PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

sivaa
29th July 2017, 03:14 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20525965_1515975645119769_2242145422071682450_n.jp g?oh=2741328cd62a2eaaf4362f5c3b1a3750&oe=59FAE184

sivaa
29th July 2017, 03:15 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20430052_493495774328753_7103719172501654059_n.jpg ?oh=e62e08c4649398b16583dd8e865958e1&oe=59F3D51C

sivaa
29th July 2017, 03:24 PM
natarajen
*அமெரிக்காவில் தேசியதிலகம்*





இந்திய நாட்டிலே இந்தி மொழி
ஓர் ஆதிக்க மொழி...
பெரும்பாலோர் ...
பேசுகின்ற மொழி !
இருந்தாலும்........
வங்கத்தின் மொழிதான்
தேசிய கீதமானது ? !
தங்க தமிழ்தான் இன்றைக்கு
செம்மொழியானது !

இது காலத்தின் வரலாறு !
காலத்தின் கட்டாயம் !

பெரும்பான்மை கொண்டு
தகுதிகள் நிர்ணயக்க முடியாத
காலம்... அந்த காலம்.
தகுதியுடையது எந்த
மொழியானாலும் பரவாயில்லை என்ற காலம்... பொற்காலம்...
போற்றப்பட்ட காலம்.... அக்காலம் ! ?

இக்காலமென்ன ?
அக்காலமென்ன ?
எக்காலத்திற்கும் பொருந்தும்.
பொருந்தியிருந்தால்
சிவாஜி அய்யாவிற்கு இன்னும்
கிடைக்கவேண்டிய முக்கியமான மரியாதையும்
நிச்சயமாக கிடைத்திருக்கும்.

அந்த காலத்தில் ஓர் அதிசயம்
1962 ல் அரங்கேறியது.

இந்தியாவில் எத்தனையோ
அதிமேதாவி நடிகர்கள் அப்போதே இருந்தார்கள்.
அவர்களெல்லாம்...
*நடிகர் திலகம்* முன்புகூட
நிற்க பயந்தார்கள்...
அதற்கு காரணம்.... அவரின்
தன்னிகரில்லா நடிப்புத்தான்.

அதனால்தான்...
அவர்களுக்கு கிடைக்காத பேரு
நடிகர் திலகத்திற்கு கிடைத்தது.

அவர் *நடிகர்திலகம்*மட்டுமல்ல
அவர் ஒரு *தேசியத்திலகம் !*

மொழிகள் கடந்து மற்றைய
மொழியாளர்களும்
ஒத்துக்கொண்ட விஷயம்.

இந்திய வரலாற்றில்
இடம் பிடித்தவர்கள்
இரண்டு பேர் ! ?

*அதில் ஒருவர் நேருஜி !*
*இன்னொருவர் சிவாஜி !* *சிவாஜியை மிஞ்ச வேறுஜி* *நடிப்பில் இல்லை ! ?*

ஆம்... இருவருக்குத்தான்
அமெரிக்காவில் இருக்கும்
*நயகரா நகரில்*நகர தலைவராக
ஆக அமெரிக்கா வாய்பளித்து
*தங்க சாவி* கொடுத்து
கௌரவித்தது.
முதலிலே *நேருஜி*ஆனார்.
இரண்டாவது *சிவாஜி* ஆனார்.

*நடிகர் திலகம்* அமெரிக்காவின் அதிபர் *ஜான் கென்னடி* சந்தித்தார். அவர் அளித்த விருந்திலும் கலந்துக்கொண்டார். அவர் தந்த
மரியாதையும் ஏற்றுக்கொண்டார். நயகரா நகரின் ஒருநா*ள் கௌரவ நகர
தலைவராக தங்க சாவியும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல்...
அமெரிக்க நாட்டிலே அவருக்கான மரியாதைகள்
நிறையவே நிறைவாக கிடைத்தன.
இந்த பேரு இந்தியாவின் எந்த நடிகருக்கும்
கிடைக்காத பேரு... அதன்பின்பும் எவருக்காவது
கிடைத்ததாக தகவல் இல்லை.

அமெரிக்க பயணத்தை
தமிழ்நாடு திரும்பும்போது...
கலையுலகமே... வரவேற்க
*மக்கள் திலகம்* தலைமையில்
*நடிகர் திலகம்* வரவேற்று
தூக்கிவைத்து கொண்டாட்டம்
போட்டனர்.

*யாருக்கும் கிடைக்காத பேரு...*
*நடிகர் திலகம் பெற்ற பேரு !*

*வாழ்க நடிகர் திலகம் சிவாஜி !*

அன்புடன்.....
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/20449087_673797402809983_3948864386339416488_o.jpg ?oh=75420adb6fd2bd48f91c2b4bab98e18a&oe=5A04AC9C
(https://www.facebook.com/photo.php?fbid=673797402809983&set=gm.1496967003718918&type=3)

sivaa
29th July 2017, 03:26 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20449228_369217686814816_2554204482185148579_o.jpg ?oh=2326838b439fd1bde916573c701d6e91&oe=59F26E0C
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20431674_369217676814817_4401356567278745070_n.jpg ?oh=06e2ec5beba892fa843d5997b79d3721&oe=59FB0754

Murali Srinivas
29th July 2017, 11:24 PM
சிவா சார்,

என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். இந்த திரி எண் 19-ற்கு நான் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை நான் மட்டுமல்ல, பலரும். கோபால் ஒரு exception. தனி ஒரு மனிதனாக நின்று திரியை முன்னெடுத்து சென்ற உங்கள் உழைப்புக்கு மீண்டும் என் வணக்கங்கள்! உங்களுடன் விரைவில் இணைந்து திரிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என நம்புகிறேன்.

அன்புடன்

sivaa
31st July 2017, 01:57 AM
தன் இமேஜ் பற்றி சிறிதும் சிந்திக்காமல்

நடிப்பைமட்டுமே உயர்வாய் நினைத்த

நடிகர் திலகத்தின் 16-ஆவது திரைக்காவியம் துளி விஷம்



துளி விஷம் (30.07.1954) வெளிவந்த நாள்

https://pbs.twimg.com/media/ColNbNzWIAEammY.jpg (https://twitter.com/veeyaar)




http://ecx.images-amazon.com/images/I/61l49rhP9JL._SX385_.jpg (http://www.amazon.in/Thuli-Visham-Sivaji-Ganesan/dp/B0061IK276)


https://upload.wikimedia.org/wikipedia/en/a/ac/Thuli_visham.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjh0sft6bHVAhUj54MKHYeACrIQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FThuli_ Visham&psig=AFQjCNGzqtdFPMlSkr895qkCpxM53FCamQ&ust=1501532273311762)

sivaa
31st July 2017, 01:59 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20429935_1930324797256828_4170487777122344846_n.jp g?oh=e67f1fb45cc22cfa9393c9ef35cb6903&oe=59FCEFBE

sivaa
31st July 2017, 02:00 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20430157_1930324823923492_519181328651619210_n.jpg ?oh=610a31c381783bc1a957b83c975b2520&oe=5A03960F

sivaa
31st July 2017, 02:13 AM
natarajen pachaiappan


அருமை மாவீரன் அசோகனாக மறுபடியும்
அவதாரமாக எடுத்த அய்யன்.
எத்தனை? எத்தனை? அவதாரங்கள்...
அந்த ஆண்டவன்கூட...
பத்தாவது அவதாரத்தை
பாக்கி வைத்தான்.
எந்த அவதாரத்தை அய்யன்
பாக்கி வைத்தார்?
பாக்கியம் பெற்றவர்கள் நாம்
பாரதத்தில் இதுபோன்ற ஓர்
கலைஞன் கிடைத்ததற்கு...
உலக ரத்தினமானவரை
பாரதரத்னா எனச்சொல்ல
பாரதத்திற்கு மனமில்லையோ?
செவாலியே வந்து சேர்ந்துமா? பாரததேசம்
விழிக்கவில்லை. என்று
விடியுமோ பாரதம்?
என்ற எண்ணங்கள் முளைத்து காடாகிபோனது.
காட்டினிலே அய்யனை
தேடமுடியுமோ?
சுடுகாட்டிற்கு போகும் வரை
வீட்டைவிட நாட்டை மதித்த
உத்தமன் அல்லவா?
தேச தலைவரெல்லாம்
அவர் கூப்பிட்ட குரலுக்கு
எழுந்து வந்தார்களே...
அனைத்தும் பார்த்த பின்புமா
பாரதம், பாராய் முகமாய்
இருப்பது ஏனோ?
நின்ற சிலையை காக்க
கடவுளை நம்பி என்ன லாபம்?
இனி ஓர் விதி செய்யத்தான்
நாட்டில் ஆளில்லா பஞ்சம்
வந்து தொலைந்ததோ!
இத்தனை பெரிய நாட்டினிலே... உலகத்தின்
மக்கள் தொகையில் முதலிடம் பெற்று என்ன லாபம்?
இதற்கென ஒருஆள்
இல்லாது போனதே பெரும் துயரம்.
துர்ரதிஷ்டம் எனச்சொல்லி
தூக்கி போட மனமில்லை.
தூயவர்கள் யார்தான் வருவர்? அய்யன் புகழை யார் தூக்கி நிறுத்துவர்?
அவர்களின் கால்களுக்கு
ஆயிரமாயிரம் சரணங்கள்.
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20479783_674145582775165_7668863854652357726_n.jpg ?oh=0d0fb0da74fc28e71068da053f03b447&oe=59EB8996

sivaa
31st July 2017, 02:17 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20424154_1517459298304737_1027988238493860534_o.jp g?oh=dd2b5b9c8db0e77a08cc1d95f1821df8&oe=5A326E97

sivaa
31st July 2017, 02:18 AM
‎ramanathan kalyan
இதற்கு முன் பலமுறை பார்த்த படம் ரொம்ப நல்ல படம். ஆணால் நேற்று இரவு பார்த்தது முதல் இப்போது வரை சோகம் மீளவில்லை. நடிகர்திலகமும் நடிகையர்திலகமும் வெறும் மூன்றே மூன்று காட்சி தான் சேர்ந்து தோன்றுவார்கள். சாவித்திரி கொஞ்சம் அசந்தால் அண்ணனையே தூக்கி சாப்பிடும் அன்பான அரக்கி. ஆணால் இந்த படத்தில் SSR ம் பி(ந)டித்திருக்கிறார். சின்ன வயதில் திரையில் அண்ணனை பார்த்தால் பூ இறைப்பது கற்பூரம் காட்டுவது கைத்தட்டுவது காட்டுத்தனமாக ரசிப்பது ஒருவாரம் ஒருபடம் ஓடினால் நான்கு முறை இரவு காட்சி ...பார்ப்பது. . இப்படித்தான் எங்கள் சிவாஜி ரசனை. ஆணால் இந்த பகுதியில் ஆருயிரின் அன்பு இதயங்கள் தலைவனை பற்றி வரி வரி யாக வர்ணிக்கும் போது நான் ஏதோ கடைசி பெஞ்சு மக்கு மாணவனாக இருந்து விட்டோமோ என்று ஏங்குகிறேன். நான் சுவாசித்த என் தெய்வத்தை இனி புதிதாக வாசிக்கிறேன். ஒரு பத்துபடம் மட்டுமே பாக்கி உள்ளது என்ற இருமாப்பில் இருந்தேன். இல்லை இனிமேல் தான் பராசத்தி யில் இருந்து பிள்ளையார் சுழி போடனும்.

sivaa
31st July 2017, 09:54 AM
தனது முதல்படத்தை வெள்ளி விழா படமாகக் கொடுத்ததுடன்,
அதிக வெள்ளிவிழா படங்களை தமிழ் திரை உலகிற்கு கொடுத்த,
வெள்ளிவிழா நாயகன்,

தமிழ் திரை உலகின் விடி வெள்ளி
திரைஉலக நாயகன் சிவாஜி கணேசன் அவர்களின்

104 வது திரை காவியம்
திருவிளையாடல்
வெளிவந்து வசூலில் சாதனை படைத்த நாள் இன்று



திருவிளையாடல் யூலை 31 1965
http://www.filmibeat.com/img/2015/02/17-1424161715-shivajiganesan.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiLgpaW1rLVAhVJ4YMKHdyOAcEQjRwIBw&url=http%3A%2F%2Fwww.filmibeat.com%2Ftamil%2Fnews% 2F2015%2Fshivaratri-spl-top-10-tamil-actors-in-god-avatars-174127.html&psig=AFQjCNGuyKZYkQNzLNnjQW048Pnof9UEFA&ust=1501561376149681)


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSjXOoyP4pFUBlBV2TKSf0EHRdJe5SvS SI5iP8sR9WCk_NVDjLzNA (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj_vPSk1rLVAhWG2YMKHRcNBkkQjRwIBw&url=https%3A%2F%2Falchetron.com%2FThiruvilaiyadal-88614-W&psig=AFQjCNGuyKZYkQNzLNnjQW048Pnof9UEFA&ust=1501561376149681)

https://d12isas74y2r2y.cloudfront.net/173/3.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiXqvvA1rLVAhVC8IMKHa7zB-0QjRwIBw&url=https%3A%2F%2Fwww.chalkstreet.com%2Farticle%2F the-best-tamil-movies-of-all-time%2F&psig=AFQjCNGuyKZYkQNzLNnjQW048Pnof9UEFA&ust=1501561376149681)https://upload.wikimedia.org/wikipedia/en/5/53/Thiruvilayadal_Sivaji.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiDz9-w1rLVAhXM7YMKHaZpBPkQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FThiruv ilaiyadal&psig=AFQjCNGuyKZYkQNzLNnjQW048Pnof9UEFA&ust=1501561376149681)









http://s9.tinypic.com/2ir9et4_th.jpg

Gopal.s
31st July 2017, 11:08 AM
தனது முதல்படத்தை வெள்ளி விழா படமாகக் கொடுத்ததுடன்,
அதிக வெள்ளிவிழா படங்களை தமிழ் திரை உலகிற்கு கொடுத்த,
வெள்ளிவிழா நாயகன்,

தமிழ் திரை உலகின் விடி வெள்ளி
திரைஉலக நாயகன் சிவாஜி கணேசன் அவர்களின்

104 வது திரை காவியம்
திருவிளையாடல்
வெளிவந்து வசூலில் சாதனை படைத்த நாள் இன்று



[/SIZE]
[/COLOR]





http://s9.tinypic.com/2ir9et4_th.jpg

திருவிளையாடல்- 1965.

சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.

1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.

திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)

முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).

இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)

இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.

உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.

"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).

இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )

நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.

இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.

முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.


அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.

அடுத்த episode love teasing பிரச்சினை.

அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.

இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.

இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )

முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.

என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.


சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.

சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)

குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).

மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.

அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.

கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.

நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?

ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.


இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.

sivaa
31st July 2017, 04:34 PM
natarajen pachaiappan



"கல்வியா ? செல்வமா ? வீரமா ?"

**************************************
"சரஸ்வதி சபதம்" இது படமல்ல... வாழ்க்கையின் பாடம்...ஆம் இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ற படம்... எந்தகால சூழ்நிலைக்கும் பொறுத்தமான பாடம்...
இது போன்ற அறிவுச் சொல்லும எத்தனையோ சிவாஜியின் இணையற்ற நடிப்பால் மக்களுக்கு அறிவுரை
வழங்கிய படங்கள் 'நடிகர் திலகத்தை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
அன்றைக்கு உச்ச கட்ட காட்சிக்கு தயாராக இருந்தது "சரஸ்வதி சபதம்"
சிவாஜி அய்யாவை யானை மிதிக்கின்ற காட்சி... ஆனால் யானை மிதிக்க கூடாது. இது கதை...
ஒரு சரிந்த மேடையில் கைகளை சங்கிலியால் பிணைத்து கட்டி படுக்க வைக்கபட்டிருக்கிறார் நடிகர் திலகம்.
அப்போது யானை மிதிக்க வருவதற்கு வருகின்ற வேளை. சிவாஜி அய்யா பேச வேண்டிய அழகு தமிழ் வீர வசனம்...
யானைக்கு பயந்தால் வசனம் மறந்து போய்விடும்.
பயம் முகத்தை காட்டி கொடுத்து விடும்.
அதெல்லாம் பராவாயில்லை டப் செய்யும் போது சமாளித்துக் கொள்ளலாம். யானை மிதிக்கும் போது
உண்மையிலே சிவாஜியை மிதித்து விட்டால்... ஒரு மாபெரும் கலைஞனின் கதி இதுதானா ?
ஆகவே இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அய்யா டூப் போட்டுக்கொள்ளலாம் என்று சிவாஜிஅய்யாவிடம்... சொல்ல அவர் ஒத்துக்கொள்ள மறுத்தார்.
காட்சி இயல்பாய் அமையாது... "நானே டூப் இன்றி நடிக்கிறேன்" என்றார் அய்யன் சிவாஜி.
யானை வந்தது... காலை மிதிக்க தூக்கியது கேமரா இயங்கிக் கொண்டேயிருந்தது. இயக்குனருக்கு
முகம் இறுகியது... ஒவ்வொருவருக்கும் பதட்டமாயிருந்தது...
பதட்டபடாதவர் ஒருவர் அங்கிருந்தார் என்று சொன்னால், அது அய்யன் சிவாஜி மட்டுமே...
அவர் சிவாஜியாக இல்லை. பாத்திரத்தில் ஒன்றிணைந்திருந்தார். நில் என்றார்... யானை நின்றது. திரும்பிசெல் என்றார்... யானை திரும்பி சென்றது...
எல்லாருக்கும் ஆச்சரியம். இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கு உயிர்வந்தது.
அய்யனே... கணேசன்! அந்த கணேசன் என்ன செய்வான் அவரை...? அவரின் குரலில் மனிதர்கள் மட்டும் மயங்குவதில்லை.... விலங்குகளும் விதி விலக்கில்லை.
சரி என்ன வசனங்களை நம் அய்யன் பேசினார் ?
அதையும் கொஞ்சம் பார்ப்போமே...
"அவிழ்த்து விடுங்கள் பட்டத்து யானையை... வில்லா ? எனது சொல்லா ? எதுவென்று பார்த்து விடுகிறேன்."
(விநாயகர் அவருக்கு காட்சியளித்து
ஆசிர்வதிக்கின்றார்)
"விநாயகப் பெருமானே.... பிரணவத்தின் பீடமே...
ஞானத்தின் பரம்பொருளே... வேண்டும் வரம் தரும்
வேலவனின் தமையனே... வேத நாயகனின் தலைமகனே... என் அன்னை கொடுத்த கன்னித் தமிழால்... உன்னை வருக வருகவென வரவேற்கின்றேன்.
வணக்கம் !
எழுத பாரதத்திற்கு நீர் பிறவி எடுத்தது உண்மையானால்...
அந்த மாபெரும் காவியம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக புலமைக்கு முதலிடம் கொடுத்து நீரே சுவடி எடுத்து.... எழுத்தாணியாய் உன் கொம்பை ஒடித்து... பாரதத்தை ஏட்டினிலே பதித்தது உண்மையானால்....
ஆற்று நீரை கமண்டலத்தில் அடக்கி அகத்திய முனிவன் எடுத்துச் செல்கிறான் என்பதை அறிந்து.... காக்கை வடிவெடுத்து கமண்டலத்து நீரை கவிழ்த்து... அதன் காரணமாக காவேரி ஆறு பரந்து ஓடுவது உண்மையானால்...
அன்னை தந்தையே உலகம் என்பது மற்றவருக்கு எடுத்துக்காட்ட... அவர்களையே வலம் வந்து நீரே ஞானப்பழம் பெற்றது உறுதியானால்...
கல்வி கற்ற சான்றோர்கள் முதலில் உம்மை நினைத்து... உனக்கு காப்பு செய்யுள் இயற்றிய பின்பே... மற்றவைகளை எழுதுவது உறுதியானால்...
தமிழ் மகளாம் வள்ளியை தம்பி முருகனுக்கு மணமுடிக்க... நீரே யானை வடிவில் வந்து நீரே திருமணத்தை நடத்திவைத்தது நிச்சயமானால்....
ஞானத்தின் பீடத்திலே அமர்ந்து ஓம் என்ற பிரவணத்தின் வடிவத்தில் நீரே என்பது திண்ணமானால்...
பாலும் தேனும் பாகும் பருப்பும் இவை நாலையும் தந்த தமிழ் மூதாட்டி ஔவைக்கு நீரே தங்க தமிழ் மூன்றையும் தந்தது சத்தியமானால்...
நில் ! என் கல்வி மீது ஆணையிட்டு கூறுகிறேன். வந்த வழியே பின்னுக்கு செல் !"
( அய்யன் கணேசன் வசனத்தை கேட்டு ஆனை கணேசன் திரும்பாமலே பின்னுக்கு சென்றது)
இன்றைய தினத்திலும் மெய் சிலிர்க்கும் காட்சிகளை இவரை தவிர வேறு ஒருவர் நிகழ்த்தி காட்ட முடியுமா? வீரம் என்பது அவருடன் பிறந்தது. விவேகம் என்பது
அவர் மனதில் நிறைந்தது. ஆச்சரியமான நடிகர் மடுமல்ல, ஆச்சரியப்பட வைக்கும் தன்னிகரில்லா மாமனிதன்.
வாழ்க அய்யன் சிவாஜி்!
அன்புடன்....
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20479475_674530702736653_6390804468342757965_n.jpg ?oh=5b969a484e29814a31d533aa2b23b3f0&oe=5A30B0C1
(https://www.facebook.com/photo.php?fbid=674530702736653&set=p.674530702736653&type=3)

sivaa
31st July 2017, 06:31 PM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARQEwbrmVoORmhDEqh1blOIOsf7 CEsNEaOvdSdWH_TBa9jJjVlQicdcVnETLf6A_YWY)



"மக்கள் செல்வாக்கு"

கண் மூடித்தனமாக விவாதிக்கும் செய்தி சேனல் விவாதிகள் அறிந்து கொள்ள,
எந்த விதத்திலும் குறைந்தவர் கிடையாது எங்கள் நடிகர் திலகம்,
.................. வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் வித்தையை அறிந்து வைத்து இருந்தார்கள்,
... நடிகர்திலகத்துக்கு அமைந்த ரசிகர்கள் வாக்குச் சாவடிக்கு வருவதையே தவிர்த்து வந்தார்கள்
இது தான் வரலாறு




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20597406_1419531208163765_1101506290902961883_n.jp g?oh=89557c643d12a928214333fd720bb8c8&oe=59F0A855
(https://www.facebook.com/photo.php?fbid=1419531208163765&set=pcb.1419531301497089&type=3)

sivaa
1st August 2017, 03:36 AM
திரை உலக அதிசயம் செவேலியர்

சிவாஜி கணேசனின் ஆகஸ்ட் மாத வெளியீடுகள் https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQgFBtcgtZwT5MAIu5tGBr1JH7uosxRT qtPNNg8UZ7mdSuiUraj-A

1) குங்குமம் 02 1963

2)மன்னவன் வந்தானடி 02 1975

3)மர்ம வீரன் 03 1956

4)மக்கள ராஜ்ஜிய (கன்னடம்) 05 1960

3)நிறைகுடம் 08 1969

4)நான் வாழவைப்பேன் 10 1979

5)ஜீவன தீராலு 12 1977

6)சுமங்கலி 12 1983

7)மூன்று தெய்வங்கள் 14 1971

8)அக்கி புத்துரு (தெலுங்கு) 14 1987

9)முதல் குரல் 14 1992

10)சாரங்கதாரா 15 1958

11)ராமன் எத்தகை ராமனடி 15 1970 https://i.ytimg.com/vi/cLqkI1ijrjY/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiqqPu9wLTVAhUCbz4KHfgOANMQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DcL qkI1ijrjY&psig=AFQjCNFav75_kHPybM0DdkUFei3oKvg_7g&ust=1501624242487451)

12)எழுதாத சட்டங்கள் 15 1984

13)முதல் மரியாதை 15 1985

14)மகா கவி காளிதாஸ் 19 1966

15)ஒரு யாத்திரா மொழி (மலையாளம்) 19 1996

16)மரகதம் 21 1959http://media-images.mio.to/various_artists/J/Journey%20-%20Sivaji%20Ganesan%20%282017%29/Art-350.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwizuYzvv7TVAhXBVD4KHRgVCgQQjRwIBw&url=http%3A%2F%2Fmio.to%2Falbum%2FJourney%2B-%2BSivaji%2BGanesan%2B%25282017%2529&psig=AFQjCNHOOb2ng0EVltDo6RU3ej6_d80H0A&ust=1501624020855349)

17)என் மகன் 21 1974

18) மாடி வீட்டு ஏழை 22 1984

19)மருதநாட்டு வீரன் 24 1961

20)கூண்டுக்கிளி 26 1954

21) தூக்குத் தூக்கி 26 1954

22)மங்கையர் திலகம் 26 1955

23)தவப்புதல்வன் 26 1972

24)தாயே உனக்காக (கெளரவ தோற்றம்) 28 1966

25)ஜல்லிக்கட்டு 28 1987

26)கிருஷ்ணன் வந்தான் 28 1987

27)என் ஆசை ராசாவே 28 1998

sivaa
1st August 2017, 07:21 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20476405_458062291225817_1386311585296412333_n.jpg ?oh=98ef76bcbd40b667d35863a8ad7cdad3&oe=59F206B6

sivaa
1st August 2017, 04:26 PM
vee yaar

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20476140_1518742414843092_5571053913893036825_n.jp g?oh=c44930a981efbcd95df12e2f542bcd69&oe=59EE7B7D

sivaa
1st August 2017, 04:31 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARTv4h8hJTs9jSqrWuBPpv_GR_ 2yWPIh7gT1OTehLyVvNyLrYWQvq76gmR8BFG0hrGg)




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20476287_1413018772116056_5026724716421336237_n.jp g?oh=b9e367a18538c7e6a05a0ad1494a82cf&oe=5A341F87









Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARTKIXA43sIzpcZP3WORM5snJC sb7wXP7ErbZpLYa9asUZ6RRl0ywN1aOyA7A0aRNbI) அன்பு இதயங்களே,
வரும் ஞாயிறு 6.08.2017 அன்று திருச்சியில், திருச்சி சிவாஜி பிலிம்ஸ் கிளப் சார்பில் வழங்கப்படும் சிவாஜி விருதினைப் பெறும் நமது மக்கள்தலைவர் சிவாஜ...ி அவர்களின் புகழ்பாடும் அன்பு இதயங்கள் சுப்பு, ஆதவன் ரவி அவர்களை வாழ்த்துகிறேன்.
சென்னையைச் சேர்ந்த சுப்பு அவர்கள்,
சென்னையில் நமது நடிகர்திலகத்தின் திரையிடுவதில் இடைவெளி ஏற்பட்ட போது, தானே படத்தை வாங்கி திரையிட்டு, நடிகர்திலகத்தின் படங்கள் வசூலை வாரி குவிக்கும் என்று உணர்த்தியவர்.
மேலும் திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பல மாவட்டங்களில் நமது நடிகர்திலகத்தின் படங்களை வெளியிட்டு நமது ரசிர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர்.
சிவகங்கையைச் சேர்ந்த
ஆதவன் ரவி அவர்கள், தனது கவித்திறமையால் நமது மக்கள்தலைவரின் புகழ் பாடி வருபவர்.
நமது நடிகர்திலகத்தைப் பற்றி இவர் எழுதும் கவிதையை வாழ்த்த வார்த்தைகளே இல்லை.
நடிகர்திலகத்தின் விழா எங்கு நடந்தாலும் அங்கு முதல் ஆளாக இருப்பவர் ஆதவன் ரவி அவர்கள். இவரை இனி சிவாஜி கவி என்றே அழைக்கலாம்.
சிவாஜி விருது கொடுப்பதற்கு இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்த திருச்சி சிவாஜி பிலிம்ஸ் கிளப் - அண்ணாதுரை அவர்களுக்கு
நமது சிவாஜிகணேசன்.இன் சார்பில்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

sivaa
1st August 2017, 04:34 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARQjvLn2p5Q29sHxgvSVrefW5V vv_KbAGgdOROQS5FHvWgo-ltNTzblBxC3PLY3Inrc&fref=nf)



அன்பு இதயங்களே,
சினிமா 720 யூ டியூப் சேனலில் தலைவருடன் நான் நிகழ்ச்சியில் என்னுடைய பேட்டி வெளி வந்துள்ளது.
எனக்கு தெரிந்த அளவிலும்,...
நான் நேசித்த அளவிலும், பகிர்ந்துள்ளேன்.
தவறேதும் இருப்பின் மன்னித்து விடுங்கள்.
கடைக்கோடி ரசிகனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்த நான் வணங்கும் தெய்வம் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கும், சினமா 720 சேனலுக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
இதயங்களே, வீடியோவைப் பார்த்து விட்டு தங்கள் கருத்தைக் கூறவும்.
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/QC0dSkqVLoM (https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fembed%2FQC 0dSkqVLoM&h=ATPruvfGEio5Fd1qJ_rMmLTNNmH0u2oGZywo1l7S7NJNoZXW HFa2q8dRLmldPbIsAdC7ta_w8xjOD9PKsN9MPCWQu6cWzusc-ZE2Cql6PLVu45ejffbezTBquunr027p4Se6_cQwTOy0jyoYiHI WjwqxReGEAMzl4sM22MSOK2oM3eRUlpEQj_xlUzGNTxLcJOWk9 _vTARGHtPUISxGdwg09fUyJDhbhBary0u7Wj-v5qH1CysdxTPAWYrBYFQunonlEvQ77f_WeyoVCsJzBPmYFSEXe aBNGhVBXw3l3)" frameborder="0" allowfullscreen></iframe>



https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQA010NMKWuPfutp&w=160&h=160&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FQC0dSkqVLoM%2 Fmaxresdefault.jpg&cfs=1&upscale=1&sx=558&sy=0&sw=720&sh=720&_nc_hash=AQDFMU_ta6EgZoZs







SIVAJI GANESAN | தலைவனுடன் நான் | Cinema720 (https://www.youtube.com/embed/QC0dSkqVLoM)
Watch & Share.... Like & Comment #IAmWithUOviya To Promote Your Videos Contact : cinemaa720@gmail.com For Latest Hot Cine Updated Send "Hi" Whatsapp to +9190...
youtube.com

sivaa
1st August 2017, 08:36 PM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARTpdlu32Vo1Es3XmJpKSfaZYTN qIZ8c0IdEvMOZlZR878VGD_3g9GnVRvmkqO3UtG0&fref=nf)

To Night

இன்று இரவு 11:55 க்கு ஜெயா டிவியில்



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/20507637_1420751764708376_2109759275638908220_o.jp g?oh=0d18b7169244107dfa43e7d3447c8737&oe=5A371FC8
(https://www.facebook.com/photo.php?fbid=1420751764708376&set=a.824059351044290.1073741828.100003206981317&type=3)

sivaa
2nd August 2017, 02:31 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20431746_323239434801489_7182787569879863224_n.jpg ?oh=58a592221b1f901d67e0c7e2fc554a2f&oe=5A029203

sivaa
2nd August 2017, 02:33 AM
Sivaji Palanikumar

ரசிகர்படை








https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20545624_323045051487594_5451151322663305915_o.jpg ?oh=0522df75ea37d88af554ab745735c0c2&oe=59F3C044

sivaa
2nd August 2017, 02:49 AM
கலை உலக சக்கரவர்த்தி நடிகர் திலகம்

சிவாஜி கணேசனின் 90 வது திரைக்காவியம்

குங்குமம் வெளிவந்த நாள் இன்று


குங்குமம் 02 ஆகஸ்ட் 1963

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19366156_846966825470000_5831241067639100966_n.jpg ?oh=600954623c7dfe306fac9fe46061b3df&oe=59C41B82

sivaa
2nd August 2017, 03:07 AM
தமிழ் திரைஉலக வசூல் சக்கரவர்த்தி,

கலைக்குரிசில் ,செவேலியர்

சிவாஜி கணேசனின் 176 வது திரைக்காவியம்

மன்னவன் வந்தானடி வெளியான நாள் இன்று

மன்னவன் வந்தானடி 02 ஆகஸ்ட் 1975

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/dc/Mannavan_Vanthaanadi.jpg/220px-Mannavan_Vanthaanadi.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi4iNz2_bbVAhUF3YMKHTEfCf0QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FMannav an_Vanthaanadi&psig=AFQjCNEiqyhy8nB68n7cv4WMqxdvsPBTKQ&ust=1501709470363659)
http://ecx.images-amazon.com/images/I/81JtThIPgOL._SY445_.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiyhtqQ_rbVAhXJx4MKHZvFCqIQjRwIBw&url=http%3A%2F%2Fwww.amazon.in%2FMannavan-Vanthanadi-Sivaji-Ganesan%2Fdp%2FB00KGZQHD8&psig=AFQjCNEiqyhy8nB68n7cv4WMqxdvsPBTKQ&ust=1501709470363659)

RAGHAVENDRA
2nd August 2017, 06:10 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/20476426_1519343708116296_104852386438702830_n.jpg ?oh=4587868ca94fa24a9fced76f42e6d074&oe=59F1A070

sivaa
2nd August 2017, 06:05 PM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram)





நடிகர் திலகம் நமது தமிழக முன்னேற்ற முன்னணி கொடியை ஏற்றும் அறிய காட்சி,
வேறு எந்த தலைவர்களாவது தாம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அருகே வேறு கட்சிகளின் கொடி, தோரணங்களை அனுமதிப்பது உண்டா?

இது தான் நடிகர் திலகம் பண்பு

அறிய படம் உதவி:- திரு. ஆர்.சி. பிரபு அவர்கள்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20479632_1421454131304806_8814267703465684702_n.jp g?oh=6eba0b3688aac0e34b2e2f4efbc64d04&oe=59F0C551

sivaa
2nd August 2017, 06:17 PM
ramakrishnan .s

கும்பகோணத்தில் ரசிக்ர் மன்ற மாநாடு இயக்குநர் திலகம் கே எஸ் ஜி பேசுகிறார் மேடை யில் நடிக்க தெரியாத இருவர்உண்டு ஒருவர் பெருந்தலைவர் மற்றவர் நடிகர் திலகம் மேடையில இலவச திருமணம் நடந்தது வாழ்த்திய நடிகர் திலகததின் செயதி இருட்டடிப்பு காரணம் அன்றைய ஆடசி

sivaa
2nd August 2017, 06:19 PM
Ganapathy Ram (https://www.facebook.com/ganapathy.ram.39?fref=ufi)


அண்ணே மாற்றுக்கட்சி சார்ந்த ஒருவர் கூறியது. "சிவாஜி ரசிகர்கள் எல்லாம் மெழுகு வர்த்தி போன்றவர்கள். ஆதி முதல் இன்றுவரை எந்த எதிர்பார்ப்பும் இன்றி தங்களை வருத்தி மற்றவர்களுக்கு நன்மை செய்து விழா எடுக்கின்றனர்"

sivaa
2nd August 2017, 06:24 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20525943_692833487572256_1139268299275248788_n.jpg ?oh=cc99e9fe6a0f045569489427e41c92c5&oe=59F0769B

sivaa
2nd August 2017, 06:35 PM
murali srinivasan



குங்குமம் - Small Recap
02.08.1963 அன்று வெளியாகி இன்று (02.08.2017) 54 வருடங்களை கடந்து போகும் குங்குமம் பற்றியும் அதை சிறு வயதில் பார்த்தது அதன் பிறகு மறு வெளியீட்டில் பார்த்தது பற்றியும் ஒரு சின்ன recap.
குங்குமம் மோகன் ஆர்ட்ஸ் மோகன் தயாரித்த படம். பாசமலர் என்ற காவியத்திற்கு பிறகு ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்த படம். பாசமலர் படத்தை M .R சந்தானத்துடன் இணைந்து தயாரித்த மோகன் இந்தப் படத்தை தனியாக தயாரித்தார். பாச மலர் யூனிட் முற்றிலுமாக மாறியது. நடிகர் திலகம் தவிர அனைத்து கலைஞர்களும் ஏன் தொழில்நுட்ப கலைஞர்களும் கூட மாறி விட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் படம் தணிக்கையில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க கதையின் முக்கிய திருப்பத்தினால் தணிக்கை அதிகாரிகள் காட்சிகளில் போட்ட கத்திரிகள் அதனால் படத்தின் கோர்வையான திரைக்கதையில் உண்டான jump, ரீ ஷூட் பண்ணுவதற்கும் வழியில்லாமல் ஜெய்பூரில் கர்ணன் படத்திற்காக இரண்டு மாதங்களுக்கு மேலாக நடிகர் திலகம் சென்று விட்டது பற்றியெல்லாம் நாம் இங்கே பேசியிருக்கிறோம். படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தால் குங்குமம் பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பிரச்சனை போதாதென்று வழக்கம் போல் நமது படங்களே முன்னும் பின்னும் அணிவகுத்து வந்த நிலைமை. 1963 ஜூலை 12 அன்று பார் மகளே பார் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. 20 நாட்கள் இடைவெளியில் ஆகஸ்ட் 2 அன்று குங்குமம் வெளியாகிறது. குங்குமம் வெளியாகி ஒரு மாத காலத்தில் 1963 செப் 14 அன்று இரத்த திலகம் வெளியாகிறது. இரத்த திலகம் வெளியான் 6 நாட்களிலேயே செப் 20 அன்று கல்யாணியின் கணவன் வெளியாகிறது. ஆக இரண்டு மாத இடைவெளியில் ஒரே ஹீரோவின் 4 படங்கள் வெளியானது என்று சொன்னால் கூடுதலாக ஒன்றும் சொல்லாமலே அனைவருக்கும் நிலைமை புரியும்.
குங்குமம் முதல் வெளியீட்டில் மதுரையில் பரமேஸ்வரி திரையரங்கில் வெளியானது. பொதுவாகவே ஆங்கிலப் படங்கள் மட்டுமே வெளியாகும் அரங்கம். அதுவும் அன்றைய காலகட்டத்தில் நகரை விட்டு சற்றே தள்ளி அமைந்திருக்கின்றது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த அரங்கம் கூட.[அந்த படம் வெளியாகி பத்து வருடத்துக்குள் அந்த ஏரியா பக்கா டவுன் ஆகிப் போனது வேறு விஷயம். வெகு சிறிய வயதில் தாய் மற்றும் உறவினர்களுடன் படம் பார்த்தது ஒரு சின்ன தீற்றலாய் நினைவு அடுக்குகளில். குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் பாடல் காட்சி மட்டும் நினைவில் இருந்தது. விவரம் தெரிந்த பிறகு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டன.
1979 ஆகஸ்ட் 10 வெள்ளியன்று நான் வாழ வைப்பேன் வெளியாகிறது. மதுரையில் ஸ்ரீதேவியில் ரிலீஸ். எத்தனையோ மறு வெளியீடு கண்ட குங்குமம் அவற்றில் ஒன்றாக அதே நாளன்று மதுரை அலங்காரில் வெளியானது. ஆகஸ்ட் 12 ஞாயிறு மாலைக்காட்சி அலங்காருக்கு சில நண்பர்களாக சென்றோம். அங்கே ஸ்ரீதேவியில் புது படம் வெளியாகியும் கூட இங்கே சரியான கூட்டம். நான் வாழ வைப்பேன் மாலை 5.30க்கே House full. அது மட்டுமா அதே நேரத்தில் வெற்றிகரமான 4வது வாரமாக இமயம் மதுரை சென்ட்ரலில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ட்ரல் தியேட்டருக்கு போய் கூட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறோம். நல்ல கூட்டம். பிறகு அலங்காருக்கு போகிறோம்.[இரவு திரும்பி வரும்போது இமயம் அன்றைய மாலைக் காட்சி ஹவுஸ்புல் என்ற செய்தி கிடைத்தது. 79 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து இமயத்திற்காக மாறிக் கொடுத்த நல்லதொரு குடும்பம் ஷிப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான வெள்ளைக்கண்ணுவில் [அல்லது மிட்லண்ட்?] 100 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த ஏரியாவிலிருந்து குங்குமம் பார்க்க வந்த நண்பன் அங்கேயும் நல்ல கூட்டம் என்கிறான். எல்லாவற்றிருக்கும் மேலாக அன்றைய தினம் [ஆகஸ்ட் 12,1979] திரிசூலம் 198-வது நாளாக மதுரை சிந்தாமணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அலங்கார போவதற்கு முன் அங்கேயும் போய் பார்த்தோம். 198-வது நாள் என்று நம்பவே முடியவில்லை. அங்கேயும் ஹவுஸ்புல் போர்டு விழுந்தது என்பதை அலங்காருக்கு தாமதமாக வந்த ஒருவர் சொன்னார். அந்த சூழலிலும் குங்குமம் ஹவுஸ் புல். எத்தனை நடிகர் திலகத்தின் படங்கள் எத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுவது பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருவதுதானே! அதுதான் குங்குமம் படத்திற்கும் நடந்தது.
படத்தின்ப கதை பற்றி இன்ன பிற விவரங்களை பற்றி அண்மையில் ஓரிரண்டு பதிவுகளில் எழுதிய காரணத்தினால் படத்திற்கு உள்ளே செல்ல போவதில்லை. பாடல்களை பற்றி மட்டும் அதற்கு அன்று கிடைத்த வரவேற்பு பற்றி மட்டும் சொல்கிறேன். டைட்டில் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். 1962 மார்ச் தொடங்கி 3 மாதங்கள் நடிகர் திலகம் அமெரிக்க நாட்டின் அழைப்பையேற்று கலாச்சார தூதுவராக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த படத்தின் டைட்டில் ஓடும்போது அதற்கு பின்னணியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
பூந்தோட்ட காவல்காரா முதல் பாடல். முதலில் விஜயகுமாரி பாடும்போது அமைதியாகயிருந்த அரங்கம் முறைப்பெண்ணை தேடி நாயகன் தோட்டத்தில் நுழைந்து பருத்திக்காட்டில் என்று ஆரம்பிக்கும்போது இங்கே ஆரம்பித்தது அலப்பறை. அதிலும் ஒரு நடை நடப்பார் நடிகர் திலகம். அரங்கம் அதிர ஆரவார ஓசைகள்
படத்தின் பாடல்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டன என்று சொன்னேன். அதிலும் தூங்காத கண்ணின்று ஒன்று பாடல் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. சிறு வயது முதலே மனதில் இனம் புரியாத இன்பத்தை விதைத்த பாடல் இது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி காலங்களில் மிகவும் ரம்மியமாக மனதிற்கு நெருக்கமான பாடலாக மாறிப்போனது. இந்த பாடல் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலை அந்த ஸ்டைலை ரசித்துப் பார்த்தேன். ஒருவர் பாட ஒருவர் பதில் சொல்ல என்ற முறையில் அமைந்த பாடல். பாடல் காட்சியின்போது உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். அதிலும் அந்த அறை கதவை திறந்துக் கொண்டு ஸ்டைல் நடை நடந்து முற்றாத இரவொன்றில் என்று வாயசைத்தபோது அரங்கமே இரண்டுபட்டதை அந்த சந்தோஷத்தை உடல் சிலிர்த்ததை 38 வருடங்களுக்கு பிறகு இப்போது எழுதும்போது கூட அப்படியே நினைவுக்கு கொண்டு வர முடிகிறது.பாடலின் சரணங்களின் இடையில் வரும் நாகேஷ் மனோரமா ஏ கருணாநிதி தோன்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பாடல் காட்சி இன்னமும் பெரிய காவிய அந்தஸ்து பெற்றிருக்கும்.
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடல் அடுத்த அலப்பறை. மேடையில் தடுமாறும் சாரதாவிற்கு கைகொடுக்க (குரல் கொடுக்க?) நடிகர் திலகம் இருக்கையிலிருந்து எழுந்து போவதில் தொடங்கிய கைதட்டல் மென்மேலும் பெரிதானது. அதிலும் நடிகர் திலகம் ஸ்வரப்ரஸ்தாரங்களை ஆலாபனை செய்யும்போது தியேட்டருக்குள்ளே கோடையிடி. சின்ன வயதில் பார்த்தது நினைவில் இல்லாததனால் இந்தக் காட்சியை பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கடைசியில் வந்த பாடலுக்கு என்ன வரவேற்பு தெரியுமா?
திரை மூடிய சிலை நான்
துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான்
என்ற வரிகளுக்கும்
நானே எனக்கு பகையானேன்
என் நாடகத்தில் நான் திரை ஆனேன்
தேனே உனக்கு புரியாது அந்த
தெய்வம் வராமல் விளங்காது
போன்ற வரிகளுக்கெல்லாம் பயங்கர அமர்க்களம்தான்!
கடற்கரை மணலில் நடந்துக்கொண்டே [என்ன ஸ்டைல்!] நடிகர் திலகம் பாடும்
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
பாடலைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இந்த படத்திற்கு மாமாவின் இசை ஒரு மிகப் பெரிய பலம். இந்தப் படம் மட்டுமல்ல. அந்த 1963-ம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம், குலமகள் ராதை, குங்குமம் மற்றும் அன்னை இல்லம் போன்ற மாமா இசையமைத்த நடிகர் திலகத்தின் அனைத்து படங்களிலும் மாமா மகாதேவன் தூள் கிளப்பியிருப்பார். இந்த 1963 படங்களை பற்றி சொல்லும்போது ஒரு சுவையான விஷயம் நினைவிற்கு வருகிறது. சற்று கவனித்து பார்த்தோமென்றால் குங்குமமும் சரி, அன்னை இல்லமும் சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதையமைப்பு கொண்ட படங்களாகவே இருக்கும். (கதையின் முக்கிய முடிச்சு செய்யாத கொலையை செய்ததாக பழி சாட்டப்பட்டும் தந்தை பாத்திரம்) அதிலும் நடிகர் திலகம், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா ஆகியோர் இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பாத்திரங்களை ஏற்றிருப்பார்கள். இதில் மற்றொரு சுவாரஸ்யம் பாச மலர் படத்தை ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்தபோது மோகன் ஆர்ட்ஸ் மோகனும் எம்.ஆர். சந்தானமும் சேர்ந்து தயாரித்தனர். அவர்கள் இருவரும் பிரிந்து தனியாக படம் தயாரித்தபோது மோகன் குங்குமத்தை எடுக்கிறார். சந்தானம் அன்னை இல்லத்தை எடுக்கிறார். பிரிந்தாலும் ஒரே மாதிரி கதையை எடுத்தார்கள் என்பதுதான் சுவாரஸ்யமே! ஆனால் அன்னை இல்லம் வெற்றி பெற்று 100 நாட்களை கடந்தது. குங்குமமோ சென்சார் புண்ணியத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இயக்குனர் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் இந்தப் தூங்காத கண்ணின்று ஒன்று பாடலின் பரம ரசிகர். எந்தளவிற்கு என்றால் தான் இயக்கிய ஒரு படத்திற்கு தூங்காத கண்ணின்று ஒன்று என்று பெயர் சூட்டுமளவிற்கு! அவரது இயக்கத்தில் பிரபு முதன்முதலாக காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் நடித்தபோது கல்லூரி மாணவனான பிரபுவும் ரேகாவும் கல்லூரி விழாவில் மேடையில் இந்த தூங்காத கண்ணின்று ஒன்று பாடலை பாடுவது போல் காட்சி அமைக்குமளவிற்கு!
பல சுவையான மலரும் நினைவுகளை அசை போட வாய்பளித்தற்கு நன்றி!
அன்புடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20431754_10207681715359344_5524228532105154237_n.j pg?oh=c25b3a00aad4fdf448b8c2b797b6210e&oe=59FFD871
(https://www.facebook.com/photo.php?fbid=10207681715359344&set=gm.1500386126710339&type=3)

sivaa
2nd August 2017, 06:37 PM
bala krishnan

35 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.
சரியாக வருடம் ஞாபகம் இல்லை குங்குமம் படம் ரீரிலீஸ் செய்து மூன்று வாரங்கள் ஓடியது
அது அப்போது பெரிய சாதனையாகப் பேசப்பட்டது.
அதே போல்தான் இருவர் உள்ளம் படமும் கோவையில் மூன்று வாரங்கள் ஓடியது.
அப்போதைய காலகட்டத்தில் ரீரிலீஸ் படங்கள் ஒருவாரம் மட்டுமே ஓடும்.
தலைவரின் சாதனைகள் எண்ணிலிடங்காதது.

sivaa
3rd August 2017, 01:36 AM
சிவாஜி மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக இருக்க வேண்டும் - திருநாவுக்கரசர்






http://cms-img.puthiyathalaimurai.com/uploads/news-image/2017/08/02/800x400/25919.jpg



நடிகர் சிவாஜி கணேசன் (http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%A F%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C %E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0% AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags) சிலை (http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?utm_source=si te&utm_medium=article_tags&utm_campaign=article_tags)யை, சென்னை கடற்கரை சாலையிலேயே மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் (http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%A E%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95% E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D?utm_source=sit e&utm_medium=article_tags&utm_campaign=article_tags) வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை போன்று, சிவாஜி கணேசனுக்கும், மணிமண்டபமும், சிலை (http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?utm_source=si te&utm_medium=article_tags&utm_campaign=article_tags)யும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதே பொருத்தமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை (http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?utm_source=si te&utm_medium=article_tags&utm_campaign=article_tags) மீண்டும் அதே சாலையில் நிறுவப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நீதிமன்ற உத்தரவி*ன் அடிப்படையில் சிவாஜி சிலை (http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?utm_source=si te&utm_medium=article_tags&utm_campaign=article_tags)யை மாற்றியமைக்கும்போது, சென்னை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலை (http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?utm_source=si te&utm_medium=article_tags&utm_campaign=article_tags)க்கும், காமராஜர் சிலை (http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?utm_source=si te&utm_medium=article_tags&utm_campaign=article_tags)க்கும் நடுவில் அமைக்க வேண்டும் என தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


புதிய தலைமுறை

sivaa
3rd August 2017, 01:42 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20479958_1414251398659460_9135516228720286237_n.jp g?oh=d6527f4d334384583f18a3f43cea66ba&oe=59F454A7



Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARTPw1VpOASj-azB3Y4sUPYGHSXBB_5jCHx66qqtiHDXyAuutNeZDec_cgPjpBC aH-A)

அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
30.07.2017 ஞாயிறு தந்தி டிவியில் கமல் அவர்கள் பங்குபெற்ற கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
கமல் பங்குபெறும் எந்த நிகழ்ச்...சியானாலும் அவசியம் பார்த்து விடுவேன். ஏனென்றால், அதில் நமது தலைவர் சிவாஜி அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசி விடுவார். ஆனால் இது அவர் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இதில் நமது தலைவரைப் பற்றி பேசமாட்டார் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
எனது பையன் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு, கமல் அவர்கள் இரண்டு முறை சிவாஜியைப் பற்றி பேசினார், என்று கூறியவுடன் யூ டியூப்பில் நிகழ்ச்சியைப் பார்த்தேன்.
அதில் இரண்டு முறை நமது தலைவரைப் பற்றி கமல் அவர்கள் பேசினார்.
என்னை மிரட்டினால் நான் யார் காலிலும் விழமாட்டேன், எனக்கு மூத்தவர்களிடம் நான் காலில் விழுவேன். சிவாஜி, எம்.ஜி.ஆர் மேலும் மூத்தவர்கள் காலில் நான் விழுந்து வணங்கியிருக்கிறேன் என்று சொன்னார். இதில் அவர் முதலில் சொன்னது நமது நடிகர்திலகத்தை தான்.
அதே போல் படிக்காமல் உலக அளவில் பெயர் பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற போது அதற்கும் நமது தலைவர் சிவாஜி அவர்களைத் தான் உதாரணப்படுத்தினார்.
அதிலும் அவர் சிவாஜி என்ற வார்த்தையை சொல்லும் போது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி இருந்ததைப் பார்த்தேன்.
அன்பு இதயங்களே,
நமது தலைவர் சிவாஜி அவர்களைப் பற்றி நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் யார் பேசினாலும் சரி, அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
சென்னையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று ஒரு வார்த்தையை தாங்கள் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் கமல் சார்.

sivaa
3rd August 2017, 08:40 AM
‎Gopalakrishnan Sundararaman (https://www.facebook.com/gopalakrishnan.sundararaman.12?hc_ref=ARQByoUqC3Bn ovzw7n_a8dU8FynwsTcy-j0SKHM6PLMv-zDGs1_8ZH6RjjxFjE4-abw&fref=nf)‎



நடிகர்திலகத்தின் சாதனை வருடங்கள் பல 1952 இல் தொடங்கி 2000 வரை அவர் வருடங்களே. அதில் மறக்க முடியாத வருடமாக நான் நினைக்கும் வருடம் 1969.
இந்த வருடம் அவர் படங்களின் variety சொல்லி மாளாதது.
அன்பளிப்பு,குருதட்சிணை - கிராமிய படங்கள்.
... தங்க சுரங்கம்- jamebond படம்.
சிவந்த மண் - Action படம் .
காவல் தெய்வம்- ரியலிச படம்.
தெய்வமகன்- குடும்ப செண்டிமெண்ட் படம்.
திருடன்- ஆக்க்ஷன் -செண்டிமெண்ட் கலந்த Anti -hero படம்.
நிறைகுடம்- காமெடி கலந்த செண்டிமெண்ட் .
அஞ்சல் பெட்டி 520- முழு நீள காமெடி.
கிட்டத்தட்ட 9 கதாநாயகிகளுடன் நடித்தார்.
அன்பளிப்பு, அஞ்சல் பெட்டி 520 - சரோஜாதேவி.
தங்கசுரங்கம்- பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா.
குருதட்சிணை - பத்மினி,ஜெயலலிதா.
தெய்வ மகன்- பண்டரி பாய்,ஜெயலலிதா.
திருடன்- கே.ஆர்.விஜயா.
நிறைகுடம்- வாணிஸ்ரீ.
சிவந்த மண் -காஞ்சனா.
7 இயக்குனர்களுடன் பணியாற்றினார்.
ஏ.சி.திருலோக சந்தர்- அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்.
ராமண்ணா- தங்க சுரங்கம்.
ஏ.பீ.நாகராஜன்- குருதட்சினை.
டி.என்.பாலு -அஞ்சல் பெட்டி 520 (அறிமுகம்)
முக்தா ஸ்ரீனிவாசன்- நிறை குடம் (முதல் படம் நடிகர்திலகத்துடன்)
கே. விஜயன் - காவல் தெய்வம்( முதல் படம் நடிகர்திலகத்துடன்)
ஸ்ரீதர் - சிவந்த மண் .
7 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.
அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்,சிவந்த மண் - எம்.எஸ்.விஸ்வநாதன்.
தங்க சுரங்கம்- டி.கே.ராமமூர்த்தி (ஒரே படம்)
குருதட்சினை- புகழேந்தி(ஒரே படம்),கே.வீ.மகாதேவன்.(மேற்பார்வை)
காவல் தெய்வம்- தேவ ராஜன் (ஒரே படம்)
அஞ்சல் பெட்டி 520 - கோவர்தன் (ஒரே படம்)
நிறை குடம்- வீ.குமார் (ஒரே படம்)

vasudevan31355
3rd August 2017, 03:31 PM
படுபாவிகளா!

கலைமகளின் விலையில்லாக் கலைமகன்
தமிழர்களின் தலைமகன் சிலையை
நிலையில்லாமல் செய்து விட்டீர்களேடா
நிர்மூலம் ஆக்கி விட்டீர்களேடா

சிவன் சொத்து குலநாசமடா
சிவனாகவே எங்களுடன் வாழ்ந்த
சிம்மத்தின் சிலையில் கைவைத்து விட்டீர்களேடா
விவரம் புரியாமல் விளையாடி விட்டீர்களேடா

மெரினா மங்கையை விதவையாகி விட்டீர்களேடா
என்னடா லாபம் கண்டீர்கள்?
தேன் கூட்டில் கை வைத்து விட்டீர்களேடா
தேள் கொடுக்கோடு விளையாடி விட்டீர்களேடா

என்னடா பாவம் செய்தான் அவன்!
என்னடா பாவம் செய்தோம் நாங்கள்
எத்துணை கெளரவம் வாய்ந்தவனின்
சிலையில் கை வைத்து விட்டீர்களேடா

அவன் உயிருடன் இருந்தபோதுதான் மதிக்கவில்லை
சிலையாய் நின்ற பின்னும் மிதித்து விட்டீர்களேடா
இனிமேல்தாண்டா உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும்
ஊதப் போகிறது சாவின் சங்கு

அனுபவிப்பீர்களடா அனுபவிப்பீர்கள்
எழுதி வைத்துக் கொள்ளுங்களடா எத்தர்களே
எண்ணி மூன்றே மாதத்திற்குள் பூண்டோடு
அழிந்து போகிறீர்களா இல்லையா பாருங்களடா

அன்னை பவானி முன் என் தெய்வம் கர்ஜித்ததே
அது போலவே சாபமிடுகிறேனடா
அழியட்டும் உங்கள் கோட்டைகள்
இடியட்டும் உங்கள் வீட்டு மதிற்சுவர்கள்

சிலை தொட்ட கைகள் புழு பூக்குமடா
குஷ்டம் பிடிக்குமடா புற்று அண்டுமடா
மண்ணாகிப் போவீர்களடா எங்கள்
மனம் நொந்த சாபமடா

யாரை நம்பி நான் பொறந்தேன்
இது எங்கள் தெய்வம் சொன்னதடா
அதையேதானாடா சொல்கிறோம் நாங்களுமடா
எங்கள் காலம் வெல்லுமடா

பணியில் இருந்த போது செய்தி கேட்டு
பதறிப் போனோமடா துடித்து வெந்தோமடா
ஆனால் துவளவில்லையடா உங்கள்
துன்பம் காணாமல் போக மாட்டோமடா

லட்சம் ரசிகர்களடா இனி கோடியாகுமடா
உங்கள் ஆட்சியை மாற்றுமடா
உங்கள் அகந்தையை அழிக்குமடா
உங்கள் முகத்திரையைக் கிழிக்குமடா

தமிழனைத் தலை குனிய வைக்கும்
தரம் கெட்ட தமிழர்களே
நீங்கள் தமிழ்த் தாய் வயிற்றில் தான் பிறந்தீர்களா
தமிழ்ப் பால் குடித்துத்தான் வளர்ந்தீர்களா

இதுவரை உங்கள் ராஜ்ஜியமடா
இனி எங்கள் ராஜ்ஜியமடா
நீங்கள் இனி படப் போகும் பாட்டை
இப்போதே இனிக்க கற்பனையாய் தெரியுதடா

அழிந்தீர்களடா ஒழிந்தீர்களடா கை வைத்த
பாவம் இந்நொடி முதல் ஆரம்பமடா
எங்கள் ஆட்டமும் இந்நொடி முதல் ஆரம்பமடா
கடவுள் ஒருவன் இருக்கிறானடா

எங்கள் கணேசன் வடிவில்.

Russelldwp
3rd August 2017, 07:55 PM
நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கும்போது இவ்வளவு அவசர அவசரமாக தமிழ் சமுதாயத்தின் அடையாள சின்னம் சிவாஜி சிலையை அதுவும் கலைஞர் அவர்கள் நிறுவிநார் என்ற ஒரே காரணத்துக்காக சிலையை எடுத்திருக்கிறார்கள் -சிலையை எடுக்க வேண்டும் என்று கூறியதாலேயே உங்கள் கட்சியின் தலைவரை இழந்தீர்கள் இருந்தும் மறக்காமல் சிலையை அகற்றி உள்ளீர்கள் - அரசியல் வரலாற்றில் குற்றவாளி முதல்வர் என்ற சாதனை படைத்த ஒரே கட்சி mgr அவர்கள் ஆரம்பித்த அதிமுக இன்று இளைய சமுதாயத்தால் எவ்வளவு தூற்றுதலுக்கு ஆளாகி அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது உலகம் அறியும் --சிவாஜி சிலையை அகற்றியதால் உங்கள் கட்சியின் இறுதி காலம் இன்னும் சில நாட்கள் தான் என்பதை உலகம் உணர்த்தும் வந்தாரை வாழ வைத்த தமிழகத்தில் தமிழன் தமிழனை கேவலப்படுத்திய துக்க நாள் 03.08.2017 எங்களுக்கு எந்த அரசியல் வாதியும் காசு கொடுக்க வேண்டாம் --எந்த கட்சியும் கொள்ளை அடித்த காசை கொடுத்து பின்னால் வரவேண்டாம் -ஆள் பலம் பண பலமின்றி ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சிவாஜி அவர்களின் புகழை தன உழைப்பால் வந்த பணத்தால் விண்ணுயர பரப்பி கொண்டே இருப்பான்

RAGHAVENDRA
3rd August 2017, 11:09 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/20525807_1520786034638730_3636738259567300278_n.jp g?oh=21694850a51003166bb06324ebe3ac52&oe=5A34F99B

Harrietlgy
4th August 2017, 07:26 PM
From Vikatan


நாய்..நரிக்கெல்லாம்.. சிலை இருக்கும்.. இம் மண்ணில்!’ - சிவாஜி சிலையும் சேரனின் கவிதைச் சீற்றமும்!


சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்ட விவகாரம் எல்லா திசைகளிலும் ஒருவித அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. அரசும் நடிகர் சங்கமும் சிலை விவகாரத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதாக வெளிப்படையாகவே பேசப்படுகிறது. சிவாஜிக்கு நேர்ந்த இந்த அவமதிப்பை வெளிப்படுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் முடங்கிக்கிடக்க, சிவாஜி ரசிகர் மன்றங்கள், சிவாஜி சமூக நலப்பேரவை ஆகிய அமைப்புகள் இதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன.

இதனிடையே மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலிருந்து சிவாஜிசிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து இயக்குநர் சேரன் காட்டமாக ஓர் கவிதையை எழுதியுள்ளார். தம் நண்பர்களுக்கும் நெருங்கிய வட்டத்துக்கும் அனுப்பிவைத்துள்ள அந்தக் கவிதை சிலை அரசியலை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். தமிழக மக்களால் பேசியும் பேசப்படாமலும் விடப்பட்ட ஷோபன்பாபுவையும் அவர் தன் கவிதையில் விட்டுவைக்கவில்லை.
அந்தப்பாடல் இதோ...

நாய்..நரிக்கெல்லாம்..
சிலை இருக்கும்..
இம் மண்ணில்..
எம் காவிய நாயகனுக்கு
சிலை இருக்கக் கூடாதா..?
கடற்கரை முழுக்க
ஊழல் கறைப் பட்டோர்
கல்லறைகளாய் கிடக்க..
இம் மண்ணின்
வைர மகனுக்கு
எம் மண்ணில்
சிலை இருக்கக்
கூடாதா..
சோபன்பாபுக்கு சிலை..
வீரம் பேசி கலை
வளர்த்த எம்
திரைத் திலகத்திற்கு
சிலை இருக்கக் கூடாதா..

காறித் துப்பக்கூட
வெறுப்பாக இருக்கிறது..
உள்ளுக்குள் சினமேறி
நெருப்பாக கொதிக்கிறது...

கவிதையோடு மட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் நேற்று பல விரக்தியான பதிவுகளை இட்டு தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிலை அகற்றப்பட்ட ஆகஸ்ட் 3-ம் தேதியை கறுப்பு நாள் என வர்ணித்துள்ள சேரனின் இன்னொரு ட்வீட்டில், “தமிழ்நாட்டுல கைய நீட்டிக்கிட்டு தப்பா வழிகாமிச்சவுங்க சிலை நூறுஇருக்கு இதுல சிவாஜி சிலைமட்டும் இடஞ்சலாம்?” என கொதித்திருக்கிறார். முன்னதாக கடந்த மாதம் அனுசரிக்கப்பட்ட சிவாஜி நினைவுதினமான 21-ம் தேதி சிவாஜி பற்றிய 5 மணிநேரம் 45 நிமிடங்கள் ஓடும் சிறப்பு வீடியோ ஒன்றை தயாரித்துள்ளார். சிவாஜியின் நடிப்பு ஆளுமையை சிறப்பாகக்கூறும் இந்த வீடியோ பலராலும் பாராட்டப்பட்டது.

http://img.vikatan.com/news/2017/08/04/images/sivaji_st_3_16235.jpg


இந்தப் பாடலை உருவாக்க 4 மாதங்கள் ஆனதாக குறிப்பிடும் சேரன், வீடியோவுக்கான ஒவ்வொரு ஷாட்களையும் தேடித்தேடி எடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கவனமாக பார்ப்பவர்களுக்கு அது புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் சிவகுமார், மனோபாலா , YGM , MS பாஸ்கர், , விக்ரம்பிரபு, ஜெயப்ரகாஷ் இயக்குநர்கள் ரவிகுமார் சார், உதயகுமார், பிரபுசாலமன் மீரா கதிரவன் ஆகியோர் வீடியோவைப் பார்த்துவிட்டு உடனடியாக சேரனைத்தொடர்புகொண்டு பாராட்டியுள்ளனர்.

“வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் முரண்பாடான மனிதர்களுள் ஒரேமுகமாய் வாழ்ந்துகாட்டியவர் நடிகர்திலகம். அவர் ரசிகன் என சொல்லிக்கொள்வதில் பெருமையே” என வீடியோவை வெளியிடுவதற்கு முன் சேரன் தெரிவித்துள்ளார். சிவாஜி சிலை அகற்றத்துக்கு காட்டமான கவிதை எழுதும் அளவுக்குச் சென்ற சேரனின் சிவாஜிப்பற்று எத்தகையது என்பது கவிதையைப் பார்க்கும்போது தெரிகிறது.

சிவாஜி குறித்து சேரன் வெளியிட்டுள்ள வீடியோ...


https://youtu.be/Lvb40Hay-DA

sivaa
5th August 2017, 05:24 AM
நடிகர் திலகத்தின் சிலை
வைப்பதற்கு முன்னரான செய்தி
மீள் பதிவு

Sukumar Shan (https://www.facebook.com/sukumar.shanmugam.77?hc_ref=ARQcPE8GKhRhBCmoKV60MP ONf1kNkG92zfV8vZKv5kR5sTJCAm2OjOxSB_BXk2nbkUs&fref=nf)

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரைச் சாலையில் சிலை வைக்கப்படும்’ _ என்று முதல்வர் கலைஞர் ஆளுநர் உரை வாயிலாக அறிவித்த போதே, சிவாஜி ரசிகர்களும் திரை உலகினரும் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள்.
இந்நிலையில், ஜூன் 25_ம் தேதியன்று சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘பராசக்தி படம் வெளியானபோது இருந்த சிவாஜி மாதிரி, இளமையும் அழகும் நிறைந்த சிவாஜியின் உருவத்தைச் சிலையாக வைக்க வேண்டும்’ என்று கலைஞரிடம் கோரிக்கை வைத்தார். இறுதியில் கலைஞர் பேசும்போது, இதை ஏற்க இயலாததைக் குறிப்பிட்டார். ‘‘பெரியார் என்றால், முதிர்ந்த வயதில் தாடி, தடியுடன் இருந்தால்தான் அடையாளம் தெரியும். சாக்ரடீஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் உருவம், அவரது இறுதிக்கால உருவம்தான். என் படத்தையே எனது இளமைக்கால உருவம் போல வரைந்தால் பலருக்கும் அடையாளம் தெரியாது. எனவே, சிவாஜி மறையும் காலத்தில் இருந்ததுபோல, அவருக்குச் சிலை வைப்பதுதான் சரி. அப்படித்தான் சிலையும் தயாராகி வருகிறது?’’ என்றார் கலைஞர்.
கூடவே, ‘‘அந்தச் சிலை அமைக்கப்பட்டவுடன் இந்த இடத்திலா? என்று எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அது’’ என்று சொல்லி, இடத்தையும் சொல்லாமல் ஒட்டுமொத்த திரை உலகினரின் ஆர்வத்தையும் அவ்விழாவில் தூண்டிவிட்டு விட்டார் கலைஞர்.
‘அந்த இடமா....? இந்த இடமா?’ என்று நடிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், நமக்கும் ஆர்வம் மேலிட விசாரித்தோம்.
சிலை வைப்பது என்று அறிவிப்பு வெளியானவுடன், சிவாஜி குடும்பத்தினர் கலைஞரைச் சந்தித்து நன்றி சொல்லப் போயிருக்கிறார்கள். ‘‘எங்கள் குடும்பத்தின் சார்பில் தனிப்பட்ட முறையில் நன்றி’’ என்று ராம்குமாரும் பிரபும் சொல்லும்போதே இடைமறித்த கலைஞர், ‘‘எனக்கு எதற்கு நன்றி? நான் வாழும் காலத்தில் கணேசனுக்கு நான் சிலை வைக்காமல் வேறு யார் வைப்பது? அவருடன் நான் கொண்டிருந்த நட்புதான் உங்களுக்குத் தெரியுமே...’’ என்று சொல்லி உடைந்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்.
இதைப் பார்த்து சிவாஜியின் மகள்களான சாந்தி, தேன்மொழி என்று எல்லோருமே கண்ணீர் வடிக்க, அந்தச் சந்திப்பே உணர்ச்சிப் பிழம்பாக நடந்து முடிந்திருக்கிறது.
அதன் பிறகுதான் சிலையை எப்படி, எங்கே அமைப்பது என்று கலைஞர் தன் மனதுக்குள்ளேயே விவாதித்திருக்கிறார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சமீபத்தில் தன் சொந்த ஊரான திருக்குவளை போனபோது, பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜியின் சிலையை, தான் பயணம் செய்த வேனை நிறுத்திப் பார்த்தார் கலைஞர்.
தான் இறந்த பிறகு இந்த ‘போஸில்’தான் சிலை வைக்க வேண்டும் என்று சிவாஜியே தன் குடும்பத்தினரிடம் சொல்லி, ஒரு ஸ்டில்லைக் கொடுத்திருந்தார். அந்த போட்டோவில் உள்ளபடியே செய்த சிலைதான், தற்போது பாண்டிச்சேரியில் உள்ள சிலை. இதைக் கேள்விப்பட்ட கலைஞர், அதேபோல் சென்னையிலும் அமைக்க முடிவெடுத்தார்.
அதன்பிறகுதான் இடம் பற்றிய கேள்வி எழுந்தது. கடற்கரைச் சாலையிலேயே பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் கலைஞரே ஆசைப்பட்டு, ஓர் இடத்தை முடிவு செய்து, முதலில் சிவாஜி குடும்பத்தினரிடம் அந்த இடத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் எண்ணத்தைக் கேட்டிருக்கிறார். அவர்களும் ஆச்சரியத்துடன் சந்தோஷமும் அடைந்து ‘முழு திருப்தி’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதுபற்றி நாம் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபுவிடம் பேசினோம்.
‘‘சிவாஜி சாருக்கு சிலை வைக்க எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அரசே வைப்பது அவரை அங்கீகரித்து, கௌரவப்படுத்துவது மாதிரி உள்ளது. இது பெரியப்பா (கலைஞர்), அப்பா மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு. எங்கள் இரு குடும்பத்தின் உறவு நீண்ட கால வரலாறு கொண்டது. குறிப்பாக, அப்பாவுக்கும் பெரியப்பாவுக்குமான உறவு பற்றி நாடறியும். அதனால்தான் நாங்கள் நன்றி சொல்ல அவரைச் சந்தித்தபோதுகூட, ‘சிலை வைப்பது என் கடமை’ என்று சொன்ன பெரியப்பா, ‘‘இப்போதும் டி.வி.யில் கணேசனைப் பார்க்கும்போது, திரையிலேயே அவர் கன்னத்தைக் கிள்ளத் தோன்றுகிறது’’ என்று சொல்லி, கண்ணீர் வடித்தார். அந்த அன்பின் வெளிப்பாடாக, சிலை வைப்பதையே பெருமையாக நினைத்தோம். ஒரு முக்கியமான இடத்தில் அதை நிறுவ முடிவு செய்திருப்பது, எங்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது’’ என்றார் பிரபு. ‘‘எந்த இடம் என்பதை அரசே அறிவிப்பதுதான் முறை. நான் சொல்வது சரியல்ல’’ என்று மறுத்த பிரபு, கடைசிவரை இடத்தைச் சொல்லவேயில்லை. எனினும், செய்தித்துறை வட்டாரங்களில் தொடர்ந்து விசாரித்ததன் பலனாக இடத்தை அடையாளம் காட்டினார் ஓர் அதிகாரி. கடற்கரை காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பாக, ராதாகிருஷ்ணன் சாலையும் கடற்கரைச் சாலையும் சந்திக்கும் இடம்தான் தன் நண்பனுக்காக கலைஞர் தேர்வு செய்துள்ள இடம். அந்த இடத்தில், ரோட்டின் மையத்திலேயே இந்தியக் குடியரசின் பொன்விழா நினைவாக ஒரு அசோகர் ஸ்தூபி இருக்கிறது. அதன் அருகிலேயே உள்ள மணிக்கூண்டை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சிலையை வைக்க ஏற்பாடாகியிருக்கிறது. மூன்று சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில், ராதாகிருஷ்ணன் சாலையை நோக்கி சிலையை வைக்க தற்போது ஏற்பாடாகியிருக்கிறது. ஆனாலும் இடம் பற்றிய சர்ச்சையைத் தவிர்க்க, இப்போதைக்கு இடத்தை வெளியே சொல்லவேண்டாம் என்று கலைஞரே, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியிடமும், சிவாஜி குடும்பத்தினரிடமும் கேட்டுக்கொண்டாராம்.
பாண்டிச்சேரியில் உள்ள சிலையைச் செய்த ஸ்தபதி மணி நாகப்பாதான் இந்தச் சிலையையும் செய்கிறார். தற்போது அவர் அமெரிக்காவில் இருப்பதால், அவரது உதவியாளர், ஸ்தபதி ரவிதான் இறுதிக்கட்ட வேலைகளைச் செய்துவருகிறார்.
‘‘சிவாஜி விருப்பப்பட்ட போஸில்தான் பாண்டிச்சேரியில் சிலையைச் செய்தோம். இந்தச் சிலையும் அதே மாதிரிதான். 750 கிலோ எடை கொண்ட வெண்கலத்தில் சிலை தயாராகி வருகிறது. நடிகர்களில் எம்.ஜி.ஆர். தவிர்த்து என்.எஸ்.கே. மற்றும் சிவாஜிக்குத்தான் சிலை உள்ளது. ஒரு மகா கலைஞனின் சிலையை வடிக்கும் பொறுப்பை, ஒரு பெருமையாகவே உணர்கிறேன்’’ என்கிறார் ஸ்தபதி ரவி.
மிக விரைவில் திறப்புவிழா காண இருக்கிறது இந்தச் சிலை. இடத்தைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை கலைஞர் அந்த விழாவில் விவரிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
நாராயணி
Philosopher
நாராயணி
Active Members
0
1,550 posts
Posted 30 Jun 2006
mayoori said:
முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
ஆணி அடித்தது சிலுவையில் அறைந்தது
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது....

sivaa
5th August 2017, 05:30 AM
Vino Mohan (https://www.facebook.com/profile.php?id=100008215757203&hc_ref=ARQsaY5RwW0aDVx3bgq8dQ7JwtW5cxvFh9NQg19kKf4 dOublbEZPMhtC3Q6b5d-6tA4) shared a link (https://www.facebook.com/groups/168532959895669/permalink/1501798053235813/). ·




வீரபாண்டிய கட்டபொம்மனில் கடைசி காட்சி ...தூக்கில் இடும் முன்னர் விலகி போங்கள் ! துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சுமெத்தை என அந்த பாஞ்சை சிங்கம் சீறும் .................
அந்த சிம்மக்குரலோன் சிலையை சாக்குத்துணியால் மூடி , சங்கிலியால் பிணைத்து , பீடத்தோடு அகற்றி கிரேனில் ஊசல் ஆடவிட்டு ........................
சோபன்பாபுவின் சிலை அசடு தட்டிய முகத்தோடு நெல்சன் மாணிக்கம் சாலையில் நிற்க ------------
அதே கட்டபொம்மனில் கர்ஜிப்பார் நடிகர் திலகம் , வெட்கம் ! என ............
ஆம் . வெட்கமாய்த்தான் இருக்கிறது இந்த மாநிலத்தில் வாழ்வதற்கு.


https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQB_WlOhjB_dpqP4&w=476&h=249&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FKVJ_ZtXuXwA%2 Fhqdefault.jpg&cfs=1&upscale=1&sx=0&sy=15&sw=480&sh=251&_nc_hash=AQAjQVUcZVUonY9O

sivaa
5th August 2017, 05:31 AM
(https://www.facebook.com/profile.php?id=100010510777494&fref=nf)

Abdul Razack (https://www.facebook.com/profile.php?id=100010510777494&hc_ref=ARS49-g4OAOAh_Wvv7OHxzf8V8QGhx0lU76ez5kjAhLZf5Nm4qkUtFEJ 2fwK9bLBQCg&fref=nf)





ஒருமனித சிலையை எப்போது அகற்றுவார்கள் ஒரு நாட்டில் சர்வாதிகாரமாக கொடுங்கோலன் ஆட்சி புரிவான் அங்கு புரட்சி ஏற்பட்டு ஜனநாயகம் மலர்ந்த பின் அந்த கொடுங்கோலனின் சிலையை அகற்றுவார்கள் அதே போல் இங்கு உங்கள் ஆட்சியை அகற்றும் புரட்சி ஏற்பட்டு பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் சிலையை அகற்றி இருக்க வேண்டும் ஆனால் சாரயத்துக்கும் பணத்துக்கும் தன் மானத்தையே விற்பவன் எதை புரட்சி என்று அழைக்கிறான் திருட்டு கொள்ளை துரோகம் ஆணவம் இதை செய்பவர்களைத்தானே புரட்சி என்று சொல்லி அதன் அர்த்ததையே கேவலபடுத்துகிறான்,

sivaa
5th August 2017, 05:33 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20525837_1960540957510484_704480007356230923_n.jpg ?oh=8d1ec63465446ed804c02c58da589bfe&oe=5A33C62D

sivaa
5th August 2017, 05:45 AM
Aathavan Ravi (https://www.facebook.com/aathavan.svga?hc_ref=ARQmGK-xr_RbdA7PL0VirHIJg8867iYZJ3BYAvCt_epPpTsTewzaVvc82 p6VMyePgik&fref=nf)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20507545_861897877302868_4104705630434284162_o.jpg ?oh=62801df71776083410f5b03f964d6a46&oe=5A0038F2

sivaa
5th August 2017, 05:47 AM
Natarajen Pachaiappan (https://www.facebook.com/natarajen.pachaiappan?hc_ref=ARQFJafUkRDEuanTfwoOV NxvOHICCF_UMj6w3Hl_kpWwVk1ypJW6bURx4iOp5qbs8t4)




அய்யன் சிவாஜியின் தன்மை
++++++++++++++++++++++++++
எத்தனை தோற்றங்கள்,
எத்தனை மாற்றங்கள்...
இமை பொழுதில் !?
இனி யார்தான் செய்வார்
இப்படி? உமக்குத்தான்
இவையெல்லாம்
அத்துப்படி, மற்றோருக்கு
அவையெல்லாம் படிப்புடி!
படிப்படியாய் முன்னேறி
பாடம் படித்தாய்,
படங்கள் கொடுத்தாய்
பாடமாய் ஆனவரே...
ஆசிரியன் இல்லாதவன் நீ!
ஆச்சரியந்தான், நாம்
அவரை படித்தவர்தானே?
அவரோ படைப்பாளியான
ஆண்டவன். அவர் கட்டளை
'ஆண்டவன் கட்டளை'
அய்யா நீ! ஆண்டவன்தான்!
ஆண்டது நம்மையல்லவா?
அது நன்மையல்லவா?
அவை உண்மைல்லவா?
அது உம், தன்மையல்லவா?
அன்புடன்...
சிவாஜியின் பக்தன்
ப.நடராசன்/:

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20604558_675150732674650_6424109751747039727_n.jpg ?oh=d025f61368f875f7373ba8ece1c7d526&oe=59FF6C62

sivaa
5th August 2017, 05:54 AM
சிவாஜியின் புதிய சிலையை மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும்: ராமதாஸ்

http://tamil.thehindu.com/migration_catalog/yd9k5v-ramdoss/alternates/FREE_700/ramdoss
Published : 03 Aug 2017 16:53 IST
Updated : 03 Aug 2017 16:55 IST

சிவாஜியின் புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி, காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை கடற்கரை சாலையில் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நின்று கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டாலும் கூட, இதன் பின்னணியில் சில சதிகள் அரங்கேற்றப்பட்டதை மறுக்க முடியாது.





தொடர்புடையவை

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார் உள்ளிட்ட வரலாற்றுப் பாத்திரங்களுக்கு திரையில் உயிரூட்டிய நடிகர் திலகத்திற்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பியதைத் தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு அவரது நினைவுநாளான ஜூலை 21-ஆம் தேதி கடற்கரை சாலையில் காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது.
அப்போதே இச்சிலையால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்றக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சிவாஜி சிலையை அகற்ற முடியாது என்று உயர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது. அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து 2013-ஆம் ஆண்டு இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சிவாஜி சிலையால் சாலை விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிவாஜி சிலையை அகற்றத் தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட தமிழக அரசு சிவாஜி சிலையால்தான் அப்பகுதியில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனால் சிலையை அகற்றலாம் என்றும் கூறியது. இதன் அடிப்படையில் தான் சிவாஜி சிலையை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. சிலை அமைக்கப்பட்ட 7 ஆண்டுகளில் அப்பகுதியில் எந்த விபத்தும் ஏற்படாத நிலையில், விபத்துகள் ஏற்பட்டதாக பொய்யான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கி சிலை அகற்றும்படி நீதிமன்றமே உத்தரவிடும் நிலையை ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு திட்டமிட்டு செய்த சதி என்பதில் ஐயமில்லை.
இப்போதும் கூட சிலையை அகற்ற வேண்டும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அந்த சிலையை சிவாஜி மணிமண்டபத்தில் வைப்பதற்கு பதிலாக கடற்கரைச் சாலைக்கும், சர்வீஸ் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் காந்தி சிலை, காமராசர் சிலைக்கு நடுவில் அமைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அவ்வழக்கு கடந்த 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்த தமிழக அரசு, அதன் முடிவை தெரிவிக்காமலேயே சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியிருப்பது இரண்டாவது சதி என பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன்.
கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலை இருந்ததால் விபத்துகளோ, போக்குவரத்து பாதிப்புகளோ ஏற்பட்டதில்லை. சென்னை அண்ணா சாலையின் நடுவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் சாலைகளின் நடுவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இவற்றால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறிவரும் தமிழக அரசு, இந்த உண்மையை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து சிவாஜி சிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க வகை செய்திருக்க முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.
இவ்வாறாக சிவாஜி சிலையை அகற்றுவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு பல நடவடிக்கைகளை எடுத்ததை அவரது ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்போது கடற்கரை சாலையிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டு விட்ட நிலையில், அதேபோன்ற புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி, காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும். சிவாஜி கணேசனின் 90-ஆவது பிறந்தநாள் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் அவரது புதிய சிலையை அரசு திறக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

sivaa
5th August 2017, 05:58 AM
Gopalakrishnan Sundararaman (https://www.facebook.com/gopalakrishnan.sundararaman.12?hc_ref=ARRIpzkcLB2j LNmOO38a_udNIyhcrIYlQ3vdq5nR9Rrc5LkyhR4h-FZlFeR-ps9CB9U&fref=nf)





திருவிளையாடல்- 1965.(31/07/1965)


சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.
1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.
திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)
முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).
இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)
இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.
உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.
"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).
இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )
நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.
கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.
இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.
முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.
அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.
அடுத்த episode love teasing பிரச்சினை.
அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.
இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.
இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )
முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.
என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.
சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.
சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)
குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).
மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.
அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.
கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.
நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?
ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.
இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.

sivaa
5th August 2017, 06:30 AM
padmanaban a

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20604527_459527004412679_7372180662684530076_n.jpg ?oh=25f7b5ef2bbc0b65779d4944b28f0f8b&oe=59F1D0DF

sivaa
5th August 2017, 06:41 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20479713_1415235358561064_4640980894357041842_n.jp g?oh=4ad2241572be1df72bfd975e1855a443&oe=5A371801

sivaa
5th August 2017, 06:45 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20621238_371474499922468_292575060060689525_n.jpg? oh=e7880b9ae5626d3d159755c2fdb350ea&oe=59F96670

sivaa
5th August 2017, 06:46 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20604183_371473279922590_8939600425098047848_n.jpg ?oh=7bcd194122fef2b5e832131f530f2a7f&oe=5A2CC7AF

sivaa
5th August 2017, 06:46 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20604525_371472563255995_5196409757944735686_n.jpg ?oh=58833c8024400a99e15544bbf10acc6f&oe=5A2BA7C1

sivaa
5th August 2017, 06:50 AM
Ganesan Samiayya (https://www.facebook.com/ganesan.samiayya?hc_ref=ARQ7uAQQ-2TQb2G7Cl7cVLITzkuE-HrNQcMWG2hecTqR5QBF66hr27NxQ9d4Fx_KxII)

அட பாவிகளா இந்த கம்பீரமான தங்கப்பதுமை யான அழகுச் சிலையை எடுக்க உங்களுக்கு எப்படியடா மனசு வந்தது, நீங்க ஒரு தாய் வயித்தில தான் பொறந்திங்களா, ? இல்லை பேய் வயித்தில பொறந்திங்களா ? உங்களை நாய் ன்னு சொல்ல மாட்டேன், ஏன் தெரியுமா நாய் ஒன்னு தான் நன்றி உள்ளது, இது திரிசூலம் படத்தில் எங்கள் தலைவன் சிவாஜி சொன்னது இப்ப ஞாபகத்திற்கு வருகிறது ,எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ? 1989 தேர்தலில் நம் தலைவன் நடிகர்திலகம், அதிமுக வை காப்பாற்ற, தன் உயிர் நண்பன் கலைஞரை எதிர்த்து அதிமுக வுடன் கூட்டணி வைத்ததால் நாம் தோற்றோம்,
நாய்க்கு கூட நன்றி இருக்கும் , ,
இவர்களுக்கு நன்றி இருக்காது, இவர்களுக்கு தெரிந்த தெல்லாம் கொள்ளயடிப்பதும் ஊழல் செய்வதும் தான்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20663741_1279256412183932_5495387907972227586_n.jp g?oh=a36846be26387ec3dd66dddb57ea6073&oe=59F5A9D2

sivaa
5th August 2017, 06:52 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20604449_371299446606640_3082650488317993601_n.jpg ?oh=2cce7e34687e02cb417599c79e7fcfb7&oe=5A342482

sivaa
5th August 2017, 06:54 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20543588_371263769943541_3742175960227339836_o.jpg ?oh=1f9fefe47fb671347a5e282597703876&oe=59FC2205

sivaa
5th August 2017, 06:59 AM
Ganesan Samiayya (https://www.facebook.com/ganesan.samiayya?hc_ref=ARQuDm12p6fCUAgxtxEOKmyj25 BPPANiSODOMKOThz2RxArj_dgIKpCSLqP97f5rw7s)
தலைவர் நடிகர்திலகம் சிலைக்குப்பின்னால் ஏறத்தாழ சிலை உயரத்திற்கு சிம்சன் கடிகாரமும்,
அதற்குப் பின்னால் சிலை உயரத்தில் அசோக ஸ்தூபியும் உள்ளது,
சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறு என்றால், மற்ற இரண்டும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லையா ?



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20597535_1279351995507707_3013336242722903821_n.jp g?oh=14b434d120620812045b1197e7fb55c2&oe=5A2A552C
(https://www.facebook.com/photo.php?fbid=1279351995507707&set=a.109106345865617.15447.100002987563020&type=3)

sivaa
5th August 2017, 07:02 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARTGV_RYKPL1X17o9sELBvPyTSD 2dHmzM7ZUC5Km8Is_75P_U7mCHBfCDmW4kRNt9d8)
நடிகர்திலகத்தின் நடிப்பை மட்டுமே போற்றிக் கொண்டாடி வந்ததன் விளைவு தான் சிலை அகற்றும் அளவிற்கு எதிர் தரப்பினர் துணிந்ததன் காரணம்,
நடிகர் திலகத்தின் பொதுத் தொண்டினை யும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த கால கட்டத்தில் அவர் முன்னெடுத்து சென்ற ஊழல் எதிர்ப்பு, மது எதிர்ப்பு, அராஜக ஆட்சியை எதிர்த்து நின்று போராடியது மக்கள் வெள்ளத்தில் ஆட்சி அவலங்களை எதிர்த்து முழங்கியது என்று எதையுமே நாம் நினைவு கூற மறந்து விட்டோம்
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட ...கட்சிகள் சீரழித்து விட்டன எனக் கூறும் பத்திரிகைகளும் தற்போதைய அரசியல் பேசுகின்ற மேதாவிகள் கூட அன்றைய நடிகர்திலகத்தின் பங்களிப்பு பற்றி வாய் திறப்பது கிடையாது,
இத்தனைக்கும் ஊடக விவாதங்களின் போது கலந்து கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் நல்லவர்கள் கூட வாய் திறப்பது இல்லை,
இனியாயினும் நாம் முன்னெடுத்து சென்று நடிகர்திலகம் வெறும் நடிகர் மட்டுமே கிடையாது, இந்த தமிழகத்தை தலை நிமிர செய்ய தனது வாழ்வில் பல தியாகங்களை புரிந்தவர் என்ற உண்மையான வரலாற்று விவரங்களை வரும் சந்ததியினர் தெரிந்து கொள்ள சபதம் எடுப்போம்,



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/20525771_1423539041096315_8711888822168936592_n.jp g?oh=c85c9aefacfeeddfdd806353b7f044fa&oe=59FF96AE
(https://www.facebook.com/photo.php?fbid=1423539041096315&set=pcb.1423539104429642&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s370x247/20526143_1423539064429646_2559900783456375276_n.jp g?oh=7d223f62cc9dbef60d046bdd5114e571&oe=5A29CAF4
(https://www.facebook.com/photo.php?fbid=1423539064429646&set=pcb.1423539104429642&type=3)

sivaa
5th August 2017, 07:05 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/20525532_1182187861887899_7713310557969699535_n.jp g?oh=03fa8b4b2a302cc16b5c147fb470fe36&oe=5A2F139C
Sivaraman Rangadoss (https://www.facebook.com/rangadoss.sivaraman?hc_ref=ARS3JyNMNNGVaPdpMc7fw9H OMobfZlXIljss4CaiWQFdn50nFojhxzcRN_mbw-twZ6U)

மாலை மலர் 3.8.2017
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-
... தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே காமராஜரும், சிவாஜி கணேசனும்தான் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனுக்கும் தெரியும். அந்த அப்பழுக்கற்ற நடிகர் திலகத்தின் சிலையை ஒதுக்குப்புறமாக மணிமண்டபத்துக்குள் வைப்பது கவுரவமாக இருக்காது.
சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அவரது படத்தை வைத்து கொண்டாடிய இப்போதைய தலைமைக்கு சிவாஜி கணேசனின் சிலை கடற்கரையில் உள்ள தலைவர்களின் சிலையின் வரிசையில் வைக்க நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
எம்.ஜி.ஆருக்கு காட்டிய ஆர்வத்தை காங்கிரஸ் தலைமை, காங்கிரசை வளர்த்த தலைவனுக்கு ஆர்வம் காட்டாதது நிச்சயமாக ஒவ்வொரு தொண்டனையும் வருத்தத்தில் ஆழ்த்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை நடு நிசியில் அகற்றி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறு என்று காரணம் காட்டி தொடரப்பட்ட வழக்கில் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டு இருப்பது வியப்பாக உள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறாக எத்தனையோ ஆக்கிரமிப்புகள் சென்னையில் உள்ளன. குறிப்பாக சாலையின் நடுவே பல தலைவர்கள் சிலைகள் உள்ளன. அதே போல சிவாஜி கணேசன் சிலையும் சாலையின் நடுவே அமைந்துள்ளது.
அதன் அருகில் விடுதலை பொன் விழாவிற்கான நினைவு தூண் ஒன்று சாலையில் அமைத்து இருக்கிறார்கள். அதனால் போக்குவரத்து இடையூறு இல்லை. ஆனால் சிவாஜி சிலையால்தான் இடையூறு என்பது ஆச்சரியமாக உள்ளது.
அவருடைய சிலையை அப்புறப்படுத்தியவர்கள் அதே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து நிறுவி இருக்கலாம். ஆனால் அவரது மணிமண்டபத்திற்கு கொண்டுபோய் கிடத்தி இருக்கிறார்கள் என்பது அவரை அவமதிக்கும் செயலாகும்.
அவர் நடிகர்தான் என்றாலும் நாட்டுப்பற்று உள்ளவராக விளங்கினார். திரைப் படங்கள் மூலம் நாட்டுப் பற்று உணர்வை பொது மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார்.
அவருடைய சிலையை அவர் பெரிதும் மதித்த காந்தி, காமராஜர் சிலைகளுக்கு இடையில் மெரீனா கடற்கரையிலேயே வைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:-
நள்ளிரவில் நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய- மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் இரவில்தான் எடுப்பார்களா? பணமதிப்பு நீக்க நடவடிக்கை, வரிவிதிப்பு போன்றவை நள்ளிரவில் அமல்படுத்தப்பட்டது.
காந்தி இரவில் சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்பதற்காக இதுபோன்று செயல்படுகிறார்களா?
நீதிமன்ற உத்தரவுப்படி சிவாஜி சிலை அகற்றப்படும் பட்சத்தில் அதனை மெரினா கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எத்தனையோ தலைவர்கள் சிலைகள் அங்கு இருக்கும் போது, சிவாஜி சிலையை மட்டும் வைக்க மறுப்பது ஏன்?
சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டது போல ஆட்சியும் நள்ளிரவில் அகற்றப்படும்.
சிவாஜி சிலையை மெரினாவில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றி இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றி இருக்கிறோம். மணி மண்டபத்தில் அதை வைப்போம் என்று கூறுகிறார்கள். சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று வழக்கு போட்டதும், அதற்கு ஆதரவாக அரசு செயல்பட்டதும் தவறு.
நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி கணேசன். அவரைப் பார்த்து தான் பலர் திரை உலகத்துக்கு வந்தார்கள். நடிப்பால் உலகப் புகழ் பெற்றவர். அவருக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கூட எந்த பெருமையும் செய்யவில்லை. செவாலியே என்ற பட்டத்தை கூட வெளிநாட்டுகாரன்தான் கொடுத்தான்.
சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியது நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அவமானப்படுத்தும் செயல். இதற்கு தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். பெருமைப்படுத்தப்பட வேண்டிய ஒரு புகழ்பெற்ற தமிழனை இதுபோன்று அவமானப்படுத்தக் கூடாது. தமிழக அரசு, மத்திய அரசு சொல்லும் எதற்கும் தலையாட்டும் அரசாக இருக்கிறது. ஒரு நல்ல கலைஞனை பெருமைப்படுத்த தவறி விட்டது.
இவ்வாறு மன்சூர் அலி கான் கூறினார்.

sivaa
5th August 2017, 07:07 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARSAn40Al7k525yzcCDQpegkCDg 3NBNrnZSA5A5suDTlHsJJ735EFhQmDtcQVo9KcxA&fref=nf) ·


எங்கள் சிங்கத் தமிழன் சிம்மக் குரலோனின் திரு உருவச்சிலை நடு ரோட்டில் இருப்பதாக வழக்கு தொடுத்த கயவர் கூட்டமே அதற்கு துனை போன தமிழக அரசே அதே இடத்தில் சிமஷன் தூனும், அசோக சக்கர ஸ்தூபியும் நடு ரோட்டில் தானே இருக்கிறது, என்ன செய்ய போகிறார்கள்?
ஏன் எங்கள் நடிகர் திலகம் தமிழன் என்பதனாலா?
மலையாள, கன்னட தலைவர்களை கொண்டாடிய உங்களுக்கு தமிழத் தேனமுதை ஊட்டி விட்ட " என் தமிழ் என் மக்கள்" எனக் கண்ட எங்கள் தெய்வமகனின் அருமை உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது.



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20525747_1422643754519177_3018980476745563764_n.jp g?oh=0c5ced9633c8f10c05779053cff2f57b&oe=59EA9A17
(https://www.facebook.com/photo.php?fbid=1422643754519177&set=a.824059351044290.1073741828.100003206981317&type=3)

sivaa
5th August 2017, 08:24 AM
Abdul Razack (https://www.facebook.com/profile.php?id=100010510777494&hc_ref=ARTzoajuxAtGhD0FGTzbOSjEs3grwBEI3muwjt1W8F3 taljsLz58Ek7ZMOmDxZffDs8&fref=nf)



நம் ஐயனின் சிலை எடுத்த விடயத்தில் அண்ணன்களை சிலர் அறியாமல் குற்றம் சுமத்துகிறார்கள் அவர்களுக்குதான் இந்த பதிவு அன்னை இல்லமும் அவன் தான் மனிதன் படத்தில் வரும் ஆனந்த பவனும் ஒன்று தான் அது அன்னை இல்லத்தை பற்றி உள்ளப்பூர்வமாக நேசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் எந்த காலத்திலும் அவர்கள் ஆட்சியாளர்களிடம் சென்று கையேந்தி நிற்க மாட்டார்கள் அரசாங்கம் எதுவும் செய்தால் நேரில் சென்று ஆள்பவவர்களை பார்த்து நன்றி சொல்லிவிட்டு வருவார்கள் மேலும் ஐயா சிவாஜி அவர்கள் வாழ்ந்த காலத்திலும் எவர...ிடமும் கையேந்தி போகவில்லை தன் கையில் இருந்து நிதி என்ற பெயரில் அள்ளி அள்ளி தான் கொடுத்து இருக்கிறார் அன்னை இல்லத்தின் உள் விபரங்களை பதிவிடக்கூடாது இருந்தாலும் நம் அண்ணன்களை சிலர் அறியாமல் குறைசொல்கிறார்கள் அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் நீங்கள் சொல்வது போல் அவர் தனக்கு என்று தன் பேத்தி வாழ்க்கை நல்ல இருக்கனும் என்று ஜெயலலிதாவை பார்த்து இருந்தால் இன்றும் அவர் உயிரோடு தான் இருந்து இருப்பார் செய்தாரா தன் உயிரைத்தானே விட்டார் அதற்கு காரணமாணவர்கள் இன்று என்ன ஆனார்கள் ஐயா உயிர் பிரிந்ததது அவன் தான் மனிதனை நினைவு படுத்த வில்லையா உங்களுக்கு அப்பேற்பட்ட பெருமைகொண்டவரின் வாரிசுகளா இன்று ஆளும் கழிசடைகளிடம் போய் கையேந்தி நிற்பார்கள் அப்படி போய் இருந்தால்தான் நமக்கு அவமானம் சிலை எடுத்துபிறகு நாம் பல இடங்களில் கண்டனம் தெரிவிக்கிறோம் அது அப்பா ரசிகர்களின் உள்ள குமுறல்கள் என்று தான் சொல்கிறார்கள் அதை விட்டு எங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதுக்கு உங்கள் வேலையை பாருங்கள் என்றா சொல்கிறார்கள் இல்லையே எனவே இனி யாரும் அண்ணன்கள் பற்றி தவறாக கருத்து கூறவோ பதிவிடவோ வேண்டாம் நாம் அடுத்து செய்ய வேண்டியது பல பிரிவுகளாக பிரிந்து இருக்கிறோம் அனைவரும் ஒரு தலைமையின் கிழ் வர வேண்டும் அப்போதுதான் ஆளுகிறவர்களும் நம்மை அழைத்து பேசுவார்கள் அதற்கு என்ன செய்யலாம் என்று அண்ணன்களிடம் பேசுவோம் நன்றி....


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20621268_459695021057520_3586467958914663784_n.jpg ?oh=1f1c26a90b8bfde350238a36daf5a4c0&oe=59F25A75
(https://www.facebook.com/photo.php?fbid=459695021057520&set=gm.1649401268424523&type=3)

sivaa
5th August 2017, 08:27 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20638166_1972135776403728_1830588457992289106_n.jp g?oh=c1176a4c3647fec0f3baf752d81f2d4d&oe=5A387C13

Russelldwp
5th August 2017, 03:12 PM
மக்கள் பணத்தை கொள்ளை அடித்து நீதி மன்றத்தால் ஊழல் குற்றவாளி என பெயரெடுத்து அரசியல் வரலாற்றில் குற்றவாளி முதல்வர் என அவப்பெயர் கொண்ட தலைவருக்கு சமாதி அதுவும் அரசு செலவில் ==தமிழ் சமுதாயத்துக்காக தேச தலைவர்களின் பெருமை காத்த தன்னை படைத்த கடவுளுக்கே தன நடிப்பால் உருவம் கொடுத்த யார் சொத்துக்கும் ஆசைப்படாத தமிழ் வாழ பிறந்த எங்கள் சிவாஜி சிலை அகற்றிய பாவிகளே -இனிமேல் அந்த 4 எழுத்து கட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது - உங்கள் கடைசி நாட்கள் இதுவே

sivaa
6th August 2017, 06:42 PM
sekar parasuram



சன் நெட்வொர்க் குழும தொலைக்காட்சிகளின் ஒலிபரப்பில் எந்த ஒரு தமிழ்ப் படமும் நெருங்க முடியாத 501 வது ஒலிபரப்புக் காட்சி,
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் சேனலில்

http://oi67.tinypic.com/sz7kli.jpg

sivaa
6th August 2017, 06:47 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20597398_1078416868956451_8432115126729565788_n.jp g?oh=e52b47e71e8b8a0479d8d25262f199f7&oe=59F6E625

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20637828_1078416955623109_6282655594315368291_n.jp g?oh=d5f7f2ff719e03a9c87d131b71869c47&oe=59F5265C

sivaa
6th August 2017, 06:48 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARQTx65EpAmkndMUzifbss-3POKRXokFGCtif_42ChIR6-lIKrNJrZFSke1-dV_iBkA)

மாண்புமிகு நீதிமான்களுக்கு,
சென்னையில் சிவாஜி அவர்களின்
சிலையை அகற்ற வாதாடிய வழக்கறிஞர் காந்தி நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தில்
கலந்து கொண்டு பேசிய வார்த்த...ைகள்,
சிவாஜி அவர்களின் சிலை விசயத்தில் அரசியலும், பணமும் விளையாடி இருக்கிறது என்பது தெளிவாகிறது.
நெறியாளர் அவர்கள் தமிழகத்தில் 13000 சிலைகள் நடுரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது, ஏன் சென்னையில் மவுண்ட்ரோட்டில் மட்டும பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் உள்ளன. அதையும் அகற்ற ஏன் முறையிடவில்லை என கேட்கிறார்.
அதற்கு காந்தி கூறிய பதில், எனக்கு தேவை பணம், யாரவது பணம் கொடுத்த வழக்கு நடத்தச் சொன்னால் நடத்துவேன், ஏன் உங்கள் டிவி நிறுவனத்தின் கட்டடத்தை இடிக்கச்சொல்லி பணம் கொடுத்தால், நான் வாதாடுவேன். என்று பச்சையாக சொல்கிறார்.
இவருக்கு நீதி, நேர்மை, நியாயம், போன்றவற்றில் அக்கறையில்லை.
ஆக, சிவாஜி சிலை போக்குவரத்திற்கு இடையூறு என்று வாதாடியது பணத்திற்காகத்தான் என்பது தெளிவாகிறது.
பணத்திற்காக ஒரு தமிழனனின், தமிழின் அடையாளத்தை அகற்றிய காந்தியே நீ ஒரு தமிழன் தானா.
வெளிப்படையாக பணத்திற்காக நான் எதற்காகவும் வாதாடுவேன் என்ற காந்தியின் வாத்தைக் கேட்டு தீர்ப்பு வழங்கிய நீதி மன்றமே,
இப்போது சொல் நீ வழங்கிய தீர்ப்பு நியாமானதா என்று...
நல்லவர்களே. நாறிப் போய் மரணத்தைத் தழுவுகிறார்கள். ஆனால், பணத்திற்காக எந்தப் பொய்யையும் சொல்ல தயாராக இருக்கும் காந்தியே உனக்கு....
இந்த நாடே சொல்லட்டும்.
எங்கள் தலைவருக்கு துரோகம் செய்தவர்களின் வாழ்க்கையை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
உன்னையும் பார்க்கத்தான் போகிறோம்.

Gopal.s
7th August 2017, 09:06 AM
சிலை மீண்டும் மெரினாவில் வந்து நிற்கும். இதை விட அதிக சோதனைகளை உயிரோடு இருந்த போதே தாங்கியவர். தெய்வமாகி நிற்கும் அவர் இதை முறுவலோடு பார்த்து கொண்டிருப்பார். பரபரப்பான யுகத்தில், அவர் சிலையை பற்றி பரபரப்பாக பேச வைத்த ஈன எதிரிகளுக்கு நன்றி. அவருக்கு படமாடும் கோவில்களை விட நடமாடும் கோவில்களே அதிகம் என்று உணர இந்த சத்திய சோதனையா?

என் தெய்வம் மீண்டும் மெரினாவில் உயர்ந்து நிற்கும் ,தன இஷ்ட தலைவர்களின் அருகிலேயே. எனக்கு துளிகூட சந்தேகமோ கலக்கமோ இல்லை.

Gopal.s
7th August 2017, 09:11 AM
முதல் மரியாதை- 15/08/1985-

திரையில் விரியும் ஆழமும்,அழுத்தமும் கொண்ட கவிதை,மிதமான ஆனால் அபாரமான sensitivity யோடு ,மற்ற வழக்கமான கிராம கதைகளின் பழி வாங்கல்,வன்முறை அம்சங்களே இல்லாமல், அருவியின் ஓசை ,குருவிகளின் இசை, நதியின் சலனம் இவற்றினோடு, அந்த கிராம மனிதர்களின் சிரிப்பு,மகிழ்ச்சி,வலி,மனகிலேசம்,வைராக்கியம், தியாக உணர்வு அனைத்தையும் , நம் மனதை பிசையும் வகையில்,ஒரு அப்பாவி தனம் தொனிக்கும் deceptive simplicity யோடு,சாதாரண நிகழ்வுகளை கொண்டே ஒரு iconic moments அளவு பிரமிப்பை தந்த காவியம் முதல் மரியாதை.

நடிகர்திலகம்,பாரதிராஜா,செல்வராஜ்,கண்ணன்,வைரமு த்து, இளையராஜா,ராஜகோபால் இணைவில் , rhythmic என சொல்லப்படும் ஒத்திசைவோடு,எண்ண எழுச்சி,கிராம அழகியல்,Rustic sensitivity யோடு,மனித மனங்களை ஊடு பாவாகி நெய்த அழகிய அதிசயம்.

நடிகர் திலகத்தின் நடிப்பின் வீச்சை,வீரியத்தை,புதுமையை ,பசுமையை அன்றைய(இன்றைய) இளைய தலைமுறையினர்க்கு கல்வெட்டாய் உணர்த்திய படம்.

மலைச்சாமி(தேவர்) என்ற கிராமத்து பெரியவர்,ஒரு நதியோர குடிசையில் தன் இறுதி நாட்களை எண்ணி கொண்டிருப்பதிலும்,(நெஞ்சு குழிக்குள்ளே ஏதோ ஏக்கம்),காத்திருக்கும் சுற்றத்தார் நண்பர்கள் உரையாடலில் தொடங்கும் கதை பின்னோக்கி பயணிக்கிறது.

மலைச்சாமி ,ஊருக்கு நாட்டாமையாய் மதிப்போடு வாழும் பெருந்தன நடுத்தர வயது காரர். (கல்யாணம் ஆகி இருபது வருடம் ஆன)ஆனால் வீட்டிலே மனைவியால் அவமரியாதையாய் (துரட்டு கம்பு,இருபது ஆடுகளுடன் பஞ்சம் பிழைக்க வந்து,தன்னை மணந்ததால் அந்தஸ்து பெற்றவர் என்று குறிப்பிட்டு ) ,இடித்து பழித்து கொண்டு ,சுருதி-பேதமாய் உறவு நிலை பேதலித்து கிடக்கிறது.நாடோடியாய்,ஊருக்கு பஞ்சம் பிழைக்க வரும் குயில் என்ற இளம் பெண்ணிடம்,வேடிக்கையாய் தொடங்கும் உறவு,பிறகு ஆதரவு தரும் நிலையாகி,ஈர்ப்பு,உணர்ச்சி (உணவும்தான்)பரிமாறும் நிலைக்கு உயர்ந்து, ஊராரால் கவனிப்பு பெரும் நிலைக்கு உயர்கிறது.இதற்கிடையில்,மலைசாமியின் தங்கை மகன்(அத்தையால் அதே முறையில் கேவலமாய் நடத்த படும் இன்னொரு துறட்டு கம்பு,ஆடு கேஸ்)செல்ல கண்ணு,அந்த ஊரில் வாழும் செங்கோடன் என்ற செருப்பு தைப்பவர் மகள் செவளியை காதலிக்க, முதலில் எதிர்க்கும் மலைச்சாமி,குயிலின் ஆவேச வேண்டுகோளுக்கு செவி சாய்த்து,காதலர்களை சேர்த்து வைக்கிறார்.ஆனால் விதிவசமாய்,நகைக்கு ஆசைப்பட்டு ஒருவன் செவளியை கொன்று விட,தடயங்களை வைத்து,தனது மகள் ராசம்மாளின் கணவனே (ஊதாரி,குற்ற செயல்களுக்கு அஞ்சாத பெண் பித்தன்,பொய்யன்,)என்றறிந்து,காவலர்களுடன் பிடித்து கொடுக்கிறார்.செல்லகண்ணுவும் செவளியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.வீட்டில் வாய் பேச்சு முற்றும் போது ,பொன்னாத்தா ஒருவனோடு ஓரிரவு படுத்து,வயிற்றில் பிள்ளை சுமந்த நிலையில்,தன் மாமனின் மனம் திறந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பொன்னாத்தாளை மணந்ததையும்,அவளோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு படாததையும் குறிப்பிட்டு,ராசம்மா தனக்கு பிறந்தவள் இல்லையென்றாலும்,ஏழேழு ஜென்மத்திற்கும் அவள்தான் தனது மகள் என்று நெகிழ்கிறார்.
ஊரிலுள்ள ஒரு கயிறு திரிக்கும் தொழிலாளி,தற்செயலாய் குயிலுடன் மலைச்சாமி சந்தையில் எடுத்து கொண்ட photo ஐ பொன்னாத்தாளிடன் காட்ட,பஞ்சாயத்து கூட்ட பட்டு,கேள்வி(கேலி?)களால் துளைக்க படும் மலைச்சாமி,ஆமா,அவளை நான் வச்சிருக்கேன்,என்ன முடியுமோ செஞ்சிக்கங்க என்று சொல்லி,குற்றவுணர்வுடன்(நிறைவுடன்?)குயில் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு தன மனம் திறக்கும் குயிலுடன் கோபித்து வீட்டிற்கு வருபவர்,பொன்னாத்தாள் தாய் வழி உறவுகளை துணைக்கழைத்து ,குயிலை விரட்ட(கொல்ல ?) திட்டமிட,அவர்களிடம் கோபித்து,சவால் விட்டு குயில் குடிசைக்கு வரும் மலைச்சாமி,அவள் அங்கு இல்லாததை கண்டு திகைக்கிறார்.

பின் ஒரு கொலை குற்றத்திற்காக சிறை செல்லும் குயில்,தான் கொன்றது பொன்னாத்தாளிடன் ஓரிரவு தகாத உறவு கொண்ட,குழப்பம் விளைவிக்க ஊருக்கும் வரும் ,மயில் வாகனன் என்ற மிருகத்தையே என்றும்,மலைச்சாமி குடும்ப மானம் காக்கவே அவ்வாறு செய்ததாக சொல்லி,இதை கோர்ட் இல்,வெளியிட கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள்.மலைச்சாமி,தன மனிதில் இருப்பவள் குயில் ஒருவளே என்று மனம் திறக்கிறார்.
முதல் காட்சியின் ,தொடர்பாக, போலீஸ் காவலில் வரும் குயிலை கண்டதும், சிலிர்த்து மலைச்சாமி உயிர்துறக்க, குயிலும் செல்லும் வழியில் உயிர் துறக்கிறாள்.

பற்பல யூகங்களுக்கு இடமளித்து,பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்திற்கு தீனி போட்ட திரைக்கதைகள்,அகில இந்திய ரீதியில் அலசினாலும்,சொற்பமே மிஞ்சும்.அவற்றுள் ,முக்கியமான ஒன்று செல்வராஜும்,பாரதி ராஜாவும் இணைந்து
அளித்த இந்த அற்புதம்.ஆண் -பெண் உறவுகளின் எதிர்பார்ப்புகளை,ஆசைகளை,முரண்களை,நிராகரிப்புக ளை,சி தைவுகளை , இதை விட அழகாய் சொன்ன படங்கள் வெகு சிலவே.

Carl Jung psycho -analysis முறையில், உணர்வுகள்,எண்ண நீட்சிகள்,அனைத்திலும், தன்னுணர்வற்ற(sub conscious )உள் நினைவுகளிலும், தன நிலை,இருப்பு இவைகளில் பாதுகாப்பின்மை ,தாழ்மையுணர்வு,உளவழுத்த நெருக்கடி,அதனால் விளையும் உறவின் சீர்கேடு ,இவற்றை நன்கு உள்வாங்கி, பூடக (suggestive )முறையில் அமைந்த திரைகதை வசனம் , Film -institute இல் பாடமாகவே வைக்கலாம்.பெண்களுக்கு அவர்களின் பெண்மையை உதாசீனம் செய்து மதிக்காதோரிடம் ,எந்த நிலையிலும் காதல் உணர்வு வராது என்பது உண்மையோ,அதைப்போல,ஆண்களுக்கு,visual arousal and provider 's pride என்பது காதல் உணர்வுக்கு அவசியம்.

மலைசாமியோ, தன் நிலை பற்றிய தாழ்மையுர்வை சுமந்து திரிபவன் .தன் மாமன் சுய நலம் கருதி காலில் விழுந்ததற்கே ஆயுளுக்கும் செருப்பு போடாமல் திரிபவன்.தன் நிலைக்கு தான் என்றுமே அடைய முடியாத மாமன் மகளை, அவள் சமூக அறத்திற்கு புறம்பாக நடந்து பிடியும் பட்டதால்,அடைந்து விட்டாலும் ,அவளை ஆண்டு அனுபவிக்காமல்(சொத்து அந்தஸ்தை அனுபவிக்க தவறவில்லை)அதற்கு தன் தாழ்மையுணற்சியே காரணம் என்ற உண்மையை வசதியாக மறந்து(மறைத்து),மனைவியின் பழைய தவறை சொல்லாமல் சொல்லி தினமும் அவள் பெண்மையை அவமதித்து,செருப்புக்கு சமமாகவே நடத்துகிறார்.(செருப்பையும் அணியவில்லை.இந்த செருப்பையும் அணையவில்லை)
படம் முழுவதும் ,கணவன் என்ற உரிமையை நிலை நாட்டாமல் ,தானும் தன சொந்தங்களும்(தங்கை மகனையே இழி பட விடுபவன் என்ன தலைவன்?)இழிவு படுத்த படும் போது வாய் திறக்காமல் சகித்து,கெட்டு போன வரலாற்றை சொல்லி உதைக்கும் அளவு செல்வது,பல கோடி மௌன கதைகள் பேசவில்லையா?மனைவிடமும் இச்சையை தீர்த்து கொள்ளாமல்,தன் sexual frustration ஐ ,தன் நிலைக்கு தாழ்வான வறிய பெண்களிடம்வேவ்வேறு நிலைகளில் வெளி காண்பிக்கிறார்.(வார்த்தைகளில்,கிண்டலாய்,வம்பு க்கிழ த்து தொட கூடாத இடங்களில் தொடுவது உட்பட)அவருடைய interraction முழுக்கவே ,நிலை தாழ்ந்தவர்களிடன் மட்டுமே(திருமணத்திற்கு பின் இவர் நிலை உயர்ந்து விட்ட போதிலும்).பஞ்சாயத்து காட்சியில் அந்த நிலை தாழ்ந்தவர்களே ,இவர் அற வீழ்ச்சியால் உயர் நிலை அடையும் போது அவர்களை எதிர் கொள்ளவே துணிவில்லை இந்த தலைமை நாட்டாமைக்கு?தன் சொந்த மனைவியிடமும், மற்ற பெண்களிடமும் நிரூபிக்க இயலா ஆண்மையை, கல்லை தூக்கி குயிலிடம் பௌருஷத்தை காட்டும் பரிதாப பாத்திரம் இந்த மலைச்சாமி.

தன்னை சார்ந்தே இயங்கும்,தன்னையே உலகமாக்கி வாழும்(அப்பா கூட weak ஆன ஒப்புக்கு சப்பாணி)குயிலிடம் ஈர்க்க படுவதில் என்ன அதிசயம்?குயில் அவருடைய இடத்தை அவருக்கு அளிக்கிறாள். கேலி கிண்டலால் அவரின் தகைமையை ,இளமையை திருப்புகிறாள்.அவரை விட தாழ்ந்தவள் என்று ஒவ்வொரு கணமும் மலைசாமியின் weak ஆன ego விற்கு தீனி கொடுக்கிறாள். தன் சம்மதம் கேட்க கூட அவசியமின்றி வெச்சிருக்கேன் என்று சொல்லும் உரிமையை, dominance வழங்கும் இந்த உறவு மலைசாமிக்கு இனிக்காதா பின்னே?குயில் வாழ்க்கை நிலையாமையில் உழலுவதால் ,வலிமையான துணையின்றி (தகப்பனும் பலவீனன்) ஏற்படும் electra complex , மலைசாமியின் நிலையறிந்து ,அடைவதும் சாத்தியம் என்ற கைகெட்டும் தூரத்தில் பழுத்த காதலை,அதனால் ஏற்படும் குற்ற உணர்வை,தியாகத்தால் மெழுகுகிறாள் .

பொன்னாத்தா ,தன் தகுதிக்கு குறைந்த அத்தை மகனை மணந்தாலும்,அவன் உதாசீனத்தால்(பெண்மை, மனைவி என்ற ஸ்தானம் மதிப்பு) அவளின் அற வீழ்ச்சியை வைத்து நகையாடி கொண்டிருக்கும் கணவனை, தன் பண செருக்கையும்,provider role கூட செய்ய முடியாத கணவனை ,எதிர் கொண்டு ,மூர்க்கத்தால் தற்காலிக வெற்றிகளை சுவைத்து,பெரும்துக்கங்களை கரைக்கிறாள்.(பின் என்ன sexual frustration ஐ மலைச்சாமி போல் ,இந்த பெண் ஜன்மத்தால் demonstrate செய்ய முடியாதே?).தன்னை மதியாத கணவன் முன் அழகாகவும்,சுத்தமாகவும் இருந்துதான் என்ன பயன்?ஆனாலும்,கணவனின் அற செருக்கில் பெருமையும்(ஜனகராஜிடம் வெளியிடுவார்),அவன் வேறொரு பெண்ணிடம் காட்டும் ஈடுபாட்டை அறிந்ததும் சீறும் possessiveness உம் ,அவளுக்கு மலைசாமியுடன் உள்ள மிச்சமிருக்கும் காதலை உணர்த்துகிறதே?(மலைசாமியிடம் மருந்துக்கும் காண படுவதில்லை).உலகத்தின் பார்வையில் தன் ஒழுக்கங்கெட்ட முத்திரையை மறைக்க இந்த பத்ரகாளி வேஷம் அவசியமா?(மயில் வாகனன் விவரிக்கும் பொன்னாத்தாள் அவ்வளவு பிடாரியல்லவே!!)தன் கணவனின் குற்றத்தை பஞ்சாயத்திடமும்,உறவுகளிடமும் தம்பட்டம் அடிப்பதில்,தன் பழைய களங்கத்தை கரைக்கிறாளா?

இந்த முக்கோண ஆண் -பெண் விவரிப்பில்,அழகான திரைகதை,மௌன காட்சி(சாட்சி?),ஒன்றிரண்டு வசன குறிப்புகள்,பார்வையாளர்களின் இட்டு நிரப்பும் பயிற்சிக்கு சவால் விடுகிறது.


கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதாபாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன? அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.

தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூட கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பறி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சா த்திய படாது)

வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.

இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.
வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.
பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)

கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜ னரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோக முள் கதை போல)

பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.

sivaa
7th August 2017, 03:24 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20708031_325327517926014_3662583457632245802_n.jpg ?oh=a751e1b40130c9286014febd0f615b26&oe=59F3BF68

sivaa
7th August 2017, 03:31 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20637807_10209576135706651_2672297529161143475_n.j pg?oh=8770b17c8317ad5f73e96509346577b1&oe=59F9D4E8

sivaa
7th August 2017, 03:32 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20620813_10209576135266640_2503725825067338998_n.j pg?oh=ac13220e7199c904828aae2b9d656751&oe=5A36CE07

sivaa
7th August 2017, 03:34 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20638270_10209576136626674_937218546068038446_n.jp g?oh=211ea52446e20787611eac8d4a062a1d&oe=59F86EED

sivaa
7th August 2017, 03:35 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20637930_10209576137426694_88508848612580241_n.jpg ?oh=e8f5a5626841ef53859e04963e6f66f0&oe=5A374BF9

sivaa
7th August 2017, 03:37 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20622286_10209576137946707_3147184854903807352_n.j pg?oh=84b12514ef560eb70afb28505b7692f4&oe=59ED547A

sivaa
7th August 2017, 03:37 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20621751_10209576138626724_4894729399757370425_n.j pg?oh=50c26f003b9581331267c0af19642b96&oe=5A264307

sivaa
7th August 2017, 03:38 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20621154_10209576139026734_3142546670968433958_n.j pg?oh=61cefd1f46ac6ac53e62b01338a4f197&oe=59F0A374

sivaa
7th August 2017, 03:39 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20621096_10209576140146762_7864163627245851936_n.j pg?oh=59395ff9636ec84cfaed5e27c6b4db6c&oe=5A341CE2

sivaa
7th August 2017, 03:41 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20638859_10209576140746777_4016834478308302604_n.j pg?oh=4a218b040540b083f0afff10c1b5855d&oe=59FA8645

sivaa
7th August 2017, 03:42 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20622072_10209576141386793_6218477336396014499_n.j pg?oh=a6166bf19305bc470f3d07a99bb7948e&oe=59EC4502

sivaa
7th August 2017, 03:43 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20637928_10209576141946807_6013076604578284863_n.j pg?oh=2d918942a70de0335bdc7236d90c1b7f&oe=5A36A532

sivaa
7th August 2017, 03:48 PM
‎தமிழ்நாடுகாங்கிரஸ் கலைப்பிரிவு (https://www.facebook.com/tnccartswing?hc_ref=ARQd130lZTrRyYiQLDNFdrD3fUNzvr omrJVs_uolMkJReNRJwBurEVHMghFwD_mFSTM&fref=nf)‎ to Nadigarthilagam Fans (https://www.facebook.com/groups/168532959895669/permalink/1505075826241369/) · 3 hrs ·


#Sivaji (https://www.facebook.com/hashtag/sivaji?source=feed_text&story_id=231166690739188) Statue
காந்தி பெயரால், காங்கிரசின் களங்கம்
நடிகர்திலகம் சிவாஜி சிலை சென்னை கடற்கரை காமராஜர் சாலையிலிருந்து நள்ளிரவில் அகற்றப்பட்டது. இதுசம்பந்தமாக விவ...ாதம் நியூஸ்7 சேனலில் நடைபெற்றது. நானும் கலந்துகொண்ட இந்த விவாதத்தில், சிலை அகற்றலுக்காக வாதாடிய வழக்கறிஞர் காந்தியும் கலந்துகொண்டார்.
தான் பழம்பெரும் காங்கிரஸ்காரர் என்றும், சிவாஜி மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டிருப்பதாகவும் கூறிக்கொண்ட காந்தி, காந்தி சிலைக்கான முக்கியத்துவம் குறைகிறது என்பதாலும், போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதற்காகவும் மட்டுமே இந்த வழக்கை பொதுநலன் கருதி நடத்தியதாகக் கூறினார்.
இறுதியாக, சரி, இப்போது நடு சாலையில் இருந்த நடிகர்திலகம் சிலை அகற்றியாகிவிட்டது, இனி, இதுபோல சாலையின் நாடிவிலிருக்கும் பல்வேறு சிலைகளையும் அகற்ற நீங்கள் வழக்கு தொடர்வீர்களா என்று
நெறியாளர் கேட்டதற்கு, "அதற்கு கட்சிக்காரர் வரவேண்டுமே? என்னைப்பொறுத்தவரை வழக்கறிஞர் தொழிலில் கட்சிக்காரருக்காக வாதாடுவேன். இன்று நாம் அமர்ந்திருக்கும் அரங்கக் கட்டிடத்தை இடிக்கவேண்டும் என்று கட்சிக்காரர் வந்து பணம் கொடுத்துக் கேட்டால் வாதாடுவேன்" என்று சிறிதும் நா கூசாமல் கூறினார் காந்தி. அதற்கு நான் பதிலளிக்க எத்தனித்தபோது நிகழ்ச்சி முடிக்கப்பட்டுவிட்டது.
காந்தி என்ற பெயரை வைத்துக்கொண்டு, தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த இந்த வழக்கறிஞரைப் பார்த்து இப்போது நாங்கள் கேட்கும் கேள்விகள் இதுதான்:
1 ) காசு கொடுத்தால் யாருக்காகவும் வாதாடுவேன் என்று கூறும் நீங்கள், நாங்கள் பணம் கொடுக்கத் தயார், தமிழ்நாட்டில் நடு சாலையிலுள்ள 13,000 சிலைகளையும் அகற்றவேண்டும் என்று வாதிடத் தயாரா?
2 ) முதலில் காந்திசிலையை மறைக்கிறது, காந்தியின் முக்கியத்துவத்தை சிவாஜி சிலை குறைக்கிறது என்று வழக்கில் வாதாடிய நீங்கள், அடுத்து, அ.தி.மு.க அரசு இந்த சிலையை அகற்றவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியபோது அதற்கு துணைபோய் சிவாஜி சிலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று மாற்றி வாதாடி, காங்கிரஸ்காரர் என்று கூறும் நீங்கள் அ.தி.மு.க அரசின் கைக்கூலியாக மாறியது ஏன்?
3 ) பணத்திற்காக வாதாடியதாகக் கூறுகிறீர்கள். இந்த வழக்கைத் தொடுத்தவர், தியாகி சீனிவாசன் என்பவர். அவருடைய பின்புலத்தைப் பார்த்தால், அவரால் உங்களுக்குத் பணம் கொடுத்திருக்க இயலாது. அப்படியானால், இந்த வழக்கிற்காகப் பணம் கொடுத்து உங்களைத் தூண்டியவர்கள் யார்? பின்னணியிலிருந்து இயக்கியவர் யார் என்பதை வெளியிடத் தயாரா?
4 ) நான் காங்கிரஸ்காரன் என்று கூறிக்கொண்டு, உங்களை போல காசு கொடுத்தால், எதற்காகவும் வாதாடுவேன் என்பதுபோல அல்லாமல், காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகாலம் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், தன் உழைப்பைக் கொடுத்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்றவேண்டும் என்ற சதிச் செயலை அரங்கேற்ற யாரிடம், என்ன பெற்றீர்கள் என்பதை பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும்.
4 ) நடிகர்திலகம் சிவாஜி சிலையை அகற்றவேண்டும் என்று வாதாடிய நீங்கள், காசுகொடுத்ததற்காக வாதாடினேன் என்று மட்டுமே கூறியிருக்கவேண்டும். நான் காங்கிரஸ்காரன் என்று அதற்கு ஏன் கட்சியின் பெயரை இழுக்கவேண்டும்? உங்களுடைய செயல், காங்கிரஸ் கட்சிக்கே ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.
இறுதியாக,
நாட்டில், குற்றவாளிகளுக்கும், குடிகெடுத்தவர்களுக்கும் தெருவுக்குத் தெரு சிலை இருக்க, திரையில் மட்டுமே நடித்து, நாட்டு மக்களுக்கு விளம்பரமில்லாமல் பல நன்மைகளை செய்து, காங்கிரசிற்காக பல்லாண்டுகள் உழைத்து, காலமெல்லாம் காமராஜர் தொண்டராக வாழ்ந்து, தன் கலைத் திறனால், தமிழகத்திற்கு, தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற நான்தான் போராடினேன், அதுவும் காசுக்காக என்று மார்தட்டிக்கொள்ளும் உங்களை தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது.
"வீரபாண்டிய கட்டபொம்மன் கதையில் மட்டுமல்ல, நிஜத்திலும், எட்டப்பர்கள் வாழ்ந்ததாக ஒருநாளும் சரித்திரம் இல்லை".
K. சந்திரசேகரன்
தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை

sivaa
8th August 2017, 03:25 AM
சாதனை சக்கரவர்த்தி நடிகர் திலகம்

சிவாஜி கணேசனின்

131 வது திரைச் சித்திரம்

நிறைகுடம் வெளிவந்த நாள் இன்று

நிறைகுடம் 08 ஆகஸ்ட் 1969

https://upload.wikimedia.org/wikipedia/en/2/2d/Nirai_Kudam.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwizrtmr_LjVAhVsw4MKHULGDjoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FFile%3 ANirai_Kudam.jpg&psig=AFQjCNHfJoWBvDhl3Oobl_D67fVxce0SBg&ust=1501777779780243)

https://i.ytimg.com/vi/hW3QETlvB74/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjop8KYjsbVAhXq6oMKHaMFCm8QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DhW 3QETlvB74&psig=AFQjCNERrEgjot1acO-KQFaSilTmfNYN_g&ust=1502229182069585)
https://i.ytimg.com/vi/0C-b0_6Jim8/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiUrZb5jcbVAhUr6YMKHXKDDEkQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D0C-b0_6Jim8&psig=AFQjCNERrEgjot1acO-KQFaSilTmfNYN_g&ust=1502229182069585)

sivaa
8th August 2017, 08:59 AM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=ARQGEJkzcfH8Y7T2Zx9JBHCTraQsdJi8MSsjBYLBXNY bz9JbouAuMocQ5S84pp7yKVU&fref=nf)







நடிகர் திலமும் கலைவாணரும்,,,,

திலகத்தின் இரண்டாவது படம் " பணம்"... இது கலைவாணருடைய சினிமா,,, கலைவாணருக்கு பணம் சம்பாதித்து கொடுத்த சினிமா,

,, நடிகர் திலகத்தின மேல் அன்பும் பற்றும் கொண்டார் கலைவாணர்,,, பணம் படத்தில் நம்மவரின் நடிப்பைக் கண்டு வியந்தார்,,, இந்த நடிகன் தமிழுக்கும் சினிமாவுக்கும் தவிர்க்க இயலாத மனிதராக வருவார் என்று அன்றே கணித்தவர் கலைவாணர்,,,, ஒரு சமயம் கலைவாணர் தன்னுடைய தேவைக்காக சென்னை ராயப்பேட்டையில் சண்முக முதலியார் தெருவில் இருந்த தன்னுடைய வீடு ஒன்ற...ை விற்பதற்கு ஏற்பாடு செய்தார்,,, இது கலைவாணருடைய இறுதிக் காலம்,, வழக்குகள் மற்றும் சில பிரச்னைகள் அவருக்கு இருந்தது,, அதனால் வீட்டை விற்க முடிவு செய்தார்,,,

இந்த வீடு கலைவாணர் நான் குடியிருந்து வரும் தன்னுடைய பூர்வீக வீடு,,,, குறிப்பாக நடிகர் திலகத்திற்கு அவர் தன்னுடைய வீட்டை விற்க விரும்பினார்,,, அந்த வீட்டை வாங்குவதில் நம்மவருக்கும் ஒரு தர்மசங்கடம்,, இருப்பினும் இதை வாங்கினால் அவருக்கு உதவி செய்ததுபோல் இருக்கும் என்று எண்ணினார்,,, வீட்டுக்குரிய பணத்தைக் கொடுத்து வீட்டையும் கலைவாணருக்கே கொடுக்க செய்தாலும் கலைவாணர் ஒப்புக் கொள்ள மாட்டார்,,, இருப்பினும் பேச்சளவில் ஒரு தொகை பேசப்பட்டது,,, ஆனால் பணப் பரிமாற்றம் எதுவும் நடைபெறவில்லை,, தம்பி சிவாஜிக்குத்தான் இந்த வீடு என்று கலைவாணர் கூறி இருந்தார்,, இந்த சூழ்நிலையில் மார்வாடி ஒருவர் இந்த வீட்டை அதிக விலைக்கு வாங்க முன் வந்தார்,,, அன்றைய காலகட்டத்தில் அந்த வீட்டிற்குரிய மதிப்பை விட அதிகப் பணம் தர முன் வந்தார் அந்த மார்வாடி,, அதிக விலை கிடைத்தால் கலைவாணருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அகம் மகிழ்ந்தார் சிவாஜி,,,, கலைவாணருக்கு பணத்தேவை அதிகமாக இருப்பினும் மார்வாடிக்கு வீட்டை விற்க மறுத்து விட்டார்., அதற்கு அவர் கூறிய காரணம் மெய் சிலிர்க்க வைத்தது,,, நம்மவர் மேல் அவர் வைத்திருந்த அன்பு,,, கலைவாணர் மீது நம்மவர் வைத்திருந்த மரியாதைக்கு ஒரு சாம்ப்பிள்,,,, அப்படி என்னதான் கூறினார் கலைவாணர்,, தம்பி கணேசன் உலகம் போற்றும் சிறந்த கலைஞன்,,, இந்த வீட்டை அவருக்கு கொடுத்தால் இந்த வீடும் கலைக்கோயில் போல் வாழும்,,, தம்பி என்ற உரிமையில் நாம் எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம்,,, என் வீடு என் இளைய சகோதரருக்கு கொடுத்த நிம்மதி கிடைக்கும்,,, இவையெல்லாம் அந்த மார்வாடியிடம் இருந்து நான் பெற்றுக் கொள்ள முடியுமா என்றார்,,, நடிகர் திலகத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் கலைவாணர் இப்படி ஒரு வார்த்தையை கூறி இருப்பார்,,, கலைவாணரிடம் இருந்து இப்படி ஒரு நம்பிக்கையை பெற நம்மவர் எவ்வளவு தூரம் கலைவாணரிடம் பழகி இருப்பார்,, இந்த சகோதரப் பண்பை வேறு யாரிடமாவது எதிர் பார்க்க முடியுமா?


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20621286_1947023018871620_4451914819515937504_n.jp g?oh=94ab62c753b441629018df758cd45a40&oe=59ED6DF5
(https://www.facebook.com/photo.php?fbid=1947023018871620&set=pcb.1505802232835395&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20638626_1947023152204940_7144343832270864946_n.jp g?oh=c4f07282c9a0ce6254cde96f39fc3f58&oe=5A251932
(https://www.facebook.com/photo.php?fbid=1947023152204940&set=pcb.1505802232835395&type=3)

sivaa
8th August 2017, 09:06 AM
Vasu Devan (https://www.facebook.com/vasudevan31355?hc_ref=ARQZr7i7rwR-yyYW4pU_UIry6Pl6Qo7KGztgiykmrAoGZGRiZr_V2ySGWRknez w9u-I&fref=nf)





நடிகர் திலகத்தின் நாயகிகள் (பானுமதி)'

'திரையுலகின் அஷ்டாவதானி' எனப் புகழ் பெற்றவர். சகலகலாவல்லி. பல்வேறு துறைகளிலும் சிறந்த திறைமைசாலி. 'அறிவாளி' நடிகர் திலகத்துடன் சிறந்த ஜோடியாகத் திகழ்ந்த பெண் அறிவாளி. நடிகர் திலகத்திற்கும் சீனியர் நடிகை. நடிப்பு, இசை, தயாரிப்பு, இயக்கம், பாடல்,எடிட்டர், ஸ்டுடியோ அதிபர், வசனகர்த்தா என்று எட்டுத் துறைகளிலும் கொடிநாட்டிய அசாதாரண திறமை கொண்ட நடிகை. இவர் திறமையை எண்ணி வியக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். தமிழக சூப்பர் ஸ்டார்கள் தியாகராஜ பாகவதர் அவர்களுடன் 'ராஜமுக்தி' திரைப்படத்திலும், பி.யூ.சின்னப்பா அவர்களுடன் 'ரத்னகுமார்' திரைப்படத்திலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர். 1953 இல் வெளிவந்த 'சண்டிராணி' என்ற தன் சொந்தத் தயாரிப்பு படத்தின் இயக்குனரும் இவரே. இருபத்தெட்டு வயதிலேயே இயக்குனரான இமய நடிகை.
தெலுங்கில் 1945-இல் வெளிவந்த 'ஸ்வர்க்கசீமா' திரைப்படத்தில் "ஓஹோ...பாவுரமா" என்று இக்கால நடிகைகள் போல உடையணிந்து புறாவை கையில் வைத்துக் கொண்டு இவர் பாடி வருவதைப் பார்த்து தென்னிந்திய திரைப்பட உலகமே கிறங்கியது. அந்தப் பாடலைப் பார்த்து அசந்து போன முக்கியமானவர்களில் ஒருவர் யார் தெரியுமா? சாட்சாத் நடிகர் திலகம்தான். இதை நடிகர் திலகமே பானுமதி பற்றி கூறும்போது பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்குத் திரைப்பட உலகில் 'பாவுரமா பானுமதி' என்றே இன்றளவும் அழைக்கப்படுகிறார். தெலுங்கில் டாப் ஸ்டார்களாய் திகழ்ந்த என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், நாகையா ஆகியோருடன் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட் படங்களை அளித்தவர்.
நடிகர் திலகத்துடன் 'கள்வனின் காதலி'யில் முதன் முதலாக ஜோடி சேர்ந்தார் பானுமதி. இந்தப் படத்தில் நடிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது.
பானுமதியோ சீனியர் நடிகை. மிகவும் கண்டிப்பானவர். கதாநாயகர்கள் அவரை தொட்டு நடிக்கக் கூட பயப்படுவார்கள். அவர் பெர்மிஷன் இல்லாமல் அவரை தொடக் கூட முடியாது. அப்படிப்பட்ட சீனியருடன் நடிக்க 'கள்வனின் காதலி'யில் நம்மவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஷூட்டிங் நடக்கத் தொடங்கியது. பானுமதி 1939-இல் திரையலகில் களமிறங்கியவர். நம்மவர் 1952 இல் புயலாகப் புகுந்தவர். கிட்டத் தட்ட 13 வருடங்கள் பானுமதி நம்மவருக்கு சீனியர். பட ஆரம்ப ஷூட்டிங்கின் போது பானுமதி இயக்குனர் வி.எஸ் ராகவனிடம் "பையன் எப்படி... நன்றாக நடிப்பானா... எனக்கு சமமாக நடிக்க வேண்டுமே!" என்றாராம். நடிப்பு என்று வந்துவிட்டால் நம்மாளுக்கு சீனியராவது ஜூனியராவது ...நடிகர் திலகம் வழக்கம் போல கள்வனின் காதலியில் நடிப்பில் களேபரம் செய்ய, பானுமதி நம்மவரின் நடிப்பில் மிரண்டு, அரண்டு போய் இயக்குனரை சில நாட்களுக்குள்ளேயே தனியே அழைத்து "அந்தப் பையனை (நடிகர் திலகத்தை) கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்... விட்டால் என்னையே காணாமல் காலி செய்து விடுவான் போல இருக்கிறது" என்றாராம் பரிதாபமாய். (இருங்கள்... கொஞ்சம்... கொஞ்சமென்ன... முழுக் காலரையுமே தூக்கி விட்டுக் கொள்கிறேன்... ஸாரி ...தூக்கி விட்டுக் கொள்ளுவோம்)
(இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் பின்னாளில் 'சர்வர் சுந்தரம்' படத்தில் மனோரமா சீனியர் நடிகையாகவும்,நாகேஷ் அறிமுக நடிகராகவும் நடிக்கும் காட்சி ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்ததாக கூறுவோர் உண்டு... அந்தக் காட்சியும் பிரமாதமாகவே இருக்கும் )
கல்கியின் 'கள்வனின் காதலி', கொங்கு நாட்டுத் தமிழை புகழ் படுத்திய "மக்களைப் பெற்ற மகராசி', அண்ணாவின் 'ரங்கோன்' ராதா, ("நடிப்பின் இலக்கணம்" என்று அண்ணாவால் பானுமதி போற்றப் பட்டார்), 'அம்பிகாபதி', அறிவாளி, 'மணமகன் தேவை', 'ராணி லலிதாங்கி' படங்களில் கதாநாயகியாக நடிகர் திலகத்துடன் சோபித்தவர். அதுமட்டுமல்லாமல் சாரங்கதாரா, ராஜபக்தி (வில்லி), தெனாலிராமன் (வில்லி), படங்களிலும் நடிகர் திலகத்துடன் நடித்துள்ளார்.
"வெயிற்கேற்ற நிழலுண்டு"... "வெண்ணிலா ஜோதியை வீசுதே".... "போறவளே போறவளே பொன்னுரங்கம்"... "கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே"..."மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு"...போன்ற அற்புத பாடல்களைப் பாடி தன் தனித்தன்மையான குரல் வளத்தால் நம் உள்ளங்களில் குடிகொண்டவர்.
குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு படம்'அறிவாளி'. நடிகர் திலகமும், பானுமதியும் போட்டி போட்டுக் கொண்டு தத்தம் திறமைகளை நிரூபித்திருப்பார்கள். சும்மா நம்ம தலைவர் பானுமதியை பாடாய் படுத்துவார் பாருங்கள்... பானுமதியும் சரியாக ஈடு கொடுப்பார்... அந்த ரோலில் பானுமதியைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்துகூட என்னால் பார்க்க முடியவில்லை.
தத்துவம், ஜோதிடம் இவற்றிலும் சிறந்தவர் பானுமதி. இவருடைய கணவர் ராமகிருஷ்ணா. சொந்தமாக தன் மகன் பெயரில் 'பரணி ஸ்டுடியோ' என்ற ஸ்டுடியோவும் இவருக்கு உண்டு. 'பரணி பிக்சர்ஸ்' பெயரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். அதில் 'மணமகன் தேவை' என்ற அற்புத நகைச்சுவை படத்தை நடிகர் திலகத்தை வைத்து அருமையாக எடுத்திருந்தார் பானுமதி. Western hero போல இப்படத்தில் நடிகர் திலகத்தை வித்தியாசமாக,அழகுறக் காட்டியிருந்தார்கள்.
AVM -ன் 'அன்னை' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார் பானுமதி. பல பரிசுகளையும், அவார்டுகளையும் பானுமதி பெற்றிருக்கிறார். அவற்றுள் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் முக்கியமானவை. Western music, Hindustani music இரண்டிலும் கரை கண்டவர். பல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்.
நடிகர் திலகம் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட பானுமதி "நியூஸ் கேள்விப்பட்டவுடன் என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை"...என்று துக்கம் தொண்டை அடைக்க கதறியதை நம்மால் மறக்கவே முடியாது.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20621986_1430028257091469_7722149092006087509_n.jp g?oh=1b952c1f056ae814eb2c7a55538b3cba&oe=59EC7AAD
(https://www.facebook.com/photo.php?fbid=1430028257091469&set=pcb.1505320022883616&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/20621962_1430028353758126_3247870034270402272_n.jp g?oh=390cbc39a235a5f37cbe129e4ac5a8fc&oe=59F7C11E
(https://www.facebook.com/photo.php?fbid=1430028353758126&set=pcb.1505320022883616&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/20622207_1430028283758133_2037146955891493523_n.jp g?oh=caa3723b93b81bc14a08e232865be1f7&oe=59F42375
(https://www.facebook.com/photo.php?fbid=1430028283758133&set=pcb.1505320022883616&type=3)

sivaa
8th August 2017, 09:15 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20638591_654418214751304_4858319942232284963_n.jpg ?oh=d669a7915c76b97736e378696490cedd&oe=59F16331

sivaa
8th August 2017, 07:17 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20616925_460532704307085_3254580739820131040_o.jpg ?oh=71c175fe5e496b64c2fb08ee9cc2fdbf&oe=5A29F402

sivaa
8th August 2017, 07:20 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARS4-351zU1HgzW9KfahPh-Tjm9SebSw8kjUVreGtukMiYv3KSkMlOVuvoKsxHEPxsU)





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20621990_1418919764859290_4741049929913544436_n.jp g?oh=1fe6f6a32bb137ec7024d3528f78d4af&oe=59ED0117
(https://www.facebook.com/photo.php?fbid=1418919764859290&set=pcb.1418922564859010&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/20707995_1418922038192396_5284572511570277836_n.jp g?oh=8ef59f45683b0b7c6af1053536921c76&oe=59EE24B9
(https://www.facebook.com/photo.php?fbid=1418922038192396&set=pcb.1418922564859010&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/20663908_1418922018192398_4105825349760638560_n.jp g?oh=380aee6a5b77a7bec567f16c5010d621&oe=5A371E5E
(https://www.facebook.com/photo.php?fbid=1418922018192398&set=pcb.1418922564859010&type=3)


Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARQ-jX2GASkE3ePKYg5Ejs6PJNbssG0sRtzwol7Ye9cuPAvxh9TaaW MCFOVWJ0gFSNA)

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
தற்போது சினிமாவில் நமது தலைவரின்
படத்தை அல்லது படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியையோ அல்லது நடிப்பு என்றால் சிவாஜி தான் என்று பேச...ுவது என பெரும்பாலான திரைப்படங்களில் வருவது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
பீட்சா, ஜிகர்தண்டா போன்ற படங்களின் இயக்குநா் கார்த்திக்சுப்புராஜ் அவர்கள் மேயாத மான் என்ற பெயரில் முதன்முதலாக சொந்தப் படம் தயாரிக்கிறார்.
அதில் அண்ணன் தங்கை பற்றி பாடல் ஒன்று வருகிறது. அந்தப் பாடலில் அண்ணன் தங்கை இருவருக்கும் நடிகர்திலகம் மற்றும் நடிகையர்ர்திலகம் இருவரது மாஸ்க் வைத்து ஆடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.
இநத பாடல் தற்போது யூ டியூப்பில் வெளிவந்துள்ளது.
மேலும் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் ஜிகர்தண்டா
படத்தின் ஆரம்பமே நமது நடிகர்திலகத்தின் பாசமலர் படத்தில் இடம் பெற்ற சரித்திரப் புகழ்பெற்ற மலர்ந்தும் மலராத பாதி மலர் பாடல் இடம்பெறும் வகையில் இருக்கும், அவருடைய கேரியரில் ஜிகர்தண்டா மாபெரும் வெற்றியையும், புகழையும் பெற்றுத் தந்தது.
தற்போது தான் தயாரிக்கும் முதல் படத்திலேயும் அதே பாசமலர் படத்தினை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் மேயாதமான் திரைப்படமும் மாபெரும் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.
யூடியூப்பில் வெளிவந்துள்ள பாடல்காட்சியின் புகைப்படம் மற்றும் மேயாத மான் படத்தின் போஸ்டர் உங்களுக்காக....

sivaa
9th August 2017, 07:25 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20708384_1420541158030484_4651765981375618335_n.jp g?oh=6b31995a009f403eebba056bd93eb6e3&oe=59F21015
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARRMjHgxF54HroiokOUv61tmkh l3DEjHjCmIkGbq_oq4ttlGmgexaELdyERKngmmGrE)


அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
மற்றும் நண்பர்களே,
நமது தமிழ்நாட்டில்
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் கலையுலக பிரவேசமான 1952ல் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர்கள் பெ...யர் பட்டியல் இதோ,
1.குமாரசாமி ராஜா 2.ராஜாஜி 3.காமராஜ் 4.பக்தவச்சலம் 5.அண்ணாதுரை 6.நெடுஞ்செழியன் 7.கருணாநிதி 8.எம்ஜிஆர் 9.ஜானகி எம்ஜிஆர் 10.ஜெயலலிதா 11.பன்னீர்செல்வம் 12.எடப்பாடி பழனிசாமி
இதில் எதிர்பாராத வகையில் நெடுஞ்செழியன் 2 முறையும், பன்னீர் செல்வம் அவர்கள் 3 முறையும் முதலமைச்சராக இருந்துள்ளனர்.
அதாவது,
தமிழ்நாட்டில் 1952ல் இருந்து 2017 வரை 65 வருடமாக 12 முதலமைச்சர்கள் இருந்துள்ளனர். இனி இது தொடரும் நாளை சசிகலா அல்லது தினகரன் கூட முதலமைச்சராகலாம்.
முதலமைச்சர் பதவி என்பது இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. ஒருவர் உயிருடன் இருக்கும் போதே அவரை மிஞ்சி அடுத்தவர் என தாெடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
முதலமைச்சர் பதவி என்பது இன்று மிகவும் சாதாரணமாகி விட்டது.
ஆனால்,
நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் தான் கால்பதித்த
1952 முதல், தான் விண்ணுலகம் சென்ற 2001வரை
49 வருடமாக கலையுலகில் அவரை அசைச்க ஒருவரும் கிடையாது.
சரி போகட்டும் 2001க்கு பிறகாவது அவருடைய சாதனையை முறியடிக்க அல்லது அவரை மிஞ்ச யாராவது வந்தார்களா என்றால் அதுவும் இல்லை.
2001க்கு பிறகும் தற்போது 2017 வரை இன்றும் கலையுகில் சிவாஜி ஒருவரே ராஜாவாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.
அன்பானவர்களே, 2017 மட்டுமல்ல 3000மாவது ஆண்டு வந்தாலும் திரையுலகில் சிவாஜி என்ற ஒருவரை விஞ்ச எவரும் முடியாது.

sivaa
9th August 2017, 07:33 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=ARSgYhN_6ioxBeYH5EmE2omR7QZRJuuaVUcPE3U0JWC orh3TBVUjTNvv9e-WxPumZ34&fref=nf)



சிவகுமார்,,,, ஒரு நடிகராக, ஓவியராக, இப்போது கை தேர்ந்த சொற் பொழிவாளராக,,, நம்முடன் வாழ்ந்து வருகிறார்,,, நம்மைப் போல ஆகப் பெரும் சிவாஜி ரசிகர்,,, சுமார் 17 படங்களில் அவரோடு பணியாற்றி கதாநாயகன் என்ற தகுதியை சிவாஜி என்ற உரைகல்லில் தீட்டப் பட்டு பெற்ற பாக்கியவான்,,, திலகத்தைப் பொருத்தவரை சிவகுமார் அவர்கள் தன்னுடைய இளவல்,, அவளவுதான்,,, வி சி சண்முகத்தின் மீது எவ்வளவு பாசம் வைத்தாரோ அதே அளவு சிவகுமாரின் மீதும் வைத்திருந்தார்,,, ஒரு சமயம் சிவக்குமாரின் வீட்டிற்கு சிவாஜி போகிறார்,,, அவரை கண்டவுடன் சிவகுமாரின் அருமை மகள் பிருந்தா அப்போது சிறுமி,,, ஹை சிவாஜி அங்கிள் என்று ஓடி வந்து ஒட்டிக் கொள்கிறார்,, சிவாஜி பிருந்தாவிடம் உன் அப்பனுக்கு நான் அண்ணன்,,, ஆகவே நான் உனக்கு பெரியப்பா ஆகிறேன்,,, என்னை அங்கிள் என்று அழைக்கக் கூடாது பெரியப்பா என்றுதான் அழைக்க வேண்டும் எனறு கூறுகிறார்,,, சிவாஜி அவர்களுக்கு ஒருவரை மிகவும் பிடித்துப் போனால் "வாடா போடா" என்று மிக உரிமையோடு நெருங்கி விடுவார்,, சிவகுமாரையும் வாடா போடா என்றுதான் அழைப்பார்,,, சில நேரங்களில் ஜாதியை சொல்லியும் அழைப்பார்,,, அதில் எவ்வித நெருடலோ விஷமமோ இருக்காது,,, பாந்தமாக இருக்கும்,,, ஒரு ஓவியராக நடிகர் திலகத்தைப் பற்றி சிவகுமார் என்ன கூறுகிறார்?
சிவாஜியின் மிகப் பெரிய சொத்து, அவரது ஒளிமிக்க உயிர்ப்புள்ள கண்கள்தான்,,,, அந்த கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்,,, என்று கூறுகிறார்,, எவ்வளவு நிதர்சனமான உண்மை,,,
சிவாஜி என்றால் நடிப்பு,,, நடிப்பு என்றால் சிவாஜி,, அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு முன் மாதிரியும் கிடையாது,,, பின்மாதிரியும் கிடையாது,,, நம் திலகம் பற்றின எத்தனையோ விஷயங்களை சிவகுமார் அவர்கள் நம்மிடம் பகிந்து இருக்கிறார்,,,, அத்தனையும் இச்சிறு பதிவுக்குள் அடக்க முடியாது,, உயர்ந்த மனிதன் படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் நல்ல தார்க் குச்சியில் சிவகுமார் வாங்கிய அடி கொஞ்சமா நஞ்சமா? காலத்திற்கும் மறக்க மாட்டார்,,, அந்த சீனில் நடித்த சௌகார் ஜானகி "ஷாக் கார் ஜானகி" ஆகிட்டார்,,, விளையாட்டுப் பிள்ளை படத்தில் பத்மினியம்மா வுக்கு கன்னத்தில் ஒரே அறை,,, காதணிகள் கழண்டோடி விட்டது,, அதையும் சிவகுமார் அறிவார்,,நடிப்பென்று வந்து விட்டால் அடித்து நொறுக்கி விடுவார்,,, சீன் நன்றாக வரவேண்டும் என்ற அக்கரை,..
சிவகுமாரிடம் தன் தாயார் படத்தை ஓவியமாக வரைந்து கொடுக்க கேட்டிருந்தார்,,, சந்தர்ப்ப வசத்தில் சிவகுமார் அதை மறந்து விட்டார்,,, ஒருமுறை சந்திப்பில் என்னடா சிவா இப்படி ஏமாத்திக்கிட்டு இருக்கே,,, அம்மா படத்தை படத்தை வரைந்து கேட்டேனே மறந்துட்டியா,,, அவங்க ரொம்ப நாள் தாங்க மாட்டாங்கடா என்று சொல்லும் போதே மனதை கசிய வைக்கிறார்,,,,
சிங்கப்பூர் விழாவில் மயங்கி விழுந்தார் சிவாஜி,,, சிகிச்சை அளிக்கப்பட்டு ஓய்வுக்குப் பின் குடும்பத்துடன் சிவகுமார் திலகத்தை சந்திக்க வருகிறார்,,, அந்த நடிகனுக்குள் இருந்த ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார்,,சிங்ப்பூர்ல ஐந்தாயிரம் அடி திரையில கட்டபொம்மன் காட்சியை போடுறான்,, ஐந்தாயிரம் பேர் விசிலடித்து கொண்டாடி தீர்க்கிறான்,,, ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே தங்கப்பதுமை காட்சிக்கு அரங்கமே குலுக்குது,,, சிவா,, வாட் எ ஃபைன் மூவ்மெண்ட்! உங்க அண்ணன் அப்போ ஏண்டா சாகல,, இப்போ எதுக்குடா உயிரோட வந்தேன்? என்று மனக் குமுறல்களை கூறுகிறார்,, எவ்வளவு ஆதங்கம் உள்ள கலைஞன்,,, புகழின் உச்சத்திலேயே உயிரை விட வேண்டும் என்பதுதானே,,, நடித்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது நடிப்பின் பாராட்டுதலின் போதோ உயிர் போகவேண்டும் என்ற ஆதங்கம் அந்த கலைஞனுக்குள் இருந்து வெளிப்பட்ட தருணம் அது,,,
முத்தாய்பாக சிவக்குமாரின் வார்த்தைகளில் இருந்து இந்த கட்டுரையை முடிக்கிறேன்,,, நடிகர் திலகம் ஒரு யுகக் கலைஞர்,,, மஹா கலைஞர்,,, அவர் என் துரோணர்,,, அவர் போடாத வேடமில்லை,,, நடிக்காத நடிப்பு இல்லை,,, அடுத்த தலைமுறைக்கு எதையும் விட்டு வைக்காமல் நடித்தவர்,,, இன்றைக்கு எங்கள் நடிப்பு எல்லாம் அவரது நடிப்பின் பாதிப்புதான்,, அப்படிப் பட்ட மஹா கலைஞனை எப்படி மறக்க இயலும்?

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20707997_1947468048827117_3841037766238862439_n.jp g?oh=30e7edb6ee47a70e03ac696b79f99467&oe=59F5B0F1
(https://www.facebook.com/photo.php?fbid=1947468048827117&set=gm.1506799552735663&type=3)

sivaa
9th August 2017, 07:38 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=ARQhv3uSY_SlVFlf-73W97pr-3pk_QVaueCulAZnb1W4As2wbKUq07yPsbtTP5UziHo&fref=nf)

நடிகர் திலகத்துடன் அதிக படங்களில் பணியாற்றியவர்,, எம். என். நம்பியார்,,, சிறு வயதில் நாங்கள் அவரை அழைப்பது எமன், நம்பியார் என்றுதான்,, அத்தனை தத்ரூபமான வில்லன் நடிகர்,, ஆனால் நிஜ வாழ்க்கையில் பரிசுத்தமான மனிதர்,,, மேன்மையான குடும்பஸ்தர், சிறப்பு மிக்க ஐயப்பன் பக்தர்,,, குருசாமி,,, இத்தனை குண நலன்கள் மிக்க ஒருவர் நம் திலகத்தை எப்படிப் பார்க்கிறார்? அங்கேதான் வானுயர உயர்ந்து விடுகிறார் நம்மவர்,, ஒருமுறை நம்பியார் தன்னுடன் நடிக்கும் ஒரு கதாநாயகர் நடிகருடன் உணவு இடைவேளையில் உரை...யாடிக் கொண்டு இருக்கும் போது நம்பியார் அவர்களுக்கு வந்த கேரியரில் கருவாட்டு குழம்பும் மீன் வகைகளும் கண்டு அதிர்ச்சி அடைகிறார்,,, காரணம் அவர் சுத்த சைவம்,,, இந்த சாப்பாட்டு கேரியர் மாற்றப்பட்டது அந்த கதாநாயக நடிகரின் செயல்,, இதுதான் அந்த குறிப்பிட்ட நடிகர் நம்பியாரை மதித்த சம்பவம்,, நம்மவர் அப்படி இல்லை தான் அசைவ உணவாளி யாகா இருந்தாலும் பிறர் உணவுப் பழக்கத்தை மதித்தவர்,, அதுமட்டுமின்றி நம்பியார் அவர்களின் ஆலோசனைகளின் படி தானும் ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை போட்டு சபரிமலைக்கு தரிசனம் சென்று வந்தது வரலாறு,,, நம்மவர் செயலுக்கும் அந்த கதாநாயகர் செயலுக்கும் மனித நேயத்தில் எத்தனை வித்தியாசம்,,,,,
அப்படிப்பட்ட நம்பியார் அவர்கள் நம் திலகத்தைப்பற்றி என்ன சொல்கிறார்? அவர் கூற்றுலேயே பார்க்கலாம்,,,, உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.
யயாதி மகாராஜா, இந்திரலோகத்தில் இருக்கும் தேவர்கள் போல் இளமையாகவே வாழ விரும்பினார். அதற்கு அவரது பிள்ளைகளில் எவராவது தனது இளமையைத் தந்தால் அவர் இளைமையுடன் வாழலாமென ரிஷி ஒருவர் வரம் தந்தார். ஆனால் எந்தப் பிள்ளையும் தங்களது இளமையைத் தர முன் வர வில்லை. அவர் பெற்ற பிள்ளைகளில் அரூபியாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். அந்தப் பிள்ளை தனது இளைமையை தன் தந்தைக்கு தந்ததாக புராணக் கதையொன்று உண்டு. யயாதியின் நிலையில் சிவாஜி இருந்திருந்தால், நான் என் இளமையைத் தந்திருப்பேன்,,,, என்று கூறுகிறார், ஒரு சிறந்த மனிதர் ஒரு மிகச்சிறந்த மனிதர்பால் உயர்வான அபிப்ராயம் கொண்டுள்ளார் என்றார்,,, அந்த மிகச்சிறந்த மனிதரான நம் நடிகர் திலகம் நம்பியார் அவர்கள் மனதை எவ்வளவு ஆட்கொண்டு இருந்து இருக்கிறார் என்று புரிகிறதல்லவா? அதனால்தான் காலத்தை வென்றவராக மறைந்தும் மறையாத மாமணியாய் திகழ்கிறார்,,,,,





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20663799_1947253835515205_4137015223701221800_n.jp g?oh=25d8c463d90820afddc1eb84f2c96224&oe=5A2E95A8
(https://www.facebook.com/photo.php?fbid=1947253835515205&set=gm.1506334729448812&type=3)

sivaa
9th August 2017, 07:43 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=ARQygSD-YXXkbpoz2jIFiFygNmuFCG5kuR_2W71uOiCcF8xVvTWBzpBUEc tzEseIYzY&fref=nf)

நடிகர் திலகமும்,,, பெண் நடிகர் திலகமும்,,,,,,,,,,,

அண்ணல் அவர்கள் சுமார் 300 படங்களில் நடித்து இருக்கிறார் எனறால் மனோரமா அவர்கள் அவருடன் சுமார் 150 படங்களிலாவது நடித்திருப்பார்,,, ஒரே படத்தில் இருவரும் நடிக்கும் போதுதான் உண்மையான போட்டியே நிகழும்,, பன்முக திறமையாளர் "சோ" அவர்களின் அக்மார்க் ஸ்டேட்மெண்ட்,,, மனோரமா ஒரு பொம்பளை சிவாஜி என்பதுதான்,,, சோ அவர்கள் யாரையும் அவசரப்பட்டு பாராட்டி விட மாட்டார்,,, அவர் பாராட்டும் போதே கப் என்று பிடித்துக் கொள்ள வேண்டும்,,, சரி பெண் சிவாஜி எனறால் என்ன? பெண் நடிகர் திலகம்,,, நடிகையர் திலகம் அல்ல,,, அவர் வேறு ஒருவர்,,, நடிகர் திலகத்தின் இன்னொரு போட்டியாளர்,,, அவர் வேறு ஒரு எபிஸோடில் வருவார்,,, ஆக நடிகர் திலகத்தின பெண்பால்,,, சாம்பிளுக்கு தில்லானா மோனாம்பாளை எடுத்துக் கொள்வோமே? ஜில் ஜில் ரமாமணியோட அட்டாகாசத்தைப் பார்த்து கோடையிடி நந்தி முத்து ராக்கு அண்ணனே கதி கலங்கி போயிருப்பார்,
அந்தப் படத்தில் சிக்கலாருக்கும் ரமாமணிக்கும் ஒரு அந்யோநியமான சகோதரப் பாசம் இருக்கும்,,, அது சினிமாவுக்கான நடிப்பு என்றால் நாம் ஏமாந்து போவோம்,,, உண்மையான சகோதரப் பாசம் அது,, பாசமலர் தங்கை ஒரே ரத்தம் என்றால் இது ஒன்றுவிட்ட ரத்தம் அவ்வளவுதான்,,
நடிகர் திலகம் சிவாஜி படப் பிடிப்புத் தளத்தில் இருந்தாரென்றால், அத்தனை நடிகர்களும் அவரது நடிப்பை வியந்து ரசிப்பார்கள். அதில் நடிப்பிற்கான பாடத்தைப் படிப்பார் கள். அதேபோல் நடிகர் திலகம் அவர்கள் ஒருவரின் நடிப்பை ரசித்துப் பார்க்கிறாரென்றால், அது மனோரமாவின் நடிப்பாகத்தான் இருக்கும்,,,,
‘”என் தங்கச்சி நடிப்பப் பாருங்க… எவ்வளவு இயல்பா இருக்கு’’ என மனம் திறந்து பாராட்டுவாராம் சிவாஜி. அப்படி நடிப்பிற்கான பல்கலைக் கழகத் திடமே பாராட்டு பெற்ற பேராற் றல் மிக்கவர்தான் மனோரமா. அதனால்தான் அவர் பெண் சிவாஜி ஆகிப்போனார்,,, சரி தங்கையாக எப்படி ஆனார்?
காலம் தான் மனோரமா மூலம் சிவாஜிக்கு "ரக்ச பந்தன்" கயிறு கட்டி அவருக்கு தங்கையாக்கியது,, மனோரமாவே கூறுகிறார்,,,,,
‘‘எனக்கும், சிவாஜிக்கும் உள்ள உறவு, அண்ணன்-தங்கை உறவு. இதை உண்மை என்று நிரூபிப்பது போல் என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக, மிகப்பெரிய துணையாக இருந்தவர், என் தாயார். அவர் திடீரென்று இறந்து போனார். என்னால் துயரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தகவல் அறிந்ததும் முதல் ஆளாக என் வீட்டுக்கு வந்தவர், அண்ணன் சிவாஜிதான். என்னை தேற்றியதுடன், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் நெகிழ்ந்து போகும்படி ஒரு செயலை செய்தார்.
எங்கள் குடும்ப வழக்கப்படி, தாயார் மறைந்தால் முதலில் மகன்தான் கோடித்துணியை தாயார் உடம்பில் போர்த்த வேண்டும். எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் யாரும் கிடையாது. இதை நினைத்து நான் அழுது கொண்டிருந்தபோது, அண்ணன் சிவாஜி, என் கூடப்பிறந்த அண்ணனாக விலை உயர்ந்த ஒரு வெண் பட்டுப்புடவையை என் தாயாரின் உடம்பில் போர்த்தினார்.
என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘‘அண்ணே, இந்த தங்கச்சி மீது உங்களுக்கு இத்தனை பாசமா அண்ணே’’ என்று கதறி அழுதேன். ‘‘என்னைக்குமே நீ எனக்கு தங்கச்சிதாம்மா’’ என்று என்னை தேற்றினார்.’’
நடிப்புத்துறைக்கு வந்தோமா நடித்தோமா போனாமா என்றில்லாமல் தன்னுடன் நடிக்கும் அத்தனை கலைஞர்களையும் தன் குடும்பம் போல கருதியவர் அண்ணலார்,, ஆகவேதான் அவரது நடிப்பு இன்றும் சிலாகிக்கப் படுகிறது,,,, தனக்கு சவால் விடும் நடிப்பாளினியை நடிக்காமலேயே வென்று விட்டவர் அவர்,,, அவர்தான் நடிகர் திலகம் என்ற மஹான்,,,



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20638697_1947112882195967_3490065148794307291_n.jp g?oh=643d999e91c47ec91109ab420ea6d1b5&oe=5A2FB9B0

sivaa
9th August 2017, 07:52 PM
Ranganathan Kalyan (https://www.facebook.com/profile.php?id=100005476724898&hc_ref=ARQ241WGKcae-4i5iHAwiXbhIgObH-OG9gGVKDkJC7GRodNYpEHPIBIfYgOTNX-ooYE&fref=nf) ·




நயவஞ்சகம் நம்பிக்கைத் துரோகம் புறம்பேசுதல் முதுகில் குத்துதல் இவையெல்லாம் தன் படங்களில் விட. தனது சொந்த வாழ்க்கையில் நடிகர்திலகம் அனுபவதித்தார் என்றால் அது மிகையில்லை. சிலை விவகாரம் நமக்கு யாருமே இல்லையா என்ற கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது அடுத்தவனுக்கு கோஷம் போட்டே ஆயுளில் பாதி போயிடுச்சி இப்போதைய சிவாஜி ரசிகன் அனைவரும் 40 வயது மேற்பட்டவர் களே இருப்பார்கள் நம் கண்முண்ணே இந்த இழிநிலை என்றால் எனக்கு 52 வயது எப்போது வேண்டுமானாலும் சிவாஜியடி சேரலாம். ஆணால் கண்ட கண்ட .......யெல்லாம் கருத்து என்ற பெயரில் வந்ததை எல்லாம் வாந்தி எடுக்கிறார்கள் அதை கண்டிக்க நமக்கு யாரும் இல்லையே... எல்லாம் இருக்கு, ஆணால் எதுவுமில்லை. காரணம் சிவாஜி ரசிகன் அரசியல் கட்சி பல விதமான அமைப்பு என சுக்கு நூறாக சிதறி கிடக்கிறார்கள். நல்லதுதுக்கு தான் நாம் ஒன்று சேர்வதில்லை இதை பார்த்து இனியும் இப்படியே இருந்தால் சிவாஜி என்ற அந்த இறைவனுக்கே வெளிச்சம் ... ஒரு கடை கோடி சிவாஜி ரசிகனின் மனக்குமுறல் இந்த கருத்தில் உடன்படாதவர்கள் தயவு செய்து மன்னித்து விடுங்கள்.. வாழ்க சிவாஜ!




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p403x403/20664757_672678416258043_7091819425672311039_n.jpg ?oh=1fe79b8098a525ded3b70233da00f6dd&oe=5A2A1031
(https://www.facebook.com/photo.php?fbid=672678416258043&set=gm.1506089539473331&type=3)

sivaa
9th August 2017, 07:57 PM
Gopalakrishnan Sundararaman (https://www.facebook.com/gopalakrishnan.sundararaman.12?hc_ref=ARTpoI5-t90NmPbZaXXZRS4njMLv5XgJDhdhJ5nhGEdQdfu0BcxuiC--22do6Uwts2k&fref=nf)




சிவாஜி என்ற மாமனிதர்.

ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.

அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.

ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.
நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை எழுதி பெருமை கொள்கிறேன்.
இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.
அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .

வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.

எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .

கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.

சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.

பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.

சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.

நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.

மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.

கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.

தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர்.

தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.


பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.

ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.

இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.

தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.

அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.

நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.

படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.

பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.

யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.

தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.

பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.

நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.

தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.

தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.

sivaa
9th August 2017, 08:07 PM
Natarajen Pachaiappan (https://www.facebook.com/natarajen.pachaiappan?hc_ref=ARTiYa8jzlsAiO0eCyYza T-3EUmVpQy58I69rvxtfOteLAO302TbbvfRG1NlsQ1C2Y8&fref=nf)


தூவானம்
***********
அன்பிற்குரிய அய்யன் சிவாஜியின் தீவிர தொண்டர் பெ.ஜெயகுமார் அய்யா,
வருத்தப்படும் செய்தியாய் ஆகிபோனதுதான் மிச்சம். கூவிக் கூவி சொல்ல வேண்டுமோ அய்யன் சிவாஜி சிலையகற்றல் செய்தியை? உணர்வுள்ள மனிதர்கள் மிகவும் குறைந்து போனார்களய்யா தாய் தமிழ்நாட்டிலே.
... இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசை படலாமோ? கண்ணை விற்று ஓவியம் வாங்க ஆசை படலாமோ? ஒரு பக்கம் அய்யன் சிவாஜி சிலை அகற்றம், இன்னொரு பக்கம் மணிமண்டபம் திறப்பு.
ஏதோ நடக்கிறதென எனச்சொல்லி அமைதியான ஓர் கூட்டம்.
உலகமே பாராட்டிய உத்தமன்,தெய்ப்பிறவி,தெய்வமகன்,
பேசும்தெய்வம் என்றெல்லாம் சொல்லி அவரை அகற்றியாகிவிட்டது. இனி என்ன ஆகபோகிறது?
உணர்வுள்ள கூட்டந்தான் நமது அய்யன் சிவாஜியை சிந்தனை செய்யும் கூட்டம். அக்கூட்டம் சிவாஜி ரசிகர்கள் மட்டுமா?
ஏழு வயதில் நடிக்க வந்த நம்தெய்வம் 65 ஆண்டுகள் நடித்து உலகமெங்கும் இவர்போல் ஓர் நடிகரில்லை என்ற பாராட்டும் பெற்று இந்திய நாட்டிற்கும் தான் பிறந்த தமிழ் நாட்டிற்கும் ஒரு கலையின் அடையாளமாய் திகழ்ந்தது.
திரையுலகின் பிதாமகரை முள் படுக்கையில் படுக்கவைத்து வேடிக்கை பார்க்கும் நடிகர் சங்கத்தால் யாதொரு பயனுமில்லை.
காங்கிரஸுக்காக எத்தனையோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்றவர்கள்தான் நமது சிவாஜி ரசிகர்கள் ஆனால் அதே காங்கிரஸ் தியாகிதான் வழக்கை போட்டார். காங்கிரஸ் நினைத்திருந்தால் தடுத்து நிறுத்த முயற்சி செய்துயிருக்கலாம். சிலையகற்றிய பின்பாவது குறைந்த பட்ச கண்டன போராட்டம் நடத்தியிருக்கலாம்.
எந்த திமுகவிலிருந்து வந்தாரோ, எந்த திமுக அரசு அய்யனுக்கு சிலை வைத்ததோ அதே திமுகவின் செயல் தலைவர் கண்டனத்தை வாய் மொழியாக மட்டும் கூறிவிட்டார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாம் தமிழர் கட்சி தலைவரும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், இதையெல்லாம் தாண்டி பாட்டாளி கட்சியின் நிறுவுனர் சிலையகற்றலின் பின்னனியில் உள்ள சதியையும் சொல்லிவிட்டார்கள்.
நடிகர்கள் சங்கம் வீண்...
ஏதோ கொஞ்சம் நடிகர்களும் ஓர் நடிகையும் தன் ஆதங்கத்தை வெளியிட்டதோடு சரி.
சிலையகற்றம் என்றவுடன் புயலாய் ஆகவேண்டிய நேரத்தில் வெறும் தூவானமாய் போனபின், நாம் என்னதான் செய்ய முடியும்?
இதற்காக இத்தனை காலம் தன் சுய சந்தோஷங்களை தள்ளிவைத்து பொருளாதார இன்னல்கள் அனுபவித்து, மிரட்டல்களை சந்தித்து, ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியவைத்து. வழக்கையும், மணிமண்டபதிற்காண உண்ணாவிரதத்தையும் நடத்தி, இத்தனை நாட்கள் சிவாஜி அய்யன் சிலை நிற்பதற்கும், மணிமண்டபம் கட்டப்படுவதற்கும் காரணமான நடிகர்திலகம் சிவாஜி சமூகநல பேரவைக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20621258_676717159184674_8813828550247098294_n.jpg ?oh=629533779b7d52859d7fbe693d9f63a3&oe=5A31FBFB

sivaa
9th August 2017, 08:08 PM
Vee Yaar (https://www.facebook.com/vee.yaar)




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20768022_1525619017488765_638316041406291138_n.jpg ?oh=6a3486df4e15a8a40759c4debd83c24b&oe=5A272327

sivaa
9th August 2017, 10:07 PM
(https://www.facebook.com/vee.yaar?fref=nf)Vee Yaar (https://www.facebook.com/vee.yaar?hc_ref=ARQgq4ebPC44DUne6Fa1otxagCw3pwUAv4 qzJlEPbG_6tx2bPIbFPXzxl5eLVfk8Odk&fref=nf)





நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பார்த்து நான் தமிழைக் கற்றுக்கொண்டேன் ... திருமதி ஜேனட், ஜெர்மானியப் பெண்மணி.

http://timesofindia.indiatimes.com/…/articlesh…/...59870449.cms (http://timesofindia.indiatimes.com/city/chennai/keeping-tamil-alive-in-german-heartland/articleshow/59870449.cms)
....
திருமதி ஜேனட் அவர்கள் ஜெர்மனியைச்சார்ந்தவர். அங்கே காலோன் பல்கலைக்கழகத்தில் Indology & Tamil Studies துறையில் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராய் பணியாற்றியவர்.
நடிகர் திலகத்தின் சிறப்பைச் சொல்ல இதற்கு மேல் வேறென்ன வேண்டும்.
போங்கடா நீங்களும் உங்க தமிழ்நாடும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது..






https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQAjUWXp0aUa-JL8&w=476&h=249&url=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fpho to%2Fmsid-59878537%2F59878537.jpg%3F280398&cfs=1&upscale=1&sx=0&sy=109&sw=800&sh=418&_nc_hash=AQB0RP6nUQwSOt3l



Keeping Tamil alive in German heartland - Times of India (https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2 Fcity%2Fchennai%2Fkeeping-tamil-alive-in-german-heartland%2Farticleshow%2F59870449.cms&h=ATMxlKzRiEUqRc9FxmD783qZdObHKDyfQzXAE4c8uGeTRXfz zlGEq5R0Gsm-EnwX7xKKYohuyY-OcX7KuzpxVeNyYMNf3j9MiskTjUd9NYwXf0Oux-2KFwxycHPEDw4zZKwDov5-0WFzlE06IgwwFIWrgRrt4yMx_chTV37rv5lJ4ROFOGinCCS9y6 AWWZI8JJ62rv8IHT8Xev2uVoW9QdkBKD2rN6Mc1pkFeXSzcm9F 3Hvh9zC_edeAbkZVniZfHGfjKaPt-m7WmFb2Ww5xWOXmsQYwTmhpAq0)
"Anyone who wishes to join as a student in my department should learn one or more Dravidian languages, and Tamil is a must".
timesofindia.indiatimes.com

Gopal.s
10th August 2017, 07:49 AM
நிறைகுடத்தின் சிறப்புக்கள்.



1)சுபதினம் படத்தில் ,வாலி எழுதிய ,சீர்காழி பாடிய ,ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி பாட்டில் நிறைகுடம் போலொரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கதுதான் சுபதினம் என்று ஒரு வைரவரி.



2)நிறைய முதல்கள். முக்தா .ஸ்ரீனிவாசன் சிவாஜியுடன் இயக்குனராக இணைந்த முதல். மகேந்திரன் சிவாஜிக்காக எழுதிய முதல் படம். சோ ,கதை வசனகர்த்தா வாக சிவாஜியுடன் பணி புரிந்த முதல் படம்.(ஒரே படம்).வீ.குமார் ,சிவாஜிக்கு இசையமைத்த முதல் படம்.(ஒரே படம்).வாணிஸ்ரீ ,முழு கதாநாயகியாக சிவாஜியுடன் இணைந்த முதல் படம்.



3)முக்தாவிற்கு மிக பெரிய வெற்றி படம். அவரின் தேன்மழை,நினைவில் நின்றவள் சூத்திர படியே கதை. கல கல முன்பாதி. பிரச்சினையால் ஒருவரோடு மற்றவர் கண்ணாமூச்சி ஆட ,அது வெளிபடாமல் ,காமெடியன் துணையுடன் ஹீரோ போராடும் பின்பாதி.



4)சிவாஜி-வாணிஸ்ரீ காதல் காட்சிகள் இளைஞர்,இளைஞி,பெண்கள்,பெரியோர் எல்லோர் மனைத்தையும் கொள்ளையிட்டது.இருவரின் chemistry பல ஜோடிகளுக்கு முன்னுதாரணம்.



5)இடைவெளி திருப்பு முனையும், இறுதி காட்சி திருப்பமும் லாஜிக் மீறிய சுவை.



6)என் நண்பர்களும் ,நானும் எத்தனை முறை ரசித்தோம் என்ற கணக்கே இல்லை. சிவாஜி ,நகைச்சுவையிலும் பின்னி பெடலெடுப்பார்.



7)சிவாஜியின் வெற்றிக்கு பெரிய வலுவான கதை பின்புலம் தேவையில்லை என்பதை ,கலாட்டா கல்யாணமும்,நிறைகுடமும் நிரூபித்தன.(அஞ்சல் பெட்டியின் .வெற்றியும் கூட)



8)ராஜாராணி போல cute படம்.

sivaa
10th August 2017, 09:49 AM
நடிகர் திலகத்தின் 204 வது வெற்றிக்காவியம்

நான் வாழவைப்பேன் வெளியான நாள் இன்று

நான் வாழவைப்பேன் 10 ஆகஸ்ட் 1979

https://i.ytimg.com/vi/m0Iza1Y83cI/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiJpdH058vVAhWT2YMKHb8DAZMQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dm0 Iza1Y83cI&psig=AFQjCNFERlOSBplc-kycE-tHCWkl87128Q&ust=1502425065237520)

https://upload.wikimedia.org/wikipedia/en/e/e6/Naan_Vazhavaippen.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj50pHZ58vVAhVHxYMKHb26CkkQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FNaan_V azhavaippen&psig=AFQjCNFERlOSBplc-kycE-tHCWkl87128Q&ust=1502425065237520)

sivaa
10th August 2017, 07:27 PM
‎Nagarajan Velliangiri (https://www.facebook.com/profile.php?id=100008219737320&hc_ref=ARQo3F4r12Sww7i_ZstpM1OQ8yckY8H95Mf8wnGy_zF Laau_-PgVqKhUW5ZQrisVJ8I&fref=nf)‎






'அன்பே ஆருயிரே'
இப்போது கேப்டன் டீவியில்.

http://www.buycinemovies.com/images/detailed/0271-vcd-20.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi75qSx6MzVAhWF7oMKHTNqAxwQjRwIBw&url=http%3A%2F%2Fwww.buycinemovies.com%2Fanbe-aaruyire-tamil-vcd.html&psig=AFQjCNEfSaoBRrlR3zw1smZdIZRM6iU03Q&ust=1502459617392117)
https://upload.wikimedia.org/wikipedia/en/1/17/Anbe_Aruyurie_1975_Poster.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjVnsKE6czVAhWr6IMKHdEsD1IQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FAnbe_A aruyire_(1975_film)&psig=AFQjCNEfSaoBRrlR3zw1smZdIZRM6iU03Q&ust=1502459617392117)

Harrietlgy
11th August 2017, 05:51 PM
By Vasudevan In FB.


சத்ரபதி சிவாஜி' (1974)
மிக மிக அரிய பதிவு. (இதுவரை நீங்கள் காணாத மிக அரிய புகைப்படங்களுடன்)
'சத்ரபதி சிவாஜி' (1974) (தமிழில் முதல் டெலி-பிலிம்) ஒரு முழு பார்வை. நடிகர் திலகம் இதிலும் முதல்வர்.
(நண்பர்களே! இப்பதிவில் எங்கும் கிடைக்காத, அரிய, 'பொதிகை' தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய அற்புத புகைப்படங்களை இணைத்துள்ளேன். மொத்தம் 33 படங்கள்.சேமித்து வைத்துக் கொள்ளவும்)
1974-இல் பம்பாய் வானொலி நிலையத்துடன் பம்பாய்த் தொலைக்காட்சி நிலையம் இணைந்து முதன் முதலில் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் டெலிவிஷனுக்காக முதன் முதலாக தமிழில் ஒரு நாடகம் தயாரிக்கப்பட முடிவெடுக்கப்பட்டது. அப்போது பம்பாய் டெலிவிஷன் நிலையத்திற்கு முதலில் ஞாபகத்திற்கு வந்தது நடிகர் திலகம்தான்.
நடிகர் திலகத்தை நடிக்க வைத்து 'சத்ரபதி சிவாஜி' என்ற நாடகம் தயாரிக்க பம்பாய் டெலிவிஷன் நிலையம் முடிவு செய்து நடிகர் திலகத்தை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தது. நடிகர் திலகத்திடம் விஷயம் தெரிவிக்கப்பட சந்தோஷத்துடன் அதில் நடிக்க சம்மதமளித்தார் நடிகர் திலகம். தஞ்சை வாணன் அவர்களின் அனல் கக்கும் தமிழ் வசனங்கள். பம்பாய் டெலிவிஷன் குழுவை சேர்ந்த நாராயணசாமியின் மேற்பார்வையில் சிவாஜி நாடக மன்ற இயக்குனர் திரு எஸ்.ஏ. கண்ணன் அவர்கள் இந்த தொலைக்காட்சிக்கான படத்தை இயக்கினார்.
ஆனால் மிகவும் குறுகிய காலத்திற்குள் எடுக்க வேண்டிய சூழ்நிலை. டெலிவிஷன் நிலையத்தாருடன் நடிகர் திலகம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒப்பந்தத்ததில் கையொப்பமிட்டார். ஒரு வார காலத்துக்குள் படத்தை எடுக்க வேண்டிய அவசர சூழ்நிலையில் அற்புதமாக ஒத்துழைத்து 'சத்ரபதி சிவாஜி' டெலிவிஷன் படத்தை முடித்துத் தந்தார் நடிகர் திலகம்.
சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் கர்ஜிக்கும் காட்சிகள் ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டன. சத்ரபதியைக் காண இயக்குனர்கள் ஸ்ரீதர், திருலோகச்சந்தர், பி. மாதவன் மற்றும் வி.சி.குகநாதன் போன்ற திரையுலகப் பிரபலங்கள் ஏ.வி.எம்.க்கு வருகை புரிந்தனர். (நன்றி: பொம்மை சினிமா இதழ்)
படப்பிடிப்பைக் காண வந்திருந்த பத்திரிகை நிருபர்கள் அனைவருக்கும் தன் சார்பில் விருந்து வைத்து கௌரவித்தார் நடிகர் திலகம் அவர்கள்.
மணிமகுடம் தரிக்க தனக்கேற்பட்ட ஒவ்வொரு தடையையும், அதைத் தான் உடைத்தெறிந்த ராஜ தந்திரத்தையும், வீரத்தையும் ஒவ்வொரு படிக்கட்டாக நின்று வீறுகொண்டு மராட்டிய குல திலகம் சிவாஜி பேசுவதாக இந்த டெலி-பிலிம் எடுக்கப்பட்டுள்ளது. 'ராமன் எத்தனை ராமனடி'யில் ஒவ்வொரு கோட்டை மாடல்கள் அருகே நின்று தன் சாதனைகளை முழங்குவாரே அது போல.
1974-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பம்பாய் டெலிவிஷனில் மராட்டிய மன்னர் சிவாஜியாய் நம் நடிகர் திலகம் சிவாஜி சின்னத் திரையில் கர்ஜித்ததை பலர் கண்டு களித்தனர். ('இந்த நிகழ்ச்சி 1974 ஜூலை 21-ந் தேதிதான் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பபட்டது...சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இதே நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சியிலும் காண்பிக்கப்பட்டது'.என்று நமது முரளி சார் சொன்னதும் நினைவிருக்கிறது)
ஆனால் அடித்தட்டு மக்களிடம் டெலிவிஷன் பார்க்கும் வசதி அப்போது வெகுவாக இல்லாததால் வசதியுள்ளோர் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு. அதன் பின் ஒரிருமுரைதான் இந்த நாடகத்தை பம்பாய் டெலிவிஷன் நிலையம் ஒளிபரப்பு செய்தது.
நம் போதாத காலம் இந்த டெலிவிஷன் படத்தின் ஒலி ஒளி வடிவம் காணமல் போய் விட்டதாகத் தகவலகள் வருகின்றன. பொக்கிஷமாக பாதுகாத்து போற்றப்பட வேண்டிய இந்த 'சத்ரபதி சிவாஜி' டெலிவிஷன் படம் தூர்தர்ஷனின் அலட்சியத்தால் நாம் அனைவரும் இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை தூர்தர்ஷனே ஒத்துக் கொண்டும் உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 'சத்ரபதி சிவாஜி' டெலி-பிலிமின் போது எடுக்கப்பட்ட சில நிழற்படங்கள் மட்டும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டும் சந்தோஷமே. அப்படி தூர்தர்ஷன் ஒளிபரப்பிய அந்த அபூர்வ புகைப்படங்களைத் தான் இங்கு காணப் போகிறீர்கள்.
கீழ்க்காணும் பத்திரிகையில் நீங்கள் பார்க்கும் செய்தி. (படம் பார்க்க)
'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்துள்ள 'சத்ரபதி சிவாஜி' திரைப்படத்தை தலைவர் காமராஜர் மிகவும் பாராட்டினார். மராட்டிய வீரன் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு 'சத்ரபதி சிவாஜி' என்ற தலைப்பில் படமாக்கப் பட்டிருப்பதும், கலையுலகச் சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாவீரன் சிவாஜியாக நடித்திருப்பதும் தெரிந்ததே.
பம்பாய் வானொலி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பம்பாய் டெலிவிஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
முதலில் தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வேறு மொழிகளிலும் 'டப்' செய்யப்படவிருக்கிறது. (கிட்டத்தட்ட 4 மொழிகளில்)
டெலிவிஷனில் காட்டப்படுவதற்காக தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் படம் இதுதான்.
"மக்களிடையே தேசபக்தியையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் உணர்த்தும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக தமிழில் முதன் முதலாக டெலிவிஷனுக்காக இப்படிப்பட்ட ஒரு படம் தயாரிக்கப்பட்டிருப்பது பெருமைப் படத்தக்கதாகும். மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல இது போன்ற படங்கள் நல்ல சாதனமாக இருக்கும்" என்று தலைவர் காமராஜர் கூறினார்'.
அந்தப் பத்திரிக்கையில் தஞ்சை வாணனுக்குப் பாராட்டு மற்றும் சிவாஜிக்கு ஏவிஎம் பாராட்டு என்ற தலைப்பில் செய்திகள் வந்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம்.
சில வருடங்களுக்கு முன் தூர்தர்ஷன் ஒளிபரப்பிய தஞ்சை வாணன் அவர்கள் வழங்கிய இந்த அபூர்வ நிகழ்ச்சியை என்னால் பதிவு செய்ய இயலவில்லை. அதனால் என்னுடைய வீடியோ காமிராவினால் அந்த அபூர்வ ஸ்டில்களை முடிந்த மட்டும் டிவியிலேயே கிளிக் செய்து இங்கே பதித்து வழங்கியுள்ளேன்.
அதன் பின்னணியில் திரு.தஞ்சை வாணன் அவர்கள் தந்த ஒரு சில தகவல்களையும் இங்கு தருகிறேன்.
தஞ்சை வாணன் கூறியவை.
"நடிகர் திலகத்திடம் இப்படத்தைப் பற்றிய கதையை கூறும் போது மிக உன்னிப்பாகக் கேட்டார். வீர சிவாஜியின் உருவ அமைப்பும், அவருடைய மானரிசங்களும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கு டெலிவிஷன் நிலையத்தார் படங்களுடன் விளக்கிக் காட்டியபோது அதை நடிகர் திலகம் உன்னிப்பாக கவனித்து உள்வாங்கிக் கொண்டார்.
பின் ஒரு நடிகன் எப்படி உருவாகிறான்? ஒரு நடிகனுக்கு நடிப்பில் மட்டுமே ஆர்வம் இருந்து பயனில்லை... அந்தப் பாத்திரத்தின் உடையமைப்பு, அந்தப் பாத்திரத்தை பார்ப்பவர் மனதில் பதிய வைக்க போடப்படும் ஒப்பனை என்று அவன் எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆற்றல் நடிகர் திலகத்திற்கு உண்டு. சாதாரணமாக எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் இந்த ஒப்பனை முடிந்தவுடன் 'சிவாஜி' யாகவே ஆகி விட்டார். மீசையின் வலது பக்கம், இடது பக்கம், காதோர முடி அமைப்பு, கண்களுக்கும், புருவங்களுக்கும் எவ்வளவு மை தீட்ட வேண்டும் என்றெல்லாம் தன்னுடைய நாடக அனுபவத்தை நிலைநாட்டி வரலாற்று சிறப்பு மிக்க ஒரு கலைப் பொக்கிஷத்தை வழங்கினார். ஒப்பனையிலோ அல்லது வடிவமைப்பிலோ ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும் தானே கண்ணாடி முன் நின்று சரி செய்து கொள்வார். காமெராவில் வருவதற்கு முன்பு அதற்கு உகந்ததாக தன்னை தயார் செய்து கொள்வதில் நடிகர் திலகத்திற்கு இணை நடிகர் திலகமே! அவருக்கு இந்த தொலைக்காட்சி நாடகம் மூலம் மிகப் பெரிய புகழ் கிடைத்தது. அவரால் எனக்கும் பெரும் புகழ் கிடைத்தது"
ஒளி ஒலிக்காட்சியாக இந்த அற்புத டெலி பிலிமை ஒளிபரப்ப முடியா விட்டாலும் புகைப்படக் காட்சியாகவாவது நம் சத்ரபதியைக் காண முடிந்ததே.
இப்படியாக பொதிகை தஞ்சை வாணன் மூலம் தன் கலை மைந்தனைப் பாராட்டி மகிழ்ந்தது. நமக்கு சில அபூர்வ படங்களையும் தந்தது. நன்றி பொதிகை தொலைக்காட்சிக்கு
மிக முக்கியம்.
இனி மிக அபூர்வமான புகைப்படங்கள் பற்றி. பதிவில் கீழ்க்கண்ட தலைப்புகளுக்கேற்றவாறு இமேஜஸ் கொடுத்துள்ளேன். பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்
டெலிவிஷன் நிலைய அதிகாரிகளுடன் இதய தெய்வம்
தொலைக்காட்சி நிலைய ஒப்பந்தத்தில் நடிகர்
திலகம் கையெழுத்திடும் மிக மிக அபூர்வமான ஸ்டில்.
'சத்ரபதி சிவாஜி'யைப் பற்றி ஸ்க்ரீன் வாயிலாக விளக்குவதை உன்னிப்பாக கவனிக்கிறார் நடிகர் திலகம்
பத்திரிகையில் செய்தி.
நடிகர் திலகம் சிவாஜி 'சத்ரபதி சிவாஜி' யாக ஒப்பனை செய்ய ஆரம்பிக்கும் அபூர்வமான காட்சி.
'சத்ரபதி சிவாஜி' யாக படிப்படியாக மாறும் காட்சிகள்.
வசன, மற்றும் காட்சி ஒத்திகையில் நடிகர் திலகம்.
அன்னை பவானியிடம் அருள் வேண்டல்.
வெற்றிப்படிக்கட்டுகளின் அருகே மராட்டிய மன்னனின் சிம்ம கர்ஜனை.
சிம்மாசனம் சென்று அமர முதல் படிக்கட்டைத் தொட்டு வழிபாடு முழக்கம்.
மராட்டிய மன்னனுக்கு மண்டியிட்டுக் காத்து நிற்கும் சிம்மாசனம்.
வீர முழக்கம் தொடர்கிறது....
வாளெடுத்து சூளுரைக்கும் சூரக்காட்டை சிவாஜி சிங்கம்.
வெண்கொற்றக்குடையின் கீழ் ஒத்திகை பார்க்கப்படுகிறது.
வெற்றிப்படிக்கட்டுகளைத் தாண்டி சிம்மாசனத்தில் அமர்ந்த அழகு கம்பீரம்.
அழகும், வீரமும், கம்பீரச் சிரிப்பும் ஒருங்கே அமையப் பெற்ற 'வீர சிவாஜி'
இனி தயாரிக்கப்பட்ட காவிய டெலி-பிலிம் தொலைக்காட்சி வடிவத்தில்
இரத்தத் திலகமிட்டு சிம்ம கர்ஜனை முழங்கும் சிம்மக் குரலோன்.
தலைவர் காமராஜர் புகழாரம்.
தஞ்சை வாணன் அவர்களுடன்.
நன்றி நண்பர்களே! சேமித்து வைத்துக் கொண்டீர்களா?

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729458_1433092493451712_4481397643632484060_n.jp g?oh=2818b478601c0a1a26fa2b5fbead6519&oe=5A349D5F

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20664701_1433092603451701_7239198480116625651_n.jp g?oh=e4b0e872da255d07a5ac8875c3af32e2&oe=59F38C85

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20664701_1433092603451701_7239198480116625651_n.jp g?oh=e4b0e872da255d07a5ac8875c3af32e2&oe=59F38C85

Harrietlgy
11th August 2017, 05:54 PM
Photos continues,

https://www.facebook.com/photo.php?fbid=1433092630118365&set=pcb.513863885631359&type=3&theater

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20728099_1433092690118359_2824962398467020493_n.jp g?oh=e01ecdc242b187df650a8f4fffd479c6&oe=59F73927

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20799945_1433092743451687_8449949684012346058_n.jp g?oh=db1a97b0fc8bab2ac32c61cd9f9d329a&oe=5A2DDD79

Harrietlgy
11th August 2017, 05:56 PM
Photos continues,

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20708459_1433092730118355_36649768031890408_n.jpg? oh=30a4b3648b97fe16d067de2e04f40840&oe=59F1BC61


https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20770292_1433092776785017_2263761421866603447_n.jp g?oh=9a9c532a254c16dfc9f96b30bad96378&oe=5A36FE17


https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729180_1433092803451681_2297246158827163281_n.jp g?oh=609e7c0d946385c8cff20c284ee2b8d0&oe=5A3302D6

Harrietlgy
11th August 2017, 05:59 PM
Photos continues,

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20664906_1433092826785012_3851982973529994104_n.jp g?oh=89db6c55eb5b075477fc7ecc6d9edb6e&oe=5A35106A

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20728314_1433092856785009_2650698379314162935_n.jp g?oh=2bece78050c75578b418b6be28f1da10&oe=59EE06EC

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20708030_1433092876785007_2313731847931957101_n.jp g?oh=8b88d4405e387ed76f3cde99a3b3685b&oe=59F25FFD


https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20767738_1433092976784997_8347347960996643738_n.jp g?oh=d3969f37fe0037da514399a57281774c&oe=59F5C5C8
https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20768115_1433092936785001_407843996864658153_n.jpg ?oh=29351dde59205c87f912a952fb7b31f7&oe=59F01484

Harrietlgy
11th August 2017, 06:00 PM
Photos continues,

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20728061_1433093013451660_7292550194489006643_n.jp g?oh=50018a03fcb72f50b957af8a51e92f51&oe=5A37E6E2

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729322_1433093106784984_2646538845131584229_n.jp g?oh=4823149903a352f58534e9b1f76a8d34&oe=59F56A83


https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20664758_1433093143451647_4751797598888718388_n.jp g?oh=f647812592893aab50a483ef224b1a7a&oe=5A39A0D0

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20708364_1433093203451641_2730668762032664606_n.jp g?oh=0d802d1da94fd373d07f34ca4731218c&oe=5A378DAD

Harrietlgy
11th August 2017, 06:03 PM
Photos continues,

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20799512_1433093200118308_3591140959189908275_n.jp g?oh=4ece543b2f2d9faec023a2446752b707&oe=5A2ABC5B


https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20664516_1433093236784971_1978664734055262486_n.jp g?oh=d9b12ed34f4a3c49ab735d0fe24f4f45&oe=5A2BD493


https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20664112_1433093353451626_1702383715338284695_n.jp g?oh=a4520ae647a1553aaf073408c7d02c74&oe=5A35EFC5



https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20707968_1433093390118289_5366143465621180185_n.jp g?oh=e158ab843e84e609143403ab9c5f9bfe&oe=5A29790F

Harrietlgy
11th August 2017, 06:08 PM
Photos continues,

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20799445_1433093613451600_4087742417816137258_n.jp g?oh=1c2266db172b218bfbbabe865b329211&oe=5A36AC83


https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729561_1433093760118252_4605328236178771493_n.jp g?oh=b4a43ba903a3d6c6e147a43f9fc45b29&oe=59EAE060

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20708079_1433093830118245_6545984679811157788_n.jp g?oh=db5348032feae8346f88df27d1c87f06&oe=59EBBC44


https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729401_1433093836784911_1502820889098930219_n.jp g?oh=24fdc2e78171501aca2ed3ea9eea0dfa&oe=5A2DA804

https://scontent.fdoh3-1.fna.fbcdn.net/v/t1.0-9/20664805_1433093886784906_3706029683013523027_n.jp g?oh=329b19504fbdab8bc070e00084ec6d3a&oe=59F4FF61

sivaa
12th August 2017, 10:11 AM
கலைக்குரிசில் ,நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்

236 வது திரைக்காவியம் சுமங்கலி

வெளியான நாள் இன்று

சுமங்கலி 12 ஆகஸ்ட் 1983

https://upload.wikimedia.org/wikipedia/en/9/9e/Sumangali_1983.jpg (https://en.wikipedia.org/wiki/Sumangali_(1983_film))
https://i.ytimg.com/vi/7j7NdjD4rt0/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjA-5WO8NDVAhVm7IMKHbeQC9kQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D7j 7NdjD4rt0&psig=AFQjCNFKIMvinhOowsMOD8r0W2uJ7NGSZQ&ust=1502599115565352)

sivaa
12th August 2017, 11:47 AM
sekar parasuram



ஆலயமணி



Today 10 pm in Jeya movie TV channel


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20770166_1431078573675695_1175008003522855261_n.jp g?oh=dcd42e5220544e24e5eaec72f1fde5d3&oe=5A328FC0


https://upload.wikimedia.org/wikipedia/en/4/40/Aalayamani_poster.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjavZGXhtHVAhVn64MKHd7iDIsQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FAalaya mani&psig=AFQjCNEqjEgY0FjaZpajRCVJ9O1iiYLhgQ&ust=1502605009377078)
https://i.ytimg.com/vi/RzSTszcoqm0/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi9m4OBhtHVAhWB54MKHYUWBLIQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DRz STszcoqm0&psig=AFQjCNEqjEgY0FjaZpajRCVJ9O1iiYLhgQ&ust=1502605009377078)

sivaa
12th August 2017, 11:57 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20799179_308728019593424_3105521800938777517_n.jpg ?oh=3ef59871f0e4d0f4de87a3ead31bf599&oe=5A2532A5

நடிகர்திலகம் ஆஷா பொன்சலே (பாடகி).

sivaa
12th August 2017, 06:09 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20767695_462369114128468_1704791155283532005_n.jpg ?oh=110b463bd063d22db0d2bdee48e07e57&oe=5A37AB76

sivaa
12th August 2017, 06:10 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20800083_1913403998926763_6810890150982818498_n.jp g?oh=060761ab20565df290469195d329994e&oe=5A233626
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20799321_1913404005593429_2941305942762506989_n.jp g?oh=8180574aa37c4d7dc8c2ca4917b6cb21&oe=59ED82FF

sivaa
12th August 2017, 06:13 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARTh2DpM-fqBYTS5y-fKNGmKaOJn94lGsM80JAY5iqu97NlCrkfun8f42H9c5On-XYg)
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
இன்று 12.08.2017 சனிக்கிழமை சென்னையில் திரைத்துறையினர் பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில்
நமது தலைவர் சிவாஜி அவர்களின் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது நடிகர்திலகம் அவர்களின் கலைத்தொண்டு, மற்றும் சாதனைகள் பற்றி அனைவரும் விரிவாக பேசினார்கள்.
... உடனடி நடவடிக்கை இல்லாமல் காலம் தாழ்ந்து தங்களது கண்டணத்தை தெரிவித்தாலும் திரைத்துறையினருக்கு உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போல் நடிகர் சங்கமும் தனது கண்டனத்தையும், மீண்டும் மெரினாவில் சிவாஜி சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தும் என்று நம்புகிறேன்.
இருந்தாலும், சிலை அகற்றிய உடனேயே, நடிகர்சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்து இருக்க வேண்டும்.
இதுவரை தனது கண்டனத்தை தெரிவிக்காத நடிகர்சங்கத்தின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

See more (https://www.facebook.com/sundar.rajan.188/posts/1423358757748724)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20768049_1423358677748732_6125919963932758186_n.jp g?oh=8acf899848f48111c380ec249b573b1f&oe=5A3310C6
(https://www.facebook.com/photo.php?fbid=1423358677748732&set=a.222089247875687.55258.100002238405105&type=3)

sivaa
12th August 2017, 06:16 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729576_1913408355592994_2912022824166108842_n.jp g?oh=05553a2bcfec26730049426538717129&oe=5A1F92A0
(https://www.facebook.com/photo.php?fbid=1423358677748732&set=a.222089247875687.55258.100002238405105&type=3)

sivaa
12th August 2017, 07:02 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20728868_1433990500028578_6326912135137487483_o.jp g?oh=16f0eedd361ca05a687aca5cfefd45f2&oe=5A308726

sivaa
12th August 2017, 08:44 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20728129_1423619311056002_3987325069175127999_n.jp g?oh=c90364df8e076faac5f3bcc2e326aa15&oe=5A244FB1
(https://www.facebook.com/photo.php?fbid=1423619311056002&set=a.222089247875687.55258.100002238405105&type=3)


Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARRVZS-oPTxxpEfWJx0zfjd4LqO3GER5bVQwniiJb2J-upQWlAGWAjsrXigsLGzAn58) மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
கடற்கரைசாலையில் இருந்து நடிகர்திலகத்தின் சிலையை அகற்றியதற்கு கண்டனங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
மாண்புமிகு மத்திய அமைச்ச...ர் பொன்னார் அவர்கள், கடற்கரைசாலையில் இருந்த சிவாஜி சிலையை தமிழக அரசு அகற்றியது மாபெரும் தவறு. சிவாஜி சிலை தனிநபர்களால் வைக்கப்பட்டது கிடையாது. தமிழகஅரசின் சார்பில் வைக்கப்பட்டது, எனவே, தமிழகஅரசு சட்டசபையைக் கூட்டி சிவாஜி சிலையை அகற்றியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.
இன்று இயக்குநர் சங்கம், பெப்சி போன்ற அமைப்புகளின் சார்பில் சிவாஜி சிலை சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில்
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்கள்,
சிவாஜி அவர்கள் உலகஅளவில் புகழ்பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். சிவாஜி அவர்கள் மும்பையிலோ அல்லது வேறு மாநிலத்திலோ பிறந்திருந்தால் இந்திய அளவில் புகழ் பெற்றிருப்பார். இந்திய அரசின் அனைத்து விருதுகளையும் பெற்றிருப்பார். இந்திய அளவில் சிவாஜி அவர்கள் தமிழன் என்ற காரணத்தினால் தான் ஒதுக்கப்பட்டார். என்று கூறினார். மேலும், கடற்கரைசாலையில் சிவாஜி அவர்களின் சிலையை நிறுவ வேண்டும். அதற்காக நாங்கள் போராடவும் தயார் என்றார்.
அபிராமி ராமநாதன் அவர்கள் பேசும் போது நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு மத்திய அரசின் பத்மவிபூசன் விருது வழங்க வேண்டும் என்று கூறினார்.
தமிழகஅரசே,
இன்னும் பல முனைகளி்ல் இருந்தும் கண்டனங்கள் தொடரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
செய்த தவறுக்கு பிராயசித்தமாக உடனே தற்போது மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலையை காமராஜர் சிலைக்கும் காந்தி சிலைக்கும் இடையில் வைத்து விடுங்கள்.
அனைவருக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

sivaa
12th August 2017, 09:15 PM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARR4qnj2VWDMcSS2btAcCGcXHMV 6z6UXwDEHlWZJZj1z6P1bHyfEisaf-PnMlAh7gF8)
பெருந்தலைவரின் சிலைக்கும் மகாத்மா காந்தியின் சிலைக்கும் இடையே எங்கள் நடிகர்திலகத்தின் சிலை நிறுவப்பட வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை,
இதில் பெருந்தலைவர் சிலை அருகே என்பதில் எந்த எதிர்ப்பு குரலும் கேட்க முடியவில்லை அதற்கான வாய்ப்பும் கிடையாது, அப்படியே யாராவது இருப்பார்கள் என்றால் அவர்கள் பெருந்தலைவரின் வரலாறு தெரியாதவர்கள் என்பது வெளிச்சம், ஆனால் ஒரு சிலர் காந்தியின் பெயரை பயன்படுத்திக் கொண்டு வழக்கு பிழைப்பு நடத்தி அதன் மூலம் பிரபலம் தேட முயற்சிப்பதை... காண முடிகிறது,
பிரபலம் தேடிக் கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கிறது, அதில் சென்று விடுங்கள்,
மகாத்மாவின் தியாகத்தை தனது நடிப்பின் மூலம் எங்களுக்கு வகுப்பு எடுத்ததோடு இருந்து விடாமல் தனது வாழ்நாள் முழுவதும் காந்திய தேசிய வழியில் வாழ்ந்தவர் எங்கள் நடிகர் திலகம்,
நடிகர் திலகத்தை உயிர் மூச்சாய் கொண்டிருக்கும் எங்களது சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20729311_1431450950305124_1723374653956030312_n.jp g?oh=e367ce86bdd379ad98d6583dcbc70217&oe=5A236A43
(https://www.facebook.com/photo.php?fbid=1431450950305124&set=pcb.1431451213638431&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/20769934_1431450976971788_879206161313914842_n.jpg ?oh=e5fe9ec93d8812c285de41f4e9f76673&oe=5A2D5EDF
(https://www.facebook.com/photo.php?fbid=1431450976971788&set=pcb.1431451213638431&type=3)
(https://www.facebook.com/photo.php?fbid=1431451190305100&set=pcb.1431451213638431&type=3)

sivaa
13th August 2017, 01:33 AM
aathavan ravia

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20728109_866927986799857_5591652385294181270_n.jpg ?oh=f119ca5b203ef4bfb372f7d0c9690af0&oe=5A23F3CE
(https://www.facebook.com/photo.php?fbid=866927986799857&set=gm.1651216001555637&type=3)

sivaa
13th August 2017, 09:58 AM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARTD5tGOFFoDlsLpDVmimV8iQPZ LvaHYVpYlIcd2kK8Y-VZl0gwCxAdgEFv2LoTBU2g)
நன்றி திரு chandrasekaran veerachinnu sir,
கடந்த ஆகஸ்ட் 3 அன்று நடிகர் திலகத்தின் திரு உருவச்சிலை சென்னை மெரினாவில் இருந்து இந்த அதிமுக அரசு அநீதியாக அகற்றியது,
நாமெல்லாம் மனமுடைந்து போன நிலையில் நடிகர் திலகத்தின் பெருமையை அறியாத கல் நெஞ்சம் கொண்டோர் சிலர் கருத்து தெரிவிக்கிறோம் என சோஷியல் மீடியாக்களில் ஒரு கருத்தை மட்டுமே திட்டம் இட்டு சொல்லி வருகிறார்கள்,
" சிவாஜி பொது நலன் உதவி என்ன செய்தார்" என்று,...
அவ்வாறு கேட்கும் புல்லுருவிகளுக்கு இது போன்ற பதிவுகள் சென்றடைய வேண்டிய தேவை இருக்கிறது

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20728199_1431831926933693_2505730331120829813_n.jp g?oh=1de47c80f1af3113b83adb39d9c59bc6&oe=5A28DA55

sivaa
13th August 2017, 09:58 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20767711_1431831983600354_3609111169743937736_n.jp g?oh=fe4e7f55c1bc99b8fe7db51b05e5ce59&oe=5A36FE26

sivaa
13th August 2017, 09:59 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20767987_1431832056933680_3259622806770020943_n.jp g?oh=b1144749eea6b4ae931a8673fdaa9d20&oe=5A31FED5

sivaa
13th August 2017, 09:59 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20799938_1431831900267029_8674228231661257427_n.jp g?oh=d54d0dd76db991b7da744c85e7d4e53c&oe=5A1EB82F

sivaa
13th August 2017, 10:00 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20728261_1431833290266890_3926675425328547150_n.jp g?oh=9358df614d41d690a9881adffed6640c&oe=5A2A656D

sivaa
13th August 2017, 10:00 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20841843_1431833223600230_3962178271434142179_n.jp g?oh=49993ea07f07ac754551b144bb3ff11c&oe=59ECA8AC

sivaa
13th August 2017, 10:01 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20727905_1431833180266901_925507341586584056_n.jpg ?oh=b54ed9fd342ab4675d4e74330242f77f&oe=59F1A38A

sivaa
13th August 2017, 10:02 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20708355_1431833113600241_3414815098444454786_n.jp g?oh=97e3d1307601567b7ed9d7b38f72419b&oe=5A1EBDB1

sivaa
13th August 2017, 10:02 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20728263_1431833066933579_7331529829233829678_n.jp g?oh=297ef81730cf202ed9a7818df95dca3c&oe=5A24C43A

sivaa
13th August 2017, 10:03 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20799004_1431833030266916_6063560305892115968_n.jp g?oh=9a79e7cdbdf21df5b7c4b1392e58adb8&oe=59F57B46

sivaa
13th August 2017, 10:04 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729504_1431832990266920_6121096263173452662_n.jp g?oh=cadc9c747f36f2960d0e9f31867324ed&oe=5A385508

sivaa
13th August 2017, 10:04 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20728069_1431832940266925_4776832420958632955_n.jp g?oh=95a663930678c3d87dbf40b26ae5153c&oe=5A263988

sivaa
13th August 2017, 10:05 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20767891_1431832893600263_760045394171311071_n.jpg ?oh=bdff59c2d20f10bcbfc9e6a20369211e&oe=5A34056F

sivaa
13th August 2017, 10:05 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20728226_1431832840266935_1655424203379775779_n.jp g?oh=0566c8d5f410583c80c9f36d1528edfd&oe=5A2FA995

sivaa
13th August 2017, 10:06 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20708457_1431832803600272_8568946003679869868_n.jp g?oh=5207905df490a05da986f6cbb29e36fd&oe=5A224DD8

sivaa
13th August 2017, 10:07 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20800188_1431832753600277_8605624800732932099_n.jp g?oh=8c029e67cab8f19a8511986435bb53dd&oe=5A2B1ED6

sivaa
13th August 2017, 10:08 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729165_1431832693600283_2878566537028542350_n.jp g?oh=69eef533c5df95689f6366562d7927f0&oe=5A35B147

sivaa
13th August 2017, 10:08 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20728386_1431832623600290_4282130621829321468_n.jp g?oh=98a90cd54e417501727872b45d5123a2&oe=5A1E76D8

sivaa
13th August 2017, 10:09 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20708189_1431832596933626_8294105734533080672_n.jp g?oh=7bb9b5e7975b17294d8b4d8a4d06e25f&oe=59F4185B

sivaa
13th August 2017, 10:09 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19145786_1431832556933630_9173766369089444356_n.jp g?oh=65eab35adb31b1379ddb4d02436ef54d&oe=5A1FD785

sivaa
13th August 2017, 10:10 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20767709_1431832520266967_5387759339459301910_n.jp g?oh=fcf7380ed1c5519a47cc353b2cfbbcc3&oe=5A36E2AE

sivaa
13th August 2017, 10:10 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20840708_1431832470266972_3394396235663974379_n.jp g?oh=e23e5d09dffa7987a1b2b826aa7d2e60&oe=59F25051

sivaa
13th August 2017, 10:11 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20770012_1431832410266978_5348488516755420929_n.jp g?oh=f29f7b8e9f094fc9458d594dc922b90c&oe=59EFC3D1

sivaa
13th August 2017, 10:11 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729561_1431832343600318_6056412815303612248_n.jp g?oh=5d5cfcf4e0e1244ae1b2ace2625164e0&oe=5A2800DC

sivaa
13th August 2017, 10:12 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729404_1431832300266989_4605710873930601961_n.jp g?oh=240e08fef98c9ec339d196f856796d73&oe=5A393AA7

sivaa
13th August 2017, 10:12 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20770228_1431832266933659_5184858214004723118_n.jp g?oh=ab136f1fd44bbda272d1dcb827ea16e7&oe=5A1EB38D

sivaa
13th August 2017, 10:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20768147_1431832216933664_7864779002106294532_n.jp g?oh=b04af147deab19e98a2518d46048de0e&oe=5A2066C7

sivaa
13th August 2017, 10:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729351_1431832183600334_9160571747304305076_n.jp g?oh=5547fbb39cc9c5e20f3d026484fd46d7&oe=5A20F046

sivaa
13th August 2017, 10:14 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20728046_1431832150267004_6221719071294949848_n.jp g?oh=e465009755415f92285f63059655ae37&oe=59F40F6F

sivaa
13th August 2017, 10:15 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20708249_1431832083600344_571511504096702408_n.jpg ?oh=72e78c283d87c1bcb4af1e06680169ad&oe=59F0C766

sivaa
13th August 2017, 10:15 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20767987_1431832056933680_3259622806770020943_n.jp g?oh=b1144749eea6b4ae931a8673fdaa9d20&oe=5A31FED5

sivaa
13th August 2017, 10:19 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20729324_462590907439622_4373931249516865203_n.jpg ?oh=a0d413ba77afbc9e95b09823848fb1f8&oe=5A3669BD

sivaa
13th August 2017, 10:23 AM
Vasu Devan (https://www.facebook.com/vasudevan31355?hc_ref=ARRLeQT_ES9nCc7wwlf7KQ2bFVIq yrLYOQ2lDZIYSbhGnvPGd31vp2CGl7dk4-xKKss&fref=nf)‎

டெலிவிஷன் 'சத்ரபதி சிவாஜி' பதிவில் இந்த ஒரு படத்தை மட்டும் போடாமல் விட்டு வைத்தேன்.
ஏனென்றால் நமது தூர்தர்ஷன் நடிகர் திலகத்தை அவதார புருஷராக அப்போது சித்தரித்திருந்த அற்புத நிழற்படம் என்பதால்.
அதனால் இன்று தனியாகப் பதிகிறேன். என்ன ஒரு கெளரவம் மற்றும் மரியாதை நடிகர் திலகத்திற்கு!. நமக்கும் அவரால்.
· Provide translation into English (https://www.facebook.com/#)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20770373_1434639126630382_3374705805469671374_n.jp g?oh=8fb0abf67353175cc1b371695e2805e3&oe=5A21740B
(https://www.facebook.com/photo.php?fbid=1434639126630382&set=gm.1510072209075064&type=3)

sivaa
13th August 2017, 04:52 PM
Sivaji Dhasan Sivaji Dhasan (https://www.facebook.com/sivajidhasan.sivajidhasan?hc_ref=ARRkQ3DXrmntdPUq9 U6zN-Omy_FIkGdAb_N_HOcy6dVLiEyANzLn8N-EuHq63SuN6iE)







https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/20728972_1870464863217384_7913269907959588496_o.jp g?oh=00b680a79f2927dec7d83a93944245ba&oe=59F315E7
(https://www.facebook.com/photo.php?fbid=1870464863217384&set=a.1473039609626580.1073741828.100007616655196&type=3)

sivaa
13th August 2017, 04:56 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ARSI7AangzQE7XzRi6zizIOW0q vyhmYSzCZ2uaJIbaGhprd_Tv6bmaqvVIUY7a6sXbw)







https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t15.0-10/20820643_1424264734324793_4008369759040045056_n.jp g?oh=e1695f0ec1ca574bb3955f6c35bdb89d&oe=5A398FD2

https://www.facebook.com/sundar.rajan.188/videos/1424263867658213/

Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=ART9pKuJL3pQa7JfHGDzMxYCea HsFvhXyaPL-OHb0qXVK-BsHl77JbeUVLvpp2X1JYM&fref=nf)


அவசியம் வீடியோவைப் பாருங்கள்....
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
கடற்கரைசாலையில் உள்ள நமது நடிகர்திலகத்தின் சிலையை அகற்ற வேண்டும் என்று சொன்னது முதலே, அதை ஆணித்த...ரமாக எதிர்த்து வந்தவர் நாம்தமிழர் நிறுவனர் சீமான் அவர்கள்,
அனைவரும் அரசை எதிர்த்து நமது கண்டனத்தை ஏன் தெரிவிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்த போதே எதிர்த்து வந்தவர் அண்ணன் சீமான் அவர்கள்.
தமிழினத்திற்காக, தமிழனுக்காக குரல் கொடுப்பேன் என்று சொல்லி விட்டு, இலங்கைத் தமிழர்கள், அமெரிக்கத் தமிழர்கள் என அயல்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும், அண்டை மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கும் குரல் கொடுத்தவர்கள், தற்போது, தமிழ்நாட்டில் தமிழினத்தின் அடையாளம், சிங்கத்ததமிழன் சிவாஜி சிலை விசயத்தில் கண்டு கொள்ளாமல் இருக்கும் போது,
இன்றும் சிவாஜி சிலை அகற்றம்
ஒட்டு மொத்த தமிழினத்தை அவமானப்படுத்தியதற்கு சமம். மீண்டும் சிவாஜி சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும், இல்லையென்றால் இறுதி வரை காமராசரை நேசித்து வந்தவரும், காந்தியின் அன்பு கொண்டவருமான சிவாஜி அவர்களின் சிலையை அவர்களின் சிலைக்கு அருகில் வைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்த
நடிகர்திலகத்தின், சிங்கத்தமிழனின் புகழை என்றும், எந்த நேரத்திலும், எவருக்கும் பயப்படாமல், எந்த இடத்திலும் பதிவு செய்யும் அண்ணன் சீமான் அவர்களை உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பில் வாழ்த்துகிறோம்.
சிவாஜி சிலை விசயத்தில் சீமான் அவர்கள் எடுக்கும் எந்த முயறசிக்கும் சிவாஜியின் அன்பு இதயங்கள் உறுதுணையாய் இருப்போம்.

sivaa
13th August 2017, 08:00 PM
‎Manivasakam S (https://www.facebook.com/manivasakams.smv?hc_ref=ARSc1cEfb5fc8nx6Pf8bjK-vCaq4bSqs8ZMSahxvTFkVKxM00uOvTbEop29KWi5TwAw&fref=nf)





Now. Palimar tv il எங்களது பூமிகாக்க வந்தசாமி நடிகர்திலகத்தின் நீதிNow. Palimar tv il எங்களது பூமிகாக்க வந்தசாமி நடிகர்திலகத்தின் நீதி


https://i.ytimg.com/vi/TOeS4fLGqsY/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi_0PSNtdTVAhUGxmMKHZg3DqcQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DTO eS4fLGqsY&psig=AFQjCNHffRXVb2dNpRnh1sQxfUxuNNjgfw&ust=1502720732010718)

https://upload.wikimedia.org/wikipedia/en/d/da/Needhi_Film.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjG77v87bnVAhWo7YMKHWk5DcsQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FNeedhi&psig=AFQjCNFohqjzyYkWmxyO1apkmX2zT_Fc2Q&ust=1501807970091094) http://4.bp.blogspot.com/-JNLIjTgV-l0/U6SM5amDcrI/AAAAAAAAA7c/gwjtmQ87gKQ/s1600/neethi.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&ved=0ahUKEwjp853LtdTVAhUKz2MKHT9WAnwQjRwIBw&url=http%3A%2F%2Fwww.thiruttuvcd.me%2Fcategory%2Fc astcrew%2Fsivaji-ganesan-movies%2F&psig=AFQjCNHffRXVb2dNpRnh1sQxfUxuNNjgfw&ust=1502720732010718)

sivaa
14th August 2017, 02:33 AM
நடிகர் திலகத்தின் 152 வது திரைகாவியம்

மூன்று தெய்வங்கள் வெளிவந்த நாள் இன்று

மூன்று தெய்வங்கள் 14 ஆகஸ்ட் 1971

https://upload.wikimedia.org/wikipedia/en/a/ab/Moondru_Deivangal.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwimpbLljdXVAhVL9GMKHdoZBKQQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FMoondr u_Dheivangal&psig=AFQjCNFbUXCUoFCNKM8ZTIa-1fUGc9BbQQ&ust=1502744491088398)
https://s-media-cache-ak0.pinimg.com/originals/f5/d9/11/f5d911785cff3d8bd193979a679d55bf.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjAg7TSjdXVAhVW02MKHc_aCG8QjRwIBw&url=https%3A%2F%2Fwww.pinterest.com%2Fpin%2F509470 39511913229%2F&psig=AFQjCNFbUXCUoFCNKM8ZTIa-1fUGc9BbQQ&ust=1502744491088398)

sivaa
14th August 2017, 02:41 AM
நடிகர் திலகத்தின் 270 வது திரைகாவியம்

அக்கினி புத்துரு (தெலுங்கு) வெளிவந்த நாள் இன்று

அக்கினி புத்துரு 14 ஆகஸ்ட் 1987

sivaa
14th August 2017, 06:11 AM
நடிகர் திலகத்தின் 279வது திரைகாவியம்

முதல்குரல் வெளிவந்த நாள் இன்று

முதல்குரல் 14 ஆகஸ்ட் 1992http://ecx.images-amazon.com/images/I/513x0SpF7sL.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjrntjqvdXVAhUS-GMKHdaEDnIQjRwIBw&url=http%3A%2F%2Fwww.amazon.in%2FMudhal-Kural-Arjun%2Fdp%2FB0061IKCVC&psig=AFQjCNGLsQjrgUtb4YtqrykiX15CfHzK6Q&ust=1502757405696482)

sivaa
15th August 2017, 02:43 AM
நடிப்புச் சக்கரவர்த்தியின் 140 வது திரைகாவியம்

ராமன் எத்தனை ராமனடி வெளிவந்த நாள் இன்று

ராமன் எத்தனை ராமனடி 15ஆகஸ்ட் 1970
https://d1k5w7mbrh6vq5.cloudfront.net/images/cache/83/87/b5/8387b5b0e01ec722a10f83fedbc109b5.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjX7vnf7bnVAhXl5oMKHfJbDeoQjRwIBw&url=https%3A%2F%2Fwww.revolvy.com%2Fmain%2Findex.p hp%3Fs%3DSivaji%2520Ganesan&psig=AFQjCNFohqjzyYkWmxyO1apkmX2zT_Fc2Q&ust=1501807970091094)
https://i.ytimg.com/vi/fnrbbkPXx_I/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjeqq370dfVAhWi64MKHQo2AlwQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dfn rbbkPXx_I&psig=AFQjCNHTPrrrYL8wBDf0YQk_oyRBcxTGXA&ust=1502831546641288)

sivaa
15th August 2017, 02:54 AM
நடிப்புச் சக்கரவர்த்தியின் 245 வது திரைகாவியம்

எழுதாத சட்டங்கள் வெளிவந்த நாள் இன்று

எழுதாத சட்டங்கள் 15ஆகஸ்ட் 1984
https://upload.wikimedia.org/wikipedia/en/0/01/EzhuthathaSattangal.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjDgdqm1NfVAhWNw4MKHd6gCmIQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FEzhuth atha_Sattangal&psig=AFQjCNE3V14Pq9kKz1V-AMD647wBXwRh3g&ust=1502832000922855)

http://shakthi.fm/album-covers/ta/027555ba/cover_m.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjZ4O_P09fVAhVJ44MKHaKHA3YQjRwIBw&url=http%3A%2F%2Fshakthi.fm%2Fta%2Falbum%2Fshow%2F 027555ba&psig=AFQjCNE3V14Pq9kKz1V-AMD647wBXwRh3g&ust=1502832000922855)

sivaa
15th August 2017, 03:02 AM
நடிப்புச் சக்கரவர்த்தியின் அதி உன்னத நடிப்பில் வெளிவந்து ,வெள்ளி விழா கண்டு ,

வசூலில் மாபெரும் புரட்சி செய்த 254 வது திரைகாவியம்

முதல் மரியாதை வெளிவந்த நாள் இன்று

முதல் மரியாதை 15ஆகஸ்ட் 1985
http://www.mayyam.com/talk/image/jpeg;base64,/9j/4AAQSkZJRgABAQAAAQABAAD/2wCEAAkGBxMSERUSExIVFRUWFhUVGBgVFRAVFRUVFRcWFhUVFR UYHSggGBolGxUVITEhJSkrLi4uFx8zODMtNygtLisBCgoKDg0O GhAQGisdHx0tKy0tLS0tLS0tLSstLSstLS0tKy0rLS03LS0rLT ctNzctLS0tNys3LSsrNy03KzcrK//AABEIAJABAAMBIgACEQEDEQH/xAAcAAACAgMBAQAAAAAAAAAAAAAFBgIEAAMHAQj/xAA9EAABAwIEBAMFBgQFBQAAAAABAAIRAwQFEiExBkFRYSJxgR MjMpGxBxRCocHRM2JyghVSc7LhFiRDkvH/xAAZAQADAQEBAAAAAAAAAAAAAAACAwQFAQD/xAAlEQACAgICAgMAAwEBAAAAAAAAAQIRAyEEEiIxEzJBI1FhgT P/2gAMAwEAAhEDEQA/AOHKdHdQU6K8zx2PD7NnshPRUsZtmluy04De52CTGnVeYvXhsg zCxus1lNtyi8f/AAQbpkPIXReB2uZh9R7Tq6pGm55R a5zXfmcT1XTuD3j/DQGHxCrPqNVociVYzP46TyMMuw2nQqMyjZh ZVylTmjuJAVysG1AwxqWie076IbhlAsLmgkeLWI2WPJ2WNIWMT oRb1m9yQlrFj7q3HY/onrE7SaJk7lIGKVP4TeQn6q/jy7aJMmgxZs907 n9Cl2jgNR9EVgRlMxOmyarJk0n/0/oVcbaAWYpAy5jQRzmUfydbCcewmHh6sAxxyw8gCDO/NNJwW0pt9kWkvAlzzr5o/gWBO9g11VpHs4gHnPNVcRxek17mlkzpttPUpM Q5OkUYOPFK2JnFlswClVpABpBboIMhL7iRuE98UezFCmY8IJ26 lK5e1hmd/VV4ptx2TZoVMHZj0WOr6bq3UpA7EFVK1uRyTlTESTNMq1Z4g kfCdOh2VWF4ETin7FqTT0MlvxGPxtI8tUZtMbpmPEPIpDWJEuL GRXDmzWns6Fd3dB48TZSra4eHveBtOiHU7pzdiUz8OjMyY1lCo PDG7D7xzv0Ru71tC0qW7muJe05XDaTyISInjjZpaxo6h36JHTs P1v ybkfav6MWLFiaIHbhce7b5fui5Zo5B GzFJvl 6N0XTI7KaX2KEvEUuLtqPk/wCrUuJj4v8A/F5P rUuJ8fQh zFOioKdHdEcDNIAgQ/KQNpXkvbrJ8uRUPZLxzTtKFxVjFN0aCjGFcTV7ekaVItAJmS0E jyQkgheDVdaTWwVJxeh 4LFWuwv9q7M14BkkyCnStbPL8rXxoJMbpN yysQ rTP UO qfmvAcXEwsTl6yNI0cP0TYnfaHiFS2bSZTIhxfmEb7JJuj7xg7 BNX2ovzfd/N3IxGiVKmtUeiu46Sxpk2R Y5YbTD2lp2cAPnon7CsHo2rBTpN101ccxPqUh4PuPT6hdAoXAe 49oUmdu9F2FKtlqkASSehnuuX43cvD5ZQlmvmNea6nXpT6oNiO CNc0kaGIScMlF2xst6EzAsOdctJrM92YGWJgdZ5FL3GnB9W194 056M7/AImzsHfuuxWVmKdNtMcgF7iNqyow03jR4LfyVEOTU/8ABWTApR/0 bg8ra2qRzXt9bGlVfTO7HFvyWhaxkttM2OdK8UGqQXT12SDVhC xi2AArlnaIBqdOEh4ISjlhN/B5GUiUjkPwKeMqmT49tx7Gmf5iPmEji3b0XV8bw1le3LXuLYIM gSke64aqN1a5rx/6n5JfHyx602FysUu9oAfdm9Fvo2TCJy/VTrW72GHNIVizGhVd6slUd7C DsaGQOSKUzr6IThz4RD2mqRL2O/BX4tPipj r6hL6YOLvjZ/d9Ql9Oj6JpezFOkoKdJEcCzZ0U2mVMUzvGi1DdBdjapE3UkWwC ypOzB1MudGnMfJVKg0TfwtbAUXOjUpOXJ1QeONst/Z7bgOqeEAnTaNByTy gC2ISdh90LaHkEgvaD6pzNQRM6QsfO3KVl0FSoQuI5zuE6NEDt 2SC0xVHmnrFaYdnfqJk7pDpn3q0ON9SLL9h6w8RBHZMrLsszO8 vP0S5hj/AfRXDaF1cU3ucCAHADYzyKTNW2Vw0kPdvVlgkR2/dbXkFpHZD8KpFtL4SCDrP4u6JU5jr9VE6TKkQH4T2Va qzVYzpLiiIYCElVceb98ewyMnh80cFdnHI5t9olkad/V00cQ4eqWwF0/jPBReV/ayWENDdNQQOyTrrhSow6OB9IWxhzxcUm9mTlxSUmAlKmNV49sE g7hYFQKSCNraN8WYxGvYg7KiF6ajiIkwOSiDqhoY2n6DOENAuK IOziE73bIvHgADwDYR6pNwds3Fv5/RO2KaXvnTUedu6K8HqyzjLyLKq4HUNB RSFQ4hdEOEroGJMzWlVo50yFyhtsRuucaEZRdnuTOSkqL19eNf tKhZDQrVQsXuJyiYVi2BAIcIIKsVJUiS23st2p1VxzlQouW32q BoP8A/FJ8TPJ31CBI1xM7xM8j iCpsfRPL2Yp0lBTo7ojg2VGZWT2Qmm4E6mEexNsUSewQTD6OZI hK02UzW0EG0i4S3xDtqnnAqUWw5INhdCGw0QVYrUjnDpII5hRZ snbxKMeNx2F76j7v 5v1RCpdOylg5obg1J1y40BUa14GcZmuOYA66jZa Kn3FCp7IMaHAAlwdmBB8xop tug26NV 3wO8iufW38T1T3a1nVLdxf8QzApFtx7z1VnHVJoly 0x8wfYHloi1nXFS9dyDoMoXhTvB5iETwqgBVLDuACPI81PL9K4/g8OqQIK1NqLRmMDyXjSZUKjsobCVN0n5Lm2L2sYhWd1LT8wuiW x1I8kicQujEXtPNjCPzVGLVnv1Hl5dMD8he0OgGCeqr3EgZo06 giIQnie0zXJMbtb9EGxG2cKR8bg0CSNYKbHGnWybK3sjd8Ohxc 8VmwSTETv6qq/BmME1KhjsF7hzhkiD6IhXqDIYG2uoVneUXROsaaKjcOomMpJnq hV9Sy/NMdpTaQW5JAMj1QbHqIa5sCAeUyixzuVHJwSWhi4faM1A aZOIwG3dE9aJ qX G2Saf8uqYOKz7 3/03fUKXI/5Nj4fUsu1ou7tP0XPzSA3XQ3aW7/6XfRciN0SmcVN3QPJdUMuEuhyoVxL6h6H9FawrVrSqd26H1B3H 0VEfsJfqzyiQpOcqdKpC3VK06ptAdgXj5lzfI/ohSJ426S3yP6IYjXoS/ZinRUFsorpw6Hd2ragDAfCRqqIw/2YOWHc4g7KGH1y1pJcYAVC xdzjDSW9wd1GoTt0WOcUrGXCrwAa9kZth7V2Vmp77JItLt9TRx 8XX/hNXDVwGPDBvEk91LnxOOx LKpaGXhWn9zrV6lYQDTYG6SSQXSBCF8QYy25r5mtMRHWAOpTnQ eHATr aAY7g7KTvbMEA7gbecKNZE5Wx7xgS2t4oVGk6nM70hc8tT4vVP eKmGOcNyN0jWvxK/ittNkWeNSSH3D2eBEDb1G1qdQuBIbEN1EDkUMw pLI7Ldgd0M0A6g6hKktsoh6H22qNqsBGhUWvgwQfkqlr4DI2P1 V83caH5qRrY9G 10JjmAknjegf8AEaLgPipmf7SE40Koa4kGRpM/ogHHLy2pQcBvI9JEo8bpnJK6FzGAfbHyCFY8PcPRfFbttSrmHS D5oRxC4ewcPJNx/ZAZapgfDG AIqylLSOoQ3D2 EIvRKoyPYqC0a6VHJz/AAgHzCX IjL2DzTNXKWMZ1qs9V3ju5AZvqMfCrhm15AIljV22rXpZX5soc CIjLqIQbhY Mjt qyhpdvnt9VzJHzZyL0kPNvSzU3D U/RcVywSOmnyXcMG5dwuL4gyK1QdHuH5lHwnbkj3MWosYOHTo1Uc SEVanp9Fe4bEgKtioiq/wBE9P8AkYl/UGLCVi8KoJ2UMWOrfI/oqCvYru3yKorpwxTpKCnSXjjGjR9INBgjkhVanBgrKNQtIIVh9 cvjSShqglshRJG26P4HcPbWZmBE9ZC9wxjaLZLATzJ3TMy/pXFETAI1btIIUubJaaorxYq2MljdagI7lbVYWHmISJh91rKarC 7MiVjZY/qLoS/BBxR2QVaJ3YT6jklCyG6dftOtstzTqAkCpTdMbEtSTYHVanGX8 d/2RZnchswx/hRW14X9nUbUZUcQ/UgjbyKFYTT8IXQcJePCFNmm4PQ6Gydu7SCrdCqCIV82THbhe0s OpjkT5lR/ImPKlEHMZbpppG4QP7RLUfdQ8T4HiOwdoUbp2jRcDckCdSTCrc Zs/wCzftAc0n0KKMvJHm9HMLapsqXEdX3Q7uCaBb0H02uHhzGB1Sn xIwhoadw PkrMe5omnLxPbE EIpTahWGjwhGmjRFmew8e0abg6IbVwsVCH5ojl/yr166Gk9Aswm4bVpOMGGjXZeg2laPOKlKmbMLtfYulpknTVRuq QbWDpBLt47Ibh2MUaT5Be7fcABZTu2vqeGZmTMRqmdZXbOPqlS OkcOvktS7d4Bbe3rF7AZeTrPNGuF/wnuEGx/En0780YBa7WTup4dvkfVjcjXRNqyxa4dSpnKymB0ABQHjK2a0t IbEzKp1MZr yqvDy0tcAD216rTc3VSrbsdUcXOzuEnoqceOSkpNk85xapIDEL xym9ayVeiKqB JnVvkVSV3FN2 RVJECzFOkoKdJeBZeGyP4NTNOm6qKecnQdu6FWtm5 3SU04W KAa0zvKTlmkijDBtgQ1qzzEbnoU5YJgfsKoeXtIe0eGNW/NL78VNNzXBrXZTs4wEZfiL6rW1Q3xCdG7R0lTZG60VRildsJXe JFh9k0kCd4yyOqs8P4nmbDjOvOSUt4rivtg1wDhlblhxBIIHVb OEnFz2jtKGWNON0Zcskuz2XOKbOtWqOY4u9nBdScfhBjUBJFmI MbGdV2OzrtLYeRHdc64mwwUa5ewy1xPoTyXsM60Nxyb2wpgg0h OFg C1JnDjSfVNtqNQFLyFs0IPQ42tTMFZCFWFSERzQJWdJUP9g yM3NU9m/qg32lPjDq2sElkfNGsPEVqnkFS42w03FlUpgwdCD/SZT8bSyRAf1ZxqxuKzmsmsS1jg4A9lnE11nhx3LpQynWFMuZmI idwOS0XF4x4AOcx5LaWLysic6iHMMriAjQeEkWt7kOiJVsajSC ErLgbY7HmSQRxyp7sgc9Fb4Lb7p4buHH5wle6vw8QCeuw3TV9n jQWVZ5EH8lzJH48TO4pd8ujTlquIz0RO38IFeXzXtDZZlE8mBn 5hO7naDxD5hBuKP4QPR45qeHIcnTQcuO1tSCnDDhAPcKHEmHE4 g14YToNegUuFmjKDy0R3FiC4eICW9ROiXKbhO0O6d4pN0JjLKr kqxTMyIBjWCguOUKjKTfaNykvJA02gLoFBjQIL2k9cw/dKn2gxlpkEHU7EFNwZpSnTQnLhjFWmJJWglbSVoJWvEgkyliW7 fIqkrmI8vIqmuizFttmFzg0akkAeZMBalcwY /pf6lP/eF5njtlvwzTs6TaTqbatw5hJkwBpsEjOqCX zbkAMFk8 eq65xFYudXp1R4omRtpCR6nDmcVqlNpzZtWbyDzB69llRypt2W xWtCA oM2pIjpujeGYyGHKR8QOpOpUnYBmcc1KoI20Myt19w49ppucAI aT3jTdVKcHQE04xbYIquIzt6iQjHCVcCtT7hVjhpdV8J20M9CF twjCXhzXFwGWevVMdPRm2hgpvqfesvsi527Gn4R/M5S4zwy4DS uASYjIJ25Eps4WLJNQxmdEnuOiaH0hVY5vXbzCzs3JUJ9Ui/Fi8LOMcM1DmA6puafeg99VauWhlSCwZh2CwWlN5kSD UpU59tjI516DltTBVqq/RC7OoQN y3uqypJRtlkJp jZh49689QP1Q3juuW4dWLSQYA07opanxkfyj90G 0Jp 4Pjk5h9JRY/wD0jZ6S8GcQtKLTRcXhx8Q H4vmVF1GkPho1Hf1PA gRHMVqNQ//VuLIQdNFJ9GdG0cp01zEq1eUSXkimxwgak7rPvXcL374uuTPdU QbZO092wdwTKcOC7PJ7YD4TEfIylP7yTzTrwHXD21GnlH5ykZ5 S6MfgilI5tekiq/U/E7meqsYW X6k6jTfdHr7gi6fVe5jWFrnEjxgHUrfhnAl4KjQ4MY0nV2YOge Sf8mPp7EKE 41YHdU8gbm16Qln7TnzXpg7hh38xC6Vh/ClvT3zE aWuNeBqrqvtrYhzXaFtQ6sI2gncFQ4ckPkstyxl1pHK6DgCi9 5jg0sIOnLkjFXg 8Z8TaQ/uH7IfiVhUpNGcM12yduqu7QbtEjjNLYHhanBbyVqcqEJYOxH8P kVTV3Et2 qpLosxW8I/j0v9Rn 4KorGHH3rP62f7guP0ePqm5f4h5pWwWsWXlWmdnQfqi1vdB5AJ 1CXsTq5L2nUGzgW qxOvky6L0hrv26SDqkfiW594A0cvF/Km2/qFzWkJJxC797V7gJnGXkI5UvEDUKgFR u0FFLACpLZiTE9JS1dVcrx0cCJ6St3Dtxq5jj2 XNWSi6tGfFbsd H6xpZqLz4qZg9weaeMLuAW6LlVm9zSH7/hdrJ7Epjs JadFuZ7hpy5lZ/Jwtu0afHyL0xg4ytRlFeQDIae/QpbbcwQO4WmpjzrwFxboAcrJ5c0Op1xUbNM6j8LtCD0lexQaVM m5MesrGnDa0tcDze5WaFbft aF2AIaOwk ZXtG aASTGqCUNgQyOPoYMPd4y4n4l5xM0fdKs7EfqhFLFae2ZWX1W1 mFky08kp42pWW4 Vqmc3NNv VQfYZtwnWpgMHw6hVnWUaEQqPnobFKQpswRk/D6qZ4faU1U7ULbTth0XHyJDVhFD/p1vUozw9hYoOc7ckQEcFjPJbqNjG6GXIbVBxw0xQHC8knOdST8 0xcL4ILcufnJmBB281f8A8Kn8RHkrlraFjcuYnz3QSztqg1jp2 FLdwhe4nh7Lii6k8kB3MbgjYrRQaVcznolxlT0HJWc9/wCh3z8Z06uP7oFxXgf3ZrJMySuvCkUu8eYCa9vnb8VOTH Yc1Tgzy7q/QnLjj1dHFKgWgq3X3VVy24 jLl7B Jbt9VTVzEtx5FU0Qs//9k= (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiU_qeb1tfVAhWk5YMKHQ_hCG4QjRwIBw&url=http%3A%2F%2Fvideosk.net%2Fwatch%2Fj5OlA5F314g %2Fmuthal-mariyathai-tamil-film-part-12-of-13-sivaji-ganesan.html&psig=AFQjCNHVSxkSR1MdwOQ916zEuWk2Y2sDdQ&ust=1502832653583352)
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQynf24bUdG3JHg42jVH-U7bpmRf8BqMDW1PoYk003awyzJTf-W (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwju16So1tfVAhWo64MKHQBXA4cQjRwIBw&url=http%3A%2F%2Fvidashki.ru%2F%3Fvideo%3DSivaji_G anesan_comes_to_rescue_Radha_from_his_wife_%7C_Mut hal_Mariyathai_%7C_Tamil_Film%26videohost%3Dyoutub e%26id%3DbGB6eYE-LKw&psig=AFQjCNHVSxkSR1MdwOQ916zEuWk2Y2sDdQ&ust=1502832653583352)

http://www.5starmusiq.com/movieimages/Muthal-Mariyathai_B.jpg (http://www.5starmusiq.com/tamil_movie_songs_listen_download.asp?MovieId=252)

https://upload.wikimedia.org/wikipedia/en/f/f3/MudhalMariyadhaifilm.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjQ676H1tfVAhVI_IMKHTPUBnkQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FMuthal _Mariyathai&psig=AFQjCNHVSxkSR1MdwOQ916zEuWk2Y2sDdQ&ust=1502832653583352)

sivaa
15th August 2017, 06:44 AM
அனைத்து ஹப் திரி நண்பர்களுக்கும்

இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20799377_137915113476082_3692900375106972266_n.jpg ?oh=7702e67bdc4727912b67ef36d4cd382d&oe=5A24A5D4

sivaa
15th August 2017, 06:53 AM
கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s261x260/20799296_1892043657728296_6196033938417377896_n.jp g?oh=70af73da18f9397c3db38af3f366c437&oe=5A20F6EA

sivaa
16th August 2017, 06:41 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20840855_500839300261067_6733763174173186131_n.jpg ?oh=d30efaa6bff96c6b69fd2fc133937a64&oe=5A25CD7D

sivaa
18th August 2017, 01:08 AM
Vee Yaar (https://www.facebook.com/vee.yaar?hc_ref=ARSvy6LLDiDF7LriBR8zIAEdqaoNSPNRxO W7lzPaFx7Dc2Z4rTkxS7IoBRn_rFyf1Y4&fref=nf)








பஞ்ச் டயலாக்...
பேசுவது என்பது ஒரு தனி ஃபேஷனாகவே போய் விட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இவையெல்லாம் என்னவாகும், யார் நினைவில் கொள்வார்கள். அதனுடைய பொருள் என்ன, இதெல்லாம் ஒன்றும் விளங்காமலே பஞ்ச் டயலாக் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.
ஆனால் இதோ வருகிறது.. இன்றைய அரசியல் சூழ்நிலைகளையும் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டி சுயரூபத்தை வெளிப்படுத்தும் வசனம்.. உண்மையை மட்டுமே என்றும் பேசும் நடிகர் திலகம். உரைத்த வசனம்..
... இதைப்பார்க்கும் எந்த அரசியல்வாதியும் மனசாட்சியிருந்தால் நிச்சயம் திருந்தப் பார்ப்பான்.
42 ஆண்டுகளுக்கு முன்பே பெருந்தலைவர் காமராஜரும் மக்கள் தலைவர் நடிகர் திலகமும் மனித குலத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டினார்கள். சுத்தமான இதயத்தோடு நல்ல எண்ணத்தோடு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் மக்கள் பணியாற்றினார்கள்
நல்லவர் வாக்கு நல்வாக்கு.
அவர்களை எதிர்ப்போர் இழப்பர் செல்வாக்கு.
இது காலத்தின் கட்டளை.
அதற்கு அடையாளம் இந்த காணொளி.



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t15.0-10/s403x403/20917695_1533239433393390_6169940229756026880_n.jp g?oh=ddd6c86eccee1f7fe57e607ebeb48898&oe=5A286585







https://www.facebook.com/vee.yaar/videos/1533239073393426/

sivaa
18th August 2017, 01:10 AM
Senthilvel Sivaraj (https://www.facebook.com/senthilvel.sivaraj.9?hc_ref=ARQ5AeJG7s7Lh0jHk2n2Un gUSTg7D5pQUFbk6HnrXCBpH2zbGyjwdejXPhnCrG41ga4)


நடிகர்திலகத்தின் சிலையை மெரீனாவில் நிறுவ வேண்டி கோவையில் நடை பெற்றுக் கொண்டிருக்கிற உண்ணாவிரதம் +பொதுக்கூட்ட காட்சிகள்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20841008_869432073213060_9187368436906535114_n.jpg ?oh=5a94685fa28e605a3912ef1e2118990a&oe=5A25A46B

sivaa
18th August 2017, 01:10 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20818984_869432083213059_8704347899206762361_o.jpg ?oh=6d8b564aaaaf829926c249bcf95fac97&oe=59EDAE3F

sivaa
18th August 2017, 01:11 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20933927_869432123213055_7234219388687226591_o.jpg ?oh=a29ec332bc30423fd97519e69d69bb0e&oe=5A27AA6B

sivaa
18th August 2017, 01:12 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20819029_869432116546389_3395480766479260180_o.jpg ?oh=61b1ff3706257956d2a99ff29124779f&oe=5A19C3B6

sivaa
18th August 2017, 01:12 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20863410_869432113213056_3126881596207136472_o.jpg ?oh=293b52718388aeec87fbe479030d3690&oe=5A352199

sivaa
18th August 2017, 01:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20861999_869432133213054_7553258268174059230_o.jpg ?oh=f02987f7c15c4b1cbc7c2b146304f3b4&oe=5A1C5EDC

sivaa
19th August 2017, 03:06 AM
நடிகர் திலகத்தின் 107 வது திரைக்காவியம்

மகா கவி காளிதாஸ் வெளியான நாள் இன்று

மகா கவி காளிதாஸ் 19 ஆகஸ்ட் 1966

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ-zCHo12yWJ7xhzlT70zgATaq_mNw00NpZVjO7FULBIJFE7xaA (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjdy4Pq67nVAhVJ94MKHZlhB1MQjRwIBw&url=http%3A%2F%2Fwww.mayyam.com%2Ftalk%2Farchive%2 Findex.php%2Ft-10239-p-7.html&psig=AFQjCNEHAYCzyhO4doqVJ8h64G23WzIVrw&ust=1501807557873683)

sivaa
19th August 2017, 06:16 AM
நடிகர் திலகத்தின் 283 வது திரைக்காவியம்

ஒரு யாத்திரா மொழி (மலையாளம்) வெளியான நாள் இன்று

ஒரு யாத்திரா மொழி 19 ஆகஸ்ட் 1996

http://img.iflicks.in/Articles/2016/Jul/Spotlight/Sivajis-unseen-film-to-hit-the-theaters-soon_SECVPF.gif (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjT5uSLieLVAhWIchQKHRXeCJYQjRwIBw&url=http%3A%2F%2Fwww.iflicks.in%2FNews%2F2016%2F07 %2F19155022%2FSivajis-unseen-film-to-hit-the-theaters-soon.vpf&psig=AFQjCNEVvjiZhPanLUnqOfUgzbpgwxvh5g&ust=1503189954021661)

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/f/f0/Oru_yatramozhi.jpg/220px-Oru_yatramozhi.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjnsdTEiOLVAhUGPRQKHfLwCw8QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FOru_Ya thramozhi&psig=AFQjCNGABvEXGzrAPt_BJLVyi7_kARlqbw&ust=1503189744140491)

https://i.ytimg.com/vi/oD4rD9A6Y6A/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjXxoysiOLVAhXDuBQKHXVVBMQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DoD 4rD9A6Y6A&psig=AFQjCNGABvEXGzrAPt_BJLVyi7_kARlqbw&ust=1503189744140491)

sivaa
20th August 2017, 06:19 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20881830_595726607481587_2253982298655991915_n.jpg ?oh=6682a7b13783414da3f2a988c4e78bdb&oe=5A36B73D

sivaa
20th August 2017, 06:23 AM
balaji sethuraman


கலைக்கடவுளின் சிலையை
அகற்றியதைக் கண்டித்தும்
அதே கடற்கரைச்சாலையில்
மீண்டும் வைத்திட வலியுறுத்தியும்
ஒருநாள் அடையாள...
உண்ணாநிலை......
17.08.2017

கலைக்கடவுளி னுருவச்சிலையை
அகற்றியதைக் கண்டித்துமருத
மலையாண்டவ னாட்சிசெய்யும்
கொங்குதமிழி னாதாரமான
தென்னாட்டின் மான்செசுடர்
நகரத்தி லுண்ணாநிலை
மென்மையான முறையில்
அனுசரிக்கப்பட்டது.
அறவழியிலின் றருந்தலைவர்
காட்டியவழி நடந்தவனுக்கு
கறந்த பாலொத்தத்தூய
மனங்கொண்டவ ரிணைந்து
அவரதுருவச்சிலை யகற்றியதற்கு
பலமானக் கண்டனங்களைத்
தவறியுமடுத்தவர் மனங்கோனாது
தெரிவித்தனர்.
மட்டந்தட்டு மெண்ணத்தில்
கலைக்கடவுளி னுருவச்சிலையை
நட்டநடுநிசியி லெடுத்தெங்கோ
வைத்ததைக் கண்டித்துமதை
கடற்கரைச் சாலையிலேயே
அறப்போராட்டக் கல்விக்
கடவுளருக்கிடையில் வைத்திடவும்
வேண்டிக்கொண்டனர்.
தங்களருமைக் குடும்பத்தைக்
குலவிளக்கைக் குடும்ப
அங்கத்தினரைப் பிரிந்தொருநாள்
அடையாள வுண்ணாநிலை
அனுசரித்தனைத்துக் கலைக்
கடவுளின் செயல்வீரர்களை
மனுசவுருவிலான கடவுளென்றே
கைதொழுகிறேன்.
என்னாலந்த வுண்ணாநிலை
நாளில்பங்கெடுக் கியலவில்லை
என்னருமை மன்றமறவர்கள்
திடமனதோடு துய்த்தனர்
கோயிலுக்குச் செல்லாவிட்டாலும்
தரிசித்தவருடன் மானசீகமாக
போயிருந்ததா யெண்ணியுங்களை
வணங்குகிறேன்.
தேசப்பற்றையும் நாட்டுப்பற்றையும்
தன்னுடல் மொழிமூலமாகப்
பேசிநடித்தவனுக் கடையாள
உண்ணா நிலையிருந்த
நேசமுள்ள மன்றத்து
மறவர்க்கு மிந்தியாவின்
தேசிய காங்கிரசுக்கும்
நன்றிகள்பல.


கலைக்கடவுளின் சிலையை அகற்றியதைக் கண்டித்தும்
அதை மீண்டும் கடற்கரைச்
சாலையிலே அண்ணல் காந்தி சிலை மற்றும் கர்மவீரர் காமராஜர் சிலைக்கும் நடுவில் வைக்க வேண்டும் என
வலியுறுத்தி ஒருநாள்
அடையாள உண்ணாநிலை இருந்த
அனைத்து அன்னையில்ல மன்றத்து மறவர்களுக்கும் விழாவினை ஏற்பாடு செய்த கோவை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் நன்றிகள்....
நன்றிகளுடன். .....
V.கஜேந்திரன். M.A.,B.lit.,
HM.
C.குப்புசாமி,M.சேகர். ,
M.பிரபுதுரை,M.ரிச்சர்டு, P.சுப்பிரமணி,V.ஜெகன்,
S.அதிசயநாதன்,M அமுல்,
E.மகாதேவன்.B.A.

அனைத்து அன்னையில்ல மன்றங்கள்.
சான்றோர்குப்பம். ஆம்பூர்.
வேலூர் மாவட்டம்.
நன்றிகள் திரு.கஜேந்திரன் & நண்பர்கள்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20915345_1117496871685687_332805747005043783_n.jpg ?oh=904e93c87e9cf7cf2ddf1ac4d10a8dac&oe=5A32A185

sivaa
20th August 2017, 06:23 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20881909_1117496935019014_8035817450979555143_n.jp g?oh=c3d0abdc01d1534dcfd28606716b368c&oe=5A1B2D01

sivaa
20th August 2017, 06:24 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/20900640_1117496988352342_2460116823711810001_o.jp g?oh=a4a1ca1e9cc6ffd6ca02df79008956a5&oe=5A3736BB

sivaa
20th August 2017, 06:24 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20915427_1117497028352338_3065412767354075012_n.jp g?oh=8fa74ab9e27cda7ed9e91ec1ef2bc912&oe=5A1891C9

sivaa
20th August 2017, 06:25 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20992830_1117497068352334_1295056987119243278_n.jp g?oh=5f9f668247ea4c849adf1f30c5b7f3ac&oe=5A2266D7

sivaa
20th August 2017, 06:26 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20882319_1117497118352329_7999758319656378322_n.jp g?oh=49bd2f13d1bc3a673585e4724021cd03&oe=5A365847

sivaa
20th August 2017, 06:30 AM
jahir hussain




சிவாஜிதானே,,, யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம்,,, ஏசிவிட்டுப் போகலாம் என்று சில மங்கூணிகள் நினைக்கிறார்கள்,,, சிவாஜி ரசிகன் "விறகுக்குள் நெருப்பாக" இருக்கிறான்,,, என்பதை மறந்து விட்டு பேசுகிறார்கள்,,, ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்,,, சிவாஜி அவர்கள் ரசிகர்கள் மட்டுமல்ல நாங்கள்... அவரது "மாணவர்களும்" ஆவோம்,, 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குடும்பம் குடும்பமாக அவரை நேசித்து வாழ்கிறோம்,... இளம் வயது பிள்ளைகளுக்கு சிவாஜி எனும் பாடநூல்களை ப...யிற்றுவிக்கக் காத்திருக்கிறோம்,,, ஒப்பீடு செய்து சிவாஜி அவர்களை உணர்ந்து கொண்டவர்கள் இன்றைய நிலையில் நிறையபேர் உருவாகி விட்டார்கள்,,, ஆகவே சிவாஜியை நகையாடும் நாசகார வேலையை செய்யாதீர்கள்,,, அந்த சகாப்தத்தின் இன்றைய தேவையை புரிந்து கொள்ளுங்கள்,,,, "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்கிற முதுமொழிக்கு ஏற்ப ஆட்சி நடத்தியவர் காமராஜர்,,, "என் பணி அந்த மஹானை அடியொற்றி நடப்பதே" என்று தொழுதவர் சிவாஜி,,, ஆகவே நாட்டுக்கு நல்லது நிலைபெற நினைக்கும் குடிமக்கள் சிவாஜி என்ற மந்திரத்தை ஜெபிக்கத் தயங்க வேண்டாம்,,, அந்த மந்திரங்களே ஆண்டாள் தேவனுக்கு பூமாலை தொடுத்து போல ஆகும்,,, ஆகவே இன்றைய நாடு நலம் விழைய காமராஜர் போட்ட பாதையில் சிவாஜி என்கிற பழுதற்ற வாகனத்தில் ஏறிச் செல்வோம்,,


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20799947_1950912921815963_3515970673189575945_n.jp g?oh=217e26dce1bb0b0e741e42c6aa15a1ef&oe=59EBAAEA
(https://www.facebook.com/photo.php?fbid=1950912921815963&set=gm.1513615488720736&type=3)

sivaa
20th August 2017, 06:34 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20841783_322237768224957_4778570321627629570_n.jpg ?oh=3b379c0b95f516cedf24d541c538c7c2&oe=5A21A4B4 (https://www.facebook.com/photo.php?fbid=1950912921815963&set=gm.1513615488720736&type=3)

sivaa
20th August 2017, 07:38 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20953666_465337723831607_5564533443023199616_n.jpg ?oh=be306a5e894ef499ccd322e106e35833&oe=5A33EB8C

sivaa
20th August 2017, 07:56 AM
https://www.facebook.com/vee.yaar/videos/1534931906557476/
காலங்களைக் கடந்து வாழ்வியல், பொதுவியல் என அனைத்து நிலைப்பாடுகளிலும் பொருந்தி வருவதோடு அவற்றிற்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளைச் சொல்வதும் நடிகர் த...ிலகத்தின் படங்களே. அவர் பேசிய வசனங்கள் அழகுக்காக மட்டும் கூறப்பட்டதில்லை. அர்த்தமுடனும் கூறப்பட்டவையாகும். அதில் பொதுநலன் மட்டுமே இருக்கும் சுயநலமிருக்காது. சுய விளம்பரமிருக்காது. தேவைப்படும் நேரத்தில் தவறைச் சுட்டிக்காட்டவும் தயங்காது. அந்தந்த பாத்திரங்களுக்காக பேசப்பட்ட வசனங்களெல்லாம் சமுதாயத்தோடு ஒத்துப் போவதற்குக் காரணம், மனிதர்கள் அதற்கேற்ப நடந்து கொள்வதே. இன்றும் அந்நிலை மாறவில்லை என்பதும் அந்த வசனங்கள் அன்றைய கால கட்டத்திற்கு மட்டுமின்றி இன்றைக்கும் பொருந்துவது என்பதும் அவருடைய மேன்மை, அவருடைய தூய்மையான உள்ளம், அவற்றிலிருந்து வெளிவரும் ஆழமான வேதனையின் வெளிப்பாடு, இவற்றின் தாக்கம் தலைமுறைகளைத் தாண்டித் தொடரும் என்பதும் யதார்த்தங்கள். இதோ அவன் ஒரு சரித்திரம் படத்தில் வரும் இக்காட்சி இதை சித்தரிப்பதைப் பாருங்கள்.<br>

sivaa
20th August 2017, 08:15 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20914385_1952045668369355_4045205688766935381_n.jp g?oh=2d8c128d1ea405c3880eff955ab79955&oe=5A17789A‎Jahir Hussain

‎அத்தி பூத்தார் போல் ஒரே ஒரு படம்,,,, நம்ம நடிகர் திலகத்திற்காக இசைமாமணி வி. குமார் இசைத்து வெளிவந்த படம் இது,,,, அந்தக் காலத்தில் கே வி எம் ஒரு பக்கம் எம் எஸ் வ...ி ஒரு பக்கம் என்று சிவாஜி அவர்களுக்கு பக்கபலமாக இருந்த சமயத்தில் "நிறைகுடம்" படத்தின் மூலம் நூழைந்தார்,,, பாடல்களும் மிக நன்றாக அமைந்திருந்தும் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையாது போனது துரதிஷ்டமே,,, இன்னும் சில சிவாஜி சினிமாக்களில் இசையமைத்து இருந்து இருப்பாரே ஆனால் பல பெரிய படத் தயாரிப்பாளர்கள் இவரை அணுகி இருக்கக் கூடும்,,, கே பி அவர்கள்கூட ஒரு ஸ்டேஜில் முழுக்க முழுக்க எம் எஸ் வி பக்கம் சாய்ந்து விட்டார்,,, பிரபலமான கதாநாயகர்கள் பெரிய தயாரிப்பாளர்கள் ஆளுமை மிக்க இயக்குநர்கள் இவையன்றியே அவர் ஓரளவுக்கு தாக்குப் பிடித்தார் என்றால் அவரது திறமையே காரணம்,,, இதுபோக அன்னக்கிளி படம் மூலம் புயலாக திரையுலகில் நுழைந்த இளையராஜா மொத்த திரைத்துரையையும் புரட்டிப் போட்டு விட்டார்,,,இவையெல்லாம் வி குமார் அவர்களின் நியாயமான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது,,, புதிய தயாரிப்பாளர்கள் சிறிய நட்சத்திரங்களில் படங்கள் இவைகள்தான் கிடைத்தது,, திறமை உள்ளவர்க்கு சிறு துரும்பும் பக்கபலமே என்பது போல அந்தந்த வாய்ப்புகளையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டு மறக்க இயலாத பாடல்களை கொடுத்து இருக்கிறார்,,,
கண்ணதாசன் வரிகளில் டி எம் எஸ் - பி சுசீலா ஜோடிக் குரலில் நிறைகுடம் படத்திற்கான பாடல்,,, நடிகர் திலகமும் வாணிஸ்ரீ யும் ஜோடி போட்டு நடித்த பாடல் காட்சி இது,,, இருவருக்கும் உள்ள பொருத்தம் பத்து ஆண்டுகள் கழித்தும் நல்லதொரு குடும்பம் படம் வரை ஜொலித்தது,,, உயர்ந்த மனிதன் வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன், ரோஜாவின் ராஜா போன்ற பல படங்கள் நினைவில் நின்றவை,, அனைத்து படங்களிலும் காதல் காட்சிகள் டூயட்ஸ் இவற்றில் இந்த ஜோடி இயல்பாக இருக்கும்,,, இந்தப் பாடல் காட்சியிலும் நன்றாக அமைந்திருக்கும்,,,, ----------------------------------------
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது,,,,
கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது,,,,,
ஆடும் பூவை சூடாமல் போனால் ஆசை தீராது
ஆசை வேகம் போகப் போக கேள்வி கேளாது,,
போகும் நேரம் பொல்லாத நெஞ்சில்
போதை மாறாது,,, பொழுதும் போகாது,,
காதல் தேவன் கல்யாண வீட்டில் கதவு மூடாது,,,,
கன்னி வாசல் காணக் காண கண்கள் போதாது,,,
சின்னத் தோட்டம் சில்லென்ற காற்றில்
சிறையும் போடாது,, போடக் கூடாது,,
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது,,,,

sivaa
20th August 2017, 10:37 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20882884_1894654050800590_4382084214389560798_n.jp g?oh=db34f39cebe1582c679fc086dec630dd&oe=59EBA1E8

sivaa
20th August 2017, 08:01 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20882387_502704226741241_7091961132267436727_n.jpg ?oh=b54612517d1b03be1e13bc32f6a230c4&oe=5A185459

sivaa
21st August 2017, 04:41 AM
நடிகர் திலகத்தின் 56 வது வெற்றிக்காவியம்

மரகதம் வெளிவந்த நாள் இன்று

மரகதம் 21 ஆகஸ்ட் 1959

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQUaFZkg9rIcTjAk9T5FR-X94I2pbFnZUMktw5AilHjChv8H-tI (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwja9ev08LnVAhUn3IMKHalmA24QjRwIBw&url=http%3A%2F%2Fwww.mayyam.com%2Ftalk%2Farchive%2 Findex.php%2Ft-9593-p-5.html&psig=AFQjCNGabZq0KwOuIfSlJPydhuzP4_TQng&ust=1501809038498532)

https://i.ytimg.com/vi/g7-iu_sQxEI/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjyy-DC9ubVAhWB5YMKHblDB0YQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dg7-iu_sQxEI&psig=AFQjCNG4pk5UgufW1P8BjLiyCOj6EODdiw&ust=1503356719540543)

https://i.ytimg.com/vi/exbUcIyowLU/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjhpqPN9-bVAhVm3IMKHfWZCxMQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dex bUcIyowLU&psig=AFQjCNHH3MVFjwXQTxOUv0BX32Xv-FsnTQ&ust=1503357001523725)

sivaa
21st August 2017, 04:49 AM
நடிகர் திலகத்தின் 172 வது வெற்றிக்காவியம்

என் மகன் வெளிவந்த நாள் இன்று

என் மகன் 21 ஆகஸ்ட் 1974

https://upload.wikimedia.org/wikipedia/en/8/89/En_Magan_1974.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi56vi177nVAhUk2IMKHctsAUQQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FEn_Mag an_(1974_film)&psig=AFQjCNGLv2t9cft-cKl7-cNNI6KXnEOtTw&ust=1501808651219557)

https://i.ytimg.com/vi/DhOnjN2v264/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwidibzm-ObVAhWK7IMKHTJSBoQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DDh OnjN2v264&psig=AFQjCNFLB7-_wUGudIOyzNhPfwg-tMVeqw&ust=1503357259031959)

https://i.ytimg.com/vi/MT7vxSKbFd0/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjyydPN-ObVAhWL7YMKHSd3BTwQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DMT 7vxSKbFd0&psig=AFQjCNFLB7-_wUGudIOyzNhPfwg-tMVeqw&ust=1503357259031959)

sivaa
21st August 2017, 07:14 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20914730_333040387141893_8492422756693507758_n.jpg ?oh=41ab6efca98a0f340e051f0c56d20b83&oe=59EB2A9F

sivaa
22nd August 2017, 02:06 AM
நடிகர் திலகத்தின் 217 வது வெற்றிக்காவியம்

மாடி வீட்டு ஏழை வெளிவந்த நாள் இன்று

மாடி வீட்டு ஏழை 22 ஆகஸ்ட் 1981

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/d3/Maadi_Veettu_Ezhai.jpg/220px-Maadi_Veettu_Ezhai.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjP5vfo_LnVAhUO3mMKHQVPCnoQjRwIBw&url=https%3A%2F%2Fen.m.wikipedia.org%2Fwiki%2FMaad i_Veettu_Ezhai&psig=AFQjCNHtpQ8EXChp1tVpgrJmQYsdb0Xe3w&ust=1501812252656794)

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQrNHDJ9sXn2e51cUr45E5tMhhVAB9bj ay6oJp_LaEsSRzFNWK2 (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjSyu31lenVAhUl_IMKHX4nBfgQjRwIBw&url=http%3A%2F%2Fwww.mayyam.com%2Ftalk%2Fshowthrea d.php%3F10567-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-12%2Fpage221&psig=AFQjCNGFyAzzgdlpNZiUDcqkQErSsT7mnA&ust=1503433859108767)

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR_tTFKxnz_cKPbPXaoMLHnquhSBYkIG B7PHqS-Ep2F-a2Q-dnz (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjjuseGlunVAhXExYMKHf7UCPoQjRwIBw&url=http%3A%2F%2Fwww.mayyam.com%2Ftalk%2Farchive%2 Findex.php%2Ft-10567-p-9.html&psig=AFQjCNGFyAzzgdlpNZiUDcqkQErSsT7mnA&ust=1503433859108767)

sivaa
22nd August 2017, 02:11 AM
Shanmugaraj Madathur (https://www.facebook.com/profile.php?id=100008781486249&hc_ref=ARTU4UTHXi4BYO7JMgd4OnJe-NlGt6ZKAiSnwRp4lYkkvOLLkY1Z51GgXy3il9tj8_k)
அனைவரும் கலந்து கொள்வோம் அனைவரும் வாரீா் நமது கலைக்கடவுள் சிவாஜி சிலை அகற்றலை கண்டித்து சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நாளை மாலை 3 மணி அளவில் அண்ணன் திரு சீமான் அவா்கள் நமது தலைவருக்காக போராட்டம் நடத்த இருக்கிறார் நமது தலைவா் சிவாஜி அவா்களின் மேல் பற்றுகாெண்ட அத்துனை நல் உள்ளங்கள் அனைவரும் தவறாமல் கலந்து காெள்ள அனைத்து சிவாஜியின் பக்தா்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் :அண்ணாச்சி A.R.சந்திரசேகா்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20915323_1733057503663616_5734649769667705854_n.jp g?oh=d0373b93f69c2781384605e7f0a6fa53&oe=5A36DE16

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20915496_1733057540330279_3159279388233676200_n.jp g?oh=fb0d3ef174d9fdbd0f99953940c2aa0b&oe=5A131587

sivaa
22nd August 2017, 02:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/q81/p480x480/21016136_503311606680503_104948682551221575_o.jpg? oh=7274e3b4760196ac209775f1895cf677&oe=5A27CF29

sivaa
22nd August 2017, 02:19 AM
Ramiah Narayanan (https://www.facebook.com/ramiah1959?hc_ref=ART7Fias8kqI7r33FFPZIKI8EPCCdHF8 3YNIdueEeMjT8m4EWLAPAqSDssdPwgCKIbM&fref=nf)‎

பாசமலர் !
இன்றும் பாசமுள்ள அண்ணன் தங்கை என்றால் என்ன பாசமலரா என்று கேட்கும் வழக்கம் மக்களிடே இருக்கிறது இன்றைக்கும் கை வீசம்மா கை வீசு என்று சிவாஜி உருகி கண்ணீர...் மல்கி பேசுவதை கண்டு கண்ணீர்விடுகின்றவர்கள் இருக்கிறார்கள்.
*படம் என்கிறார் சிலர் பாடம் என்கிறார் பலர் பாசத் தேன் குடம் அது.
* சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து சேர்ந்தே மறைந்த செல்வங்களின் கதை பாசமலர்.
* முதல்நாள் படம் பார்த்த எவர் முகத்திலும் புன்னகையில்லையாம் எதையோ பறிகொடுத்தமாதிரி, சோகத்தில் ஆழ்ந்த நிலையில் வீடு திரும்பினார்களாம்.
* ராஜசேகரன் போன்ற அண்ணனுக்காக தங்கைகளும், ராதா மாதிரியான சகோதரிக்காக அண்ணன்களும் கோடிக்கணக்கில் ஏங்கினார்களாம்.
* முதலில் ஆண்குழந்தை பெற்றவர்களுக்கு இரெண்டாவது பெண் குழந்தை பிறந்தால் ராதா என்றே பெயர் சூட்டினார்களாம்.
* சிவாஜியுடன் ஜோடியாக நடிக்க கூடாது என்று சாவித்திரிக்கு பலர் கடிதம் எழுதினார்களாம்.
* அடுத்து சிவாஜியுடன் சாவித்திரி நடித்த எல்லாம் உனக்காக படம் முதலில் ஓடவில்லையாம். பின்னர் தான் பார்க்க ஆரம்பித்தார்களாம்.
கிளைமேக்ஸ் காட்சிதான் நம் நெஞ்சை பிழிந்துவிடும். அது குறித்து வசனகர்த்தா ஆருர்தாசும் சாவித்திரியும் கூறியது ............!
ஆரூர்தாஸ்!
சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப் பட்டினி. வழக்கமான நட்சத்திர தடபுடல், ஆமாம் சாமிகள், ஜால்ரா கூட்டம் அருகில் வர அனுமதியில்லை. சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?
ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின் காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள்.
‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா? என தேம்பி தேம்பி அழுகிறார். கைவீசம்மா கைவீசு என சிவாஜி அவர்கள் பாட விம்மி விம்மி அழுதார்கள். தியேட்டரில் கேட்க வேண்டும்மா ?
சாவித்திரி !
அண்ணன் சிவாஜி கணேசனின் மேக் அப்பும் இதில் ஸ்பெஷலாக இருந்தது. மீசை, தாடி, கோட் இவைகளுடன் அவர் குலைந்து போய் வரும் கடைசிக் காட்சியில் யாரும் மனம் நெகிழாமல் இருக்க முடியாது. படத்தின் இறுதிக் காட்சியை எப்படி எடுத்து முடிக்கப் போகிறோம் என்று எல்லாரும் ஒரு சஸ்பென்ஸூடன் காத்துக் கொண்டிருந்தோம்.
கடைசி நாள் படப்பிடிப்பு தயாராயிற்று. அதில் நான் இறந்து போவதாகவும் என் மீது மலர்களைத் தூவுவது போலவும் காட்சியை எடுக்க வேண்டும். செட்டில் அன்று யாருமே பேசவில்லை. ஊசி போட்டால் சத்தம் கேட்கும். அவ்வளவு அமைதி! லைட் பாய்ஸ் கூட வாய் திறக்காமல் நடந்து கொண்டனர். காபி தரும் வரும் பையன்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தார்கள். மேலேயிருந்து என் மீது மலர்களைப் போடுபவர்கள் அழுதவாறே தூவினார்கள்!
நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ…
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ…
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ…
தோல்வியுமில்லை ஆ…
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்,
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20992848_1491430984255608_5357364827622078457_n.jp g?oh=e14d29bead2cbb2b60bc22e0e11f04f2&oe=5A2EE0E9

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20915141_1491431384255568_4066644210937824434_n.jp g?oh=47e74a7432a21d83a2bc3ff231787071&oe=5A19BA37

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20953889_1491431550922218_4753149218565284018_n.jp g?oh=efdd050deba857b5a0bd83d23b2d8eb9&oe=5A3970FE

sivaa
22nd August 2017, 02:25 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20883091_312814445851448_8659488941617509361_n.jpg ?oh=1f8e8e4f3e37279473d52bfe90863ba6&oe=5A1CE23B

sivaa
22nd August 2017, 08:39 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21032789_1950768558471296_6489391199162672186_n.jp g?oh=a678b581ccb837a5ca735b4bb68c69ff&oe=5A339E2A

Russelldwp
23rd August 2017, 10:01 PM
சிவாஜி யின் சிலையை அகற்றியவர்கள் அடையாளம் தெரியாமல் போகலாம் - ஆனால் எங்கள் சிவாஜியின் அடையாளம் இன்னும் எத்தனை ஜென்மம் ஆனாலும் உலகத்தமிழர்களிடமிருந்து அகற்ற முடியாது என வீர முழக்கம் செய்து அணைத்து சிவாஜி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த மாவீரன் சேரன் அவர்களுக்கும் இந்த போராட்டத்தை சிறப்புற ஏற்பாடு செய்து முடித்த தமிழ் இனப்போராளி எங்கள் சிவாஜி படையின் வீரத்தமிழர் சீமான் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் -கடல் வெள்ளம் தடுத்தாலும் சுனாமி காற்று துளைத்தாலும் ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் முரட்டு தமிழன் சீமான் - அடங்கா தமிழன் சேரன் பின்னால் அணிவகுப்போம் - சிவாஜியின் புகழ் காப்போம் - தமிழையும் சிவாஜியையும் போற்றுவோம்

sivaa
24th August 2017, 06:47 AM
Sivaji Dhasan Sivaji Dhasan (https://www.facebook.com/sivajidhasan.sivajidhasan?hc_ref=ARRPBy8cPGS_hQj6k-osqxjVqO0KKxlFrW4pV_9O7jjJ23oYZMU2W3Ym6VWs9pNCOnw) shared Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=ARRPBy8cPGS_hQj6k-osqxjVqO0KKxlFrW4pV_9O7jjJ23oYZMU2W3Ym6VWs9pNCOnw) 's post (https://www.facebook.com/groups/449174815433600/permalink/519742048376876/).







https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20994201_1953418698232052_4493388949680731680_n.jp g?oh=9b848646a0dfb76714879c7abaa52d07&oe=5A1FCE79
(https://www.facebook.com/photo.php?fbid=1953418698232052&set=gm.519742048376876&type=3)


‎Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=ARQJrKYOAoIvuD8B5Og-vhD9w9jz673wG8ZionnjhSHKGWK3uoCDunOT8QyK6sM4kFU&fref=nf)‎விதவிதமான கதாபாத்திரங்களை சலிக்காமல் சிலுவை போல தோளில் சுமந்த ஒரு நடிகனின் சில கதாபாத்திரங்கள்,,,,,,, முதல் படமான 'பராசக்தி'யில் சீர்திருத்தம் பேசும் இளைஞராக நட...ித்த சிவாஜி,
'திரும்பிப்பார்' படத்தில் பெண்பித்து பிடித்தவராக வந்தார். 'மனோகரா'வில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட வீரனாக அனல் தெறிக்கும் வகையில் வசனம் பேசி அந்நாளில் ரசிகர்களை ஈர்த்தார். 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகியாக துணிச்சலாக வேடமேற்று நடித்தார். 'சபாஷ்மீனா', 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படங்களில் முழுநீள காமெடி வேடங்களில் நடித்தார்.
'வணங்காமுடி' படத்தில் முரட்டுத்தனமான வேடத்தில் நடித்தார். 'துளிவிஷம்' படத்தில் வில்லன் வேடம் ஏற்று வீர்யமாக நடித்திருந்தார். 'கூண்டுக்கிளி' யில் எம்.ஜி.ஆருடன் இணைந்து வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்தார்.
'முதல் தேதி' படத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் கோழையாக, 'தெனாலிராமனில்' நகைச்சுவை கலந்த அறிவாளி வேடத்தில், 'ரங்கோன் ராதா' படத்தில் வில்லன் தன்மை கலந்த கதாபாத்திரமாக வாழ்ந்தார். 'மக்களைப் பெற்ற மகராசி'யில் முதன்முறையாக கொங்குநாட்டு தமிழ் பேசும் விவசாயியாக நடித்தார். 'தங்கமலை ரகசியம்' படத்தில் காட்டுவாசியாகவும் குரூரமான வேடத்திலும் நடித்தார். 'அம்பிகாபதி' படத்தில் அம்பிகாபாதியாக நடித்தார். 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பரதனாக நடித்து முதறிஞர் ராஜாஜியின் பாராட்டைப் பெற்றார்.
'காத்தவராயன்'' படத்தில் காவல்தெய்வமாக நடித்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் கட்டபொம்மனாக ஆங்கிலேயரை மிரட்டிய வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாகப் பிரிவினை' யில் ஊனமுற்ற இளைஞர்.'தெய்வப் பிறவி'யில் தெய்வப் பிறவியாகவே மாறியிருந்தார். 'படிக்காத மேதை'யில் மனித நேயமிக்க மகத்தான கதாபாத்திரம்.
'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளராக நடித்தார். 'பாவமன்னிப்பு' படத்தில் இந்துவாக பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பெண்ணை மணக்கும் மதநல்லிணக்க கதாபாத்திரத்தில் நடித்தார். 'பாசமலர்' படத்தில் அன்பான அண்ணன் வேடத்தில் நடித்தார். 'பாலும் பழமும்' படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்தார். 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியாக மாறி, இன்றுவரை வஉசி என்றால் சிவாஜியின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு சிறப்புச் சேர்த்தார்.
'ஆலயமணி' படத்தில் வில்லன் தன்மை கலந்த ஹீரோ பாத்திரம் அவருக்கு. 'இருவர் உள்ளம்' படத்தில் பிளேபாய் வேடம். 'பார்மகளே பார்' படத்தில் சுயகௌரவம் பார்க்கும் ஜமீந்தார் வேடத்தில் நடித்தார்.
'கர்ணன்' படத்தில் மகாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரமான கர்ணனாகவே காட்சி தந்தார். 'புதிய பறவை' கணவனாக, காதலனாக, புதுவிதமானன கதாபாத்திரத்தில் தோன்றினார். 'ஆண்டவன் கட்டளை' கல்லூரிப் பேராசிரியராக நடித்தார். 'திருவிளையாடல்' புராணக் கதையில் சிவபெருமனாகவே மாறியிருந்தார். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் வயது வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையாக வாழ்ந்தார்.
'மகாகவி காளிதாஸ்' படத்தில் காளியின் அருள்பெற்ற கவி காளிதாஸாக நடித்தார். 'சரஸ்வதி சபதம்' கவிஞர் வித்யாபதி, நாரதர் என்று இருவிதமான கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்தார்.
'கந்தன் கருணை'யில் முருகப்பெருமானின் தோழன் வீரபாகுவாகவும், 'திருவருட்செல்வர்' படத்தில் அப்பராக, சங்கரராக, திருமலை மன்னனாகவும், 'திருமால் பெருமை' திருமாலின் புகழைப் பரப்பும் தொண்டராகவும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நாதஸ்வர வித்வானாகவும், 'மிருதங்க சக்கரவர்த்தி' யில் மிருதங்க வித்வானாகவும், 'தங்கச் சுரங்கம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் வேடத்திலும், 'வியட்நாம்வீடு' படத்தில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் என்ற ஐயர் வேடத்திலும், 'ராமன் எத்தனை ராமனடி'யில் சாப்பாட்டு ராமன் - நடிகர் விஜயகுமார் என இரு வேடங்களில் கலக்கினார்.
'குலமா குணமா' படத்தில் நாட்டாமையாக, நல்ல அண்ணனாக வந்தவர், 'சவாலே சமாளி' படத்தில் சுயமரியாதை கலந்த விவசாய இளைஞராக நடித்து மனம் கவர்ந்தார். 'பாபு' படத்தில் கை ரிக்ஷா இழுப்பவராக நடித்திருப்பார்.
ராஜா படத்தில் கடத்தல்காரனாகவும், 'ஞானஒளி' படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்துவிட்டு தவிப்பராகவும், 'பட்டிக்காடா பட்டணமா' படத்தில் தமிழ்பண்பாட்டை போற்றும் மூக்கையாவாக, 'தவப்புதல்வன்' படத்தில் மாலைக் கண்நோயாளியாக, 'வசந்த மாளிகை'யில் ஜமீன்வாரிசாக, 'பாரதவிலாஸ்' படத்தில் ஜாதி மத, மொழி பேதமற்றவராக, 'ராஜாராஜசோழன்' படத்தில் ராஜராஜ சோழன் என்ற சரித்திர கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டி, அந்தப் பாத்திரங்களை இன்னும் மறக்க முடியாமல் செய்துள்ளார்.
'தங்கப்பதக்கம்' படத்தில் எஸ்.பி.சௌத்ரியாக கம்பீரமாக வந்த சிவாஜியைப் பார்த்து தாங்களும் அப்படி மாற நினைத்தவர்கள் பலர். 'அவன்தான் மனிதன்' படத்தில் அடுத்தவருக்கு அள்ளித்தருபவராக, 'டாக்டர் சிவா' படத்தில் தொழுநோயாளியை குணப்படுத்தும் டாக்டராக, 'நாம் பிறந்த மண்' படத்தில் சுதந்திர போராட்ட வீரராக, 'கல்தூண்' படத்தில் நடிப்பில் தூணாக வெளிப்பட்டார். 'முதல் மரியாதை' படத்தில் ஒரு சிக்கலான வேடத்தில் எளிதில் நடித்திருப்பார்,,,
'படிக்காதவன் படத்தில் படித்த மேதையாக,
தேவர் மகன் படத்தில் பெரிய தேவராக வாழ்ந்திருப்பார்,,,
'அன்புள்ள அப்பா', 'பசும்பொன்' படங்களில் மகள் மீது அழ்ந்த பாசம் கொண்ட ஒரு தந்தையாக வாழ்ந்திருப்பார் சிவாஜி. . 'என் ஆச ராசாவே' படத்தில் குதிரையாட்டம், ஒயிலாட்டம் கலைஞராகவும்,
நடித்திருப்பார்,, இன்னும் பல நூறு கதாபாத்திரங்களை கட்டுரைக்குள் அடைக்க முடியாது போனேன்,,, இதுபோன்ற வெரைட்டியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க யாரால் முடியும்,,,, சிவாஜி என்கிற பெயரை நாவில் உச்சரிக்கும் போதே இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் வந்து போகுமே! (நன்றி ,,, படம் உதவி திரு நாகி-நாகராஜன்)

sivaa
24th August 2017, 06:49 AM
Sivaji Dhasan Sivaji Dhasan (https://www.facebook.com/sivajidhasan.sivajidhasan?hc_ref=ARTqmkFtegPFD97zv m_SjYFl_eiQph0--bOQUSm3dkIeDCJnpdhrSlIh1zCSoQfXIXk)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/20988231_1980060305611275_3393432497948983990_o.jp g?oh=9eb51ef7b3f52aa40a792fb588544186&oe=5A241A26
(https://www.facebook.com/photo.php?fbid=1980060305611275&set=gm.1800878479929945&type=3)


‎Nagarajan Velliangiri (https://www.facebook.com/profile.php?id=100008219737320&hc_ref=ARToX--5ifB8JKN0W0XEKD27vgz4RfrsiJHgcI06UPHyQ3ZSALHV1pXFr 1YVCOlcMqs&fref=nf)‎ to நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்களின் பெருந்திரள் கூட்டம் (https://www.facebook.com/groups/1139200766097723/permalink/1800878479929945/)


இந்த வாரத் துக்ளக் பத்திரிக்கையில், நடிகர் திலகம் சிலை சம்பந்தமாக வந்துள்ள முழுப்பக்கச் செய்தி.

sivaa
24th August 2017, 06:53 AM
Sivaji Peravai (https://www.facebook.com/sivajiperavai?fref=gs&hc_ref=ARST_G9-U8qknW1OANg1aa-oAQ24RO7skCsuZOQS-FPQcluTjNToQeLPQQ1LbD2J774&hc_location=group) is with தமிழ்நாடுகாங்கிரஸ் கலைப்பிரிவு (https://www.facebook.com/tnccartswing?fref=gs&hc_ref=ARST_G9-U8qknW1OANg1aa-oAQ24RO7skCsuZOQS-FPQcluTjNToQeLPQQ1LbD2J774&hc_location=group).

நடிகர்திலகம் சிவாஜி சிலை அகற்றல்
நடிகர்திலகம் சிவாஜி சிலை அகற்றல் என்பது ஏதோ ஒரு சிலையை அகற்றி மணிமண்டபத்தில் வைத்துவிட்டோம் என்று தமிழக அரசு நிம்மதியடைந்திருக்கலாம்.
ஆனால், இது வெறும் சில அகற்றல் அல்ல, தமிழினத்திற்கு ஏற்பட்ட ஒரு அவமானம், கலைக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை.
ரசிகர்களின் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக, கடந்த 17 -08 - 2017 கோவை மாநகரில், ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ் கலைப்பிரிவின் சார்பில் ஒரு உண்ணாநிலை அறப்போராட்டத்தைத் தொடங்கினோம்.
... அதன் தொடர்ச்சியாக, 22 -08 -2017 அன்று மாலை, திரு. சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒரு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான அளவில் நம் ரசிகர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகும்.
அடுத்து, மதுரையில் ஒரு அறப்போராட்டத்தை நடத்தவேண்டும் என்று நண்பர்கள் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபோலவே, திருநெல்வேலி, கடலூர் போன்ற இடங்களிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
நம் உணர்வுகளை மதித்து, விரைவில் மீண்டும் மெரீனா கடற்கரையின், காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கிடையே நடிகர்திலகத்தின் சிலை அமைக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும். அரசின் செவிகளில் நம் கோரிக்கை விழுந்து, நம் கோரிக்கை நிறைவேறும் வரை நம் அறப்போர் ஓயாது.
நன்றி.
K .சந்திரசேகரன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20953473_1089060031225468_2064689947468649960_n.jp g?oh=a57ea50caaafe208793d7dcd40ae12c1&oe=5A29CE41

sivaa
24th August 2017, 06:53 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20953813_1089060111225460_8748923220806402575_n.jp g?oh=cc9a28541b5a59e98dcaaad87ea5a969&oe=5A238774

sivaa
24th August 2017, 06:54 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/21015817_1089060191225452_8651504420083590680_o.jp g?oh=a1d2b22956304a6e7da79e2de9047071&oe=5A360C79

sivaa
24th August 2017, 06:55 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/21056012_1089060304558774_8027209668497332488_o.jp g?oh=92fe10fd392bffb9a9f394e5b00f1df4&oe=5A1BCC44

sivaa
24th August 2017, 06:55 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20953033_1089060444558760_364057458262276914_n.jpg ?oh=f500c3d99927199fb6a8fc3893f5f9c8&oe=5A296D3C

sivaa
24th August 2017, 06:57 AM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?fref=gs&hc_ref=ARSkNYKOwkYKGmLX0yG7LtTavdozRA1088gVgRXsOh4 cvpzIETaAkEac5PjSoUeaCRU&hc_location=group)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/21034508_1432849896799610_6026163332475010817_n.jp g?oh=0f44fee618f35b90d37bf4f3064e5dd2&oe=5A5EC5DA
(https://www.facebook.com/photo.php?fbid=1432849896799610&set=a.222089247875687.55258.100002238405105&type=3)


Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?fref=gs&hc_ref=ARQRKzyGFTSBU6No6pEy71qaW4J0HL6j1DxYfPwEOEA FOp4RKwhFrxUmx7GRkS5G7AQ&hc_location=group)

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நேற்று 22.08.2017 அன்று சென்னையில் நாம்தமிழர் கட்சியின் சார்பில் சென்னை மெரினாவில் நடிகர்திலகத்தின் சிலையை அகற்றியதற்கு கண்டனம் ...தெரிவிக்கும் வகையிலும், மீண்டும் மெரினாவில் உடனே நடிகர்திலகத்தின் சிலையை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி செந்தமிழன் சீமான் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் பெருமளவில் கலந்து கொண்டது மிகவும் சந்தோசமாக இருந்தது. மன்றம், பேரவை, மக்கள் இயக்கம் என எந்த பாகுபாடும் இல்லாமல் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.
இது போல் அனைத்து மாவட்ட தலைநகரிலும் சிவாஜி என்ற ஒற்றை சொல்லால் நாம் அனைவரும் இணைந்து ஆர்ப்பாட்டமோ அல்லது உண்ணாவிரதமோ ஏற்பாடு செய்யவேண்டும்.
இப்படி அனைவரையும் ஒன்றுசேர்த்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய அண்ணன் சீமான் அவர்களுக்கு முதலில் நாம் நன்றியைச் சொல்ல வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழன் சேரன் அவர்கள், உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத் தான் தனது உரையில் அவர் பேசினார். அருமையான அட்டகாசமான எதிரிகளின் முகத்திரையை அவர் கிழித்தெறிந்தார்.
சேரன் ஆற்றிய உரையில் சில...
சிவாஜி அவர்களைப் போல் நேர்மையான அரசியல்வாதியை யாராவது காண்பிக்க முடியுமா.
சிவாஜியை எதிர்த்தவர்கள் யாரும் தமிழன் இல்லை. சிவாஜி தமிழன் என்பதால் தான் அவரை எதிர்த்தனர்.
சிவாஜி சிலையை எடுத்தவர்கள் கட்சியும், ஆட்சியும் அழிந்து போகும்,
ஆனால் சிவாஜி அவர்களின் புகழில் ஒரு ம---ரைக் கூட எவரும் பிடுங்க முடியாது.
அண்ணன்மார்கள் சீமான் அவர்களுக்கும், சேரன் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்..

sivaa
24th August 2017, 08:21 AM
நடிகர் திலகத்தின் 72 வது வெற்றிக்காவியம்

மருதநாட்டு வீரன் வெளிவந்த நாள் இன்று

மருதநாட்டு வீரன் 24 ஆகஸ்ட் 1961


https://upload.wikimedia.org/wikipedia/en/7/76/Marutha_Nattu_Veeran.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjto6z07e7VAhUD9IMKHbn9AjsQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FMaruth a_Nattu_Veeran&psig=AFQjCNFe7IiBTRkYa8vAf4JYxvQ3TFavhA&ust=1503629243564153)


https://i.ytimg.com/vi/_HzBrO0rLb4/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi7yZfL7e7VAhUI7IMKHbSpAHsQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D_H zBrO0rLb4&psig=AFQjCNFe7IiBTRkYa8vAf4JYxvQ3TFavhA&ust=1503629243564153)

sivaa
24th August 2017, 02:20 PM
இன்று காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் " நவராத்திரி "

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20994367_1441787079271511_8530770206838277419_n.jp g?oh=ed97a3bb29794666b76c32a200833c78&oe=5A5F3A96

sivaa
26th August 2017, 08:05 AM
நடிகர் திலகத்தின் 17 வது திரைப்படம்

கூண்டுக்கிளி வெளிவந்த நாள் இன்று

கூண்டுக்கிளி 26 ஆகஸ்ட் 1954

https://upload.wikimedia.org/wikipedia/en/3/3c/Koondukkili.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi7-qnf-bjVAhWMwYMKHYDmBfwQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FKoondu kkili&psig=AFQjCNGQ9jX2RhLRYZCMFpNWU5fELgKQjw&ust=1501776776883384)

sivaa
26th August 2017, 08:08 AM
நடிகர் திலகத்தின் 18 வது திரைப்படம்

தூக்குத் தூக்கி வெளிவந்த நாள் இன்று

தூக்குத் தூக்கி 26 ஆகஸ்ட் 1954https://upload.wikimedia.org/wikipedia/en/4/4e/Thookku_thookki.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi7-qnf-bjVAhWMwYMKHYDmBfwQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FThookk u_Thookki&psig=AFQjCNGQ9jX2RhLRYZCMFpNWU5fELgKQjw&ust=1501776776883384)

sivaa
26th August 2017, 08:11 AM
நடிகர் திலகத்தின் 158 வது திரைப்படம்

தவப்புதல்வன் வெளிவந்த நாள் இன்று

தவப்புதல்வன் 26 ஆகஸ்ட் 1972

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQO_EFFlD_g-MaOrfFtsLlETOq8fSjWtocxeYGmicoIC0zXEh6D (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiUt83z-7jVAhWJ7oMKHT33A3wQjRwIBw&url=http%3A%2F%2Fwww.mayyam.com%2Ftalk%2Farchive%2 Findex.php%2Ft-10904.html&psig=AFQjCNHOUymMnbT48bk51UAq5DOi-nBMrw&ust=1501777620235228)

sivaa
26th August 2017, 08:12 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21106529_1952297454985073_4779963171188281026_n.jp g?oh=828e39af42cc23755976f7c90de5af6c&oe=5A5C16D9

sivaa
26th August 2017, 08:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21032561_1952088778339274_433304298047800429_n.jpg ?oh=de7e4010b1a219282cde1d38e015be24&oe=5A27961E

sivaa
26th August 2017, 08:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20993873_1951916618356490_5552235725787800730_n.jp g?oh=61486af83d6d79a22ebe2f279e33d75d&oe=5A2E2C57

sivaa
26th August 2017, 08:14 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20953001_1951107211770764_118431912630093441_n.jpg ?oh=728915e15f8d62a2052e2d0b9082f9d6&oe=5A2817C0

sivaa
26th August 2017, 08:14 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20915603_1949768921904593_3399691657075992158_n.jp g?oh=50af75159a2d2cc460e28f16c4a286dc&oe=5A23627D

sivaa
27th August 2017, 07:45 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/21125393_1732294663733636_5099953627561954939_o.jp g?oh=b4c80a97ba24dc90fc2e5a948777939b&oe=5A5BCD72

sivaa
27th August 2017, 07:46 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20952941_1730892677207168_6669066089621521154_n.jp g?oh=0d896b0b7db67f9945e3f07a836049c2&oe=5A200544

sivaa
27th August 2017, 07:54 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21106679_1952640501617435_5072628345606815568_n.jp g?oh=0ee0ffa1b04733223a254ece6b0667ad&oe=5A1BF3D4

RAGHAVENDRA
27th August 2017, 07:22 PM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21032329_473916536304082_58795915625645222_n.jpg?o h=b62467a8536e471db73292a44589b24c&oe=5A15381E

sivaa
27th August 2017, 07:58 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&fref=gs&hc_ref=ARRPowL-Pswuv8zjxjaIHs1JijbEmbJSWfg5Hd6VU5meUcA79QF76E-NsR5lzjb1Cmk&hc_location=group)







மனோகரன் என்ற மகோன்னதமான பாத்திரத்திற்கு தன் மிரள வைக்கும் நடிப்பால் புத்துயிர் ஊட்டி அப்பாத்திரத்தை தமிழக மக்களின் நெஞ்சில் ஆழப்புதைத்த நடிகர் திலகத்தின் திறமையை எப்படி எழுத!? எப்படி மெச்ச!? எப்படிப் புகழ!?
அழகு என்றால் அப்படி ஒரு அழகு! இளமை என்றால் அப்படி ஒரு இளமை! 1952-இல் 'பராசக்தி'யில் அறிமுகமாகி தனது பத்தாவது படமான 'மனோகரா'வில் (1954) உடலும், முகமும் வனப்பேறி மன்மதனிடம் சவால் விடும் அழகைப் பெற்றிருந்தார் இந்த அற்புத மனிதர். கூடவே திரையலகில் மிகுந்த அனுபவத்தையும் கண்டிருந்தார் இந்த அதிசய மனிதர்.
"வஞ்சகம் வாழ்ந்தது கிடையாது....கொடுமை நிலைத்ததில்லை... இதோ பார்... உன் பொருட்டு விழா நடைபெறுகிறது விழாவிற்கு நீ வந்துதான் தீர வேண்டும்"
என்று மந்திரி சத்யசீலர் மனோகரனிடம் கூறும் காட்சியில் நடிகர் திலகம் அறிமுகம். வீரமாக நடந்து வரும் கால்கள் மட்டுமே காண்பிக்கப்படும். அரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் அத்துணை பேரின் கைதட்டல் ஓசை நடிகர் திலகத்தை மனோகரனாய்ப் பார்க்கையில் விண்ணைப் பிளந்து முறிக்கும். கூனனும் நிமிர்ந்து உட்கார்ந்து மனோகரனைப் பார்த்து வியந்து உறைந்து போவான். அப்படி ஒரு கம்பீரம். மனோகரன் என்ற வார்ப்படத்தில் இருந்து வார்த்து எடுக்கப்பட்டது போல அப்படி ஒரு வேடப் பொருத்தம்.

நாடகத்திற்கு மந்திரி அழைக்கும் போது அவரிடம் அங்கே வசந்தசேனை வருவாள் என்ற கோபத்தைக் காட்டி சீறுவாரே ஒரு சீறு. எதிர்பாராமல் தாய் பத்மாவதி அங்கே வந்து 'மனோகரன் கட்டாயம் நாடகத்திற்கு வருவான்' என்று திட்டவட்டமாகக் சொல்ல, செய்வதறியாது ஒருகணம் திகைத்து நின்று தாய் சென்றவுடன் மந்திரி சத்யசீலரை முறைப்பாரே ஒருமுறை! எந்த கல்லூரியில் இப்படியான நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

நாடகத்தை மகாராணி பத்மாவதியார் பார்த்து அது தன் கதையைப் பிரதிபலிப்பதாக உணர்ந்து கண் கலங்கி, தன்னையறியாமல் தன் தனயன் தோள்களில் கைவைக்க, தாயின் கை ஸ்பரிசம் பட்டவுடன் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் தாய் கலங்குவதை திடீரெனக் கவனித்து தாய் பக்கம் திரும்பி "என்னம்மா?" என்று விவரம் புரியாதவராய் கள்ளம் கபடமில்லாமல் வாஞ்சையுடன் கேட்பாரே! எந்தப் பள்ளிக் கூடத்தில் இப்படிப்பட்ட வியத்தகு நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

வசந்தசேனையின் அக்கிரமங்களைப் பொறுக்க மாட்டாமல் தாயிடம் கோபமாக "உத்தரவு கொடுங்கள்! உருத்தெரியாமல் ஆக்குகிறேன் அந்த ஊர் கெடுப்பவளை" என்று கர்ஜிப்பாரே! எந்த சிங்கத்திடம் இப்படிப்பட்ட உறுமலை உறுமக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?
"பாண்டியன் முத்துவிசயன் மீது போர் தொடுத்து வா" என்று அன்னை ஆணை பிறப்பித்தவுடன், "விடை கொடுங்கள்! வெற்றி மழை பொழிய வைக்கிறேன். வீணன் முத்துவிசயனின் விலா எலும்பை நொறுக்குகிறேன்" என்று முழங்குவாரே! எந்த இடியிடம் இப்படி முழக்கமிடக் கற்றுக் கொண்டார் நடிகர் திலகம்?

போரில் பாண்டியனை வென்று கூடாரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் பாண்டியன் பெற்ற பைங்கிளி விஜயாள் பழிதீர்க்க போர்வீரன் போல ஆண்வேடம் தரித்து மனோகரனைக் கொல்ல வந்து கையும் களவுமாகப் பிடிபட்டு மாட்டிக் கொள்ள, விஜாயாளிடம் "பாதி ராத்திரியிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கு முத்துவிசயன் ஆட்சியிலே முதலிடம் போலும். ஓடிப்போ! உயிரைக் காப்பாற்றிக் கொள்" என்று நடிகர் திலகம் நையாண்டி செய்வாரே! எந்த பல்கலைக் கழகத்தில் இந்த நையாண்டி நடிப்பை படித்து முடித்தார் நடிகர் திலகம்?

கொல்ல வந்தது மங்கை என்று அறிந்ததும் அவள் அழகில் மெய்மறந்து "வளையல் ஏந்தும் கைகளிலே வாள்" என்று ஆச்சர்யம் கலந்த புன்னகை பூத்தபடி நடிக வேந்தன் கூற "நீர் வீரரானால் என்னை ஜெயித்தபிறகு பேசும்" என்று விஜயாள் வீரத்துடன் பேச, நடிகர் திலகம் கண்களில் காதல் கொப்பளிக்க கொஞ்சு மொழியாளிடம்,"வேல்விழி மாதரிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்கு சரித்திரமே கிடையாது இளவரசி" என்று போதையுடன் கூறுவாரே! எந்த இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று நடிப்பைப் பயின்றார் நடிகர் திலகம்?

பௌத்யாயணன் கையும் களவுமாக பிடிபட்டு மனோகரனைக் கொல்ல தன்னை அனுப்பியது வசந்தசேனைதான் என்று ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்து விட, கோபக்கனல் தலைக்கேற, நடிக மன்னவன் வாளை எடுத்துக் கொண்டு சேனாவைக் கொல்ல புறப்பட, தாய் சாந்தப்படுத்தி 'வாளை உறையில் போடு' என்று அன்புக் கட்டளையிட, விழிகள் வெளியே பிதுங்க கோப இமயத்தைத் தொட்டு விட்டு பின் வாளை உறையில் போடும் வேகம். எந்த புயலிடம் இப்படிப்பட்ட வேகத்தைக் கற்றுக் கொண்டார் இந்த நடிப்புப் புயல்

பாண்டியனைக் கொன்று இரத்தின சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்தும் தாய் அமர வேண்டிய அதே இரத்தின சிம்மாசனத்தில், அதுவும் கொலு மண்டபத்தில் அனைவர் முன்னிலையிலும் சேனா என்ற பேய் அமர்ந்து, அதுவும் தனக்கு வெற்றிமாலை சூட்ட வரும் போது அவமானத்தால் கொந்தளித்து, வாளை உருவி, அவளைக் கொல்லப் போக, சத்யசீலர் தாயின் கட்டளையை மனோகரனிடம் ஞாபகப்படுத்த, ஒரு வினாடியில் மந்திரி சத்யசீலர் பக்கம் திரும்பி புயல் போல் சீறி, மறு பக்கம் தடுக்கும் நண்பன் ராஜப்பிரியன் பக்கம் திரும்பி கோபம் கண்ணை மறைக்க அவனை வேகமாய் ஒரு அறை அறைந்து, அடுத்த கணம் தானே உயிர் நண்பனை அறைந்து விட்டோமே திகைத்து நின்று, ஒரு வருத்த தொனியை முகத்தில் ஒரு நொடியில் பாதி நேரத்தில் பிரதிபலித்துவிட்டு, பின் மீண்டும் கோபத்துடன் புலிப்பாய்ச்சலில் புவி அதிர நடப்பாரே! எந்த குரு இப்படியெல்லாம் நடிக்க வேண்டும், நடக்க வேண்டும் என்று நடிகர் திலகத்திற்கு சொல்லிக் கொடுத்தது?

பின் ஆத்திரத்துடன் தாயாரிடம் சென்று 'வஞ்சகி சேனா அமர்வதற்கா பல உயிர்களை பலி கொடுத்து இரத்தின சிம்மாசனத்தை மீட்டு வந்தேன்'? என்று நெஞ்சு குமுறப் பொங்குவதும் நடிகர் திலகம் யாரிடம் கற்ற பாடம்?

காதலர்கள் கூடிக் கொஞ்சும் வசந்த விழாவில் கூட அரண்மனையில் நடந்த சம்பவங்களை மறக்க முடியாமல் பொருமுவதும், அங்கே மன்னனுடன் வரும் வசந்தசேனா வேசி மகன் என்று தன்னை இழித்துரைத்ததும் புயல் வேகம் கொண்ட புலியாக சீறி கட்டாரியை எடுக்க, தந்தையான மன்னன் தடுக்க, "நீர் உன் மனைவியின் மானத்தை காப்பாற்றா விட்டாலும், நான் என் தாயாரின் மானத்தை காப்பாற்றியே தீருவேன்" என்று தன்மானச் சிங்கமாய் சிலிர்ப்பதும் இந்த நடிப்பின் பல்கலைக் கழகத்திற்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா?

மறுபடியும் தாயிடம் ஓடோடி வந்து தாயின் கட்டளையை மாற்றும்படி கெஞ்சுவதும், "வீரன் கோழையாவதா.... துடிக்கும் தோள்கள் துவண்டு போவதா?" என்று தாயின் கட்டளையை நினைத்து நினைத்து பொங்குவது எந்தப் பாடத் திட்டத்தில் நடிகர் திலகம் படித்தது?,,,,,, (ஈகரை.காம் ல் வாசித்ததில் திகைத்தது)

http://nadigarthilagam.com/papercuttings/manogara.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiY9YSK7LnVAhVK_IMKHYs5DNoQjRwIBw&url=http%3A%2F%2Fnadigarthilagam.com%2Fpapercuttin gs%2Fprereleaseandgeneralads.htm&psig=AFQjCNEHAYCzyhO4doqVJ8h64G23WzIVrw&ust=1501807557873683)

sivaa
27th August 2017, 08:05 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&fref=gs&hc_ref=ARSCTHAsNZAVhYj-k5QWcRIdWCejwPlRZWZj_2aji3cISEAoqtvqFahkldqO4haVYC s&hc_location=group)


க்ளைமேக்ஸ்,,,, அதாவது உட்சக்கட்டக் காட்சி,,, ஒரு படத்தின் வெற்றி தோல்வியைக்கூட பல நேரங்களில் இந்த க்ளைமேக்ஸ் காட்சிகள் நிர்ணயம் செய்கிறது,,, நமது நடிகர் திலகத்தின் படங்களை பொருத்தவரை அவர் படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்கு என்று ஒரு உயிர்ப்பு இருக்கும்,,, பராசத்தி படத்தின் கோர்ட் சீன், மனோகரா படத்தின் தர்பார் சீன், பாசமலர் படத்தின் "கை வீசம்மா கை வீசு" என்று சோகம் கொப்பளிக்க மரணிக்கும் க்ளைமேக்ஸ், தேவர் மகன், படையப்பா போன்ற படங்களில் அவர் மரணிக்கும் காட்சிகளே நமக்கு க்ளைமாக்ஸ் காட்சிகள்தான்,,, இப்படி பலநூறு படங்களில் க்ளைமேக்ஸ் காட்சிகளை அடுக்கி் கொண்டே செல்லலாம்,,, நான் பதிவின் சிக்கனம் கருதி மூன்று படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகளை குறிப்பிடுகிறேன்,,, நண்பர்களும் தங்களை வியக்க வைத்த சிவாஜி சினிமாக்களின் க்ளைமேக்ஸ்களை அவரவர் பின்னூட்டங்களில் குறிப்பிட்டு விளக்கம் கொடுத்து நம்மை சிலிர்க்க வைக்கலாம்,,,

"ராஜா"... 1972ல் வெளிவந்து எம் ஜி ஆர் ரசிகர்களையும் சுண்டியிழுத்த சிவாஜி சினிமா,,, அதன் க்ளைமேக்ஸ் காட்சி,,, ஒரு அரண்மணை,,, எப்போதும் குணச்சித்திர வேடம் பூண்டு நம்மையேல்லாம் கதிகலங்க விடும் திரு ரெங்காராவ் தான் மெய்ன் வில்லன்,, ஒருபக்கம் சிவாஜி நிற்கிறார்,,, மறுபக்கம் பாலாஜி,,, இருவரது கைகளும் கட்டப்பட்டு இருக்கிறது,, இருவர்களும் சகோதரர்கள்,,, அவர்களது தாயார் பண்டரிபாய்,,, அவரிடமிருந்து உண்மையை வரவழைக்கும் பொறுப்பு ஆர் எஸ் மனோகர் வசம் ,,, இவர்களை சுற்றிலும் பல நடிகர்கள்,,, இதை வைத்துத்தான் அந்த 20 நிமிட சுவாரஸ்ய க்ளைமேக்ஸ் ஆரம்பம்,,, இந்த ஐந்து நடிகர்களை சுற்றி சுற்றி காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும்,,,, கொஞ்சம்கூட குழப்பமே இல்லாமல் ரசிக்கத்தக்க ஒரு ஆக்ஷன் க்ளைமேக்ஸ் அது,,, இன்றும் ரசிக்கத்தக்க ஃபார்முலாவில் எடுக்கப்பட்டு இருக்கும் க்ளைமேக்ஸ் அதில் எழுதப்பட்ட வசனங்கள் (ஏ எல் நாராயணன்) எல்லாமே கச்சிதமாக அமைந்தது,,, நாம் அனைவருமே இந்தப் படத்தை பார்த்து சிவாஜியின் ஸ்டைலில் மெய் மறந்த படம் தான் ஆகவே இதற்கு மேல் இந்த க்ளைமேக்ஸிர்க்கு விளக்கம் தேவையில்லை,,,,


திரிசூலம் படம்,,, க்ளைமேக்ஸ்,,, மூன்று சிவாஜிகளும் மும்மூர்த்திகளாக கோலோச்சிய க்ளைமேக்ஸ்,,, எம் என் நம்பியார் முதற்கொன்று படத்தில் நடித்த மேக்ஸிமம் அத்தனை வில்லன் நடிகர்களும் இந்த சீனில் ஆஜர்,,, இதுவும் கிட்டத்தட்ட 20 நிமிட க்ளைமேக்ஸ்,, கே ஆர் விஜயா மற்றும் ரீனா வுடன் அப்பா சிவாஜி,,,, மற்ற இரண்டு சிவாஜிகளும் இரண்டு பால்கனிகளில் நின்று கொண்டு வசனம் பேசுவார்கள்,,, கீழே நம்பியார் & கோ,,, மண்டைகாய்ந்த குழப்பத்தில் இருப்பார்கள்,,, இப்படி ஒரு ஆச்சர்யம் அதிர்ச்சி கலந்த சஸ்பென்ஸோடு அந்த க்ளைமேக்ஸ்ஐ குழப்பமில்லாது பதிவு செய்திருப்பார்கள்,,, பலகோடி கண்கள் பார்த்து வியந்த இந்த க்ளைமேக்ஸ்ஐ இதற்கு மேல் விவரிக்கத் தேவையில்லை,,

வியட்நாம் வீடு படத்தின் படபடக்கும் சோகமான ஷாக்கிங் க்ளைமேக்ஸ்,, எல்லோரும் தவறை உணர்ந்து திருந்தி அப்பாவின் அருமை புரிந்து பத்மநாபரை சுற்றி நிற்பார்கள்,, இரண்டு ஆனந்தமான செய்திகள் வரும்,,, ஒன்று பேரனோ பேத்தியோ பிறக்கப் போகும் தகவல்,,, டாக்டர் செந்தாமரை பாதிரியார் பக்குவமாக கூறுவார்,,, படிப்படியாக புரிந்து கொண்டு குதூகலம் அடைவார் சிவாஜி,, அடுத்த தகவல் பத்மநாபருடைய அலுவலக அப்பாய்மெண்ட்,, ஆனந்த அதிர்ச்சி,,, அதன் பிறகு சுந்தரம் அவர்களின் கூர் தீட்டிய வசனங்கள் அப்படியே வாயில் ரத்தம் வழிய சரிந்து விழும் பத்மநாப ஐயர்,,, படம் பார்க்கிற ஒவ்வொறு மனிதரும் உறைந்து போவார்கள்,,, படம் முடியும் 10 நிமிடங்களுக்கு முன்பே அவசரமாக வெளியேறும் ஆடியன்ஸை படம் முடிந்தும் ஐந்து நிமிடங்களுக்கு நிலைகுலைந்த நிலையில் இருக்கையில் அமர வைத்த க்ளைமேக்ஸ்ஐ மறக்க முடியுமா?

இந்த உட்சக்கட்ட காட்சிகளை படமாக்கும் மேக்கிங் ஸ்டைலிலேயே அந்தந்த படங்களின் ஃபினிஷிங் டச் களை சராசரி ரசிகன் உணர்ந்து கொள்வான்,,, சில படங்கள் க்ளைமேக்ஸ்ல் இருந்தே படம் துவங்கும் "அந்த நாள்" போன்ற படங்கள் அந்த வகையை சார்ந்தது,,, தமிழ் திரையில் எல்லா சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டு படங்களில் நடத்தவர் நமது நடிகர் திலகம்,, வர்த்தக சினிமா என்ற எல்லையோடு நின்று விடாமல் தன்னால் எவ்வளவு பறந்து விரிந்து படங்கள் செய்ய முடியுமோ அத்தனை வகையான படங்களையும் செய்தவர்,,, அதனால்தானே நெற்றித் திலகம் போல் இன்றும் "பளிச்" என்று நாம் அவர் படங்களை எடுத்துக் காட்டுகளாக வைக்க முடிகிறது,,,,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21032650_1954488274791761_5190028983188585967_n.jp g?oh=56b881540653dc99e0f0051acfd46bc5&oe=5A227318

sivaa
27th August 2017, 08:11 PM
Murali Srinivas (https://www.facebook.com/murali.srinivas.146?fref=gs&hc_ref=ARTBZt5QDgHNDSCPBNvXuCf81T6RBT1CmivZdkEsaNh edde0qtLd324DESQ2vt_87TU&hc_location=group)


தவப்புதல்வன் ரிலீஸ் நினைவலைகள்

இன்றைக்கு சரியாக 45 ஆண்டுகளுக்கு முன்னால் (26.08.1972) வெளியான தவப்புதல்வன் ரிலீஸ் நேரம் பற்றிய என் நினைவலைகளை பகிர்ந்துக் கொள்கிறேன்.

தவப்புதல்வன் - முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு. முக்தா ஸ்ரீனிவாசன் அதிகமாக பள்ளிப்படிப்பு படிக்காதவர். சிறு வயதிலேயே குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு போக நேர்ந்தவர். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்திலே இருந்தவர். பின் காங்கிரசின் தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனதில் வேலை பார்த்து பின் எஸ். பாலச்சந்தர் போன்றவர்களிடம் assistant இயக்குனராக அந்த நாள் போன்ற படங்களில் பணியாற்றி முதன் முதலாக முதலாளி படத்தை இயக்கினார். பின்னர் பனித்திரை, இதயத்தில் நீ, பூஜைக்கு வந்த மலர் போன்ற படங்களை எடுத்தவர் அதன் பின் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களான நினைவில் நின்றவள், தேன் மழை, போன்றவற்றை இயக்கிய பிறகு நடிகர் திலகத்திடம் வந்து சேர்ந்தார். முதலில் நிறை குடம் அதன் பிறகு அருணோதயம். இதற்கு இடையில் ஜெய்சங்கரை வைத்து பொம்மலாட்டம், ஆயிரம் பொய் போன்ற படங்களையும் எடுத்தார். மிக மிக சாதாரண நிலைமையிலிருந்து முன்னேறி வந்தவர் என்பதால் படத்தயாரிப்பில் மிக கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இவருக்குண்டு. அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்றார் போல் பட்ஜெட் போட்டு படத்தை சிக்கனமாக முடிக்கக் கூடியவர் என்ற பெயர் இவருக்கு திரையுலகில் உண்டு. இவரும் இவரது மூத்த சகோதரர் முக்தா ராமசாமியும் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் எந்த சூழலிலும் சரியாக பிரதி மாதம் 1-ந் தேதி சம்பளம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.


இவர்களின் கட்டுப்பாடான இந்த நடைமுறைதான் விசி சண்முகத்தை கவர்ந்தது என்று சொல்லுவார்கள். ஒரு முறை பிலிமாலயா மாத இதழில் ஜீனியஸ் கேள்வி பதிலில் சிவாஜியை வைத்து படமெடுக்க என்ன தகுதி வேண்டும் என்ற கேள்விக்கு "ஒன்று பாலாஜியை போல் இருக்க வேண்டும். இல்லை முக்தா ஸ்ரீநிவாசன் போல் நடக்க வேண்டும்" என்று பதில் சொல்லியிருந்தார்கள்.
முதலில் சொன்னது போல் முக்தா நடிகர் திலகத்தை வைத்து எடுத்த இரண்டாவது படமான அருணோதயம் 1971 மார்ச் 5-ந் தேதி வெளியானது. மிக சரியாக இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் பொது தேர்தல் நடைபெற்ற நேரத்தில் வெளியானதால் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் அந்த 1971 ஜனவரி 14 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்தின் 6 படங்கள் வெளியானது. 90 நாட்களில் இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா பிராப்தம் சுமதி என் சுந்தரி என்று ஆறு படங்கள் ரிலீஸ் ஆன நிலையிலும் பெருவாரியான ஊர்களில் 8 வாரங்களை கடந்து ஓடிய அருணோதயம் வர்த்தக ரீதியான வெற்றியை பெற்றது. உடனே தனது அடுத்த படத்திற்கு date வாங்கிவிட்டார் முக்தா.
முக்தா எடுத்த ஆரம்ப கால நடிகர் திலகம் படங்களிலெல்லாம் ஒரு நோயை அடிப்படையாக கொண்ட நாயகன் அல்லது நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லியிருப்பார்கள். எனவே தவப்புதல்வன் படத்திற்கும் அப்படி ஒரு நோயை அடிப்படையாக வைத்து கதையை எழுதியிருந்தார் தூயவன். மாலைக் கண் நோய் என்று தமிழில் சொல்லப்படும் Night Blindness தான் இங்கு மெயின் விஷயம். தன் குடும்பத்தில் பாரம்பரியமாக வரும் இந்த நோய் தன் ஒரே மகனுக்கும் வந்துவிடக் கூடாது என தவிக்கும் தாய், தனக்கு ஏற்கனவே அந்த நோய் வந்துவிட்டது என்று தெரிந்தால் தாய் அதை தாங்க மாட்டாள் என்பதனால் தாயிடம் மறைக்கும் மகன், டாக்டராக பணிபுரியும் நாயகனின் முறைப்பெண், நாயகனின் சொத்திற்கு ஆசைப்பட்டு அவனின் இந்த நோயைப் பற்றியும் தெரிந்துக் கொண்டு அவனை பிளாக்மெயில் செய்யும் மற்றொரு பெண் என்று சுவையாக பின்னப்பட்டிருந்த கதை.


படம் வெளிவருவதற்கு முன் முழு கதையும் தெரியாது என்ற போதிலும் படத்தைப் பற்றிய ஒரு outline பல பத்திரிக்கைகள் மூலமாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது. அன்றைய நாளில் நடிகர் திலகத்தை வைத்து ஆரம்பிக்கப்படும் புதிய படங்கள் அனைத்தும் வண்ணப் படங்களாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த படம் கருப்பு வெள்ளையில் தயாரிக்கப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த போதிலும் அன்றைய நாட்களில் பத்திரிக்கைகளில் வெளிவந்த நடிகர் திலகத்தின் ஸ்டில்ஸ் அட்டகாசமாக இருந்தது. பல ஸ்டில்களில் ஜிப்பா அணிந்து காட்சியளித்த நடிகர் திலகம் நிச்சயமாக திராவிட மன்மதனாகவே தோன்றினார். பெரிய எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் கூட ஒரு நம்பிக்கை இருந்தது.


சென்ற பதிவில் பார்த்தது போல் இந்த படம் 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு வெளிவரும் நேரம்தான் நடிகர் திலகத்தின் அன்னையார் ராஜாமணி அம்மையார் ஆகஸ்ட் 24 அன்று காலமானார்.என்பதையும் பார்த்தோம். இதன் காரணமாக படம் வெளிவருவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஒரு சில ரசிகர்களுக்கு ஐயம் ஏற்பட்டபோதிலும் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் வெகு தெளிவாக இருந்த நடிகர் திலகமும் விசி சண்முகமும் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுமாறு சொல்லிவிட்டார்கள். அதன்படி 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி சனிக்கிழமை தவப்புதல்வன் வெளியானது.


மதுரையில் சிந்தாமணியில் ரிலீஸ். ஒரு கால கட்டத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களான காத்தவராயன், பாகப்பிரிவினை, விடிவெள்ளி, பாசமலர், புதிய பறவை, தில்லானா என்று தொடர்ந்து வெளியான சிந்தாமணியில் நடுவில் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது. 1968 ஜூலையில் வெளியாகி 132 நாட்கள் ஓடிய தில்லானாவிற்கு பிறகு சிந்தாமணியில் வெளியான நடிகர் திலகத்தின் படம் என்றால் அது தவப்புதல்வன்தான். இடையில் 1971 ஜூலையில் நடிகர் திலகத்தின் தேனும் பாலும் வெளியானது என்ற போதிலும் அது நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த காரணத்தினால் அதை பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆகவே வெகு நாட்களுக்கு பிறகு சிந்தாமணியில் வெளியாகும் நடிகர் திலகம் படம் என்ற பெருமையையும் தவப்புதல்வன் பெற்றது.
ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். அந்த 1972-ம் வருடத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் சனிக்கிழமையன்றே வெளியானது. 1972 மார்ச் 11 சனியன்று ஞான ஒளி, மே 6 சனிக்கிழமை பட்டிக்காடா பட்டணமா, ஜூலை 15 சனிக்கிழமை தர்மம் எங்கே, ஆகஸ்ட் 26 சனிக்கிழமை தவப்புதல்வன் என்று வெளியானது. என் நினைவிற்கு எட்டியவரை வேறு எந்த வருடத்திலும் இது போல் தொடர்ந்து சனிக்கிழமைகளில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் வெளியானதாக தெரியவில்லை.


படம் வெளியான அன்று எனக்கு ஸ்கூல் இருந்ததால் எனக்கு ஓபனிங் ஷோ போக முடியவில்லை. வழக்கம் போல் என் கஸின் போய் விட்டான். மதியம் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் படம் எப்படி என்று அவனிடம் கேட்க அதற்குள் மார்னிங் ஒபனிங் ஷோ பார்த்து விட்டு வந்திருந்த அவன் படம் நன்றாக இருப்பதாக சொன்னான்.நான் அதற்கு முன்பு வந்த படத்தின் ரிசல்ட்டை மீண்டும் அந்த கேள்வியை கேட்க அவன் புரிந்துக் கொண்டு முந்தைய படமான தர்மம் எங்கே படத்தை மனதில் வைத்து இதை கேட்கிறாய். அந்த படம் சரியில்லை என்று சொல்ல முடியுமா? ஏதோ சில காரணங்களினால் படம் சரியாக போகவில்லை. அனால் இது அப்படி ஆகாது என்றான். அன்று மாலையே படம் பார்த்த வேறு சில நபர்களிடம் கேட்க அனைவருமே நல்ல ரிப்போர்ட் சொன்னார்கள். மனதில் நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால் தர்மம் எங்கே படத்திற்கு வந்த கூட்டம் அன்று டிக்கெட் கிடைக்காமல் அலைந்தது அரசால் புரசலாக வீட்டிற்கு செய்தி போய் விட்டதால் முதல் இரண்டு நாட்களான சனி ஞாயிறு படத்திற்கு போக அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் திங்களன்று ஸ்கூல். வருத்தமாகவும் கடுப்பாகவும் இருந்தது. முதல் வாரத்தில் ஆறாவது நாள் ஆகஸ்ட் 31-ந் தேதி வியாழக்கிழமையன்று ஸ்கூல் லீவ். அன்று பிள்ளையார் சதுர்த்தியா அல்லது கோகுலாஷ்டமியா என்பது நினைவில்லை. ஆனால் ஸ்கூல் லீவ். நினைவிருக்கிறது. அன்று போக வேண்டும் என்று வீட்டில் கேட்க ஓகே சொல்லி விட்டார்கள். எப்போதும் கஸினுடன் போகும் நான் இந்த முறை வித்தியாசமாக என் தந்தையுடன் சென்றேன். அன்று விடுமுறை என்பதனால் அவர் கூட்டி சென்றார். முதலில் கூட வருவதாக சொன்ன கஸின் வேறு வேலை வந்துவிட்டதால் எங்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு போய்விட்டான். நான் கூட படத்திற்கு கூட்டம் எப்படி இருக்குமோ என்று யோசனையாக் போனேன். ஆனால் என் எதிர்பார்ப்பையும் மீறிய கூட்டம் . கீழ வெளி வீதியில் அமைந்திருக்கும் சிந்தாமணி டாக்கீஸின் இரண்டு பக்கவாட்டு சந்துகளில் மிக நீண்ட queue நிற்கிறது. கஸின் டிக்கெட் வாங்கி கொடுத்து விட்டதால் queueவில் நிற்காமல் நேரே உள்ளே போய் விட்டோம்.



அந்த வருடம் அது வரை வெளியான நான்கு படங்களுமே பெரிய அலப்பரையில் பார்த்த எனக்கு தவப்புதல்வன் படம் பார்த்தது ஒரு வித்தியாச அனுபவத்தை தந்தது. அன்றைய மாட்னி ஹவுஸ் புல். அதில் பெருவாரியான நபர்கள் பொது மக்களே. ரசிகர்கள் என்ற வகையில் பார்த்தால் அந்த எண்ணிக்கை குறைவுதான். அமைதியாக ரசிக்க முடிந்தது என்று சொன்னாலும் கைதட்டல்களுக்கும் ஆரவாரத்திற்கும் குறைவில்லை. நடிகர் திலகத்தின் பெயர் போடும்போது, அவரை முதலில் திரையில் காட்டும்போது அது போன்ற இடங்களில் பலமான கைதட்டல்கள் விழுந்தன. அதே போல் பாடல் காட்சிகள் என்று எடுத்துக் கொண்டோமானால் அனைத்து பாடல்களுக்கும் நல்ல response.



முதல் பாடல் Love is fine darling பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் சில நடக்கும், ஸ்டெப் வைக்கும், trumpet வாசிக்கும் அந்த போஸ் இவற்றுக்கெல்லாம் நல்ல வரவேற்பு. அடுத்தது இசை கேட்டால் பாடல். ஹிந்துஸ்தானி பாடகர் அக்தர் கானுடன் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் விஜயாவிடம் முதலில் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பிறகு அக்தர் கானை போட்டியில் சந்திக்கிறேன் என்று சொல்லும் நடிகர் திலகத்திடம் அக்தர் கான் என்ன இப்போ உங்களை தான்சேன் கூட ஜெயிக்க முடியாது என்பார் விஜயா. யார் அது தான்சேன் என கேட்கும் நடிகர் திலகத்திடம் தான்சேன் பற்றி கூறுவார் விஜயா. அப்போது கனவு பாடலாக விரியும் அற்புத பாடல் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடல். [தான்சேன் கதைப்படி தீப் எனும் ஹிந்துஸ்தானி ராகத்தை பாடி நோயாளியை குணப்படுத்துவார் என்ற அடிப்படையை கொண்டபோதினும் படத்தில் இடம் பெற்ற இசை கேட்டால் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்திருக்கும்]. முதலில் சிதார் வாசித்துக் கொண்டே பாட ஆரம்பிக்கும் நடிகர் திலகம் பல்லவி முடிந்ததும் எழுந்து விஜயா படுத்திருக்கும் படுக்கைக்கு அருகில் வந்து அங்கே நிற்கும் அரண்மனை வைத்தியரை பார்த்து கண்ணாலேயே எப்படி இருக்கிறது என்று கேட்க அவர் முன்னேற்றம் இல்லை என்ற வகையில் தலையசைக்க என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் என்று சரணத்தை ஆரம்பிக்கும் நடிகர் திலகம் அப்போது காட்டும் சில கை அசைவுகள், அந்த சரணத்தை முடித்து விட்டு ஏழாம் கடலும் வானும் நிலவும் என்றவாறே ஸ்டைலிஷ் நடை போடும் நடிகர் திலகத்திற்கு விழுந்தது அப்ளாஸ். அது அடங்குவதற்குள்ளாகவே அங்கே சாத்தி வைத்திருக்கும் கம்பிக்களை வளைத்து இசை என்னிடம் உருவாகும் என்ற வரியில் நாணேற்றுவது போல் காண்பித்து இசை என்னிடம் உருவாகும் என்று கையை மேலே உயர்த்துவார். அதற்கும் செம அப்ளாஸ்,


உலகின் முதல் இசை தமிழிசையே பாடலில் வெள்ளை ஜிப்பா அணிந்து வேட்டி கட்டி இருப்பார். உண்மையிலே அந்த தோற்றத்தில் அவரை வெல்லக்கூடிய அழகு யாருக்குமே கிடையாது என்றே தோன்றும். இந்த போட்டி பாடலில் சரணத்தில் பாடும்போது இரண்டு வரி வரும்
மானிட ஜாதியும் மயங்கி வரும்; அந்த
வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்
அந்த இரண்டாவது வரியை அவர் இரண்டாவது முறை பாடும்போது ட்ராலியில் வரும் காமிராவைப் பார்த்து தலையை சாய்த்து கன்ன கதுப்பும் கண்களும் ஒரு போல அசைந்து ஒரு சின்ன மந்தகாச புன்னகையை உதிர்ப்பார். அதற்கும் பலமான கைதட்டல்கள்.


நான் எப்போதும் சொல்வதுண்டு. வார்த்தைகளுக்கும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்ட வசீகரம் அவரது கை அசைவில் உண்டு என்று. அது பார்வையாளர்களை அப்படியே ஆகர்ஷித்து விடும். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும் என்றபோதினும் ஒரு விஷயம் எனக்கு நினைவிற்கு வருகிறது.


1980-களின் நடுப் பகுதி. நான் கேரளத்தில் வேலை நிமித்தமாக இருக்கும் காலம். கோட்டயம் நகரத்திற்கு சற்று வெளியே எர்ணாகுளம் போகும் பாதையில் நிர்மலா என்றொரு தியேட்டர் அமைந்திருந்தது. அங்கே முழுக்க முழுக்க தமிழ் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். நகரில் மொத்தமே ஐந்து திரையரங்குகள்தான் என்பதனாலும் அந்த ஐந்தில்தான் மலையாளம், தமிழ், ஹிந்தி சில நேரம் ஆங்கில படங்கள் திரையிடப்பட வேண்டும் என்பதனால் நகருக்குள் தியேட்டர் கிடைக்காத தமிழ் படங்கள் இந்த தியேட்டரில் வெளியாகும். அவை இல்லாத போது இந்த நிர்மலா தியேட்டரில் பழைய தமிழ்ப் படங்களும் திரையிடுவார்கள். அப்படி அங்கே தங்க சுரங்கம், ரத்த திலகம், மூன்று தெய்வங்கள் போன்ற பல நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்திருக்கிறேன். மூன்று தெய்வங்கள் போட்டிருந்தபோது ஒரு சாதாரண வேலை நாளன்று மாலைக்காட்சிக்கு போயிருந்தேன். ஓரளவிற்கு நல்ல கூட்டம். 99% பொது மக்கள். நடிகர் திலகத்தை முதன் முதலில் காட்டும்போது கூட வெகு சிலரே கைதட்டினார்கள். வசந்தத்தில் ஓர் நாள் பாடல் வந்தது. அதில் விஷ்ணுவாக வரும் நடிகர் திலகம் வலது கையை உயர்த்தி ஆசி கூறுவதாக வரும் அந்த ஷாட் திரையில் வந்தபோது படபடவென்ற பலமான கைதட்டல். அதுவும் spontaneous ஆக விழுந்த கைதட்டல்கள். ஜாதி,மத,இன, மொழி மாநில, நாடு போன்ற அனைத்து வித்தியாசங்களையும் தாண்டியவர் நடிகர் திலகம் என்பதற்கு அன்று நானே நேரிடை சாட்சியாக இருந்தேன்.


மீண்டும் தவப்புதல்வனுக்கு வருவோம். படத்தின் மற்றொரு பாடலான கிண்கிணி கிங்கிணி மாதா கோவில் மணியோசை பாடல் சற்றே உணர்சிகரமாக இருக்கும். சோகத்தை நகைசுவை போல் வெளிகாட்டி மற்றவர்களை சிரிக்க வைத்து தான் அழுவார். பெண்கள் பகுதியில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு. பாடல்கள் தவிர தன் நோயை விஜயாவிடம் மறைக்கும் போதும், இசைக் கருவிகளை அடித்து நொறுக்கும்போதும், விஜயாவிடம் உண்மையை சொல்கிறோம் என்று நினைத்து பேச அங்கே ஏ. சகுந்தலா நின்று கொண்டு இவரை கிண்டல் செய்து கோவமூட்ட சகுந்தலாவை அடிக்க பாய்ந்து எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் விழுந்து விடுவது போன்றவை தியேட்டரில் அனுதாபத்தை பெற்று தந்தது. அது போலவே டிஸ்பன்சரியை மூடப் போகிறேன் என்று சொல்லும் விஜயாவிடம் வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்ல பழிக்கு பழியாய் கோவத்தோடு அனைத்தையும் விஜயா நொறுக்க ஒன்றுமே பேசாமல் நடிகர் திலகம் திரும்பி நடக்கும் காட்சியும் பெரிதும் ரசிக்கப்பட்டது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் ரசிக்கப்பட்டது. [சண்டையின்போது அங்கே வைக்கோல்போரில் தீ பற்றிக் கொள்ள கண் ஆபரேஷன் செய்துக் கொண்டிருக்கும் சிவாஜி அந்த வெளிச்சத்தில் எதிரிகளை இனம் கண்டு சண்டை போடுவதையும் மக்கள் ரசித்தனர்].


படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு நல்ல படத்தை பார்த்தோம் என்ற திருப்தி அனைவரின் முகத்திலும் பார்க்க முடிந்தது. படம் வெற்றிபெறும், நூறு நாட்களை கடக்கும் என்று ரசிகர்கள் சொன்னது நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அது போலவே சென்னை பைலட்டில் 100 நாட்களை கடந்தது. மதுரையில் வெற்றிகரமாக 70 நாட்களை நிறைவு செய்யும்போது வழக்கம் போல் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ் வில்லனாக வந்து தேவர் படமான தெய்வம் படத்தை நவம்பர் 4 தீபாவளி முதல் திரையிட்டனர். ஆனால் தவப்புதல்வன் மதுரை விஜயலட்சுமி தியேட்டருக்கு ஷிப்ட் ஆகி 100 நாட்களை நிறைவு செய்தது.


வெகு எளிதாக 100 நாட்களை கடந்தது என்று சொல்கிறோம். ஆனால் யோசித்துப் பார்த்தோமென்றால் தவப்புதல்வனின் சாதனை சாதாரண விஷயமில்லை. ஒரு பக்கம் பட்டிக்காடா பட்டணமா என்ற இமயம் மற்றொரு பக்கம் தவப்புதல்வன் வெளியாகி ஐந்தே வார இடைவெளியில் செப் 29-ந் தேதி வெளியான வசந்த மாளிகை என்ற மற்றொரு பிரம்மாண்ட இமயம், இந்த இரண்டு இமயங்களுக்கும் இடையில் சிக்கி நசுங்கி விடாமல் வெற்றிகரமாக முன்னேறிய தவப்புதல்வன் பெற்ற வெற்றி மகத்தானது. மேலும் 45 நாட்களிலேயே அதாவது 1972 அக்டோபர் 10-ந் தேதிக்கு பின் தமிழகத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், எந்த நேரத்தில் எங்கு வன்முறை வெடிக்குமோ என்ற பயங்கர சூழல் இப்படிப்பட்ட காலகட்டத்தையும் கடந்து, தீபாவளிக்கு வெளியான படங்களின் போட்டியையும் சமாளித்து தவப்புதல்வன் பெற்ற வெற்றி நிச்சயமாக பெரிய வெற்றி என்பதில் சந்தேகமில்லை. நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவர் எந்தளவிற்கு வலிமையானது என்பதிலும் மாற்றுக கருத்தில்லை.
அன்புடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s640x640/21032826_10207822473158201_1682441199150272094_n.j pg?oh=d1e30aff19e6be46c82d305cceaa2712&oe=5A295179
(https://www.facebook.com/photo.php?fbid=10207822473158201&set=gm.1521211831294435&type=3)

sivaa
27th August 2017, 08:18 PM
Ganesan Samiayya (https://www.facebook.com/ganesan.samiayya?hc_ref=ARSVlPDh8rgwEtGUlUcW2LXvU-bUpLIabAejXWUSpKBNmvQsZbHAISrVIo9MtmYeADQ)

YouTube

(http://www.youtube.com/?feature=fbr)

·



https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQBx57o4rv1triNc&w=160&h=160&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2Fri5bO5wP17I%2 Fmaxresdefault.jpg&cfs=1&upscale=1&sx=452&sy=0&sw=720&sh=720&_nc_hash=AQDIf-sKwPJ3SCUo
(https://www.youtube.com/attribution_link?a=NbCzzgY-CZk&u=%2Fwatch%3Fv%3Dri5bO5wP17I%26feature%3Dshare)


தயாரிப்பாளர் கே.ராஜன் கண்டனவுரை - மெரீனாவில் சிவாஜிகணேசன் சிலையை நிறுவக்கோரி ஆர்ப்பாட்டம் (https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fattributio n_link%3Fa%3DNbCzzgY-CZk%26u%3D%252Fwatch%253Fv%253Dri5bO5wP17I%2526fea ture%253Dshare&h=ATNdxa0RY81keaPB8H4tPUrRZOu8cFsCHuOQBbCwCbqn-2QH_bt4F0IoMvUS3Oyo1wabahKms0Gy33jLewMsgPC4xqd2fG0 iuFoQUk0qGJ-HekthW-aCqvm4-nizgIVvbvxnKn19ahveIuN9-ydUuESP1IBWY5NbYOSHIh9jDSjLsrDDPU8r3-SE6IOn8lL2-QKBxqU3X-HnjRhsaFxmSg6LOhlu82HIGqR1YPEaF5kOGybI-__ADdpMoJ6RRNM2ChcqA3WZ-xfUeOrnsAZ90lBEVHXR4eznIg)
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த கே.ராஜன்…
youtube.com

sivaa
27th August 2017, 08:24 PM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram)





குரல் கொடுத்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கரம் கொடுத்து வலு சேர்ப்போம்,
சிங்கத் தமிழன், சிம்மக் குரலோன் , நடிகர் திலகம் எல்லையில்லா புகழ் கொண்டவர் என்பதை மதி கெட்ட ஆட்சியாளர்களுக்கு உணர்த்திடுவோம்!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21151327_1444411182342434_4845329738675819200_n.jp g?oh=ea404cc3371d7aef302ed0f14993cc48&oe=5A256CE2

sivaa
28th August 2017, 02:11 AM
நடிகர் திலகத்தின் 271 வது வெற்றிக்காவியம்

ஜல்லிக்கட்டு வெளிவந்த நாள் இன்று

ஜல்லிக்கட்டு 28 ஆகஸ்ட் 1987
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRX6_PyhzWqvkzWIojUNqGa_wcI3m_Vv UPGgne3_5mA0RAKuDAIkg

http://www.5starmusiq.com/movieimages/Tamil/J/1987/Jallikattu_B.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwix0qeIo_jVAhUS0IMKHZ28CeYQjRwIBw&url=http%3A%2F%2Fwww.5starmusiq.com%2Ftamil_movie_ songs_listen_download.asp%3FMovieId%3D5838&psig=AFQjCNEA39i_5czP1rRB6ANGSckQm99lDQ&ust=1503952618518132)
https://upload.wikimedia.org/wikipedia/en/f/f3/Jallikattu_%28film%29.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj-t5-iovjVAhXF24MKHdxiDU0QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FJallik attu_(film)&psig=AFQjCNEA39i_5czP1rRB6ANGSckQm99lDQ&ust=1503952618518132)

sivaa
28th August 2017, 02:19 AM
நடிகர் திலகத்தின் 272 வது வெற்றிக்காவியம்

கிருஷ்ணன் வந்தான் வெளிவந்த நாள் இன்று

கிருஷ்ணன் வந்தான் 28 ஆகஸ்ட் 1987

https://i.ytimg.com/vi/KvnS90QAcG4/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwijmNrlpPjVAhXL7IMKHaoSA7cQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DKv nS90QAcG4&psig=AFQjCNGKHusYQXZoVIg-OKzxPerpqzV8CA&ust=1503953015276178)

https://i.ytimg.com/vi/sypFebUNlMg/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjX7vjdo_jVAhVDyoMKHSKeBegQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dsy pFebUNlMg&psig=AFQjCNGKHusYQXZoVIg-OKzxPerpqzV8CA&ust=1503953015276178)

sivaa
28th August 2017, 02:25 AM
நடிகர் திலகத்தின் 285 வது வெற்றிக்காவியம்

என் ஆசை ராசாவே வெளிவந்த நாள் இன்று

என் ஆசை ராசாவே 28 ஆகஸ்ட் 1998



https://i.ytimg.com/vi/HmL_qeh1Vwo/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjzrovYpfjVAhUkxoMKHcogAzMQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DHm L_qeh1Vwo&psig=AFQjCNEv4OEcd9O_0erCN0WS5DprQpPQxg&ust=1503953544398565)


http://www.5starmusiq.com/movieimages/Tamil/E/1998/En-Aasai-Rasave.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjg2tydpvjVAhUj6oMKHXrcA5kQjRwIBw&url=http%3A%2F%2Fwww.5starmusiq.com%2FComposers.as p%3FComposer%3DDeva%26RecNextPg%3D3&psig=AFQjCNEv4OEcd9O_0erCN0WS5DprQpPQxg&ust=1503953544398565)

sivaa
28th August 2017, 02:27 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/21122397_1584036204987028_2833265206405052449_o.jp g?oh=5c92dc847bc0ee802eeed0b6e14669dd&oe=5A29380F

sivaa
28th August 2017, 04:18 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21077430_1811514262474750_4077842149530447351_n.jp g?oh=82c9f07d84692e39358e0e016fe20255&oe=5A18FFFD

sivaa
29th August 2017, 10:54 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21106832_326127727835961_4291980833480899949_n.jpg ?oh=ecedc0f4ba9da548b33700f2e61b05a0&oe=5A2AA22D

sivaa
29th August 2017, 10:55 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21231145_1733064120323357_6042770040247532790_n.jp g?oh=089020148a5b51f0520bba8f0a1c2c09&oe=5A5941BB

sivaa
29th August 2017, 02:32 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/21122465_1920442001556296_4509032138742792096_o.jp g?oh=8a1031f735bfd9e9f06bde73067f47ee&oe=5A14ACDE

sivaa
29th August 2017, 02:33 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/21125726_1920442041556292_8137724004954323108_o.jp g?oh=0065c05979f2a6b38aa0cab9c0cb6534&oe=5A5B8439

Harrietlgy
2nd September 2017, 06:25 PM
மகா கலைஞன் சிவாஜி கணேசன் - சிவகுமார் நெகிழ்ச்சி

'திரையுலகின் தவப்புதல்வன்' நூல் அறிமுக விழா.



https://www.youtube.com/watch?v=UbJ6rGZy6bE

Harrietlgy
11th September 2017, 11:02 PM
From Vikatan.

தமிழ் ராக்கர்ஸுக்கு ராஜபார்ட் ரங்கதுரையின் தில் சவால்!

நாற்பது வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான படம் `ராஜபார்ட் ரங்கதுரை'. இது, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மதுரை மீனாட்சி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி நூறு நாள்கள் ஓடியதை, சிவாஜி ரசிகர்கள் பிரமாண்ட விழாவாகக் கொண்டாடினார்கள்.

இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பலதரப்பட்ட வேடங்களில் வெளுத்துவாங்கியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை உணர்ச்சிப்பிழம்பில் நெகிழவைத்துவிடுவார். சிவாஜி கணேசனின் திரையுலகப் பயணத்தை அலங்கரித்த வெள்ளிவிழா திரைப்படங்களில் `ராஜபார்ட் ரங்கதுரை'யும் ஒன்று. 100-வது நாள் விழாவில் சிறியவர் பெரியவர் பாகுபடின்றி, கலைத்தாயின் பிள்ளைகளான மதுரை மாவட்ட ரசிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது பெங்களூரு, சித்தூர், கொச்சின் என, தென்னிந்திய சிவாஜி ரசிகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டது விழாவின் மிகப்பெரிய ஹைலைட்!

http://img.vikatan.com/news/2017/09/11/images/11_10245.jpg

புதுமுக நடிகர்களாக, துணை நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு முதல் ரசிகர் மன்றம் உருவாக்கும் கலை ரசனையும் தாராள மனமும்கொண்டவர்கள் `மதுரை ரசிகர்கள்'. அதனால்தான் சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது, அதை மதுரையில் தொடங்குவதை சென்டிமென்டாகக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான மதுரை ரசிகர்கள், சமீபகாலமாக எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படத்தையும் ஒரு வாரத்துக்குமேல் பார்ப்பதில்லை. தரமில்லாத படங்களாக வருவது, திருட்டு சிடி, நெட்டில் டவுன்லோடு செய்து பார்ப்பது, டிக்கெட் விலை உயர்வு, அதிகமான திரையரங்குகளில் வெளியாவது போன்றவையே முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த நிலையில்தான் சிவாஜியின் சூப்பர் ஹிட் படமான `ராஜபார்ட் ரங்கதுரை', மதுரை மீனாட்சி பாரடைஸில் வெளியானது. வழக்கமாக, இதுபோன்ற பழைய படங்கள் மூன்று நாள்கள் அல்லது ஒருவாரம் வரைதான் ஓடும். ஆனால், `ராஜபார்ட் ரங்கதுரை'யோ கூட்டம் குறைவில்லாமல் ஓடத் தொடங்கியது. இந்தப் பகுதியில் நடுத்தர மக்கள், தினக்கூலி உழைப்பாளி மக்கள் பெருவாரியாக வாழும் நிலையில், இந்தப் படத்தை குடும்பத்துடன் காண வரத்தொடங்கினர். தினமும் மாலை மற்றும் இரவு என இரண்டு காட்சிகளாக ஐம்பது நாள் வரை ஓடியது. ஐம்பதாவது நாளன்று படம் பார்க்க வந்தவர்களுக்கு, பிரியாணி பொட்டலம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.

http://img.vikatan.com/news/2017/09/11/images/sivaji_3_23394.jpg

அதையும் தாண்டி மக்களின் ஆதரவால் இன்று நூறாவது நாளைத் தொட்டது `ராஜபார்ட் ரங்கதுரை'. இதை பெரும் விழாவாகக் கொண்டாட நினைத்தனர் சிவாஜி ரசிகர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் மதுரையில் குவிந்தார்கள். சிவாஜி கட் அவுட்டுக்கு பிரமாண்ட மாலை அணிவித்தார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். தியேட்டர் வளாகத்தில் மேடை அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். வெடிகள் வெடித்து அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.

சிவாஜி ரசிகர் அல்லாதவர்களும் அந்தப் படத்தின் கதைக்காக பார்க்க வந்ததாகக் கூறினார்கள். ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், இந்தப் படத்துடனான தங்கள் அனுபவங்களைக் கூறி ரசிகர்களை நெகிழவைத்தார்கள். ``இனி, சிவாஜியின் சிறந்த படங்கள் தங்கள் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப்படும்'' என்று மீனாட்சி பாரடைஸின் உரிமையாளர்கள் உறுதி அளித்தார்கள். சமீபகாலமாக மதுரையில் எந்த ஒரு முன்னணி நடிகர் படத்துக்கும் இப்படியோர் உணர்வுபூர்வமான விழாவைப் பார்த்ததில்லை என்று அசந்துபோய் கூறினர் பொதுமக்கள். `சிவாஜி' என்ற மகா நடிகனை அவர் மறைவுக்குப் பிறகும் கொண்டாடிவருகிறார்கள் மதுரை மக்கள்.

படம் முடிந்து வெளியே வந்த ரசிகரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘இந்தப் படத்தைத்தான் ஏற்கெனவே பலமுறை பார்த்திருப்பீங்களே. திரும்பவும் தியேட்டர்ல வந்து பார்க்க என்ன காரணம்?’. ‘நடிகர் திலகம் படத்தை எத்தனை வாட்டினாலும் தியேட்டர்ல பார்க்கலாம்’ என்றார். ‘பழைய படத்தை எல்லாம் நெட்ல ரிலீஸ் பண்ணா, வீட்டுல இருந்தே பார்ப்பீங்களா’ என நாம் கேள்வியை முடிக்கும் முன்னரே, ‘‘மாட்டவே மாட்டேன். தமிழ் ராக்கர்ஸோ, ஜோக்கர்ஸோ... எத்தனை நெட்டு வந்தாலும், தலைவர் நடிப்பை எல்லாம் தியேட்டர்ல வந்து பார்க்குறதுதான் சுகம்’’ என கிளம்பினார்.

அகண்ட திரையில் தன் ஆதர்ச நாயகனைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை பாகுபலி மட்டுமல்ல பாரசக்தியை இன்று ரீ ரிலீஸ் செய்தாலும் ஹவுஸ் ஃபுல் போர்டு தொங்கும்.

RAGHAVENDRA
17th September 2017, 08:55 AM
Many happy returns of the day Rakesh. God Bless You

RAGHAVENDRA
17th September 2017, 08:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/21751630_1558262504224416_3484175192250246997_n.jp g?oh=59268cca5775d9ea3e1f354ad7eee0eb&oe=5A5ADCEEFor information purpose only.

sivaa
18th September 2017, 07:18 AM
இன்று(18/9/17) பகல் 12மணிக்கு மெகா டிவியில் இப்படத்தை கண்டுமகிழுங்கள்


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21752033_1826028714376383_2942352910820663135_n.jp g?oh=0415432235fa3a3997522425b7576599&oe=5A54F494

sivaa
18th September 2017, 07:27 AM
Aathavan Ravi (https://www.facebook.com/aathavan.svga?fref=gs&hc_ref=ARS6ZziWc5_jN_a1lVVNHglKam-bof5Lwqoz-Nn1OleD7UnkAP7n5NyMxhfbv95c2Po&dti=168532959895669&hc_location=group)




கடந்த 10.09.2017 அன்று மதுரையில் நிகழ்ந்து,
தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த அய்யன்
நடிகர் திலகத்தின் "ராஜபார்ட் ரங்கதுரை" திரைக்காவியத்தின் 100-ம் நாள் வெற்றி விழாவில் நானும் கலந்து கொண்ட பெருமை பெற்றேன்.
நாவன்மை மிகக் கொண்டவர்கள் பல நூறு வல்லவர்கள் ஓரிடத்தில் கூடியிருக்கிற அந்த மகாசபையில் தப்பித் தவறி பேசுவதற்கு எனக்கொரு வாய்ப்புக் கிடைப்பின் பேசலாமென்று நான் ஒரு உரை தயாரித்துப் போயிருந்தேன். அங்கே பேசுவதற்கான வாய்ப்புக்
கிட்டவில்லை.
அந்த விழா முடியவில்லை.. அடுத்த ஞாயிறு வந்தும் அந்த மகாசபை கலையவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.
ஆகவே, நான் தயாரித்துப் போயிருந்த உரையை
இந்த சபையில் தருகிறேன்.
கேளுங்கள்.. விமர்சனம் தாருங்கள்!
*******
" வணக்கம்!
ஆன்றோரும், சான்றோரும் நிரம்பித் ததும்பும் மாமதுரை. அங்கே அகன்று விரிந்ததொரு அருங்கலை காட்டும் வெள்ளித்திரை.
அந்த அற்புத வெண்திரையில்... வெற்றியென்பது எத்தனை நீளமோ.. அதன் முடிவு வரை பார்த்து விடும் எங்களய்யன் நடிகர் திலகத்தின் ராஜபார்ட்
ரங்கதுரை.
இதயத்துக்கு நெருக்கமான இத்திரைப்படம் ஓடிய
தினங்களோ ஒரு நூறு. இன்று படைக்குது வரலாறு.
சாதனை வரலாறு படைத்திருக்கும் இக்காவியத்தின் வெற்றிவிழாவிற்கு வந்திருக்கும் அய்யனின் உயிர்கள் அத்தனைக்கும்
ஆதவன் ரவியின் முதல் வணக்கம்!
--------
எங்கும் வெற்றித் தோரணங்கள்...
எதிர்ப்படும் முகங்களில் பரவசங்கள்...
அத்தனை மனதிலும் ஆனந்தம்...
அதில் அய்யனைச் சுமக்கும் பேரின்பம்...
காலங்கள் தாண்டி ஜெயிப்பதற்கு நடிகர் திலகத்தால் மட்டுமே முடிகிறது. சினிமாவுலகைக்
கவ்விய இருட்டெல்லாம் எங்கள் சிவாஜியால்தான்
விடிகிறது.
இன்று ஓங்கியொலிக்கிற வாழ்த்துக் கோஷங்களுக்கு மத்தியிலே அபத்தக் குரல்களும் கேட்கின்றன.
" படம் ஓடவில்லை... ஓட்டுகிறார்கள்" என்கிற அபத்தக் குரல்கள் கேட்கின்றன.
ஆமாம். ஓட்டுகிறோம்.
நடக்கவே வக்கில்லாத படங்களெல்லாம் நம்மைச்
சூழும் கொடுமை மாற்ற, நடிகர் திலகத்தின் படத்தை நீண்ட காலம் ஓட்டுகிறோம்.
சிவாஜி படமென்பது தெய்வம் வீற்றிருக்கும் தங்க ரதம். அதனை வெற்றிப் பாதையிலே விரைவாக
ஓட்டுகிறோம்.
தெய்வத்தின் தேரென்றாலும் தானாக ஓடாது.
அதனாலே, பக்தர்கள் நாங்கள் பரவசமாய் ஓட்டுகிறோம்.
அது புறம் பேசும் மடையருக்கும் அருள் வழங்கும்
தெய்வத் தேர். பாவம்... அவர்களும் வாழட்டும் என்று கூட ஓட்டுகிறோம்.
--------
என் இனிய நண்பரொருவர் சமீபமாய் எழுதியிருந்தார்.. " இன்று நீங்கள் நடத்தும் பட விழாக்கள் நாளைய வரலாற்றில் இருக்கப் போவதில்லை.."- என்று. வேதனையாயிருந்தது.
அந்த அன்பு நண்பர் அறியத் தருகிறேன்...
வெறும் வெற்று விழாவல்ல.. இந்த வெற்றி விழா!
அரசியலில் தூய்மை, சமூகப் பொறுப்புணர்வு, அடுத்தவரை உயர்த்தும் அருங்குணம், ஏசியோரையும், ஏச்சுக்களையும் மறக்கும் பெருங்குணம் என்று எல்லா உன்னதங்களும் வாய்க்கப் பெற்ற எங்களய்யன் நடிகர் திலகத்தை
எல்லோரும் பார்க்கும் ஆச்சரியப் பார்வைக்கு
ஆதாரமானவை... அய்யனின் திரைப்படங்களே!
வேறு எவனுக்கும் வாய்க்காத தொலைநோக்குப்
பார்வையோடு இந்த உலகத்தை அய்யன் பார்த்தது... சினிமா என்கிற ஞானக் கண் கொண்டுதான்.
இது போன்ற வெற்றி விழாக்கள் நிச்சயமாய் நடக்க வேண்டும். எதிரிகள் வீசும் கேலி ஆயுதங்களை இந்த மாதிரியான வெற்றி விழாக்
கேடயங்கள் கொண்டுதான் தடுக்க வேண்டும்.
சும்மா.. ஏதோ ஒரு நாளில் .. எல்லோரும் கூட..
ஏனோ தானோவென்று நடக்கிற விழாவல்ல இது.
உருவம் அகற்றிச் சிரிப்பவர்களின் கர்வம் அகற்றக் கூடியவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள்.
" ஆ.. ஊ" வெனக் கத்தி உணர்ச்சிவசப்படாமல் ஓர்
அற வழியில்.. மன்றத்தின் பலம் காட்டும் எழுச்சி
நிலையில்.. நாளை அண்ணலுக்கும், பெருந்தலைவருக்கும் ஊடே அய்யனை நிறுவும்
திருநாளில்... அங்கே நிரம்பப் போகிறவர்களில்
பாதிப்பேர் இங்கேதான் இருக்கிறார்கள்.
இவர்கள் போதும்!
இவர்கள் கர்ணனை ஓட்டுவார்கள்.
பாசமலரை ஓட்டுவார்கள்.
வசந்த மாளிகையை ஓட்டுவார்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மனை ஓட்டுவார்கள்.
சிவகாமியின் செல்வனை ஓட்டுவார்கள்.
ராஜபார்ட் ரங்கதுரையை ஓட்டுவார்கள்.
கூடவே... சிங்கத் தமிழனை மட்டப்படுத்தும்
சிறுமதியாளர்களையும் ஓட்டுவார்கள்.
அய்யன் நடிகர் திலகத்தின் சிறப்பான வளர்ப்பில்
வந்தவர்கள் என்று காட்டுவார்கள்.
ராஜபார்ட் ரங்கதுரையின் நூறாம் நாள் வெற்றி விழா போல் எண்ணற்ற விழாக்களை இந்த நாடு
பார்க்கட்டும்.
அய்யனுக்கு உழைத்து, உழைத்து காய்ப்பேறிப்
போயிருக்கிற நம் திறமைக் கரங்கள் ஒற்றுமையாய்க் கோர்க்கட்டும்.
இன்று நாம் கொண்டாடும் வெற்றிக்குக் காரணமாயிருக்கும் ஒவ்வொருவர் கரங்களையும்
பற்றிக் கொண்டு...
என் கண்களில் அவற்றை ஒற்றிக் கொண்டு...
சிறப்புத் தந்த யாவருக்கும் சிவகங்கை மாவட்ட
சிவாஜி மன்றத்தின் சார்பாக நன்றிகளைக்
கூறிக் கொண்டு... விடை பெறுகிறேன்.
என்றும் சிவாஜி புகழ் இருக்கும்!
எங்கும் நமது கொடி பறக்கும்!
நன்றி! வணக்கம்!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/21551752_886337104858945_1366155068417500833_o.jpg ?oh=928bebc0ec09e4a55fc192fb11e7c6f5&oe=5A527902

sivaa
18th September 2017, 07:36 AM
vasudevan srirangarajan


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059941_1952624215026886_7070832179246292243_n.jp g?oh=1ebf502e554d9290213f95e7d1b4bbdb&oe=5A51C4F1

அமெரிக்காவில் உள்ள Georgia நகரில் உள்ள ஒரு உணவு விடுதியில் நடிகர் திலகத்தின் புகைப்படம்

sivaa
18th September 2017, 07:41 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21765219_129436874460153_632634440589776630_n.jpg? oh=9c806dd7bbcf0e61525cd06a525051bd&oe=5A12F361

மும்பையில் தமிழ்ச் சங்கத்தில் செம்பை வைத்தியநாத பாகவதரை கெளரவிக்கிறார் நடிகர் திலகம்.

sivaa
18th September 2017, 08:02 AM
Mathiyalagan Balasubramaniyam (https://www.facebook.com/mathiyalagan.balasubramaniyuam?fref=gs&hc_ref=ARTJCoSjo0idQSovxt_bKRp0otRz_Vv4PPwGI0NlgqG 7nksF1qJTUM_XcJT-FJBaX_o&dti=168532959895669&hc_location=group)

அன்பின் இனிய சகோதரர்களுக்கு வணக்கம், அன்பு நண்பர்களே நாற்பது வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான படம் `ராஜபார்ட் ரங்கதுரை'. இது, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மதுரை மீனாட்சி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி நூறு நாள்கள் ஓடியதை, சிவாஜி ரசிகர்கள் பிரமாண்ட விழாவாகக் கொண்டாடினார்கள்.
இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பலதரப்பட்ட வேடங்களில் வெளுத்துவாங்கியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை உணர்ச்சிப்பிழம்பில் நெகிழவைத்துவிடுவார். சிவாஜி கணேசனின் திரையுலகப் பயணத்தை அலங்கரித்த வெள்ளிவிழா திரைப்படங்களில் `ராஜபார்ட் ரங்கதுரை'யும் ஒன்று. 100-வது நாள் விழாவில் சிறியவர் பெரியவர் பாகுபடின்றி, கலைத்தாயின் பிள்ளைகளான மதுரை மாவட்ட ரசிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது பெங்களூரு, சித்தூர், கொச்சின் என, தென்னிந்திய சிவாஜி ரசிகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டது விழாவின் மிகப்பெரிய ஹைலைட்!
புதுமுக நடிகர்களாக, துணை நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு முதல் ரசிகர் மன்றம் உருவாக்கும் கலை ரசனையும் தாராள மனமும்கொண்டவர்கள் `மதுரை ரசிகர்கள்'. அதனால்தான் சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது, அதை மதுரையில் தொடங்குவதை சென்டிமென்டாகக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான மதுரை ரசிகர்கள், சமீபகாலமாக எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படத்தையும் ஒரு வாரத்துக்குமேல் பார்ப்பதில்லை. தரமில்லாத படங்களாக வருவது, திருட்டு சிடி, நெட்டில் டவுன்லோடு செய்து பார்ப்பது, டிக்கெட் விலை உயர்வு, அதிகமான திரையரங்குகளில் வெளியாவது போன்றவையே முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த நிலையில்தான் சிவாஜியின் சூப்பர் ஹிட் படமான `ராஜபார்ட் ரங்கதுரை', மதுரை மீனாட்சி பாரடைஸில் வெளியானது. வழக்கமாக, இதுபோன்ற பழைய படங்கள் மூன்று நாள்கள் அல்லது ஒருவாரம் வரைதான் ஓடும். ஆனால், `ராஜபார்ட் ரங்கதுரை'யோ கூட்டம் குறைவில்லாமல் ஓடத் தொடங்கியது. இந்தப் பகுதியில் நடுத்தர மக்கள், தினக்கூலி உழைப்பாளி மக்கள் பெருவாரியாக வாழும் நிலையில், இந்தப் படத்தை குடும்பத்துடன் காண வரத்தொடங்கினர். தினமும் மாலை மற்றும் இரவு என இரண்டு காட்சிகளாக ஐம்பது நாள் வரை ஓடியது. ஐம்பதாவது நாளன்று படம் பார்க்க வந்தவர்களுக்கு, பிரியாணி பொட்டலம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.
ராஜபார்ட்
அதையும் தாண்டி மக்களின் ஆதரவால் இன்று நூறாவது நாளைத் தொட்டது `ராஜபார்ட் ரங்கதுரை'. இதை பெரும் விழாவாகக் கொண்டாட நினைத்தனர் சிவாஜி ரசிகர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் மதுரையில் குவிந்தார்கள். சிவாஜி கட் அவுட்டுக்கு பிரமாண்ட மாலை அணிவித்தார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். தியேட்டர் வளாகத்தில் மேடை அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். வெடிகள் வெடித்து அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.
சிவாஜி ரசிகர் அல்லாதவர்களும் அந்தப் படத்தின் கதைக்காக பார்க்க வந்ததாகக் கூறினார்கள். ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், இந்தப் படத்துடனான தங்கள் அனுபவங்களைக் கூறி ரசிகர்களை நெகிழவைத்தார்கள். ``இனி, சிவாஜியின் சிறந்த படங்கள் தங்கள் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப்படும்'' என்று மீனாட்சி பாரடைஸின் உரிமையாளர்கள் உறுதி அளித்தார்கள். சமீபகாலமாக மதுரையில் எந்த ஒரு முன்னணி நடிகர் படத்துக்கும் இப்படியோர் உணர்வுபூர்வமான விழாவைப் பார்த்ததில்லை என்று அசந்துபோய் கூறினர் பொதுமக்கள். `சிவாஜி' என்ற மகா நடிகனை அவர் மறைவுக்குப் பிறகும் கொண்டாடிவருகிறார்கள் மதுரை மக்கள்.
படம் முடிந்து வெளியே வந்த ரசிகரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘இந்தப் படத்தைத்தான் ஏற்கெனவே பலமுறை பார்த்திருப்பீங்களே. திரும்பவும் தியேட்டர்ல வந்து பார்க்க என்ன காரணம்?’. ‘நடிகர் திலகம் படத்தை எத்தனை வாட்டினாலும் தியேட்டர்ல பார்க்கலாம்’ என்றார். ‘பழைய படத்தை எல்லாம் நெட்ல ரிலீஸ் பண்ணா, வீட்டுல இருந்தே பார்ப்பீங்களா’ என நாம் கேள்வியை முடிக்கும் முன்னரே, ‘‘மாட்டவே மாட்டேன். தமிழ் ராக்கர்ஸோ, ஜோக்கர்ஸோ... எத்தனை நெட்டு வந்தாலும், தலைவர் நடிப்பை எல்லாம் தியேட்டர்ல வந்து பார்க்குறதுதான் சுகம்’’ என கிளம்பினார்.
அகண்ட திரையில் தன் ஆதர்ச நாயகனைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை பாகுபலி மட்டுமல்ல பராசக்தியை இன்று ரீ ரிலீஸ் செய்தாலும் ஹவுஸ் ஃபுல் போர்டு தொங்கும்.என்றென்றும் அன்பின் இனிய சகோதரன் பா.சு.மதியழகன்,பாலவாக்கம்.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21728140_978687512272130_3222855167152706049_n.jpg ?oh=f894b37a41727e2252cdfdf9450e83ce&oe=5A3E338D

sivaa
18th September 2017, 08:06 AM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&fref=gs&hc_ref=ARSlRvlOIqI_VT8G8VCWLnIga7uXVDkPULQ0HRYdC7w faQ99NverMULTA2O3K5xmSv8&dti=168532959895669&hc_location=group)





மதுரை மாநகரில் ஒரு "சிவாஜி சினிமா" 100 நாட்களை கடந்து விட்டது,,, அதற்கு ஒரு இனிய விழா,, இளமாலை வேளையில் கொண்டாட்டங்கள் இருக்கப் போகிறது,,, இதற்கு முன் மதுரையில் சினிமா 100 நாள் ஓடியதில்லையா இதற்கு மட்டும் ஏனிந்த சிறப்பு? சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு சினிமா மதுரையில் 100 நாட்கள் ஓடி இருக்கிறது,, இதற்குமுன் சென்னையில் இதே போல கர்ணன் சிவாகாமியின் செல்வன் உள்ளிட்ட சில படங்கள் 100 நாட்களை கடந்து விழா கொண்டாடியது,, இதெல்லாம் படம் வெளிவந்து சுமார் அரை நூற்றாண்டு கழித்து திர...ையிடப்பட்டு வெற்றி பெறுகிறது,, தமிழர்களின் இன்றைய ரசனையை அப்போதே சிவாஜி சினிமாக்கள் எடை போட்டு இருக்கிறது என்பதே கூர்ந்து கவனிக்கத் தக்க விஷயம்,,, 25 ஆண்டுகளுக்கு முன் வீரபாண்டிய கட்டபொம்மன் படமும் மறுவெளியீட்டில் ஒரே திரையரங்கில் 50 நாட்களைக் கடந்தும் ஷிப்ட்டிங்கில் 100 நாட்களைக் கடந்தும் ஓடி இருக்கிறது என்பதை நினைவு கூர்கிறேன்,,, அதன் வசூல் விபரங்களும் வெளியிடப் பட்டதாக நினைவு,,, அந்த புள்ளி விபரங்களை நமது மதிப்பிற்குரிய நண்பர்கள் வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன்,,, இன்றைய திருவிழாவில் கலந்து மகிழ அடியேனும் செல்வதாக உத்தேசித்து உள்ளேன்,,, மனித இலக்கணம் எழுதிய ஒரு மஹானின் திருவிழா போலவே நான் கருதுகிறேன்,,, என் வயதையொத்த நண்பர்கள், என்னிலும் சில ஆண்டுகள் கூட, குறைவான வயதுடைய சகோதர சகோதரிகள், எங்கள் பிள்ளைகளை ஒத்த வயதுடைய இளைஞர்கள் என்று பலதரப்பட்ட மனித இனத்தை சந்திக்கும் "த்ரில்"லை அனுபவிக்கப் போகிறேன்,, ஒரு நடிகருக்கு அவரது படவிழாவுக்கு ஒரு ரசிகன் செல்வதாய் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது,,, அதையெல்லாம் கடந்து தமிழ்திரையில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய லட்சக் கணக்காண குடும்பங்களுக்கு வழிகாட்டியாக தனது சினிமாவில் பாடம் சொல்லிக் கொடுத்த பொறுப்புள்ள ஒரு குடும்பத் தலைவனை நினைவில் ஏந்தி செல்கிறோம்,, இன்னும் நிறையவே இருக்கிறது குறிப்புகள் எழுதுவதற்கு,,, இருப்பினும் இதை ரத்தினச் சுருக்கமாக பதிந்து மகிழ்கிறேன்,,,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21370959_1960141140893141_9045582166739064767_n.jp g?oh=ff2a2c366e3eaa629ca801cb0751c703&oe=5A49CA0D

sivaa
18th September 2017, 08:09 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21433073_1174764545956915_3838337262277572493_n.jp g?oh=faa090671df4df4cc3ccbddadbb9aaf1&oe=5A4C64BA

sivaa
18th September 2017, 03:08 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21752028_1928647447402418_7474613395826058098_n.jp g?oh=a77e9ceb326de018f52c44706dbbf480&oe=5A5AA0B7

sivaa
18th September 2017, 03:18 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21752056_266534580521359_5890209342166700465_n.jpg ?oh=de32b12466f45bb143c6403f16528240&oe=5A4CFABA

sivaa
18th September 2017, 03:23 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21740345_110963926315389_1796455851573909661_n.jpg ?oh=c6f73d8738dee5eb657126ca66505c29&oe=5A49B03C

sivaa
18th September 2017, 04:18 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21740609_1462145723902313_543310327876816264_n.jpg ?oh=e875e0407187a70ddfc0d968ed51c505&oe=5A4F2217

sivaa
18th September 2017, 04:21 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21743124_1461408637309355_5364463880037297624_n.jp g?oh=d8ba697239a531bd0c1d2b71e2ccf5bd&oe=5A600ED5

sivaa
18th September 2017, 04:25 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21731063_1366472533450834_3831555445662214222_n.jp g?oh=c901ffacfa6e1f02d4c6d8e046bd53da&oe=5A41B839

sivaa
18th September 2017, 07:09 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21740147_1959952897552862_3887727121658199276_n.jp g?oh=2bb25d53aea4628e9e94341844e2f378&oe=5A3FA591

sivaa
18th September 2017, 07:10 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21751788_266090330566677_2371726044239843349_n.jpg ?oh=0a9b23387d8c40e28f56af8c0ec4d756&oe=5A52BAD9

sivaa
18th September 2017, 07:11 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21740233_1959820070899478_953121901888821859_n.jpg ?oh=bc1efef962f96c71c209c4acce7cfdc9&oe=5A4DD504