு நல்ல குடும்பதை சேர்ந்த வாலிபனை மணக்க விரும்புகிறாள் என்றதும் ஒரு உற்சாகம், முத்துராமனிடம் சாதாரணமாக உரையாடத்துவங்கி உடனே தன் போக்கை மாற்றிக்கொள்ளும் விதம்..

ஒரு பெண் தன்னுடையவள் இல்லை என்று வி.கே.ஆர். சொன்னதும் ஒரு சீற்றம்..அதிற்ச்சி...

தன் அருமை மனைவி கூட தன்னிடம் மறைத்துவிட்டாளே என்று வெறுப்பு...

முதல் பெண் விஜயகுமாரி தன் மகள் இல்லை என்ற செய்தி கிடைத்ததும் ஒரு நிம்மதி..

பின் அவளை பற்றிய செய்தி அனைத்தும் தவறானது என்றதும் மீண்டும் பொங்கி எழும் ஒரு தந்தையின் பாசம். அன்பு.

ஆனால் அவள் இறந்து விட்டாளே என்று தாங்கமுடியாத சோகம்..அவலை நினைத்து நினைத்து வாடுவது... மனைவி படுத்த படுக்கையாகிவிட்டாளே என்று துயரம்..இயலாமை....

முடிவில் தன் பெண்ணை கண்டதும் சந்தோஷம்..மகிழ்ச்சி...

நண்பணிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு பழைய நட்பின்படி, தன் பெண்ணை நண்பனின் மகனுக்கே மணமுடித்தல்.............


இப்படி ஒரு கம்பீரத்துடன் துவங்கும் அவர், படிபடியாக தளர்ந்து தான் கொண்ட அந்தஸ்து, கவுரவம்..என்ற கோட்பாட்டிலிருந்து வரும் அவர் தான் படத்தின் நாயகன்...

உண்மையிலேயே தன் சொந்த பெண்ணை பறிகொடுத்தவர் போல துடிக்கும் காட்சி தான் தலை சிறந்த நடிப்பு...

மின்னல் வேகத்தில் அவர் காட்டும் முகமாற்றம் இப்படத்தின் சிறப்பு..

அவருடைய நடை , உடை , பாவனையிலேயே ஒரு பணக்கார தொழிலதிபரின் எல்லா குணாதிசயங்களையும் காணலாம்.

படத்தின் 3/4 பகுதி புகை பிடிப்பது போல ஒரு அமைப்பு... அதில் பாதி பகுதி அதை பிடித்துக்கொண்டே பலவிதமாக பேசும் ஸ்டையில் !

வடநாட்டு ஆடையான குர்தா-பைஜாமா ...இந்த உடையை அவர் பொது வாழ்க்கையில் எப்போதும் பயன்படுத்துவார்...இப்படம் முழுவது அதுதான் அவரின் உடை ! ஒரு அழகான குருந்தாடி கூட.!

34 வயதில் ஒரு நடுத்தர/ வயதான வேடம் செய்ய யாருக்கு தான் துணிச்சல் வரும்...

காதலி...மனைவியுடன் ஆடிப்பாட காதல் பாட்டு கிடையாது....

இப்படி படம் முழுவதும் ஆக்ரமித்துக்கொள்ளும் நம் நடிகர் திலகத்தின் திறமையை பற்றி எழுத ஒரு கட்டுரையே வேண்டும்
காலத்தை வென்ற நடிப்பு... நடிகர்களின் திலகம் தான் இவர் !

Thanks to Irene Hastings.

sivaa
10th July 2017, 02:28 PM
Thank you Siva. Not only for this and for your tireless information flow which is keeping this thread alive like one man army.Thanks again.

நன்றி கோபால்

sivaa
10th July 2017, 02:44 PM
தமிழ்படஉலகின் உன்னத வசூல் சக்கரவர்த்தி

சிவாஜி கணேசனின் 5 வது திரை காவியம்

வெளிவந்த நாள் இன்று



திரும்பிப்பார் யூலை மாதம் 10 ஆம் திகதி 1953

http://www.nadigarthilagam.com/papercuttings/thirumbippaarrunning.jpg
http://www.infoqueenbee.com/wp-content/uploads/2013/11/thirumbipaar.png (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjqsLGGsP7UAhVF6oMKHRmjCkYQjRwIBw&url=http%3A%2F%2Fwww.infoqueenbee.com%2F2013%2F11% 2Fbiography-of-sivaji-ganesan-tamil-2.html&psig=AFQjCNEdKMaMEAG70-g6ynxcE-jMIs35RA&ust=1499764382453697)
https://i.ytimg.com/vi/jUGcCH2D1l8/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwih0Iv1r_7UAhWE2YMKHQrtAVkQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DjU GcCH2D1l8&psig=AFQjCNEdKMaMEAG70-g6ynxcE-jMIs35RA&ust=1499764382453697)

sivaa
10th July 2017, 02:54 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19787262_312981449160621_4299000085387619842_o.jpg ?oh=07bd0046ab2473934e069c7b207a316e&oe=5A0ED4F3

sivaa
10th July 2017, 02:56 PM
Trichy Srinivasan (https://www.facebook.com/trichy.srinivasan.5?hc_ref=NEWSFEED)



பழைய படங்களில் ஒரிஜினலாக வசூல் மழை பொழிந்த ஒரே தமிழ் படம் கர்ணன் மட்டுமே....திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டம்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19800923_318187945290497_599338189665301696_o.jpg? oh=27c674e96096576b014343df2ae8fc27&oe=5A01221D

goldstar
11th July 2017, 04:34 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcScArUi13vFem8sORfZW0wrxUNiiiUud VTciFj6LeuBptFgxkAm

goldstar
11th July 2017, 04:35 PM
http://static.moviecrow.com/marquee/karnan-completes-100-days/3628_thumb_665.jpg

goldstar
11th July 2017, 04:36 PM
http://2.bp.blogspot.com/--mUoubEv0xI/UB6jRyy5sMI/AAAAAAAAIqY/HoS5F62ImFU/s320/Karnan+Movie+150+Days+Celebration+%2813%29-maya-vfx-jaffna-movie-short-flim.00jpg

goldstar
11th July 2017, 04:37 PM
http://cdn.kollytalk.com/wp-content/uploads/2012/06/karnan-movie-100-days-celebration-2.jpg

goldstar
11th July 2017, 04:44 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSp76M8Lo012AmMPD-b-JXlF8O3ieHGVUi-LQm5Ka7Ja8j76Wte_Q

goldstar
11th July 2017, 04:45 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/100thdayPoster_zpsce36d659.jpg

goldstar
11th July 2017, 04:46 PM
http://i157.photobucket.com/albums/t55/sivaa14/DeccanChronicle21June2012_zpsbedb9c53.jpg

goldstar
11th July 2017, 04:49 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSXZMDitO3FDT1JGycqvnHnUXtais4h0 kdF3_gfGEtE4O9FqYs7sQ

sivaa
12th July 2017, 09:45 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19959448_572777556443159_7849051938782376660_n.jpg ?oh=7969249f5d7766f4d6cc652de469035a&oe=59FA538F

sivaa
12th July 2017, 09:57 AM
கலையுலக நாயகன் சிவாஜி கணேசனின்

89 வது திரைக்காவியம் பார் மகளே பார்

வெளிவந்த நாள் இன்று

பார் மகளே பார் 12 யூலை 1963

https://i.ytimg.com/vi/-AlFLkVFVQU/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwizzeSr84LVAhXH5oMKHRMpCpMQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D-AlFLkVFVQU&psig=AFQjCNEOZwSmv4Rs4AnQMqJIg_NNfHhbqg&ust=1499919934431949)https://movie-upload.appspot.com/images/datastore?id=4602253147111424 (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwidkMyK84LVAhUl_4MKHStfB2gQjRwIBw&url=https%3A%2F%2Fwww.cinebee.in%2Fpaar-magale-paar-movie-rating-critics-review%2Fscore%2F4602253147111424&psig=AFQjCNHfaSpzUzp4CcjkOrtGsN8bZvoEYA&ust=1499919867773472)
https://i.ytimg.com/vi/c9pGyXssH_c/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjuq6fD84LVAhUFxoMKHeINAjAQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dc9 pGyXssH_c&psig=AFQjCNEOZwSmv4Rs4AnQMqJIg_NNfHhbqg&ust=1499919934431949)

sivaa
12th July 2017, 10:03 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19756796_1932641260284026_111895405936905813_n.jpg ?oh=b91ca42c15a32d0ea9ca3cf5ad2e95f5&oe=5A092747

sivaa
12th July 2017, 10:03 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19989358_1932635146951304_5577145584157701728_n.jp g?oh=15873ba8946645f3696839d888bcd295&oe=5A0CAF6E

sivaa
12th July 2017, 10:06 AM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=OTHER&fref=nf)

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது
என்று எனக்குத் தெரியவில்லை.
... ராஜபார்ட் ரங்கதுரையின் 50வது நாள் விழாவில், சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், துாத்துக்குடி, திருநெல்வேலி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராம்நாடு போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் கலந்து படத்தின் வெற்றிவிழாவினை மாநாடக்கி விட்டீர்கள்.
ஓலமிட்ட எதிரிகள் ஒரு புறம்

அனைவரையும் முக்காடிட்டு முலையில்
முடங்கச் செய்த உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
நான் விழா அல்ல மாநாடு முடிந்து சென்னை செல்ல வேண்டி இருந்ததால், விழாவினைப் பற்றி பதிவிட முடியவல்லை.
அதற்குள் சிலர் கதை கட்ட ஆரம்பித்து விட்டனர்.
ஒரு பானை சோற்றுக்கு ஓரு சோறு பதம்.
இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்,
பால் மணம் மாறாத இளம் சிறார்கள் ராஜபாரட் ரங்கதுரையின் இடைவேளையில் ரசிகர்களுக்காக திரையிடப்பட்ட பாவமன்னிப்பு படத்தில் வரும் எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பாடலுக்கு ஆடி தீர்த்து விட்டனர்.
சிவாஜியவாதிகளே,
இனி எத்தனை தலைமுறைக்கும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது.
விரைவில் விழா அல்ல மாநாட்டின் முழுத் தொகுப்பு வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் நமது WWW.SIVAJIGANESAN.IN (https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2FWWW.SIVAJIGANESAN.IN%2F&h=ATOY9YjcUlEfbOWsU17XcbZ4K6-c39m0TsQhNBDp77DK_V3pW_M0Ncj_9TGZFUoAX0eLGnE_GKpc3 1is0HCgbV91f-Tap-VM9FHUN3r-W5sHwNNXCj-2ciN3hDmV4LK1Z7gzhuKVexeJZPMFJptXyYGxmwGnmf70RqIXK b1_frvpqE_X8Ih4kxzRuvu_pXkyE7_be4BboB_HYqo8yr36GuJ 7Z7J7kbt96_vIZQBgZa-6ZZOMZ3OE-ARPnUVg-Z6MviLoQUZzY9xsG1CFWDF4qZZ25XWhTkrgiFXvzr6_) ல் சிறப்புப்பக்கத்தில்...


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19961408_1392180944199839_4078936055592708431_n.jp g?oh=956b8b15f2810dddf2b33c0d62fcf834&oe=5A07CEB9

sivaa
12th July 2017, 10:14 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19983430_1928425510773602_7485593738824122287_o.jp g?oh=212e48f801de2e7fb8350ce48a86760b&oe=5A02FC0A

sivaa
12th July 2017, 04:26 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19989516_1395190847264468_296787559312185311_n.jpg ?oh=e83060c29b9b9cee129f1b2aefd8a1a4&oe=5A0A2C13

sivaa
12th July 2017, 04:28 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19756737_1395125527271000_3566974478781354606_n.jp g?oh=3d96b90ca991af2f5be41b4d5411bd28&oe=59C7FC4E

sivaa
12th July 2017, 04:31 PM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=NEWSFEED)

· 9 July at 11:46 ·


இன்று சன் செய்தியில் இடம்பெற்றது
இந்த நெஞ்சை உருக்கும் காட்சி, ஏழை
விவசாயிகளின் உண்மையான வாழ்க்கை முறையையும் அவர்கள் படும் துயரத்தையும் நடிகர் திலகம் நடிப்பின் மூலம். 1964 ல் வெளிவந்த " பழனி" திரைக் காவியம் அச்சு அசலாக காட்டியது,
53 ஆண்டுகள் கடந்தும் நடிகர் திலகத்தின் நடிப்பு பிரதிபலிக்கும் அதிசயம்,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19756667_1394123067371246_8143920122690345906_n.jp g?oh=ebaec6940f37895da209b5a98ad09b45&oe=5A0C25C8

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19894694_1394123037371249_4022613017070104000_n.jp g?oh=97b067c5c67d84c26cf820c3a0d8444d&oe=5A0AC56C

sivaa
12th July 2017, 04:53 PM
Nagarajan Velliangiri (https://www.facebook.com/profile.php?id=100008219737320&fref=ufi)

அப்போதைய படங்களும் , ரசிப்புத் தன்மையும் அவ்வளவு உயர்வாக இருந்தன. சினிமாப் படங்களில் நடக்கும் சம்பவங்கள் ஏதோ அவரவர் வீடுகளிலேயே நடப்பது போல் ஒரு உணர்வு பூர்வமான பிணைப்பு இருந்தது உண்மை. எனவேதான் இப்போதும் அவற்றைப் பற்றி எல்லாம் சிலாகிக்கிறோம், சார். குறிப்பாக , நடிகர் திலகம் அவர்களின் படங்கள் எல்லாமே பாடங்களாகத்தானே இருந்தன ? வாழ்வின் ஒவ்வொரு கோணத்தையும் அவை நமக்கு எடுத்துரைத்தவை. அன்பு, பாசம், கடமை, காதல், கண்ணியம், ஒற்றுமை, நாட்டுப்பற்று, பொதுநலன், வீரம், தெய்வீக உணர்வுகள், பக்தி, இலக்கியம் போன்ற சகல விசயங்களையும் அவர் படங்கள் கையாண்டன. அதில் கிடைத்த பாடங்களும் படிப்பினைகளும் ஏராளம். வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும், இப்படி நடப்பது தவறு, இந்த வழி சிறந்தது, இந்தச் செயலைச் செய்வது தப்பு போன்ற ஏராளமான வழிகாட்டிக் கருத்துக் குவியல்கள் அவர் படங்களில் கொட்டிக் கிடந்தன. அவரை ஒரு சினிமா நடிகராகவா இன்று வரை நாம் பார்த்தோம் , பார்க்கிறோம். நம் குடும்பத்தின் மூத்த தலைவனாகத்தானே அவர் இருக்கிறார் ?
அவரைப் பற்றி, தற்காலத்திய இளைஞர்கள் இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும், அவரைப்பற்றிய அரிய விசயங்களை அடுத்த தலைமுறைக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் நம் குழு நண்பர்கள் எல்லோரையும், அவரவருக்கு முடிந்தவரை தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள் என்று அடிக்கடி வேண்டுகோள் விடுப்பது. என் உண்மையான நோக்கம் அதுவே.

sivaa
12th July 2017, 04:57 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19905394_1978126622468280_708397017186161223_n.jpg ?oh=7033866938d8f96fa124a0156f671f51&oe=5A11B3B0

Harrietlgy
12th July 2017, 09:43 PM
From Vikatan,


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் குறித்து எழுதிய கட்டுரையை பெரும்பாலான வாசகர்கள் படித்திருக்கிறார்கள். குறிப்பாக, சிவாஜி வீட்டுக்கு வந்த இசைக்குயில் குறித்து அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன் என்று சொல்லி இருந்தேன். ஒரு வாசகர் எளிதாக அதைக் கணித்து விட்டார். ஆம். அந்த நாள்களில் சிவாஜி வீட்டுக்கு அடிக்கடி பல சினிமா உலக விஐபி-க்கள் வருவதுண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.

மனித நேயர்

சிவாஜி கணேசனின் 88-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற லதா மங்கேஷ்கர், சிவாஜி சார் குறித்து பல்வேறு நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “சிவாஜி என்னுடைய சகோதரர் மட்டும் அல்ல. என்னுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரைக் கருதினோம். குறிப்பாக என் தாய் உட்பட அனைவர் மீதும் அவர் அன்பு செலுத்தினார். 1960-களில் நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் சென்னையில்தான் பதிவு செய்யப்பட்டன. எனவே, அடிக்கடி நான் சென்னைக்கு வருவேன். நான் சென்னை வந்ததும், என்னைத் தேடி சிவாஜி வந்துவிடுவார். தம்முடைய டிரைவரிடம், என்னுடைய லக்கேஜ் எல்லாவற்றையும் எடுத்து காரில் வைத்து, என்னை வீட்டுக்கு அழைத்து வரும்படி சொல்வார். அவர் வீட்டில்தான் நான் தங்குவேன். அவர் மிகப்பெரிய மனித நேயராக இருந்தார். ஒரு நாள் நானும், என் குடும்பத்தினரும் வழக்கம் போல் சென்னை வந்தோம். அப்போது மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் மற்றும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்றும் விரும்பினோம். அப்போது, சிவாஜி சார், அவருடைய மேனேஜர் மற்றும் மூன்று பேரை எங்களுடன் அனுப்பினார். எங்களுக்காக இரண்டு கார்களும் கொடுத்தார். அவருடைய பர்சனல் டிரைவர் சிவாவையும் எங்களுடன் அனுப்பி வைத்தார்.

http://img.vikatan.com/news/2017/07/10/images/sivaji_22204.jpg

தங்க சங்கிலி பரிசு!

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்தான், எங்கள் குடும்பத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. பின்னர் ஒரு நாள் அவருடைய வீட்டில் இரவு உணவு சாப்பிட்டோம். அப்போது அவர் நடித்த புதிய தமிழ் திரைப்படத்தையும் அங்கு திரையிட்டார். அதன் பின்னர் 12 நாள்கள் வரை சிவாஜி குடும்பத்தினரின் விருந்தினர்களாக நாங்கள் தங்கி இருந்தோம். மும்பையில் நாடகம் நடிப்பதற்காக சிவாஜி வந்தபோது, என் தாய் அவருக்கு சூப் தயாரித்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அமெரிக்கா செல்லும் வழியில் மும்பையில் எங்கள் வீட்டுக்கு சிவாஜி வந்திருந்தார். என்னுடைய தாய் அவருடைய பூஜை ரூமுக்கு சிவாஜியை அழைத்துச் சென்றார். அப்போது சிவாஜிக்கு ஒரு தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்தார். அவர் அமெரிக்கா சென்றுவிட்டு, மீண்டும் மும்பை வழியே வந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார்.

சிவாஜி தந்த பரிசு

சிவாஜியின் அன்னை இல்லத்தில் ஒரு முறை பராமரிப்புப் பணிகள் நடந்தபோது, நான் ஹோட்டலில் தங்க நேர்ந்தது. ஆனால், வீட்டுக்கு ஒரு முறையாவது வந்து மதிய உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினார். அதன் பேரில் நாங்கள் வீட்டுக்குச் சென்றோம். சில நேரங்களில் அவர் உடல்நிலை சரியில்லாதபோதிலும், ஹோட்டலுக்கு வந்து என்னை அழைத்துச் செல்வார். அவரது மகளை அனுப்பி என்னை அழைத்து வரச் சொல்வார். எனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்து எனக்குப் பரிமாறுவார்கள். இதை என் வாழ்நாளில் என்றைக்குமே மறக்க முடியாது. நாங்கள் அவருடைய தமிழ்ப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக மும்பைக்கு தனியாக ஒரு பிரதியை அனுப்பி வைப்பார். 'தேவன் மகன்' திரைப்படத்தை நாங்கள் அப்படித்தான் பார்த்தோம். ஒவ்வொரு தீபாவளியின் போதும் சிவாஜி சார் எங்களுக்கு புதிய உடைகள் அனுப்பி வைப்பார். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி சாருக்கு ராக்கி கயிறு அனுப்பி வைப்போம்.

அன்னை இல்லத்தின் கடவுள்

ஒவ்வொரு முறை அவர் வீட்டில் தங்கும்போதும், வீட்டில் உள்ளவர்களிடம், ஷூட்டிங் கிளம்பும் முன்பு, எனக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைச் சொல்லி அதை மட்டும் பரிமாறும்படி சொல்லி விட்டுச் செல்வார். ஷூட்டிங் முடிந்து வீட்டு வந்த உடன், என்னைப் பற்றி அவர் விசாரிப்பார். சிவாஜிசாரின் தாய் இறந்தபோது, நானும், ஆஷாவும் வந்திருந்தோம். சிவாஜியின் அன்னை இல்லத்தின் கடவுளாக அவரது தாயார் இருந்து வந்தார்.

சிவாஜியின் சகோதரர்களும் அவருடைய வீட்டிலேயே வசித்து வந்தனர். அவரது சகோதரர் இறந்தபோது, சிவாஜி மிகவும் துடித்துப் போய்விட்டார். அவரது மரணத்தை பெரிய இழப்பாகக் கருதினார். சண்முகத்தின் இழப்பை சிவாஜியின் மகன் ராம்குமார்தான் சரி செய்தார்.
நடிகர் பிரபுவும் அவரது தந்தையைப் போலவே எங்களிடம் பாசமாக இருக்கிறார். சிவாஜி என் தந்தையைப் போலவே, அவர்களின் குடும்பத்தினர் மீது பாசமாக இருந்தார். கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார்.

சிவாஜி சாருக்கு இந்தி மொழி தெரியும். எனவே, எங்களிடம் பேசும்போது இந்தியில் பேசுவார். ஒரு முறை அவருடைய மனைவி அணிந்திருந்த நெக்கலஸைப் பாராட்டினேன். உடனே அவர், கமலா என்று அவரை அழைத்து, அதை எனக்குக் கொடுக்கச் சொன்னார். இது போன்று எனக்குப் பல பரிசுகளை அவர் கொடுத்திருக்கிறார்.

சிவாஜி சார் இறக்கும் முன்பு அவரை நேரில் சென்று என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது ஒரு பாடல் பதிவுக்காக, இளையராஜா சார் மும்பை வந்திருந்தார். அவரிடம் சிவாஜி சார் பற்றிக் கேட்டேன். அவர், ‘சிவாஜி சார் உடல் நிலை கவலைக்கு உரியதாக இருக்கிறது. நீங்கள் அவரை சென்று பார்த்து வாருங்கள்’ என்று சொன்னார். ஆனால், அன்று இரவு ஒரு நிகழ்ச்சிக்காக லண்டன் சென்று விட்டேன். நான் மீண்டும் மும்பை வந்த பின்னர், முதலில் சிவாஜி சாரை சென்று பார்க்க வேண்டும் என்று என் சகோதரி மீனாவிடம் சொன்னேன்.
நான் பாரத ரத்னா விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, லண்டனில் இருந்த என்னை அழைத்து சிவாஜி சார் வாழ்த்துத் தெரிவித்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு சிவாஜி சாரிடம் பேசலாம் என்று முயற்சி செய்தோம். முடியவில்லை. ஆனால், அன்று மாலைதான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பதை அறிந்தோம். அவர் மரணம் எங்களிடம் ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டது. அவரைப் போன்ற ஒருவரை இனி எங்களால் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவின் சிங்கமாக அவர் வாழ்ந்தார். அவரையும், அவரது அன்னை இல்லத்தையும் எங்களால் மறக்கவே முடியாது” என்று லாதா மங்கேஷ்கர் நினைவு கூர்ந்தார்.

Russellbzy
12th July 2017, 10:22 PM
Hallo sivaji fans Ellorum nalama?

sivaa
12th July 2017, 11:12 PM
Hallo sivaji fans Ellorum nalama?


வாங்க சார் வணக்கம்

எல்லோரும் நலமாக இருப்பர்கள் என நம்புவேவாம்
நீங்கள் நலமா?

நீங்கள் எழுதிய ஒரு பதிவை தேடிக்கொண்டிருந்தவேளை
உங்களை பற்றி நினைத்தேன்
நீங்களும் மறுபடி வந்துள்ளீர்கள்
உங்களுக்கு ஆயுசு 100.

sivaa
12th July 2017, 11:13 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=OTHER&fref=nf)



சென்னையில் உள்ள
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களுக்கு, மகிழ்ச்சியான செய்தி,
வரும் வெள்ளி ஜூலை 14 வெள்ளியன்று சென்னை மகாலெட்சுமி திரையரங்கில் வெளியாக இருந்த
... மக்கள்தலைவரின் வெற்றி காவியம் எங்கமாமா,
ரசிகர்களின் ஆவலை தொடர்ந்து ஒரு நாள் முன்னதாக ஜூலை 13 வியாழக்கிழமை வெளியாகிறது.
அன்பு இதயங்களே,
நடிகர்திலகத்தின் ரசிகர்களின் கூட்டத்தால்.... திணறட்டும் மகாலெட்சுமி தியேட்டர்,
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20046296_1393625327388734_7128625262184984541_n.jp g?oh=f4e764bd0ba82999b60e855c03a0c543&oe=5A0119C9

sivaa
14th July 2017, 09:53 AM
Sundar Rajan

அன்புள்ள மக்கள்தலைவரின் இதயங்களே,
தொடர்கிறது
மதுரையில்
ராஜபார்ட் ரங்கதுரையின் பயணம்.
... ரசிகர்களின் அன்பு மழையில்
அன்பு மழையில் நனைந்த
ராஜபார்ட் ரங்கதுரைக்கு மதுரையை விட்டு செல்ல மனமில்லை போலும்.
அன்பு இதயங்களே,
எப்போதும் போல் உங்கள் ஆதரவை ராஜபார்ட் ரங்கதுரைக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
விரைவில் நமது சிவாஜிகணேசன்.இன் மற்றும் யூ டியூப்பில் ராஜபார்ட் ரங்கதுரையின் 50வது நாள் வெற்றி விழா வீடியோக்கள்.....

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20031750_1394598713958062_1686402464066454633_n.jp g?oh=501868fb56577c89a4679658e96afc39&oe=5A0AEA6B

sivaa
14th July 2017, 10:00 AM
‎Ranganathan Kalyan (https://www.facebook.com/profile.php?id=100005476724898&hc_ref=ARRDn0NiDCaARCZFT2Wd_qDvBNiNq4NztP7VZsvdlG0 CB18B19F1gUnXREAbqXWGBsY&fref=nf)‎



நடிகர்திலகம் தனது எந்த படங்களிலும் சுயவிளம்பரம் தேடியதில்லை.அடுத்தவர் காசில் தன் புகழை தானே தம்பட்டம் அடித்ததில்லை. ஆணால் பெருந்தலைவர் காமராஜர் பெருமையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கர்மவீரர் புகழ் பாடி நமக்கு காமராஜர் பெருமை யை உணரவைத்தார். தமிழ்நாட்டில் ஆயிரகணக்கான காமராஜர் சிலை சிவாஜி ரசிகர் மன்றத்தால் நிறுவபட்டது. இன்றளவும் காமராஜரை நினைவுகூறுவது சிவாஜி பக்தன் மட்டுமே. நமக்கு எழுத்தறிவித்த இறைவன் காமராஜர் புகழ் பாடுவோம். காமராஜரை நம்மில் பதியவைத்த நடிகர் திலகத்தை போற்றுவோம்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19989530_660595657466319_2814220387384103584_n.jpg ?oh=4c7bb00d5927ca31464abee5e84164d7&oe=5A0BB43E

sivaa
14th July 2017, 10:16 AM
Prabou (https://www.facebook.com/prabou.prabou.1?hc_ref=ART_OyI2XJ62fZWRGF5JlR-ndiKy17uPROSMDs8b78mLBsTnNx6gYKxKClQt0QteabQ)
இனியகாலைவணக்கம் நண்பர்களே.

இன்று காலை.11.00.a.m.சன்லைப்சானலில்வெள்ளைரோஜாதிரைப்படம்ப ார்த்துமகிழுங் கள்..

http://uploads.tapatalk-cdn.com/20161021/a8a0c2daa51a9353dbe70a1efa33e32a.jpg

sivaa
14th July 2017, 10:24 AM
Prabou (https://www.facebook.com/prabou.prabou.1?hc_ref=ART_OyI2XJ62fZWRGF5JlR-ndiKy17uPROSMDs8b78mLBsTnNx6gYKxKClQt0QteabQ)

இனியகாலைவணக்கம் நண்பர்களே.

இரவு.07.00.p.m.பக்திகாவியம்கந்தன்கருணை.திரைப்படம்க ண்டுமகிழுங்கள்..
https://i.ytimg.com/vi/9xZqmhyGhBg/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjHpM-T_YfVAhUK5YMKHfq-BxMQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D9x ZqmhyGhBg&psig=AFQjCNHCPJIYiOfvkin5NYGPH8PtB7IM2w&ust=1500094360068667)


http://www.tamilkaraokefree.com/wp-content/uploads/2014/08/Kandan-Karunai.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwigv-P3_IfVAhWJ34MKHWQzAqUQjRwIBw&url=https%3A%2F%2Fwww.tamilkaraokefree.com%2F2014% 2F08%2Fthirupparan-kundraththil-karaoke-hq-kandan-karunai-karaoke%2F&psig=AFQjCNGUCQsJmndCRBxhJHzNdzrTX9OznQ&ust=1500094238608919)

sivaa
14th July 2017, 10:30 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19894973_1933084286906390_4261485675300005172_n.jp g?oh=e9ecc30458f69050e8501aad4b9d636f&oe=59CB0E5C

RAGHAVENDRA
14th July 2017, 11:31 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19990347_1501265476590786_6228362472060233254_n.jp g?oh=3b5deaf8c2a2c54259ede4cc34563a0a&oe=5A070BC1

RAGHAVENDRA
14th July 2017, 11:31 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19990551_1501266416590692_1319393178007119316_n.jp g?oh=97fc4e2ed69f109dc25900ef0eeec3e3&oe=5A112A9A

sivaa
14th July 2017, 05:37 PM
Puvai Srr (https://www.facebook.com/srrpuvai?hc_ref=ARQr4Z6bYN0zdMVJZaz7MpmCufc0yBWxq9 zecRdvSnQkXWyhuvT7axT-8N3xY92Ux_E&fref=nf)

அமரர் எம்எஸ்வி அவர்கள் சொல்லக் கேட்டது:
பட்டிக்காடா பட்டிணமா படத்தில் வரும் கேட்டுக்கோடி உருமிமேளம் பாடலுக்கு ட்யூன் போட்டு situation சொல்லியும் கவியரசுக்கு முதலடி வரவே இல்லை. அப்போது பக்கத்து அறையில் ஜெயலலிதாவோடு பேசிக்கொண்டிருந்த நடிகர்திலகம் வெளியே வந்து கேட்டுக்கோடி உருமி மேளம்னு வெச்சிக்குங்கப்பா, சரியா இருக்கும் என்று சொல்ல அதையே அவர்கள் வைக்க பாட்டு படத்தைப் போல சூப்பர் ஹிட்டானது. படத்தின் வெற்றிவிழாவில் சிவாஜி அந்தப் பாட்டுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தது யார் தெரியும...ா என்று கேட்க எம்எஸ்வி, கவியரசு முதலானோர் சிவாஜி எப்போதும் தன்னைப்பற்றி பொதுமேடையில் பெருமை பேசிக்கொள்ள மாட்டாரே என்று வினோதமாக அவரைப் பார்க்க சிவாஜி அந்த முதலடி எடுத்துக்கொடுத்தது நம்ம அம்முதான் என்று சொன்னாராம். அதாவது அந்த முதல்வரியை ஜெ சிவாஜியிடம் சொல்ல அவர் வந்து மற்றவர்களிடம் சொல்லியிருக்கிறார். மற்றவர்களின் பெருமையில் ஒருபோதும் பங்கு கேட்காத மாபெரும் கலைஞன் சிவாஜி என்று உணர்த்த மெல்லிசை மன்னர் இந்த நிகழ்ச்சியை கூறினார். அதோடு அந்தப் பாடலின் வெற்றியில் ஜெ வுக்கும் பங்குண்டு என்பதையும் சொல்லாமல் சொல்லிவிட்டார் நடிகர் திலகம்!

sivaa
14th July 2017, 05:52 PM
Nagarajan Velliangiri (https://www.facebook.com/profile.php?id=100008219737320&hc_ref=ARQ8LjeCsJS8doaSVaM9dFe-eCmhTPuwCLHP2t68BEarm7cd7E8JHyc8vzvRzWJWGk8&fref=nf) · 5 hrs

அன்பு நெஞ்சங்களுக்கு இனிய காலை வணக்கம்.
உலகில் வெவ்வேறு மூலைகளில் வெவ்வேறு நாடுகளில் விரிந்து பறந்து பிரிந்து இருக்கும் நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்களுடன் நம் குழுவின் முகநூல் மூலமாகத் தினமும் தொடர்பில் இருந்து திலகம் சம்பந்தப்பட்ட பல செய்திகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும், கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்கிறோம், மிகவும் மனமகிழ்ச்சி கொள்கிறோம்.அதே மாதிரி, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள நம் நண்பர்களுடனும் தொடர்பில் இருந்து சுவைகளைப...் பங்கிப் பகிர்கிறோம். மகிழ்ச்சி.
நம் குழுவில் பொள்ளாச்சிப் பகுதியைச் சேர்ந்த நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் முகமறியா நண்பர்களாகவே இருக்கின்றனர்.அது மிகவும் வருத்தத்திற்கு உரிய விசயம். உலகம் முழுவதும் தொடர்பு, உள்ளூருக்குள் தொடர்பின்மை என்றால் எப்படி ?
எனவே, பொள்ளாச்சி நண்பர்களே! திலகத்தின் புகழ் பரப்பும் இக்குழுவில் உள்ள நாம் அனைவரும் கண்டிப்பாக ஒன்று சேர வேண்டும். முகநூல் வாயிலாக மட்டும் அன்றி, நேரிலும் அனைவரும் அடிக்கடி சந்தித்து, ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மற்ற ஊர்களில் நம் திலகத்தின் படங்கள் அடிக்கடி திரையிடப் படுவது போல , நம் பொள்ளாச்சியிலும் திரையிடப்பட வேண்டும். மதுரை , நாகர்கோயில் நண்பர்களைப் போலத் திலகத்தின் எல்லா ரசிகர்களும் மகிழ வேண்டும் , பொள்ளாச்சி நண்பர்கள் உட்பட. அதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும்.
மேலும் பல ஊர்களில் இருந்தும் நம் நண்பர்கள் பொள்ளாச்சி வருவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். அவர்களுடன் சந்திப்பும், கலந்துரையாடலும், அனுபவப் பரிமாற்றங்களும் நடந்தால் இன்னும் சுவையாக , மனதுக்கு மகிழ்வாக இருக்கும்.
எனவே, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப் பகுதியில் இருக்கும் திலகத்தின் உள்ளங்கள் அனைவருக்கும் என் அன்பு வேண்டுகோள் இதுதான். நமக்குள் இனிய தொடர்பை ஏற்படுத்த வேண்டும் எனில், தயவு செய்து தங்கள் பெயர், தொடர்பு எண் இரண்டையும் நம் குழுவில் பகிர்ந்து கொள்ளுங்கள்.நம் குழுவில் இல்லாத, ஆனால் திலகத்தின் அன்பு நெஞ்சங்களாக விளங்கும், நீங்கள் அறிந்த உங்கள் நண்பர்களின் பெயர், மற்றும் தொடர்பு எண்களைப் பகிர்ந்தால் இன்னும் உதவியாக இருக்கும்.இதன் மூலம் நம் தொடர்பு எளிதாகும்.
என்ன நண்பர்களே! விரைவில் இணைவோமா ?
நன்றி, வணக்கம்.

sivaa
14th July 2017, 05:54 PM
Nagarajan Velliangiri (https://www.facebook.com/profile.php?id=100008219737320&hc_ref=ARRyQTDULJdD1UzZUfT3ZyPQQQIP-tTbG_xcO7wEAzYSFCqbw_B__3GxsI2N6_S_4K8&fref=nf) · 5 hrs




விதை ஒன்று போடச் சுரை ஒன்றா முளைக்கும் ?
விதை...
யார் போட்டது ?
நம் ஐயன் , அன்புத் திலகம் போட்டது.
அன்னை இல்லத்தின் ஆணிவேர் கமலா அம்மா அவர்கள் போட்டது....
அன்னை இல்லத்தின் மேல் லட்சக்கணக்கான கண்மணிகள் கொண்டுள்ள அன்பையே உரமாகக் கொண்டு வளர்ந்தது.
தன் முதல் படத்திலேயே அந்த கணேசன் அள்ளிய 'சக்சஸ்' போலவே, தன் முதல் படத்திலும் அந்த 'கணேசப் பெருமானையே' மாணிக்கம் என்ற உயிர்த்துணையாகக் கொண்டு 'சக்சஸ்' பெற்ற விக்ரம் பிரபு தம்பிக்கு, நெஞ்சம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள்.
இதுவே துவக்கமாக இருக்கட்டும்.பரிசுகளும் பட்டங்களும் மற்றவர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் நம் அன்னை இல்லத்துக்கு வருவதால் அப்பரிசுகள்தான் பெருமை அடைய வேண்டும்.
நாம் எல்லோரும் இந்த சமயத்தில் மகிழ்வதைப் போலவே விண்ணுலகில் இருந்து திலகம் அவர்களும் இந்தச் சமயத்தில் மகிழ்ந்து ஆசிர்வதிப்பார் என்பதில் சற்றும் ஐயமில்லை.
இதில் இன்னொரு மகிழ்ச்சியான விசயம். திலகத்தின் அன்பு வெறியன், அன்பு அண்ணன் YG மகேந்திரன் அவர்களுக்கும் தமிழக அரசின் பரிசு அறிவிக்கப் பட்டிருப்பது நம் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

sivaa
14th July 2017, 06:13 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20046740_553027058381889_908518759981977144_n.jpg? oh=c669bf2ec9ca0cc7c00a0c95d0a3257c&oe=5A03F2AB

Harrietlgy
14th July 2017, 09:03 PM
From Vikatan Emagazine,


https://scontent.fdoh1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19961214_1592617704130347_2849890574364808971_n.jp g?oh=3e62a7ebfa6ebfac9de5694e3ca56da5&oe=59FE8599


Most of songs are NT's song. Great.

sivaa
14th July 2017, 09:49 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/19894601_1395474563870477_3444480684588594372_n.jp g?oh=96c4065a4398845925cf38057dc03a83&oe=5A05857F




Sundar Rajan


அன்பு இதயங்களே,
ஜூலை 21
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
நினைவுநாளை முன்னிட்டு
... மதுரை சென்ட்ரல் திரையரங்கில்
தினசரி 4 காட்சிகளாக வெற்றிநடை போட வருகிறார்
நமது நடிகர்திலகம்
007 ஜேம்ஸ்பாண்டாக.....
தொடர்ந்து மதுரையில்
சாதனை படைத்து வரும்
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
சாதனை பட்டியலில்
வைர நெஞ்சமும் இடம் பெற
அன்பு இதயங்களே, உங்களின் அன்பான ஒத்துழைப்பை தாருங்கள்.
என்றும் மதுரை சிவாஜி கோட்டை என நிரூபிப்போம்.

sivaa
14th July 2017, 09:52 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19990096_362821154121136_3246547859407179402_n.jpg ?oh=20d47995be8bdb2a8808d71abee82632&oe=59FB1FC1

sivaa
14th July 2017, 09:53 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19989236_362818377454747_363825799705508787_n.jpg? oh=bf8bf1f7a07e9df080ead1ed2b1e59f0&oe=5A0DB9B1

sivaa
14th July 2017, 10:08 PM
From Vikatan Emagazine,


https://scontent.fdoh1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19961214_1592617704130347_2849890574364808971_n.jp g?oh=3e62a7ebfa6ebfac9de5694e3ca56da5&oe=59FE8599


Most of songs are NT's song. Great.

அவர் இசையமைத்த டாப் 10 ல்
5 பாடல்கள் தலைவருடையது

அதிலும் முதல் 4 தலைவருடைய படப்படல்கள் சபாஷ்

sivaa
15th July 2017, 09:49 AM
தமிழ்நாட்டு மக்களை கற்றவர்களாக மாற்றிய
பெருமைக்குரிய தலைவர் காமராஜர் அவர்களின்
115 வது பிறந்த நாள் இன்று
அன்னாரின் புகழ் ஓங்குக

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19959326_1396106197140647_2363036708498672552_n.jp g?oh=6bb3513a8ba1d9d25eb43975b5dd246d&oe=59F6D9A3

sivaa
15th July 2017, 09:51 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/10402920_1716391631734405_1388034167697238526_n.jp g?oh=84d70378844f6a8ec19e42f8166aeed2&oe=5A03C97A

sivaa
15th July 2017, 10:18 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19990512_1374491475937478_7179568707140895720_n.jp g?oh=1372ab5e55d10de8c04241908e187b2b&oe=5A0A6F34

sivaa
15th July 2017, 11:05 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARQfdQ-yc9Lk0D549b7BABllmsT8yEGBfILixFp9U38IMaJcuvoDOJCXO NxxjNA_7BE)
15-07-2017

நாடெங்கிலும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்,
இந்த நன்னாளில்

சின்னத் திரையெங்கிலும் கலைத் தலைவரின் நடிப்புக் கொண்டாட்டம்,
...

காலை 11 am- சன் லைப்- வாணி ராணி,

http://www.nadigarthilagam.com/papercuttings/vanirani.jpghttps://cdn.shopclues.com/images/thumbnails/55968/320/320/MC5071486977157.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiZ4szSv4rVAhWpx4MKHRe1CUkQjRwIBw&url=http%3A%2F%2Fwww.shopclues.com%2Fvani-rani-goldencinema-sivaji-movie-collections.html&psig=AFQjCNF2TfSKddc0Fr0ztYQYk8MwhhhBUg&ust=1500180861763222) https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/6/69/Vani_rani.jpg/220px-Vani_rani.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi87Ze0v4rVAhXr6YMKHXISBU0QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FVani_R ani_(film)&psig=AFQjCNF2TfSKddc0Fr0ztYQYk8MwhhhBUg&ust=1500180861763222)

sivaa
15th July 2017, 11:10 AM
இன்று
பிற்பகல் 1 pmக்கு ஜெயா மூவி- கௌரவம்


http://reelbox.tv/catalog-admin/image/movie/RB53bfcb8743521/roku-230x330.jpg?3.1 (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwibs-ifyYrVAhXF34MKHe3fAeoQjRwIBw&url=http%3A%2F%2Freelbox.tv%2Ftamil%2Fmovie%2Fwatc h-thanga-pathakkam-tamil-movie-1974&psig=AFQjCNEpWyMF3pEDc9QAfAFhgreY0xOgrw&ust=1500183474463941)https://upload.wikimedia.org/wikipedia/en/f/f9/Gauravam.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiW6amPyYrVAhVGzIMKHVgfBpoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FGaurav am_(1973_film)&psig=AFQjCNEpWyMF3pEDc9QAfAFhgreY0xOgrw&ust=1500183474463941),

sivaa
15th July 2017, 11:16 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARQfdQ-yc9Lk0D549b7BABllmsT8yEGBfILixFp9U38IMaJcuvoDOJCXO NxxjNA_7BE) added 5 new photos (https://www.facebook.com/sekar.parasuram/posts/1399693520147534). · 12 hrs ·


15-07-2017
நாடெங்கிலும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்,
இந்த நன்னாளில்
சின்னத் திரையெங்கிலும் கலைத் தலைவரின் நடிப்புக் கொண்டாட்டம்,
...
பிற்பகல் 1:30 - கேப்டன் டிவி- நவராத்திரி,

https://qph.ec.quoracdn.net/main-qimg-875d89f14590964105674376e980081a-c (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjAx47ZyorVAhVD9IMKHV-RBxwQjRwIBw&url=https%3A%2F%2Fwww.quora.com%2FWhat-are-the-top-3-best-movies-youve-ever-watched-to-date%23!n%3D12&psig=AFQjCNFip4InHJZnGh2LPOfVB0Hm6MrU0Q&ust=1500183900558566)

sivaa
15th July 2017, 11:22 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARQfdQ-yc9Lk0D549b7BABllmsT8yEGBfILixFp9U38IMaJcuvoDOJCXO NxxjNA_7BE) added 5 new photos (https://www.facebook.com/sekar.parasuram/posts/1399693520147534). · 12 hrs ·


15-07-2017
நாடெங்கிலும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்,
இந்த நன்னாளில்

சின்னத் திரையெங்கிலும் கலைத் தலைவரின் நடிப்புக் கொண்டாட்டம்,
...
இரவு 7 pmக்கு- சன் லைப்- தெய்வ மகன்,
https://i.ytimg.com/vi/np62aSNeRAE/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjopef0y4rVAhVC_4MKHUixDbYQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dnp 62aSNeRAE&psig=AFQjCNEQlgjg3PwzvNyeo-wUvfaQsK-F3w&ust=1500184224241124)

http://i18.photobucket.com/albums/b126/cdjm/deiva5.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiko-ugzIrVAhXB8YMKHb-sANMQjRwIBw&url=http%3A%2F%2Fwww.mayyam.com%2Ftalk%2Farchive%2 Findex.php%2Ft-1223-p-4.html&psig=AFQjCNEQlgjg3PwzvNyeo-wUvfaQsK-F3w&ust=1500184224241124)

sivaa
15th July 2017, 11:25 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARQfdQ-yc9Lk0D549b7BABllmsT8yEGBfILixFp9U38IMaJcuvoDOJCXO NxxjNA_7BE) added 5 new photos (https://www.facebook.com/sekar.parasuram/posts/1399693520147534). · 12 hrs ·


15-07-2017
நாடெங்கிலும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்,
இந்த நன்னாளில்

சின்னத் திரையெங்கிலும் கலைத் தலைவரின் நடிப்புக் கொண்டாட்டம்,
...
இரவு 7:30 க்கு- முரசு டிவியில்- ஆனந்தக் கண்ணீர்,

https://i.ytimg.com/vi/J7MAjv6k91w/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwihzZnxzIrVAhWq24MKHRpLBBYQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DJ7 MAjv6k91w&psig=AFQjCNHn8cVV14naG6PHau4yW92ckM3Kiw&ust=1500184408331941)https://i.ytimg.com/vi/RBEwGdnvdUw/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjx7ubMzIrVAhWR3oMKHcAUD10QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DRB EwGdnvdUw&psig=AFQjCNHn8cVV14naG6PHau4yW92ckM3Kiw&ust=1500184408331941)

sivaa
15th July 2017, 11:27 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARQfdQ-yc9Lk0D549b7BABllmsT8yEGBfILixFp9U38IMaJcuvoDOJCXO NxxjNA_7BE) added 5 new photos (https://www.facebook.com/sekar.parasuram/posts/1399693520147534). · 12 hrs ·


15-07-2017
நாடெங்கிலும் பெருந்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்,
இந்த நன்னாளில்

சின்னத் திரையெங்கிலும் கலைத் தலைவரின் நடிப்புக் கொண்டாட்டம்,

இரவு 10pmக்கு - ஜெயா மூவி- ஆண்டவன் கட்டளை
https://i.ytimg.com/vi/j0WcXBs4eeM/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjC6LSizYrVAhXn64MKHchSDXMQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dj0 WcXBs4eeM&psig=AFQjCNGTDtWecxMqeI6GCU0EvzPcsKnWSA&ust=1500184581823159)

sivaa
15th July 2017, 11:31 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20045310_1848817615435474_358240774161023403_o.jpg ?oh=888dbc528a84f09ae4ab1a1aabb6542e&oe=59FA49BD

sivaa
15th July 2017, 11:25 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/19989260_1396783050406295_67414833881728458_n.jpg? oh=3dad33df41a0283e9fe0a9d77abd315a&oe=5A02A9F5
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARQqTBo6pVxYP6pJv2G47uX5LC y2scFmkVqFx2oQCZs4xOqZIRQKvoqjF4bvB4iOWSs&fref=nf) · 3 mins

அன்பு இதயங்களே,
ஜூலை 21
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
நினைவுநாளை முன்னிட்டு
... சென்னை மகாலெட்சுமி திரையரங்கில்
ஒரு வாரம் 7 முத்தான,
மாபெரும் வெற்றிக் காவியங்கள்.
அடித்தது பம்பர் பிரைஸ் சென்னை இதயங்களுக்கு.
மேலும் தற்போது வியாழன் முதல்
மகாலெட்சுமி திரையரங்கில்
வெற்றிநடை போடுகிறது நடிகர்திலகத்தின் எங்க மாமா.
அதன் தொடர்ச்சியாக நடிகர்திலகம் வாரம்.
தொடர்ந்து 15 நாள் மகாலெட்சுமி திரையரங்கில் மக்கள்தலைவரின் அன்பு முகம் காண, அன்பு இதயங்களே, அணிவகுப்பீர், மகாலெட்சுமி திரையரங்கிற்கு.
நாளை மாலை எங்கமாமா ரசிகர்கள் சிறப்புக் காட்சி. சென்னை வாழ் இதயங்களே, தவறாமால் கலந்து சிறப்பியுங்கள்.

sivaa
16th July 2017, 09:34 AM
சாதனைச்சக்ககரவர்த்தியின் 164வது திரைக்காவியம்
எங்கள் தங்க ராஜா வெளிவந்து
சாதனை நிகழ்த்திய நாள் (15.யூலை 1973)

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT02J0GjtRcXmC_fVFSzlhF_uWebnRS2 J9dI8yCq7_0X3tIXQgveg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjP9qXw9YzVAhXM1IMKHbgrDe8QjRwIBw&url=https%3A%2F%2Fstudio-sunset.ru%2Feducational%2Fengal-thanga-raja-songs.php&psig=AFQjCNFY_QVEs5d1lKHIlFsmsAouyuKGiA&ust=1500263960016447)
https://i.ytimg.com/vi/Ogv_5o3Ejw8/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjKmrX89YzVAhVszIMKHZMCBJUQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DOg v_5o3Ejw8&psig=AFQjCNFY_QVEs5d1lKHIlFsmsAouyuKGiA&ust=1500263960016447)

https://tamilmusicz.com/files/5/Engal_Thanga_Raja/preview.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjM-57c9YzVAhXH7oMKHckjBe8QjRwIBw&url=https%3A%2F%2Ftamilmusicz.com%2Fmovie%2F143%2F engal_thanga_raja.html&psig=AFQjCNFY_QVEs5d1lKHIlFsmsAouyuKGiA&ust=1500263960016447)https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/3/39/Engal_Thanga_Raja.jpg/220px-Engal_Thanga_Raja.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiV1uD19IzVAhVK4YMKHaDxAWQQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FEngal_ Thanga_Raja&psig=AFQjCNFY_QVEs5d1lKHIlFsmsAouyuKGiA&ust=1500263960016447)


-----------------------------------------------------------------------------------------------------------------------

சாதனைச்சக்ககரவர்த்தியின் 157வது திரைக்காவியம்
தர்மம் எங்கே வெளிவந்த நாள்
தர்மம் எங்கே (15.யூலை 1972)

https://i.ytimg.com/vi/6gZwkaBiiH0/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwji5-ug047VAhUEtxQKHVZFDGUQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D6g ZwkaBiiH0&psig=AFQjCNEaH9oUbgq_B6GX17oVKqMGqggzRA&ust=1500323618399876)


https://i.ytimg.com/vi/xNXf0dIXz7Q/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi6tc7-1I7VAhXM7xQKHc07Aw8QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DxN Xf0dIXz7Q&psig=AFQjCNEXuUSmhu0LDTp1J8VmTwheopesRg&ust=1500323823579680)https://upload.wikimedia.org/wikipedia/en/7/76/Dharmam_Engey.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&ved=0ahUKEwjL9dnL047VAhWDuRQKHT_ODRoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FDharma m_Engey&psig=AFQjCNGF_dXzo6JbuJC3EO_9m0F1RccYcg&ust=1500323734331468)

sivaa
16th July 2017, 09:38 AM
Vee Yaar (https://www.facebook.com/vee.yaar)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19989354_1503275469723120_8546849749255783302_n.jp g?oh=c45d3e327d0b8816a18dce5a3b37d0b8&oe=59F3C5DB

sivaa
16th July 2017, 09:39 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20046470_345003812602587_8512035741144138856_n.jpg ?oh=a7478121c24ef5ad0daa557d1254674b&oe=5A08440D

sivaa
16th July 2017, 09:46 PM
வெற்றித்திலகத்தின் 261வது திரைக்காவியம்

தாய்க்கு ஒரு தாலாட்டு

வெளிவந்த நாள் இன்று

தாய்க்கு ஒரு தாலாட்டு 16 யூலை 1986

https://i.ytimg.com/vi/DYvl1FeDtSk/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi9jvzzmI7VAhVow4MKHe8MDBsQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DDY vl1FeDtSk&psig=AFQjCNF3ICgRXlr7wOaCw9qo1gg372PDVA&ust=1500307979072855)

http://runtamil.com/wp-content/uploads/2013/05/images1.png (http://runtamil.tv/thaikku-oru-thalattu-dvd/)

sivaa
17th July 2017, 12:25 AM
எங்க மாமா
சென்னை தியேட்டர் வீடியோ




https://www.facebook.com/vaannila.vijayakumaran/videos/345216745914627/

sivaa
17th July 2017, 12:27 AM
Annadutai S Sivajiannadurai (https://www.facebook.com/annadutais.sivajiannadurai?hc_ref=ARTbLe9fg7q_5ozg SNACBcR7vtOwIVFOihrZsytW0s-gZUjkroqEBZov4DJkan5ZDiA&fref=nf)



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20108370_363762467360338_9018124292423543275_n.jpg ?oh=4e7cc52d3661e846c307d753c21223e0&oe=5A01F305
(https://www.facebook.com/photo.php?fbid=363762467360338&set=a.105340659869188.1073741827.100011797620152&type=3)

sivaa
17th July 2017, 12:27 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/19990595_1397763803641553_1130087228581431159_n.jp g?oh=127c96f9bd4c689aeee4067677ea5cad&oe=59F5B516

sivaa
17th July 2017, 02:26 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19956729_1503558186361515_4385113520529339385_o.jp g?oh=116518d94ce2d01d370588b687f158ab&oe=59C83798

sivaa
17th July 2017, 04:05 AM
asu Devan

'பந்தம்' வளர்த்த 'பாசத் தலைவன்'

கார் விரைந்து வந்து கொண்டிருக்கிறது. மேடான பகுதியில் இருந்து சற்று சரிவான பாதையில். எதிர்பாராதவிதமாக காரின் டயர் பஞ்சராகி கார் மெதுவாக நிற்கிறது. உள்ளே அமர்ந்திருக்கும் ஜெனரல் ஆப்ரஹாமிடம் கார் டிரைவர் வண்டியை விட்டு கீழே இறங்கி வந்து நிலைமையைச் சொல்கிறார். உடனே ஸ்டெப்னி மாற்றி விடுவதாகவும் கூறுகிறார். நிலைமை தெளிவாகப் புரிகிறது. 'சரி' என்று தலையசைவில் ஒரு சம்மதம். அந்த இடைப்பட்ட ஒரு சில வினாடியில் அழகாக இடது கைவிரல்களை மடக்கி வாயருகே கொண்டு சென்று சற்றே வாயைப் பிளந்து (கோட்டுவாய் விடுதல் என்பார்களே!.. அது போல) சிறு ரிலாக்ஸ். வலது கை விரல்கள் தன்னையுமறியாமல் சிறு அசைவுகளில் கணநேர களிநடம் புரிகின்றன. நேரான நேர்கொண்ட பார்வை. டிரைவரின் போதாத காலம் ஸ்டெப்னியிலும் காற்றில்லை. பயந்து போய் மிரட்சியுடன் மெதுவாக ஆப்ரஹாமிடம், "அய்யா... ஸ்டெப்னியிலும் காற்று இல்லீங்க...என்று நடுக்கத்துடன் டிரைவர் கூற, அதுவரை நேர்க்கொண்டிருந்த பார்வை வன்மத்துடன் டிரைவரின் மேல் திரும்புகிறது. டிரைவரை மேலும் கீழுமாக நோக்கும் சுட்டெரிக்கும் சூர்யப் பார்வை. ("ஏதோ டயர் பஞ்சராவது சகஜம்... இயற்கை... பொறுத்துக் கொண்டேன். 'ஸ்டெப்னி மாற்றுகிறேன்' பேர்வழி என்றாய்... சரி... செய்ய வேண்டியதுதான்...ஆனால் ஸ்டெப்னியிலும் காற்று இல்லை என்று வந்து என்னிடம் தைரிமாகச் சொல்கிறாய்...உன் பொறுப்பற்ற தன்மைக்காக நான் காரில் அனாவசியமாக தேவையிலாமல் உட்கார்ந்திருக்கவா?... நான் யார்! என் ஸ்டேடஸ் என்ன! ஸ்டெப்னியைக் கூட கவனியாமல் இந்த ஆர்மி ஜெனரலிடம் கார் டிரைவராக வேலை பார்க்க உனக்கு இனியும் யோக்கியதை இருக்கிறதா?") இவ்வளவு விஷயங்களும் அந்த ஒரு பார்வையில், அந்த ஒரு வினாடியில் டிரைவருக்கு உணர்த்தப்பட்டு விடும். இதுவரை பின்னணி இசை இல்லாமல் சென்று கொண்டிருக்கும் காட்சி, இப்போது டிரைவருக்கு ஏற்படப் போகும் ஆபத்துப் பின்னணியை இசைப் பின்னணி மூலம் அற்புதமாக எடுத்துக் காட்ட ஆரம்பிக்கிறது. (நன்றி சங்கர் கணேஷ்) கார் கதவைத் தானே திறந்து அந்த ரோட்டின் சரிவில், உச்சி வெயிலில், உச்ச கோபத்தில் பேன்ட் பாக்கெட்டுக்களில் தன் இரு கைகளையும் நுழைத்த வண்ணம் அமைதியான கொந்தளிப்புடன் ஆர்ப்பாட்டமாக, கனகம்பீரமாக ஜெனரல் ஆப்ரஹாம் நடந்து வரும் அந்த ஒரு நடையிலேயே நமக்குப் புரிந்து விடுகிறது அந்த டிரைவரின் கதி அதோகதிதான் என்று. (தியேட்டர் கைத்தட்டல்களில் கிழியும்)
ஜெனரல் ஆப்ரஹாம்- நடிப்புலகச் சக்கரவர்த்தி.
ராஜாங்கம் நடத்திய காவியம்- 'பந்தம்'
அண்மையில் தொலைக்காட்சியில் பார்த்து செயல் இழந்து போய் நான் உறைந்து நின்ற காவியக் காட்சி.
மேற்கண்ட குறிப்பிட்ட அந்த அருமையான காட்சியை நீங்களே பாருங்களேன். நம் அனைவருக்காகவும் தரவேற்றி இதோ அந்த ஒரு சில வினாடி காவிய சீன்.
இந்தக் காட்சியை இப்போது பார்த்து விடுங்கள். சரியாக ஒரே ஒரு நிமிடம்தான். பார்த்து விடுங்கள். (youtube லிங்க் கீழே)
காட்சியை பார்த்து விட்டீர்களா? காட்சியைப் பார்த்ததும் மீண்டும் இப்போது பதிவுக்கு வாருங்கள் இப்போது மேற்குறிப்பிட்ட காட்சி முடிந்து, அடுத்த நாள் டிரைவர் வேலைக்கு வரும் போது அவர் வேலைலிருந்து தூக்கப்பட்டிருப்பார். ஒழுக்கம், சின்ஸியாரிட்டி, நேர்ந்தவறாமை, வேலையில் பொறுப்பு இதையெல்லாம் கடைபிடிக்கும் நமது ஜெனரல் ஆப்ரஹாம் டிரைவர் தவறு செய்தால் சும்மா விட்டு விடுவாரா?
பின் தன் அன்பு மகள் அந்த டிரைவருக்காக தந்தை ஆப்ரஹாமிடம் பரிந்து பேசி மீண்டும் அந்த வேலையை அதே டிரைவருக்குத் தருமாறு வேண்ட அதைக் கூட பிடிவாதமாக மறுத்து விடுவார்.ஆப்ரஹாம். காதலித்தாள் என்பதற்காக தன் மகளை வெறுத்து, அவளைப் பிரிந்து, மகள் கணவனை இழந்து விதவையாகியும் கூட அவளை மன்னிக்காமல் வெறுத்து, பின் பேத்தியுடன் பேத்தி என்று தெரியாமலே உயிரோடு பழகி அந்த குழந்தைக்கு இறுதியில் சுவாச நோய் என்று அறிந்து, பின் அந்தக் குழந்தைக்காக தன் குணங்களை மாற்றிக் கொண்டு, கோபம் தணிந்து, ஒரு சமயம் தன வேலையை விட்டு நீக்கிய அதே டிரைவரை மன்னித்து, மீண்டும் அந்த டிரைவரை வேலையில் சேர்த்துக் கொள்வார் ஆப்ரஹாம்.
இப்போது நடிகர் திலகத்திடம் வருவோம். நடிகர் திலகம் தன் சொந்தப்படமான 'அண்ணன் ஒரு கோயி ல்' படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குனர் கே.விஜயனிடம் தந்திருந்தார். ஏனென்றால் 1976-ல் வெளியான என்.வி.ஆர் பிக்ச்சர்ஸ் தயாரித்த 'ரோஜாவின் ராஜா' படத்தை விஜயன் இயக்கியிருந்தார். (அதற்கு முன் 'காவல் தெய்வம்' படத்தையும் விஜயன் சுப்பையாவிற்காக இயக்கியிருக்கிறார்.) இதற்கு முந்தைய படமான பி.மாதவன் இயக்கிய 'சித்ரா பௌரணமி' நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து ஒருவழியாக வெளியாகி சுமாரான வெற்றி பெற்ற நிலையில் 'ரோஜாவின் ராஜா' வெற்றி நடிகர் திலகத்திற்கு விஜயன் மேல் இருந்த நம்பிக்கையை அதிகமாக்கியது.
அது மட்டுமல்ல. பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும், அரசியல் காரணங்களினாலும் அன்பே ஆருயிரே, வைர நெஞ்சம் பாட்டும் பரதமும், உனக்காக நான், சத்யம் போன்ற படங்கள் சுமாரான வெற்றிகளை பெற்ற நிலையில் (கிரஹப் பிரவேசம், உத்தமன், அவன் ஒரு சரித்திரம் தவிர்த்து) பாலாஜி அவர்கள் தயாரிப்பில் மது, ஸ்ரீவித்யா நடித்த மலையாளத் 'தீக்கனல்' தமிழில் 'தீப'மாகி விஜயனின் இயக்கத்தில் 1977 குடியரசு தினத்தன்று வெளிவந்து சக்கை போடு போட 'இவர் எப்படா விழுவார்' என்று எதிர்பார்த்திருந்த கூட்டம்' தீபத்தின் மாபெரும் வெற்றியினால் சின்னாபின்னமாகி சிதறித் தெறித்து, பதறி ஓடியது.
'நடிகர் திலகத்தின் சகாப்தம் முடிந்தது' என்று எழுதியவர்களெல்லாம் வெட்கித் தலை குனிந்து போனார்கள். சூரியன் என்றும் வீழுமா? சூதுமதி என்றும் வெல்லுமா? 1000 பேர் பிறக்கலாம்...லட்சம் பேர் பிறக்கலாம்,.. கோடி பேர் பிறக்கலாம் ..ஒரு 'நடிகர் திலக' சூரியன் போல் இனி எவரும் பிறக்க முடியாது.
'சிவாஜி மாதிரி ஒரு நடிகன் பிறந்து வரவேண்டும் என்று சொல்லாத வாய் தமிழ்நாட்டில் உண்டா? வேறு எவருக்கேனும் அந்த பாக்கியம் உண்டா? கொடுப்பினை உண்டா?
விரல் விட்டு எண்ணக் கூடத் தெரியாத ஒரு கூட்டம் சினிமாவில் அண்ணன் சிவாஜியிடம் வழக்கம் போலத் தோற்று, வேறு திசைக்கு ஓடி, தன் பாதையை மாற்றிக் கொண்டது. தீபத்தின் ஒளிக்கு முன்னால் நவரத்தினங்கள் ஜொலிக்க முடியாமல் திணறின. லட்சக்கணக்கில் இருந்த ரசிகர் கூட்டம் நடிகர் திலகத்திற்கு கோடிக்கணக்கில் ஆனது. 'திரிசூல'த்தின் திகைக்க வைத்த வெற்றியால். மதுரை மிரண்டது மிரட்சியளித்த பிரம்மாண்ட வெற்றி விழாவினால். நடிகர் திலகம் மாதிரி பிறப்பது ஒருபுறம் இருக்கட்டும்..முதலில் இந்த ஒரு வெற்றி விழா போல இன்னொரு விழாவை இந்த தமிழகம் இனி காணுமா?
'தீபத்தின்' அமர்க்களமான வெற்றியினால் விஜயன் மேல் இருந்த நம்பிக்கை நடிகர் திலகத்திற்கு இன்னும் அதிகமானது. அதுவரை நடிகர் திலகத்தை இயக்கிய மாதவன், திருலோகச்சந்தர் போன்றவர்கள் கொஞ்சம் 'அவுட் ஆப் பார்மி'ல் இருக்க, விஜயன் நடிகர் திலகத்தின் ராசியான இயக்குனர் ஆனார். அவரின் செல்லப் பிள்ளையும் ஆனார்.
இளைய தலைமுறை,(கிருஷ்ணன் பஞ்சு) நாம் பிறந்த மண் (வின்சென்ட்) இவைகளின் வெளியீட்டிற்கு பின் மேலே குறிப்பிட்ட அண்ணனின் 'அண்ணன் ஒரு கோயில்' விஜயன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி. 1977 தீபாவளி சூறாவளி அது. கலக்கல் ஹிட். படத்தின் வெற்றி எட்டுத் திக்கும் எதிரொலித்தது. பட்டி தொட்டியெங்கும் பாடல்கள் பிரபலமானது கல்யாண வீடுகளில் பாசமலர், சாரதா படங்களுக்குப் பிறகு அண்ணன் ஒரு கோவிலாகவே ஆதிக்கம் செய்தார். இன்னொன்றும் இந்த இடத்தில் குறிப்பிடத்தான் வேண்டும். இதே தீபாவளியில் இன்னொரு சுனாமி கலக்கல் தேவரின் 'ஆட்டுக்கார அலமேலு'
விஜயன், நடிகர் திலகம் ஜோடி வெற்றிக் கூட்டணி ஆனது. பாலாஜி தயாரிப்பில் 'தியாகம்' சூப்பர் டூப்பர் ஹிட். (பெங்காலி 'அமானுஷ்' படத்தின் தழுவல்) நம் முரளி சாரின் செல்ல மதுரையில் சிந்தாமணியில் வெள்ளி விழாக் கண்டது 'தியாகம்'. தவறாக விமர்சனம் செய்த 'விகடர்'களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தது 'தியாகம்'. தமிழ்நாடெங்கும் வசூல் மழை பொழிந்தது 'தியாக'த்தால். தியாகத் தலைவனால். இத்தனைக்கும் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'என்னைப் போல் ஒருவன்' படம் 'தியாகம்' வெளியான 15 தினங்களுக்குள் அதற்கு போட்டியாக வெளியாகி அதுவும் சக்கைப் போடு போடுகிறது.
ஆனால் பின்னால் ஒரு சிறு பின்னடைவு நடிகர் திலகம் விஜயன் கூட்டணிக்கு திருஷ்டிப் பரிகாரம் போல 'புண்ணிய பூமி' படத்தால் ஆனது. அப்போதய ஹிந்தி ஹிட் 'மதர் இந்தியா' கால மாறுதல்கள் பல ஏற்பட்ட நிலையில் காலந்தாழ்ந்து 'புண்ணிய பூமி'யாக உருவெடுத்து நம்மை ஏமாற்றியது. ('இரு துருவம்' போல) இது வெளியானது 1978-ல். 'புண்ணிய பூமி'க்குப் பிறகு அடுத்து வந்த ஜெனரல் சக்கரவர்த்தி, தச்சோளி அம்பு பைலட் பிரேம்நாத் (ஜஸ்டிஸ் கோபிநாத் தவிர) அனைத்தும் 'போடுபோடு' வென்று வெற்றி நடை போட்டு நடிகர் திலகம்தான் திரையுலகில் நிரந்தரச் 'சக்கரவர்த்தியடா' என்று எப்போதும், என்றும் நெ.1 என்ற நிலையை அளித்து, யாருமே அசைக்க முடியாத சூழலில் வழக்கம் போல தன்னிகராட்சி புரிந்து கொண்டிருந்தது
இந்த நிலையில் நடிகர் திலகத்தின்
வெற்றிக்கெல்லாம் மகுடம் சூட்டியது போன்று சுனாமி 'திரிசூலம்' 26.01.1979 அன்று வெளியாகி தமிழ்த் திரைப்பட உலகின் சரித்திரத்தையே மாற்றி எழுதி இதுவரை எந்த ஒரு படமும் வசூலில் விஞ்ச மிஞ்ச முடியாத அளவிற்கு (ஆறே வாரங்களில் அறுபது லட்ச ரூபாய்) விஸ்வரூபம் எடுத்து அப்படியே இன்றுவரை எவரும் தொட முடியாத சிகரமாய் நிற்கிறது. விஜயன் நடிகர் திலகம் தன் மேல் கொண்ட நம்பிக்கையை மிக அழகாக 'திரிசூல'த்தை இயக்கி அருமையாக அதைத் தக்க வைத்துக் கொண்டார்.
'திரிசூல'த்தை அடுத்து 'நல்லதொரு குடும்ப'மும் விஜயன் இயக்கத்தில் பாலாஜி தயாரிப்பில் நல்ல வெற்றி பெற்றது. வெற்றிகள் குவியக் குவிய விஜயனின் போக்கு சற்று மாறியது. நடிகர் திலகம் மிக நம்பிக்கையுடன் விஜயனை தனது அடுத்த சொந்தப் படமான 'ரத்த பாச'த்திற்கு இயக்குனர் ஆக்கினார். படமும் வெளிநாடுகளில் வளர்ந்து வந்த வேளையில் யாருடைய துர்ப்போதனையோ அல்லது போதாதா காலமோ விஜயன் 'ரத்த பாசம்' படத்தின் மேல் காட்டும் அக்கறையை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க ஆரம்பித்தார். எக்காலத்தும் நெ.1 சூப்பர் ஸ்டாரான நம் திலகத்தின் கால்ஷீட்டுகள் விஜயனின் தாமதப் போக்கினால் வீணாயின. சொந்தப் புரொடக்ஷன் வேறு. வெளிநாடுகளில் அதிக செலவு செய்து படப்பிடிப்பு.
இதற்கிடையில் விஜயன் விஜயகாந்த், பூர்ணிமாவை ஜோடியாக வைத்து 'தூரத்து இடிமுழக்கம்' என்ற படத்தை வேறு தொடங்கி, அதில் முழுக்கவனமும் செலுத்த ஆரம்பித்தார். படம் முழுக்க எங்கள் கடலூர் துறைமுகத்தில்தான் படப்பிடிப்பு. அங்கே 'ரத்த பாச' குழுவினர் விஜயனுக்காக பல நாட்களாக காத்துக் கிடக்க இங்கே அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தன் சொந்தப்படத்தை இயக்குகிறார் விஜயன்.
இப்போது சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிர்வாகம் இனி விஜயன் தேவை இல்லை என்று முடிவெடுக்கிறது. இயக்குனர் இல்லாமலேயே சிவாஜி புரொடக்ஷன்ஸ் 'ரத்தபாசம்' படத்தை முடிக்கிறது. (ரத்தபாசம் படத்தில் இயக்குனர் யார் என்று காட்டாமல் பதிலுக்கு நடிகர் திலகத்தின் 3 ஸ்டில்களை போடுவார்கள்) 'ரத்தபாசம்' 14.06.1980 அன்று வெளியாகிறது. திரிசூலம் ஏற்படுத்தியிருந்த பிரம்மாண்ட வெற்றியை மக்கள் மறக்க இயலாத நிலையில் அதே எதிர்பார்ப்பை பொது மக்களும் ரசிகர்களும் 'ரத்தபாச'த்தில் எதிர்பார்க்க, 'திரிசூலம்' அளவிற்கு வெற்றி இல்லையென்றாலும் ரத்தபாசம் வசூலில் நல்ல வெற்றியே.
(விஜயன் முழுப் படத்தையும் இயக்கியிருந்தால் 'ரத்த பாச'த்தின் வெற்றியே வேறு விதமாக இருந்திருக்கும் என்போர் உண்டு...நானும் அந்தக் கட்சியே... அனாவசியக் காட்சிகள் எதுவுமில்லாமல் நச்சென்று காட்சிகளை வைத்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் கில்லாடி விஜயன். திரிசூலம் படததில் நடிகர் திலகத்தின் காட்சிகளை மூன்று ஷெட்யூல்களாகப் பிரித்து, கொஞ்சம் கூடக் குழப்பமில்லாமல் தெளிவாக படமெடுத்திருப்பார் விஜயன். ராஜசேகரன், சங்கர், குரு பாத்திரங்களை தனித்தனியாக பிரித்து, ஒவ்வொரு கேரக்டரையும் ஒவ்வொரு ஷெட்யூலாக வைத்து நடிகர் திலகத்தை அம்சமாக வேலை வாங்கியிருப்பர் விஜயன்)
'ரத்தபாசம்' வெளியான அதே 1980 ன் இறுதியில் அநேகமாக டிசம்பர் மாதம் என்று நினைவு விஜயன் இயக்கிய அவரது சொந்தப்படம் 'தூரத்து இடி முழக்கம்' வெளியாகி படுதோல்வியடைகிறது. விஜயனுக்கு வாழ்வு தந்தவர் நடிகர் திலகம். இப்போது விஜயன் யாரும் ஆதரவு தராத நிலையில் 'ரத்தபாசம்' வெளியாகி பின் நடிகர் திலகம் 38 படங்கள் முடிந்த நிலையில் (அடேங்கப்பா!) விஜயன் பல இன்னல்களுக்கு ஆளாகியிருந்தார். கிட்டத்தட்ட 1984 இறுதி வரை. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்.
இந்த 4 ஆண்டுகளில் பாலாஜியும் அவரது 'பில்லா' ராசி இயக்குனராக 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி அமைந்துவிட, அவரையே தீர்ப்பு, நீதிபதி படங்களுக்கு பாலாஜி இயக்குனராக்க, இரு படங்களும் மகா, மெகா வெற்றி. அதனால் பாலாஜியும் விஜயனை தன் படத்திற்கு அழைக்கமுடியாமல் போயிற்று. இரண்டாவது நடிகர் திலகத்தின் விஜயன் மீதான கோபமும் பாலாஜி அறிந்ததே. அது நியாயம் என்றும் உணர்ந்ததே.
தன்னை மிகவும் வளர்த்தவர், வாய்ப்பளித்தவர் என்ற முறையில் விஜயன் பாலாஜியிடம் சென்று தன் நிலைமைகளுக்கு வருந்தி மீண்டும் ஒரு படத்தை அதுவும் நடிகர் திலகம் நடிக்கும் படத்தை தனக்கு இயக்கத் தருமாறு பலமுறை வேண்டி கேட்டுக் கொள்ள, பாலாஜியும் அப்போது நடிகர் திலகத்தை வைத்து 'பந்தம்' படம் தயாரிக்கும் நிலையில் இருந்ததால் இது பற்றி நடிகர் திலகத்திடம் பேச, நடிகர் திலகம் மறுப்பேதும் கூறாமல் விஜயன் ரத்த பாசத்திற்கு செய்த துரோகங்களை மன்னித்து, அதே சமயம் உயிர் நண்பர் பாலாஜி அவர்களின் வேண்டுகோளையும் ஏற்று விஜயனை தன்னை இயக்க 'பந்தம்' மூலம் சம்மதித்தார். மேலும் 'விஜயன் மிகச் சிறந்த வெற்றி இயக்குனர் அவர் கேரியரில் மேலும் கேப் விழ வேண்டாம்' என்ற நல்ல எண்ணமும் கொண்டார் நடிகர் திலகம்.
விஜயனும் நடிகர் திலகத்திடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டு 'பந்தம்' படத்தை மிகச் சிறப்பாக இயக்கி, மீண்டும் பாலாஜிக்கும், நடிகர் திலகத்திற்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்து தன் பாவங்களுக்கு பரிகாரம் தேடிக் கொண்டார்.,
இப்போது முதல் பாராவுக்கு வருவோம். நான் முதலில் கூறியிருந்த 'பந்தம்' படக் காட்சிக்கும், இவ்வளவு நேரம் நீங்கள் படித்த விஜயன் விஷயத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
நம் 'ஜெனரல் ஆப்ரஹாம்' நடிகர் திலகம் இயக்குனர் விஜயனிடம் இந்தக் காட்சி பற்றி விவாதிக்கும் போது 'எதற்கு அந்த டிரைவரை மன்னிப்பது போல இப்படி ஒரு காட்சியை வைத்தாய்/ என் கேரக்டர் கண்டிப்பான கேரக்டர். அது எப்படி சரியாகும்? நான் டிரைவரை வேலையை விட்டு நீக்கின காட்சியை மட்டும் வை' என்று சொன்னாராம்.
அதற்கு விஜயன் நடிகர் திலகத்திடம் 'நானும் இக்காட்சியில் வரும் டிரைவர் போலே உங்களுக்குத் தவறிழைத்து விட்டு 'ரத்த பாச'த்தை சரிவர இயக்காமல் வெளியேறி விட்டேன். நீங்களும் என் மேல் கோபமானீர்கள். இந்த 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் என் தவறுகளை மறந்து, மன்னித்து நீங்கள் என்னை மீண்டும் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதனால்தான் அந்த டிரைவர் கேரக்டருக்கு நீங்கள் மீண்டும் வேலை கொடுப்பது போன்ற காட்சியை என்னை, உங்களை மனதில் வைத்து உங்கள் மேல் நான் கொண்ட நன்றி உணர்வால் எடுத்தேன். என்னையே பெருந்தன்மையுடன் மன்னித்து ஏற்றுக் கொண்ட நீங்கள் அந்த டிரைவரை மன்னிப்பது எப்படி குற்றமாகும்? அதனால்தான் அந்தக் காட்சியை வைத்தேன்' என்று சமயோசிதமாகச் சொல்லி நடிகர் திலகத்தை நெகிழ்வடைய செய்துவிட்டாராம் விஜயன்.
இப்போது புரிகிறதா நான் சொன்ன குறிப்பிட்ட அந்த 'பந்தம்' காட்சிக்கும், விஜயன் அவர்களின் உண்மைக் கதைக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்று.
எதிராளியையும், அவர் செய்யும் தவறுகளையும் மறந்து, மன்னித்து மனிதனாக வாழ என்றும் நமக்கு கற்றுத் தந்தவர் நமது இதய தெய்வம்..அவர் மீது நமக்குண்டான நிரந்தர 'பந்தம்' என்றும் நிலையானது. நிதர்சனமானது. உண்மையானது. உயர்வானது. உன்னதமானது. போலியற்றது கள்ளமற்றது. கபடமற்றது.
ஆனால் நடிகர் திலகத்தின் டிரைவருடனான அந்தக் கோபக் காட்சியை, அந்த 'கெத்து' கம்பீர 'ராஜ' நடையை மட்டும் பார்த்து ரசிக்க மறந்து விடாதீர்கள். அந்தக் காட்சி ஒரு உலக அதிசயம் நம் ஆண்டவரைப் போலவே.
காட்சிக்கான லிங்க்

https://www.youtube.com/watch?v=SmRBJcoRN5E (https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv% 3DSmRBJcoRN5E&h=ATMDJLppjz6h_bZoifWDDywrtVdJQ-G-2ZkmQjx2w0i8s22o6x7x5HwYdOETUNtSW9wWyqVQsRyJ7FqRLl AtgW9VIDm8ozoSwNU0up2nliTqIbeThWDuTfyv0p60MSHv8MAi b0QWmyofisuKGjVPBDKrDLK-Q1qqT5vXU3hFlEdCmYoQ77wH0eCcGCsGFf7cDhpRGFsr3MErWH q0s1_NDb4CIBYBEd4Cby0qdiBQCwDDJPhMqV8P6DtRJI3UxMGV lqT8MAQztghrfBKgApi6)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/20031865_1407157442711884_2660569485590225767_n.jp g?oh=9321065794cfc47f7aaceb3a0dd4de59&oe=5A023179
(https://www.facebook.com/photo.php?fbid=1407157442711884&set=pcb.1482420145173604&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/19961329_1407157452711883_7541065021162244002_n.jp g?oh=8b812a0edcd3b2ef220a8e0cf39804e3&oe=5A0F10C2
(https://www.facebook.com/photo.php?fbid=1407157452711883&set=pcb.1482420145173604&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/19961233_1407157462711882_5768871281369929288_n.jp g?oh=5eec265acc2078ac63a77179414af0b9&oe=5A00EE82
(https://www.facebook.com/photo.php?fbid=1407157462711882&set=pcb.1482420145173604&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/20031911_1407157496045212_6297303820876542490_n.jp g?oh=e21f9fa85e88aba80fbf8f866ee45ef4&oe=59F72FB2
(https://www.facebook.com/photo.php?fbid=1407157496045212&set=pcb.1482420145173604&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/20032132_1407157559378539_5258165677211484834_n.jp g?oh=801bbec981e2a8b0d24bba54ba6a4572&oe=5A02D107
(https://www.facebook.com/photo.php?fbid=1407157559378539&set=pcb.1482420145173604&type=3)

sivaa
17th July 2017, 04:21 AM
Nagarajan Velliangiri (https://www.facebook.com/profile.php?id=100008219737320&hc_ref=ARTg36LRikrcwl3ytu1ILlPMgTLaQtlRh5jiDHCqPe7 W-2Sl3lnfsjoBFOMUd3P2_r0&fref=nf)





வாசுதேவன் சார்,
உங்கள் பதிவைப் படிக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.
எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'பொம்மி குத்துனா என்ன திம்மி குத்துனா என்ன, நமக்கு வேண்டியது அரிசிதான்' னு. அது மாதிரி, திலகத்தின் புகழை நம்மில் யார் ரசித்துப் பாராட்டி எழுதினாலும் சந்தோசம்தான். நம் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான், அது யார் மூலமாக நடந்தாலும் ஐயன் சந்தோசம்தானே அடைவார்?
நீங்க அநியாயத்துக்கு எதேதோ என்னைப் பத்தி புகழ்ந்து எழுதியிருக்கீங்க. அப்படி எல்லாம் ஒரு சிறப்பும் என் கிட்ட இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். நான் எதையும் யோசித்து எழுதுவது இல்லை. மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி விடுவேன். எந்த விதமான குறிப்புக்களோ ஆதாரங்களோ என்னிடம் இல்லை.எழுதும்போதும் எந்த விதமான தயாரிப்புக்களும் செய்வது இல்லை. அதே மாதிரித் திலகம் பற்றிய விசய ஞானமும் பெரிதாக ஒன்றும் கிடையாது. எனவேதான் என் பதிவுகள் எல்லாம் மேலோட்டமாக, நுனிப்புல் மேய்ந்த மாதிரி தான் இருக்கும். முரளி சீனிவாஸ், நீங்கள் மற்றும் ஜாஹிர் அவர்கள் எல்லாம் எழுதுவது போல கனமான கருத்துக்கள் எல்லாம் என் பதிவுகளில் இருக்காது. ஒரு சாதாரணமான, அதே சமயம் , வெறித்தனமான ஒரு சிவாஜி ரசிகனின் பார்வைதான் என் பார்வை. எதாச்சும் எழுதனும்னு தோணினா அப்படியே அதை எழுதி விடுவேன். அதுதான் என் பலவீனம், அதே சமயம் பலமும் கூட அதேதான்.
அடுத்தவர் மனதை அறியும் சக்தி என்றெல்லாம் உயர்த்தி இருக்கிறீர்கள், சும்மா தமாசுக்குத் தானே சொன்னீர்கள்? அதே மாதிரித்தான் தமிழறிந்ததாகத் தாங்கள் சொன்னதும். நான் தமிழைப் பள்ளியில் படித்ததோடு சரி. கல்லூரியிலும் ஒரே ஒரு பேப்பர், அதுவும் முதல் வருடம் மட்டும் நான் டீடெய்ல் மாதிரி இருந்தது. அவ்வளவுதான் தமிழுடன் என் உறவு. ஆனால் தமிழார்வம் உண்டு என்பது உண்மை. காரணம் பள்ளியில் போதித்த தமிழாசிரியர்கள் ஒரு புரமும், என் ஐயன் நடிகர் திலகம் பேசிய தமிழ் மறுபுரமும்.

அப்புறம் ஒரு சிறிய எக்ஸ்ட்ரா தகவல். எனக்கு இனப் பற்று ரொம்ப ரொம்ப அதிகம். என் ஐயனின் பிள்ளைகள் எல்லாம் என் இனம். அதுதான் என் உயிரினம். அவர்கள் எந்த நாடு எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் சரி, என் ஐயனின் அன்பை மொழியாகப் பேசுபவர்களாக இருந்தால் போதும். அவர்களுடன் நான் எந்தவிதத் தயக்கமும் இன்றி ஐக்கியமாகி விடுவேன், எந்த வயதினராக இருப்பினும் சரி. அந்த ஒரு விசயத்தில் எந்த விதமான காம்ப்ரமைசும் நான் செய்தது கிடையாது. இனியும் செய்ய மாட்டேன்.
அப்புறம் நம் அன்புத்திலகத்தின் ரசிகர்களிடம் நாம் சொல்லும் கருத்துக்கள் பற்றி. நீங்கள் சொன்னதை அப்படியே ஆமோதிக்கிறேன். நம் ஆட்கள் எல்லாம் எல்லா விசயங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு அமைதியான கடலைப் போலச் சாந்தமாகத்தான் இருப்பார்கள்.இந்தக் கொல்லன் தெருவில் அவ்வளவு எளிதில் நம் ஊசியை விற்று விட முடியாது. ஒரு சிறு தவறான செய்தியைக் கவனக் குறைவாகச் சொல்லி விட்டால் போதும், அப்படியே சுனாமியாகப் பொங்கி எழுந்து விடுவார்கள்.இப்போது கூடப் பாருங்கள், கொஞ்ச நேரம் முன்பு 'எங்க மாமா' படத்தின் ஒரிஜினல் 'ஹிந்தி'யில் நடித்தது ஷம்மி கபூரும், ஆஷா ஃபாரேக் என்றும் வேறொரு பதிவில் சொன்னேன். உடனே ஆஷா இல்லை, அது ராயஸ்ரீ, பழம் பெரும் இயக்குநர் ,தயாரிப்பாளர் சாந்தாராம் அவர்களின் மகள் என்று தவறைச் சுட்டிக் காட்டி விட்டார் நண்பர் பூபால் சிங். இதிலிருந்து என்ன தெரிகிறது ? திலகம் நடித்த படங்கள் பற்றி மட்டும் அல்ல, அவற்றின் நதிமூலம் , ரிஷிமூலம் எல்லாம் கூட நம்மவர்களின் நெஞ்சத்தில் பதிந்து போனவை என்று.இது கூடப்பரவாயில்லை சார், அந்த நடிகையின் மூலத்தைக் கூட விரல் நுனியில் வைத்திருக்கும் அந்த அற்புதத்தை எந்த வார்த்தை சொல்லிப் பாராட்டுவது. நான் அம்பேல். உண்மையிலேயே இவ்வளவு அருமையான, விசய ஞானம் நிறைந்த அதே சமயம் வெறித்தனமான , நம் திலகத்தின் ரசிகர்கள் போல உலகில் வேறெந்த நடிகருக்கும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் ஒருவன் என்பது மிகவும் சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கிறது எனக்கு.
நீங்கள் சொன்ன இன்னொரு விசயம் நிச்சயம் எல்லோருமே கவனித்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இந்த அவசரமான வாழ்க்கை முறையில், பல வேலைகளுக்கு இடையில், திலகத்தைப் பற்றிப் புதிது புதிதாக, அதே சமயம் ஆழ்ந்த செய்திகளும் கருத்துக்களும் கொண்டதாகவும் , தவறில்லாமலும் ஒரு பதிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு பதிவர் நிறைய நேரம் செலவழித்து அதை உருவாக்க வேண்டி உள்ளது. அப்படிப் பட்ட பதிவுகளுக்குக் கிடைக்கும் பாராட்டுக்களும், சிறந்த பின்னோட்டங்களும் தான் அவரை மேலும் ஊக்குவிக்கும் உற்சாக டானிக் என்பது கலப்படமற்ற அக் மார்க் உண்மை. நிச்சயம் எனது பாராட்டுக்கள் உங்களுக்கு உண்டு இதைச் சொன்னதற்கு. எனவேதான் நான் யாரையும் பாராட்டுவதில் எந்த விதமான கஞ்சத்தனத்தையும் காட்டுவதில்லை. மனமாறப் பாராட்டி விடுவேன், யாராக இருப்பினும்.அப்படிப் பாராட்டும் போது, பாராட்டப் படுபவர் மகிழ்கிறாரோ இல்லையோ, எனக்கு நிஜமாகவே மனசு சந்தோசமாக இருக்கும்.
( பதிவர்களைப் பாராட்ட வேண்டியதன் அவசியத்தைச் சமீபத்தில்தான் ஒரு தனிப்பதிவாக நான் பகிர்ந்திருந்தேன்)
பதிவுகளின் நீளத்தைச் சுருக்காமல், எடிட் செய்யாமல் அப்படியே பகிருமாறு சொன்னீர்கள்.முயற்சி செய்கிறேன் சார். (உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியத்தைச் சொல் கிறேன், யாருக்கும் சொல்லி விடாதீர்கள்.பெரிய அளவில் எழுதும் அளவுக்கு என்னிடம் சரக்கு ஒன்றும் ஸ்டாக்கில் இல்லை.எதோ சின்னச் சின்ன விசயங்கள் கேள்விப்பட்டதை வைத்துக் கொண்டு கொஞ்சம் சொந்தக் கற்பனைச் சரக்கைக் கலந்து, கலப்படம் செய்து, பதிவுகள் என்ற பெயரில் எதையோ எழுதி ஒப்பேத்திக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். பெரிய பதிவுகளுக்கு நான் எங்கே போவேன்? மயில் ஆடுகிறது என்று வான்கோழியும் ஆட ஆசைப்படலாமா ? அதுதான் என்னுடைய உண்மை நிலைமை, திறமை எல்லாம்.எனவே என் பதிவுகளின் மேல் பெரிதாக எதிர்பார்ப்புகளை வைக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ஏமாற்றங்களைத் தவிர்க்கும்).
என்னுடைய ஆசையெல்லாம் இப்படி ஒரு சிலபேர் மட்டுமே எழுதிக் கொண்டிருக்காமல் , நிறையப் பேர் எழுத முன் வரவேண்டும் என்பதுதான். பல்லாயிரக் கணக்கில் நம் குழுவில் இருக்கிறார்கள். அதில் நல்ல விசய ஞானமும், அறிவுக் கூர்மையும், எழுத்தாற்றலும், மொழி நடையும் உள்ளவர்கள் குறைந்தது ஆயிரம் பேருக்கு மேல் நிச்சயம் இருப்பார்கள்.அவர்கள் எல்லாம் ஏன் எதையுமே எழுதாமல் தவிர்க்கிறார்கள் ,தயங்குகிறார்கள் என்றுதான் எனக்குப் புரிபடவில்லை. என்னைப் போன்ற குறை குடமெல்லாம் கூத்தாடும் போது, நிறைகுடங்கள் எல்லாம் தளும்பாமல் அமைதி காப்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இன்னும் நிறையப் பேர் எழுத ஆரம்பித்து, இந்தக் குழு முழுவதும் திலகத்தின் புகழாறு பாய வேண்டும் என்ற என் விருப்பத்தை மீண்டும் சொல்லி, இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
வாசு தேவன் சார், உங்களின் அருமையான 'பந்தம்' எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியம்.
மீண்டும் நன்றி, வணக்கம்.

sivaa
18th July 2017, 12:52 AM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARQ4jPtj38aa751vgLB9rlRdTu AV_o1tqIvJy7TJ6-y0gHswgB60lN3yfoQ8Xa_vDJ8)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/19990602_1398186990265901_2532989801420371892_n.jp g?oh=6989378384d309055ac17d91da63aac0&oe=5A0CA60A


ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றுபவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்....
மதுரையில் நடைபெற்ற சரித்திரம் வாய்ந்த மக்கள்தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தின் 50வத...ு நாள் விழாவில்,
திருச்சியில் இருந்து கலந்து கொண்ட அருமை இதயங்கள் பன்னீர், ராஜேந்திரன், வெங்கட், மகேஷ், முரளி, ராமச்சந்திரன் ஆகியோர் திருச்சியில் தலைவர் படம் வந்து வெகுநாளாகி விட்டது, என மிகவும் வருத்தப்பட்டார்கள்.
இதோ உங்கள் மனவருத்தத்தை போக்க வந்து விட்டார் நமது மக்கள்தலைவர் அவர்கள்.
ஆம்,
மக்கள்தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு
ஜூலை 22 சனி முதல் நடிகர்திலகம் அவர்கள் இருவேடங்களில் நடித்த மாபெரும் சாதனை காவியம் வெள்ளை ரோஜா திரைப்படம் கெயிட்டி திரையரங்கில் வெளிவருகிறது.
சென்ற முறை இதே கெயிட்டி திரையரங்கில் வெளியான வெள்ளை ரோஜா திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை செய்தது என்பது திருச்சியில் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களும் அறிந்ததே.
இந்த முறையும் உங்கள் ஒத்துழைப்புடன் மாபெரும் வசூல் சாதனை செய்யும் என்பது உறுதி.
தகவல்- அண்ணாதுரை, திருச்சி.

sivaa
18th July 2017, 12:55 AM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARQLGRnMiR-nXl53nPwz_Sph-87KTAni4vMT5WX-Jumt3OTJ_iU4OmDaKv82vHp1I2s)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/20046520_1398153590269241_4779222847576817754_n.jp g?oh=84699d4c227e29daaa5387286b90f519&oe=5A11F9A6


மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
ஜூலை 21 முதல்
நடிகர்திலகம் அவர்கள்
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடித்த வைரநெஞ்சம் (ஹீரோ 2017) திரைப்படம் மதுரை சென்ட்ரல் திர...ையரங்கில் தினசரி 4 காட்சிகளாக வெளிவருகிறது.
ராஜபார்ட் ரங்கதுரையும் தனது 9வது வாரத்தை தொடர்கிறார்.
மதுரையில் இரண்டு சிவாஜி படங்கள் ஒரே வாரத்தில்,
கலையுலக சக்கரவர்த்தியே
நீங்களே உங்களுக்கு என்றும் நிகரானவர்
என்பதை ஒரு முறை அல்ல
ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
சிவாஜி ரசிகன் என்று சொல்லுவோம்....
நெஞ்சை நிமிர்த்தி செல்லுவோம்...
வைரநெஞ்சம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற செய்திடுவோம்.

sivaa
18th July 2017, 12:57 AM
Sangurajan (https://www.facebook.com/sangurajan.sangurajan.9?hc_ref=ARS7frgjzS4Lx8rp8QH DqQNyWA0qfMjVai6gNGE8j5E5uiJWfSTq3Azwsz7GSVbUHvE)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20121386_323077671482179_341466977427640532_o.jpg? oh=fc35970916551b245162b20e659dc4a5&oe=5A0BA32C

sivaa
18th July 2017, 01:03 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20032113_364086523994599_5608063782061307026_n.jpg ?oh=8c8fdc984e98ba5f6dd9442de64a8d3d&oe=59F41175

sivaa
18th July 2017, 01:03 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20031841_364086217327963_7956678014363161276_n.jpg ?oh=71b1642c854ec641839b3f7ebc531ff6&oe=59FD5691

sivaa
18th July 2017, 01:31 AM
சாதனைச்சக்ககரவர்த்தியின் 97 வது திரைக்காவியம்
கை கொடுத்த தெய்வம் வெளிவந்து
சாதனை நிகழ்த்திய நாள் இன்று

கை கொடுத்த தெய்வம் (18.யூலை 1964)

https://i.ytimg.com/vi/95TlllAAOYg/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiNzN-kjZHVAhVEaT4KHdI2DXAQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D95 TlllAAOYg&psig=AFQjCNGqXIypUqmTA8NCxclE9G-Gu3uFNw&ust=1500407924444692)

https://i.ytimg.com/vi/YCZ-cIZchh4/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjd7fzEjZHVAhVI8z4KHW4vB5cQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DYC Z-cIZchh4&psig=AFQjCNGqXIypUqmTA8NCxclE9G-Gu3uFNw&ust=1500407924444692)


https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/6/69/Kai_kodutha_deivam.jpg/225px-Kai_kodutha_deivam.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjarNnfjZHVAhXMNj4KHTbFCPoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FKai_Ko duttha_Dheivam&psig=AFQjCNGqXIypUqmTA8NCxclE9G-Gu3uFNw&ust=1500407924444692)

Gopal.s
18th July 2017, 03:13 PM
கை கொடுத்த தெய்வம் (18.யூலை 1964)- A great Film by Iyakkunar thilagam K.S.G ,who started his Career as dialogue writer with Padikkatha methai.



Murali's Great write-up on our next Epic Film.



கை கொடுத்த தெய்வம்

தயாரிப்பு: பொன்னி புரொடக்ஷன்ஸ்

திரைக்கதை வசனம்: கே.எஸ். ஜி.

இயக்கம் : கே.எஸ்.ஜி.

வெளியான நாள்: 18 07.1964

அமிர்தசரஸ் நகரம். ரயிலிருந்து இறங்கும் இளைஞன் ரவி வேலை தேடி அலைந்து ஒரு பார்க்கில் மயங்கி விழுகிறான். அவனை தன் அறைக்கு கொண்டு வந்து உணவு கொடுத்து காப்பாற்றுகிறான் ரகு. தற்கொலை எண்ணத்தோடு வந்த ரவி, ரகு காட்டும் அன்பிற்கு கட்டுப்படுகிறான். தனக்கு கிடைத்த மானேஜர் வேலையை ரகு, ரவிக்கு விட்டுக் கொடுக்கிறான். தன்னைப் பற்றி எதுவும் சொல்ல மறுக்கும ரவி, ரகுவின் பெற்றோர்கள் ஊரில் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களுக்கு பணம் அனுப்புகிறான். இது அவர்களுக்கிடையே உள்ள அன்பை வலுவாக்கிறது. இருவரும் ஒரே அலுவலுகத்தில் பணி புரிகிறார்கள். ரவி மானேஜர், ரகு பியூன்.

மற்றொரு கதைக் களம் சென்னை. பெரிய செல்வந்தர் மகாதேவன். அவருக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். மூத்த மகள் கோகிலா. இளைய மகள் சகுந்தலா. மூத்த மகள் கோகிலா வெறும் அப்பாவி. வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவள். இரக்க குணம் அதிகம். வரதன் என்ற அயோக்கியனுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்கிறாள்.

அவள் பண உதவி செய்யாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக மிரட்டியே அவளை தினமும் சந்தித்து பணம் வாங்குகிறான். இதை பார்க்கும் ஊர் மக்கள் அவளை தவறாக பேசுகிறார்கள். தன் பங்கிற்கு அந்த வரதனும் தனக்கும் கோகிலாவிற்கும் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்புகிறான். அவளின் கல்யாண ஏற்பாடுகளை தடுக்கும் விதமாக பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு மொட்டை கடுதாசி எழுதுவதிலிருந்து அவர்களை சந்தித்து அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளான். அவன் ஒரு பிக் பாக்கெட் கும்பலுக்கு தலைவனாக இருக்கிறான்.

ஊரார் பேசும் அவதூறு, அதன் காரணமாக நடக்காமல் போகும் கல்யாணம் இவையெல்லாம் அவளது தந்தையை மனமொடியச் செய்கிறது. இந்த அவமானம் தாங்காமல் கோகிலாவின் அண்ணன் ஊரை விட்டே ஓடிப போய் விடுகிறான். அந்த குடும்பத்திற்கு நெருக்கமான வக்கீல் மட்டுமே அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் .

அங்கே அமிர்தசரசில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் டைப்பிஸ்டும் ரவியும் ஒருவரை ஒருவர் விரும்பிகின்றனர் என்பதை அறியும் ரகு அவர்களது திருமணத்தை நடத்தி வைக்கிறான். திருமணத்திற்கு பின்னும் ரகுவும் ரவியும் ஒரே வீட்டிலேயே சேர்ந்து வாழ்வது பற்றி அலுவலகத்தில் சிலர் தவறாக பேச அவர்களுடன் ரகு சண்டைக்கு போகிறான். ஒரு கட்டத்தில் இது அதிகமாகவே வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கும் ரகுவை ரவி தடுக்கிறான். ஊரார் பேச்சுக்கெல்லாம் பயந்து நமது வாழ்க்கையை நாம் நாசப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துகிறான். அவன் அன்புக்கு கட்டுப்பட்டு ரகு அந்த வீட்டிலேயே தங்குகிறான்.

சென்னையில் மகாதேவனின் குடும்ப வக்கீல் ஒரு ஏழைக் குடும்பத்திற்காக வாதாடி அவர்களது சொத்தை மீட்டுக் கொடுக்கின்றார். எந்த வரனும் ஒத்து வராத நிலையில் மனம் உடைந்து நிற்கும் மகாதேவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. அவரைப் பார்க்க வரும் வக்கீலுக்கு தான் கேஸ் ஜெயித்துக் கொடுத்த பெற்றோர்கள் தங்களின் ஒரே மகனுக்கு கல்யாணத்திற்கு பெண் இருந்தால் சொல்லும்படி சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர்களை தொடர்பு கொள்கிறார்.

அமிர்தசரசில் ரகுவிற்கு கல்யாணத்திற்கு பெண் பார்க்க வரும்படி கடிதம் வருகிறது. ரவி அலுவலக வேலை காரணமாக வர முடியாத சூழ்நிலையைச் சொல்ல, பெண் பார்த்து விட்டு பெண்ணின் புகைப்படத்தை அனுப்புவதாக சொல்லி விட்டு ரகு கிளம்பிச் செல்கிறான்.

சென்னையில் ரகு பயணம் செய்யும் கார் ரிப்பேராகி விட அந்த வழியாக வரும் கோகிலா தன் காரில் ரகுவிற்கு லிப்ட் கொடுக்கிறாள். முன் பின் தெரியாத அவனிடம் தன் மொத்த கதையையும் அவள் கூற, ரகு அவளை நன்கு புரிந்துக் கொள்கிறான். மறுநாள் பெண் பார்க்க செல்லும் ரகுவைப் பார்த்து கோகிலாவும் கோகிலாவைப் பார்த்து ரகுவும் சந்தோஷ அதிர்ச்சி அடைகிறார்கள். கலயாணத்திற்கு முழு சம்மதம் தெரிவிக்கும் ரகு கோகிலாவின் போஃட்டோவை வாங்கி ரவிக்கு அனுப்புகிறான். மகாதேவன் குடுமபத்திற்கு மிகப் பெரிய சந்தோஷம்.

புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் ரவி. இந்த பெண் உனக்கு ஏற்றவள் அல்ல என்று பதில் எழுதி விடுகிறான். அதை பார்த்து துடித்துப போகும் ரகு, கோகிலா வீட்டிற்கு கடிதத்தோடு வருகிறான். அங்கே சகுந்தலாவை பார்த்து விஷயத்தைச் சொல்ல அவள் அதிர்ந்து போகிறாள். கடிதத்தை படித்து பார்க்கும் அவளுக்கு அது தன் அண்ணன் எழுதிய கடிதம் எனப் புரிகிறது. இப்போது இந்த விஷயத்தை சொன்னால் தன் தந்தையால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்றும் நேரம் வரும் போது தானே சொல்வதாகவும் சொல்லி கடிதத்தை வாங்கி கொண்டு ரகுவை அனுப்பி விடுகிறாள். தன் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள்.

மீண்டும் அமிர்தசரஸ் செல்லும் ரகு கையில் அந்தக் கடிதம் கிடைக்கிறது. அதை படித்து பார்த்து உண்மையை தெரிந்துக் கொள்ளும் ரகு, ரவியிடம் கேட்க, கோகிலா தன் தங்கைதான் என ஒப்புக் கொள்கிறான் ரவி. என்னை பற்றி அவதூறு பேச்சு வந்த போது எனக்கு அவ்வளவு அறிவுரை சொன்னாயே, இப்போது உன் தங்கையைப் பற்றியே இப்படி பேசுகிறாயே என்று ரகு கேட்க அதற்கு ரவி, என் தங்கை நல்லவளா கெட்டவளா என்று எனக்கு தெரியாது. ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ அவப் பெயர் சுமக்க நேர்ந்த அவள் உனக்கு வேண்டாம், என் நண்பனுக்கு வேண்டாம் என்பதால் தான் அப்படி சொன்னேன் என்கிறான். அவனின் நட்பை எண்ணி பெருமைப்படும் ரகு தான் செய்ய வேண்டியதை முடிவு செய்து சென்னைக்கு செல்கிறான்.

அங்கே கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி சொல்வது என்று தெரியாமல் சகுந்தலா தடுமாறிக் கொண்டிருக்க அவள் ஒளித்து வைத்த ரவியின் கடிதம் அவளது தந்தையின் கையில் சிக்கி விடுகிறது. தன் மகனே இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டான் என்பது தெரிந்ததும் இடிந்து போகும் மகாதேவன் அந்த கோபத்தை எல்லாம் கோகிலாவிடம் கொட்ட அந்த நேரம் ரகு அங்கே வந்து கோகிலாவை தான் ஏற்றுக் கொள்வதாக சொல்கிறான். அனைவரும் மகிழ்கிறார்கள்.

ஆனால் முடிவு?


இந்தப் படத்தை பொறுத்த வரை நடிப்புக்கென்றே எடுத்த படம் எனச் சொல்லலாம். இரு திலகங்களின் அபார நடிப்பு வெளிப்பட்ட படம் இது.

நடிகர் திலகத்தை பொறுத்த வரை மிக மிக இயல்பாக அதே சமயம் அவரின் ஒவ்வொரு உணர்வும் ஆழமாக பார்வையாளன் மனதில் பதியும் வண்ணம் நடித்திருப்பார். முதல் காட்சியில் மயங்கி கிடக்கும் எஸ்.எஸ்.ஆரை தூக்கிக் கொண்டு வைத்து அவரை உபசரிக்கும் இடத்திலிருந்து இறுதிக்காட்சியில் சாவித்திரியின் சோக முடிவை சொல்லி கலங்குவது வரை - டாப்.

அறிமுக காட்சியில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக சிகரெட் பிடித்துக் கொண்டே எஸ்.எஸ்.ஆரை விசாரிக்கும் காட்சியே களை கட்டி விடும். வாசலில் போஸ்ட் குரல் கேட்கிறது.[அனேகமாக அதிகமாக போஸ்ட் என்ற குரல் கேட்டது இந்த படத்தில் தான் இருக்கும்]. லெட்டரை பிரிக்கிறார். படிக்கிறார். முகம் மாறுகிறது. கண்ணை மூடி திறக்கிறார். கண்ணில் நீர் கட்டி நிற்கிறது. [அவருக்கு தான் அது "கண்" வந்த கலையாயிற்றே]. என்னவென்று கேட்கும் நண்பனிடம், அப்பாக்கு உடம்பு சரியில்லையாம் ஆயிரம் ரூபாய் பணம் வேணும்னு அம்மா லெட்டர் போட்டுருகாங்க. நம்மாலே பணம் அனுப்ப முடியாது,ரெண்டு சொட்டு கண்ணீர் தான் விட முடியும். அந்த கடமையை செஞ்சாச்சு. நீ போய் ஷேவ் பண்ணு என்று சொல்லும் போது அந்த பாத்திரத்தின் உணர்வோடு நாமும் இணைந்து போவோம். நண்பன் தன் நிலை புரிந்து ஊருக்கு பணம் அனுப்பி வைத்தான் என்று தெரிந்ததும் அதிக வசனங்கள் இல்லாமல் அந்த நன்றியை கண்களில் சொல்வதும் அவரால் மட்டுமே முடிந்த ஒன்று.

தமிழ்நாட்டு சாப்பாடுக்கு அவர் ஏங்கும் ஏக்கம், அலுவலகத்தில் ஒரு பெண் சாப்பிடும் சாதத்தையும் குழம்பையும் அவ்வளவு ஏக்கத்துடன் பார்ப்பது, எப்போதும் சப்பாத்தி சாப்பிட்டு வெறுத்து போயிருக்கும் நேரத்தில் நண்பனுக்கு திருமணம் ஆக, அவன் மனைவியாவது நன்றாக சமைத்து போடுவாள் என ஆசையோடு காத்திருக்கும் போது அவளும் சப்பாத்தி செய்துக் கொண்டு வைக்க அவர் முகம் மாறும் பாவம் இருக்கிறதே, பிரமாதம். பிறகு தானே சமையல் அந்த பெண்ணிற்கு சொல்லிக் கொடுப்பதும் [அரிசியிலே கல்லை களையணும். அரிசியை களைஞ்சிரக் கூடாது] இருந்தாலும் என்னவோ குறைகிறதே என்று யோசித்து கணவன் புடவை கட்டி விட, இவர் தலை வாரி பூ சூட்டுவதும் ரசிக்க தகுந்த காட்சிகள். தன் தங்கையாய் பாவிக்கும் நண்பனின் மனைவியையும் தன்னையும் தியேட்டரிலும் அலுவலகத்திலும் அவதூறு பேசும் ஆட்களை அடித்து துவைப்பது ஆவேசம் என்றால் அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் தன்னை உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்லை. அதனாலே தான் வெளியே போறே என்று சொல்லும் நண்பனை சட்டையை பிடித்து உலுக்கும் உக்கிரம் அதே நேரத்தில் அவன் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை உணர்ந்து உடைந்து அழுவது எல்லாமே டாப்.

இப்படி கலகலப்பாக இருக்கும் அவர் சென்னைக்கு சென்றவுடன் சாவித்திரியைப் பார்த்தவுடன் அவர் பேச்சைக் கேட்டவுடன் அவர் பாத்திரத்திற்கு ஒரு சீரியஸ்னெஸ் வருவதோடு அந்த பெண்ணின் மேல் உருவாகும் இரக்கத்தையும் முகபாவத்திலேயே வெளிப்படுத்தியிருப்பார். பெண் பார்க்க போகும் இடத்தில் எதிர்பாராமல் சாவித்திரி தான் பெண் என்று தெரிந்தவுடன் அவருக்குள் ஏற்படும் பலவேறு உணர்வுகளை அழகாக செய்திருப்பார். நண்பனுக்கு காண்பிக்க போஃட்டோ வேண்டும் என்று வெட்கத்துடன் கேட்பதாகட்டும், பதில் வரவில்லையே என்று தவிப்பதாகட்டும், கடிதம் வந்தவுடன் அந்த முகத்தில் வரும் சந்தோஷம் ["நான் சொன்னேன்லே கரெக்டா பதில் போட்டுட்டான் பாரு"], கடிதத்தை பிரித்துப் படிக்க ஆரம்பிக்க அந்த குரலில் ஏற்படும் தடுமாற்றம், அந்த பெண் உனக்கு ஏற்றவள் அல்ல எனபதை படித்து விட்டு இடிந்து போவது, தன் நிலையை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் புஷ்பலதாவிடம் வார்த்தை வராமல் தவிப்பது, தன் வீட்டிற்கு வந்து பெண்ணை குறை சொல்லும் ராதாவை கன்னத்தில் ஒரு அறை கொடுத்து ஊர்காரர்களை சத்தம் போடுவது, இறுதியில் சாவித்திரியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கை கூடாமல் போய் விட, அவளின் உயர்வுகள் பற்றி குமுறி பேசுவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில படங்களில் ஆரம்பம் முதல் முடிவு வரை நடிகர் திலகத்தின் சிறப்பான நடிப்பை பற்றி சொல்ல வேண்டி வரும். அப்படிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

நடிகையர் திலகம் சாவித்திரி படத்தின் நாயகி. மொத்தம் ஒரு எட்டு அல்லது பத்து காட்சிகளில் தான் வருவார். ஆனால் அனாயசமாக செய்திருப்பார். இரு திலகங்களும் இணைந்து நடித்த படங்களில் பாசமலருக்கு பின் மிக சிறந்த படம் கை கொடுத்த தெய்வம். அந்த உடல் வளர்ந்த ஆனால் குழந்தை மனம் படைத்த கோகிலா பாத்திரத்தை வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் தங்கை தன் நடவடிக்கைகளைப் பற்றி ஏதாவது சொல்ல, அவர் அதற்கு கொடுக்கும் பதில், அப்பாவின் மேல் வைத்திருக்கும் பாசம், ராதாவிடம் முதலில் காட்டும் இரக்கம், பிறகு பயம் மற்றும் கோபம்,சிவாஜியை முதலில் பார்க்கும் போதே தன் கதை முழுக்க சொல்லும் அப்பாவித்தனம், முதல் நாள் பார்த்த சிவாஜியே மறு நாள் பெண் பார்க்க வர, ஓடி வந்து சேரை இழுத்துப் போட்டு பக்கத்தில் உட்கார்ந்து "ஆமா, நேத்து அப்புறம் உங்க பிஃரண்டை பார்த்திங்களா" என்று காஷுவலாக விசாரிப்பது, இறுதியில் தந்தையே தன்னை கடுமையாக திட்டி விட மனம் உடைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டதை சொல்வது - நடிகையர் திலகம் பின்னியிருப்பார் நடிப்பில்.

இந்த படத்தின் மிக பெரிய ஆச்சரியம் எஸ்.எஸ்.ஆர். வழக்கமான தன் பாணியை விட்டு விட்டு வெகு இயல்பாக செய்திருப்பார். சிவாஜியும் அவரும் இணைந்து வரும் எல்லாக் காட்சிகளுமே நன்றாக மிளிரும். பல்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் அவரது அனுபவம் பளிச்சிடும். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்லும் சிவாஜியிடம் உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுவது, கோபப்பட்டு தன் கழுத்தை நெரிக்கும் சிவாஜியிடம் நீ வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொன்னா, நான் அப்படிதாண்டா சொல்லுவேன் என்று அசராமல் சொல்லும் இடம் எல்லாம் பிரமாதம். ஆனால் இவ்வளவு நன்றாக செய்து விட்டு அதற்கு ஒரு திருஷ்டி பரிகாரம் போல ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாடலின் போது நண்பனுக்கு கடிதம் எழுதுறேன் பேர்வழி என்று அவர் காட்டும் அபிநயம் இருக்கிறதே! -----

கே.ஆர்.விஜயா மராத்தி பெண்ணாக வந்து தமிழ் பெண்ணாக மாறும் ரோல். நடிப்பை கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை. கெடுப்பதற்கும் ஒன்றுமில்லை. புஷ்பலதா சாவித்திரியின் தங்கை சகுந்தலாவாக ஒரு perptual சோகத்தோடு காட்சியளிக்க வேண்டிய பாத்திரம். குறை சொல்ல முடியாது.

ரங்காராவ் - கோகிலாவின் அப்பா. அவர் எப்போது சோடை போனார் இதில் போவதற்கு? சமூத்தினால் வீண் அவதூறு பரப்பப்படும் ஒரு பெண்ணின் தந்தையை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எம்.ஆர்.ராதா - வில்லன் வரதன். அவருக்கு பெரிய அளவில் பேசும்படியான பாத்திரம் இல்லை. குறிப்பிடத் தகுந்த இன்னொருவர் வக்கீலாக வரும் சகஸ்ரநாமம். கர்நாடக சங்கீதத்தை ஹம்மிங் செய்தபடியே அவர் ஒவ்வொரு விஷயத்தையும் டீல் செய்வதே அழகு.

கே.எஸ்.ஜியின் படங்களிலே, மிகச் சிறந்த படம் இதுவென்றால் மிகையாகாது. சென்னையிலும் அமிர்தசரசிலும் நடக்கும் கதைகளை அழகாக எந்த நெருடலும் இல்லாமல் இணைப்பதை செவ்வனே செய்திருப்பார். சாதாரணமாக பக்கம் பக்கமாக வசனம் எழுதும் கே.எஸ்.ஜி. இதில் முற்றிலும் மாறுபட்டு இயல்பான வசனங்களை எழுதியிருப்பார். சிவாஜி முதலில் எஸ்.எஸ்.ஆரை தன் வீட்டிலேயே தங்குமாறு சொல்லும் போது வரும் வசனங்கள் அதற்கு சாட்சி. "சில பேருக்கு கூட்டம் பாரமா இருக்கலாம்.ஆனால் எனக்கு தனிமை பாரமாக இருக்கு" என்று சிவாஜி சொல்ல "உங்கள் அன்புக்கு கட்டுபடறேன். ஆனால் வார்த்தைக்கு கட்டுப்பட முடியவில்லை" என்று சொல்லும் எஸ்.எஸ்.ஆர். இது போல் சில பல நல்ல வசனங்கள் படம் முழுதும் தூவி விடப்பட்டிருக்கும். இப்படி பட்ட ஸ்டார் காஸ்ட் அமைந்து விட்ட பிறகு இயக்குனர் வேலை வெகு சுலபம். நடிகர் திலகத்தை வைத்து கே.எஸ்.ஜி. இயக்கிய முதன் முதல் படமே மறக்க முடியாத படமாக அமைந்தது தனிச் சிறப்பு. குறிப்பிடத் தகுந்த மற்றொரு விஷயம் நகைச்சுவை படத்திற்கு வெகு முக்கியம் என்று கருதப்பட்ட காலத்தில் காமடி டிராக் இல்லாமலே காமடி நடிகர்கள் இல்லாமலே படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லலாம் என்பதை உணர்த்தியிருப்பார்கள்.

கர்ணன் காமிரா. ஆனால் கண்ணை உறுத்தும் angle-கள் இல்லாத சீரான ஒளிப்பதிவு. இசையைப் பொறுத்தவரை நான்கே பாடல்கள். ஆனால் நான்கும் வெகு பிரபலமான பாடல்கள்

1. குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா- சாவித்திரி தோழி பெண்களோடு கடற்கரையில் பாடும் பாடல்.

2. சிந்து நதியின் மிசை நிலவினிலே- மகாகவியின் மறக்க முடியாத பாடல். சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்ற வரிகளுக்கேற்ப இரண்டு சரணங்களுக்கிடையே தெலுகு வரிகள் மனதை வருடும் மெட்டில் அமைக்கப்பட்ட விதத்திற்காகவே மெல்லிசை மன்னர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆலப்புழையின் காயலில் ஓடும் படகு பாட்டிற்கு மேலும் அழகை கொடுக்கும். அது மட்டுமா? மீசையும் தலைப்பாகை கட்டும் உள்ள முகம் மட்டுமே பெரும்பாலும் தெரியும் க்ளோஸ் அப் காட்சிகள் உள்ள இந்த பாடல் பாரதியை இன்றைக்கும் தமிழ் நாட்டிற்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் ஒன்றல்லவா.

மேலும் கங்கை நதி தீரத்திலும் காவிரி நதி ஓரத்திலும் வாழும் விவசாயிகளை அவர்களின் பாரம்பரிய உடையோடு காண்பித்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று வீர முழக்கமிட்ட சிங்க மராட்டிய திலகரை அந்த ஒரு கணத்தில் நடிகர் திலகம் நமக்கு அறிமுகப்படுத்தினாரே அது என்றும் மனதில் நிற்கும் காட்சியல்லவா. யானை தந்தம் தரும் நம்பூதிரி மட்டும் என்ன குறைந்தவரா என்ன?. எப்படிப் பார்த்தாலும் மறக்க முடியாத பாடல் மற்றும் காட்சி.

3. ஆஹா மங்கள மேளம் - நடிகர் திலகம் பெண் பார்க்க போகிறார் என்று தெரிந்ததும் விஜயா பாடும் பாடல். எஸ்.எஸ்.ஆர் சேலை கட்டி வருவார்(!)

4. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ - மற்றொரு காவியப் பாடல். பாடல் வரிகளில் கண்ணதாசனும், இசையில் மன்னர்களும், பாடுவதில் டி.எம்.எஸ்ஸும் நடிப்பதில் சிவாஜியும் பின்னியிருப்பார்கள். சாந்தியில் வரும் யார் அந்த நிலவு பாடலில் முகத்தை காட்டாமல் முதுகை காட்டி கைதட்டல் வாங்குவார் நடிகர் திலகம் என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த படம் வருவதற்கு முன்பே வெளியான இந்த படத்தின் இந்தப் பாடலில் இரண்டாவது சரணம் தொடங்கும் போது பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் என்ற வரிகளுக்கு முதுகை மட்டும் காட்டியபடி தன் வலது கை விரல்களை மட்டும் உயர்த்தி கைதட்டல் வாங்கிய ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.

இப்படி எல்லாம் அமைந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது சந்தோஷமான செய்தி. சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் மதுரை கோவை முதலிய ஊர்களிலும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது இந்தப் படம்.

அந்த ஆண்டைப் [1964] பொறுத்த வரை தான் எப்படிப்பட்ட படங்களில் நடிகர் திலகம் நடித்தார்? தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படங்கள்.

1. கர்ணன் - அதுவரை புராணத்தில் வில்லனாக இருந்த கர்ணன் நாயகனாக மாறினான். இன்று வரை அப்படியே நிலைக்கிறான்.

2. பச்சை விளக்கு - ரயில் என்ஜின் டிரைவர். குடும்பத்திற்காக தன்னை அழித்துக் கொள்ளும் சாரதி.

3. ஆண்டவன் கட்டளை - விவேகானந்தர் வழி நடந்தவர் சபலங்களினாலும் சலனங்களினாலும் திசை மாறி வாழ்வை கிட்டத்தட்ட தொலைத்து பின் மீண்டு எடுத்த கிருஷ்ணன்.

4. கை கொடுத்த தெய்வம் - நட்புக்காக எதையும் செய்யும் இதயம் படைத்த ரகு.

5. புதிய பறவை - வாழ்க்கையில் எல்லா விதமான வசதிகள் இருந்தும் ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்பட்டதால் நிம்மதியை இழந்து தவித்த கோபால்.

6. முரடன் முத்து - கண் மூடித்தனமான பாசமும் முரட்டு சுபாவமும் கொண்ட முத்து.

7.நவராத்திரி - ஒன்ற இரண்டா எடுத்து சொல்ல! நவரசமும் ஒன்று சேர்ந்து வந்த கொடையல்லவா இது!

இப்படிப்பட்ட ஒரு வருடத்தில் வந்த இந்த படத்தைப் பற்றி பேச எழுத வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.



https://i.ytimg.com/vi/95TlllAAOYg/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiNzN-kjZHVAhVEaT4KHdI2DXAQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D95 TlllAAOYg&psig=AFQjCNGqXIypUqmTA8NCxclE9G-Gu3uFNw&ust=1500407924444692)

https://i.ytimg.com/vi/YCZ-cIZchh4/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjd7fzEjZHVAhVI8z4KHW4vB5cQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DYC Z-cIZchh4&psig=AFQjCNGqXIypUqmTA8NCxclE9G-Gu3uFNw&ust=1500407924444692)


https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/6/69/Kai_kodutha_deivam.jpg/225px-Kai_kodutha_deivam.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjarNnfjZHVAhXMNj4KHTbFCPoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FKai_Ko duttha_Dheivam&psig=AFQjCNGqXIypUqmTA8NCxclE9G-Gu3uFNw&ust=1500407924444692)[/COLOR][/SIZE][/QUOTE]

Russelldwp
18th July 2017, 09:58 PM
திருச்சியில் நடிகர்திலகத்தின் 16ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுக்காக இதுவரை 11 வகையான போஸ்டர்கள் தயாராகி விட்டன. அரசியல் பலம் பண பலம் இன்றி இறந்து 16 ஆண்டுகள் ஆன பின்பும் தலைவரின் ரசிகர்கள் ஆர்வம் பிரமிக்க தக்க அளவில் உள்ளது

vasudevan31355
18th July 2017, 10:40 PM
புதிய பதிவு

நடிகர் திலகத்தின் 'one of the best' பாடல் பதிவு. ('நான் பட்ட கடன்')

அல்லது

கவிஞர் வாலி அவர்களின் நினைவு சிறப்புப் பதிவு


https://i.ytimg.com/vi/9MzlpUZfHDY/maxresdefault.jpg

வாலி அவர்கள் நடிகர் திலகத்திற்காக எழுதியுள்ள பல பாடல்கள் கண்ணதாசனின் பாடல்களுக்கு இணையாக அற்புதமாகவே இருக்கும். 'மாதவிப் பொன் மயிலாள்' ஒன்று போதுமே! ('இரு மலர்களி'ல் அனைத்துப் பாடல்களுமே வாலிதான்) நடிகர் திலகத்தின் படங்களுக்கு பாடல் வரிகளால் அர்ச்சனை செய்யும் 'இரு மலர்களாக' கண்ணதாசன் அவர்களும், வாலி அவர்களும் அவருடைய நடிப்பிற்கு பாடலாசிரியர்கள் என்ற முறையில் தீனி போட்டனர். அந்தப் பாடல்களின் வரிகளை அப்படியே உள்வாங்கி நம் திலகம் ஒப்புயர்வற்ற தன் நடிப்பால் அவ்வரிகளி மெருகேற்றி நம் அனைவருக்கும் அமிர்த விருந்து அளித்துக் கொண்டே இருக்கிறார்.

வாலி பாடல்களில் பழைய பாடல்கள் நிறைய உண்டு. அவற்றை இங்கே சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நடிகர் திலகத்திற்கு பின்னாளில் அவர் எழுதி பட்டி தொட்டியெங்கும் பட்டை கிளப்பிய ஒரு 'விஸ்வரூப'ப் பாடலை இன்று வாலியின் நினைவு தினத்திற்காகவும், தினம் தினம், மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி நம் நெஞ்சை விட்டு நினைவகலாதிருக்கும் நடிகர் திலகத்திற்காகவும் இங்கே காண்போம்.

06.11.1980 அன்று வெளியான 'விஸ்வரூபம்' படத்தில் நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ்.பாடிய 'திலக'ப் பாடல். இந்த பாடல் வரிகள் எழுதியதற்காக வாலிக்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

இந்த வரிகளுக்கு தன் மெல்லிசையால் உயிர் கொடுத்து இன்றுவரை நம் காதுகளில் ரீங்காரமிடச் செய்த மெல்லிசை மன்னருக்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

பாடலுக்கேற்றவாறு உருக வைக்கும் நடிப்பைத் தந்து நம் கண்களில் கண்ணீர் நிறையச் செய்த நம் 'கண்மணி' க்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

இவ்வளவு அழகிய பாடலை மைசூர் அரண்மனையிலும், அதன் பின்னணியிலும், ஒற்றைக்கல் நந்தி கோவிலிலும் ஒளிப் படமாக்கிய ஒளிப்பதிவாளர் விஸ்வநாதராய் அவர்களுக்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

இப்பாடல் காட்சியை உயிரோட்டமாய் எடுத்து உன்னதமாக நம் உள்ளங்களில் உலாவச் செய்த 'தெய்வ மகனி'ன் இயக்குனர் ஏ சி டி க்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

நடிகர் திலகம் திரையில் நடித்தால் தானும் அது போலவே பாடல் ரிக்கார்டிங் அறையில் ஓரளவிற்கு நடித்துப் பாடினால்தான் அந்த சிங்கப் பசிக்கு தன் குரலால் தீனி போட முடியும் என்று உணர்ந்து பாடும் 'பாடகர் திலக'த்திற்காக நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் படலாம்.

ஆமாம்!

'நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து'

கிராமத்தில் அமைதியாய் விவசாயம் பார்த்து, ஏர் பிடித்து, உழவு செய்த அப்பாவி நாயகன் தன் அன்பு மனைவியுடன் காலக் கொடுமையால் தங்கையை இழந்து, பட்டணம் வந்து கெட்டு, கடத்தல் கூட்டத்தில் சேர்ந்து அல்லது சேர்க்கப்பட்டு, அல்லல்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் கள்ளக் கடத்தல் தொழிலின் 'டான்' ஆகிறான். அப்போதும் அவனுக்கு நிம்மதி இல்லை ஆசை மகனே அவனை 'டான்' என்று வெறுத்து ஒதுக்குகிறான்.

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லாமல் தவிக்கிறான். ஆனால் அவன் மனையாள் மட்டும் அவனுடைய சுக துக்கங்களில் பங்கு கொண்டு அவனே தெய்வமென வாழ்கிறாள். மலை போனற மணாளன் வெறும் மணல் மேடாய் குன்றிப் போகாமல் இருக்க இறைவன் தந்த வரம் அவன் மனைவி சாவித்திரி.

அவள் தன் கணவனிடம் இதுவரை எதுவுமே கேட்டதில்லை. உலகையே கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவான். ஆனால் அவள் ஆசைப்பட்டாளில்லை. அவளுடைய உலகமே அவன் ஒருவன்தான்.

https://i.ytimg.com/vi/jwIo7kBTXX4/maxresdefault.jpg

அவன் வாழ்க்கையில் பட்ட துன்பங்களின் காரணமாக கடவுள் நம்பிக்கை வெறுத்து கோவில் செல்லாமல், கோபுரம் பார்க்காமல் கோபமாய் இருப்பவன் இறுதியில் மனைவியின் பொறுமை அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அவனை அவளுடனேயே கோவிலுக்கு கூட்டிச் செல்கிறது. அவனுக்கு நன்றாகத் தெரியும் மனைவியைத் தவிர தன்னை உண்மையாக நேசிப்பவர்கள் யாருமில்லையென்று. அவன் தொழில் எப்போதும் அவனை 'காலி' பண்ணைக் காத்திருக்கிறது. அதையும் அவன் உணர்ந்தே இருக்கிறான்.

மனைவி கோவிலில் என்றும் கேட்காத திருநாளாய் அவனிடம் பூ வாங்கித் தரச் சொல்லி கேட்கிறாள். ஆனந்த அதிர்ச்சி அவனுக்கு. பூ விற்கும் பெண்மணியிடம் சென்று தன் 'பூவை'க்காக பூ வாங்குகிறான். நூறு ரூபாயும் அதற்காக நீட்டுகிறான். பூக்காரி 'சில்லறை இல்லை' என்று சொன்னவுடன் கொஞ்சம் சிதறுபவன் 'இதுவரை எதுவும் கேட்காத மனைவி இன்று என்னிடம் பூ கேட்டிருக்கிறாள் அவளுக்கு வாங்கிக் கொடுத்தே தீர வேண்டும்' என்று பூக்காரியிடம் சொல்ல, அந்த பெரிய மனது பூக்காரி 'நீங்க பணமே கொடுக்க வேண்டாம்....இந்தாங்க பூ...மனைவிக்கு வச்சு விடுங்க' என்று சொல்லி பெருந்தன்மையுடன் பணம் வாங்காமல் நகர, சற்றும் அதை எதிர்பாராதவன் 'இந்தக் கடனை நான் எப்படி தீர்க்கிறது?' என்று தனக்குள் புலம்பிக் கொள்கிறான்.

பூக்காரியால் அவனுக்கு அப்போது உண்டான 'கடன்' என்ற வார்த்தை தன் வாழ்க்கையில் எப்படியெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அவன் என்ன ஆரம்பிக்கிறான். தன் வாழ்வில் இதுவரை தீர்க்க இயலாத கடன்களை பற்றி நினைக்க ஆரம்பிக்கிறான். அவன் பட்ட கஷ்டங்களைவிட அவன் பட்ட கடன்கள்தான் அவன் மனதில் நிழலாய் இப்போது ஓடுகிறது. ஆனால் அது காசு வாங்கிய கடன் அல்ல...'பெத்த கடன், வளர்த்த கடன், குரு கடன், மனைவி கடன்' என்று அது மனைவியின் மேல் படரும் அன்பான, வாஞ்சையான பார்வையுடன் அருமையான பாடலாக அவனிடமிருந்து வெளிப்பட ஆரம்பிக்கிறது.

நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து

நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து

பெத்த கடன் தாயிடத்தில் பாக்கி இருக்கு
என்னை வளர்த்த கடன் தகப்பனிடம் வளர்ந்து கிடக்கு
பெத்த கடன் தாயிடத்தில் பாக்கி இருக்கு
என்னை வளர்த்த கடன் தகப்பனிடம் வளர்ந்து கிடக்கு
கல்வி கற்ற கடன் குருவினிடம் சேர்ந்து கிடக்கு
இதில் மற்ற கடன் அனைத்துமென்ன அமைதியிருக்கு

நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து

என் கைப்பிடித்திவள் வந்தாள் வந்த கடன் தீர்ப்பேனோ
என் காவலுக்கிவள் நின்றாள் நின்ற கடன் தீர்ப்பேனோ
என் கைப்பிடித்திவள் வந்தாள் வந்த கடன் தீர்ப்பேனோ
என் காவலுக்கிவள் நின்றாள் நின்ற கடன் தீர்ப்பேனோ
ஹோ,,,,,,ஓ
என் தேவைகள் இவள் தந்தாள் தந்த கடன் தீர்ப்பேனோ
பல சேவைகள் இவள் செய்தாள் செய்த கடன் தீர்ப்பேனோ

நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து

என் தாய் போல் பிழை பொறுத்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
என் தாய் போல் பிழை பொறுத்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள் அந்தக் கடன் தீர்ப்பேனோ
ஹோ,,,,,,ஓ
எந்தக் கடலிலும் மிகப் பெரிது நல்ல மனைவியின் சேவை
அதை அடைத்திட எண்ணும் போது பல பிறவிகள் தேவை

நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம் இருந்து

https://i.ytimg.com/vi/UvJDwBvlSJw/maxresdefault.jpg

வாலியை நினைவுகூறும் போது நடிகர் திலகத்தை மறந்து விட இயலுமா? முடியுமா? வாலி வணங்கிய 'ராமனை'க் கூட மறக்கலாம்...நம் கணேசரை மறக்க முடியுமா?

இந்தப் பாடலில் ஆண்டவன் அடக்கி வாசிக்கும் அற்புதங்கள் நிகழுமே! பாடலின் ஒவ்வொரு 'கடனை'யும் அவர் பாடி கலங்கும் போது கல்பட்டது போல நம் நெஞ்சங்களும் கலங்குமே! அவரோடு சேர்ந்த ஒரு கடன் பட்ட கணவனாய் நாமும் மாறி விடுவோமே! மனைவியின் இத்தனை கால பொறுமையும், சகிப்புத் தன்மையும் அவர் முகம் காட்டும் அந்த 4 நிமிட பாவங்கள் பார்ப்போரிடம் அப்படியே பதியுமே! மனைவியை வெறுப்பவன் கூட ஒரு முறை இந்தப் பாடலில் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் திருந்திப் போவானே!

வாக்கிங் ஸ்டிக் வைத்து வகைவகையான பாடல்களை வாகாக நடித்துத் தந்த நடிக தெய்வம் இதிலும் அதை நடிக்க வைக்கிறதே 'செல்வம் ஆயிரம் இருந்தும் என்ன பயன்?...கிடக்கிறதே ஆயிரம் கடன்' என்று கலங்கும் உள்ளத்துடன், கனத்த இதயத்துடன் காட்டும் முகபாவங்கள் அளவெடுத்து தைத்த நடிப்புச் சட்டையாக நம் நாடி நரம்பெல்லாம் சென்று நிறைகிறதே!

'செல்வம் ஆயிரம் இருந்து; எனும் போது முகத்தில் காட்டும் சிரிப்போடு கலந்த சலிப்பு.. வேதனை...இடையிசையில் சுஜாதாவுடன் கடந்த கால நினைவுகளை வேதனையுடன் அசை போட்டவாறு வரும் அலட்டாத நடை,.. அப்படியே சைடில் நடந்து வரும் மனைவியை ஒரு வினாடி பார்க்கும் அந்த கருணைப் பார்வை...(அடிப்பாவி மகளே! இத்தனை நாள் என்ன சுகத்தை நான் உனக்கு கொடுத்தேன்? என்னிடம் என்ன இன்பம் கண்டாய்?..எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எனக்காக இப்படி ஓடாய்த் தேய்ந்து உருக்குலைந்து போய்க் கிடக்குறியே') 'ஹோ' என்ற விரக்தியில் தலை தூக்கும் தவிப்பு... அவருக்கே உரித்தான 'நான் பட்ட கடன்' எனும் போது செய்யும் தலையாட்டல்...பொங்கும் அழுகையை கட்டுப்படுத்தி அவள் பக்கம் கை நீட்டி 'ஒன்றும் தெரியாதிவள் நடித்தாள்... அந்தக் கடன் தீர்ப்பேனோ' என்று அவள் மீது பொய்க் கோபம் காட்டி பொருமும் சோகம்... 'எந்தக் கடலிலும் மிகப் பெரிது நல்ல மனைவியின் சேவை... அதை அடைத்திட என்னும் போது பல பிறவிகள் தேவை' என்று 'அவள்மீது பட்ட கடனை அடைக்கவே முடியாது' என்ற அன்புப் பெருக்கில் விக்கி அழும் கடன்காரக் கணவனின் பச்சாதாப பரிதாப நிலை என்று பாடல் முழுதும் படுபாந்தமாக கடன் தீர்க்க முடியாத கணவனாக மனைவி மேல் மாறாத அன்பு செலுத்தும் கணவனாய், கண்ணியவானாய் கலக்கி எடுக்கிறார் நடிகர் திலகம். கிராமங்களில் மோட்டார் பம்ப் இறக்கையில் வாய்க்காலில் தெள்ளது தெளிவாக ஒரே சீராக ஓடும் தண்ணீர் போல சிறப்பான நடிப்பை வழங்கி தாய்க்குலங்களில் நெஞ்சில் மட்டுமல்ல...நம் அனைவர் நெஞ்சங்களிலும் நிறைகிறார் திலகம். அந்த மூன்று நிமிட நேரத்தையும் நம் வாழ்க்கையின் தருணங்களாக ஆக்கி, நம்மை அவருடன் இணைத்து, அவர் சோகங்களை நமக்கு 'கடன்' கொடுத்து, நம் வாழ்க்கையின் கடன்களையும் நினைத்துப் பார்த்து விடச் செய்கிறார். இது அவரால் அன்றி வேறு எவரால் முடியும்?

https://i.ytimg.com/vi/SxeODtxmL9M/maxresdefault.jpg

சுஜாதா நடிகர் திலகத்தின் மனைவி சாவித்திரியாக பாந்தம்தான். இருந்தாலும் திலகத்தின் முன் சம்திங் மிஸ்ஸிங் ஆனா மாதிரி தெரியும். பேலன்ஸிங் பண்ண கொஞ்சம் கஷ்டப்படுவார். ஆனால் அது சுஜாதாவின் குற்றம் அல்ல. திலகத்தின் மீதுதான் குற்றம். ஏனென்றால் பாடலின் முழு ஆக்கிரமிப்பும் அவரே. அவருக்கப்புறம்தான் வரிகள், இசை, பாடகர்கள், நடிகர்கள் என்று விமர்சிக்கவே முடியும். இந்தப் படாலில் மட்டுமல்ல...எந்தப் பாடலிலும்.

(இன்னொன்று..இந்த மாதிரி மனைவி மேல் அன்பு கொண்டு கொட்டும் பாடல்கள் திலகத்திற்கு பல உண்டு. ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறு ஜோடி. ஒவ்வொரு ஜோடிக்கும் வேறு வேறு மாதிரி பக்குவ நடிப்பு)

பத்மினியுடன் வயதான காதலைக் காட்டினால் அங்கு நிலைமையே வேறு. பத்மினி கண்ணில் நீர் வழிந்தால் நிஜமாகவே இவர் நெஞ்சில் உதிரம் கொட்டி விடும். நெருக்கத்தோடு ஆழம் அதிகமாகும். செல்லக் கோபமும் கண்டிப்பும் பதமினியிடம் நைசாக காட்டப்படும். நெருக்கத்தைவிட உரிமை அதிகமாக இருக்கும்.'பாலக்காட்டு அப்பாவி ராஜா' இளமையில் பாடும் போது பார்க்கலாம். அதே முதுமையில் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் போது வேரென இருந்து வீழ்ந்து விடாமல் தாங்கிப் பிடிக்கும் பத்மினி மனைவியின் மடி ஆறுதல் தரும் இடமாய் இருக்கும்.

இதில் '50 லும் ஆசை வரும்' என்று ரிஷிமூலம் பார்க்காது 'புன்னகை அரசி'யுடன் திலகம் குதூகலம் கொண்டு பாடும் போது சிறுவயதுக் காதலன் தோற்பான். 'ஓ..மை டியர் டாக்டர்' என்று குறும்பு கொப்பளிக்க அதே புன்னகை அரசியுடன் 'ஜெனரல்' பாடும் போது கணவன் மனைவியின் அந்தரங்கம் அன்னியோன்யம் அருமையாக வெளிப்படும். காமக் குறும்பு கொப்பளிக்கும்.. விஜயா என்றால் நெருக்கமும், நேசமும் வேற மாதிரி. ('புருஷன் பொண்டாட்டின்னா சிவாஜி, கே.ஆர்.விஜயா மாதிரி இருக்கணும்' என்று பலர் சொல்லக் கேட்டு ரசித்திருக்கிறேன்)

சுஜாதாவுடன் இம்மாதிரிப் பாடல் என்றால் விஜயாவுடன் இருப்பது போல் அவ்வளவாக நெருக்கம் பிளஸ் ஓட்டுதல் இருக்காது. ஆனால் மாறாக ஒரு இரக்கம் இருக்கும்...ஒரு கருணை இருக்கும். கண்ணியம் இருக்கும். 'நினைவாலே சிலை செய்து' காதலி சுஜாதாவுக்காக 'அந்தமானில்' வைத்தாரே! ஆனால் ரொம்பப் பெருந்தன்மை காட்டுவார் இப்பாடல் போலவே.

நடுத்தர வயது பாடல் என்றால் ஸ்ரீவித்யாவுடன் வேறு மாதிரி இருக்கும். கை கோர்த்து விரல்கள் பிடித்து, ஒரு சிறு முத்தம் பதித்து, அழகான நடை நடந்து வருவதோடு 'இமய'த்தின் காதல் முடிந்து போகும். ('கங்கை, யமுனை இங்குதான் சங்கமம்.')

இப்படி தன்னுடன் நடிக்கும் நாயகிகளுக்குத் தகுந்தவாறும் மாற்றி மாற்றி 'நடிப்பரசன்' நடிப்பில் நங்கூரம் பாய்ச்சுவார். இது சும்மா உதாரணத்திற்கு கொஞ்சமே...நிறைய எதிர்பார்த்தீர்களானால் பதிவின் நீளம் அதிகமாகிவிடும்.)

'மெல்லிசை மன்னரி'ன் இசையைப் பற்றிக் குறிப்பிடத்தான் வேண்டும். பாடலின் வரிகள் முடியும் போது பின்னணியில் விடாமல் ஒலிக்கும் கிடாரின் ஒலி இனிமையோ இனிமை. பாடகர் திலகம் நடிகர் திலகத்தின் குரலை தன்னுடையதாக்கி வழக்கம் போல வளமை காட்டுவார்.

மனைவியின் மீது கணவன் பட்ட கடன்களை மாண்புடன், பண்புடன், பாங்குடன் எடுத்துச் சொல்லும் அருமைப் பாடல். சக்கை போடு போட்ட ஹிட் பாடல். பழைய ஹிட் பாடல்களுக்கு கொஞ்சமும் குறையாத சவால் விடும் சாகசப் பாடல். சாகா வரம் பெற்ற பாடல். சரித்திர நாயக்கரின் பாடல். பொதுவான ரசிகர் அல்லாது குறிப்பாக 80 களின் நடிகர் திலகத்தின் இளம் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை கோலோச்சும் மிகப் பிரபலமான பாடல்.

https://www.youtube.com/watch?v=UvJDwBvlSJw

Gopal.s
19th July 2017, 08:45 AM
கவிஞர் வாலி-18th July- Memories

வாலியின் மிக சிறந்த வரிகள்.

தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை. என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்.

கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே. பொங்கி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இறைத்தாயே.

மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான்

முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய் தருக

முக்கனிக்கும் சர்க்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ

நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம்

கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ

மாளிகையே அவள் வீடு மரகிளையில் என் கூடு

மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்

புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

வான் பறவை தன் சிறகை எனக்கு தந்தால் ,பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்,வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ





எங்களுக்கு மீளா வலி தந்து எங்களை விட்டு மறைந்த கவிஞர் வாலி அவர்களின் நினைவலைகள்.அவரை ஒரு தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கு ஜகார்த்தா அழைக்க சென்ற போது வர மறுத்தவர், பாஸ்போர்ட் எடுக்கலை என்றார். அவரிடம் சற்று உரையாடிய போது ,நடிகர்திலகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று சில குறிப்புகளை தந்த போது சீறி எழுந்து , பொழப்பு வேறே ,ரசனை வேறப்பா.உன்னை விட நான் பெரிய ரசிகனாக்கும் என்ற படி ,சிவாஜியின் சிறப்புகளை பற்றி விடாமல் 20 நிமிடம் பேசினார்.அசந்து நின்றேன் .

எங்கிருந்தாலும் இளமையோடு வாழுங்கள் கவிஞரே .

நானும் கண்ணதாசன், வைரமுத்து ஆகியவர்களின் ரசிகன் என்றாலும் வாலி அவர்களில் இருந்து வேறு பட்டவர் , சமமமாக மதிக்க பட வேண்டியவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் .(வாலி யுருத்த?.)

1)வாலி அளவு சங்கீத அறிவு கொண்ட பாடலாசிரியர்கள் இந்திய அளவு கிடையாது. இதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,இளைய ராஜா முதல் இளம் இசையமைப்பாளர்கள் வரை சுட்டி காட்டியுள்ளனர்.

2)வாலி இலக்கியங்கள் அளவு புராண,இதிகாச,வேத அறிவுகளும் கொண்டிருந்ததால் வசீகர ,அபூர்வ கருத்துக்களை பாடல்களில் தர முடிந்தது. (சாண்டில்யன் கதைகள் போல)

3)வாலி down to earth .அணுக சுலபமானவர். அழிவு தரும் அகந்தையோ, தீய பழக்கங்களில் மூழ்கியோ போகாமல் உலகத்தோடு ஒட்டினார்.

4) 1959 முதல்- 2013 வரையான longevity with glory என்பது டெண்டுல்கர் சாதனைக்கு ஒப்பானது.

5)வாலி கொடுத்த range எந்த பாடலாசிரியரும் தொட முடியாதது.

வாலி ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலி. கண்ணதாசன் திறமைக்கு மீறி புகழடைந்தார். வாலி திறமை இருந்த அளவு போற்றப்படவில்லை.கீழ்கண்ட உதாரணங்களே போதும்.

ஒரு முறை ஜீவி(மணி ரத்தினம் அண்ணன்) ஒரு மேடையில் பேசும் போது , மூன்று பாடல்களை குறிப்பிட்டு , கண்ணதாசன் எழுதிய இது போன்ற பாடல்களை நீங்கள் எழுதவில்லை என்றார். வாலியோ ,அடபாவி,நீ குறிப்பிட்ட மூன்று பாடல்களுமே நான் எழுதியவை என்றாராம்.

M .S .V கண்போன போக்கிலே,அந்த நாள் ஞாபகம் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே குறிப்பிட்டு வந்தார்.(ஒரு தொடரிலும்!!)

இப்படியாக கண்ணதாசனுக்கு வேண்டாத புகழ்களும் சேர்ந்தன. ஆனால் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் ,வாலி எழுதியதாக குறிப்பிடபட்டதேயில்லை.

வாலி தன்னை ஒரு குறிப்பிட்ட நடிகருடன் ,முக்கிய காலகட்டங்களில் Brand பண்ணி கொண்டது, வாலியின் தவறாகும். இது அவர் திறமையை மற்றவர் குறைத்து எடை போட காரணமானது.கண்ணதாசன்,வைரமுத்து அந்த பொறியில் சிக்கவில்லை .

Gopal.s
19th July 2017, 10:43 AM
வாலி- நடிகர்திலகத்தின் நடிப்புக்கு மிக பெரிய ரசிகர் மட்டுமில்லாமல், அதை தன்னை அப்போது ஆதரித்து கொண்டிருந்த நடிகரிடம் (அப்போது சிவாஜி-ஜெமினிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.)இதை வெளிப்படையாகவும் சொன்னாராம்.

வாலி எழுதிய நடிகர்திலகம் படங்களில் என்னை கவர்ந்தவை- அன்புக்கரங்கள்,பேசும் தெய்வம்,இருமலர்கள்,கலாட்டா கல்யாணம்,செல்வம்,இருமலர்கள் ,உயர்ந்த மனிதன்.நம்மால் மறக்க முடியாத ஒருதரம் ஒரே தரம்(சுமதி என் சுந்தரி) எழுதியவர் வாலியே.

சில மறக்க முடியாத பாடல்கள்.

https://www.youtube.com/watch?v=rbcV4_Fzm58

https://www.youtube.com/watch?v=hyLXwmeg6Vw

https://www.youtube.com/watch?v=F_6iBSY8yuw

https://www.youtube.com/watch?v=6HIOLu2t9Uc

sivaa
20th July 2017, 01:26 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20116807_364915970578321_4188823789440639805_o.jpg ?oh=6b326f564b92b45c35a4c2cb1da34fe6&oe=59F7D343

sivaa
20th July 2017, 08:27 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20155707_1401246983293235_6945121949996764793_n.jp g?oh=b2cf5f3f7ff2564870fe104ea9282d0b&oe=59F341AE


Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARRbfiAsnyYP9hWcCpk8nd3dcE PYXE-oQLzHPgDGDtG0ClbARxMN0_BYtIXb-5-Fe9E)


சென்றவாரம்
சென்னை குலுக்கிய
மக்கள்தலைவரின் எங்கமாமாவை
தொடர்ந்து,
... ஜூலை 21 முதல்
சென்னை மகாலெட்சுமியில்
நடிகர்திலகத்தின் 300 முத்துக்களில் 7 முத்துக்கள் உங்களை மகிழ்விக்க வருகிறது.
வாரம் 1 ஆனால் 7 மக்கள்தலைவரின் படங்கள். பார்க்க பார்க்க தெவிட்டாத மாபெரும் வெற்றிப்படங்கள்.
ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம், நமது நடிகர்திலகத்தைத் தவிர வேறு யாரால் முடியும்.
அன்பிற்குரிய, சென்னை இதயங்களே,
வழக்கம் போல் உங்கள் ஆர்ப்பாட்ட ஆரவாரம்
இந்த வாரமும் தொடரட்டும்.

sivaa
20th July 2017, 08:43 AM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=ART20K3q4dFGkNR6khgTBwoRfvphyoSupdlf3qq-VrgkTIWPsNfJXnHWLNNt--9DTkM)



நேற்று போல இருக்கிறது,,, நடிகர் திலகம் மறைந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டது,,, மறக்க முடியாத மாமனிதராகவும் நினைக்க நினைக்க நினைவு கூறப்படும் உயர்ந்த நடிகராகவும்,,, பந்தபாசம் மிக்க குடும்பத் தலைவராகவும்,,, ரியல் ஹீரோவாகவும் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்,,, முதலமைச்சராக பதவியில் இருந்தபோது மறைந்த தலைவர்கள் மூவர்,,, பேரறிஞர் அண்ணா அவர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்,, அண்ணா அவர்கள் மறைவின் போது காட்சி ஊடகங்கள் இல்லை,,, ஆகவே கின்னஸில் பதிக்கப்படும் அளவுக்கு ஜனகோடிகள் சங்கமம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தது,, இன்னொரு காரணம் எதிர் பாரா மரணம்,,, எம் ஜி ஆர் அவர்கள் மரணத்தின் போது ஓரளவுக்குத்தான ஊடக வெளிச்சம் இருந்தது,, ஜனத்திரள் வந்தது,, ஜெயலலிதா மரணம் கொஞ்சம் மாறுபட்டது,,, ஆனால் நடிகர் திலகம் மரணம் கொஞ்சம் வித்தியாசமானது,, மரணிக்கும் போது எவ்வித பதவிப் பின்புலமும் இல்லை,,, காட்சி ஊடகங்கள் தெரு தெருவுக்கு வீடு வீட்டுக்கு வந்து விட்டது,, அதோடு அல்லாமல் பெரும்பாலான தொலைக் காட்சிகள் லைவ் டெலிகாஸ்ட் செய்தன,,, அதையும் தாண்டி சென்னை குலுங்கியது ,,, ஒவ்வொருவர் வீட்டிலும் தன் சகோதரனை தந்தை ஸ்தானத்தில் வைக்கப்பட்ட ஒரு மாமனிதரை இழந்த சோகம் படிந்த முகங்களோடு வலம் வந்தார்களே ஏன்?
எவ்வித பதவியும் வகிக்காமல் அரசு மரியாதையோடு துப்பாக்கி குண்டுகள் முழங்க உடலெரிக்கப்பட்டது ஏன்? காரணம் இருக்கிறது,,, உலகெங்கும் ரசிகர்கள் கட்சி மாறுபாடு இன்றி அரசியல்வாதிகள் முக்கிய பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் உயர் அந்தஸ்த்தில் இருப்பவர்கள்,,, எம் பிக்கள் எம் எல் ஏக்கள் அண்டை மாநில முக்கிய பிரமுகர்கள் சமகால நண்பர்கள் நடிப்புலகில் இருப்பவர்கள் நாடக நடிக நடிகையர்கள் மொத்த தொழில் நுட்ப கலைஞர்கள் என் பட்டியலில் விடுபட்ட முக்கிய பிரமுகர்கள்,, அத்துணை பேரும் இந்த ஒற்றை மனிதருக்கு ரசிகர்கள்,, அவரவர் வீடுகளில் கோடிக்கணக்கானோர் தொலைக் காட்சிகளில் பார்க்கிறார்கள்,, செய்தித் தாள்களில் பார்க்கிறார்கள்,, பிறகு ஏன் நேரிடையாக அஞ்சலி செலுத்த அத்தனை கோடி மனிதர்கள் வந்தனர்,, அவர்தான் சிவாஜி,, கலைஞர்களின் தலைமகன்,,, எல்லார் உள்ளங்களிலும் உள்ளவர் சிவாஜி,, அறிஞர் அண்ணா மறைவின் போது செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி முதலமைச்சர் அண்ணா மரணம் என்றும் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா மரணித்த போது முதல்வர் எம் ஜி ஆர் மரணம் முதல்வர் ஜெயலிதா மரணம் என்று தலைப்புச் செய்திகள் வந்தது,, சிவாஜி மரணித்த போது "இமயம் சரிந்தது",, வீழ்ந்தது கல்தூண் என்று செய்தி வெளியிட்ட செய்தித்தாள்கள் நிறைய்ய,,, மன்னவன் சென்றானடி என்று ஒரு வார இதழ் அஞ்சலி செய்தி வெளியிட்டது,,, அவர்தான் சிவாஜி,, நடிகராக வாழும்போது சிறந்த நடிகர்,, அரசியலில இருந்த போது அப்பழுக்கற்ற தலைவர்,, அன்னை இல்லத்தில் பாசமுள்ள குடும்பத் தலைவர்,, நண்பர்களுக்கு இனிய நட்பாளர்,,, இப்படி அவர் வாழ்நாள் முழுவதும்" நல்ல" "சிறந்த" "உயர்ந்த" என்ற அடை மொழிகளோடு வலம் வந்தவர்,, ஆதனால்தான் அவர் மறைந்தபோது அவர் பெயரை குறிப்பிடாமல் அவர் அடைமொழிகளை குறிப்பிட்டு செய்தி வெளிட்டதை பார்க்க முடிகிறது,, பெருந்தலைவரின் மரணமும் உலுக்கியெடுத்த ஒன்றுதான்,,, பெருந்தலைவருக்கு பெருந் தொண்டராக என்றுதன்னை அடையாளப்படுத்தக் கொண்டாரோ அன்று முதல் அவர் கண்மூடும் வரை இவர் காலம் முடியும் வரை அவர் அடியொற்றி நடந்தார்,,, தேர்தல் வெற்றிகளில் மமதை கொள்ளாது இருந்ததும் தோல்விகளின் முகட்டில் முனை முறியாது நின்றதும் கர்மவீரருக்கு எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளையும் இவரும் பெற்றார்,,, அப்பழுக்கற்று நின்றார்,, அதனால்தால் மரணத்தை வென்று இன்று வரை மக்கள் மனதில் வாழ்கிறார்,,
ஜூலை 21 என்பது நினைவு நாள் அல்ல,, மறக்கப் பட்டவர்களுக்கே ஆண்டுக்கொரு தினம் அவர்தினம்,, என்றென்றும் நினைக்கப்படும் மனிதருக்கு ஆண்டு முழுதும் நினைப்பு தினம்,, நல்ல மனதில் குடியிருக்கும் நடிகராண்டவா,, நினைவில் நிலைத்திருந்து நாளும் வேண்டவா!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20228259_1938066573100598_4399817815065741549_n.jp g?oh=93ccdb2da5d866a830feb8a67211a592&oe=59FF130A
(https://www.facebook.com/photo.php?fbid=1938066573100598&set=gm.1486960834719535&type=3)

sivaa
20th July 2017, 02:20 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/20246128_1401289156622351_5916714420721682799_n.jp g?oh=b6032966946fd8a8869e0d224277c8a8&oe=59F9F315
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARQPch7UWvB9bnQO8e6LF2GcRt R5W31uVCrjEfo2NSlR8J_leUoaPXHApT96B7mUdV8)


நாளை முதல்
மக்கள்தலைவரின் நினைவுநாளை முன்னிட்டு நாளை 21.07.2017 வெள்ளி முதல்
நடிகர்திலகத்தின்
சூப்பர்ஹிட் காவியம் ...
வைரநெஞ்சம்
மதுரை சென்ட்ரலில் தினசரி 4 காட்சிகள்.
தலைவர் சும்மாவே ஸ்டைலில் கலக்குவார்.
அதிலும் வைரநெஞ்சம் திரைப்படத்தில் துப்பறியும் அதிகாரி,
சொல்ல வேண்டுமா படம் முழுவதும் ஸ்டைலிஷ்
சிவாஜியை காண்
அன்பு இதயங்களே, விரைவோம் மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு....

sivaa
20th July 2017, 02:28 PM
Prabou (https://www.facebook.com/prabou.prabou.1?hc_ref=ARQOzLy6Vmrh7Z9rf5naRXByjAH SBpJ9J7CRIC_Evt_XDEKD0M9HFwcn5KpmZaGkI_s&fref=nf)‎

மதியவணக்கம்நண்பர்களே.

இன்று இரவுசன்லைப்சானலில்.07.00மணிக்குஇமயம்திரைப்படம்காணத ் தவறாதீர்கள். ...

http://tamilkeymovie.com/wp-content/uploads/2014/01/Imayam-Movie-1979.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiP7M6Lv5fVAhUh7YMKHaMuDN0QjRwIBw&url=http%3A%2F%2Ftamilkeymovie.com%2Fwatch-imayam-movie-1979-online-dvd.html%2Fimayam-movie-1979&psig=AFQjCNF_CNOFccgYZ_Ucz9xkwDYyj9wuFQ&ust=1500627453656376)

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/a/aa/Imayam.jpg/220px-Imayam.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjdsavavpfVAhUp_4MKHWnnC8AQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FImayam&psig=AFQjCNGujuo4p5qfgLqHabug_BGVwZ_ZZw&ust=1500627356920872)

RAGHAVENDRA
20th July 2017, 10:01 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20139959_1507784309272236_6978496322365499270_n.jp g?oh=048828ec0054b53b07f0e007c8908437&oe=59C324B9

sivaa
21st July 2017, 12:39 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20246132_1401526839931916_4074350719045816940_n.jp g?oh=9c7d31865f840fd32a3ae5379d9b867f&oe=59F5DE01





Sundar Rajan





களை கட்டும் மதுரை,
எங்கு காணினும் சிவாஜி விழா,
எங்கு காணினும் சிவாஜி அவர்களின் சுவரொட்டி...
... ஆம், அன்பு இதயங்களே,
ஜூலை 21 காலை 9 மணிக்கு
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி.
மாலை 5 மணி
மதுரை சிவாஜி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற புதிய அமைப்பு துவக்கவிழா.
ஜுலை 22 மாலை
தமிழருவிமணியன் எழுதிய
'திரையுலக தவப்புதல்வன்சிவாஜி'
என்ற நுால் வெளியீட்டு விழா.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மருத்துவர் ராமதாஸ், ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
ஜூலை 23 மாலை
மக்கள்தலைவரின் நினைவுநாளையொட்டி மதுரை சென்ட்ரல் தியேட்டரில் வைரநெஞ்சம் ரசிகர்கள் சிறப்புக் காட்சி.
அன்பினால் நம்மை ஆண்ட மக்கள்தலைவருக்கு தவிர, அரசாண்டவர்களுக்கு கூட இப்படி தொடர் நிகழ்ச்சி நடக்காது.

sivaa
21st July 2017, 12:47 AM
இன்று (21.7.2017)
மாலை 7.30 க்கு
' ராஜபார்ட் ரங்கதுரை'
ராஜ் டிஜிடல் பிளஸ் சேனலில்.

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTBr0fXM9YcdONq5dTS0ZRoigi2D9QiM cXyfHhTlwLQTDPlt2kI (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjzoInPyZjVAhWCNz4KHWgyA3kQjRwIBw&url=https%3A%2F%2Fwww.filmipop.com%2Fmovies%2Fraja part-rangadurai-movie-15484&psig=AFQjCNFu0mrnoCP36fZRLD_SfwKyNm6V6Q&ust=1500664625145679)



https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQN645rlke636623dATJ1_Yat0oJ_e6h x8TmK_JGN7SjjXHCZGa6JCghA (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjN6anAyZjVAhWGy4MKHU7rD3sQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FRajapa rt_Rangadurai&psig=AFQjCNFZ2Kt3AXwr8x3a-ZokQG8qYMWAzg&ust=1500664624762715)

sivaa
21st July 2017, 12:54 AM
தன்நிகரில்லா வசூல் சக்கரவர்த்திசிவாஜி கணேசனின்
203 வது திரை காவியம் இமயம்
வெளிவந்த நாள் இன்று ( 21 யூலை 1979)

https://i.ytimg.com/vi/f5-DuMgzuWI/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjctZzNypjVAhVMFj4KHSepBVEQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Df5-DuMgzuWI&psig=AFQjCNGY4oWyy3HIZ2FNBrn-MXSprNKIIg&ust=1500664909327115)

https://i.ytimg.com/vi/t768HvHUCcc/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiT49vcypjVAhXFeT4KHe0jBoMQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dt7 68HvHUCcc&psig=AFQjCNGY4oWyy3HIZ2FNBrn-MXSprNKIIg&ust=1500664909327115)

sivaa
21st July 2017, 01:05 AM
யூலை 21

16 வருடங்களுக்கு முன்
என் உயிர் பிரிந்த நாள்

என் உடலில் உந்தன் உயிர்
பிரியவில்லை மறப்பதற்கு

என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20139589_317751918683574_8184641172584888796_n.jpg ?oh=49d3a9ce8702dfb56df5d2875d6f75ed&oe=5A031C94

sivaa
21st July 2017, 02:25 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARS4QjLX88NKh-JBjemas9vMAojcmvgXXxNkqIEyOwiFhKfwzom3zgU8QMOnM7HU VXk)


நடிகர் திலகம் நினைவு தினம்

சிறப்பு நிகழ்ச்சிகள்,

நியூஸ் 7 சேனலில் காலை 9:30am to 10 am & 5:30 pm to 6pm

" சிவாஜி ஸ்பெஷல் "


... https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20108590_1406111079505778_1624862270550712093_n.jp g?oh=f4e9fef7508e8901d9d72056600a419d&oe=5A0A46D7

sivaa
21st July 2017, 02:29 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARRBygOIeULwc_xbmsSF6wfk2Ex GzmViDnSQDsXyF606DoCVbf7G2LNE9NCw4xBWMbk)


... கலைஞர் தொலைக்காட்சியில்

10 am to 10:30am & 6:30pm to 7 pm


" காலத்தால் அழியாத காவிய நாயகன் டாக்டர் சிவாஜி கணேசன் "

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20108547_1406111172839102_4486294196716889430_n.jp g?oh=06d62a52c59e47a7f6dc5dc9a9fab518&oe=59F56230

sivaa
21st July 2017, 02:39 AM
சென்னை மஹாலட்சுமி தியேட்டரில்

"நீதி"

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/da/Needhi_Film.jpg/220px-Needhi_Film.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiT26Oj4pjVAhXr6oMKHaD7A7AQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FNeedhi&psig=AFQjCNH8qrbbfMCH5mE6W3Z_tNplMfWw5Q&ust=1500671258124021)

https://i.ytimg.com/vi/GgYr2tZtMWY/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjG7um-4pjVAhUGWz4KHXKECZUQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DGg Yr2tZtMWY&psig=AFQjCNH8qrbbfMCH5mE6W3Z_tNplMfWw5Q&ust=1500671258124021)

sivaa
21st July 2017, 02:43 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARRBygOIeULwc_xbmsSF6wfk2Ex GzmViDnSQDsXyF606DoCVbf7G2LNE9NCw4xBWMbk)

11 am சன் லைப் சேனலில் " டாக்டர் சிவா"





https://i.ytimg.com/vi/dKh8Q-yDlZU/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi3o5m045jVAhUB74MKHWneBXoQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DdK h8Q-yDlZU&psig=AFQjCNE32h2S79kmEKIaYCQZSkp0XdT-IA&ust=1500671489398084)http://www.indiaweekly.com/dvdImages/b4320.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjhi5Cg45jVAhXH64MKHWolBLwQjRwIBw&url=http%3A%2F%2Fwww.indiaweekly.com%2Fdatacart%2F products%2Ftemplate_dvd.asp%3FProductType%3D%26Det ail%3DDetail%26ProductId%3D4320&psig=AFQjCNE32h2S79kmEKIaYCQZSkp0XdT-IA&ust=1500671489398084)

https://upload.wikimedia.org/wikipedia/en/9/98/Dr._Siva.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjL2MWK45jVAhVDrD4KHU9jDwcQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FDr._Si va&psig=AFQjCNE32h2S79kmEKIaYCQZSkp0XdT-IA&ust=1500671489398084)

sivaa
21st July 2017, 02:47 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARRBygOIeULwc_xbmsSF6wfk2Ex GzmViDnSQDsXyF606DoCVbf7G2LNE9NCw4xBWMbk)

1:30 pm கலைஞர் டிவியில் "இருவர் உள்ளம்"

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTWfLpPA_8RoJhdnoRaoTMbj2Sev3Lr5 RCWU7C3g7PzUM-EVs7H (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwilx_mQ5JjVAhUsxoMKHXNxD18QjRwIBw&url=http%3A%2F%2Feyeni.mobi%2Fsekil-yukle%2F%3Fq%3Dsandhiya%2Bon%2Byemaha%26page%3D3&psig=AFQjCNGvMh0ozlNPF8BIA2H52DWyRlYpjw&ust=1500671733491019)
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRQGpBRKJ2lJ3Ip4scIPQpfbc8IR64pJ AIGn2Cr9s0WPpC51MXr

https://upload.wikimedia.org/wikipedia/en/6/63/Iruvar_Ullam_1963_Film_.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjM7-KD5JjVAhUh5YMKHVgvDqUQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FIruvar _Ullam_(1963_film)&psig=AFQjCNGvMh0ozlNPF8BIA2H52DWyRlYpjw&ust=1500671733491019)

sivaa
21st July 2017, 02:51 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARRBygOIeULwc_xbmsSF6wfk2Ex GzmViDnSQDsXyF606DoCVbf7G2LNE9NCw4xBWMbk)


2 pm வசந்த் தொலைக்காட்சியில்

" திருவருட்ச் செல்வர்"

https://tcrcindia.files.wordpress.com/2013/04/thiruvarutselvar-1-wm.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwidoYv85JjVAhVnzoMKHVhZD1oQjRwIBw&url=https%3A%2F%2Ftcrcindia.com%2F2013%2F04%2F18%2 Frare-original-lp-record-of-sivaji-ganesans-thiruvarutselvar-tamil-1967%2F&psig=AFQjCNEox8u0jlIc569z8zMmFq5gvWJTqg&ust=1500671924923963)

http://media-images.mio.to/various_artists/T/Thiruvarutselvar%20%281967%29/Art-350.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjA0NWR5ZjVAhVjxYMKHVX8BkcQjRwIBw&url=http%3A%2F%2Fmio.to%2Falbum%2FThiruvarutselvar %2B%25281967%2529&psig=AFQjCNEox8u0jlIc569z8zMmFq5gvWJTqg&ust=1500671924923963)

https://upload.wikimedia.org/wikipedia/en/6/64/Thiruvarutchelvar_poster.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj5kPvo5JjVAhUE8YMKHWNOBqkQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FThiruv arutchelvar&psig=AFQjCNEox8u0jlIc569z8zMmFq5gvWJTqg&ust=1500671924923963)

sivaa
21st July 2017, 03:05 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARRBygOIeULwc_xbmsSF6wfk2Ex GzmViDnSQDsXyF606DoCVbf7G2LNE9NCw4xBWMbk)


10 pm ஜெயா மூவியில் "பாகப்பிரிவினை"

http://3.bp.blogspot.com/-QHh5J2rWvEQ/TufKPFvrLRI/AAAAAAAAAYA/5ugqVlLBbJo/s1600/17MP_BHAGA_PIRIVANA_288307a.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwix0M6N5pjVAhVGbj4KHd77DHEQjRwIBw&url=http%3A%2F%2Fmynameshiva.blogspot.com%2F2011%2 F12%2Felectricity-and-me.html&psig=AFQjCNFaUgpmTBIFlu6ffqvM6QUQX9RRlw&ust=1500672179339619)

https://upload.wikimedia.org/wikipedia/en/4/49/Bhaaga_Pirivinai.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&ved=0ahUKEwia5I_X5ZjVAhUF24MKHVWxDFsQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FBhaaga _Pirivinai&psig=AFQjCNFaUgpmTBIFlu6ffqvM6QUQX9RRlw&ust=1500672179339619)

sivaa
21st July 2017, 06:35 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/20106262_1968929973364417_4904293585909458604_n.jp g?oh=971575560e83c7647e1d64194457f2ac&oe=59F08C78

sivaa
21st July 2017, 06:35 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/20108364_1834227016890672_8980081281749680402_n.jp g?oh=87d97d76864dbc4a50bc5a38122493c0&oe=59FDF7AB

sivaa
21st July 2017, 06:36 AM
http://www.sivajiganesan.in/Images/180717_3.jpg

sivaa
21st July 2017, 06:37 AM
http://www.sivajiganesan.in/Images/180717_6.jpg

sivaa
21st July 2017, 06:51 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20139669_1936709366543882_3331194859516093894_n.jp g?oh=01176cfca54d74c95efffa402e4d8feb&oe=5A023463

sivaa
21st July 2017, 06:54 AM
Nagarajan Velliangiri (https://www.facebook.com/profile.php?id=100008219737320&hc_ref=ARQxKOBgfsaAT7BA5RkK8vG2EKjYyWKAkQ3MqABwixy aSK1MfODPgkMvRfvHqMIU_2k&fref=nf)





இரட்டை வேடம் என்பது தமிழ்த்திரை உலகில் ஒன்றும் புதிய சமாச்சாரம் அல்ல. அந்தக்காலப் PU சின்னப்பாவில் இருந்து நேற்று முளைத்த சிம்பு வரை எண்ணற்ற நடிகர்களும், ஏன் நிறைய நடிகையரும் கூட இரட்டை வேடம் போட்டுப் பல படங்களில் நடித்துள்ளனர்.
இரட்டை வேடம் என்றால் குறிப்பிட்ட அந்த நடிகரோ அல்லது நடிகையோ இரண்டு வெவ்வேறு மனிதர்களாக நடிப்பதாகத்தான் நாம் புரிந்து கொள்வோம். அந்த இரண்டு தோற்றங்களையும் வேறுபடுத்திக் காட்டப் பலவித யுக்திகள் கையாளப் பட்டிருக்கும்.முகத்தோற்றம், உடல் தோற்ற...ம், பாடி லாங்குவேஜ், தலை அலங்காரம், உடையலங்காரம், மேனரிசம், இடது கை வலது கைப் பழக்கம், பேச்சு மாடுலேசன், படிப்பறிவு போன்ற விசயங்களில் இருவருக்கும் இடையில் சில வித்தியாசங்களைக் காண்பித்து இரு உருவங்களையும் வெவ்வேறு மனிதர்களாகக் காண்பிக்கும் நடைமுறைதான் சினிமா உலகில் இருக்கிறது. (குறுமிளகு போன்ற ஒரு சிறிய மச்சத்தை மட்டும் கன்னத்தில் ஒட்டி, அடையாளம் தெரியாத அளவு அவர் வேறு நபர் என்று நம்பச் சொல்லி, பார்ப்பவர் காதுகளில் பல மைல் நீளப் பூவைச் சுற்றிய இரட்டை வேடங்களைப் பற்றி இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை)
ஒரே தோற்றம், ஒரே உருவம், ஒரே மாதிரி உயரம், ஒரே உடையலங்காரம், ஒரே மாதிரி பேச்சு, கண்ணாடியில் பார்த்தால் தெரியும் பிம்பம் மாதிரி அச்சில் வார்க்கப்பட்ட இரண்டு பேர். எந்த விதமான சிறு வித்தியாசமும் தோற்றத்தில் இருக்காது. ஆனால் பார்த்த உடனே யார் பார்த்திபன் யார் விக்ரமன் என்று பளிச்சென்று வித்தியாசம் தெரியும். நீ பார்க்கும் கண் பார்வையிலேயே இருவரில் இவன் யார் அவன் யார் என்று வேறுபடுத்திக் காட்டியது உலகிலேயே நீ ஒருவன்தானே! மேக்கப் போட்டு அதன் மூலம் முகத்தில் வித்தியாசம் காட்டாமல், முக உணர்ச்சியாலேயே இருவரையும் வேறுபடுத்திக் காட்டியது உன்னைத் தவிர வேறு ஈரேழு பதினாலு லோகத்திலும் யாரால் முடியும்?
முகமே தெரியாமல் மறைத்து இரும்புக்கவசம் போட்டிருந்தாலும், கவசத்தால் மறைக்கப்பட்டது பார்த்திபனா விக்கிரமனா என்று தெளிவாகத் தெரிய வைத்தாயே...தெய்வமே, எப்படி அது உன்னால் மட்டும் செய்ய முடிந்தது?
அன்று நீ அசையாமல் படுத்திருந்த போது எதோ மாறு வேடத்தில் நடிப்புக்காகப் படுத்திருக்கிறாயோ என்றுதானே ஒரு விநாடி எண்ணத் தோண்றியது.இப்போதும் கூட நீ எதோ அவுட் டோர் சூட்டிங் போயிருக்கிறாய் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.முன்பெல்லாம் நீ அவுட்டோர் போனால் ஓரிரு நாட்களில் வீடு திரும்பி விடுவாய். ஆனால் இம்முறை நீ அன்னை இல்லத்தை விட்டு வெளியே போய் ஆண்டுகள் பதினாறு ஆகிவிட்டது, இன்னும் நீ திரும்பவில்லை.ஏனென்று தெரியவில்லை.
நீ மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையுடன் உன் பிள்ளைகள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.அதில் நானும் ஒருவன்.
எப்போது நீ திரும்பி வருவாய் எங்கள் உத்தம்புத்திரனே ?

sivaa
21st July 2017, 06:55 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20245923_1936558359892316_2990967906347092601_n.jp g?oh=fe3c732a98860a71d997f1a62be77f0a&oe=59F6AFCE

sivaa
21st July 2017, 06:55 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20108247_1936506733230812_8236740571048583445_n.jp g?oh=4ae3952f297f2e71f6e6390558b6e15b&oe=59F9D5CB

sivaa
21st July 2017, 07:04 AM
Vikatan EMagazine (https://www.facebook.com/vikatanweb/?hc_ref=ARRNo-UcfQdPy7SUeb6mzSbZLGB-d-cRo2UPnyGKQ6DBVGTRO5Bmo6aId4JF6Q4PLxk&fref=nf)

ஜூலை 21: நடிகர் சிவாஜி நினைவு தினம்....
Sivaji Ganesan
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
... * நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத்
தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின்
புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில்
மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
ஆனந்தவிகடன்/சிவாஜி 25ல் இருந்து.

See more (https://www.facebook.com/vikatanweb/posts/1600588606666590:0)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20155665_1600588606666590_3915275471126571732_n.jp g?oh=a6eb10d372dd2e9bb67da6409c76ad2a&oe=59EF85AA
(https://www.facebook.com/vikatanweb/photos/a.190403194351812.47794.189960617729403/1600588606666590/?type=3)

sivaa
21st July 2017, 07:30 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20157780_1508294829221184_7674534264158688148_o.jp g?oh=ed093f84522614d122b5d3a2a43c17e8&oe=5A04B82C

sivaa
21st July 2017, 07:31 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20157703_1508294835887850_781213216521164333_o.jpg ?oh=3d088b041b94a360b76f650182c5bb7d&oe=59FE4AF6

sivaa
21st July 2017, 07:35 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20229159_1508296582554342_1468339362341352731_n.jp g?oh=baf8bbc4e8ea5298aac4857a2148f405&oe=59FA0A60

sivaa
21st July 2017, 07:39 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20228497_1903480363238999_2626497946079711483_n.jp g?oh=a030af82ba324081121267e8df3b4227&oe=59F49DCB

sivaa
21st July 2017, 07:39 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20245467_1425702290876066_726030747673592285_n.jpg ?oh=162649e3105181a0c7132f6287643413&oe=5A10706E

sivaa
21st July 2017, 07:40 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20248379_1425700720876223_8763144730243053295_o.jp g?oh=098f4ff7555c2e64054505a145a4c5f5&oe=5A057E1D

sivaa
21st July 2017, 07:45 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20228748_1425702537542708_2121575405590705225_n.jp g?oh=ac04e53def236806fc89cae74893b5ef&oe=5A09CD1D

sivaa
21st July 2017, 07:47 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20228499_347347152368253_6626023676316817953_n.jpg ?oh=30bcfde2cd638fc587b56a54e7262cdd&oe=5A0A89AF

sivaa
21st July 2017, 07:56 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20228706_347348155701486_1339585734940634527_n.jpg ?oh=bb74af45a4ed3829c8f3a8616acf532a&oe=5A0C1838

sivaa
21st July 2017, 07:59 AM
Raghavan Nemili Vijayaraghavachari


நடிகர் திலகம் , நடிப்புலக சக்ரவர்த்தி , வலது கை கொடுப்பதை இடது கை கூட அறியாமல் பல நன்கொடைகள் தந்த விளம்பரமில்லா வள்ளல் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் – 21.07.2017.
அவர் பரபமதம் எய்தி 16 ஆண்டுகள் ஆகின்றன . இன்றும் அவருக்கு பல ஆயிரக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் முன்பு குறிப்பிட்டிருந்தபடி எந்தவித அரசியல்வாதிகளின் துணையோ , ஆட்சியாளர்களின் துணையோ இன்றி தன் நடிப்பாற்றலால் பல லக்ஷக்கணக்கான மக்களின் உள்ளம் கவர்ந்தவர். அவரின் பல படங்கள் மக்களுக்கு குடும்ப வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்றும், அன்பும் , பாசமும் எப்படி உறவுகளிடம் காட்ட வேண்டும் என்றும் , இறை பக்தியை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் , தேஸப் பற்றை எப்படி நிலை நாட்ட வேண்டும் என்றும் வெளிப்படுத்தியுள்ளன .
எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் தனிப்பட்ட நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக , திரைப்படங்களில் நல்லவனாகவும், யோக்கியனாகவும் நடிப்பவராக மட்டுமில்லாமல் எந்த வித கதா பாத்திரங்களையும் ஏற்று நடித்தவர். வில்லனாகவும் , ஒன்றிரண்டு படங்களில் தீயவனாகவும் நடித்தவர். இந்த மாதிரி திரைப்படங்களில் அவரின் நடிப்பை பாராட்டியிருக்கிறார்களே தவிர, நடிப்பினால் தன் மரியாதையையும் , நற் பெயரையும் இழந்தவரல்ல இந்த உலக மஹா நடிகன்.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது போல் , தன் ஒரு முகத்தில் ஆயிரம் முக பாவங்களைக் காட்டியவர் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே. ஒரு சில நடிகர்கள் சோகக் காட்சிகளிலோ, அழும் காட்சிகளிலோ நடிக்க வேண்டியிருந்தால், ஒன்று தங்கள் முகத்தை இரு கைகளால் மூடிக்கொண்டும் அல்லது சுவற்றின் பக்கம் முகத்தை திருப்பி, முகத்தை வெளிப்படையாகக் காட்டாமல் இருப்பார்கள். ஆனால் இவரிடமோ அது மகிழ்ச்சி , இன்பம் , துன்பம், துயரம் , அன்பு, ஆசை , ஆர்வம் , கோபம், வீரம் ஆக நவரசங்களையும் பலவித முக பாவனைகளால் காட்டி நடித்தவர்.
தமிழ்நாட்டில் கடந்த 60, 70 ஆண்டுகளாக திறமையானவர்களையும், நேர்மையானவர்களையும் மதித்து அவர்களுக்கு உரிய கௌரவத்தை நிலைநாட்டவிடாமல் , பல மக்களை அறிவற்றவர்களாக்கி , அவர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்ட நிலையிலும், நடிப்புலக இமயத்தின் மீது பற்று கொண்டவர்கள் லக்ஷக்கணக்கில் அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கிறார்கள். என்றும் இருப்பார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் திரைப்படங்களில் மட்டும் அருமையாக நடிக்கும் இவருக்கு ஒரு முறை கூட பாரத தேஸத்தின் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லை. ஆனால் இதற்கெல்லாம் அவர் கவலைப்பட்டதில்லை. ஆண்டவன் அருளால், எகிப்தில் நடைபெற்ற உலக திரைப்படவிழாவில் , உலகின் தலைசிறந்த நடிகராக தேர்வு பெற்று , எகிப்து அதிபர் நாஸர் அவர்களிடம் விருது பெற்றவர்.
அதுபோல் ஹாலிவுட் நடிகரான மார்லன் ப்ராண்டோ , நடிப்புக் கடல் அமெரிக்கா சென்றிருந்த பொழுது , அவரை அழைத்து, அவருடன் அவரும் மற்றும் பல ஹாலிவுட் நடிகர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நடிகர் திலகத்தை மட்டும் அமர வைத்து , மற்ற நடிகர்களெல்லாம் அவரை சுற்றி நின்று கொண்டு இருந்த புகைப்படம் அந்தக் காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அமெரிக்காவின் நயாகரா நகரத்தின் ஒரு நாள் மேயராக கௌரவிக்கப் பெற்றார். இது பாரத நாட்டின் இரண்டு பேர்களுக்கு மட்டுமே கிட்டிய பெருமை. ஒருவர் நடிகர் திலகம். மற்றொருவர் முன்னாள் பிரதமர் நேரு.
நன் கொடைகள் வழங்குவதிலும் சிறப்பானவர். விளம்பரமில்லாமல் பல ஆயிரக்கணக்கான நன் கொடைகள் வழங்கியவர். அது போல பாரத தேஸத்தை எதிர்த்து பாகிஸ்தான் போரில் குதித்த போது, நம் இராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் போர் முனைக்கே அவரும் அவருடன் மேலும் சில நடிகர், நடிகைகளையும் அழைத்துக் கொண்டு போய் அவர்களை சோர்வினை தவிர்க்கும் வைகையில் அங்கு அவர்களுக்கு முன் ஒரு நாடகத்தையும் நடத்தி, அவர்களை மகிழ்வித்தார்.
மறைந்து 16 ஆண்டுகள் ஆன நிலையிலும், எந்த அரசியல் கட்சிகள். ஆட்சியாளர்களின் ஆதரவில்லாமல், நடிப்பில் தன்னிகற்று இருந்த காரணத்தினால் இன்றும் பல ஆயிரக்கணக்கான அவர்காலத்தில் இளைஞர்களாக இருந்து , இன்று வயதானவர்களாக இருப்பவர்கள் மட்டுமல்லாது , தற்காலத்து பல இளைஞர்களும் அவரின் சிறப்பான படங்களை விரும்பிப்பார்க்கிறார்கள்.
என்னிடம் அவரின் முக பாவங்கள் , கம்பீரமாக நிற்கும் தோற்றங்கள் மற்றும் பல தேசிய , உலக தலைவர்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இருந்தாலும் இன்று முக நூலில் பதிவு செய்வதற்காக அவரின் சிறப்பு முக பாவங்களைக் காண்பிக்கும் 42 படங்களை பதிவிடுகிறேன். பல படங்கள் சிவாஜியின் தீவிர ரசிகரான வாசுதேவன், சிவா , பம்மலார் மற்றும் இன்னும் சிலரும் நடிகர் திலகத்தின் இணையதளத்தில் பதிவேற்றியிருந்ததை இங்கு மீள் பதிவு செய்கிறபடியால் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடிகர் திலகத்தின் இந்த நினைவு நாளில் , இறைவன் திருவடி நிழலில் அவர் நல்லபடிக்கு இளைப்பாற ப்ரார்த்திப்போம்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20232196_1551556288228879_6639449862975770380_o.jp g?oh=48b81bafa777c3000969d284e45285cc&oe=5A02A994


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20229905_1551556424895532_7912364915934912205_o.jp g?oh=c32fd43f1c63d1721f20c1ab4bb0000b&oe=5A055CED


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20140109_1551555958228912_5055645171683287046_n.jp g?oh=ec4e2c62a95cc1751b124d468098be5d&oe=59FB6CA7

sivaa
21st July 2017, 08:01 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20139669_1545403305497797_7674195223902784233_n.jp g?oh=0f4b5ef80189342d5ba55cdb428c53a3&oe=59F89D5D


தினகரன்

sivaa
21st July 2017, 08:25 AM
Mahalingam Retnesingam (https://www.facebook.com/mahalingam.retnesingam?hc_ref=ARRrEFcQ2YsQUg7Th-k6UikRY_F7NIZtw0AaiRdORTipRLVvLijs8OgSblg6Sz-phrU&fref=nf)

·


https://youtu.be/o4Xta3t6O8U

https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQCYAtmqk8I5uT3Y&w=160&h=160&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2Fo4Xta3t6O8U%2 Fmaxresdefault.jpg&cfs=1&upscale=1&sx=454&sy=0&sw=720&sh=720&_nc_hash=AQDhHME2dALdRv1I
(https://youtu.be/o4Xta3t6O8U)


21-07-2017 சிவாஜி கணேசன் 16ஆம் ஆண்டு நினைவுநாள் - சீமான் புகழ்வணக்கம் (https://youtu.be/o4Xta3t6O8U)
21-07-2017 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16ஆம் ஆண்டு நினைவுநாள் - சீமான்…
youtube.com

sivaa
21st July 2017, 08:26 AM
Padmanapan A (https://www.facebook.com/padmanapan.a.3?hc_ref=ARTB8nv2VbiVDRV2wAP8vx9J03vi TL6XyrlHNAjr29kpMCk2Dm89V-V5v5-Tsgr1kAA)


நடிகர் திலகத்தின்
அன்பு இதயங்களுக்கும்
நட்பு உள்ளங்களுக்கும்
இனிய காலை வணக்கம்.
என்றும்...
உன்
நினைவுகளோடு




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20139716_453235381708508_4330799610478311220_n.jpg ?oh=2a8817d7856b2d6e78d23549434e71ec&oe=59EF1C5D
(https://www.facebook.com/photo.php?fbid=453235381708508&set=a.114890328876350.1073741827.100010661500155&type=3)

sivaa
21st July 2017, 08:27 AM
சீமான் (https://www.facebook.com/senthamizhanseeman/?hc_ref=ARQ4Zu_NeeE1Gs9bwwyeMRAKdJNc6nMoSA1xEc-Yxng1Vk05q9kfTGo3kwCcxg1lSE0&fref=nf)

21-07-2017 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16ஆம் ஆண்டு நினைவுநாள் - புகழ்வணக்கம் | நாம் தமிழர் கட்சி
-------------------------------------------------------------
தன்னிகரற்ற தன் கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர் தன் சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசி அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்.
வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி!
... தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்!
நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நவரச நாயகன்!
நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுநாள் இன்று (21-07-2017)
பெருமையோடு அந்த மகத்தான மேதைக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்
நாம் தமிழர்!
https://youtu.be/o4Xta3t6O8U
---
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

See more (https://www.facebook.com/senthamizhanseeman/photos/a.1597201963844816.1073741828.1590339624531050/1998820410349634/?type=3)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20155820_1998820410349634_3371844343644453641_n.jp g?oh=d3a65df00cb102d1e9eba4e331e04f0c&oe=5A067846
(https://www.facebook.com/senthamizhanseeman/photos/a.1597201963844816.1073741828.1590339624531050/1998820410349634/?type=3)

sivaa
21st July 2017, 08:29 AM
Trichy Srinivasan (https://www.facebook.com/trichy.srinivasan.5?hc_ref=ARRnMZU4Z0gQPR6PDsVA20z dio1XKrklNwn0x6wduoD_9OFeDc23WBKwIlnfLlPuUpA&fref=nf)


திருச்சி மாநகரில் நமது அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் சார்பாக நமது உலக மகா நாயகன் சிவாஜியின் 16 நினைவு தினமான 21 ஜீலை 2017 க்கு Double sheet போஸ்டர் அடிக்கப்பட்டு நேற்று இரவு திருச்சி முழுவதுமாக ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டி..................
--அகில இந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் --
How is it friends ?



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/20228444_322514124857879_5648795343288742052_n.jpg ?oh=944fc8d5a1d94676839778252faf609c&oe=59F90390
(https://www.facebook.com/photo.php?fbid=322514124857879&set=a.107545709688056.1073741828.100012978815926&type=3)

sivaa
21st July 2017, 08:29 AM
Vcg Thiruppathi (https://www.facebook.com/vcg.thiruppathi?hc_ref=ARR2kLVogQ7Vkm320zPeFIqls9l vTLreFd8r_MllbjNAgz3lMs4bWR9FknnwdOPAg50&fref=nf)



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/20248330_1936944659853686_4437309251048911347_o.jp g?oh=56adaa70d9adfbdb285a3f518b8ef941&oe=5A0DB3BF
(https://www.facebook.com/photo.php?fbid=1936944659853686&set=a.1406800576201433.1073741826.100006145119693&type=3)

vasudevan31355
21st July 2017, 08:42 AM
http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/valippilvathangumthasaratharaaman.jpg

உலகத்திலே ஒருவனென உயர்ந்து நின்ற, நிற்கும் திலகமே!

உயர்ந்த மனிதனே!

தெய்வத்துக்கெல்லாம் தெய்வமான தெய்வ மகனே!

இன்று உன் நினைவு நாள்.

உன் பிள்ளைகளின் கண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆறாகப் பெருகி புனித கங்கையில் கலக்கும்.

நீ இல்லாத உலகில் நாங்கள் எதற்கு என்று இன்றும் மனம் ஓடியும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உதாரண புருஷன் நீ
ஒவ்வொரு நடிகனுக்கும் பேராசிரியன் நீ
ஒவ்வொரு ரசிகனுக்கும் கடவுள் நீ
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாச மலர் நீ

உனக்கும் எங்களுக்கும் ஏற்பட்டது ரத்த பந்தமல்ல
அது சுத்த பந்தம். பித்த பந்தம்.

கோவில்களுக்கு நாங்கள் சென்றது இல்லை
உன் இல்லம் இருக்கையில் எங்களுக்கு எதற்கு கோவில்?
உன் உள்ளம் இருக்கையில் எங்களுக்கு எதற்கு தெய்வம்?

எண்ணிலடங்கா அன்பு உறவுகளை அளித்துச் சென்றாய்
எவரும் எட்டாத பெருமையை எங்களுக்கு கொடுத்துச் சென்றாய்
முக்காலமும் எக்காலமும் உனை நினைக்கும் அருள் தந்தாய்
உடன் முடிவில்லா துயரத்தையும் தந்து விட்டுச் சென்றாயே!

தினம் தினம் நெஞ்சு துடித்தாலும் நேற்றிலிருந்து நெஞ்சு அடைக்கிறதே!
திரண்டு வரும் கண்ணீர்த் திவலைகளை திருப்பி அனுப்ப முடியலையே!
திரும்பிய பக்கமெல்லாம் காட்சியளிக்கும் எங்கள் திருவரங்கனே!
திக்கற்ற பிள்ளைகளாய் திகைக்க வைத்து சென்ற நாளலல்லவோ இன்று!

ஒவ்வொரு இதயமும் தெய்வமே தெய்வமே என்று கதறுகிறதே!
உன் காதில் விழவில்லையா?
தெய்வத்திற்குத்தான் கல்மனது என்றால் உனக்குமா?
ஒரே ஒரு முறை எழுந்து வந்து உன் 'ஓங்கார'மிட்டு சென்றுவிடு

'காரணமின்றி என் கண்களில் கண்ணீர் வந்தால்
நான் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்'

என நண்பர் திருப்பதிசாமி நேற்று பதித்திருந்தாரே
அது எவ்வளவு நிஜம்! அது அவருக்கு மட்டுமா?
உன் பிள்ளைகள் அனைவருக்கும்தானே!

மனிதப் புனிதர்கள் பலருண்டு.. சொல்லக் கேட்டிருக்கிறோம்
ஆனால் உன்னை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறோம்
பாசச் சோற்றை நடிப்புப் பாலுடன் எங்களுக்கு ஊட்டிய
எங்கள் தாயே! தந்தையே! அண்ணனே! குருவே! இறைவனே!

எமனுடன் சில நாட்கள் போராடி நீ சென்றுவிட்டாய்
நாங்கள் உன் நினைவால் தினம் தினம் அவனுடன் போராடுகிறோமே!
அது புரியாமல் நீ ஏன் அங்கு விரைந்து சென்றாய்

'சொர்க்கம்' என்றால் என்ன என்று படத்திலும், நிஜத்திலும் காட்டியவன் நீ அன்றோ!
நிஜ சொர்க்கமே நீ அங்கு போன பின்புதானே உண்மையான சொர்க்கமாயிற்று!
நாங்கள் இன்று வரை உயிரோடிருக்க காரணம் உன் காவியங்கள்தானே!
உன் நினைவுகள்தானே!

தந்தை இல்லாமல் பிரிந்த குடும்பங்கள் பல உண்டு
நீ இல்லாமல் சேர்ந்த ஒற்றுமை குடும்பங்கள் நாங்கள்
திருக்குறளுக்குப் பிறகு நீ ஒருவன்தான்
அத்தனை பேருக்கும் பொது.

நீ வராவிட்டால் போ. எங்களுக்கு ஒன்றும் இல்லை
வெறும் உன் உடலை மட்டும்தானே இழந்தோம்
அதனால் கர்வம் கொள்ளாதே
எங்களுள் புதைந்து கிடைக்கும் உன் நினைவை எவ்வாறு அழிப்பாய்?

நீ என்ன செய்திருக்க வேண்டும்?
ஒன்று எங்களுடன் இருந்திருக்க வேண்டும்...இல்லை எங்களை உன்னுடன்
கூட்டிச் சென்றிருக்க வேண்டும். செய்தாயா?
நிர்க்கதியாய் நிற்க வைத்து நிர்மூலமாக்கி நீ சென்ற நாள் இன்று

காட்டுவாசிகள் மத்தியில் கனிவான மனிதன் நீ
மதங்களைத் தாண்டிய கடவுள் நீ
மனங்களை வென்ற மகா புருஷன் நீ
மனிதரில் நீ மாணிக்கமல்ல. நீ ஒருவன்தான் மனிதனே!

உடல் குலுங்க, மனம் வெம்பி தாங்கவொண்ணாமல் அழுகிறேன்
இல்லை அழுகிறோம்... துவள்கிறோம் இன்று
கட்டுப்படுத்த முடியாமல் கதறுகிறோம் இன்று
எங்களின் கண்ணீர்க் கடலில் உன் கப்பலை விடவாவது

வந்து விடேன்.

மண்ணில் பிறந்த யாரும் நீயாக முடியாது
மனதிலிருந்து நீக்க உன்னாலும் முடியாது

முடியாமல் முடிக்கிறேன். உன் நினைவுகளோடு முடிவேன். உன் நினைவுகளோடேயே மடிவேன்.

Gopal.s
21st July 2017, 11:56 AM
எங்கள் ஒரே இதய தெய்வமே,

ஜூலை 21 வெட்கி தலைகுனிய வேண்டும். இந்த நாள் உலக கலை
ரசிகரெல்லாம் தூற்றும் நாள். ,சரஸ்வதியை பூமியிலிருந்து தேவர்கள் கவர்ந்த நாள்.எங்களை அனாதரவாக்கிய நாள்.தமிழக பூமியிலிருந்து எங்கள் தொப்புள் கோடியை அறுத்து விட்டு அந்நியமாக்கிய நாள். தமிழன்னை விதவை கோலம் பூண்ட நாள்.

பசும்பொன்னுக்கும் படிக்காத மேதைக்கும் இணைப்பு பாலம்.சாதியை புறம் தள்ளி கர்ம வீரருடன் கள்ளத்தனம் இன்றி கலந்ததால் சாதி கள்ளர்களுக்கு ஆகாது போனாலும் ,அனைத்து நல்லோர்க்கும் இதய நாயகன் ஆனாய் .

நீ என்றுமே என் விருப்ப பாடம். பள்ளி கல்லூரியுடன் முடிந்திருக்க வேண்டிய விருப்ப பாடங்கள் என் விருப்ப படங்களாய் கணினியில்,தொலைக்காட்சியில், திரைகளில்.

அசோக மன்னனாய் நீ நடித்தது ஒரு படம் என்பார் அறியாதோர். நீயோ அத்தனை மன்னர்களையும் அசோகனாக்கியவன்.முடிவு தெரிந்த பொய் கத்தி சண்டைகளை நாடாமல் ,உணர்ச்சியாய் கக்கி கத்தி சண்டை போட்டே ஆயிரம் போர்க்களத்தை விழியிலே ஓட
விட்டாய்.ரத்த ஆற்றில் வீரம் காணாது நடிப்பில் ஆண்மை காட்டியவன்.

காதலோ வீரமோ காமமோ வன்மமோ விவேகமோ சோகமோ சுகமோ வரமோ சாபமோ நீ ஏற்ற பாத்திரங்களை ஒட்டியே நிகழ்ந்தன நீ மதுவில் குளித்தாலும், விலை மகளிரோடு களித்தாலும் ,புகையில் சுளித்தாலும் ,அக்கால இக்கால மது கடைகளில் விபசார சந்தையில் தட்டுப்பட்ட ஒருவன் கூட உன் ரசிகனில்லை.

உண்மை என்றுமே விலை போனதில்லை.உண்மைக்கு விலை வைக்க இயலாதே.உன் ரசிகர்கள் நீயே சொன்னது போல விலையில்லா உண்மையின் "பிள்ளைகள்".உனக்காக எழும் குரல்கள் பிள்ளையில்லா சொத்தை கவர்ந்தோரின் பொய் குரல் இல்லை.உன் கலை சொத்தை கவர்ந்தோரின் காணிக்கை குரல்

அத்தனை நடிகரும் உன் ரசிகரே நீ நடிகனின் நடிகன்.தமிழ் நாடு உண்மையாய் அழுத நாள் இந்நாளே உண்மையாய் சிரிக்கும் நாள் அக்டோபர் ஒன்று பொன்னாளே .

Gopal.s
21st July 2017, 02:30 PM
சிவாஜி என்ற மாமனிதர்.

ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.

அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.

ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.

நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை எழுதி பெருமை கொள்கிறேன்.

இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.

அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .

வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.

எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .

கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.

சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.

பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.

சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.

நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.

மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.

கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.

தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.

பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.

ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.

இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.

தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.

அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.

நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.

படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.

பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.

யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.

தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.

பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.

நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.

தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.

தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.

Gopal.s
21st July 2017, 02:35 PM
நான் மறக்கவே முயலும் நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .

அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது

ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்

தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே

தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே

காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்

கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு

வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது

தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு

கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை

வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே

சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே

அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை

விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்

காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்

நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.

நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்

நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை

எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை

நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை

வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது

உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு

ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக

தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை

ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே

தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்

வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .

Harrietlgy
21st July 2017, 02:40 PM
From Vikatan,

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_sfsdfsaf_16356.jpg

இவருக்கு நிகராக நடிக்கக் கூடிய ஒரு நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், இவரைப் போல நடிக்கக்கூடும்' என 60 களில், அந்த நடிகரின் நாடக விழாவில் பங்கேற்ற அண்ணா பேசினார். நடிகரின் திறமையை உயர்த்திக்காட்ட அண்ணா மிகைப்படுத்தி சொன்ன வார்த்தைகளை அந்த ஹாலிவுட் நடிகரே நேரில் கூறக் கேட்கும் அதிர்ஷ்டத்தை அடுத்த இரு ஆண்டுகளில் பெற்றார் அந்த நடிகர். அவர், நடிப்புப் பல்கலைக்கழகம் என இந்திய சினிமா கொண்டாடும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

1962 ம்ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா சென்ற சிவாஜிகணேசனுக்கு அத்தனை இடங்களையும் சுற்றிப்பார்த்தபின் நடிப்பில் தன்னுடன் ஒப்பிடப்படும் உலகப் புகழ் நடிகர் மார்லன் பிராண்டோவை நேரில் பார்க்கும் ஆசை பிறந்தது. 'அக்ளி அமெரிக்கன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பிராண்டோவுக்கு அந்தத் தகவல் போனபோது, ' அப்படி ஒரு சந்திப்பு நடந்தால் அவரைவிடவும் எனக்குத்தான் அதில் மகிழ்ச்சி” என உடனே சம்மதித்தார்.

அரைமணிநேரத்திற்கும் மேலாக தனிமையில் பேசினர் இருவரும். சிவாஜியின் நடிப்பை வெகுவாக சிலாகித்துப்பேசிய பிராண்டோ, சிவாஜி கிளம்பிய சமயம் அவரைக் கட்டிப்பிடித்த பிராண்டோ, “ நான் அல்ல எந்த ஒருநடிகரை விஞ்சியும் நீங்கள் நடித்துவிடமுடியும். ஆனால் உங்களைப்போல் நடிப்பதுதான் எங்களுக்குச் சிரமம்” என்று சொல்லி நெகிழ்ந்தார். உலகப்புகழ் நடிகனால் இப்படி சிலாகிக்கப்பட்ட ஒரு நடிகருக்குதான் உள்ளுரில் ஒரு சிலை அமைக்க பல ஆண்டுகளாகப் பெரும்பாடுபடவேண்டியதிருக்கிறது என்பது வரலாற்றுச் சோகம்.

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_Statue_16581.jpg

நடிகர் திலகத்தின் நினைவுநாளில், தன் நடிப்பால் திரையுலகைக் கட்டி ஆண்ட அந்த மகாநடிகனுக்குத் தமிழ்த்திரையுலகமோ தமிழக அரசோ ஒரு சிலை அமைக்கும் பணியில் கூட உரிய மதிப்பளிக்கவில்லை எனக் கூடுதல் வருத்தத்தில் உள்ளனர்.

கே. சந்திரசேகரன்இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவாஜி ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் கே.சந்திரசேகரன், “தன் நடிப்பினால் இந்தியாவை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் சிவாஜி. தமிழகத்தின் கலை அடையாளங்களில் தவிர்க்கமுடியாதவர். ஆனால் ஒரு சிலை விவகாரத்தில் அவருக்கு இழைக்கப்படும் அநீதி எங்களைப்போன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்திவருகிறது” என்று பேசத் துவங்கினார்.

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_marlon_16141.jpg


“கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, சிவாஜியைக் கவுரவிக்கும்விதமாக சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, அவரது முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நாகராஜன் என்பவர் வழக்குத் தொடுத்தார். கடந்த 10 வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்து அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என நாங்கள் தெரிவித்த கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை; சிலையை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அடையாறில் சிவாஜிக்குக் கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தில் அதை வைக்கப்போவதாகத் தெரிவித்த அரசு மணிமண்டப பணிகள் முடியும் வரைகால அவகாசம் கேட்டுப்பெற்றது.

இந்த நிலையில் அகற்றப்படும் சிலையை அதே பகுதியில் பொதுமக்கள் பார்வையில் படும் ஓரிடத்தில் வைக்க உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் மனு செய்தேன். விசாரணையில் சிலையை மணிமண்டபத்தில் வைக்கும் முந்தைய தீர்ப்பை உறுதி செய்துள்ளது நீதிமன்றம்” என்றவர் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினார்.

“தமிழகத்தில் சிலை வைக்கும் கலாசாரம் நீண்டகால வழக்கம். எம்.ஜி.ஆர் ,அண்ணா. காமராஜர், இன்னும் பல தேசியத் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இவர்களுக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவாஜிக்கு ஒரே ஒரு சிலை சென்னையில் மட்டும்தான் உள்ளது. ஆனால் அந்த ஒரு சிலையையும் அகற்ற நடக்கும் முயற்சிகள் வேதனையைத் தருகிறது.

கடந்த பத்து வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்துகளும் ஏற்பட்டதில்லை என்றாலும் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தோம். ஆனால் பொது இடத்திலிருந்து அகற்றுகிற சிலையைத் திரும்பவும் வேறொரு பொது இடத்தில் வைப்பதுதானே நடிப்புக்கு இலக்கமான ஒரு கலைஞனுக்குச் செய்கிற மரியாதை?!... அரசு அதை மணிமண்டபத்தில் வைப்பதாக முடிவெடுத்துள்ளது. மணிமண்டபம் என்பது ரசிகர்கள் மட்டுமே வந்துசெல்லும் இடம். அங்கு வைப்பது சிவாஜிக்குக் கவுரவம் செய்வதாக இருக்காது.

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_kamarajar_16572.jpg


மணிமண்டபத்தில் வைக்க அரசுக்கு வேறொரு சிலை கிடைக்காதா..தமிழகத்தில் பிறந்து நடிப்பில் உலகளாவிய புகழ்பெற்ற ஒரு கலைஞனுக்கு அவன் பிறந்தமாநிலத்தில் சிலைவைக்க வேண்டுகோள் வைப்பது என்பதே வெட்கக்கேடானது. தன் மூத்த கலைஞனுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை நடிகர் சங்கம் வேண்டுமென்றே கண்டும் காணாமலும் இருக்கிறது.

எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் நடிகர் சங்கத்தில் அரசியலோ மதமோ மற்ற எந்தப்பிரச்னையும் இருந்ததில்லை. சிவாஜி அமெரிக்க அரசின் அழைப்பில் அமெரிக்கா சென்று வந்ததற்கு விமானநிலையத்திலிருந்து மாலை மரியாதையோடு அழைத்துவந்து நடிகர் சங்கம் சார்பாக பாராட்டுக்கூட்டம் நடத்தியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் பாரத் விருது பெற்றதற்காக அதேநடிகர் சங்கம் சார்பாக மிகப்பெரிய பாராட்டுவிழா நடத்தியவர் சிவாஜி. இப்படி அன்றைக்கு கட்சிமாச்சர்யங்களின்றி நடிகர் சங்கம் இயங்கியது. ஆனால் இன்று அரசியல் கட்சியின் கிளை போல் சங்கத்தை ஆக்கிவிட்டனர். ஆளும் அரசை துதிபாடி ஆதாயம் பெறுவதுதான் சங்கத்தின் முதன்மைப் பணி என்றாகிவிட்டது. நடிகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சியில் இருப்பதால் சங்கத்தை தங்களின் அரசியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிமுகவின் 3 அணிகளில் எதை ஆதரிப்பது என்பதுதான் இப்போதைக்கு அவர்களின் ஆகப்பெரிய கவலை. அதனால் அவர்களுக்குத் தங்கள் முன்னோடிகளைப்பற்றிய அக்கறை துளியும் இல்லை. தமிழகத்தின் கலை அடையாளமான ஒரு கலைஞனின் சிலை விவகாரத்தில் இன்றுவரை அவரது ரசிகர்களாகிய நாங்கள்தான் சட்டப்போராட்டம் நடத்திவருகிறோம். இது அரசும் நடிகர்சங்கமும் வெட்கப்படவேண்டிய விஷயம்.

முதலில் இந்த சங்கத்தின் பெயரே முரணானது. அன்றைக்குச் சென்னையை மையமாகக் கொண்டு எல்லா மொழிப்படங்களும் தயாரானபோது தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபின் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்கள் தனித்தனியே தயாரிக்கப்படத்துவங்கி மொழியின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் தனித்தனியே நடிகர் சங்கங்களை உருவாக்கிக்கொண்டுவிட்டனர். அவை தங்கள் மொழித்தனித்துவத்துடன் இன்றளவும் இயங்கிவருகிறது. ஆனால் தமிழகத்தில் இன்றும் அபத்தமாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் தொடர்கிறார்கள். மலையாளத்தில் யாத்ரா மொழி என்ற படத்தில் சிவாஜி நடிக்கப்போனபோது, மலையாள நடிகர் சங்கமான 'அம்மா,' சிவாஜி, தங்கள் சங்கத்தில் உறுப்பினராகவில்லையென்றால் நடிக்க அனுமதிக்கமாட்டோம் என பிரச்னை கிளப்பினர். இத்தனைக்கும் படத்தில் கெஸ்ட் ரோல் தான் சிவாஜிக்கு. இப்படி மற்ற மாநிலங்களில் தனித்துவத்துடன் நடிகர் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன.

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_with_rajkapoor_16316.jpg

ஆனால், தமிழகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் முரணான பெயரில் செயல்படுகிறது. அப்படித் தமிழ் நடிகர் சங்கமாக இருந்திருந்தால் சிவாஜி சிலைக்கு இந்த நிலை நேர்ந்திருக்காது. தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழர், சிவாஜியின் மதிப்பை உணர்ந்து அவருக்குக் கவுரவம் கிடைக்க பாடுபட்டிருப்பார். ஆனால் சிவாஜி, எம்.ஜி.ஆரால் அரும்பாடுபட்டு உருவாக்கிய சங்கத்தில் எந்த சிரமுமின்றி வந்து உட்கார்ந்துகொண்டவர்களுக்கு சிவாஜியைப்பற்றி நினைக்கவோ அவர்களின் பிரச்னைக்குக் குரல் கொடுக்கவோ நேரமில்லை.

ஆந்திராவில் என்.டி.ஆர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரானாலும் அவருக்கான மரியாதையை அந்த மாநில அரசும் மக்களும் தரத்தவறவில்லை. கர்நாடகாவிலும் ராஜ்குமாருக்கு மணிமண்டபம் கட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் நடிகர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர். அங்கு யாருக்கும் ராஜ்குமார் சிலையை அகற்றச் சொல்ல துணிச்சல் வரவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கலைஞர்களை அரசியலோடு பொருத்திப்பார்க்கிற அவலம் இருக்கிறது.


உடனே சில அறிவாளிகள் சிவாஜி நடித்துசம்பாதித்தாரே அவரது பிள்ளைகள் தங்கள் சொந்த செலவில் சிலை அமைக்கலாமே என்கிறார்கள்...விளையாட்டு மற்றும் மற்ற துறைகளில் பணியாற்றியவர்களும் அதன்மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். தேசத்திற்கு தேடித்தரும் புகழுக்காக அவர்களுக்கு விருது கொடுத்தும், சிலை அமைத்தும் கவுரவிப்பார்கள். அதுபோலத்தானே இது. இந்த சிறுவிஷயத்தைக் கூட உணராமல், பேசுகிறார்கள்; சிலையை அகற்றக் கோரிக்கை வைக்கிறார்கள். காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலால் தமிழகத்திற்கு புகழ்சேர்த்த ஒருவரின் சிலை விவகாரத்தில் ஆயிரத்தெட்டு பிரச்னைகளை எழுப்புகிறார்கள். இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன்வராதது சோகம்.

இப்போதும் நாங்கள் சிலையை அகற்றாதீர்கள் என்றெல்லாம் சவால் விடவில்லை. எடுக்கிற சிலையை மீண்டும் அதே இடத்தில் எங்கேயாவது வையுங்கள் என்றுதான் கேட்கிறோம். கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை, கத்திபாரா நேரு சிலை, ஆலந்துார் அண்ணா சிலை ஆகியவை மெட்ரோ பாலத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டது. அதைப்போலவே இந்த சிவாஜி சிலையை மக்கள் பார்வை படும் இடத்தில் வைக்கக் கோருகிறோம். சிவாஜி தன் காலம் முழுவதும் சாதி மத அடையாளங்களுமின்றி ஒரு கலைஞனாக மட்டுமே இருந்தவர். ஒருவேளை அதுதான் அவரது பலகீனமோ என்று இப்போது நினைக்கிறோம்.

தன் சமூகத்தைச் சார்ந்த ஒரு தலைவர் அரசியலில் பேரும்புகழோடும் இருந்தபோதும் சிவாஜி அவருக்கு நேர் எதிராக அரசியல் செய்த காமராஜரின் புகழை வளர்க்க இறுதிக்காலம் வரை பாடுபட்டார். அந்தக்கட்சியின் வளர்ச்சிக்குத் தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் செலவிட்டார். அப்படிப்பட்ட நேர்மையாக வாழ்ந்து மறைந்த கலைஞனுக்கு அரசும் நடிகர் சங்கமும் செய்கிற கவுரவம் இதுதானா...கலைஞனையும் கலையையும் புறக்கணிக்கிற ஒரு சமூகம் முன்னேற்றமடையாது என்பதை அரசு உணரவேண்டும்.” என்று வேதனையான குரலில் சொல்லிமுடித்தார் கே. சந்திரசேகரன்.

காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலினால் தமிழர்களை மகிழ்வித்த கலைஞனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து கவுரவிப்போம்; மன்னிக்கவும் 'கவுரவம் பெறுவோம்!'

Gopal.s
21st July 2017, 02:49 PM
இன்று நான் நினைக்கவே விரும்பாத ஒரு நாள்.
இது உன் நினைவு நாளாம் .
என் தெய்வமே ,எனக்கு அனுதினமும் உன் நினைவு நாள்தானே.
நான் உன்னை விட அதிகம் நேசித்தது இவ்வுலகில் இல்பொருளாகும் .
உலகில் உன்னை மிஞ்ச யாருமில்லை என்ற ஒற்றை வரியில் முடித்து நெஞ்சு நிமிர்த்தாமல்,
எத்தனை வரிகளை எழுதி எழுதி இந்த திரியில் சுமை ஏற்றுகிறோம்.
நீ உன் நடிப்பால் என்னை அழ வைத்த நாட்களை எண்ணி முடிக்கும் வலு என் மூளைக்கில்லை
ஆனால் நீ உறங்கி கண் மூடி என்னை கதற வைத்த ஒரே நாள்
உன்னால் எனக்கு கெடுதல் விளைந்து ஊண் உறக்கத்தை தொலைய வைத்த நாள்
ஆனாலும் இதை நான் நினைவு நாளாக எண்ண வேண்டுமாம்.
நான் சொல்வேன் இந்த நாளொன்றை தவிர அனைத்துமே எனக்கு உந்தன் நினைவுநாளே...

sivaa
21st July 2017, 06:01 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARStcljcZJwI6wnjMUjbGmfVrP-26nQZWvQ7wobDnDPtLCO2XJR-LoV8IbAJAVOlLJE) shared his post (https://www.facebook.com/sundar.rajan.188/posts/1402579569826643). · 2 hrs



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20155797_1402578946493372_2883627256383619260_n.jp g?oh=68b53879a17ae10e96dc3b19fc35f225&oe=5A06B0F0













Sundar Rajan


அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
நாளை 22.07.2017,
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, நமது
... மக்கள்தலைவரின் நினைவுதின சிறப்பு நிகழ்ச்சியாக
தந்தி தொலைக்காட்சியில் இயல், இசை, சிவாஜி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில் நமது மக்கள்தலைவரின் புகழ் காப்பதையே தனது கடமையென நினைத்து, அதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த அன்பு சகோதரி கிரிஜா அவர்கள் பங்கு பெறுகிறார்.
தனது உண்மையான உழைப்பிற்கு என்றாவது ஒருநாள் அங்கீகாரமும், புகழும் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.
யாருடைய பரிந்துரையும் இல்லாமல் சகோதரி கிரிஜா அவர்கள் தனது உண்மையான உழைப்பினால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பது முக்கியமான விசயம்.
இது நமது மக்கள்தலைவரின் ஆசியால் நமது சகோதரி கிரிஜா அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பது தான் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் சகோதரி கிரிஜா அவர்களை வாழ்த்துவோம்......
அனைவரும் நிகழ்ச்சியை பார்த்து மகிழுங்கள்...

sivaa
21st July 2017, 06:04 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=ARS9-23GKJRhFYNhWx9BQ79I34fyhMIf_SJE-6OYUAwq_Raf9JpW20FZjsvRI0Nbd74&fref=nf)

இன்றைய சினிமா,, அன்றைய சினிமா ,,, அடடா எவ்வளவு வேறுபாடுகள்,,, மாறுபாடுகள்,,, நான் அன்றைய சினிமா என்று குறிப்பிட விரும்புவது சிவாஜி சினிமாக்களை,,, மற்றவர்கள் சினிமாவும் அதில் கலந்து இருந்தாலும் சிவாஜி சினிமாக்களே தலைவாழை இலைபோட்டு 16 வகை காய்கறிகளோடு அறுசுவை விருந்தளித்தது.,,, அன்றைய சினிமாவில் கூட்டு பொரியல் அவியல் துவையல் வேண்டுமானால் மற்ற நடிகர்களாக இருக்கலாம், மெய்ன் மீல்ஸ் அதற்குரிய சாம்பார், ரசம, புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, வற்றல் குழம்பு, வடை பாயாசம் அப்பளம், ஊறுகாய், தயிர், மண்ணச்ச நல்லூர் பொன்னி ரைஸ் என்று வெரைட்டியாக இருக்கும் மீல்ஸ் சிவாஜி டிஷ்,,, அதாவது சிவாஜி சினிமாக்கள்,,, ஸோ அற்றை நாளில் இந்த ஒற்றை மனிதன் சினிமாக்களை அன்றைய சினிமா என்ற கணக்கீட்டில் கொண்டு வருகிறேன்,,, இன்றைய சினிமாவில் என்ன என்ன இருக்கிறது? சொல்வதற்கு நிறைய இருக்கிறது,,, காட்சிக்கு காட்சி வன்முறை,,, யதார்த்தம் என்ற பெயரில் வாயோடு வாய் வைத்து அழுத்தும் முத்தக் காட்சிகள், யதார்த்தம் என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக காட்டுதல், நகைச்சுவை என்ற பெயரில் நேரடி ஆபாச வசனங்கள்,,, டூயட் என்ற பெயரில் கதாநாயகியை வன்புணர்வு செய்வது போல பாடல்கள், ரத்தம் ஒழுக ஒழுக வன்முறை காட்சிகள்,,, பிஞ்சுகள் வெம்பிப் பழுப்பது போன்ற பதின்பருவத்து காதல் காட்சிகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்,,, சமுதாயத்தில் இவையெல்லாம் இல்லையா என்று கேட்டால் இருக்கிறதுதான் அற்காக அதை அப்படியே காட்சிப்படுத்த வேண்டுமா? யதார்த்தம் என்ற பெயரில அதை அப்படியே காட்ட வேண்டுமா? சினிமா என்பது கொஞ்சம் ரியலிசத்தை கடந்து வந்திருக்க வேண்டும்,,, அது நடைமுறை வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் மறைபொருளாக இருக்க வேண்டும் என்பது சிவாஜி பட கணக்குகள்,,, இன்றைய கால சினிமாவில் இத்தனை அலங்கோலங்களையும் 95% படங்களில் நிரப்பி விட்டு மீதமுள்ள 5% "மெஸேஜ்" என்ற பெயரில் கருத்து கூறிவிட்டு செல்வது நகைப்புக்குரியதாக எனக்கு தென்படுகிறது,,, ஜனங்களை கவர்ந்திழுக்க மெனக்கெட்டு பாடல்காட்சிகளுக்கு கூட வெளிநாடுகளில் படம் பிடிப்பது இன்னொறு கேலிக் கூத்து,,, கதைக்கு பொருத்தமில்லாத வெளிநாட்டு லொகேஷன்களை காண்பிப்பது யதார்த்த சினிமாவை மீறிய செயலாக தெரியவில்லையா? நல்ல நல்ல விஷயங்களை சொல்வதற்காக கொஞ்சம் யாதார்த்தங்களை மீறுகிற சிவாஜி சினிமாக்களை குறைசொல்ல இன்றைய சினிமா ரசனையாளர்கள் விமர்சன வியாதிகயஸ்தர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது,, தேவையற்ற பிரமாண்டம் பொருத்தமற்ற வெளிநாட்டு படப்பிடிப்புகள் சினிமா தயாரிப்பு பட்ஜெட்டை கடுமையாக உயர்த்தவில்லையா அதையெல்லாம் பார்வையாளர்கள தலையில் கட்டி மும்மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட வில்லையா? பார்வையாளர்கள் கைவிட்ட படங்கள் வசூலில் மரண அடி வாங்குவதில்லையா? இதில் மீள இயலாத தயாரிப்பாளர்கள் வநியோகஸ்தர்கள் மீளாத உலகத்திற்கு செல்லவில்லையா? இதுதான் இன்றைய சினிமாக்களில் லட்சணம்,, அதாவது அவலட்சணம்,,, அனறைய கால சினிமாவில் நஷ்டத்தின் காரணம் கொண்டு எந்த பட முதலாளி வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருக்கிறார்கள்? ஸ்பெஷலாக சிவாஜி சினிமாக்களை உருவாக்கிய பட முதலாளிகள் யார் தற்கொலை செய்து இருக்கிறார்கள்,,,அப்படியே நஷ்டக் கணக்கு சொன்னாலும் அதை அடுத்த படங்களில் சரி செய்த பெருந்தன்மை சிவாஜிக்கு இருந்தது,,, அதை தொடர்ந்து ஜெய்சங்கர் போன்ற சில சில நடிகர்கள் சிவாஜியை பின்பற்றி நடந்தார்களே,
அன்றைய சிவாஜி சினிமாக்களில் கதைக்கும் காட்சி அமைப்புகளுக்கும் தேவைப்படும் இடங்களில் மட்டுமே பிரமாண்டம் இருந்தது,,, மஹா பாரதத்தில் கர்ணனை ஹீரோவாக பரிநாமம் செய்யப்பட்டது, அதற்கு காட்சி அமைப்புகள் யானை,குதிரை, காலாட்படை போன்ற திரைக்கதைக்கு பிரமாண்டம் தேவைப்பட்டது, சோழர் வரலாறு கூறும் ராஜ ராஜ சோழனுக்கு பிரமாண்டம் தேவைப்பட்டது,, சிவபுராணம் கூறிய திருவிளையாடலுக்கு,, சரித்திரம் பேசிய கட்ட பொம்மனுக்கு திரைக்கதையில் பிரமாண்டம் தேவைப்பட்டது,, புதிய பறவை திரைக்கதைக்கு, சிவந்தமண் திரைக்கதைக்கு திரிசூலம் திரைக்கதைக்கு ,,, இப்படி தேவையான படங்களுக்கு மட்டுமே பிரமாண்டம் தேவையாக இருந்தது,,, ஒரு பாசமலருக்கோ, பாவ மன்னிப்புக்கோ, பாலும் பழமும் படத்திறகோ பிரமாண்டம் தேவைப்படவில்லை,,, மாறாக சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடிகக நட்சத்திரப் பட்டாளமதான் தேவைப்பட்டது,,, தில்லானா மோனாம்பாள், தங்கப் பதக்கம், வசந்த மாளிகை போன்ற படங்களுக்கு தேவையான பிரம்மாண்டமும் நல்ல துணை நடிகர்களும்தான் தேவைப் பட்டது,, மொத்தத்தில் சிவாஜி நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு நல்ல கதை தேவைப்பட்டது,, கூர்மையான வசனங்கள், இனிமையான பாடல்கள், கருப்பு வெள்ளையோ கலரிலோ நேர்த்தியான ஒளிப்பதிவு தேவைப்பட்டது,,, தேவையற்ற பிரமாண்டம் அருவருப்பான காட்சி அமைப்புகள்,,, கொடூரமான கற்ப்பழிப்பு காட்சிகள் தேவைப் படவில்லை,,, யதார்த்தம் சிறிதளவு மீறப்பட்டு இருந்தால்த்தான் அது சினிமா,,, யதார்த்தத்தை மீறி நடிப்பதுதான் சினிமா நடிப்பு,,,
உதாரணமாக பல சினிமாக்ளை குறிப்பிடலாம்,,, ராமன் எத்தனை ராமனடி படத்தில் வீர சிவாஜியை கண்முன் கொண்டு வந்த நடிப்பு,,, அதிக பட்ச நடிப்புதான்,,, யதார்த்தமாக நடிக்க வேண்டும் என்றால் வசனங்கள் மராத்தி மொழியில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்,,, வீர சிவாஜி தமிழில்தானே முழங்கினார்? வீரபாண்டிய கட்ட பொம்மன் தெலுக்கில் வீர வசனம பேசவில்லை,, யதார்த்தத்தை தாண்டி தமிழ் வசனம் பேசினார்,,, சிவன் பிரம்மா விஷ்ணு நாரதர் முதற் கொண்டு தமிழில்தானே பேசினார்,,, பாவை விளக்கு படத்தில் ஷாஜஹான் தமிழில்தானே பாட்டு பாடினார்,,, அவர் ஏசுவாக நடித்திருப்பாரே ஆனால் அவரும் தமிழில்தான் பேசி நடித்து இருப்பார்,,, சாணக்ய சந்திர குப்தாவில் அலெக்ஸாண்டர் தெலுங்கில்தானே பேசினார்,, யதார்த்த சினிமாவை தாண்டியதால் தான் இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் மக்களை சென்றடைந்தது,,, இந்த விஷயங்களில் யதார்த்த சினிமாவாக எடுத்தால் அது மண்ணாங்கட்டி சினிமாவாகத்தான் போயிருக்கும,,,,, சிவாஜிக்கு யதார்த்த நடிப்பு வராது போலிருக்கு,,, என்று கூவார்கள் சில குக்கர்கள்,,, முதல் மரியாதையையும் தேவர் மகனையும் சொன்னால் அது தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி என்று கூவுவார்கள்,,, ஏன் கப்பலோட்டிய தமிழன் இல்லையா? இனறைக்கு சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே வெளிவந்த சிவாஜி சினிமா? சிவாஜி முதற்கொண்டு எல்லோருமே யாதார்த்த நடிப்பில் நடித்தார்களே? எஸ் வி சுப்பைய்யா கொஞ்சம் ஓவர் ஆக்ட்டுங்க என்றது ஒரு குக்கர்,,, கோபக்கார கவிஞன் பாரதி என்ன லேசுப்பட்டவனா? கொந்தளிக்கும் கடலானவன்,, குமுறும் எரிமயைானவன்,, அவன் வேஷத்தை போட்டுக்கொண்டு நந்தனார் போல நடிக்கச் சொல்கிறார்களா? யாதார்த்த சினிமாவை அப்போதே பரிஷித்து பார்த்தவர்தான் எங்கள் சிவாஜி,,, உயிரைக் கொடுத்து நடித்தார்,,, என்ன குறை கண்டார்கள் அந்த படத்தில்? போங்கைய்யா நீங்களும் உங்கள் யதார்த்த சினிமாவும்,,, வ வு சி யாக அவர் தன் பாணியில் நடித்திருப்பாரே ஆனால் அந்தப் பட முதலாளி இன்னும் பல அந்தக்கால லட்சங்களை சம்பாதித்து இருப்பார்,,, இன்றைய சினிமா அறிவாளிகள் கேள்வி ஒன்று என்னை தைத்தது,, சிவாஜி சிவாஜி என்று ஓவர் பில்ட்அப் கொடுக்கறீங்களே என்ன மெஸேஜ் சொல்லிட்டார் உங்கள் சிவாஜி என்றார்,,, திருக்குறள் 133 அதிகாரத்தில் 1330 குறள்களை சொன்ன உலகப் பொதுமறை,,, அந்த 1330 குறள்களுமே மனித வாழ்க்கைக்கு தேவையான "மெஸேஜ் ஐ கொடுப்பன,,, எந்தக்குறளை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டுங்கள் அந்தக் குறளை ஒத்த வடிவத்தில் அவர் படத்தில் கருத்து இருக்கும்,,, அல்லது காட்சி அமைப்பு இருக்கும்,,, அல்லது வசனம் இருக்கும் அல்லது பாடல் இருக்கும் ,, இப்படி வள்ளுவரையே தனதாக்கி தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டவர்,,, குறளை மட்டுமா அவர் பயன்படுத்தினார் முக்கிய இதிகாசஙகளான இராமாயணம், மஹா பாரதம், பகவத் கீதை, குர் ஆன், பைபிள் என்று அத்தனை புத்தகங்களில் இருந்தும் நன்நெறிகளை தன் படத்தில் ஏதோ ஒரு வகையில் "டை அப்" செய்திருப்பார்,, அதுமட்டுமா, ஒளவையார் முதற்கொண்டு வள்ளலார் வரை,,, விவேகானந்தர் முதற்கொண்டு கனியன் பூங்குன்றனார் வரை அத்தனை பேர்களின் நன்னெறி கருத்துகள் மட்டுமின்றி சமணம் பௌத்தம் போன்றவற்றிலிருந்தும் தேவையான மெஸேஜ் சொல்லி இருப்பார்,, ஸோ சிவாஜி சினிமாக்கள் ஆராய்ச்சி மாணவர்களின் சரணாலயம்,,, அவர் ஏற்று வாழ்ந்த கதாபாத்திரங்ள் ஒவ்வொன்றும் அந்த மாணவர்களின் அறிவுப் பசிக்கு உணவளிக்கும் அட்சய பாத்திரங்கள்,,, சிவாஜி சினிமாக்களில் இருந்ததெல்லாம் நாட்டுக்கும் மனித இனத்திற்கும் சொல்லப்பட்ட கருத்துகள்,,, அந்தக்கால பட முதலாளிகள் பணமூட்டைகளை மட்டுமே நம்பி சிவாஜி சினிமா களத்துக்குள் வரவில்லை,, அவரது நல்ல கருத்துகளை உள்வாங்கி சினிமா மூலம் மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தான்,,, இன்றைய தயாரிப்பாளர்கள் பணம் மூட்டைகளை சுமக்க விரும்புபவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் அதற்காக எந்த ஹீரோ முதுகுக்கும் சோப்பு போட சொறிந்துவிட தயாராக இருப்பவர்கள்,,, அதனால்தான் அவர்களை "பட முதலாளிகள்" என்றும் இவர்களை "தயாரிப்பாளர்கள்" என்றும் குறிப்பிட்டு வருகிறேன்,, சினிமா பொழுது போக்கு சாதனம்தான்,,, மாற்றுக் கருத்து இல்லை,,, பொழுதை எப்படி போக்க வேண்டும் என்பதிலேயே நிறைய மாற்றுக் கருத்துகள் உண்டு,, இன்று சிவாஜி என்ற டிக்ஷ்னரியை புரட்டிப் பார்த்தேன்,,, அருஞ்சொற்பொருள் பொதிந்த அந்த கலைமகனை அவரது நினைவுநாளில் நானும் என் பங்கிற்கு பதிவிட்டேன்,,,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20229006_1939074796333109_6450244932039504966_n.jp g?oh=aa87324f6282c5d302fda127b31da0e3&oe=5A0BD31A
(https://www.facebook.com/photo.php?fbid=1939074796333109&set=gm.1488843737864578&type=3)

sivaa
21st July 2017, 06:12 PM
Baskar Seshadri (https://www.facebook.com/seshadri.baskar.3?hc_ref=ARTRZ57WDRwY3EfRVLwsvKD_9 Ja9MsVlNOw12_ucaoAzRSC6X0HxkA-6caXrhBUfSEk)


விடிவெள்ளி ( நடிகர் திலகத்தின் நினைவு நாள் இன்று )
--------------------
சைக்கிள் ஓட்டுவதில் நண்பர் சிதம்பரம் கெட்டிக்காரன் . பெரும் பொறுமை . எந்த இடர்பாடும் இல்லாமல் ஓட்டும் அந்த லாவகம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது . எங்கள் இணைப்பு பாலம் இரவு காட்சி . அது வெலிங்டனா சித்ராவா என்று நினவு இல்லை . கணேசனை பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய உடைத்து எரியும் சந்தோஷம்.இதில் மணியும் எங்கள் கட்சி .அவனுடன் நான் செல்வது தனி பந்தி . விடிவெள்ளியில் தோரணம் கட்டும் காட்சியில் அவர் காட்டும் அதிர...்ச்சியோ , அல்லது பச்சை விளக்கில் அவர் திருக்குறள் சொல்லும் அழகோ , உயர்ந்த மனிதனில் அசோகனிடம் கைகளை மடக்கி அவன் நல்லா பைட் பண்றாண்டா என சிவகுமாரை பார்த்து சொல்லும் பாங்கோ .. தெய்வ மகனில் தம்பியிடம் பணம் கொடு என கண்களால் பேசும் என கணேசனை சுமந்து கொண்டே போகலாம் . எந்த பெரிய பின் புலம் இல்லாமல் நாடக திறமையை கொண்டு ஒரு பாத்திரத்தில் ஊறி அதை செம்மையாக கொண்டு வருவதில் அவருக்கு நிகர் இல்லை.ஒரு படத்தில் அவர் பாட அமரும் முன் அந்த பெரிய சபையை பார்த்து பிரமித்து பயப்படும் நிலையை முகத்தில் காட்ட வியர்வையை சிரித்தவாறு துடைத்து கொள்ளும் ஒரு ப்ரில்லியன்ட் பெர்போர்மேர் அவர். . பாசமலரில் அவர் ஜெமினியோடு பேசும்போது பென்சிலை சீவிக்கொண்டே முறைக்கும் முறைப்பு நினைவு உண்டா ?எனக்கு விஸ்வநாதன் இடது என்றால் நடிகர் திலகம் வலது கண் .


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20246188_1706257219447764_894751053891220655_n.jpg ?oh=c8f3058dfb6285bc67cb868c1929e351&oe=5A0960EE
(https://www.facebook.com/photo.php?fbid=1706257219447764&set=a.222706261136208.53337.100001905070465&type=3)

sivaa
21st July 2017, 06:14 PM
Vignesh Ramkumar (https://www.facebook.com/vignesh.ramkumar.56?hc_ref=ARRDXvWu0xwGN0JMjoupqXm r5KIv7tRULzfeE_EOlnp5im8y-yUF_NAnniOTXmo0t4Q) ·


அவரின் நினைவுநாளான இன்று, அவர்தம் கலைத் திறமையைக்கொண்டு மக்களுக்கு ஆற்றிய சிலவற்றைத் தெரிந்துகொள்வது அவருக்கான அஞ்சலியை முழுமையடையச் செய்வதாக இருக்கும்.
கர்ணன் சிவாஜி
* மதிய உணவுத் திட்டத்துக்கு முதல் நபராக நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாயை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் தந்தார்.
... * 1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.
* `வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை பல இடங்களில் மேடையேற்றி அதில் கிடைத்த 32 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை பல நல்ல காரியங்களுக்குக் கொடையாக வழங்கினார்.
* பாகிஸ்தானுடன் எல்லைத் தகராறு நடந்தபோது எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி, சுமார் 17 லட்சம் ரூபாயை அரசுக்கு அளித்தார்.
*இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக 1,10,000 ரூபாய் கொடுத்தார்.
நடிப்பு சம்பந்தமாக பல விஷயங்களில் நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்த அமரர் சிவாஜி கணேசன், திரைக்கு வெளியேயும் ஒரு கலைஞனுக்கு சமூகப் பணிகளில் தொடர்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதற்கும் முன்னோடியாகத்தான் வாழ்ந்தார்.





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20229050_1376314212475589_5957373568976161433_n.jp g?oh=59d1fb3e67a72ac721842a3c44de5e88&oe=5A108F82
(https://www.facebook.com/photo.php?fbid=1376314212475589&set=a.189863891120633.41727.100002910700710&type=3)

sivaa
21st July 2017, 06:16 PM
Edwin Prabhakaran Eddle

‎நடிகர் திலகத்தின் கடைசி மேடை பேச்சு............................................ .....இறுதி உரை அதுதான் என்று தெரியாமலேயே....."எனது ஆயுளையும் சேர்த்து நீங்கள் எடுத்துக்கொண்டு பல்லாண்டு காலம் வாழுங்கள்" என்று கலைஞர் அவர்களை பார்த்து சொன்னதை யாரால் மறக்க முடியும்....................அப்படியே ஆகிவிட்டது இறுதியில் ......உயிரையே தியாகம் செய்தது போலாகிவிட்டது ...............சிவாஜி என்னும் மாமேதை மீண்டும் இவ்வுலகில் பிறப்பாரோ மாட்டாரோ....நாம் காத்திருப்போம்.....



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20155610_559608961096897_8748903074683181782_n.jpg ?oh=64c8bb28c811ac00df229391fea77c5a&oe=5A0C6DA0
(https://www.facebook.com/photo.php?fbid=559608961096897&set=gm.1488879034527715&type=3)

sivaa
21st July 2017, 06:22 PM
Sekar K (https://www.facebook.com/profile.php?id=100009101754820&hc_ref=ARQXghj7vHU4Fm1kwT_n33zZM_DBMkDNFh1nY-j3EIGNg4NFbd1TXKkuIVvdaG7x9Tg)
தாரமங்கலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்ட போது எடுத்த படம்.
· Provide translation into English (https://www.facebook.com/#)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/20139632_1835333026780071_8595491460678196268_n.jp g?oh=185dc69699d57e2b8b976721145c6e9d&oe=59FCBF41
(https://www.facebook.com/photo.php?fbid=1835333026780071&set=pcb.1835333330113374&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/20139758_1835333043446736_5838988238610372611_n.jp g?oh=fd0d28ff5f5ac6cacf850b7479734d92&oe=5A025B11
(https://www.facebook.com/photo.php?fbid=1835333043446736&set=pcb.1835333330113374&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/20108674_1835333103446730_5171802761106061119_n.jp g?oh=e2b67c80f2e16f9ebfa40700ee472db2&oe=59F0B65F
(https://www.facebook.com/photo.php?fbid=1835333103446730&set=pcb.1835333330113374&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/20106668_1835333160113391_7710173831047852982_n.jp g?oh=a7a8709ae5dff59981608c05a9ad4d38&oe=5A10687C
(https://www.facebook.com/photo.php?fbid=1835333160113391&set=pcb.1835333330113374&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/20229024_1835333290113378_7316155811552824187_n.jp g?oh=ea4fa4f5ae2715b0bcc723bf428f5c70&oe=5A0F0774
(https://www.facebook.com/photo.php?fbid=1835333290113378&set=pcb.1835333330113374&type=3)

sivaa
21st July 2017, 06:24 PM
Vetri Vel Murugan (https://www.facebook.com/vetrivel.murugan.33886?hc_ref=ARQE3Bg1tQNw9_yuRxXt NOS7Jo6t9fiHhFP7vjfpova6UnlEkF-hEHZ-uUGrc4f84pI)






https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20156092_1304300506366149_4494062308552325254_n.jp g?oh=ce9c3609d3a120971966e02942684c09&oe=59FE3E09
(https://www.facebook.com/photo.php?fbid=1304300506366149&set=a.196245637171647.41978.100003586358677&type=3)




Kumaresan Singa Kutti G



சிவாஜிகணேசன் நினைவு தினம்
கீழப்பாவூர் நகர சிவாஜி நற்பனி மன்றத்தின் சார்பில் நினைவு தினம் அனுசரிக்க பட்டது.
தலைமை A.G.M.சிங்ககுட்டி(எ)குமரேசன்.நகர காங்கிரஸ் தலைவ...ர்
மாவட்ட இலக்கியஅணி தலைவர்
M.பொன்கணேசன்.மற்றும்
சிவசுப்பிரமணிய முதலியார் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
நகரசிவாஜி மன்ற தலைவர்.M.சுப்பிரமணியபிரபு அனைவரையும் வரவேற்றார்.
வட்டார இலக்கிய செயலாளர் ராமகிருஷ்ணன் சிவாஜி பற்றி பேசினார்.
வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர்.மகாராஜா.தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கார்த்திக்செல்வன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நகர கலைபிரிவு தலைவர்
S.வெற்றிவேல்முருகன் நன்றி கூறினார்.

Harrietlgy
21st July 2017, 06:26 PM
From Vikatan,

நடிகர் திலகம் சிவாஜியின் முதற்படம் பராசக்திக்கு எழுதப்பட்ட ‘பொளெர்’ விமர்சனம்.


http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_re_1_18557.jpg


தமிழத்திரையுலகின் நடிப்புக்கு இலக்கணமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவரது நினைவுநாள் இன்று!

1928 ம் ஆண்டு அக்டோபர் 1 ந்தேதி தஞ்சை சூரக்கோட்டையில் சுதந்திரப்போராட்ட வீரர் சின்னய்யா - ராஜாமணி தம்பதிக்குப் பிறந்தவர் வி.சி. கணேசன் என்கிற விழுப்புரம் சின்னய்யா கணேசன். இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் இருந்ததால் படிப்பைத் துறந்து அரிதாரம் பூசிக்கொண்டார். சக்தி நாடக சபா, கே.ஆர் ராமசாமியின் நாடகக்குழு, அவ்வை தி.க ஷண்முகத்தின் நாடகக்குழு எனப் பல நாடகக் குழுக்களைக் கடந்து 40 களின் இறுதியில் அறிஞர் அண்ணாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். திமுகவில் எம்.ஜி.ஆருக்கு முன்னதாக முக்கியத்துவம் பெற்ற நடிகராக இருந்தவர் சிவாஜிகணேசன்.

மங்கள கான சபா குழு சென்னையில் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் நாடகங்கள் நடத்திவந்தபோது அந்த நாடகத்திற்கு அன்றைக்கு சினிமாவில் சிறுசிறுவேடங்களில் நடித்துவந்த ஒரு நடிகர் தினமும் நாடகம் பார்க்க வருவார். ஒருமுறை கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து அந்த நடிகர், நேரில் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். பொன்னிற மேனி, கருகுரு முடி, கருணை குணம் இவற்றால் கவரப்பட்ட கணேசன், அவருடன் நட்பானார். அந்த பழக்கம் நாளடைவில் அவர்களை அண்ணன் தம்பிகளாக்கியது. உணவு வேளைகளில் கணேசன் வராமல் தன் சொந்த மகனுக்கு ஒருநாளும் உணவு பரிமாறியதில்லை சத்தியபாமா என்ற அந்த தாய். ஒரே இலையில் உணவோடு உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட அவர்கள்தான் பின்னாளில் திரையுலகைக் கட்டி ஆண்டார்கள். அந்த அண்ணன் எம்.ஜி.ஆர்.

காஞ்சியில் அண்ணாவின் வீட்டில் தங்கி திராவிட நாடு இதழ்ப் பணியில் உதவியாக இருந்தபடியே நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் கணேசன். அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். சிவாஜியாக நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசி நடிக்க ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்க கணேசனுக்கு உள்ளுர ஆசையிருந்தாலும் வசனத்தைத் தவிர அண்ணா எதிர்பார்த்த விஷயங்கள் அவரிடம் இல்லை. அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை பரிந்துரைத்தார்.

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_shanthi_400_18237.jpg

ஒரு மதிய வேளையில் எம்.ஜி.ஆரை கையோடு காஞ்சிக்கு அழைத்துவந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். திரையுலகில் புதிய வீச்சுக்கு அந்த நாள் அடித்தளம் இட்டது. சிவாஜியாக நடிக்க எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டார். நாடகத்தில் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் சில காரணங்களால் நாடகத்தில் நடிக்க மறுத்து ஒதுங்கிக்கொண்டார். அதேசமயம் நாடக ஆசிரியர் அண்ணாத்துரையின் எழுத்து மீது பெரும் காதல் புத்தது அவருக்கு. வாய்ப்பு இப்போது கணேசனுக்கு வந்தது. சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியம் நாடகத்திற்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்தார் பெரியார். கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனை காணமுடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சிமுகர்ந்தார். கணேசன் , 'சிவாஜி' கணேசன் ஆனார்.


நேஷனல் பிக்சர்ஸ் நடத்திவந்த பெருமாள் முதலியார் ஒருமுறை சிவாஜியின் நாடகத்தைப் பார்க்கநேர்ந்தது. கணேசனின் நடிப்பு பிடித்துப்போய்விட்டது அவருக்கு. சில நாள்களில் தான்எடுக்கவிருந்த படத்திற்கு கதாநாயகனாக கணேசனை ஒப்பந்தம் செய்தார். பராசக்தி என்ற அந்தப்படம் வளர்ந்துவந்தபோது ஒரு சம்பவம் நடந்தது.

படத்திற்கு பைனான்ஸ் செய்துவந்த ஏ.வி.எம் செட்டியார் ஒருநாள் படப்பிடிப்பை காணவந்தார். சிறிதுநேரத்திற்கு பின் ஏ.வி.எம், பெருமாள் முதலியாரிடம் அதிருப்தியான குரலில் சொன்னார். பையன் நல்லாத்தான் இருக்கான். கொஞ்சம் குதிரைமூஞ்சியா இருக்கே. உடம்பும் ஒல்லியா இருக்கு... இத்தனை ஆயிரம் பணம் போட்டு எடுக்கிறோம். எதுக்கு விஷப்பரீட்ஷை. கே.ஆர்.ராமசாமி இல்லேன்னா டி.ஆர் மகாலிங்கத்தை வெச்சி எடுத்துக்கலாம். பையனை செட்டில் பண்ணி அனுப்பிடு”- இடிவிழுந்ததுபோலானது சிவாஜிக்கு. சினிமாக்கனவு கண்ணெதிரில் கலைந்துகொண்டிருந்தது. ஆனால் பெருமாள் முதவியார், எதுக்கும் அண்ணாகிட்ட ஒருவார்த்தை கேட்டிடலாம் என அப்போதைககு முடிவை தள்ளிப்போட்டார். தகவல் அண்ணாவுக்கு சென்றபோது, ராமசாமி நிறைய படங்கள்ல நடிச்சிட்டு வர்றார். புதுப்பையனைப் போட்டே முடிங்க... நல்லா நடிப்பான்... என சிவாஜிக்கு வாழ்வு கொடுத்தார். சில மாதங்களுக்கு சிவாஜிக்கு நல்ல ஓய்வும், சத்தான உணவும் தந்து அவரை குண்டாக்கி படப்பிடிப்பை தொடர்ந்தனர்.

படத்தில் குணசேகரன் வேடத்தில் சிவாஜி அறிமுகமானார். தமிழ்சினிமாவில் ஒரு புதிய சகாப்தம் உருவானது. எஸ்.எஸ் ராஜேந்திரனுக்கும் இதுவே முதல்படம். பராசக்தி படம் முழுக்க முழுக்க சமூக சீர்திருத்தக்கருத்துகளைப் பொட்டில் அடித்தாற்போல் பேசியது. அன்றைய சமூகத்தில் அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். நாத்திகக் கருத்துக்களை பேசிய பராசக்தியை ஆஸ்திகர்கள் வசைபாடித்தீர்த்தனர். நாத்திகர்கள் கொண்டாடினர். திராவிட இயக்க வரலாற்றில் பராசக்திக்குத் தனியிடம் உண்டு.
பராசக்தி படம் அன்றைக்கு சமுதாயத்தில் ஏற்படுத்திய எதிர்வினைக்கு உதாரணமாக அன்றைக்கு பிரபல சினிமா இதழான குண்டூசி அதற்கு எழுதிய விமர்சனத்தை இங்கு தருகிறோம். விமர்சனத்தை படியுங்கள்...


ஸ்திகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! தெய்வ நிந்தனைத் திருப்பணி நிறைந்த ''பராசக்தி"

ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பிரசாரம் செய்ய விரும்பி செய்யப்படும் ஒரு காரியமானது, அதற்கு நேர்மாறான பலனை அளிக்குமானால், அந்த முயற்சியில் முனைந்தவர்களைக் குறித்து நாம் அனுதாபப்படத்தான் வேண்டும்! அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் நேஷனல் பிக்சர்ஸின் ''பராசக்தி". ஆஸ்திகத்தை அழித்து, நாஸ்திகத்தை வளர்த்துவிடநினைத்து செய்யப்பட்ட முயற்சியான "பராசக்தி", நாஸ்திகம் நசித்து, ஆஸ்திகம் பலப்படவேதான் வழி செய்திருக்கிறது. ஆகவேதான், 'ஆஸ்திகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்' என்று குறிப்பிட்டேன்.


http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_parasak_18013.jpg

ஏதோஒரு பராசக்தி கோயில் பூசாரி. கோயிலின் உள்ளேயே ஓர் அபலையைக் பலாத்காரம் முயற்சிக்கிறான் என்று கதை ஒன்றைக் கையாண்டு, அதை மனதில் கொண்டு வசனங்களை எதுகை மோனை பிராஸங்களுடன் 'தீட்டி', கடவுளை மனம் கொண்ட மட்டும் தூஷணை செய்யப்படுகிறது இப்படத்தில். இதைப் பார்த்து, வெறுப்புற்று ஆஸ்திகர்கள் நாஸ்திகர்களாக மாறி விடுவார்கள் என்பது சம்பந்தப் பட்டவர்களின் எண்ணமாயிருக்கலாம். ஆனால், அது வீண் கனவாக முடிந்ததோடு மட்டுமின்றி ஆஸ்திகத்தை பலப்படுத்தி விட்டது. 'எத்தகைய பதிதனாயினும், இவ்வளவு அக்கிரமமான காரியத்தை தெய்வ சன்னிதியில் செய்யத் துணிவு கொள்ள மாட்டான்' என்பது அவர்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல; ''அடடா, நாம் இனி பிரதி தினமும் கோவிலுக்குப் போயாக வேண்டும். அப்படிப் போனால் தான் எங்காவது பதினாயிரம் இடத்தில் ஓரிடத்திலாவது இப்படி நடப்பதாயிருந்தாலும் அதைத் தடுக்க முடியும்" என்ற எண்ணம் தான் நிலைத்து அவர்களது ஆஸ்திகமனப்பான்மை ஸ்திரப்படுகிறது. இந்த ஒரு ''பராசக்தி"யில்லை; இதை விட விஷமப் பிரசாரம் நிறைந்த படங்கள் அநேகம் வந்தாலும் நம் மக்களின் ஆஸ்திக மனத்தைக் கலைத்துவிட முடியாது!

'பராசக்தி வெறுங் கற்சிலை' என்று அழுத்தம் திருத்தமாக' பிரசாரம் செய்கிறார் கதாசிரியர். ஆனால், படக் கதையிலேயே பல இடங்களில் பல்டி அடித்திருக்கிறார். பராசக்தியின் சன்னிதியிலே கல்யாணியைக் கற்பழிக்க முயன்றானே பூசாரி, அவனால் அது முடிந்ததா? பூசாரியின் தயவிலே ஜீவனம் நடத்தும் அவன் கையாள், சரியான தருணத்தில் தூக்கத்திலிருந்து எழுந்து, அலட்சிய மணியை அடிக்க - அதனால் பூசாரியின் காரியம் கைகூடாமல் போக வழி செய்தது பராசக்தியின் அருள்தானே. அது மட்டுமா? பூசாரி உடலெல்லாம் ரண காயம் ஏற்பட்டு ஊர் சிரிக்க உயிர் தப்பினான். 'தெய்வம் நின்றுதான் கொல்லும்' என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

கல்யாணி ஆற்றுப் பாலத்திலிருந்து குழந்தையைக் கீழே வீசுகிறாள். அதே தினம், அதே நேரம் விமலா உல்லாசப் படகில் வருகிறாள்; வீசி எறியப்பட்ட குழந்தை தவறாமல் அந்தப் படகில் வந்து விழுகிறது; அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்ததும், ஒரு சிறு காயம் கூடப் படாமல் குழந்தை உயிர் பிழைக்கிறது. - இதெல்லாம் பராசக்தியின் அருளில்லாமல் சாதாரணமாக முடியக்கூடிய காரியங்களா?
அருமைத் தங்கை கல்யாணி. அவள் கல்யாணத்திற்கு வர முடியாத அருமை அண்ணன்மார் மூவர், சிங்கப்பூரில் தவிக்கின்றனர். ஒருவன் மட்டும் பணத்துடன் கிளம்புகிறான். அதற்குள் தங்கை கல்யாணி ஒரு குழந்தைக்குத் தாயாகி, அதே தினம் கணவன், தந்தை இருவரையும் இழந்து கதியற்றவளாகி இட்லி சுட்டு விற்றுப் பிழைக்கிறாள். பணத்துடன் வந்த அண்ணன் குணசேகரன், சென்னை நகர் அடைந்து, ஒரு விலைமகளால் ஏமாற்றப்பட்டு பணத்தைப் பறி கொடுக்கிறான். பிறகு, காரியப் பைத்தியமாக மாறி தங்கையைத் தேடிவந்து, தான் இன்னாரென்று காட்டிக்கொள்ளாமலே அவளுக்கு உதவி வருகிறான்.

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_parasakthi_18502.jpg

காமுகன் ஒருவனது செயலினால் கல்யாணி அங்கு விட்டுக் கிளம்பி, ஒரு பிளாக்மார்க்கெட் பேர்வழியிடம் சிக்கித் தப்புகிறாள். இதற்கிடையில் சிங்கப்பூரிலிருந்து நடையிலேயே கிளம்பிய சந்திர சேகரன், ஞானசேகரன் ஆகிய மற்ற இரு சகோதரர்களும் வழியில் குண்டு வீச்சு சமயம் பிரிந்து விடுகின்றனர். தமிழ்நாட்டை அடைந்த சந்திரசேகரன் நீதிபதியாகி விடுகிறான். ஞானசேகரன், மூடவனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு புரட்சிப் பண்ண ஆரம்பிக்கிறான். பூசாரியினால் கற்பழிக்கப் படவிருந்த கல்யாணி தப்பி பசியால் துடித்த குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்று கைதாக்கப்படுகிறாள்.

நீதிபதி சந்திரசேகரன் முன், அந்தக் குற்றவிசாரணை ஆரம்பமாகிறது. குற்றவாளி தன் தங்கை என் அறிந்த நீதிபதி மூளைக் கலக்கம் அடைகிறார். தங்கையைத் தேடிவந்த குணசேகரன் பூசாரி செய்ய நினைத்த அட்டூழியத்தை அறிந்து அவனை வாள் கொண்டு தாக்கி கைதாகிறான். வழக்கு நடைபெறுகிறது. குழந்தை உயிர் தப்பிவிடவே கல்யாணிக்கு விடுதலை கிடைக்கிறது; பூசாரியைத் தன் தற்காப்புக்காகவே தாக்கியதாக குணசேகரனுக்கு மன்னிப்புக் கிடைக்கிறது. குடும்பம் ஒன்று சேர கதை சுபமாக முடிகிறது. இதுதான் படக்கதை. கதையில் ஒரு புதுமையுமில்லை. படக் கதைக்கும் பெயருக்கும் 'குலாம் காதருக்கும் கோகுலாஷ்டமிக்கும்' உள்ள சம்பந்தம்தான் இருக்கிறது. பராசக்தியின் மீது வசை புராணம் பாடப்படுகிறதே, அதற்காக இந்தப் பெயர் கொடுத்தார்களோ என்னவோ?

நாடகமாகப் பிரபலமானது இந்த "பராசக்தி" நாடகம் நடிக்கப்பட்ட போதே இந்த நாடகத்தைத் தடை செய்ய வேண்டுமென கிளர்ச்சிகள் நடந்தது உண்டு. நாடகக் கதையை திரைக்கு ஏற்றபடி, முக்கியமாக கடவுளையும் சர்க்காரையும் சமூகத்தையும் தாக்கு தாக்கென்று தாக்க இடம் வைத்து - மாற்றி அமைத்திருக்கிறார் மு.கருணாநிதி. தமது உத்வேகத்தில் அதற்காக வரம்பைக் கூட கடந்து கீழ்த்தரமான அளவுக்குச் சென்றிருக்கிறார். பல நூறு ரூபாய் நோட்டுகளைப் பறிகொடுத்த - சூட்டும் கோட்டும் அணிந்த - படித்த நாகரிக வாலிபனுக்கு உடனே போலீஸில் புகார் செய்யத் தோன்றாதது ஆச்சர்யமே. இதற்காக அந்தப் பாத்திரம் கதையின் பின்பகுதியில் கூறும் சமாதானம் சிரிக்கத்தான் செய்கிறது. இறுதியில், நீதிமன்றக் காட்சியில் கல்யாணி மீதும், குணசேகரன் மீதும் வழக்கு நடக்கும்போது, மைனர் வேணு, பிளாக்மார்க்கெட் நாராயண பிள்ளை, ஏமாற்றிப் பணம் பறித்த விலைமகள் இவர்களெல்லாம் அங்கு எப்படி, ஏன் வந்தார்கள் என்பதைப் படம் பார்ப்பவர்களின் கற்பனா சக்திக்கே விட்டிருக்கிறார்கள்!

மக்கள் பக்தியுடன் காவடி எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கிண்டல் செய்யவே 'பாடைக் காவடி' எடுப்பதாக உள்ள கட்டம் புகுத்தப்பட்டிருக்கிறது. கதையின் தொடர்ச்சிக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. இது விஷமத்தனமான - விஷமான அறிவிலிகளின் செயலாகும். இதைவிட மக்களின் மனதைப் புண்படுத்தும், கீழ்த்தரமான குரூரமான கற்பனை இருக்கவே முடியாது.
இப்படத்தின் வசூல் வெற்றிக்கு ஒரு காரணம் படத்தின் வசனங்கள், உணர்ச்சி ததும்பும் நடையிலே படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார் மு.கருணாநிதி என்பது மறுக்க முடியாத உண்மை கடவுளை இழிவு படுத்தும் இடங்களிலும் சர்க்காரையும் சமூகத்தையும் விளாசும் கட்டங்களிலும் மட்டுமின்றி, படம் முழுவதிலுமே வசனங்கள் உள்ளத்தைத் தொடும் முறையில் இருக்கின்றன.
"இட்லி விற்றுப் பிழைப்பது தமிழ் நாட்டில் தாலி அறுத்தவர்களின் தாசில் உத்தியோகம்" என்கிறார் வசனகர்த்தா. அவருக்குப் பழக்கமான, அவருக்குத் தெரிந்த ஒரு சில விதவைகள்தான் உலகம் என்று நினைத்திருக்கும் அவரது குறுகிய நோக்கத்தையே இது காட்டுகிறது.
'பரஸ்திரீயை நாடிப்போவேன்' என்று ஒரு கணவன் சொல்லும்போது, 'நானும் வேறு புருஷனைத் தேடிக் கொண்டு போகிறேன்' என்று ஒரு ஸ்திரீ சொல்லுவது தமிழ்நாட்டுப் பெண்மணிகளையே அவமதிப்பதாகும் என்பதை தமது ஆவேசத்தில் வசன கர்த்தா மறந்து விட்டார் போலும்!

பைத்தியத்தின் வாயிலாக பஜனைகள் வருண ஜபம், காவடி எடுத்தல் இவற்றைப்பற்றியெல்லாம் பிதற்றவைத்திருக்கிறார். ஆம்; எல்லாம் ஒரே பிதற்றல்தான், அர்த்தமற்ற முறையிலே காந்திஜி செய்த காரியம் ஒன்றும் இழுக்கப்படுகிறது. “பிள்ளைக் கறி சமைத்த சிறுத்தொண்டர், ஏழு குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிய நல்லதங்காள், இந்தக் கதைகளைத் தடை செய்யாத அரசாங்கம் குழந்தையைக் கொல்ல முயன்ற கல்யாணியைக் குற்றம் கூறுவது தவறு” என்று வசனகர்த்தா கூறுவது அர்த்தமற்ற வாதம். அக்கதைகள், நடந்த காலத்தையும் அப்போதய சூழ்நிலையையும் பற்றி நிதானமாக ஆழ்ந்து யோசித்தால் அவருக்கே அது தெரியவரும்.

புதிய முகம் கணேசனைத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்ப்பட ரசிகர்களின் பாராட்டுதலுக்கு உரியவர்கள் நேஷனல் பிக்சர்ஸார். இப்படத்தில் நடிப்பில் முதல் ஸ்தானத்தை குணசேகரனாக வரும் கணேசனுக்குத்தான் அளிக்க வேண்டும். நல்லதொரு கதாபாத்திரத்தில் தோன்றி பிரமாதமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுவிட்டார் அவர். காரியப் பைத்தியமாக மாறும் கட்டத்திலிருந்து இவரது நடிப்பில் காணப்படும் விறுவிறுப்பு படிப்படியாக முன்னேறி, படத்தின் இறுதிக் கட்டத்தில் உச்சநிலையை அடைகிறது. வசனங்களை அழுத்தம் திருத்தமாக உணர்ச்சியுடன் பேசுகிறார். இவரது எதிர்கால வெற்றிக்கு இப்படம் நல்ல சூசனையாகும். சிற்சில இடங்களில் மட்டும் நாடக மேடை வாசனை வீசுகிறது.

நீதிபதியாக வரும் சஹஸ்ரநாமத்திற்கு படத்தில் அதிக சந்தர்ப்பங்கள் இல்லை யெனினும், உள்ளவரை வெகு நன்றாக நடித்துள்ளார். நீதிமன்றத்திலே, குற்றவாளி தன் தங்கை என அறிந்ததும் அவரது நடிப்புப் பிரமாதம். பிச்சைக்காரர்களை மகாநாடு கூட்ட அழைக்கும் சகோதரன் ஞானசேகரனாக வரும் எஸ்.எஸ்.ராஜேந்திரனது நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. தன் தங்கையைப் பற்றி அறிந்து துடிக்கும்போதும், இறுதியில் தன் குடும்பத்தினரைக் காணும் கட்டத்திலும் அவரது நடிப்பு மயிர்க்கூச்செறியச் செய்கிறது. நடிகர்களில் இம்மூவரைத் தவிர, மற்றவர்களுக்கு அதிகமாக வேலையில்லை. பிளாக் மார்க்கெட் நாராயண பிள்ளையாக வரும் வி.கே.ராமசாமி இப்படத்தில் தம் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். புஸ்தகங்களின் பெயரைக் கொண்டே இவர் கல்யாணியிடம் பேசுவதாக உள்ள இடம் தமாஷாக இருக்கிறது. ஆனால் அது உபயோகிக்கப்படும் கட்டம், புத்தக ஆசிரியர்களை இழிவு படுத்துவதாகவே படுகிறது.
நடிகைகளில் கல்யாணியாக வரும் ஶ்ரீரஞ்சனி நன்கு நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு நடிகையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தன் தமையன்மார் கல்யாணத்துக்கு வராமை குறித்து வருந்தும் போதும், நீதிமன்றக் காட்சியில் வாதாடும் கட்டத்திலும் இவரது நடிப்பு நன்கு சோபித்துள்ளது . விதவையாக சித்தரிக்கப்பட்டுள்ள இவர் பாடாமலிருந்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தின் மீது மேலும் இரக்கம் ஏற்பட்டிருக்க இடமுண்டு. தவிர படத்தின் விறுவிறுப்பும் பாதிக்கப்பட்டிருக்காது. குணசேகரனைக் காதலிக்கும் விமலாவாக பண்டரி பாய் கச்சிதமாய் நடித்திருக்கிறார். குணசேகரனுடன் வாதாடும் கட்டங்களில் உணர்ச்சியுடன் பேசி, நடித்திருக்கிறார், மற்ற பெண் கதா பாத்திரங்களுக்கு படத்தில் அதிகமாக வேலை இல்லை.

பாட்டுகள் அனைத்துமே கருத்து நிறைந்தவையா யிருக்கின்றன. முக்கியமாக "கா...கா...கா...", "தேசம் ஞானம்" ஆகிய இரு பாராட்டுகளையும் குறிப்பிட வேண்டும். பாரதியாரின் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாட்டையும் சரியான கட்டதில் பாட வைத்திருக்கிறார்கல். பாட்டுகள் யாவும் இனிமையாகப் பாடப்பட்டுள்ளன.

ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட வேலைகள் திருப்திகரமாக உள்ளன. ஒலி - ஒளிப் பதிவுகள் தரமாயிருக்கின்றன. முக்கியமாக ஒளிப்பதிவு பாராட்டப்பட வேண்டிய முறையில் இருக்கிறது. ஆடம்பரமான ஸெட்டுகள் எதுவுமில்லை.

Russellsmd
21st July 2017, 08:07 PM
உறுதி ஏற்கிறோம் !
----------------------------------

இசைக் கச்சேரி
நடந்து கொண்டிருக்கும்.

ஒரு பாடல் முடிந்து
அடுத்த பாடல் வருவதற்கான
சில நிமிஷ இடைவெளியில்
தாள வாத்தியங்கள் அதிரும்...

தந்தி வாத்தியங்கள்
அதீதமாய் சுண்டப்படும்.

ஊதல் வாத்தியமொன்று
யானைக் குரலில் பிளிறும்.

ஏதோ ஒன்றில்
எதையோ வைத்து அடித்து
உடுக்கையொலி போன்றதொரு ஒலி
எழுப்பப்படும்.

காதில் வந்து மோதும்
எந்தச் சத்தமும்
ஒரு முழுமையோடு வாராது
நாராச இரைச்சலாய்ப் பாயும்.

அடுத்த பாடலுக்கான
ஒரு சுருக்க ஒத்திகைதான் அது
என்பது புரிந்தாலும்
அது என்ன பாடலென்று
சத்தியமாய்ப் புரியாது.

திடீரென்று மேடையும், சபையும்
மொத்தமாய் அமைதியாகும்.

ஒரு மேடைக் குரல்
" ஒன்.. ட்டூ ..த்ரீ " சொல்ல..
ஒரு ஊதல் வாத்தியத்திலிருந்து
" உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடலின்
துவக்க இசை இனிமையாகப் புறப்பட...

மனதின் ஆழத்திலிருந்து
ஒரு கனத்த சோகம்
பந்தாய் மேலெழும்பி
கண்ணீர்த் தொட்டி உடைத்து
மேலெங்கும் ஈரப்படுத்த...

பதினாறு ஆண்டுகளாய் நடக்கிறது
இந்தப் பரிதாபக் கதை.
*****

அய்யா... நடிகர் திலகமே!

உங்களுக்கான
எங்கள் பரிதவிப்பும், சோகமும்
சட்டென்று வெளிப்பட்டு
தீர்ந்து போகிற உணர்வுகளல்ல.

அவைகள்..
ஜென்மங்களுக்கு இடையே நீளும்
நமது அன்புப் பாலம்.

இதோ...

எங்களூர்ச் சுவர்கள்
உங்கள் திருவுருவம் தாங்கிய
சுவரொட்டிகளைப்
போர்த்திக் கொள்ளத் துவங்கி விட்டன.

பசை வாளிகளோடு
பின்னிரவில் துவங்கிய
எங்கள் சிங்கங்களின் பயணங்கள்
வெயிலடிக்கும் காலையிலும்
முடிந்தபாடில்லை.

அவனது சுவரொட்டிகளில்
அய்யனே...
உங்களைப் போற்றும்
வாசகங்கள்.

ஆண்டவனே...
என் தலைவனைத் திருப்பித் தா என
உங்களுக்கான யாசகங்கள்.

கொடுமையாய்க் கடந்து போன
இந்தப் பதினாறு வருடங்களில்
அவன் உங்களைக்
கொஞ்சமும் மறக்கவில்லை.

மறக்க மாட்டான்.

சிவாஜி ரசிகன்
சாமர்த்தியசாலி.

காலம் குணசேகரனைச் சாகடித்தால்
அவன் ராஜசேகரனை உயிர்ப்பிக்கிறான்.

கட்டபொம்மனைக் கொன்றால்
ராஜராஜ சோழனைக்
கொண்டு வருகிறான்.

வியட்நாம் வீடு பத்மநாபனை
வீழ்த்தினால்
ஆனந்த பவனம் ரவிக்குமாரை
எழுப்புகிறான்.

ரகுராமனை ஒளித்து வைத்தால்
ராஜனை வைத்துக்
கண்டுபிடிக்கிறான்.

சிவாஜி ரசிகன்
சாமர்த்தியசாலி.
*****

அய்யா...
உங்களை இழந்த
உங்கள் ரசிகர்கள்...
உங்கள் தொண்டர்கள்...
சோர்ந்திருக்கலாம்.

சோகித்திருக்கலாம்.

செயலற்றுப் போய்விடவில்லை.

நீங்கள்
எங்களுக்கு
நீங்கள் தோன்றும்
காட்சிகளை மட்டும் காட்டவில்லை.

வாழ்க்கையைக்
காட்டியிருக்கிறீர்கள்.

காசோ.. வார்த்தையோ..
அள்ளி விடுவதல்ல அழகு..
அவசியத்துக்கு உபயோகிப்பதே
அழகென்று காட்டியிருக்கிறீர்கள்.

என்னத்தையாவது பேசி
அரசியலில் ஜெயிக்கக் கூடாது..
எண்ணத்தின் தூய்மையே
அரசியலென்று காட்டியிருக்கிறீர்கள்.

"முன்னே போகிறேன்.. பின்னே வா.."
என்று கடந்து போகாமல்
எங்கள் முன்னோடியாய்
நடந்து காட்டியிருக்கிறீர்கள்.

பலத்த காற்றுக்கு விரிகிற
புத்தகப் பக்கம் போல
எளிமையாய்.. யதார்த்தமாய்
நல்ல மனசு காட்டியிருக்கிறீர்கள்.

உங்கள் ரசிகர்கள் அனைவருமே
நடிப்புத் தொழில் செய்கிறவர்கள் அல்ல..
ஆனால்...
அவரவர் தொழிலில்
உங்களைப் போலவே
உண்மையான ஈடுபாட்டுடனிருக்க
வழி காட்டியிருக்கிறீர்கள்.

இதோ...
நீர் தளும்பும்
எங்கள் விழிகளுக்கு நேரே
உங்கள் திருவுருவப் படம் இருக்கிறது.

உண்மையை மட்டுமே
பேசத் தெரிந்த
உங்கள் உதடுகளிரண்டும்
சிரிக்கிறது.

விழி மூடிக் கரம் குவிக்கிறோம்.

உளமார உறுதி ஏற்கிறோம்.

உங்கள் வழியில் செல்வோமென்றும்,
உங்களைப் போலவே வெல்வோமென்றும்
உறுதி ஏற்கிறோம்!

அடிதடி, வன்முறை
மறுப்போமென்றும்,
அறவழி வெல்லும் வரை
பொறுப்போமென்றும்
உறுதி ஏற்கிறோம்!

எங்கள் கண்களுக்கெட்டிய
தலைமுறை வரைக்கும்
உங்களைக் கொண்டு சேர்க்கப்
பாடுபடுவோம் என்று
உறுதி ஏற்கிறோம்!

நீங்கள் காட்டிய நல்வழியில்
நடப்போருக்கு
செருப்பாயிருப்போமென்றும்,
உங்களைத் தவிர்ப்போருக்கும்,
பழிப்போருக்கும்
நெருப்பாயிருப்போமென்றும்
உறுதி ஏற்கிறோம்!

தேசத்தின் பசியமர்த்தும்
சத்திய உணவுகள்
சமைப்போமென்றும்,
சீரும், சிறப்புமாய்
இங்கே
சிவாஜி தேசம்
அமைப்போமென்றும்
உறுதி ஏற்கிறோம்!

sivaa
21st July 2017, 09:35 PM
Nagarajan Velliangiri (https://www.facebook.com/profile.php?id=100008219737320&hc_ref=ARTHmz5qj5ucALF5LUdWN8GAUrpAs43q8sWlFjzusiy TF6i43iQsusjK_8-0zHBlM4Y)
நடிகர் திலகத்துக்கு அஞ்சலி. சென்னை வானொலியில்,நடிகர் திலகத்தின் கலந்துரையாடல்.



https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQBoJSUQkNbOT9Lh&w=160&h=160&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FqmZe5bqVWHs%2 Fmaxresdefault.jpg&cfs=1&upscale=1&sx=0&sy=209&sw=716&sh=716&_nc_hash=AQAIGguvx2k0PsqJ
(https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fattributio n_link%3Fa%3DxvdB1-F4U64%26u%3D%252Fwatch%253Fv%253DqmZe5bqVWHs%2526f eature%253Dshare&h=ATMuvKv_3T6Jno2gPeLTHLJF-gQYrlfzGq6hxT_lAaxH9PBtJrjMhevvJ-65zmFOLG6mW_Tmbnz_xmdU7LhI1ihx4jKRUBp2s7iXf1JdfVRw i7zNlTPdpvM99a2qu7n3qy1sJePwv7BHwRrwGi8hAPgvt4RwfO zi8Q2IuCEuRfAq2i35vDt7Urjt0feg_o6RUtHyMOhzQoQscFWj KB5mGR5vNuA591J03FmxN38QurXlJ3wc8c7CaNKdTHGqVKHCrF pXRpbH9Ef3fFnHNPUo2Q4bzOjUxjShl3o)


Sivaji Ganesan - Rainbow FM 15-08-14 (https://www.youtube.com/attribution_link?a=xvdB1-F4U64&u=%2Fwatch%3Fv%3DqmZe5bqVWHs%26feature%3Dshare)
Nadigar Thilagam's interview in radio and television (audio track seperated) compiled
youtube.com

sivaa
21st July 2017, 09:41 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20228825_1793515714038116_59116635915561002_n.jpg? oh=e168be45b6b305a216e380869b9d7666&oe=5A0063B6







Loganadan Ps (https://www.facebook.com/loganadan.ponnusamy?hc_ref=ARShtSEl8KdeuwSrUGTh-0M6swvAmnCVcfajwx9sq_nW__Tl53RpsfUqRn7MO5fTjEc)



உலக அரங்கில் தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த, நம் காலத்தில், நம்மோடு வாழ்ந்த, ஒப்பற்ற கலைஞன் அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தின...ம் இன்று.
உலகறிந்த அவரின் நடிப்புத் திறமையைப் பற்றி நான் சொல்ல முனைவது முழுநிலவை வர்ணிக்க முனைவதற்கு ஒப்பானது. அவர் குடத்திலிட்ட விளக்காக அல்ல, குன்றிலிட்ட தீபமாகத் திகழ்ந்தார் என்றால், அது அவரின் ஒப்புவமையற்ற நடிப்புத் திறமையால் மட்டுமே.
ஆரம்ப காலத்தில் அவருடைய நடிப்பு ஓரளவு மிகையாக இருந்ததை, 'மேடை நாடக அடிப்படையின் விளைவு' என அவரே சொல்லியிருக்கின்றார். ஆனால் காலத்துக்கு ஏற்றவாறு தனது நடிப்பை மிக,மிக இயற்கையாக மாற்றி, அனைவரையும் தனது நடிப்பால் அடிமைப்படுத்திய அவரது மாபெரும் திறமை விண்ணுயர்ந்தது.
அவர் தோன்றாத பாத்திரப் படைப்புக்கள் இல்லை, அவரின் நடிப்பால் அந்தப் பாத்திரங்கள் மெருகு பெறாமல் போனதுமில்லை. மிகச் சிறப்பாக, நாம் படித்து மட்டுமே அறிந்த, பார்த்திராத பல வரலாற்று, இதிகாச, புராண நாயகர்கள் அவர் உருவத்திலே நம் மனதிலே வாழ்ந்து கொண்டிருப்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.
அப்பாவாக, அண்ணனாக, நண்பனாக, அதிகாரியாக, சேவகனாக - இப்படி அவர் தோன்றி அந்தந்தப் பாத்திரங்களுக்கு உயிரூட்டிய போதெல்லாம்..........,
சிரிக்கவும், சிந்திக்கவும், அறியவும், ரசிக்கவும், ஏன் பல நேரங்களில் தேம்பித் தேம்பி அழவும் வைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அவருக்குப் பெருமை.
(2000ம் ஆண்டு என நினைவு) சென்னை விமான நிலையத்தில், கொழும்பு வருவதற்காகக் காத்திருக்கிறேன். சற்று சமீபமாக சிறிய சலசலப்பு. திரும்பிப் பார்த்தால்...,
'கதர் சட்டை, கதர் வேட்டி, தோளில் கதர் துண்டு சகிதம், ஒரு காவல் அதிகாரியோடு வந்து கொண்டிருக்கிறார். 72 வயதின் முதிர்ச்சி தெரிந்தாலும், என்னை மாற்றிய அதே சிம்ம நடை. மிக அருகாமையில் வந்துவிட்ட அவரைப் பார்த்ததும், சடாரென்று எழுந்து வணக்கம் செலுத்துகிறேன். என்னைப் பார்த்து, தலை சாய்த்து, புன்முறுவலோடு கைகுவித்து வணக்கம் செய்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார். போய் மறையும் வரை அவரைப் பார்த்துக் கொண்டே அசந்து போய் நின்றதை என்றும் மறக்கவே முடியாது.
தனிப்பட்ட முறையில், எனது பதினாறுகளிலேயே எனக்கு அவர் கற்றுத் தந்தது கம்பீரம் மிக்க நடை. அதில் நான் வெற்றி பெற்றி்ருக்கிறேன் என்பது அவருக்கு நான் தரும் ஆத்மார்த்தமான காணிக்கை.
அதைவிடவும் அவரின் பலவிதமான (ஸ்டைல்) முத்திரைகள் என்னைப் பாதித்தும், என்னோடு ஒட்டிக் கொண்டும் இருக்கின்றன. இவை அவரின் நடிப்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சியான பாதிப்புக்கள்.
இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆனால் உலகம் உள்ளவரை, நடிப்புக் கலை என்றால் அவரது பெயரே முதலில் நினைவுக்கு வரும் என்பதில் எள்ளளவேனும் ஐயமுமில்லை.
நடிகர் திலகமெனும் வரலாற்று நாயகனுக்கு ஆத்மார்த்த அஞ்சலியும், கோடி வணக்கமும்.

sivaa
21st July 2017, 09:43 PM
‎Ramiah Narayanan (https://www.facebook.com/ramiah1959?hc_ref=ARREUicg9mbm2qregDpR72DRnekUk8kd tZ2q5JN92uZ8x7MUgZeScNyodFjSm1W703s&fref=nf)‎
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுதினம் !
அவர் ஏற்காத பாத்திரம் எது. அத்தனை கதாபாத்திரங்களிலும் வாழ்ந்து காட்டினார். சாதாரண கூலி தொழிலாளி முதல் நீதிபதிகள் வரை அவர் நடிப்பை வியந்து பாராட்டத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரின் பரம விரோதியாக இருப்பவர் கூட ஏதாவது ஒரு படம் தங்களை பாதித்ததையும், உண்மையில் சிறந்த நடிகர் தான் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். வெள்ளாந்தி மனிதர், அவர் ரசிகர்கள் நடிப்பை ரசித்தாலும் புகழ்ந்தாலும், அரசியலில் வேறு பக்கம் நின்றனர். கண்மூடித்தனமான ரசிகர்கள் இவருக்கு கிடையாது.
விழி நடிக்கும், புருவம் நடிக்கும், கன்னம் துடிப்போடு நடிக்கும், அவர் முதுகுகூட நடிக்கும் என்பார்கள். வித விதமான நடைகளை காட்டியவர் உலகில் இவர் ஒருவர் தான் இருக்க முடியும். நல்லதொரு குடும்பம், நல் நண்பர்கள், உயிரைக்கொடுக்கும் ரசிகர்கள் என எல்லா செல்வங்களும் பெற்றவர் இந்த நடிப்புலக சக்ரவர்த்தி.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20157845_1462951683770205_8895108018402779014_o.jp g?oh=779c27ba8cf07ee060989dcd0d1daf27&oe=59FC9B19

sivaa
21st July 2017, 09:59 PM
Vijaya Srinivasan (https://www.facebook.com/vijaya.srinivasan.79?hc_ref=ARSSmwWi_6WxreLS7zXnpp zsELfuiJeanekbvclAgEXB5HLa_zfWfYuwlJ1NIi2utt0&fref=nf)

· Calcutta (https://www.facebook.com/pages/Calcutta-India/105803266126801)


படித்ததில் பிடித்தது.. நடிகர்திலகம் அவர்களை பற்றி ..
சிவாஜி!!!
சிவாஜி பற்றிய விகடன் கட்டுரை........!!!
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.
அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!
இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.
இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும்.
ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.
ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.
‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.
ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.
சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.
ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.
சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.
ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.
அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.
இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.
ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.
சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.
சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.
சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.
அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.
சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.
அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.
அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.
ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.
புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.
சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.
அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.
இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.
விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.
‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.
இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.
பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.

sivaa
21st July 2017, 10:05 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20246171_1725948461041452_7604954821392566220_n.jp g?oh=e51ddfd4f59c40d543e6b88a249135c1&oe=5A09CC4D

Harrietlgy
22nd July 2017, 01:48 AM
From Vikatan,

செவ்வியல் தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படும் சிவாஜி!

ஒரு பேட்டியில் சிவாஜியின் இறப்பைப் பற்றி கமல்ஹாசன் நினைவு கூறுகையில் அவரின் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை என்கிற ஆதங்கத்தை `சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுத்தே கொன்னுட்டாங்க' என்று மேற்கோள் காண்பித்து வருந்தியிருப்பார் .

சிவாஜியின் நினைவுநாளான இன்று, தமிழ் சினிமா அவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையா எனச் சிந்தித்துப் பார்க்கிறபோது கமலின் கூற்று, சற்று மிகையாகவேத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்ததில் சிவாஜி முதன்மையானவர். வித்தியாசம் என்பதையும் தாண்டி அவர் நடிப்புக்கான தீனியை அன்றைய இயக்குநர்கள் சமைத்துக் கொடுக்கவே செய்தார்கள். எழுதி வைக்கப்பட்ட கதைகளில் அவர் நடித்தார் என்பதிலிருந்து அவருக்காகக் கதைகள் எழுதப்பட்டன. சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுக்கப்பட்டிருந்தால், அதில் சிவாஜியின் பங்கும் இருந்தது என்பதையும் சேர்த்து மதிப்பிட வேண்டும்.

தவிர, சிவாஜி இந்த மதிப்பீடுகளைத் தாண்டியவர். பாடல்கள் மட்டுமே முழு நீள சினிமாவாக வெளிவந்த காலத்திலிருந்து அதில் வசனங்கள் அதிகமாக இடம்பெற்று நவீன சினிமாவாகப் பரிணாமம் அடையத் தொடங்கியபோது தன் ஆட்டத்தை தொடங்கியவர் சிவாஜி. வசனம் பேசி நடிப்பதே புதுமையாக இருந்த சமயத்தில் அவருடைய வசன உச்சரிப்புகளில் தமிழ் சினிமா அவரை உச்சி முகர்ந்தது. வாய்மொழியாகவும் ஏடுகளிலும் அறிந்துவந்த சரித்திர நாயகர்களை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதில் சிவாஜிக்கு முக்கியப் பங்குண்டு.

http://img.vikatan.com/cinema/2017/07/21/images/parasakthi_11559.jpg

அண்ணா, கலைஞர் போன்றோரின் அனல்பறக்கும் வசனங்கள்கொண்ட பகுத்தறிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களை மக்களிடம் கொண்டுசேர்த்தவர். அதே சமயம் புராணங்களும் இதிகாசங்களும் சினிமாவாக எடுக்கப்பட்டபோது, படைப்பாளிகளின் முதல் தேர்வு சிவாஜி கணேசனாகவே இருந்தார். அவரின் நடிப்புத்தன்மை தண்ணீரைப் போன்றது. எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவாகவே மாறக்கூடியவராக இருந்தார்.

மக்களின் துன்பங்களைப் போக்குபவராக, ஏழைப் பங்காளனாக, வெகுஜனங்களின் அபிப்பிராயத்தை வெல்வது மாதிரியான வசனங்களும், பாடல்களும், காட்சிகளும் அமைக்கப்பெற்று எம்.ஜி.ஆர் கோலோச்சிக்கொண்டிருந்தார். எம் .ஜி.ஆருக்கும் மக்களுக்கும் இடையே இந்த மாதிரியான அதீத உணர்ச்சிக்கு இடம் வகுக்கக்கூடிய விஷயங்கள் இருந்தன. ஆனால், சிவாஜி முழுக்கவும் தன் நடிப்பாற்றலாலும் விதவிதமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் மக்கள் மனதை வென்றவர். தன் திரைப்படங்களில் கதாநாயகப் பிம்ப வழிபாடுகளை முன்னிறுத்தாமல் அவர் நடித்துவந்தது அவருக்குப் பிறகு வந்த நடிகர்களுக்கு ஒரு செயலூக்கத்தை அது அளித்தது.

பேசி நடிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாடல் வரிகளுக்கு உதட்டை அசைப்பதிலும் இருக்க வேண்டும் என்பதில் தன்னை அறியாமலேயே ஒரு பாடமாக அவர் விளங்கினார். அவருக்கு முந்தைய காலத்தில் பாடலை சொந்த குரலில் பாடியவர்களே திரையிலும் பாடியதால் வரிகளுக்கு ஏற்றாற்போல் உதட்டை அசைப்பது சவாலானதாக இல்லை. அந்தச் சவாலில் முதல் தலைமுறையாக இருந்த அவர் சிறப்புற எதிர்கொண்டார். சொற்களின் அர்த்தத்தை முழுவதும் உள்வாங்கி வெறும் வாயை மட்டுமின்றி கண்களிலும் பாடல்களின் பொருளை வெளிப்படுத்தினார். சிவாஜியின் எந்தப் பாடல்களை எடுத்துப் பார்த்தாலும் இதை உணர முடியும். உதாரணத்துக்கு, சில பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன். அதைக் கேட்ட பிறகு மேற்கூறியதை இன்னொரு முறை வாசித்துப்பாருங்கள். ஓர் ஒற்றுமையை உணர முடியும்.

1) என்னை யாரென்று எண்ணி எண்ணி... (பாலும் பழமும்)

2) பொன்னொன்று கண்டேன்.. (படித்தால் மட்டும் போதுமா)

3) எங்கே நிம்மதி (புதிய பறவை)

4) தெய்வமே தெய்வமே (தெய்வ மகன் )

5) நீயும் நானுமா (கெளரவம்)

‘அவரின் நடிப்பு, யதார்த்தத்தைக் காட்டிலும் மிகையானது' என்றொரு கருத்து புழங்கி வருகிறது. சரியாக அணுகிப்பார்த்தால் மிகையான நடிப்பு என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம், அவருக்கு அடுத்த தலைமுறை ரசிகர்கள் வைத்ததாகவே இருக்கும். காலத்துக்கேற்றாற்போல் ரசனைகள் மாறுவது தவிர்க்க இயலாதது. அந்த வகையில் முந்தைய தலைமுறை படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களைத் தாண்டி செவ்வியல்தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படுவர் சிவாஜி என்பதில் ஐயமில்லை.

இந்த மிகை நடிப்பை இன்னொரு விதத்தில் ஆராய்கிறபோது அவர் திரை நடிப்புக்கு வந்த பின்புலத்தையும் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. படிப்பைவிட நடிப்பில் தன்னால் சிறந்து விளங்க முடியுமென்று நினைத்தவர் மிகச்சிறிய வயதிலேயே பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் ஒரு நாடக கம்பெனியை வந்தடைந்தார். “அப்பா அம்மா இல்லாத அநாதை" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பாய்ஸ் கம்பெனியில் நாடங்களில் நடித்தார். பல ஆண்டுகால நாடக அனுபவத்துக்குப் பிறகே அவர் சினிமாவுக்கு வந்தார். கூத்து, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு வரும் கடையிருக்கைப் பார்வையாளனுக்கும் உணர்வுகளைக் கடத்த வேண்டும் என்பதில் குரலை உயர்த்திப் பேசுவதும் மிகையான உடல்மொழியை வெளிப்படுத்துவதும் இயல்பானதே. அந்த மரபில் ஊறிப்போய் சினிமாவுக்கு வந்த சிவாஜி. அதையொற்றி இருப்பது ஆச்சர்யமில்லை. அதே சமயம் `சிவாஜியைப்போல நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களிடமும் இதே மிகை உணர்ச்சி நடிப்பு வெளிப்பட்டதா?' எனக் கேட்டால், இல்லைதான். ஆனால், அவர்களெல்லாம் சிவாஜி அளவுக்கு இன்றளவும் பேசப்படுகிறார்களா என்பதையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் செல்வாக்கு மேலோங்கி இருந்தவரின் சமகாலத்தில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் சிவாஜி. கட்சி அரசியலில் சேர்ந்து தன்னால் சோபிக்க முடியாவிட்டாலும், அரசியலில் இறங்குவதற்கு முன்பும் பின்பும் மக்கள் நலனில் அவர் அக்கறைகொண்டிருந்தார் என்பது அவர் பற்றிய செய்திகளை அறிய வருகிறபோது மறுப்பதற்கில்லை.

அவரின் நினைவுநாளான இன்று, அவர்தம் கலைத் திறமையைக்கொண்டு மக்களுக்கு ஆற்றிய சிலவற்றைத் தெரிந்துகொள்வது அவருக்கான அஞ்சலியை முழுமையடையச் செய்வதாக இருக்கும்.


http://img.vikatan.com/cinema/2017/07/21/images/karanan_11313.jpg


மதிய உணவுத் திட்டத்துக்கு முதல் நபராக நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாயை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் தந்தார்.

* 1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.

* `வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை பல இடங்களில் மேடையேற்றி அதில் கிடைத்த 32 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை பல நல்ல காரியங்களுக்குக் கொடையாக வழங்கினார்.

* பாகிஸ்தானுடன் எல்லைத் தகராறு நடந்தபோது எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி, சுமார் 17 லட்சம் ரூபாயை அரசுக்கு அளித்தார்.

*இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக 1,10,000 ரூபாய் கொடுத்தார்.

நடிப்பு சம்பந்தமாக பல விஷயங்களில் நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்த அமரர் சிவாஜி கணேசன், திரைக்கு வெளியேயும் ஒரு கலைஞனுக்கு சமூகப் பணிகளில் தொடர்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதற்கும் முன்னோடியாகத்தான் வாழ்ந்தார்.

sivaa
22nd July 2017, 05:18 AM
நிஜவள்ளல் நடிகர் திலகத்தின் 151 வது
திரைக்காவியம் தேனும் பாலும்
வெளிவந்த நாள் இன்றுதேனும் பாலும் 22 யூலை 1971


https://i.ytimg.com/vi/g_qvF7-ys6w/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwijqPzhxZvVAhWM1IMKHU4fAkQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dg_ qvF7-ys6w&psig=AFQjCNHvkUXyUIELn0rXHEO6X7xM4fgJGA&ust=1500766633482007)

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR-IL8MZ2PI8ZwwZ92LLuUZLcE3cKHSu_LrxybYcLL4pVwrA1_tTw (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjZnai8x5vVAhWT8oMKHYkaBhUQjRwIBw&url=http%3A%2F%2Fwww.mayyam.com%2Ftalk%2Farchive%2 Findex.php%2Ft-9593-p-3.html&psig=AFQjCNHvkUXyUIELn0rXHEO6X7xM4fgJGA&ust=1500766633482007)

sivaa
22nd July 2017, 05:31 AM
M V Ram Kumar (https://www.facebook.com/profile.php?id=100004484231850)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20245455_806175186208615_2888323450051612364_n.jpg ?oh=e4a2485c17bfed21127cb5fe713d7b02&oe=5A100E7A

sivaa
22nd July 2017, 05:38 AM
‎Thambirajah Pavanandarajah (https://www.facebook.com/thambirajah.pavanandarajah?hc_ref=ARSFEDiaSKbeNE4E auF8WiTkRhxtfnZU8y-0z1PPigt8erDFqRCrgxQA_y9YlCB_BJU&fref=nf)‎




இன்று நடிகர் திலகம் அவர்களின் நினைவுநாளையொட்டி........ அவர் ஒருமுறை இலங்கை வந்தபோது பத்திரிகையாளர்கள் கேட்டபல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார் .அதிலிருந்து ஒரு கேள்வியும் .நடிகர் திலகம் அவர்களின் பதிலும் கேள்வி உங்களிடம் எல்லாத் திறமைகள் இருந்தும் உரிய விருதுகள் ஏன் உரிய நேரத்தில் அளிக்கப்படவில்லை ?அது இப்படிக்கேட்டா எப்படிப்பதில் சொல்வது அத வாங்கிற அளவுக்கு எனக்கு திறமையில்லேன்னு நினைக்கிறேன் .இப்பதான் திறமை வந்திருக்கலாம்.நான் நல்ல சரக்கா இருந்தா உள்ளுர்ல விலைபோகும் ...நம்ம சரக்கு எங்கையும் விலை போகல்ல இப்பதான் நமக்கு பக்குவம் வந்திருக்குன்னு நெனைச் சிருப்பாங்க போலிருக்கு அதான் கொடுத்திருப் காங்க .ஆஹா...கிடைத்துவிட்டதல்லவா?கிடைக்காம இருந்திருந்தால் சொல்லலாம் சேச்சே இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லலாம். என்னவோ நான் அதப் பற்றி நினைக்கவே இல்ல.. ஏன்னா நான் சின்ன வயசுல கொஞ்சம் சுப்பீரியர் காம்ப்ளெக்ஸ் உள்ளவன் .நான் பயப்படவே மாட்டேன்.எதுக்குமே ..என்னோட பிறப்பு ,வளர்ப்பு எல்லாமே சேர்ந்தது .அதேமாதிரி அவார்டு கிடைக்கலேன்னு நான் கவலைப் படறதேயில்லை சின்னப்புள்ளையில வெளியூர்ல போயி பெரிய அவார்டை யெல்லாம் வாங்கிக் கிட்டு வந்தவன் நான்.இந்தியாவிலே ஒரு ஓரத்திலே தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய நடிகன் உலகத்திலே மிகச் சிறந்த விருதை எல்லாம் பெற்றுக் கொண்டு வந்திருக் கிறேன் .ஆகையால் உள்ளுர்ல விருது கிடைக்கவில்லையென்று நான் கவலைப்பட்டது இல்லை ஆனால் நான் நெனைக்காதபோதுதான் எல்லாம் நடக்கும் .அதுபோல இந்த அவார்டு வந்தது .அதைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டியது ஏன்? சின்ன வயசுல நான் மேயர் இன் அமெரிக்கா உங்களுக்குத் தெரியுமா?அமெரிக்காவில இரண்டே பேர்தான் மேயரா இருந்திருக்கிறாங்க ஒண்ணு இந்தியப் பிரதமர் நேருஜி .அடுத்தது உலகமே தெரியாத நான் ....ஒருகோல்டன் கீ கொடுப்பாங்க அந்த ஊரோடகேட் கீ .அதுபோல சின்ன வயசுல கெய்ரோவில இருந்து நாசர் அவார்டு கொண்டுவந்திருக்கேன் வேர்ல்ட் பெஸ்ட் அவார்டு அது .அதைக்கொண்டு வந்திருக்கேன்.பிரான்ஸ்லேருந்து ஒன்பது ஜட்ஜைப் போட்டு எனக்கு இந்த செவாலியே அவார்டைக் கொடுத்திருக்காங்க .இந்திய துணைக் கண்டத்தில இல்லாத அவார்டை எல்லாம் கொண்டு வந்து கொடுக்கிற ஒரு சாதாரண ஆளு.எங்க ஊர்ல எனக்கு புளிக்குழம்பு கிடைக்கலேன்னா கவலைப்பட்டுக்கிட்டு இருப்போம் ?சாம்பார் தின்னுகிட்டு இருப்போம் .குருமாவா தின்னுக்கிட்டு இருக்கோம் வருத்தமெல்லாம் எனக்கு இல்லீங்க தயவு செய்து தப்பா எடுத்துக் காதீங்க .(இந்தப் பேட்டி இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில். முன்னர்கடமையாற்றிய iதிரு இளையதம்பி தயானந்தா அவர்கள் எழுதிய! வானலையின் வரிகள் !என்ற நூலிலிருந்து பெறப் பட்டது அவருக்கு எனது நன்றிகள் )

sivaa
22nd July 2017, 05:50 AM
Sivaji Rajesh SivajiRajesh (https://www.facebook.com/sivajirajesh.sivajirajesh?hc_ref=ARTeAuVTM8GxLizKM 27AQEUo0k1-pZsH5Ssk2Cdm6zUgZ2ou3qoqpoQ-F3M_0P6zKQs)




நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்களின் நினைவு நாள் முதியோர் இல்லத்திற்கு அண்னதானம் வழங்கப்பட்டது பவிழம் நகைக்கடை உரிமையாளர்,தலைமை சிவாஜி சக்திவேல்,விக்ரம்பிரபு மாவட்டத்தலைவர் ,சிவாஜி லோகநாதன்23-வது வார்டு தலைவர், வெள்ளிங்கிரி (Ex) Mc பறக்கும்படை ராஜ்குமார்,சிவாஜி திவாகர்,சிவாஜி சிவா,சிவாஜி கோப்பால்,அட்டோ குமார் வடகோவை,கோவை துல்லா,மாஸ்டர் நித்தின்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20246108_327057647743760_1028062919485104403_n.jpg ?oh=0c3d23f842c20e3581b6b6a9c5ce8946&oe=5A0DC27A

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20140116_327057764410415_1894723167286435834_n.jpg ?oh=86adc0490cb1ffeb23fffb0d47358553&oe=5A119BD5
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/11205059_327057964410395_4126933057753497143_n.jpg ?oh=b946a44e9b1d3905357f3b7994070d48&oe=59F97F35

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20155596_327058101077048_5275344299476662922_n.jpg ?oh=39e0d359dbc96d3fce20c48f82de9623&oe=5A06CA59

sivaa
22nd July 2017, 07:57 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20264543_366116770458241_8612511728716257347_n.jpg ?oh=69482a1d2c17eaa015757cacd74ea7a1&oe=59FEF446

sivaa
22nd July 2017, 08:40 AM
தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் நடிகர் சங்கமாக ஆகவேண்டும்!” கொந்தளிப்பில் சிவாஜி ரசிகர்கள்

எஸ்.கிருபாகரன்
(http://www.vikatan.com/author/649-s.kirubakaran)



http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_sfsdfsaf_16356.jpg
‘இவருக்கு நிகராக நடிக்கக் கூடிய ஒரு நடிகர் அகில உலகிலும் இல்லை. ஒருவேளை, ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், இவரைப் போல நடிக்கக்கூடும்' என 60 களில், அந்த நடிகரின் நாடக விழாவில் பங்கேற்ற அண்ணா பேசினார். நடிகரின் திறமையை உயர்த்திக்காட்ட அண்ணா மிகைப்படுத்தி சொன்ன வார்த்தைகளை அந்த ஹாலிவுட் நடிகரே நேரில் கூறக் கேட்கும் அதிர்ஷ்டத்தை அடுத்த இரு ஆண்டுகளில் பெற்றார் அந்த நடிகர். அவர், நடிப்புப் பல்கலைக்கழகம் என இந்திய சினிமா கொண்டாடும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

1962 ம்ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா சென்ற சிவாஜிகணேசனுக்கு அத்தனை இடங்களையும் சுற்றிப்பார்த்தபின் நடிப்பில் தன்னுடன் ஒப்பிடப்படும் உலகப் புகழ் நடிகர் மார்லன் பிராண்டோவை நேரில் பார்க்கும் ஆசை பிறந்தது. 'அக்ளி அமெரிக்கன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பிராண்டோவுக்கு அந்தத் தகவல் போனபோது, ' அப்படி ஒரு சந்திப்பு நடந்தால் அவரைவிடவும் எனக்குத்தான் அதில் மகிழ்ச்சி” என உடனே சம்மதித்தார்.

அரைமணிநேரத்திற்கும் மேலாக தனிமையில் பேசினர் இருவரும். சிவாஜியின் நடிப்பை வெகுவாக சிலாகித்துப்பேசிய பிராண்டோ, சிவாஜி கிளம்பிய சமயம் அவரைக் கட்டிப்பிடித்த பிராண்டோ, “ நான் அல்ல எந்த ஒருநடிகரை விஞ்சியும் நீங்கள் நடித்துவிடமுடியும். ஆனால் உங்களைப்போல் நடிப்பதுதான் எங்களுக்குச் சிரமம்” (http://www.vikatan.com/news/miscellaneous/57771-the-reason-to-avoid-mgr-act-as-sivaji-character.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2) என்று சொல்லி நெகிழ்ந்தார். உலகப்புகழ் நடிகனால் இப்படி சிலாகிக்கப்பட்ட ஒரு நடிகருக்குதான் உள்ளுரில் ஒரு சிலை அமைக்க பல ஆண்டுகளாகப் பெரும்பாடுபடவேண்டியதிருக்கிறது என்பது வரலாற்றுச் சோகம்.
நடிகர் திலகத்தின் நினைவுநாளில், தன் நடிப்பால் திரையுலகைக் கட்டி ஆண்ட அந்த மகாநடிகனுக்குத் தமிழ்த்திரையுலகமோ தமிழக அரசோ ஒரு சிலை அமைக்கும் பணியில் கூட உரிய மதிப்பளிக்கவில்லை எனக் கூடுதல் வருத்தத்தில் உள்ளனர்.

http://img.vikatan.com/news/2017/07/20/images/chandrasekar_sivaji_16030.jpgஇதுகுறித்து நம்மிடம் பேசிய சிவாஜி ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் கே.சந்திரசேகரன், “தன் நடிப்பினால் இந்தியாவை நிமிர்ந்து பார்க்க வைத்தவர் சிவாஜி. தமிழகத்தின் கலை அடையாளங்களில் தவிர்க்கமுடியாதவர். ஆனால் ஒரு சிலை விவகாரத்தில் அவருக்கு இழைக்கப்படும் அநீதி எங்களைப்போன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்திவருகிறது” என்று பேசத் துவங்கினார்.

“கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, சிவாஜியைக் கவுரவிக்கும்விதமாக சென்னை டிஜிபி அலுவலகம் அருகே, அவரது முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி நாகராஜன் என்பவர் வழக்குத் தொடுத்தார். கடந்த 10 வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்து அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என நாங்கள் தெரிவித்த கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை; சிலையை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அடையாறில் சிவாஜிக்குக் கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தில் அதை வைக்கப்போவதாகத் தெரிவித்த அரசு மணிமண்டப பணிகள் முடியும் வரைகால அவகாசம் கேட்டுப்பெற்றது.
இந்த நிலையில் அகற்றப்படும் சிலையை அதே பகுதியில் பொதுமக்கள் பார்வையில் படும் ஓரிடத்தில் வைக்க உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் மனு செய்தேன். விசாரணையில் சிலையை மணிமண்டபத்தில் வைக்கும் முந்தைய தீர்ப்பை உறுதி செய்துள்ளது நீதிமன்றம்” என்றவர் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினார்.

“தமிழகத்தில் சிலை வைக்கும் கலாசாரம் நீண்டகால வழக்கம். எம்.ஜி.ஆர் (http://www.vikatan.com/news/coverstory/87507-this-is-why-mgr-refused-to-act-in-the-role-of-sivaji-life-history-of-mgr.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2) ,அண்ணா. காமராஜர், இன்னும் பல தேசியத் தலைவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இவர்களுக்குச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவாஜிக்கு ஒரே ஒரு சிலை சென்னையில் மட்டும்தான் உள்ளது. ஆனால் அந்த ஒரு சிலையையும் அகற்ற நடக்கும் முயற்சிகள் வேதனையைத் தருகிறது.

கடந்த பத்து வருடங்களில் அந்த சிலையால் எந்த விபத்துகளும் ஏற்பட்டதில்லை என்றாலும் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்தோம். ஆனால் பொது இடத்திலிருந்து அகற்றுகிற சிலையைத் திரும்பவும் வேறொரு பொது இடத்தில் வைப்பதுதானே நடிப்புக்கு இலக்கமான ஒரு கலைஞனுக்குச் செய்கிற மரியாதை?!... அரசு அதை மணிமண்டபத்தில் வைப்பதாக முடிவெடுத்துள்ளது. மணிமண்டபம் என்பது ரசிகர்கள் மட்டுமே வந்துசெல்லும் இடம். அங்கு வைப்பது சிவாஜிக்குக் கவுரவம் செய்வதாக இருக்காது.

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_Statue_16581.jpg
மணிமண்டபத்தில் வைக்க அரசுக்கு வேறொரு சிலை கிடைக்காதா..தமிழகத்தில் பிறந்து நடிப்பில் உலகளாவிய புகழ்பெற்ற ஒரு கலைஞனுக்கு அவன் பிறந்தமாநிலத்தில் சிலைவைக்க வேண்டுகோள் வைப்பது என்பதே வெட்கக்கேடானது. தன் மூத்த கலைஞனுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை நடிகர் சங்கம் வேண்டுமென்றே கண்டும் காணாமலும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் - சிவாஜி (http://www.vikatan.com/news/tamilnadu/69018-mgr-planned-to-give-posting-to-sivaji-hbdsivaji-nadigarthilagam.html) காலத்தில் நடிகர் சங்கத்தில் அரசியலோ மதமோ மற்ற எந்தப்பிரச்னையும் இருந்ததில்லை. சிவாஜி அமெரிக்க அரசின் அழைப்பில் அமெரிக்கா சென்று வந்ததற்கு விமானநிலையத்திலிருந்து மாலை மரியாதையோடு அழைத்துவந்து நடிகர் சங்கம் சார்பாக பாராட்டுக்கூட்டம் நடத்தியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் பாரத் விருது பெற்றதற்காக அதேநடிகர் சங்கம் சார்பாக மிகப்பெரிய பாராட்டுவிழா நடத்தியவர் சிவாஜி. இப்படி அன்றைக்கு கட்சிமாச்சர்யங்களின்றி நடிகர் சங்கம் இயங்கியது. ஆனால் இன்று அரசியல் கட்சியின் கிளை போல் சங்கத்தை ஆக்கிவிட்டனர். ஆளும் அரசை துதிபாடி ஆதாயம் பெறுவதுதான் சங்கத்தின் முதன்மைப் பணி என்றாகிவிட்டது. நடிகர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சியில் இருப்பதால் சங்கத்தை தங்களின் அரசியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிமுகவின் 3 அணிகளில் எதை ஆதரிப்பது என்பதுதான் இப்போதைக்கு அவர்களின் ஆகப்பெரிய கவலை. அதனால் அவர்களுக்குத் தங்கள் முன்னோடிகளைப்பற்றிய அக்கறை துளியும் இல்லை. தமிழகத்தின் கலை அடையாளமான ஒரு கலைஞனின் சிலை விவகாரத்தில் இன்றுவரை அவரது ரசிகர்களாகிய நாங்கள்தான் சட்டப்போராட்டம் நடத்திவருகிறோம். இது அரசும் நடிகர்சங்கமும் வெட்கப்படவேண்டிய விஷயம்.

முதலில் இந்த சங்கத்தின் பெயரே முரணானது. அன்றைக்குச் சென்னையை மையமாகக் கொண்டு எல்லா மொழிப்படங்களும் தயாரானபோது தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபின் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்கள் தனித்தனியே தயாரிக்கப்படத்துவங்கி மொழியின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் தனித்தனியே நடிகர் சங்கங்களை உருவாக்கிக்கொண்டுவிட்டனர். அவை தங்கள் மொழித்தனித்துவத்துடன் இன்றளவும் இயங்கிவருகிறது. ஆனால் தமிழகத்தில் இன்றும் அபத்தமாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் தொடர்கிறார்கள். மலையாளத்தில் யாத்ரா மொழி என்ற படத்தில் சிவாஜி நடிக்கப்போனபோது, மலையாள நடிகர் சங்கமான 'அம்மா,' சிவாஜி, தங்கள் சங்கத்தில் உறுப்பினராகவில்லையென்றால் நடிக்க அனுமதிக்கமாட்டோம் என பிரச்னை கிளப்பினர். இத்தனைக்கும் படத்தில் கெஸ்ட் ரோல் தான் சிவாஜிக்கு. இப்படி மற்ற மாநிலங்களில் தனித்துவத்துடன் நடிகர் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன.

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_marlon_16141.jpg
ஆனால், தமிழகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் முரணான பெயரில் செயல்படுகிறது. அப்படித் தமிழ் நடிகர் சங்கமாக இருந்திருந்தால் சிவாஜி சிலைக்கு இந்த நிலை நேர்ந்திருக்காது. தலைமைப் பொறுப்பில் இருக்கும் தமிழர், சிவாஜியின் மதிப்பை உணர்ந்து அவருக்குக் கவுரவம் கிடைக்க பாடுபட்டிருப்பார். ஆனால் சிவாஜி, எம்.ஜி.ஆரால் அரும்பாடுபட்டு உருவாக்கிய சங்கத்தில் எந்த சிரமுமின்றி வந்து உட்கார்ந்துகொண்டவர்களுக்கு சிவாஜியைப்பற்றி நினைக்கவோ அவர்களின் பிரச்னைக்குக் குரல் கொடுக்கவோ நேரமில்லை.

ஆந்திராவில் என்.டி.ஆர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரானாலும் அவருக்கான மரியாதையை அந்த மாநில அரசும் மக்களும் தரத்தவறவில்லை. கர்நாடகாவிலும் ராஜ்குமாருக்கு மணிமண்டபம் கட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் நடிகர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தனர். அங்கு யாருக்கும் ராஜ்குமார் சிலையை அகற்றச் சொல்ல துணிச்சல் வரவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் கலைஞர்களை அரசியலோடு பொருத்திப்பார்க்கிற அவலம் இருக்கிறது.

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_kamarajar_16572.jpg
உடனே சில அறிவாளிகள் சிவாஜி நடித்துசம்பாதித்தாரே அவரது பிள்ளைகள் தங்கள் சொந்த செலவில் சிலை அமைக்கலாமே என்கிறார்கள்...விளையாட்டு மற்றும் மற்ற துறைகளில் பணியாற்றியவர்களும் அதன்மூலம் வருமானம் ஈட்டுகிறார்கள். தேசத்திற்கு தேடித்தரும் புகழுக்காக அவர்களுக்கு விருது கொடுத்தும், சிலை அமைத்தும் கவுரவிப்பார்கள். அதுபோலத்தானே இது. இந்த சிறுவிஷயத்தைக் கூட உணராமல், பேசுகிறார்கள்; சிலையை அகற்றக் கோரிக்கை வைக்கிறார்கள். காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலால் தமிழகத்திற்கு புகழ்சேர்த்த ஒருவரின் சிலை விவகாரத்தில் ஆயிரத்தெட்டு பிரச்னைகளை எழுப்புகிறார்கள். இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன்வராதது சோகம்.

இப்போதும் நாங்கள் சிலையை அகற்றாதீர்கள் என்றெல்லாம் சவால் விடவில்லை. எடுக்கிற சிலையை மீண்டும் அதே இடத்தில் எங்கேயாவது வையுங்கள் என்றுதான் கேட்கிறோம். கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலை, கத்திபாரா நேரு சிலை, ஆலந்துார் அண்ணா சிலை ஆகியவை மெட்ரோ பாலத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு அதே இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டது. அதைப்போலவே இந்த சிவாஜி சிலையை மக்கள் பார்வை படும் இடத்தில் வைக்கக் கோருகிறோம். சிவாஜி தன் காலம் முழுவதும் சாதி மத அடையாளங்களுமின்றி ஒரு கலைஞனாக மட்டுமே இருந்தவர். ஒருவேளை அதுதான் அவரது பலகீனமோ என்று இப்போது நினைக்கிறோம்.

http://img.vikatan.com/news/2017/07/20/images/sivaji_with_rajkapoor_16316.jpg

(http://www.vikatan.com/news/tamilnadu/96133-this-is-what-ongc-told-about-kathiramangalam-oil-spill-and-protest.html?artfrm=read_please)

தன் சமூகத்தைச் சார்ந்த ஒரு தலைவர் அரசியலில் பேரும்புகழோடும் இருந்தபோதும் சிவாஜி அவருக்கு நேர் எதிராக அரசியல் செய்த காமராஜரின் புகழை வளர்க்க இறுதிக்காலம் வரை பாடுபட்டார். அந்தக்கட்சியின் வளர்ச்சிக்குத் தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் செலவிட்டார். அப்படிப்பட்ட நேர்மையாக வாழ்ந்து மறைந்த கலைஞனுக்கு அரசும் நடிகர் சங்கமும் செய்கிற கவுரவம் இதுதானா...கலைஞனையும் கலையையும் புறக்கணிக்கிற ஒரு சமூகம் முன்னேற்றமடையாது என்பதை அரசு உணரவேண்டும்.” என்று வேதனையான குரலில் சொல்லிமுடித்தார் கே. சந்திரசேகரன்.

காலம் முழுவதும் தன் நடிப்பாற்றலினால் தமிழர்களை மகிழ்வித்த கலைஞனின் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து கவுரவிப்போம்; மன்னிக்கவும் 'கவுரவம் பெறுவோம்!'


cinemavikatan

sivaa
22nd July 2017, 08:49 AM
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் –

By Cinema Pokkisham (http://cinemapokkisham.com/author/olivilakku) -

July 21, 2017







நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16-ம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் மரியாதை.:—.. http://cinemapokkisham.com/wp-content/uploads/2017/07/NadigarSangam-Sivaji-Ninaiunal-1.jpg (http://cinemapokkisham.com/sivajiganesan-on-his-16th-memorial-day/nadigarsangam-sivaji-ninaiunal-1)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது 16- ஆண்டு நினைவு நாள்
21-7-2017 அன்று நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், செயலாளர் விஷால், நடிகர் சங்கம் பொருளாளர் கார்த்தி,துணை தலைவர் பொன்வண்ணன் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா,விக்னேஷ், எம். ஏ.பிரகாஷ், காஜாமொய்தீன்,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் நடிகர் சங்க அலுவலகத்திலும்.,மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் திலகத்தின் சிலைக்கும் பிறகு
நடிகர் திலகத்தின் இல்லத்திற்க்குச் சென்றும் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். http://cinemapokkisham.com/wp-content/uploads/2017/07/Nadigarsangam-Sivaji16th-ninaivunal-1.jpg (http://cinemapokkisham.com/sivajiganesan-on-his-16th-memorial-day/nadigarsangam-sivaji16th-ninaivunal-1)http://cinemapokkisham.com/wp-content/uploads/2017/07/DFOxsRTUQAAAbhE.jpg (http://cinemapokkisham.com/sivajiganesan-on-his-16th-memorial-day/dfoxsrtuqaaabhe)http://cinemapokkisham.com/wp-content/uploads/2017/07/Nadigarsangam-Sivaji16th-ninaivunal-21-7-2017.jpg (http://cinemapokkisham.com/sivajiganesan-on-his-16th-memorial-day/nadigarsangam-sivaji16th-ninaivunal-21-7-2017)
சிவாஜி பேரவை சார்பில் அதன் தலைவர்
K . சந்திரசேகரன் தலைமையில் காலை 8 மணிக்கு
– சென்னை, மயிலாப்பூர், வடக்கு மாடவீதியிலுள்ள முதியோர் இல்லத்தில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் அன்னதானமும்
காலை 9 .30 மணி க்கு.- சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர்திலகம் சிலைக்கு மாலை அணிவித்தும்
மரியாதை செலுத்தினர்கள்.
காலை 11 .00 மணிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடிகர்திலகம் சிவாஜி திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்கள்.

sivaa
22nd July 2017, 08:57 AM
Shankar Muthuswamy (https://www.facebook.com/shankar.muthuswamy.7?hc_ref=ARThM_Q5W95kqt6roNiSZF 5ukAQrY4hLayXQE0sFecAcIwtqI5x0JKUsk2Df8JTdk8k&fref=nf)‎


சிவாஜியின் பன்முகங்கள்:
அண்ணன் தங்கை பாசத்திற்கு ஒரு பாசமலர்.......
சகோதர பாசத்திற்கு ஒரு பழனி...........
நேசத்திற்கு ஒரு பார்த்தால் பசி தீரும்.........
மாறுபட்ட நடிப்பிற்கு ஒரு நவராத்திரி......
வீரத்திற்கு ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன்........
பண்புக்கு ஒரு பாபு..............
நகைச்சுவைக்கு ஒரு சபாஷ் மீனா...........
வில்லன் நடிப்பிற்கு ஒரு திரும்பிப்பார்.......
தேச துரோகத்திற்கு ஒரு அந்தநாள்...........
தேசபக்திக்கு ஒரு ரத்த திலகம்.............
நேச ஒருமைப்பாட்டுக்கு ஒரு பாரதவிலாஸ்..........
மர்மத்திற்கு ஒரு புதிய பறவை...........
சந்தேக கணவனுக்கு ஒரு தெய்வ பிறவி.......
மித்ர துரோகத்திற்கு ஒரு ஆலயமணி.......
வெறுக்கவைக்கும் நடிப்புக்கு ஒரு கூண்டுக்கிளி......
ஆன்மீகத்திற்கு ஒரு ஆண்டவன் கட்டளை..........
நாதீகதிர்க்கு ஒரு மனிதனும் தெய்வமாகலாம்.........
கருணைக்கு ஒரு ஞானஒளி...........
தியாகத்திற்கு ஒரு அவன்தான் மனிதன்............
ஏழ்மைக்கு ஒரு நான் பெற்ற செல்வம்..........
செல்வசெழுமைக்கு ஒரு மோட்டார் சுந்தரம்பிள்ளை.............
கம்பீரத்திற்கு ஒரு கெளரவம்...........
குதூகல கொண்டாட்டத்திற்கு ஒரு கலாட்டா கல்யாணம்.......
பொறுப்புள்ள தந்தைக்கு ஒரு வியட்நாம்வீடு..........
கடமைக்கு ஒரு தங்கபதக்கம்........
நேர்மைக்கு ஒரு உயர்ந்த மனிதன்............
உழைபிற்கு ஒரு எங்க ஊர் ராஜா........
நட்புக்கு ஒரு கர்ணன்.............
இளமை காதலுக்கு ஒரு வசந்த மாளிகை...........
முதுமை காதலுக்கு ஒரு முதல் மரியாதை.......
வெகுளிதனதிர்க்கு ஒரு படிக்காத மேதை..........
அப்பாவிதனதிற்கு ஒரு ராமன் எத்தனை ராமனடி............
நடனத்திற்கு ஒரு பாட்டும் பரதமும்..............
நளினதிர்க்கு ஒரு உத்தம புத்திரன்..........
குடும்ப நல்லினதிர்க்கு ஒரு பாகபிரிவினை..............
மத நல்லினதிர்க்கு ஒரு பாவமன்னிப்பு.............
ராஜநடைக்கு ஒரு ராஜராஜ சோழன்............
சிங்க நடைக்கு ஒரு திருவருட்செல்வர்..............
ஜூலிஅஸ் சீசருக்கு ஒரு சொர்க்கம்............
ஒதல்லோவிர்க்கு ஒரு ரத்தத்திலகம்..............
சாம்ராட் அசோகனுக்கு ஒரு அன்னையின் ஆணை...........
பாரதியாருக்கு ஒரு கைகொடுத்த தெய்வம்..............
சிதம்பரனாருக்கு ஒரு கப்பலோட்டிய தமிழன்............
விகடதிற்கு ஒரு தெனாலிராமன்............
வாஞ்சிநாதனுக்கு ஒரு சினிமாபைத்தியம்................
பாதிரியாருக்கு ஒரு வெள்ளை ரோஜா...........
சமுதாய கொடுமைகளை சாடும் இளைகனாக ஒரு பராசக்தி..........
மாவட்ட ஆட்சியாராக ஒரு அவன் ஒரு சரித்திரம்.............
இன்னும்பல.................


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/20228459_1085191944947273_2637010446906179044_n.jp g?oh=9e66f4b5920d4af31b40ded415c8f286&oe=5A009606
(https://www.facebook.com/photo.php?fbid=1085191944947273&set=gm.1489556801126605&type=3)

sivaa
22nd July 2017, 03:08 PM
Sekar Parasuram





நடிகர் திலகத்தின் தித்திக்கும் பாடல்கள்,



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/20155810_1407622719354614_4319942132137299337_n.jp g?oh=b9e41421678246efd3a4bd407eee8fad&oe=59F5E187
(https://www.facebook.com/photo.php?fbid=1407622719354614&set=a.824059351044290.1073741828.100003206981317&type=3)

sivaa
22nd July 2017, 03:10 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20246082_366230443780207_8807584490976818394_n.jpg ?oh=8a221fd80b55add512ea76b2a4ef8a77&oe=5A0D2DF7

sivaa
22nd July 2017, 03:11 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20247911_366230447113540_2794091217664986255_o.jpg ?oh=c3107e27e773df43f4148766174b1fc1&oe=5A0AA4A4

sivaa
22nd July 2017, 03:18 PM
‎தமிழ்நாடுகாங்கிரஸ் கலைப்பிரிவு (https://www.facebook.com/tnccartswing?hc_ref=ARTCSKhhQ3F4WqNz2u1tG7p37bzu29 XvyGEgiY88Md-yjLFveaqsQ5VSnVbWf0R4OCI&fref=nf)‎






நடிகர்திலகம் சிவாஜி 16 ஆம் ஆண்டு நினைவு நாள், தமிழகம் முழுவதும், 21 -07 -2017 அன்று,
தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில் அனுசரிக்கப்பட்டது



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20228467_256089664891758_7938401681639013320_n.jpg ?oh=4d0630f566e57bc8bf521bfea73633da&oe=59F808F9https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20156018_256089704891754_8172232743039705923_n.jpg ?oh=c6dd5b1ab5c12e84ca3972f09356af0a&oe=5A0B9A3Ehttps://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20294017_256089374891787_4500753501246730704_n.jpg ?oh=6265053ccbd2d5e723d7e784de3d6bb5&oe=59F5B720https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20228537_256089721558419_576193451456231671_n.jpg? oh=686a7586ca98b214a02ec8e92cd0ee32&oe=5A009A53https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20157708_256089414891783_8345202724310743341_o.jpg ?oh=8fba461afed08feba069e8e2e4138933&oe=59FDC902https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20248254_256089771558414_1457593517971981512_o.jpg ?oh=af10272ebf058a77a8946b088a53d48a&oe=59EF0EF7https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20248265_256089861558405_440336959474713430_o.jpg? oh=6b5d7b99815c564d9aa853768112f799&oe=5A037481https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20232936_256089928225065_8364325929096137355_o.jpg ?oh=d84167b9015302fabd5f3e7eb34afa18&oe=5A0F2C4Chttps://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20265109_256089984891726_697647075170103328_n.jpg? oh=b8e7d6c11d17a722ba694cc731ab4e96&oe=59FB4F86https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20280654_256090004891724_3588445302140300280_o.jpg ?oh=99b7ef3d973a2b0839e121e6e53e76ea&oe=59F9263A

sivaa
22nd July 2017, 03:18 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20156169_256089614891763_7041213201952597092_n.jpg ?oh=29d200a954b0ad478e533283e56a979d&oe=59F4E5C6

sivaa
22nd July 2017, 03:19 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20158041_256089508225107_2862582908292261067_o.jpg ?oh=ba5d35a13c45ae3260846228b59deebf&oe=5A0EB0A9

sivaa
22nd July 2017, 03:19 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20228544_256089534891771_4380351094043111329_n.jpg ?oh=7ca7ed608559d92439fcf2c5a5aa3262&oe=59EC5A81

sivaa
22nd July 2017, 03:34 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-1/p50x50/19883938_237329653452592_278297877975405584_n.jpg? oh=4d918782ae6477c5e2c6bf238a3f9b40&oe=59EF8B17
(https://www.facebook.com/sivajidhasan.sivajidhasan?fref=nf)

Sivaji Dhasan Sivaji Dhasan (https://www.facebook.com/sivajidhasan.sivajidhasan?hc_ref=ARQoOWWUQGU1Jq05B dSFbB2vP6jFR1p23pUZVvXH6ob7P-JJc38fVX2ZxV8-PmTTuu4)





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s640x640/20258379_116391005665300_4070543332895647930_n.jpg ?oh=c000bd26d09c0428afd0ec12180098ee&oe=59C3C02E
(https://www.facebook.com/photo.php?fbid=116391005665300&set=a.102660530371681.1073741828.100018832027170&type=3)


Sivaji Kumar (https://www.facebook.com/profile.php?id=100018832027170&hc_ref=ARQhGIHOAVZFcOGhYZ66rkr_gt4O6h15-hhtzNskbTtHCYWFh65giBt-rkplpTa1mCE&fref=nf) ·

Sabaash my son Vaira Bharathi (https://www.facebook.com/vaira.bharathi.5?fref=mentions)

இல்லாத
கதையில் ...
தெரியாத
நடிப்பை ......
இனி யார் நடித்தால்
என்ன சிவாஜி !

கடவுள் பூமிக்கு வந்து
நடிக்க ஆசைப் பட்டான்
உன் உடம்பு கொண்டான்

பூமியே கடவுளைப் போல்
நடிக்க ஆசைப்பட்டதும்
உன்னை எடுத்துக் கொண்டான்

பட்டினி கிடந்து நீ கற்ற கலை
பசியைத் தீர்க்கிறது

வயற்றில் ஈர துணி கட்டி
நீ ஏறிய மேடை
இதய தாகம் சேர்க்கிறது

உதட்டில் உள்ளத்தைப் பேசியவனே
உலகம் தெரியாது உனக்கு

நடிப்பென்றால்
உலகத்திற்கு உன்னைத் தவிற
யாரையும் தெரியாது

அரங்கிலும் ...
அறையிலும் ...
உள்ளதை ப் பேசியவனே
உனக்கு
நடிக்கத் தெரியாது

விளம்பரம் இல்லாமல்
நீ செய்த உதவி
உன் இடது கைக்கு க் கூட தெரியாது

உன்னை உருவாக்கியவரிடம்
நீ காட்டிய நன்றி
அவர் மகனும்
அவருக்கு காட்டி இருக்க வாய்ப்பில்லை

உறவுகளிடம்
நீ காட்டிய கரிசனை
சுயநல பட்சிகளுக்கு
தெரிந்திருக்க சாத்தியமில்லை

ஒரே நாளில்
மூன்று படத்தில் நடிப்பாயே...
இப்போதெல்லாம்
ஒரு படம் எடுத்து
ரிலீஸ் ஆகவே
மூன்று வருடம் ஆகிறது

நேரம் கூட
உன்னைப் பார்த்து தான்
நேரம் தவறாமையைக் கற்றது

ஒவ்வொரு படத்திற்கும்
ஒவ்வொரு முகம்

ஒவ்வொரு உடைக்கும்
ஒவ்வொரு நடை

ஒவ்வொரு உணர்ச்சிக்கும்
ஒவ்வொரு அசைவு

ஒவ்வொரு குணத்திற்கும்
ஒவ்வொரு குரல்

ஒவ்வொரு துயரத்திற்கும்
ஒவ்வொரு அழுகை

ஒவ்வொரு மகிழ்விற்கும்
ஒவ்வொரு சிரிப்பு

நடிப்பு என்ற ஒன்றே
உன்னைப் பார்த்த பிறகு தான்
தன்னை நடிப்பென்று
ஒப்புக் கொண்டது

உன்
சரித்திர புராண இதிகாச
குடும்ப பாத்திரங்கள்
யாருக்கும் வராத
தெய்வ சூத்திரங்கள்
"ஓவர் ஆக்ட்டிங்'காம் "
நீ நடிப்பது ...
விமர்சன கொசுக்கள்
உன் மீது
சொல்பவர்களுக்கு
சொல்
இந்த காலத்து திரை நடிப்பு
எருமை மாட்டின் மேல்
மழை என்று ...

அன்பு பாசம் அறியா
இணைய தள யுகம்
உருக வேண்டிய
பாச மலர் பார்த்து
சிரிக்கும் ...
வெறுமை சேகரித்து
தனியாய் வாழப் போகும்
இவர்களுக்கு
ஆறுதலாய் வர போவது
உன் பாடல்களே

பொழுது போக்கிற்கு பழகி
பொழுது விடிய பிரியும்
பொய் உறவுகளுக்கு
அன்பு .. பாசம் ...
அரவணைப்பு .. காதல்
நட்பு ... பகிர்வு ...
கருணை .. சிருங்காரம் ..
கம்பீரம் ... தமிழ் மொழி
இவை எலாம் தொலையாமல்
இனி வாழ போவது
உன் படங்களில் மட்டுமே

அரசியல் தெரியாதவனே ...
மக்கள் மூளையற்றவர்கள்

கண்ணாடிக் கற்கள் என்று
வீசி எறிந்தனர்
வைரங்களை ...
மேலே போய்
விண்மீன் கள் ஆ நீர்
காமராஜரும் ...
நீயும் ...

தயாரிப்பாளரே
நடிகராகும்
கருங் காலத்திற்கு முன்

தமிழை
கீ போர்ட் வைத்து நசுக்கி
காயடிக்கும் முன்

உச்சரிப்பு
நச்சரிப்பு ஆவதற்கு முன்

காட்சித் தொகுப்பே
கதை என ஆவதற்கு முன்

வாராத போதே
போதும் என
நடிப்பை
நெட்டி முறிப்பதற்கு முன்

பேசும் வசனமே
பாடல் வரி என ஆவதற்கு முன்

தொழில் நுட்ப சாத்தன்
ஊதிய சங்கில்
காது ஜவ்வு கிழிந்து
அறுந்து தொங்குவதற்கு முன் ...

பாடி லாங்குவேஜ் போய்
வெறும்
உள் பாடிகளும் ..
வெளி பாடிகளும்
நடமாடி வருவதற்கு முன் !

மணமாய்ப் போய் சேர்ந்தீர்
மகிழ்ச்சி !

வானமாய்
இவர்கள் அடிக்கும் கூத்தை
அடி வயிறு குலுங்க சிரித்து
தலையில் அடித்து
ரசித்து இரும் ..

யாரும் பின்பற்ற முடியா
தத்துவமாய் வாழும்
வாழ்க !

இப்படிக்கு
கடைசி ரசிகன்
வைரhttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ff9/1/16/1f48e.png��பாரதி

நிறைந்தவரின் நினைவு நாள் இன்று !https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ffb/1/16/1f64f_1f3fb.png����
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f50/1/16/1f525.png��July 21sthttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f50/1/16/1f525.png

sivaa
22nd July 2017, 03:42 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20246349_1403630083054925_5925567179266609629_n.jp g?oh=7133141fb71142f358ca1958f863d0ef&oe=5A0A9110
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20246404_1403630089721591_6790880742651053194_n.jp g?oh=65893a352e4b75adb8f08a9b4dbaca8f&oe=59FEFCDD

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20246211_1403630116388255_1117880650679087004_n.jp g?oh=1690c6fa4a164ef612a3096c966a88f9&oe=59F5D9B8

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20155989_1403630233054910_3022500784897015346_n.jp g?oh=1cc8876c18351ad2a7cddfd05448d534&oe=59EF6124
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20155772_1403630256388241_1579517186082974378_n.jp g?oh=3e8b69216d8e6796a40fb4bfeca80ec4&oe=59F98CB4

Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188)




மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் நினைவுநாளையொட்டி மதுரை நீதிமன்றம் அருகில் உள்ள சிவாஜி சிலைக்கு அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்க...ள்.





திமுக, ஜனதாதளம், காங்கிரஸ், பிஜேபி, நாம்தமிழர் கட்சி, காங்கிரஸ் கட்சி கலைபிரிவை சார்ந்தவர்கள்,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை, நகர் மாவட்ட சிவாஜி மன்றம், புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம், சிவாஜி சமூகநலப்பேரவை
மேலும் பல அமைப்புகளை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
விஎன்சிடி வள்ளியப்பன் அவர்கள், இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சதீஷ் சிவலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

sivaa
22nd July 2017, 03:52 PM
நூல் நோக்கு: பொதுவாழ்வில் சிவாஜி

http://tamil.thehindu.com/general/literature/article19329786.ece/alternates/FREE_320/22chdassivaji-book


சிவாஜி கணேசன்! பன்முகத் தன்மையுடன் தன்னை வெள்ளித்திரையில் வெளிப்படுத்திய கலைஞன்! பொதுவெளியில் அவர் தன் ஆளுமையை எவ்விதம் பதிவுசெய்துள்ளார், அவரது அரசியல் பங்களிப்புகளின் பின்னால் இருந்த அவரது மனம் சார்ந்த நியாயங்கள் என்ன என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

1963-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடந்தபோது தனது சொந்த நகைகளுடன் சேர்த்து, தமிழகமெங்கும் வசூலித்த பெரும் பணத்தைப் போர்நிதியாக வழங்கியது; திருத்தணியை மீட்கம.பொ.சி நடத்திய போராட்டங்களுக்கு நிதி வழங்கியது எனக் கடந்த கால நிஜங்கள் இந்தப் புத்தகத்தில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. சிவாஜியின் ஈகைப் பண்பின்மீது அமில மழை பொழிபவர்கள் இதனை அறிந்துகொள்ள வேண்டும்.





தொடர்புடையவை



இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் முழுவதும் சிவாஜியின் திரையுலகக் கொடி பறந்தது. 2-வது பாகத்தில், திராவிடம் முதல் தேசியம் வரையில் சிவாஜியின் அரசியல் சார்பு பற்றிப் பேசப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து வெளியேறியது, காமராஜருடனான நட்பு, எம்ஜிஆருடனான உறவு, சிவாஜி மன்றம் என்கிற அமைப்பின் பின்னால் இருந்துகொண்டு ஆற்றிய சமூகத் தொண்டு என சிவாஜி ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது இந்தப் புத்தகம்.
- மானா

the hindu

sivaa
22nd July 2017, 03:58 PM
Nanjil Inba Mgs (https://www.facebook.com/nanjilinba?hc_ref=ARSE14qkGlqtm0sC8xkl1XF6ytcamFQR C1gxyrw3HoZxXamftX3j5BuN0zqbCY-qDNc&fref=nf)

· 12 mins ·






அன்பான நண்பர்களே
அய்யன் சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த அரசியல் சம்பவத்தை மையபடுத்தி நான் எழுதிய கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை பாகம் இரண்டு என்ற நூலை குறித்து இன்று தி ஹிந்து தமிழ் நாளிதழில் விமர்சனம் வந்துள்ளது
மிக்க மகிழ்ச்சி எனக்குள் ...நான் எழுதிய நூலை குறித்து என் நண்பர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்வார்கள் என்று காது இருந்தேன் ..பாவம் அவர்களுக்கு வேலை பளு ..சிவாஜி அய்யாவை குறித்த ஆவணம் இந்த நூல் என ஹிந்து நாளிதழ் குறிப்பிட்டது என் எழுத்...துக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன் ..
அய்யன் சிவாஜியை குறித்து தலைவன் இருக்கிறான் என்ற நூலை எழுதிய போது என்ன காங்கிரஸ்ஸை நீங்கள் விமர்சனம் செய்து உள்ளீர்கள் என்று பலர் என் மீது சொல் அம்பு எய்தார்கள்
உண்மையை சொல்லும் போது விமர்சனங்களை கண்டு அஞ்சுவது மடமை என்பது என் எண்ணம் ..
கலை மகள் சிவாஜி ஆளுமை என்ற நூலை நான் எழுதிய போது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்பீது கோபம் கொண்டார்கள் ..காலம் அவர்களுக்கு உண்மையை உணர்த்தி உள்ளது ..இன்று என் எழுத்தை ரசிக்கும் மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டார்கள் ..
இந்த நூலில் அய்யன் சிவாஜியின் உண்மையான வாழ்வியல் நடைமுறையைத்தான் நான் எழுதி உள்ளேன் .சிவாஜி என்றால் அவரை நடிகன் என்று பார்க்கும் என் சிவாஜி தோழன் அவரை தலைவன் என்று பார்க்கவேண்டும் என்று விரும்பினேன் ...பாவம் இன்றும் அவன் சிவாஜியை நடிகனாகத்தான் பார்க்கிறான் ...
இந்த நூலில் ,கருணாநிதியை ,காங்கிரஸ் தலைவர்களை இன்பா தாக்கி எழுதி உள்ளான் என்று சிலர் என்னை விமர்ச்சித்தார்கள் .சிவாஜி என்பவர் தமிழர் .அவரின் உண்மையான உழைப்பை மறைத்த அரசியலை நான் சாடுவது தவறு என்றால் அதற்கு நான் பயப்படும் ஆள் அல்ல ..
பல மிரட்டல்கள் பல பேரின் தொலைபேசி தொலைக்கள்....இத்தனையும் தாங்கினேன் எனில் சிவாஜி எங்கள் தமிழ் இனத்தின் தேசியம் ...

இன்பா














https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQCg1Pg-ruWuXQ_l&w=476&h=249&url=http%3A%2F%2Ftamil.thehindu.com%2Fgeneral%2Fli terature%2Farticle19329786.ece%2FALTERNATES%2FLAND SCAPE_630%2F22chdassivaji-book&cfs=1&upscale=1&_nc_hash=AQACDsHWutxGQkGT

(http://tamil.thehindu.com/general/literature/article19329787.ece)
நூல் நோக்கு: பொதுவாழ்வில் சிவாஜி (https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Ftamil.thehindu.com%2Fgeneral% 2Fliterature%2Farticle19329787.ece&h=ATPNG1sRRvzyGMFvAg6qzJ3gXLT_0No18qgB3RqlZuADpJKo myFsjE4DC4X5-irkJ1klzlnShh53X9vJlLfSIcGHCWiYWLO0UGO3zyGOSc-icR0mYKyn44k6Lfp3G2JIYRJkTXK9o98p4a3bPznmibqDZOIX8 fUkuIL-N1gIDLC2AZ2JVfLiDBa9lK3RRv0131WeJqZ9Y3xrOOYRfxRKbx m6Bru7Q0Lkcgcd_-8mYQuMZ3E8E79pXUr8-h99iWGXZVhSJxJSheODivTPUyD-DzkM_b9w4GcJ3BU)
இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் முழுவதும் சிவாஜியின் திரையுலகக் கொடி பறந்தது. 2-வது பாகத்தில், திராவிடம் முதல் தேசியம் வரையில் சிவாஜியின் அரசியல் சார்பு பற்றிப் பேசப்பட்டுள்ளது.
tamil.thehindu.com

Gopal.s
22nd July 2017, 05:19 PM
நடிகர் திலகம் நினைவு நாள்

முகம் நடிக்கும்
சில நடிகருக்கு
நகமும் நடிக்கும்
உன் ஒருவனுக்கே....

அகம் துடிக்கும்
அனல் வெடிக்கும்
ஜகம் மயக்கும்
ஜனம் வியக்கும்

நடிப்பின் நாயகன்...
நடிப்பவர் எவரும்
படித்திட உன்தடம்
வடித்தவன் நீ ஒருவனே.....

இதுதான் தமிழின்
எதுகை மோனை என உன்
மது வாய் முழக்கும்
மதுவாய் தமிழை

இமயமாய் இருந்தாலும்
இதமான பனியாய்
இருந்தவன்...

இன மானம் இதுவென
இன்னுயிர் தமிழருக்கு
இயல்பால் காட்டிய
அருந் தவன்

இன்னொரு நடிகன்
பின்னொரு நாளில்
உன்னைப் போல
உலகினில் வந்தாலும்
உனக்கிணை ஆவதில்லை
உயிர்வினை ஆள்வதில்லை...

சிம்மக் குரலால்
எம்மை நிமிர்த்திய
உம்மை நினைக்கிறோம்
உண்மைத் தமிழராய்....

கவிக்கிறுக்கன் முத்துமணி

Harrietlgy
22nd July 2017, 06:31 PM
From Vikatan,

எளியவர்களுக்கும் இறையுணர்வு ஊட்டிய சிவாஜி கணேசன்... பக்திப் பாடல்கள், காட்சிகள்! #SivajiGanesan


சிவாஜி கணேசன்... உச்சரிக்கும்போதே தனி மரியாதையை ஏற்படுத்தும் பெயர். நடிப்புக்கு இலக்கணம்... இந்திய சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை... நடிப்புக்கலையில் சமுத்திரம்... கலைத்துறை என்றென்றும் ஜொலித்து மின்னும் நட்சத்திரம்... எவரோடும் ஒப்பிடமுடியாத தனித்துவம் வாய்ந்தவர்... என நீளும் பட்டியலுக்குச் சொந்தக்காரர் சிவாஜி கணேசன். குழந்தை நட்சத்திரம் முதல் சூப்பர் ஸ்டார் வரை 'சிவாஜி கணேசன்தான் எங்கள் ஆதர்சம்' எனச் சொல்லும் ஒப்பற்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

http://img.vikatan.com/news/2017/07/21/images/sivaji4_16562.jpg


சிவாஜி, விநாயகப் பெருமான் மீது ஆழ்ந்த பக்திகொண்டவர். திருப்பதி, திருவானைக்காவல், தஞ்சை மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களுக்கும் யானையைப் பரிசாக வழங்கியவர். இவர் வெள்ளித்திரையில் கால்பதிப்பதற்கு முன்னர் நடித்தது நாடகத்தில். திரைத்துறைக்கு வந்த பிறகும்கூட, அவ்வப்போது நாடகத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் நடித்த முதல் நாடகம் `ராமாயணம்.’ அப்போதே அவரின் உயிர்ப்புள்ள நடிப்புத் திறனை வெகுவாகப் பாராட்டித் தள்ளியிருக்கிறார் தந்தைப் பெரியார்.

தெலுங்கில் ஒன்பது படங்களிலும், இந்தியில் இரண்டு படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும், 270 தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். இது தவிர, கௌரவத் தோற்றத்தில் 19 படங்களில் நடித்திருக்கிறார். இவரின் பல படங்கள் தமிழ் சினிமாவின் மைல்கற்கள் என்று சொல்லும் அளவுக்குப் பெயர் பெற்றவை.

இவரின் முதல் படமான 'பராசக்தி' 1952-ம் ஆண்டில் வெளியானது. ஆனாலும், இவர் பக்திப் படங்களில் பாதம் பதிக்க ஆறு வருடங்கள் ஆனது. 1958-ம் ஆண்டுதான் முதன்முதலில் 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் நடித்தார் சிவாஜி.


http://img.vikatan.com/news/2017/07/21/images/sivaji5_16599.jpg

செவாலியே பட்டம் பெற்றவர். கலைமாமணி விருது, பத்மஶ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, தாதாசாகேப் பால்கே விருது... எனப் பல விருதுகளை தனது நடிப்பால் தன்வசம் ஆக்கியவர் என்று சொல்வதைவிட, இவரின் நடிப்புக்கு மயங்கி அந்த விருதுகள் இவரிடம் வந்து சேர்ந்தன என்று சொல்லலாம். இப்போது சிவாஜி கணேசன் பெயரிலேயே பல விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிவாஜி நடித்த நூற்றுக்கணக்கான படங்களில் பக்திப் படங்கள் தனித்துவமானவை. அப்பர், சுந்தரர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் போன்ற ஆன்மிகப் பெரியவர்களை பாமரர்களும் அறியும்படி செய்தது அவர் நடிப்பின் உச்சம் என்றே சொல்லலாம். சில ஆண்டுகளுக்கு முன்னர், மார்கழி மாத காலை நேரங்களில், சிவாஜி நடித்த `திருவிளையாடல்’, `சரஸ்வதி சபதம்’ ஒலிச் சித்திரங்கள் ஒலிக்காத கோயில்களே இல்லை என்று சொல்லலாம். அவருடைய கம்பீரமான குரல் தூய தமிழை உச்சரிக்கும் அழகே அலாதியானது. அந்தச் சந்தர்ப்பத்தை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தவை பக்திப் படங்களே!

நடிகர் திலகம் நடித்த பக்திப்படங்களின் சில பாடல்களும் காட்சிகளும் இங்கே...

http://img.vikatan.com/news/2017/07/21/images/karanan_11313_16119.jpg

* திருவிளையாடல்

1965-ம் ஆண்டு வெளியானது. சிவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் வரும் 'சிவாஜி - நாகேஷ் (புலவர் - தருமி)' காம்பினேஷன் சீன் இன்றும் அனைவரின் ஆல்டைம் ஃபேவரைட். இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, இயக்குநர் ஏ.பி.நாகராஜன், சிவாஜியிடம், ``இந்தக் காட்சியில் உங்களைவிட நாகேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். எனவே, இதை படத்திலிருந்து நீக்கிவிடலாம்’’ என்று கூறினாராம். ``வேண்டாம்! அதுதான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் பரிசு’’ என்று கூறினாராம் சிவாஜி. இதைத்தான் பேசிய எல்லா மேடைகளிலும் சொல்லத் தவறியதில்லை நடிகர் நாகேஷ்.


https://youtu.be/SYT_cOatNDw

* கந்தன் கருணை

1967-ம் ஆண்டில் வெளியானது. `வீரபாகு’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற இவரின் ஸ்டைலிஷான நடை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதது..


https://youtu.be/0Eujr5BbIZc

* சரஸ்வதி சபதம்

இரட்டை வேடம். வித்யாபதி, நாரதர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். `அகர முதல எழுத்தெல்லாம்...’ என்ற பாடல் என்றும் மறக்க முடியாத இனிய கீதம்.


https://youtu.be/UTBqjfjR7OM

* திருவருட் செல்வர்

1967-ம் ஆண்டில் வெளியானது. திருநாவுக்கரசர் (அப்பர்) கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர்களைப் பார்த்துவிட்டு, காஞ்சி பெரியவா சிவாஜி கணேசனை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.


https://youtu.be/ibynDVPlkqM


* திருமால் பெருமை

1968-ம் ஆண்டில் வெளியானது. பெரியாழ்வார் கதாபாத்திரத்தில் நடித்து இவர் பாடியதாக வரும் 'ஹரி ஹரி கோகுல ரமணா...' பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் பாடல்.


https://youtu.be/hxxnlmxxeCU

சம்பூர்ண ராமாயணம்

1958-ம் ஆண்டில் வெளியானது. பரதன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ராமனாக என்.டி.ராமாராவ் கலக்கியிருப்பார். ஆனாலும், பரதனாக பட்டையைக் கிளப்பியிருப்பார் சிவாஜி கணேசன். 'பரதனை நேரில் கண்டது போலவே இருந்தது' என்று அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ராஜகோபாலாச்சாரி பாராட்டியிருந்தார்.


https://youtu.be/y8J-CaqJudI

* ஶ்ரீவள்ளி

1961-ம் ஆண்டில் வெளியானது. முருகப் பெருமான் கதாபாத்திரத்துக்கும் அப்படியே பொருந்திப் போயிருந்தார் சிவாஜி.


https://youtu.be/4pcgoASHsGY

* கர்ணன்

1964-ம் ஆண்டில் வெளியானது. கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராமாயணத்தில் பரதனாக பட்டையைக் கிளப்பியிருந்தவர், மகாபாரதத்தில் கர்ணனாகக் கலக்கியிருப்பார். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்...' என்ற கர்ணனின் மரணக் காட்சியில் வரும் பாடல் சிவாஜியின் புகழ் மகுடத்தில் ஒரு வைரக்கல்.


https://youtu.be/6p_jFe__O-A

sivaa
22nd July 2017, 07:00 PM
பரணி வணக்கம்
எனது தனிமடல் பாருங்கள்

sivaa
24th July 2017, 04:49 AM
வள்ளல் குணத்தை நடிகர்களுக்கு

எல்லாம் அறிமுகப்படுத்திய ,

பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல்

தேவையறிந்து கொடுத்த கொடை வள்ளல்,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்

6 வது திரைக்காவியம் அன்பு

வெளியான நாள் இன்று.

அன்பு 24 யூலை 1953.
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQiJp7RRcYIlu9oYeCa02Wi7ESyqC3ug zebsLj_D2yudb8wbGMf8whttps://upload.wikimedia.org/wikipedia/en/7/7e/Anbu_1953.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjX_6T0xKDVAhUh3YMKHUTiBhoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FAnbu_( 1953_film)&psig=AFQjCNGIx2m8kAjd7x6WnqCAp68HW-NMAg&ust=1500938266529942)

sivaa
25th July 2017, 02:40 AM
( பம்மலாரின் முன்னைய பதிவுகளில் இருந்து)

நாடகமேடையில், இவர் ஏற்று நடித்த முதல் ராஜபார்ட் ரோல் "மனோகரா" நாடகத்தின் 'மனோகரன்'. கொல்லங்கோட்டில் நடைபெற்ற இந்நாடகத்தில், விசிகணேசனின் 'மனோகரன்' நடிப்பைக் கண்டு மயங்கிய கொல்லங்கோடு மஹாராஜா, இவருக்கு 'வெள்ளித் தட்டு' ஒன்றை பரிசாக அளித்தார். சில தினங்களுக்குப் பின், அந்த வெள்ளித் தட்டை விற்றுப் பணமாக்கி, 4 நாட்களுக்கு, தன் பசி மட்டுமல்லாது தனது சக நாடக நடிகர்களின் பசியையும் போக்கினார் விசிஜி.

sivaa
25th July 2017, 02:51 AM
1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார். அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.


.................................................


தேவை அறிந்து உதவி செய்யும் மனம்
இவர் கூடவே பிறந்தது
பட உலகில் நுழைந்தவருடமே இவருக்கு முன்னதாக
படஉலகில் நுழைந்து உழைத்தவர்களுக்கெல்லாம்
முன்மாதிரியாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்

sivaa
25th July 2017, 05:29 AM
. 1957 முதல் 1961 வரை, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை இந்தியாவெங்கும், சற்றேறக்குறைய 112 முறை நடத்தி, அதன் மூலம் வசூலான தொகையில், நாடகச் செலவு, தனது சிவாஜி நாடக மன்ற உறுப்பினர் சம்பளம் போக, கிட்டத்தட்ட ரூ.32,00,000/-த்தை (ரூபாய் முப்பத்து இரண்டு லட்சங்களை), பல்வேறு ஆக்கப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கினார். குறிப்பாக, தென்னகமெங்கும், பல பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் இந்நாடகம் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடைகளால் தான் உருவானது.

sivaa
25th July 2017, 05:31 AM
மத்திய அரசு கொண்டு வந்த, பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்கு, 1959-ம் ஆண்டு, தமிழக முதல்வர் காமராஜர் முன்னிலையில், பாரதப்

பிரதமர் நேருவிடம் ரூ.1,00,000 /- தொகையை வாரி வழங்கிய முதல் இந்திய நடிகர் வள்ளல் சிவாஜி.

sivaa
25th July 2017, 05:32 AM
நடிகர் திலகத்தின் முதல் கறுப்பு-வெள்ளைப் படமும் (பராசக்தி) வெள்ளிவிழாக் கண்டுள்ளது. அவரது முதல் வண்ணப்படமும் (வீரபாண்டிய கட்டபொம்மன்) வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளது. உலக


சினிமா சரித்திரத்திலேயே - ஒரு கதாநாயக நடிகருக்கு - இது ஒரு அபூர்வமான சாதனை.

sivaa
25th July 2017, 05:34 AM
இந்தியத் திரையுலகக் கலைஞர்களில், அதிக அளவில் உலக விருதுகளை வென்ற மாபெரும் சாதனையாளர்.

1960-ல் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில்

"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் என கௌரவிக்கப்பட்டு வெள்ளிப்பருந்து சிலையையும் பரிசாகப் பெற்றார்.

1995-ல், பிரான்ஸ் நாடு

இவருக்கு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான செவாலியே விருது வழங்கி கௌரவித்தது.

sivaa
25th July 2017, 05:35 AM
1960-ல் தமிழகம் கடும்புயல், பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, முதல்வர் காமராஜர்

அவர்களின் மேற்பார்வையில், சிவாஜி அவர்கள் தனி மனிதனாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 1 லட்சம் உணவுப்

பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.

sivaa
25th July 2017, 05:37 AM
. 1962-ல் சீனப் படையெடுப்பின் போது ரூ.40,000/-, 1965-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது ரூ.1,15,000/-

மற்றும் 600 பவுன் தங்கம், 1999-ல் கார்கில் போரின் போது ரூ.1,00,000/-, யுத்த நிதியாக தாய்நாட்டிற்கு

வழங்கியுள்ளார்.

sivaa
25th July 2017, 05:38 AM
1964-ல் பம்பாயில் சத்ரபதி சிவாஜி சிலை, 1968-ல் சென்னையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை, 1972-ல் ஆப்பனூரில் பசும்பொன்

முத்துராமலிங்கத் தேவர் சிலை ஆகியவற்றை தன் சொந்த செலவில் நிறுவினார்.

Gopal.s
25th July 2017, 07:40 AM
பரணி வணக்கம்
எனது தனிமடல் பாருங்கள்

எனக்கு தனிமடல் .வருவதில்லை. தொலை பேசி அழைப்புகளும் நின்று விட்டன.:confused2:

sivaa
26th July 2017, 04:36 AM
ராஜபார்ட் ரங்கதுரை 70 வது நாள் (மதுரை)
போஸ்ட்டர்





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20264587_320064081785691_612666024014803787_n.jpg? oh=98a4f6ffee5287fdf3b75fd1e34e06ca&oe=5A04B92A

sivaa
26th July 2017, 07:47 AM
6th april 2016, 10:48 pm #540 (http://www.mayyam.com/talk/showthread.php?12043-nadigar-thilagam-sivaji-ganesan-part-18&p=1290928&viewfull=1#post1290928) muthaiyan ammu (http://www.mayyam.com/talk/member.php?302975-muthaiyan-ammu)

view profile (http://www.mayyam.com/talk/member.php?302975-muthaiyan-ammu)
view forum posts (http://www.mayyam.com/talk/search.php?do=finduser&userid=302975&contenttype=vbforum_post&showposts=1)
private message (http://www.mayyam.com/talk/private.php?do=newpm&u=302975)


http://www.mayyam.com/talk/images/statusicon/user-offline.png
senior member platinum hubber join dateoct 2014locationsalemposts11,302post thanks / like http://www.mayyam.com/talk/images/buttons/collapse_40b.png (http://www.mayyam.com/talk/showthread.php?12043-nadigar-thilagam-sivaji-ganesan-part-18/page54#top)thanks (given)144thanks (received)1377likes (given)737likes (received)6859

இன்று நானும் என் மனைவியும் இரவு காட்சிக்கு சேலம் அலங்கார் தியடர்க்கு சென்றோம்..dts இல்லை.அந்த படத்திற்கான நவீன தொழில் நுட்பங்கள் ஏதும் இல்லை..இது சம்பந்தமாக..சம்பந்த பட்ட திரையரங்கின் உரிமையாளரை..சந்திக்க முடியவில்லை..சம்பந்தமில்லாத நபர்கள்..படம் பார்த்தால் பார்..இல்லை என்றால்..காசை வாங்கிட்டு போ.. என்றார்கள்..டெக்னிக்கலாக நான் கேட்ட கேள்விக்கு அவர்களளால் பதில் சொல்ல முடியவில்லை..அதிக செலவு செய்து வெளியிடும் படங்களின் நிலை இதுதான்..நானும் என் மனைவியும் பார்க்க சென்ற படம் சிவகாமியின் செல்வன்..என் பேவரிட் சாங் இனியவளே..பாடல்..இந்த பாடலுக்காகதான் நான் படம் பார்க்க என் மனைவியுடன் சென்றேன்..படத்தை பார்க்காமல் திரும்ப வந்து விட்டோம்..ரொம்ப வருத்த மாக இருக்கிறது நண்பர்களே..



last edited by muthaiyan ammu; 7th april 2016 at 06:36 am.


இது எம் ஜீ ஆர் ரசிக நண்பரான திரு முத்தையன் அவர்கள் எழுதியது
எமது திரியின் மொடறேற்ரர் இதனை தூக்கவில்லை
அவரது கடமை கண்ணியம் கட்டுப்பாடு நேர்மை காரணமாக
இன்றும் இத்திரியில் இருக்கிறது

Gopal.s
26th July 2017, 08:21 AM
Some people are lucky to watch Slurred Gibberish in Dolby.

sivaa
26th July 2017, 02:15 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20264889_320554151736684_6359684980331914241_n.jpg ?oh=4f43518643b94648cec5772f3bdb6239&oe=5A0B5CB8

sivaa
26th July 2017, 02:34 PM
எனக்கு தனிமடல் .வருவதில்லை. தொலை பேசி அழைப்புகளும் நின்று விட்டன.:confused2:

எனது தனிமடலை பார்க்கவில்லைபோல் தெரிகிறது.

sivaa
27th July 2017, 01:39 AM
துரோகிகள் இருந்தார்கள் ,எதிரிகள் இருந்தார்கள் ஆனால்

போட்டியாளர்கள் யாருமில்லாமல்

தமிழ் திரை உலகை ஆண்டுவந்த

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்

122 வது திரைக்காவியம் தில்லானா மோகனாம்பாள்

வெளியான நாள் இன்று.

தில்லானா மோகனாம்பாள் 27 யூலை 1968.

http://oi64.tinypic.com/b4hrmx.jpg


http://oi67.tinypic.com/sz7kli.jpg

Russellsmd
27th July 2017, 10:16 PM
சிக்கல் சண்முகசுந்தரம்.

27.07.1968 அன்று முதன் முறையாக திரையரங்கில் காட்சியளித்து இன்றுடன் (27.07.2017) 49 வருடங்களை நிறைவு செய்து 50-வது பொன்விழா பிறந்த நாள் காணும் சிக்கலாரைப் பற்றிய ஒரு சின்ன பதிவு,

தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல கலைகளஞ்சியமும் தஞ்சை மாவட்டம் என்றே சொல்லலாம். தமிழகத்திற்கே உரித்தான பரதமும் நாதமும் கருக்கொண்டதும் உருப்பெற்றதும் தஞ்சை மாவட்டத்தில்தான். நாத பிரம்மம் என்றழைக்கப்படுகின்ற மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பெருமை பாடும் திருவையாறு முதல் பரத நாட்டியத்தின் இரு பெரும் முறைகளாக சொல்லப்படுகின்ற பந்தநல்லூர் மற்றும் வழுவூர் ஆகியவை அமைந்திருப்பதும் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில்தான். அதனால்தான் என்னவோ நாயகி மோகனா திருவாரூரை சேர்ந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிக்கல் எனும் ஊரை சொந்தமாக கொண்டவர் சண்முகசுந்தரம்.

பொதுவாகவே திறமை வாய்ந்த கலைஞர்கள் சற்று முன் கோவம் கொண்டவர்களாகவும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாகவும் அதன் காரணமாகவே வித்யா கர்வம் [சாதாரண வார்த்தைகளில் சொன்னால் திமிர்] மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள் என்பது பரவலான ஒரு நம்பிக்கை/கருத்து. அந்த கருத்துக்கு வலு சேர்பவர்கள்தான் சண்முகமும் மோகனாவும்.

அதிலும் சண்முகம் உண்மையிலே மனதளவில் சிக்கலார்தான். தன் தொழிலின் மேல் அபார பக்தி, தன் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை, தன் தன்மானத்திற்கு ஊறு நேரும்போது யாராக இருந்தாலும் அவர்களுடன் மோத தயங்காத குணம், தான் காதலிக்கும் பெண் மீது வைக்கும் அதீத அன்பு, அவள் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற வெறி, பெரிய கலைஞனாக இருந்தாலும் ஒரு சாராசரி மனிதனுக்கு உள்ளது போன்ற பயம், சந்தேகம் இத்யாதிகள். மொத்தத்தில் ரத்தமும் சதையுமான ஒரு பச்சை மனிதன்.

முதன் முதலாக கோவிலில் கச்சேரி செய்துக் கொண்டிருக்கும் போது வண்டியில் வந்து இறங்கும் மோகனாவை பார்த்தவுடன் பாலையாவிடம் அதை சுட்டிக் காட்டும் கண் அசைவு, தொடர்ந்து வேட்டு சத்தம் கேட்டவுடன் வரும் கோவத்தில் கச்சேரியை நிறுத்திவிட்டு வெளியேறுவது, வெளியில் நிற்கும் தன் மனம் கவர்ந்த பெண்ணிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நாத பரத கலைகளைப் பற்றி வாதம் புரிவது என்று அந்த முதல் காட்சியிலே கேரக்டர்-ஐ establish பண்ணி விடுவார்கள். காதல் கோவம் கர்வம் எல்லாம் அப்படியே அந்த முகபாவங்களில் ஜொலிக்கும்.

முதலில் சொன்னது போல் சண்முகசுந்தரம் ஒரு அசாதாரணமான ஹீரோ இல்லை. சராசரி மனிதன். வெளியே வீம்புக்கு நாட்டியம் பார்க்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டாலும் தன் வாத்திய குழுவினரை போக கூடாது என விரட்டினாலும் மனதின் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கச்சேரிக்கு போய் மறைந்திருந்து பார்க்கும் ஒரு காதல் வயப்பட்ட மனிதனை எப்படி வெளிக் கொண்டு வருகிறார். அடுத்து ஒரே ரயிலில் சண்முகமும் மோகனாவும் பயணம் செய்யும் வாய்ப்பு [மோகனா வரும்வரை ட்ரெயின்களை தவற விடுவார்]. அத்தனை பேர் சூழ்ந்து இருந்தும் காதல் எப்படி பொங்கி பெருகிறது? பாலையா துணையுடன் விளக்கு அணைக்கப்பட்டு இருவருமே கண்களால் பேசிக் கொள்ளும் காட்சி. தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெற்றுள்ள காதல் காட்சிகளுக்குள் தலையாய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

தஞ்சாவூரில் இறங்குகிறார்கள். சிங்கபுரம் மைனர் வீட்டு நிகழ்ச்சிக்கு கூட்டிப் போக வந்திருக்கும் வைத்தி, படியில் நிற்கும் மோகனாவைப் பார்த்துவிட்டு யாரு மோகனாவா என்று கேட்டுவிட்டு அங்கே போக முற்படும்போது அவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற possessiveness மீண்டும் சண்முகத்திடம் தலை தூக்க எங்களை பார்க்க வந்தியா இல்லை அவங்களை பார்க்க வந்தியா என்று முறுக்கும் சண்முகம், அங்கே மீண்டும் அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை அழகுற காட்சி வைக்கிறார் நடிகர் திலகம்.

சிங்கபுரம் அரண்மனையில் சுய கெளரவம் மிக்க அந்த கலைஞ்னுக்கு ஏற்படும் அவமானம், கோவித்துக் கொண்டு வெளியேற உங்கள் கச்சேரியை கேட்கத்தான் வந்தோம் என்று திரண்டிருக்கும் பொது மக்கள் சொல்ல அந்த பெருமிதம் முகத்தில் ஒரு கனம் மின்னி மறைவதை என்னவென்று சொல்லுவது? வாசிப்பை கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் வந்துவிட அவர்கள் இங்கிலீஷ் நோட்ஸ் வாசிக்க முடியுமா என்று கேட்க முதலில் அந்த ஆங்கிலம் புரியாமல் ஒரு கனம் குழப்பமாய் பார்க்க வைத்தி அது என்னவென்று விளக்க உடனே பாலையாவைப் பார்த்து கண் அசைவிலே ஓகே என்று சொல்லி அவர் வாசிக்கும் காட்சி அற்புதமான ஒன்று.

திருவாரூர் சென்று மோகனாவைப் பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையை வெளியில் தெரியாமல் மறைக்க முற்பட்டு ஆனால் பாலையாவிற்கு புரிந்து விட அந்த தர்மசங்கடத்தை கோவப்படுவது போல் வெளியில் காண்பிப்பது, சிங்கபுரம் மைனரின் கோச் வண்டியை பார்த்ததும் வரும் அதிர்ச்சி, ஆத்திரம். இவற்றிக்கு காரணமில்லாமல் இல்லை. அந்தக் காலத்தில் [அதாவது கதை நடப்பது சுதந்திரத்திற்கு முன் உள்ள காலகட்டம். அது படத்தில் சொல்லப்படவில்லை என்றாலும் கூட தொடர் கதையாக வந்த போது அப்படித்தான் சொல்லப்பட்டது] பொதுவாக நாட்டிய பெண்மணிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை, பொதுமக்களின் கருத்து எல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே அமைந்திருந்தன. அந்த சூழலில் வளர்ந்த சண்முகத்திற்கும் சந்தேகம் வந்ததில் ஆச்சரியமில்லை.

படம் முழுவதும் வரக்கூடிய சண்முகத்திற்கும் ஜில் ஜில்லின் நாடகக் கொட்டகையில் இருக்கும் போது திரையில் தோன்றும் சண்முகத்திற்கும் வித்தியாசம் இருக்கும். அங்கே மட்டும்தான் அந்த கோபதாபம் இல்லாமல் சற்றே சிரிக்கும் சண்முகத்தைப் பார்க்கலாம்.

நாடகம் பார்க்க வரும் மோகனா சண்முகத்தை சீண்டும் காட்சியெல்லாம் யாரும் எடுத்து சொல்லாமலே அற்புதமான காட்சி என்று அனைவருக்கும் தெரியும். ஒரு மனிதனுக்கு அதுவும் இயல்பிலே முன்கோபியான ஒருவனின் தன்மானம் சீண்டப்பட்டால் அந்த கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை இதில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணுடன் அப்படி ஒரு வாக்கு வாதம் ஏற்படுகிறது என்றால் அங்கே கைகலப்பு ஏற்பட்டு விடும் ஆனால் சீண்டியவள் ஒரு பெண் என்பதனால் அதுவும் பத்து பேருக்கு முன்னால் தன்னை கேலி பேசி விட்டாள் என்று வரும் போது அது எப்படி அந்த உடல் மொழியில் வெளிப்படுகிறது. அடிவயிற்றிலிருந்து வரும் கோவத்தோடு அவள் சவாலை ஏற்று தில்லானா வாசித்து உன் காலை உடைக்கிறேன் என்று சவால் விட்ட பிறகும் கூட அந்த ஆத்திரம் தணியாமல் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கோவத்தில் உதடுகள் துடிக்க வார்த்தை வராமல் அந்த துண்டை உதறியவாறே போகும் அந்த காட்சியெல்லாம் அது போல செய்வதற்கு மீண்டும் நடிகர் திலகமே பிறந்து வந்தால்தான் உண்டு.

தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சியைப் பற்றி சொல்ல வேண்டும். அதில் வாசிப்பு மற்றும் கத்திகுத்து முதலியவற்றை விட்டு விடுவோம். கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்பதை எங்கள் இணையதள மய்யத்தில் பிரபு என்ற நண்பர் அருமையாக எழுதியிருக்கிறார். ஆடல் முடிந்து மோகனா மயங்கி சரிந்தவுடன் அவருக்கு தில்லானா பட்டம் கொடுக்கும் காட்சி. பேச்சு வராமல் தயங்கி வார்த்தைகளை தேடி பேசுவார். மேடையில் எத்தனையோ கச்சேரி செய்த சண்முகத்திற்கு மேடை கூச்சமா என்று கேட்டால் ஆமாம் என்றே சொல்ல வேண்டும். காரணம் சண்முகத்திற்கு மேடை புதியதல்ல ஆனால் மேடை பேச்சு புதிது. ஆகவே அந்த தடுமாற்றம். அந்த பாத்திரத்தை எத்துனை உள்வாங்கி கொண்டிருந்தால் இப்படி ஒரு வெளிப்படுத்துதல் சாத்தியம்? யோசித்துப் பார்த்தால் பிரமிப்புதான்.

ஆகவே அடுத்த கட்டம் என்றால் அவர் மருத்துவமனையில் நர்சின் பணிவிடையைப் பார்த்து தவறாக நினைத்து அதை தவிர்க்க நினைப்பதை சொல்ல வேண்டும். அடிப்படையில் பெண்களிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு கூச்ச சுபாவி. நர்ஸ் உரிமை எடுத்துக் கொண்டு தனக்கு பணவிடை செய்யும் போது தர்மசங்கடத்தில் தவிக்கும் அந்த உடல் மொழி ஒரு பரிமாணம் என்றால், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சத்தம் போட்டு விட, அந்த நர்ஸ் ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்ததாக சொன்னவ்டன் அவசரப்பட்டு தவறாக பேசி விட்டோமே என்ற வேறொரு தர்மசங்கடத்தில் தவிக்கும் போது காட்டும் உடல் மொழி அவரின் இன்னொரு பரிமாணம்.

நலந்தானா பாடல் காட்சி எல்லாம் சொல்லவே தேவையில்லை. நான் பலரிடமும் சொல்வது எல்லா வரிகளையும் விட்டு விடுவோம் அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும் அவர் வெளிப்படுத்தும் அந்த பாங்கு இருக்கிறதே அப்போது அவர் கன்னங்களில் மட்டுமா கண்ணீர் வழியும், காட்சியை காண்பவர் எல்லோர் கண்களிலும்மல்லவா கண்ணீர் வடியும்.

மதன்பூர் செல்லும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் போது, படித்து பார்த்து விட்டு போடுங்கள் என்று ராஜன் சொல்ல அதிலே என்னடா இருக்கப் போகுது என்று சமாதானம் சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு பின்னர் தன்மானத்திற்கு ஊறு வரும் என்ற நிலையில் வாசிக்க மாட்டேன் என்று சொல்ல ஒப்பந்ததை காட்டி கேஸ் போடுவேன் என்று வைத்தி சொல்லும் போது அன்று கூட இருந்தவர்கள் சொன்னபோது கேட்காமல் போனோமே என்ற குற்ற உணர்வை கூட எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக மதன்பூர் மகராஜாவின் அறையிலிருந்து வெளியே வரும் மோகனாவை தாறுமாறாக பேச அதற்கு அறிவு கெட்டதனமாக பேசாதீர்கள் என்று மோகனா சொல்ல கண் மண் தெரியாத கோவத்தில் பளாரென்று அறையும் சண்முகம் செத்து போ என்று சொல்லிவிட்டு போகும் அந்த உடல் மொழி, மறக்கவே முடியாது.

கொஞ்சம் யோசித்துப் பார்தோமென்றால் தில்லானா அடிப்படையில் ஒரு காதல் கதைதான். காதலிக்கும் இருவர் அந்த காதல் வெற்றி பெற எதிர்கொள்ள வேண்டிய போராட்டங்கள்தான் கதை. ஆனால் கதையின் பின்புலம் இசையும் இசை சார்ந்த சூழலுமாக அமைக்கப்பட்டிருந்ததுதான் அந்தப் படத்தின் சிறப்பு.

தில்லானா என்று எடுத்துக் கொண்டால் ஒருவரை கூட விட்டு விடாமல் பாராட்ட வேண்டும். ஆனால் இங்கே பாட்டுடை தலைவன் நடிகர் திலகம் பற்றிய அலசல் மட்டுமே இப்போது என்னால் எழுத முடிந்திருக்கிறது. பின்னொரு நாளில் மற்றவர்களைப் பற்றியும் எழுதலாம்.

( நன்றி: திரு. முரளி ஸ்ரீநிவாஸ்.)

Russellsmd
27th July 2017, 10:18 PM
"அடி ஆத்தி..!
நீங்களும் வாசிச்சு நானும் வாசிக்கவா..?
ஆரு கேப்பாக..?"

இன்று 49 வயதைப் பூர்த்தி செய்து 50க்குள் நுழைகிற நமது பேரன்பைப் பெற்ற பெருங்காவியமான " தில்லானா மோகனாம்பாள்"
குறித்து அய்யா முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் எழுதிய பிறகு நானும் எழுத முனைந்த போது,
ஆச்சி அவர்கள் நீட்டி முழக்கும் இந்த வசனமே
என் நினைவில் வந்து கேலி செய்தது.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது?
*****

எனதபிமான தில்லானாவுக்கு கிட்டத்தட்ட என் வயது. சொல்லப் போனால் என்னைக் காட்டிலும் வயசு கம்மி.

தில்லானாவைப் பார்க்கும் போதெல்லாம், ஏன்..
நினைத்தாலே எனக்கு மிகவும் பொறாமையாகவும், கோபமாகவும் இருக்கும்.

பிறகென்ன?

ஒரு பொட்டு நரையில்லாமல், ஐம்பது தொடப் போகிற அயர்ச்சியில்லாமல், பிறந்த தினம் தொட்டே யாவரும் தலையில் தூக்கி
வைத்துக் கொண்டாடும் அந்த உன்னத நிலை விட்டு ஒரு அங்குலம் கூட கீழிறங்காது, எல்லாக்
காலங்களிலும் எல்லோருக்கும் பிடித்தமானமானவனாயிருக்க மனிதப் பிறப்புக்
கொண்டு பூமிக்கு வந்த என்னால் முடியவில்லை.

மகாகலைஞன் ஒருவரை நாயகனாகக் கொண்டு
உலகிற்கு வந்த ஒரு கலைப் படைப்பு அத்தனையும் கொண்டிருந்தால்.. சாதாரண மனிதன் எனக்கு பொறாமையும், கோபமும் வராதா?
*****

தில்லானா ஒரு மகா வியப்பு.

புத்தகக் கதைகள் திரைப்பட வடிவம் பெற்று, கணிசமாய் வென்ற வரலாறுகளும் உண்டு.

ஆனால், தில்லானா போன்று திரையைப் புத்தகமாக்கி எக்காலத்திலும் இனிமைப் பக்கங்கள் படபடக்க விரியும் புதினம் வேறொன்று இல்லவே இல்லை.

அமரர் திரு. எம். ஜி. ஆர் அவர்கள் தமிழனின் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் உலகிலுள்ளோர் உணர்ந்து கொள்ள தில்லானாவை சிபாரிசு செய்ததை இன்றளவும்
சொல்லிச் சொல்லி வியக்கின்றோம்.

தில்லானாவுக்குப் பிறகு அப்படிச் சொல்லிக்
கொள்வதற்கு வேறு நடிகர்களின் படங்கள் இன்றளவும் வரவில்லை என்பது தில்லானாவுக்கான தனிப் பெரும் பெருமை. சிறப்பு.
*****

அமரர் அய்யா கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்
சிருஷ்டித்த சிக்கல் சண்முக சுந்தரம் என்கிறவன்
ஒரு தெய்வீக இசைக் கலைஞன். வித்யா கர்வத்தையும், முன் கோபத்தையும் நாதஸ்வரத்தைப் போல தன் கூடவே வைத்திருக்கிறவன்.

தன்மானம் சீண்டப்படுகிற நிமிஷங்களில் ஒரு வெடிகுண்டாய் வெடிக்கிறவன். அது, தன்னையே
தாக்கும் போது துடிக்கிறவன்.

அழகான பெண்ணைக் காதலிக்கிற சராசரிகள்
"அறை" தேடுகிற அவல பூமியில், சுடுசொல் வீசிய
காதலிக்கு "அறை" கொடுக்கிற வித்தியாசன்.

அவனது பலம் என்பது இசையாக...

அவனது பலவீனங்கள் என்பது அவனை நம் வெறுப்புகளோடு இறுக்கிப் பொருத்தும் பசையாக...

அவன்... முரடும், மென்மையும் கலந்து பிசைந்த ஆச்சரியக் கலவை.

அந்தக் கதாபாத்திரத்தின் இத்தகைய குணாதிசயங்கள் ஒரு நாவலுக்குப் பொருந்துபவை.

அவற்றை அப்படியே திரைப்பட வடிவத்திற்கு மாற்றும் போது, அன்றைய தேதியில் (இன்றைக்கும், என்றைக்கும் என்பது வேறு விஷயம்) உலகம் மெச்சும் மிகப் பிரபலமான கதாநாயகனான நம் நடிகர் திலகம், அவற்றைக்
கொஞ்சமும் சிதைக்காமல், குறைக்காமல், மாற்றாமல், திரிக்காமல்... அப்படியே ஏற்றுக் கொண்டு கலை செய்ததால்தான் தில்லானா
நிமிர்ந்து நிற்கிறது.
*****

அவசரத்திலும், ஆத்திரத்திலும் தன்னை இழந்து
நெருப்பாய்த் தஹிக்கிற குணமுள்ளவர், தனக்கு வித்தை சொல்லித் தந்த ஆசானுக்கருகே நின்று, இடுப்புக்குத் துண்டு கொடுக்கிற பவ்யம்... நடிகர்
திலகமன்றி வேறு யார் செய்தாலும் அழகு பெறாது.

போட்டிக்கழைக்கும் காதலியைக் கண்டிக்க வார்த்தையின்றி, மறுபடி மறுபடி படுதா விலக்கி
வந்து கோபங்காட்டும் நடிப்பு.. ஈரேழு பதினாலு
லோகத்திலும் யாருக்கும் வராது.

நலந்தானாவுக்கூடே பெரியவர் பாலையா நெகிழ்வாய் மடி தடவ.. கண்கள் கசிய நாதஸ்வரம் வாசிக்கிறவர் நிஜமான இசைக் கலைஞரில்லை..
நடிகரென்ற நிஜம் மறப்போமே? அந்தக் கலை மயக்கம், நடிகர் திலகம் படமன்றி வேறு படம் தராது.
*****

காலம் வென்று சிரிக்கும் கதையாய், பாடலாய், இசையாய், வசனமாய், பளீரென்ற படப் பதிவாய்,
மற்ற நடிப்பு ஜாம்பவான்களின் அற்புதப் பங்களிப்பாய், இயக்குநரின் நேர்த்தியாய்...
தில்லானாவுக்குள் எண்ணற்ற அற்புதங்கள்
நிறைந்து கிடக்கின்றன.

ஆனாலும்...

பட்டென்று தலை தூக்கிய கோபத்தால் பாதியிலேயே கச்சேரியை முடித்து விட்டு, சிவப்பு நிறப் பட்டு அங்கவஸ்திரத்தைத் தோளின் மூலைக்குச் சுண்டி விட்டு மேடை விட்டிறங்கும்
ஒரு வித்வானாகவே நம் இதயம் பதிந்த நடிகர் திலகம் தாண்டி தில்லானாவைச் சிந்திக்க முடியவில்லை... என்னால்.

அதனால்தான் முன்பொருமுறை எழுதினேன்...
" நடிகர் திலகம் நாதஸ்வரம் போல. அவரின்றி
இந்தப் படமே இல்லை."
*****


( முரளி சார்... ஜில் ஜில் ரமாமணி போல நானும்
வாசித்து முடித்து விட்டேன்... உங்களுக்கு
நாதஸ்வரமே மறந்து விட்டதா... இல்லைதானே?)

sivaa
28th July 2017, 12:57 AM
மென்மனம் கொண்ட செம்மல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்

115 வது திரைக்காவியம் திருவருட் செல்வர்

வெளியான நாள் இன்று.

திருவருட் செல்வர் 28 யூலை 1967.

http://www.nadigarthilagam.com/papercuttings/tvc2.jpg
https://i.ytimg.com/vi/ibynDVPlkqM/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjZpoLll6rVAhWGPz4KHaZlAJQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dib ynDVPlkqM&psig=AFQjCNERbiQ3ief_gOpk5rqVHUheAP5EXQ&ust=1501269649797305)
http://4.bp.blogspot.com/_tiSJ19mepqc/TQuRbLqjaxI/AAAAAAAAASU/QVRgvYC0dH4/s1600/2egfcp11.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwit3_W4l6rVAhVE_WMKHXlBDB8QjRwIBw&url=http%3A%2F%2Fvinosoftmedia.blogspot.com%2F2010 %2F12%2Fthiruvarutchelvar-tamil-movie-dvd-rip.html&psig=AFQjCNERbiQ3ief_gOpk5rqVHUheAP5EXQ&ust=1501269649797305)
http://starmusiq.info/wp-content/uploads/2017/01/Thiruvarutchelvar-Songs.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwit3_W4l6rVAhVE_WMKHXlBDB8QjRwIBw&url=http%3A%2F%2Fstarmusiq.info%2Fthiruvarutselvar-1967-mp3-songs-download&psig=AFQjCNERbiQ3ief_gOpk5rqVHUheAP5EXQ&ust=1501269649797305)

Gopal.s
28th July 2017, 08:02 AM
மென்மனம் கொண்ட செம்மல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்

115 வது திரைக்காவியம் திருவருட் செல்வர்


வெளியான நாள் இன்று.

திருவருட் செல்வர் 28 யூலை 1967.

http://www.nadigarthilagam.com/papercuttings/tvc2.jpg
https://i.ytimg.com/vi/ibynDVPlkqM/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjZpoLll6rVAhWGPz4KHaZlAJQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dib ynDVPlkqM&psig=AFQjCNERbiQ3ief_gOpk5rqVHUheAP5EXQ&ust=1501269649797305)
http://4.bp.blogspot.com/_tiSJ19mepqc/TQuRbLqjaxI/AAAAAAAAASU/QVRgvYC0dH4/s1600/2egfcp11.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwit3_W4l6rVAhVE_WMKHXlBDB8QjRwIBw&url=http%3A%2F%2Fvinosoftmedia.blogspot.com%2F2010 %2F12%2Fthiruvarutchelvar-tamil-movie-dvd-rip.html&psig=AFQjCNERbiQ3ief_gOpk5rqVHUheAP5EXQ&ust=1501269649797305)
http://starmusiq.info/wp-content/uploads/2017/01/Thiruvarutchelvar-Songs.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwit3_W4l6rVAhVE_WMKHXlBDB8QjRwIBw&url=http%3A%2F%2Fstarmusiq.info%2Fthiruvarutselvar-1967-mp3-songs-download&psig=AFQjCNERbiQ3ief_gOpk5rqVHUheAP5EXQ&ust=1501269649797305)



திருவருட்செல்வர் அப்பர் பாத்திரம் ,அவர் முன்னரே ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளையில் ஒத்திகை பார்த்து விட்டு கடலையும் சாப்பிட்டு விட்ட ஒன்று. துறவமைதி கலந்த ஒடுக்கமும் ,செயல்பாடு நிறைந்த பழுத்த முதுமையும் ,அவர் தான் நேரில் கண்டு,பதிய வைத்த சந்திரசேகர சாமிகளை (காஞ்சி பெரியவர்)role model (முன்மாதிரி பிரதி)ஆக வைத்து நடித்த விதம்,நடிகர்திலகத்தின் நடிப்பின் வீச்சு,broad Spectrum ,இரு வேறு பட்ட துருவ நிலைகளை துரித தயாரிப்பில் அடையும் மேதைமை,அவரால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று உலகத்துக்கு ஓங்கி சொன்னது.இந்த பாத்திரம் ஒரு குறிஞ்சி மலர்.(பூக்கவே முடியாத ஒரு முறை மட்டுமே பூப்பது எதுவாவது இருந்தால் அதை பிரதியிட்டு கொள்ளுங்கள்)

அந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவரின் ஒப்பனைக்கு அன்றைய கால கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாத அளவு சித்திரவதையை ஒத்த கஷ்டம்.அந்த நடை ,அவர் எல்லோருக்கும் கற்று கொடுத்த அதிசய பாடம்.ஒரு கூன் வந்த ,புத்துயிர்ப்போடு இயங்கும் முதியவரின் balance தடுமாறும் துரித நடை,V வடிவில் பாதத்தையும்,U வடிவில் முட்டியையும் வைத்து அவர் நடக்கும் விதமே அந்த பாத்திரத்தின் பாதி வேலையை செய்து விடும்.(இதே படத்தில் மன்னனின் சிருங்காரம் கலந்த கம்பீர நடையழகும்,சுந்தரரின் சிறிதே பெண்மை கலந்த சுந்தர நடையழகும் கண்டு ரசிக்க, வேறுபாட்டை உணர ஒரு reference point )அதே போல கூன் உடம்பு காரன் தன்னை நிமிர்த்த எத்தனித்து செய்ய வேண்டிய சிரமமான முயற்சியை ,அந்த பாத்திரம் நிமிரும் தருணங்களில் நடிப்பால் உணர்த்தும் விந்தை.

பேச்சில் ஒரு பற்றற்ற அமைதி கலந்த உறுதி இருந்தாலும் ,வயதுக்கேற்ற ஒலி சிதறலும் கொண்டிருக்கும்.அப்பூதி அடிகளின் இல்லத்தில் ,அவர் ஒரு முட்டியை உயர்த்தி,கைகளை அதில் அமர்த்தி ,முகத்தை நம்மை நோக்கி குவிந்து விரியும் கைகளில் சார்த்தி அமைதி ,சாந்தம்,தவம் கலந்த ஒரு மோகன அரை சிரிப்புடன் காட்டும் gesture ,காஞ்சி பெரியவர் சந்திப்பில் நமக்கு கிடைத்த வரம்.நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் என்ற எண்ணிக்கை ,நானே அறியா புதிர். இது larger than life பாத்திரத்தை Meisner பள்ளியில் பாற்பட்ட பூரணத்துவம் கொண்ட நடிப்பின் சாதனையாகும்.

கடைசி காட்சியில் உடலை இழுத்து அவர் அனைத்து புலன்களும் மங்கி தளர்வு பெற்ற நிலையிலும் ,காளத்தி செல்ல எத்தனிக்கும் காட்சி நம்மை வேறு லகுக்கே கூட்டி சென்று தன்னிலை மறக்க செய்யும்.

Harrietlgy
28th July 2017, 07:08 PM
Thank you for mail Mr. Siva sir.

sivaa
29th July 2017, 04:18 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram)






திரையில் தமிழ்ச் சான்றோர்கள் போல நடித்ததோடு மட்டுமின்றி நிஜத்திலும் அவர்களுக்கு விழாக்கள் எடுத்து கொண்டாடியவர் எங்கள் நடிகர் திலகம் மட்டுமே


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20476164_1416343148482571_1074007124887416704_n.jp g?oh=0ea47d623afd71c0c8c049aed660d3a6&oe=5A373BD1