PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16

sivaa
18th September 2017, 07:20 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21078666_1953544948193657_4926871870654831378_n.jp g?oh=bc86f1bcec9884212c4db82db6a58b79&oe=5A4BD837

sivaa
19th September 2017, 01:40 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21557477_1454711007946832_270498959083683866_n.jpg ?oh=060f167e9107ece4b5905cdb6f110e53&oe=5A12CBF5


Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?fref=gs&hc_ref=ARTc7q28qnUFLkA7H72WBb0WR1qoT2S_H1SpNUMDMZx WOLemmCUxmVonpZL6Ug_T6DQ&hc_location=group)

அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
இன்று ஒரு நண்பரைச் சந்திக்க சென்றிருந்தேன். அவருடைய வீட்டில் இந்த அற்புதமான புகைப்படம்.
இப்படி ஒரு பொக்கிசத்தைப் பார்த்...தவுடன்,
நமது இதயங்கள் அனைவரும் இந்த அட்டகாசமான ஸ்டைலில் உள்ள தலைவரின் புகைப்படத்தைப் பார்க்க, உடனே சரி செய்து பதிவிட்டுள்ளேன்.
நானும் தமிழகத்தில் நமது சிவாஜி அவர்கள் சம்பந்தமில்லாத பல நண்பர்கள் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். அதில் 90 சதவீதம் பேருடைய வீட்டில் நிச்சயம் ஒரு தலைவர் சிவாஜி படம் இருக்கிறது. அதுவும் நாம் அதிகம் பார்த்திராத, அட்டகாசமான போட்டாக்கள்.
அவர்களிடம் விபரம் கேட்டால் அந்த காலத்தில், கிராமங்களில் அனைவரது வீட்டிலும் சிவாஜி அவர்கள் படம் தான் அதிகம் இருக்கும், காரணம், ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் ஒட்டு மொத்த குடும்பமே, ஆண்-பெண் என அனைவரும் சிவாஜி ரசிகர்களாக தான் இருப்பார்கள் என்ற விபரத்தைக் கூறினார்கள்.
அவர்கள் சொன்னது சரிதானே,
இன்று வரை ஒரு குடும்பத்தை சேரந்த அனைவரும் சிவாஜி ரசிகர்களாக இருப்பதை நாம் காண முடிகிறது.
சிவாஜி என்று சொல்லடா...
நெஞ்சம் நிமிர்த்தி செல்லடா....

sivaa
19th September 2017, 01:44 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21743186_280416879111305_6636782823195730037_n.jpg ?oh=3550a86de3efa1dced9a52f5cab8337a&oe=5A428F1A

sivaa
19th September 2017, 01:56 AM
இன்று தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகம் திரைப்படங்கள்

காலை 11 மணிக்கு சன் லைப் - மூன்று தெய்வங்கள்,

பிற்பகல் 1:30 க்கு புது யுகம் சேனலில் - ஞான ஒளி,

பிற்பகல் 1:30 க்கு பாலிமர் சேனலில் - நாம் இருவர்,

இரவு 7:30 க்கு முரசு சேனலில்- சின்ன மருமகள்,...

இரவு 12 மணிக்கு ஜெயா டிவியில் - எங்கிருந்தோ வந்தாள்

sivaa
19th September 2017, 01:58 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21752338_1907149286217733_268064470582951133_n.jpg ?oh=b3689fe7755b4b0ee0af866c485dc702&oe=5A4CFACF

sivaa
21st September 2017, 06:05 AM
21/9/56 வாழ்விலே ஓரு நாள் வெளியான நாள்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21751464_1826804414298813_9171686248654527513_n.jp g?oh=16b02766fb11b90435a1f1a8fe8e0bb0&oe=5A507DA0

sivaa
21st September 2017, 06:06 AM
21/9/1957

ராணி லலிதாங்கி வெளியான நாள்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21761687_1826804444298810_910625189716341926_n.jpg ?oh=bd0e3a302bfc86e51e7b93f39a88f356&oe=5A5E37F7

sivaa
21st September 2017, 07:41 AM
இன்றுபகல் 12மணி க்கு மெகாடிவியில் ராஜ பக்தி திரைப்படம்திரையிடப்படுகிறது.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21617584_1827147527597835_5701175273102141829_n.jp g?oh=081aceb5fdce82a4a97c5e82033e1018&oe=5A5573F8

sivaa
21st September 2017, 07:47 AM
2.30மணிக்கு ஜெயா டிவியில் வாழ்க்கை திரைப்படம் திரையிடப்படுகிறது.கண்டு மகிழுங்கள்.

https://d1k5w7mbrh6vq5.cloudfront.net/images/cache/10/b4/ab/10b4aba8ae0a623784473e7da96d215e.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjs__zS87nVAhUo6IMKHaM2A4gQjRwIBw&url=https%3A%2F%2Fwww.revolvy.com%2Fmain%2Findex.p hp%3Fs%3DVaazhkai%2520(film)%26item_type%3Dtopic&psig=AFQjCNF1qlM3d0095b7kfM-Fcych-MQBDQ&ust=1501809779222065)

sivaa
21st September 2017, 07:51 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21617923_268089597032524_6533870729568299774_n.jpg ?oh=50bc86d82cff1ccca31b433ee0333a37&oe=5A4F5B74

HARISH2619
21st September 2017, 01:09 PM
திரு சிவா சார் ,
ஒரு திரியில் தனி ஒரு மனிதனாக 100 பக்கங்கள் நிறைவு செய்வது என்பது மிகப்பெரும் சாதனை .அந்த சாதனைக்கு சொந்தக்காரரான உங்களை மனதார வாழ்த்துகிறேன் .

sivaa
22nd September 2017, 06:52 AM
திரு சிவா சார் ,
ஒரு திரியில் தனி ஒரு மனிதனாக 100 பக்கங்கள் நிறைவு செய்வது என்பது மிகப்பெரும் சாதனை .அந்த சாதனைக்கு சொந்தக்காரரான உங்களை மனதார வாழ்த்துகிறேன் .

நன்றி ஹரிஷ்

sivaa
22nd September 2017, 06:53 AM
Savithri Raghu (https://www.facebook.com/savithri.raghu?hc_ref=ARTQhkDX_le0SNiOjNLE9lYJybfP bhvBFOfR9RmMMRK7czTKxLFWM1mu7VWERUdOBAY)



"பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்"....சொர்கம் படம்.



நமக்கெல்லாம் சொர்கம் தான். இந்தப் பாடலுக்கு நானும் என் கணவரும் ஒன்று சேர்ந்து ரசித்தது ரசித்து ருசித்த பாடல் காட்சி....
பாடல் தொடங்கும் முன் மிக நீண்ட BGM .... விஜய லலிதா கை மறைவிலிருந்து...நீல உடையில் மன்மதன் போல் அழகாக அமர்ந்து-படுத்து இருப்பார் நம் hero... பல்லவி தொடங்கும் முன் வலப்புறம் இருந்து இடப்புறம் திரும்புவார்... பின் அவரின் back pose ... அப்படியே திரும்புவாரே பார்க்கலாம்.. (முன் pose கொடுத்ததாலே பார்க்க .... சகிக்கல பல நடிகர்களை).. ...
பல்லவி தொடங்கி "பொன் மகள் வந்தாள் .. பொருள் கோடி தந்தாள் .... பூ மேடை வாசல் பொங்கும் தேனாக... என்று பாடிக்கொண்டே side walk பண்ணும் போது .. ஓடி போய் டிவி screen உடைத்தது நடிகர் திலகத்தை பாராட்ட வேண்டும் போல் உந்துதல் வரும். மன் மதனை விஞ்சும் அழகு..
சரணத்தில் ..."பாவை நீ வா" என்ற வரி முடியும் போது இடது கையை சற்று மேலெடுத்து இறங்குவார். எப்படித்தான் பல் வேறு bhavangalaiyum , கை அசைவையும் தர முடியுமோ... இப்படி சாதாரண எந்த ஒரு நடிகனாலும் முடியவே முடியாது..நம் திலகம் கடவுளின் சிறந்த படைப்பு...
ஒவ்வொரு வார்த்தைக்கும் அவரை உடல் அசைவு... ஆஹா.. கண்களை screen விட்டு எடுக்க முடியாது. எடுத்தால் ஏதாவது ஒன்றை miss பண்ணி விடுவோம்.
Highlight of the song ..."வைரமோ உன் வசம். வாழ்விலே பரவசம்........வீதியில் ஊர்வலம் .. விழியெலாம் நவரசம்... இந்த சரணத்தின் போது உடல் அசைவு class .. simply superb .... wow


https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?w=160&h=160&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FXGr0vonzcjE%2 Fhqdefault.jpg&cfs=1&upscale=1&_nc_hash=AQCss_OkrjODpa4C
Ponmagal vanthal (https://www.youtube.com/watch?v=XGr0vonzcjE)
this is the original vertion of ponmagal
youtube.com

sivaa
22nd September 2017, 06:59 AM
‎Ramiah Narayanan‎

தெய்வமகன் !
சிவாஜிக்கு ஆஸ்கார் விருது பெறுவதற்குக் கூட தகுதி உண்டு. ஆனால் மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை.
தெய்வமகன் படத்தை பார்த்து பலர் பிரமித்து போனார்கள். அந்த படம் பல விருதுகளை பெற்றுருக்கவேண்டும். எது தடுத்தது ? அவர் ஒன்றும் பிராமணர் இல்லையே. இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போது தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் அதிகம் இடம் பெற்றது பிராமணர்கள் தான்.
தந்தை ராஜசேகர் வேடத்தில் " என்னை போல கொடூரமான முகம் உனக்கு இருந்தால் அல்லவா என் நிலைமை உனக்கு புரியும்" . அந்த குழந்தையை கொன்றுவிடு என்று நடிக்க வேண்டிய கட்டத்தில் அடக்கி வாசிக்க முடியுமா ? அந்த கட்டம் வந்ததுமே ஒரு உறுப்பினர் incorrigible என்று சொல்லிவிட்டு படத்தை முழுவதும் பார்க்காமல் சென்று விட்டாராம். அப்போதே விருது கிடைக்காது என்று தெரிந்து போனதாம். அதே நடிகர் திலகம் கௌரவம் படத்தில் நடித்த போது பாராட்டியதும் இந்த கூட்டம் தான்.
இரெண்டு வேடம் என்றால் சட்டையை மாற்றினால் போதும் எனும் அளவுக்குத்தான் நடிப்பு திறன் உள்ளது. அல்லது இரெண்டு விரலை மூக்கு பக்கம் கொண்டு போய் சுழற்றினால் இன்னொரு MGR எனும் அறியும் அறிஞர்கள் உள்ள நாடல்லவா நமது நாடு.
மூன்று பெரும் போட்டி போட்டுக்கொண்டல்லவா நடிப்பார்கள்.
வயதான வேடம் என்றால் நடிகர் திலகம் சவாலாக எடுத்து நடிப்பார். பார் மகளே பார் முதல் பல படங்களை சொல்லலாம். அதில் கம்பீரமும் இருக்கும். சாகும் வரை வெளி உலகிலும் அவர் கம்பீரத்தை யாரும் குறை சொல்ல முடியாது. கலைஞர் கருணாநிதியை பாராட்டி பேசும் போது நடிகர் திலகம் நடித்த கடைசி படத்தை பார்த்த உணர்வு தான் எனக்குள் ஏற்பட்டது. ஆக ராஜசேகர் நடிப்பு நம்மை ஈர்த்தாலும் பலப்படங்களில் நாம் பார்த்தது.
அடுத்து அவர் முகசாயலில் நடித்தவர் நடிப்பு நம்மை கொள்ளை கொண்டது உண்மைதான். பிச்சைக்காரனாக உட்க்கார்ந்து அம்மாவை பார்த்து விட்டு ஓடுவது. DR சங்கர் அவரை ஒதுக்கியதற்கான காரணத்தை சொன்னவுடன், ஒரு கோப சிரிப்பை உதிர்த்து நான் கூட தவறான பிறப்போ என்று நினைத்து கொண்டேன் என்பது. தம்பிக்கு பணம் கொடுக்க சொல்லி தந்தைக்கு கண் சாடை காட்டுவது. இறந்ததும் தாயின் மடியில் என்னை மகனே என்று கூப்பிடுவீர்களாம்மா ? எனும் காட்சியில் பலரின் விம்மல் குரல் கேட்டு அழாதவர் யார் ? அந்த காட்சி பல நாட்கள் நம்மை நெகிழவைத்ததே.
ஆனாலும் நான் பிரமித்து போனது அந்த மூன்றாவது பாத்திரத்தில் தான். டேய் லூசாய்யா நீ என பலர் கேட்கலாம். இந்த விஜய் ரோல்ல ரொம்ப குறும்புத்தனத்துடன், பயந்த சுபாவமுள்ள இண்ணொசண்டாக, ரொமாண்டிக்கா ஜாலியான பணக்கார பையனாக வந்து கலக்குவார். ஜெயலலிதா அவர் அப்பாவை பற்றி பேசிக்கொண்டே இருக்க இவர் கவனிக்காமல் ஏதோ செய்து கொண்டிருக்க ஜெ நான் சொல்லறதை நீங்க கவனிக்கல எங்க சொல்லுங்க பார்ப்போம் என்றதும் உங்கப்பா ஏதோ புல்புல் தாரா வாசிப்பாராம் என சொல்லும் அந்த மழுப்பல், காதல் மலர் கூட்டம் ஓன்று பாடலில் என்ன ஒரு இளமை தோற்றம், என்ன நளின நடை, பெண்களை வசியம் பண்ணும் குறும்பு, பின்னி பெடல் எடுத்திருப்பார். அப்பா முன் அம்மாவை கொஞ்சுவது நீ அழகா ஏதோ செய்வியே உருண்டையா ஆன் அந்த இட்லி ரொம்ப நல்ல இருந்திச்சி என ஐஸ் வைப்பது. தந்தை நேராக நிற்க சொல்லியும் அது முடியாமல் நெளிவது அதை பார்த்து தந்தை ரசிப்பது, பின் இவர் நேராக நிற்கமுடியாமல் அம்மா பின்னாடி போய் ஒளிந்து கொள்வது. உண்மையில் ஒரே நடிகர் இந்த இரு காதாபாத்திரக்களை இவ்வளவு வித்தியாச படுத்தி நடிக்க முடியுமா ? போங்கடா புடலைங்க விருது ? கொண்டு கூவத்துல போடுங்க. அண்ணன் சிவாஜியை கண்டு ‘தீஃப்… தீஃப் என்று கத்தி கொண்டு நாகரீக, செல்ல பையனை நம் கண் முன் நிறுத்துவார். என்ன அழகு அந்த கதாப்பாத்திரத்தில் எங்கள் தெய்வம். பட்டிமன்றம் வைத்தால் தெய்வமகன் இளைய சிவாஜியின் ஆச்சரிய நடிப்புக்கு தான் நான் வாதாடுவேன்.
ஓர் உலகம், ஓர் பிறப்பு, ஓர் இறப்பு அந்த பிறப்பில் கண்ட ஓர் உச்சம் தொட்ட நடிகன் எங்க சிவாஜியே ! பல நூற்றாண்டுகள் அவர் நடிப்பை பற்றி உலகு பேசும். காசு கொடுத்தது வேசியிடம் செல்வதற்கு நிகர் தானே காசு கொடுத்து விருது வாங்குவது. அவர் விருதுக்கு நடிக்கவில்லை, தன் ரசிகர்களுக்கு நடித்தார். எங்களாலேயே அவர் மிகையாக நடிக்க வேண்டியிருந்தது பின்நாட்களில். யதார்த்த நடிப்பு, மிகையான நடிப்பு, குறைவான நடிப்பு என்பதை கதாபாத்திரம் மூலம் நாம் பிரித்தெடுக்க வேண்டுமே தவிர, பொறாமையில் மிகை நடிப்பு என்று சொல்ல கூடாது.
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21617998_1522049191193787_7058762132353207540_n.jp g?oh=3b1e7be55e5ca1ccf90c863ed542ee55&oe=5A5A7BC3

sivaa
22nd September 2017, 07:01 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21617975_712029908987591_1760924446701991322_n.jpg ?oh=8951bb67fec78291534fdceca974438c&oe=5A3D769F


(பழைய விளம்பரம்)

sivaa
23rd September 2017, 09:44 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22007969_1963477257200426_8316783143068689638_n.jp g?oh=da81336189c58e4fd2a194e90a4b4aff&oe=5A4A8D6A

sivaa
23rd September 2017, 05:50 PM
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22007694_1469103379873214_7648116761935566609_n.jp g?oh=188049854d40ff2d0c740007b75eba59&oe=5A456D7D

sivaa
23rd September 2017, 05:53 PM
Z இன்று இரவு 7.30 மணிக்கு நடிகர்திலகத்தின் வாழ்கை

https://d1k5w7mbrh6vq5.cloudfront.net/images/cache/10/b4/ab/10b4aba8ae0a623784473e7da96d215e.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjs__zS87nVAhUo6IMKHaM2A4gQjRwIBw&url=https%3A%2F%2Fwww.revolvy.com%2Fmain%2Findex.p hp%3Fs%3DVaazhkai%2520(film)%26item_type%3Dtopic&psig=AFQjCNF1qlM3d0095b7kfM-Fcych-MQBDQ&ust=1501809779222065)

sivaa
24th September 2017, 06:35 AM
‎Edwin prabhakaran Eddie



என் டிராமராவ் ..அவர்களின் பேட்டி ..அரசியலுக்குவந்த பிறகு...." சிவாஜி என்ற சமுத்திரத்திற்கு உண்மையாக கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்றுவரைக்கும் கிடைக்கவில்லை ...வருத்தமிது ..நம் அரசியலின் சதுரங்கம் இது.....என் மன வேதனையும் கூட ........................அவரவர், . அவரவர் வேலையில் இருக்கிறார்கள் ...உண்மை தூங்கி கொண்டிருக்கிறது.........நானும் தூங்கி கொண்டுதான் இருக்கிறேன் அந்த விஷயத்தில்........ .மறுக்கமுடியாது .....என்னால் எதுவும் செய்யவும் முடியாத சூழ்நிலை .................எதுவாக இருந்தாலும் ..சிறு எறும்பின் உணர்வை கூட முகத்தில் காட்ட தெரிந்த அந்த கலைஞன் மானிடம் உள்ளவரை வாழ்வான் ...(ஆந்திர ஜோதி 1989 )https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21761787_592722191118907_1914238943341194858_n.jpg ?oh=703268dab39a16c78e88f4f2998bbb39&oe=5A3D99CA

sivaa
24th September 2017, 07:14 AM
தமிழ் ராக்கர்ஸுக்கு ராஜபார்ட் ரங்கதுரையின் தில் சவால்!


நாற்பது வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் (http://www.vikatan.com/news/tamilnadu/96298-review-of-parasakthi-first-film-of-sivajis-first-film.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2) நடித்து வெளியான படம் `ராஜபார்ட் ரங்கதுரை'. இது, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மதுரை மீனாட்சி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி நூறு நாள்கள் ஓடியதை, சிவாஜி ரசிகர்கள் பிரமாண்ட விழாவாகக் கொண்டாடினார்கள்.
இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பலதரப்பட்ட வேடங்களில் வெளுத்துவாங்கியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை உணர்ச்சிப்பிழம்பில் நெகிழவைத்துவிடுவார். சிவாஜி கணேசனின் திரையுலகப் பயணத்தை அலங்கரித்த திரைப்படங்களில் `ராஜபார்ட் ரங்கதுரை'யும் ஒன்று. 100-வது நாள் விழாவில் சிறியவர் பெரியவர் பாகுபடின்றி, கலைத்தாயின் பிள்ளைகளான மதுரை மாவட்ட ரசிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது பெங்களூரு, சித்தூர், கொச்சின் என, தென்னிந்திய சிவாஜி ரசிகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டது விழாவின் மிகப்பெரிய ஹைலைட்!

http://img.vikatan.com/news/2017/09/11/images/11_10245.jpgபுதுமுக நடிகர்களாக, துணை நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு முதல் ரசிகர் மன்றம் உருவாக்கும் கலை ரசனையும் தாராள மனமும்கொண்டவர்கள் `மதுரை ரசிகர்கள்'. அதனால்தான் சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது, அதை மதுரையில் தொடங்குவதை சென்டிமென்டாகக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான மதுரை ரசிகர்கள், சமீபகாலமாக எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படத்தையும் ஒரு வாரத்துக்குமேல் பார்ப்பதில்லை. தரமில்லாத படங்களாக வருவது, திருட்டு சிடி, நெட்டில் டவுன்லோடு செய்து பார்ப்பது, டிக்கெட் விலை உயர்வு, அதிகமான திரையரங்குகளில் வெளியாவது போன்றவையே முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த நிலையில்தான் சிவாஜியின் சூப்பர் ஹிட் படமான `ராஜபார்ட் ரங்கதுரை', மதுரை மீனாட்சி பாரடைஸில் வெளியானது. வழக்கமாக, இதுபோன்ற பழைய படங்கள் மூன்று நாள்கள் அல்லது ஒருவாரம் வரைதான் ஓடும். ஆனால், `ராஜபார்ட் ரங்கதுரை'யோ கூட்டம் குறைவில்லாமல் ஓடத் தொடங்கியது. இந்தப் பகுதியில் நடுத்தர மக்கள், தினக்கூலி உழைப்பாளி மக்கள் பெருவாரியாக வாழும் நிலையில், இந்தப் படத்தை குடும்பத்துடன் காண வரத்தொடங்கினர். தினமும் மாலை மற்றும் இரவு என இரண்டு காட்சிகளாக ஐம்பது நாள் வரை ஓடியது. ஐம்பதாவது நாளன்று படம் பார்க்க வந்தவர்களுக்கு, பிரியாணி பொட்டலம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.

http://img.vikatan.com/news/2017/09/11/images/sivaji_3_23394.jpgஅதையும் தாண்டி மக்களின் ஆதரவால் இன்று நூறாவது நாளைத் தொட்டது `ராஜபார்ட் ரங்கதுரை'. இதை பெரும் விழாவாகக் கொண்டாட நினைத்தனர் சிவாஜி ரசிகர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் மதுரையில் குவிந்தார்கள். சிவாஜி கட் அவுட்டுக்கு பிரமாண்ட மாலை அணிவித்தார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். தியேட்டர் வளாகத்தில் மேடை அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். வெடிகள் வெடித்து அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.சிவாஜி ரசிகர் அல்லாதவர்களும் அந்தப் படத்தின் கதைக்காக பார்க்க வந்ததாகக் கூறினார்கள். ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், இந்தப் படத்துடனான தங்கள் அனுபவங்களைக் கூறி ரசிகர்களை நெகிழவைத்தார்கள். ``இனி, சிவாஜியின் சிறந்த படங்கள் தங்கள் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப்படும்'' என்று மீனாட்சி பாரடைஸின் உரிமையாளர்கள் உறுதி அளித்தார்கள். சமீபகாலமாக மதுரையில் எந்த ஒரு முன்னணி நடிகர் படத்துக்கும் இப்படியோர் உணர்வுபூர்வமான விழாவைப் பார்த்ததில்லை என்று அசந்துபோய் கூறினர் பொதுமக்கள். `சிவாஜி' என்ற மகா நடிகனை அவர் மறைவுக்குப் பிறகும் கொண்டாடிவருகிறார்கள் மதுரை மக்கள். படம் முடிந்து வெளியே வந்த ரசிகரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘இந்தப் படத்தைத்தான் ஏற்கெனவே பலமுறை பார்த்திருப்பீங்களே. திரும்பவும் தியேட்டர்ல வந்து பார்க்க என்ன காரணம்?’. ‘நடிகர் திலகம் படத்தை எத்தனை வாட்டினாலும் தியேட்டர்ல பார்க்கலாம்’ என்றார். ‘பழைய படத்தை எல்லாம் நெட்ல ரிலீஸ் பண்ணா, வீட்டுல இருந்தே பார்ப்பீங்களா’ என நாம் கேள்வியை முடிக்கும் முன்னரே, ‘‘மாட்டவே மாட்டேன். தமிழ் ராக்கர்ஸோ, ஜோக்கர்ஸோ... எத்தனை நெட்டு வந்தாலும், தலைவர் நடிப்பை எல்லாம் தியேட்டர்ல வந்து பார்க்குறதுதான் சுகம்’’ என கிளம்பினார்.

vikatan

sivaa
24th September 2017, 07:23 AM
singaravelu .B


கடந்த விடுமுறையில் ' தூக்கு தூக்கி ' எனும் நடிகர் திலகத்தின் உன்னதமான படைப்பினை காணும் பெருநல்வாய்ப்பு கிட்டியது. ஆஹா மிகவும் விறுவிறுப்பான அற்புதமான ஒரு திரைப்படம். படம் வெளிவந்த ஆண்டு 1954. கிட்டத்தட்ட 63 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு படம். ஆனால் இப்போதும் ரசித்து பார்க்க முடிந்தது. நடிகர் திலகத்தின் ஆரம்பகால திரைப்படம்தான்... 18 ஆவது படம் என்று நினைக்கிறேன். எனினும் அப்படி கூறவே இயலாது. முதல் படமான ' பராசக்தி ' திரைப்படத்தினிலே இவரின் நடிப்பினை பார்த்தால் யாராலும் முதல் படம் என்று கூற இயலாதே.
நாயகன் நடிப்பினையும், சக நடிகர்களின் போட்டி போட்டுக்கொண்டு திறன்களை காண்பித்து நடித்திருந்த நடிப்பினையும், படத்தினையும், வசனங்களையும், பாடல்களையும், கேட்கும்போது...ஆஹா..எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் எல்லாம் நமது தமிழ் திரைப்பட உலகினில் தனது திறமைகளை கொட்டி கொடுத்துள்ளார்களே, இன்றைக்கு பார்க்கும்போது கூட மெய்சிலிர்க்கிறதே என்றுதான் தோன்றியது.





கொண்டு வந்தால் தந்தை;
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்;
சீர் கொண்டு வந்தால் சகோதரி;
கொலையும் செய்வாள் பத்தினி;
உயிர் காப்பான் தோழன்;
இந்த மேற்கண்ட ஐந்து வரிகளை மட்டுமே கையில் எடுத்துக்கொண்டு... அருமையான கதையமைப்புடன்...ரசிக்கத்தக்க ஒரு கதையினை உருவாக்கிய இயக்குனரை கூறுவதா...அழகான தெளிந்த நீரோடை போன்று அமைந்த வசனங்களை கூறுவதா...?
மேற்கண்ட ஐந்து வரிகளை, இந்த வைர வரிகளை ஒரு அறிஞர் கூட்டம் கூறும்போது,
என்னய்யா...இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே என்று எள்ளி நகையாடும் நாயகன் , வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகள், .அப்படியே இந்த மேற்கண்ட வரிகள் உண்மைதான் என்பதனை நிரூபிக்கும் வண்ணம் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் ஒரு கதை அமைப்பு.
லலிதா, பத்மினி, ராகினி இவர்களின் நடிப்பினை கூறுவதா..T.S. பாலையா அவர்களின் பாத்திர படைப்பையும் அவரது நடிப்பினையும் கூறுவதா...நடிகர் திலகம் புகுந்து விளையாடும் வண்ணம் நடிப்புக்கான வாய்ப்புக்களை அள்ளித்தர துவங்கிய கால கட்டத்தில் வந்த படம் போலும். கலைக்குரிசில் வருகின்ற பந்தை எல்லாம் சிக்சருக்கு விரட்டுவது போல வெளுத்துக்கட்டி விடுகிறார்.
இந்த படத்துக்கு வருவோம்..
சிவாஜியின் நாடகப் பிரதிபலிப்பு இவர் நடனத்தில் தெரியும்..அருமையாக ஆடியிருப்பார். நாடகத்தினில் நடித்து நடித்து பழகிய திறமைகளை அரங்கேற்ற அற்புதமான ஒரு கதைக்களம் அமைத்து தந்த இயக்குனரையும் இங்கே பாராட்ட வேண்டும்.
நடிகர் திலகத்தின் பிரியத்துக்குரிய மரியாதைக்குரிய கலைஞர்.. T.S. பாலையாவின் நடிப்பும், இப்படத்தினிலே... மிக அழகாக பொருந்தி இருக்கும்..
T.S. பாலையா அவர்களின் கதாபாத்திரம் எதிர்மறை ஆயினும் சௌகார்பேட்டை சேட்டுகள் போலவே.. பேசும் தமிழ் வெகு பொருத்தம்.
நடிகர் திலகத்தின் திறமைகளை அறிந்து...இவரிடம் உள்ள நடிப்பு திறனை வெளிப்படுத்த எப்படி எல்லாம் காட்சிகளை வைத்து எப்படி எல்லாம் அற்புதமாக வேலை வாங்கலாம் என்பதனை நன்கறிந்தவர்தான் இயக்குனர்...ஆகா எவ்வளவு அருமையான கதாபாத்திரம்...கலைக்குரிசிலுக்கு...இந்த வேடத்துக்கும் இந்த பாத்திரத்தினை செய்வதற்கும்...எந்த கொம்பனாலும் இயலாது என்பதே உண்மை...
சேட்ஜியின் வேலைக்காரராக வேடமிட்டு வரும் பாத்திரமாகட்டும்...ராஜகுமாரன் ஆக வரும் காட்சி...தங்கையின் வீட்டில் வரவேற்பு குறைவதையும்...அவமானப்படுத்தப்படும் காட்சி, கோவிலில் பைத்தியம் போல சொன்னதையே திரும்ப சொல்லும் அந்த நடிப்பு, ஆகா ..பசியோடு வந்தவனுக்கு பழையது கொடுத்தாலே போதும் என்று இருப்பவர்களுக்கு வடை பாயாசத்துடன் விருந்து வைத்து போல...ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தாகவே அமைந்த ஒரு படம்தான் இது...
வேடப்பொருத்தம்...என்றால்...ஒவ்வொரு வேடமும்...எவ்வளவு அழகாக பொருந்துகிறது...இந்த மஹாநுபாவனுக்கு என்று நடிகர் திலகத்தினை பார்த்து நாம் வியக்க நேரிடுகிறது...அந்தந்த வேடத்துக்கேற்ப பொருத்தமான நடிப்புத்திறன்....
பாடல்கள்...ஆகா..வர்ணிக்க வார்த்தைகளே இல்லை...என்ன அற்புதமான வரிகள்...எப்படிப்பட்ட இசையமைப்பு...ரசிகர்களை அமரவைத்து தலையிலே..குடம் குடமாக தேனை அள்ளி ஊற்றியது போன்ற இனிமை... ஜி.ராமநாதன் என்ற இசைமேதையின் இசை..இப்படத்துக்கு மிகப்பொருத்தமான ஒன்று...படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் பலம்...
இசைமேதை.. ஜி.ராமநாதன் இசையில், கேட்டவர்கள் அனைவரையும் யாரய்யா..இது...சிவாஜி கணேசனே பாடியது போல உள்ளதே..என்று ஆச்சரியப்பட வைத்த பாடல்கள்.
பாடல்கள் எழுதிய கவிஞர்கள்... தஞ்சை N. ராமையா தாஸ், A. மருத காசி.. உடுமலை நாராயண கவி... ஆகியோர்...
உடுமலை நாராயண கவியின் பாடல்கள் இந்தப் படத்துக்கு மிகப்பெரும் பலம் சேர்த்தது என்பது மிகப்பெரும் உண்மை.
TMS ஐயா..அவர்கள்... பாடிய பாடல் அனைத்துமே அற்புதம்... சிவாஜிக்கு குரல் கொடுத்த முதல் திரைப்படம் இதுவே... ஆஹா..ஏழிசை வேந்தனை அறிமுகப்படுத்திய படம் என்பதே ஒரு பெருமைதான்.
இந்த இடத்தினிலே பொருத்தமாக நான் படித்து ரசித்த..சில கருத்துகளையும் இணைக்கிறேன்...
தன் முதல் படமான `பராசக்தி’ யில் பாடிய சி.எஸ். ஜெயராமன் படியதை சிவாஜி இன்னும் மறக்கவில்லை. அவரே தான் தனக்கு தொடர்ந்து பாட வேண்டும் என்று ஒவ்வொரு தயாரிப்பாளர்களிடமும் சிவாஜி சொல்லிக்கொண்டிருந்த சமயம் அது!
`தூக்குத் தூக்கி’ படத்தில் நாட்டுப்புறப் பாணி பாடல்கள் தான் அதிகம். `தெம்மாங்கு பாடுவதில் செளந்தரராஜனுக்கு ஈடு கிடையாது’ என்றார் இசையமைப்பாளர் ராமநாதன்.
எல்லாம் சரி இப்போது செளந்தரராஜன் குரலை சிவாஜி ஒத்துக்கொள்ள வேண்டுமே ?
சரி! சிவாஜி தொடரில் ஏன் இத்தனை விஷயம் டி.எம்.எஸ்ஸீக்கு இன்று ஒரு கேள்வி எழலாம்!
இதற்கு பிறகுதான் சிவாஜியின் இன்னொரு பரிமாணத்தை நாம் பார்க்கப்போகிறோம்! அதற்காகவே இந்த பீடிகையோடு கூடிய டி.எம்.எஸ். அறிமுகம் தேவை!
இந்தக் கேள்வியும் கூடவே செளந்தரராஜனின் தன்மான உணர்ச்சியும் குத்திக்கொண்டே இருந்தது.
தயாரிப்பாளரிடம் சொன்னார், ` எட்டுப் பாட்டுல சிறப்பா இருக்கிற மூணு பாட்டை கொடுங்க !
அத மட்டும் முதல்ல பாடறேன். பதிவான பாடலை சிவாஜி கேட்கட்டும்!
அவர் ஒத்துக்கிட்டா மத்தப் பாடல்களையும் பாடறேன். இல்லேன்னா நீங்கள் எனக்கு பணமே கொடுக்க வேண்டாம்!
படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ராதாகிருஷ்ணனின் ஒலிப்பதிவுக்கூடத்தில் முதல் பாடல் பதிவானது.
`சுந்தரி செளந்தரி நிரந்தரியே’
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறி தாவும்
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறி தாவும்
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறி தாவும்
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறி தாவும்
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மை இது
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மை இது
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மை இது
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மை இது
உருவ அமைப்பை காணும் போது
ஓரறிவீரறிவுயிரென மாறி மாறி வாலில்லாத குரங்கு
உருவ அமைப்பை காணும் போது
ஓரறிவீரறிவுயிரென மாறி மாறி வாலில்லாத குரங்கு
ஓரறிவீரறிவுயிரென மாறி மாறி வாலில்லாத
ஓரறிவீரறிவுயிரென மாறி மாறி வாலில்லாத
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
தலையில் பேனும் ஈரும் தேடி தேடி பிடிப்பதனாலும்
தலையில் பேனும் ஈரும் தேடி தேடி பிடிப்பதனாலும்
நடிப்பினாலும் நடத்தையாலும்
நரர்களும் வானரமும் ஓர் குலம்
நடிப்பினாலும் நடத்தையாலும்
நரர்களும் வானரமும் ஓர் குலம்
உடுக்கும் உடைகள் படிப்பினாலும்
உள்ளபடி பேதம் உண்டு
உண்மையில் வித்யாசம் இல்லை
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
உடுக்கும் உடைகள் படிப்பினாலும்
உள்ளபடி பேதம் உண்டு
உண்மையில் வித்யாசம் இல்லை
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
பதநிஸரி
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
பதநிஸரி
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
ஸநிஸ கரிஸ நிரிஸ நிதப
நி ஸநி தபம பதநி ஸரி குரங்கு
ஸநிஸ கரிஸ நிரிஸ நிதப
நி ஸநி தபம பதநி ஸரி குரங்கு
மம பப தபம பப தத
நிதப ததநிநி ஸநித மதநி மனித குரங்கு
மம பப தபம பப தத
நிதப ததநிநி ஸநித மதநி மனித குரங்கு
பமதப நிதபம கரிகம பத நிஸரிகரிஸ நிரிஸ நிதப
கரிஸ நிதப மப
பமதப நிதபம கரிகம பத நிஸரிகரிஸ நிரிஸ நிதப
கரிஸ நிதப மப
நிதபம பஸநிஸ கரிஸ நிரிஸ நிதபம தபம
கமபதநி தமப
நிதபம பஸநிஸ கரிஸ நிரிஸ நிதபம தபம
கமபதநி தமப
பபப பபத ததத ததநி நிநிநி நிநிஸத நிரிக ஸதப
பபப பபத ததத ததநி நிநிநி நிநிஸத நிரிக ஸதப
ரிகரிஸ நிதப
ரிகரிஸ நிதப
ஸரிஸ நிதபம
ஸரிஸ நிதபம நிஸநி தபமக நிஸநி தபமக
தபமகமப
தபமகமப
நிதப மபத
நிதப மபத ஸநித பதநி ஸநித பதநி
நிஸ
நிஸ
தநி
தநி பத பத
மப
மப
மாமா குரங்கு மாமா குரங்கு
பாபா குரங்கு பாபா குரங்கு
தாதா குரங்கு தாதா குரங்கு
நீஸா குரங்கு நீஸா குரங்கு
நீ குரங்கு நீ குரங்கு நீ குரங்கு நீ குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறி தாவும்
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறி தாவும்
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்...
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சூலியெனும் உமயே
சூலியெனும் உமயே குமரியே
குமரியே சூலியெனும் உமயே குமரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே
அமரியெனும் மாயே...
மாயே...
அமரியெனும் மாயே
பகவதி நீயே அருள் புரிவாயே
பைரவி தாயே உன் பாதம் சரணமே
உன் பாதம் சரணமே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சேர்ந்த கலை ஞானம்... தானம் நிதானம்
நிதானம்
மாந்தரின் மானம்
மானம்
காத்திட வேணும்
வேணும்
கண் காணும் தெய்வமே
கண் காணும் தெய்வமே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சூலியெனும் உமயே குமரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
குமரியே சுந்தரி சௌந்தரி நிரந்தரியே....
அடுத்த பாடல் `
பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே ‘
கண்டால் கொல்லும் விஷமாம்
கட்டழகு மங்கையரை...
நாம் கொண்டாடி திரியாமல்
குருடாவதெக்காலம்...
பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே
பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே
வீண் பெருமை காட்டி சிறுமையாக்கும்
பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே
மண் கலம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை
மண் கலம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை
கெட்டு வெங்கலம் போல எவர் தொட்டாலும்
விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
பெண்களை நம்பாதே...
ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்
அதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்
ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்
அதன் உள்ளே இருக்கிறது ஈரும் பேனாம்
இதை மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
மேமினுக்கும் பெண்டுகளை பார்திடானாம்
கண்டவரோடு கண்ணால் பேசி காமுறும் மாது
இந்த பூமியின் மீது
கண்டவரோடு கண்ணால் பேசி காமுறும் மாது
இந்த பூமியின் மீது
கொண்ட கணவன் தனை கழுத்தறுப்பாள்
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு
பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே
வீண் பெருமை காட்டி சிறுமையாக்கும்
பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே
கண்களே பெண்களை நம்பாதே
பெண்களை நம்பாதே...
அப்புறம் ` ஏறாத மலை தனிலே ‘
முதல் பாடலை பி.லீலாவும், ஏ,பி. கோமளாவும், டி.எம்.எஸ்ஸுடன் பாடினார்கள்.பாடலை மருதகாசி எழுதியிருந்தார்.
பெண்களை நம்பாதே பாடலை உடுமலை நாராயண கவி எழுதியிருந்தார்.
மூன்றாவது முற்றிலுமான தெம்மாங்கு! திஸ்ர நடை, மூன்று கட்டை சுருதி!
ஏறாத மலை தன்னிலே ஜோரான கவுதாரி ரெண்டு’ தஞ்சை ராமய்யதாஸ் பாடல்!
ஏறாத மலைதனிலே... ஏ... ஏ...
ஜோரான கௌதாரி ரெண்டு...
தாராளமா இங்கே வந்து...
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
ஏறாத மலைதனிலே வெகு
ஜோரான கௌதாரி ரெண்டு
ஏறாத மலைதனிலே வெகு
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
கல்லான உங்கள் மனம்
கலங்கி நின்னு ஏங்கையிலே
கண் கண்ட காளியம்மா
கருணை செய்வது எக்காலம்...
போடு தாம் திமி திமி தந்த கோனாரே
தீம் திமி திமி திந்த கோனாரே
தாம் திமி திமி தந்த கோனாரே
தீம் திமி திமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
செக்கச் செவேல் என செம்மரி ஆடுகள்
சிங்காரமாக நடை நடந்து
செக்கச் செவேல் என செம்மரி ஆடுகள்
சிங்காரமாக நடை நடந்து
வக்கணையாகவே பேசிக் கொண்டு
பலி வாங்கும் பூஜாரியை நம்புதடா
வக்கணையாகவே பேசிக் கொண்டு
பலி வாங்கும் பூஜாரியை நம்புதடா
போடு தாம் திமி திமி தந்த கோனாரே
தீம் திமி திமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
சோலை வனங்கள் தழைத்திருக்க... ஆ... ஆ...
சோலை வனங்கள் தழைத்திருக்க
அதை சொந்தமாய் திங்கும் சுகமிருக்க
சோலை வனங்கள் தழைத்திருக்க
சொந்தமாய் திங்கும் சுகமிருக்க
பாலைவனத்தையே நம்பி வந்து... ஆ... ஆ...
பாலைவனத்தையே நம்பி வந்து
பழி வாங்கும் பூஜாரியை தேடுதடா
பாலைவனத்தையே நம்பி வந்து
பழி வாங்கும் பூஜாரியை தேடுதடா
போடு தாம் திமி திமி தந்த கோனாரே
தீம் திமி திமி திந்த கோனாரே
ஆனந்த கோனாரே அறிவு கெட்டு தான் போனாரே
தாம் திமி திமி தந்த கோனாரே
தீம் திமி திமி திந்த கோனாரே
தாம் திமி திமி தந்த கோனாரே
தீம் திமி திமி திந்த கோனாரே
`பாகவதர் மாதிரி சாரீரம். கள்ளத் தொண்ட கலக்காமல், வார்த்தைகள் திரண்டு நிக்குது. உணர்ச்சி வேகத்தில் எப்படி பாடுகிறார் ‘ வியந்து பாராட்டினார் தஞ்சை ராமய்யதாஸ்!
பாடல் பதிவானவும் சிவாஜி வீட்டுக்கு போன் பறந்தது. !
இரவு பகலாக படப்பிடிப்பில் இருந்த சிவாஜி தனக்காக பதிவான பாடலைக் கேட்க பறக்கிறார்!
காரை விட்டு இறங்கிய சிவாஜியை அப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறார் செளந்தரராஜன்.
தான் பாடிய பாடலுக்கு இவர் எப்படியெல்லாம்
நடிப்பார் ! செளந்தரராஜன் மனதில் கற்பனை !
மரியாதையுடன் ராமநாத அய்யரின் பக்கத்தில் நிற்கிறார் செளந்தரராஜன்.
`சுந்தரி செளந்தர் நிரந்தரியே ‘ நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்கிறர் சிவாஜி!
`கண்டால் சொல்லும் விஷமாம்’ என்று அடுத்த பாடல் ஒலிக்கிறது அடுத்து `ஏறாத மலை மீது பாடல் ஒலிக்கிறது. சாய்ந்து உட்கார்ந்திர்ந்த சிவாஜி நிமிர்ந்து உட்காருகிறார்.
பாட்டுக்கள் முடிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்திருந்த சிவாஜி ஒரு புன்னகையுடன் எழந்து நிற்கவும் சரியாக இருந்தது.
சிவாஜி : ` இந்தப் பாட்டுக்களை யார் பாடியது ?’
ராமநாதன்: `இதோ இந்த மதுரைப் பையன். செளந்தரராஜன்னு பேரு ..’’ அறிமுகப்படுத்துகிறார்!
`வாங்கய்யா ‘ என்று செளந்தரராஜனை அருகில் அழைத்தார் சிவாஜி
`நல்லா பாடியிருக்கீங்க.. எல்லாப் பாட்டுக்களையும் நீங்களே பாடுங்க’ அன்பாக செளந்தரராஜனை முதுகில் தட்டிகொடுக்கிறார் சிவாஜி.
ஒரு நடிப்புக் கலைஞன் ஒரு பாட்டுக் கலைஞனுக்கு கொடுத்த முதல் பாராட்டு!
`தூக்குக் தூக்கி படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்! பட்டித் தொட்டியெங்கும் அதே பாடல்கள் தான் ` படம் வசூலை வாரிக் கொட்டியது.
1954ம் வருடம் வந்த படம் தூக்குத் தூக்கி. மற்ற எல்லாத் தயாரிப்பாளர்களையும் திகைப்பில் ஆழ்த்திய படம் தூக்குத் தூக்கி. ஒரு நாடோடிக் கதைக்கு மக்களிடம் இத்தனை வரவேற்பா என்கிற கேள்வி ஒரு புறம். இல்லை படத்தின் அத்தனை பாடல்களும் பிரமாதம்! அதுவே மக்களை கொட்டகைக்கு வரவழைத்துவிட்டது என்று சொல்பவர்கள் இன்னோரு புறம்.
ஒரு காலக்கட்டத்தினில் ஏராளமான பாடல்கள் தமிழ் திரைப்படங்களில்...இருந்ததாம்..இந்தப்படத்திலும ் கூட 10 - 12 பாடல்கள் இருந்தபோதும் கொஞ்சமும் சலிக்கவில்லை... நடிகர் திலகத்தின் நடிப்புத்திறனுடன் காணும்போது...தேனுடன் கலந்த பால்தான்...அமிர்தம்தான்..
நவரசங்களையும் கலந்து ஜனரஞ்சகமான படத்தை தன்னால் தரமுடியும் என்பதை இந்த படத்தில் சிவாஜி நீருபித்தார்.
அரசகுமாரனான சிவாஜி இந்த படத்தில் பல மாறு வேடங்களைப் போட்டு பிரமாதமாக நடித்தார்.
குறிப்பாக ` குரங்கிலிருந்து பிற்ந்தவன் மனிதன் படத்திற்கு அவர் லலிதா, பத்மினியுடன் சிவாஜி நடனமாடும்போது, கொட்டகையே அதிருமாம், விசில் பறக்கும் !
இந்த படத்தில் ` அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு’ என்று ஒரு பாட்டை சிவாஜி , யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையிடம் பாடுவார்.
அபாய அறிவிப்பு அய்யா
அபாய அறிவிப்பு வாத்தியார் அய்யா
அபாய அறிவிப்பு
நான் மெய்யாக சொல்லுவதை
பொய்யாக எண்ணாதே அபாய அறிவிப்பு
நான் மெய்யாக சொல்லுவதை
பொய்யாக எண்ணாதே
அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு
ஆழம் தெரியாம கால விட்டான்
நம்ம அரசாங்கதையே எதுத்துக்கிட்டான்
ஆழம் தெரியாம கால விட்டான்
நம்ம அரசாங்கதையே எதுத்துக்கிட்டான்
காலம் தெரியாம கில்லாடி பைய
ஒரு கல்லால ரெண்டு காய் அடிசுப்புட்டான்
காலம் தெரியாம கில்லாடி பைய
ஒரு கல்லால ரெண்டு காய் அடிசுப்புட்டான்
அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு
ஜாடயாகவே மாதவி மல்லிகா
சட்டாம்பிள்ளை வலையில் விழுந்தாச்சு
ஜாடயாகவே மாதவி மல்லிகா
சட்டாம்பிள்ளை வலையில் விழுந்தாச்சு
தூக்கு மேடையில் ஏறி ஊஞ்சல் ஆடவே
சுக்கிர திசையும் அடிச்சிடுச்சு
சுக்கிர திசையும் அடிச்சிடுச்சு
மேடையில் ஏறி ஊஞ்சல் ஆடவே
சுக்கிர திசையும் அடிச்சிடுச்சு
சுக்கிர திசையும் அடிச்சிடுச்சு
அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு
கண்ணாலே பாடம் சொல்லிக் கொடுத்து
கணக்கு பண்ணிட்டான் டொய் டொய் டொய்
கண்ணாலே பாடம் சொல்லிக் கொடுத்து
கணக்கு பண்ணிட்டான் டொய் டொய் டொய்
காளி கோயிலுக்கு ரெண்டயும் வரச் சொல்லி
கம்பி நீட்டவே டொய் டொய் டொய்
காளி கோயிலுக்கு ரெண்டயும் வரச் சொல்லி
கம்பி நீட்டவே டொய் டொய் டொய்
கம்பன் மகனான அம்பிகாபதி
கதையை போலவே டொய் டொய் டொய்
கம்பன் மகனான அம்பிகாபதி
கதையை போலவே டொய் டொய் டொய்
காதலாலே பலி ஆகவே போறான்
கவல படாதே டொய் டொய் டொய்
கண்ணீர் விடாதே டொய் டொய் டொய்
கவல படாதே டொய் டொய் டொய்
கண்ணீர் விடாதே டொய் டொய் டொய்
கவல படாதே கண்ணீர் விடாதே
கவல படாதே கண்ணீர் விடாதே
அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு
இந்த யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை யார் ?
இவருடைய நாடக சபாவில் தான் சிவாஜி முதன் முதலாக சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார்.
இந்தப் படத்திற்குப் பிறகு தான் சிவாஜிக்கு பின்னனி இனி டி.எம்.எஸ்தான் என்பது உறுதியானது!
குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொரு முக்கிய ஒரு விஷயம் ஏழிசை வேந்தன்...குரல் ..இசை நடிகர் T.M. சௌந்தரராஜன் அவர்கள் தமிழ் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைக்க காரணமான முதல் படம். பாடல்களை குறித்து கூறினால் இதுவும் ஒரு தேனிசை மழைதான்...அழகான அற்புதமான பாடல்கள்.
குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விஷயம்...T.M. சவுந்தர ராஜன் அவர்களின் அதிரடியான திரையுலக நுழைவு...1946 முதலே சின்னஞ்சிறு வாய்ப்புகளில் பாடி வந்தாலும்...நடிகர் திலகத்தின் குரலை மனதுக்குள் உள்வாங்கி...அவர் பாடினால் எப்படி இருக்குமோ அந்த பாணியில் பாடி...இந்தப்படத்தினில் மிகப்பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார்.
அது ஒரு சாதாரண நிகழ்வல்ல...தமிழ் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரும் புரட்சியினை மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய ஒரு உன்னத பாடகர் அல்லவா அவர்... வாய்ப்பு கேட்டு பாடிய பாடலே...மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி..உள்ளே நுழைய வழி உண்டாக்கி கொடுத்தது... அவரே கூட தனக்கு இப்படி ஒரு பெரிய வரவேற்பும் வழியும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாரோ எண்ணி இருப்பாரோ என்று தெரியவில்லை...கிட்டத்தட்ட அதற்குப்பிறகு...ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாடி...புகழ் பெறுவோம் என்று...
படத்தினை பார்த்து முடித்ததும் உறக்கம் வர மறுத்தது...இந்தப்படம் குறித்த சிந்தனைகளே மனதை நிறைத்து இருந்தது...ஆஹா எப்படிப்பட்ட அற்புதமான திறமையாளர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த ஒரு சோலைவனமாக இந்த தமிழ் சினிமா உலகம் அமைந்து இருந்தது என்றெல்லாம்...சிந்தனைகள்... பைத்தியமாக நடித்துக்கொண்டு...எதிரே உள்ளவர்களின் நடன அசைவுகளை தானும் அப்படியே...ஆடிக்கொண்டே பாடுவது... அடுத்து..T.S.பாலையாவுடன் உதவியாளராக உள்ள வேடம்... பிறகு...அபாய அறிவிப்பு பாடலின்போது உள்ள வேடம்...இளவரசனாக, இறுதிக்காட்சியில் மன்னரின் முன்னே தனது பக்கம் உள்ள நியாயம் கேட்டு பேசும் வசனங்கள்... என்று நடிகர் திலகம் தனக்களிக்கப்பட்ட வாய்ப்பினை தனது நாடக உலகில் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து...சும்மா புகுந்து விளையாடுகிறார்.
நடிப்புக்கு இலக்கணம் வகுத்துக்கொடுத்த
இந்த மா... மனிதரின் திறமைகள் இனி எங்கு...போய் தேடுவது...நடித்துக்கொடுத்த அத்துணை பாத்திரங்களும் பொக்கிஷங்களாயிற்றே...என்றெல்லாம் சிந்தனைகள் சுழன்றடித்தது.. படத்தினில் நடித்துள்ள அத்துணை நட்சத்திரங்களும் தங்களின் பங்களிப்பினை மிக நேர்த்தியாக செய்துள்ளனர்.... இந்த திரைப்படம் குறித்த உங்களின் கருத்துகளையும் பகிர்ந்திட வேண்டுகிறேன்... நீங்கள் கருத்துக்கூற ஏராளமான விஷயங்கள் இருக்கிறது இந்தப்படத்தினில் ரசிக கண்மணிகள் தங்களின் மேலான கருத்துகளை கூறி அனைவரையும் மகிழ செய்வீர்கள் என நம்புகிறேன்.....நன்றி.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21151250_1700131486664358_2234539252470252780_n.jp g?oh=6575dc48b58be393346aa9ef9786e52f&oe=5A4401A9

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21078755_1700131586664348_1311935092818277182_n.jp g?oh=bb3b472d3e96964ee18edfc38e432c5f&oe=5A58C150

sivaa
24th September 2017, 08:59 AM
nagarajan velliangiri


இயக்குனர், நடிகர் பாக்யராஜ் முதல் முதலாக இயக்கிய
'சுவர் இல்லாத சித்திரங்கள்'
படத்தில், நடிகர் திலகத்தின் 'நிச்சய தாம்பூலம்' படத்தின் போஸ்டரையும் பின்புலத்தில் நடிகர் திலகத்தின் பெயரையும் பயன்படுத்தி உள்ளார். இந்த இரண்டு ஸ்டில்களையும் பார்த்தால் அது தெளிவாகத் தெரியும்.
நடிகர்திலகம் பெயர் இல்லாமல், திரையுலகில் எதுவுமே இல்லை, 1952 இல் இருந்து இன்று வரை.





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p228x119/21761958_1993789207571718_6747231456147133708_n.jp g?oh=8d052e1f0127e8d4a6de1e3dc88de74d&oe=5A5B10A4
(https://www.facebook.com/photo.php?fbid=1993789207571718&set=pcb.1545320842216867&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p75x225/22007359_1993789247571714_7952730024640003829_n.jp g?oh=5ebfe563fba62ffc7d4ce56bf4ded600&oe=5A5CFEB0
(https://www.facebook.com/photo.php?fbid=1993789247571714&set=pcb.1545320842216867&type=3)

sivaa
24th September 2017, 09:20 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21369654_1737032463259856_1399987328205801445_n.jp g?oh=dd317dd301db97581f54e035dea99301&oe=5A5CC174

sivaa
24th September 2017, 07:26 PM
Luxmankumar

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் 1957 ம் வருட குமுதம் இதழில் நான் விரும்பும் நட்சத்திரம் என்ற தலைப்பில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் பற்றிய ஒரு ரசிகரின் கட்டுரை .

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21766796_134662677270906_5890801566606084749_n.jpg ?oh=f0208e904bc9db81258cd6e8ed24d73a&oe=5A3A615B

sivaa
24th September 2017, 07:26 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22007542_134662713937569_1508313958199235784_n.jpg ?oh=86b09fd0d4544ac5569b99078efd05cd&oe=5A442FA3

sivaa
24th September 2017, 07:27 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21765316_134662757270898_316442334104642808_n.jpg? oh=9c75862a6e959c5794b66d2247957ebf&oe=5A4252A2

sivaa
24th September 2017, 07:30 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22008116_134662787270895_5117625472390147163_n.jpg ?oh=d57095be2a452ddbb8239299ad31f62b&oe=5A45F4C7

sivaa
24th September 2017, 08:41 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21761861_478178112547568_6498427933523553100_n.jpg ?oh=db6eb7ff8cb1255c594e518ef7ec50c1&oe=5A3F2C79

sivaa
24th September 2017, 08:41 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21752201_476875532677826_4428603858224162500_n.jpg ?oh=cedab4e4a144913d6fa62bf58761ed1c&oe=5A52C656

sivaa
24th September 2017, 08:42 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21761613_473870042978375_5344901572944347836_n.jpg ?oh=400c8740ae7d46eca58c85d6882f11c3&oe=5A882211

sivaa
24th September 2017, 08:43 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21432975_472460903119289_1367110314696300499_n.jpg ?oh=14d4510e0ca2c1ed87e6ed82e2dfa2bf&oe=5A5191D1

sivaa
24th September 2017, 08:44 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/21014146_466257603739619_1006596509522422719_o.jpg ?oh=8426383df061d183fb079831edc3884d&oe=5A476CB7

sivaa
24th September 2017, 08:45 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20476370_457703411261705_8019560413738093625_n.jpg ?oh=4b914724aa63ad3dcdabc9ef689b28b8&oe=5A56169B

sivaa
24th September 2017, 08:46 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20374697_456948901337156_7420283345385687814_n.jpg ?oh=a2ee99f78a571e870e370c633021dcef&oe=5A3CEE18

sivaa
24th September 2017, 08:46 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20294081_456778578020855_5190745873602581303_n.jpg ?oh=363ae5f509d42abb18a55ebef755d5a1&oe=5A42D734

sivaa
24th September 2017, 08:47 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/1394353_452527388445974_5741465564171988163_n.jpg? oh=cfa23d9615503d008aa64c58c7158ced&oe=5A478A91

sivaa
24th September 2017, 08:49 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19420762_441002506265129_5435093498204510534_n.jpg ?oh=c98a702621e313b19dd976f015df96bc&oe=5A502772

sivaa
24th September 2017, 08:49 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19399862_440720179626695_4191276342260503953_n.jpg ?oh=24cd289a08a0ee942acadcd56ba05aa0&oe=5A44D8EC

sivaa
24th September 2017, 08:50 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19424401_440005029698210_8507082497571085123_n.jpg ?oh=926816ca3489bb86f5672adbb2f28372&oe=5A4F27A9

sivaa
24th September 2017, 08:50 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19397014_437909076574472_3831264669924543171_n.jpg ?oh=4827524b147ac24223a1002c810c45d1&oe=5A4C0B29

sivaa
24th September 2017, 08:51 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19149123_435525213479525_3125852803771488880_n.jpg ?oh=9d4b80638eb8d6da481fbc4fb7c1e30e&oe=5A3EA18E

sivaa
24th September 2017, 08:52 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19247891_227615607750092_7193031784353936289_n.jpg ?oh=0aa9e55206134407fa5b4d9f0a3b075b&oe=5A51AFEE

sivaa
24th September 2017, 09:04 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21764737_516962038648793_2977058516270607825_n.jpg ?oh=1b076ff7a4b9c30a9b70e0b592b514a2&oe=5A45BE9D

sivaa
25th September 2017, 12:05 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22007845_1459720920779174_2230591563784065819_n.jp g?oh=fc9e6aeef6d8c2fa9d669b9aed7b1e63&oe=5A873D7C







Sundar Rajan





அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நான் பல மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், தளபதி என நடிகர்களுக்...கு பட்டம் சூட்டி மகிழ்கின்றனர்.
ஆனால் எந்த மாநிலத்தில் மட்டுமல்ல
உலகில் நடிகர்திலகம் என்ற பட்டம் யாருக்கும் கிடையாது.
அது ஹாலிவுட்டாக இருந்தாலும் சாி, பாலிவுட்டாக இருந்தாலும் சரி, டோலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி.
உலகிற்கு ஒரு சூரியன்
உலகிற்கு ஒரு சந்திரன்
உலகிற்கு ஒரே நடிகர்திலகம் தான்
அது நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தான்.
சிவாஜிடா........

sivaa
25th September 2017, 12:07 AM
sivaji peravai chennai

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/21762342_1969381699996330_1701160966939838819_o.jp g?oh=d1d04bfa34cae71ac374cf1164737362&oe=5A401BC6

sivaa
25th September 2017, 12:09 AM
jayasankar jai

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படம்.
அன்றைய தலைமுறையினால் தாஜ்மகாலுக்கு பின் காதலின் சின்னம்
வசந்த மாளிகை என்று வர்ணிக்க பட்ட
திரைப்படம்.முதன்முதலில் ஸ்லோமோஷன்
காட்சிகள் இடம் பெற்ற திரைப்படம் ....
ஆரம்பத்தில் விமானத்தில் இடம் பெறும்
ஓ மானிட ஜாதியே என்ற முதல் பாடல்
முதல் யாருக்காக என்ற கடைசி பாடல்
வரை எத்தனை விதமான பாவம் நளினம்
சிவாஜி ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து
வசந்தமாளிகை திரைப்படம்.நான் இதுவரை
எத்தனை முறை பார்த்தேன் என்றே எனக்கு
தெரியாது இன்றும் பார்க்க வேண்டும் என்று
தோன்றினால் உடனே யூ ட்யூபில்
பார்த்து விடுவேன் அந்த படத்தில் இருந்து
அருமையான அழகான ஸ்டில் இன்று.




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/21766855_1871958089799849_6781242739216335364_n.jp g?oh=c1f17c043ec12211569c8163da658845&oe=5A46B329
(https://www.facebook.com/photo.php?fbid=1871958089799849&set=gm.1545742115508073&type=3&ifg=1)

sivaa
25th September 2017, 12:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21687847_134910057246168_5527089887408801946_n.jpg ?oh=33464b7008347aa4e5e7d113d97b9ca4&oe=5A872346

sivaa
25th September 2017, 05:39 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22007984_335403360241731_7876254401106039784_n.jpg ?oh=3ad761177ab81a095e0edc8238a5db24&oe=5A46CA62

sivaa
26th September 2017, 09:52 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21687758_341714936287272_4248133159174237663_n.jpg ?oh=96bf7003528849579ab443ea18d54f1e&oe=5A59F5A7

sivaa
26th September 2017, 10:03 AM
இன்று(26/9/17)மதியம் 1.30மணிக்குபுதுயுகம் டிவி யில் ஊரும்உறவும்திரைப்படம் திரையிடப் படுகிறது.கண்டு மகிழுங்கள்.


https://i.ytimg.com/vi/wiFZFYRejec/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj64tvSgsLWAhWHQSYKHXGIC0UQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dwi FZFYRejec&psig=AFQjCNFzsxC6pqiwoP-dW3bpQHni0oOzAA&ust=1506486278397266)
https://i.ytimg.com/vi/w5_n09UP02U/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjQn-_ugMLWAhUHMyYKHd3uCgAQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dw5 _n09UP02U&psig=AFQjCNFzsxC6pqiwoP-dW3bpQHni0oOzAA&ust=1506486278397266)

sivaa
26th September 2017, 10:08 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22008375_1964592437088908_6177739183127153200_n.jp g?oh=4385c2c58a517d7e6e8bf103507c8e9e&oe=5A4A0FDE

sivaa
26th September 2017, 09:32 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21768136_1964761157072036_1993864470875390812_n.jp g?oh=5fbc99c1a351885dd5a623f793630ce6&oe=5A550D35

sivaa
26th September 2017, 09:37 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089337_1994635124153793_1305052533511864554_n.jp g?oh=f531f414d58b886770ea2eb3e164a12d&oe=5A4374EC

sivaa
26th September 2017, 09:43 PM
27/9/1975 ல் வெளிவந்த படம்.அன்பே ஆருயிரே

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22008071_1829081174071137_7047860478526105423_n.jp g?oh=dad666a9d501fe1481f5b63f7e32cffa&oe=5A452674

sivaa
28th September 2017, 08:26 AM
இன்று (28/9/17)பகல் 2மணி க்கு வசந்த்டிவியில் திருவருட்செல்வர் படத்தை கண்டு மகிழுங்கள்.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22008181_1829744434004811_2882321102530923557_n.jp g?oh=65ecd488a104b261e2b3408382aa2a7d&oe=5A3E9AAF

https://upload.wikimedia.org/wikipedia/en/6/64/Thiruvarutchelvar_poster.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiRpsbb8MbWAhUMzGMKHW8gD9EQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FThiruv arutchelvar&psig=AFQjCNH1BHQrynlRVwkCqCzU-ILHALT9Rg&ust=1506653684229300)

sivaa
28th September 2017, 09:18 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089062_672285572964568_7247990876026738252_n.jpg ?oh=757d8b30fa811209bd5066c6b76bc8dd&oe=5A4C35E2

sivaa
28th September 2017, 09:23 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22007515_1965507830330702_3525505465254014865_n.jp g?oh=26f06f3450d8edf41c7008a830a6584a&oe=5A5250B8

sivaa
28th September 2017, 09:26 PM
Sundar Rajan



கொதித்தெழுந்த சிவாஜி ரசிகர்கள்,
அன்பு இதயங்களே,
திருச்சியில் பல ஆண்டுகளாக மூடி கிடக்கும் சிவாஜி சிலையை திறக்கச்சொல்லி பலமுறை அரசை வற்புறுத்தியும் திறப்பதற்கான வழி இல்லை. பழைய சாக்கு போட்ட மூடி வைத்திருந்தனர்.
... இன்று அதிகாலை திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நமது அன்பு இதயங்கள் ஒன்று கூடி, சாக்கால் மூடிய சிவாஜி சிலை திறப்பை நடத்தி, சிலைக்கு மாலையும் போட்டு விட்டனர்.
இதை அறிந்த காவல்துறை அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கண்டித்து அனுப்பி விட்டனர். சிலையை திறக்கும் போது பலர் இருந்த போதிலும் காவல் நிலையத்திற்கு 7 பேர் மட்டும் சென்றுள்ளனர்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி.
சிவாஜி ரசிர்கள் கொதித்தெழுந்தால் நாடு தாங்காது.
அன்னை இல்லத்தின் தளபதிகள் காட்டும் அன்பு வழியில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள்.
வீரமிகு அன்பு இதயங்கள்
T.சீனிவாசன் பழக்கடை ராஜா R.C.பிரபு
கறிக்கடை ஜெயராமன் நாராயணசாமி நாகராஜ் ஆகியோரை உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ்ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22042151_1462822690468997_2260632596031102578_o.jp g?oh=2e3be481bcf7bcb9aa743ac712e44113&oe=5A464DC7

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089099_1462822717135661_2594710220981124962_n.jp g?oh=1ada4183e1b836753c5cc69e5f9d2442&oe=5A512339

sivaa
28th September 2017, 09:39 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046455_714901952032076_8369335345148863882_n.jpg ?oh=2931ba4049463696ac35a5e467cc8c59&oe=5A463342

sivaa
28th September 2017, 09:47 PM
murali srinivas

வசந்த மாளிகை ரிலீஸ் நினைவலைகள் - பார்ட் I
காலத்தால் அழியாத காதல் காவியம். தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன, வருகின்றன இனியும் வரும். ஆனால் வசந்த மாளிகை போன்ற ஒரு படம் வருமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். 29.09.1972 அன்று திரையில் முதன் முதலாக தோன்றி இப்போது 45 வருடங்களை கடந்து செல்லும் அழகாபுரி சின்ன ஜமீன் விஜய் ஆனந்த் அவர்களை முதல் முறை பார்த்த அந்த நாளை பற்றிய எனது நினைவலைகள்.
வசந்த மாளிகை ரிலீசிற்கு தயாராகி கொண்டிருந்தத நேரம், வசந்த மாளிகை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரே வார்த்தை வெற்றி. அன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள், படமாக்கப்படும் காட்சி அமைப்புகள், படத்தின் கதையை பற்றி வெளிவரும் தகவல்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளிவரும் ஸ்டில்ஸ் ஆகியவற்றை வைத்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு படத்தின் வெற்றி வாய்ப்பு ஆகியவை அலசப்படும். அது என்னவோ தெரியவில்லை தெலுங்கில் வந்து வெற்றியடைந்த பிரேம் நகர் படத்தின் தமிழாக்கமாக வரப் போகிறது என்ற செய்தியுடன் 1972 ஜனவரியில் பூஜை போடப்பட்டு வசந்த மாளிகை என்று பெயர் அறிவிக்கப்பட்டபோதே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்பது போலவே அனைத்து ரசிகர்களும் உணர்ந்தனர். படம் வளர வளர அந்த உணர்வு வலுபெற்றுக் கொண்டே இருந்தது.
படம் வெளிவருவதற்கு முன் பாடல்களும் வெளியாகி விட்டன. அதில் ஒ மானிட ஜாதியே இடம் பெறவில்லை. வெளிவந்த பாடல்களில் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் மயக்கமென்ன ஆகியவை பெரும் ஹிட் ஆகும் என்று தெரிந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் பற்றி விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. சோகமான முடிவு என்றும் இறுதியில் நடிகர் திலகம் ஏற்றிருந்த ஆனந்த் கதாபாத்திரம் காதல் தோல்வியால் தான் கட்டிய வசந்த மாளிகையை இடித்து தரைமட்டமாக்கி விட்டு விஷம் குடித்து உயிர் துறப்பதாக கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தனர். வசந்த மாளிகை செப்டம்பர் 29 ரிலீஸ் மதுரையில் நியூசினிமாவில் வெளியாகிறது என்று பத்திரிக்கை விளம்பரம் வந்துவிட்டது
நமக்கு எப்போதும் மகிழ்ச்சி தொடர்ந்து வந்தால் அதன் பின்னாலேயே வருத்தம் வருவது வழக்கம்தானே! இதில் பெரும்பாலான நேரங்களில் இந்த வருத்தமும் கோவமும் நமது ஆட்களாலேயே வரவழைக்கபப்டுவது நாம் வாடிக்கையாக கண்ட ஒன்று. அது வசந்த மாளிகைக்கும் நடந்தது. வசந்த மாளிகை ரிலீஸ் ஆகப் போகிறது என்ற சந்தோஷத்திற்கு நடுவே அது சென்னை சேலம் போன்ற பல ஊர்களில் எந்தெந்த திரையரங்குகளிலெல்லாம் பட்டிக்காடா பட்டணமா படம் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்ததோ அதே அரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது என்பதுதான் அந்த வருத்தத்துக்குரிய கோவத்தை கிளறிய செய்தி.
நமது படங்களைப் பொறுத்தவரை குறிப்பாக சென்னை சாந்தி போன்ற அரங்கில் நடிகர் திலகத்தின் படம் எவ்வளவு நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும் நடிகர் திலகத்தின் அடுத்த படம் வரும்போது ஓடிக் கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு புதிய படத்தை வெளியிடுவது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். சென்னையை பொறுத்தவரை சாந்தி கிரௌன் புவனேஸ்வரியில் பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் தர்மம் எங்கே, தவப்புதல்வன் என்ற இரண்டு படங்களிடமிருந்து தப்பித்ததே பெரிய விஷயம் எனும்போது வசந்த மாளிகைக்கும் எதிராக தாக்கு பிடிக்க முடியும் என நினைப்பதில் அர்த்தமில்லை என்ற போதிலும் பட்டிக்காடா பட்டணமா நான்கு ஊர்களில் [சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் நகரங்களில்] வெள்ளி விழா காணும் என நினைத்திருக்க வசந்த மாளிகையின் புண்ணியத்தினால் மற்ற மூன்று ஊர்களில் ஷிப்டிங் செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாட மதுரையில் மட்டும் நேரிடையாகவே வெள்ளி விழா கொண்டாடியது.
செப்டம்பர் 29 படம் என்றவுடன் ஓபனிங் ஷோ போவதற்கான எங்களின் முயற்சிகள் ஆரம்பித்தன. காலாண்டு தேர்வு முடிந்து [Quarterly Exams] விடுமுறை காலம் என்பதனால் ஒரு பெரிய நிம்மதி. ஆனால் அந்த 1972-ஐ பொறுத்தவரை ஓபனிங் ஷோ டிக்கெட்டுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.
இந்த தொடரில் பலமுறை நான் மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். பிற்காலத்தில் ஒரு காட்சியை மட்டும் ஒதுக்கி அந்த ஷோவிற்குண்டான அனைத்து டிக்கெட்டுகளும் மன்றத்திடம் கொடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவது அனைவரும் அறிந்திருக்க கூடும். அன்றைய நாட்களில் ஒவ்வொரு காட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டிக்கெட்டுகள் மன்றத்தினரிடம் கொடுக்கப்பட்டு அவை ரசிகர்களுக்கு அல்லது கேட்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். நான் முன்பே குறிப்பிட்டிருப்பது போல் எங்களைப் போன்றவர்களுக்கு இதில் உள்ள மிகப் பெரிய advantage என்னவென்றால் வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டாம். அதுவும் தவிர மன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. என் கஸினுக்கு மன்ற ஆட்களை தெரியும் என்பதனால் வாங்கி விடுவோம். இந்த டிக்கெட்டுகள் ரீலிசிற்கு ஒரு வாரம் முன்னதாக கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் 1972-ல் முதன்முறையாக வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ். 72-ல் முதல் படமான ராஜா ஜனவரி 26 ரிலீஸ். அது புதன்கிழமை. அதன் பிறகு வெளியான நான்கு படங்களும் [ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே மற்றும் தவப்புதல்வன்] சனிக்கிழமை வெளியானதால் தானாகவே முதல் நாள் 4 காட்சிகள் என்று ஆகிவிட்டது. ஆனால் இது வெள்ளிக்கிழமை என்பதனால் 3 காட்சிகள்தான் இருக்குமா அல்லது காலைக்காட்சி போடுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. அன்று 4 காட்சிகள் என்று விநியோகஸ்தர் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட மார்னிங் ஷோதான் ஓபனிங் ஷோ என்பது confirm ஆனது.
ஸ்கூல் வேறு லீவ் ஆகவே ஓபனிங் ஷோ டோக்கன் வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தோம் நமக்குதான் அனைவரையும் தெரியுமே அது மட்டுமல்ல இரண்டு டிக்கெட்டுகள்தானே என்ற நினைப்பில் என் கஸின் சற்று தாமதமாக போய் விட ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் எல்லாம் விற்று விட்டன. அன்றைய நாட்களில் ரசிகர்களின் முதல் சாய்ஸ் ஓபனிங் ஷோவாக இருக்கும். அதற்கு அடுத்த சாய்ஸ் நைட் ஷோ. பிறகு ஈவினிங் ஷோ. கடைசி சாய்ஸ்தான் மாட்னி ஷோ. எவ்வளவு முயற்சித்தும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்கவில்லை. மாட்னி ஷோ டிக்கெட் மட்டும்தான் இருந்தது என்பதனால் அதை வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். எப்படியாவது ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் தேற்றி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் மார்னிங் ஷோ டிக்கெட் கிடைக்கவேயில்லை. வீட்டருகே நியூசினிமா தியேட்டர் என்பதனால் காலையில் தியேட்டர் பக்கம் போய் பார்த்தோம். பயங்கரமான கூட்டம். தெரிந்தவர்கள் யாரைக் கேட்டாலும் இல்லை இல்லை என்றே கை விரித்து விட்டார்கள். ராஜா, பட்டிக்காடா பட்டணமா தர்மம் எங்கே போன்ற படங்களுக்கு எங்களுக்கு உதவி செய்த அதிர்ஷ்டம் இந்த முறை கை கொடுக்கவில்லை.
எப்படா 1 மணி ஆகும் என்று காத்திருந்து வீட்டை விட்டு கிளம்பி தியேட்டருக்கு போய் விட்டோம். 1.15 மணி வாக்கில் தியேட்டரின் மெயின் கேட் திறந்து வைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வெளியே வர ஆரம்பிக்க திடீரென்று ஒரு பெரிய கூட்டம் வெளியே வந்து சந்தோஷக் கூச்சலிட பட்டாஸ் வாலாக்கள் வெடித்து சிதற ஆரம்பித்தன. வெளியே வருபவர்கள் அப்படியே உற்சாகமும் சந்தோஷமும் துள்ள படம் டாப் என்று ரிசல்ட் சொல்ல (நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல சூப்பர் என்ற வார்த்தை அன்றைய காலகட்டத்தில் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை) அந்த ஏரியாவே ஜெகஜோதியானது.
தெரிந்தவர்கள் முகம் தென்பட அவர்களிடம் படம் பற்றி கேட்கிறோம். அந்நேரம் கஸினின் நண்பர்கள் குழாம் ஒன்று படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறது. அதில் ஒருவர் என் கஸினிடம் " காலையிலே எங்கடா போனே? டிக்கெட் எக்ஸ்ட்ரா இருந்தது. சரி உனக்கு கொடுக்கலாம்னு உங்க வீட்டுக்கு வந்தேன். நீ வெளியே போயிட்டேன்னு சொன்னாங்க. தியேட்டருக்கு வந்து பார்த்தேன். உன்னை காணோம். நம்ம பசங்க அவன் (என் கஸின் பெயர் சொல்லி) எப்படியாவது டிக்கெட் வாங்கியிருப்பான்னு சொன்னதனாலே அதை வேற ஆட்களுக்கு கொடுத்துட்டேன்" என்று சொல்ல எத்தனை டிக்கெட்-னு என் கஸின் கேட்க இரண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்ததுனு நண்பர் சொல்ல எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது நான் விளக்காமலே அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். நாங்கள் காலையில் தியேட்டர் போய் டிக்கெட்டுகளுக்காக அலைந்த நேரத்தில் அந்த நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரமாகி விட்ட காரணத்தினால் நாங்கள் உள்ளே செல்வதற்கு மெயின் கேட் பக்கத்தில் இருக்கும் சைடு கேட் அருகே சென்றோம். மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் அனைவரும் அந்த கேட் வழியாகதான் போக வேண்டும் என்று சொல்லி விட்டதால் அங்கே போய் நின்றோம். கையில் டிக்கெட் இருந்தும் உள்ளே போவதற்கு நாங்கள் பட்ட பாடு?
நியூசினிமா தியேட்டர் என்பது நீளவாக்கில் அமைந்த தியேட்டர் கட்டிடம். தியேட்டரின் எதிரே அதே நீளவாக்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஜான்சி ராணி பூங்கா. தியேட்டருக்கும் ஜான்சி ராணி பார்க்கிற்கும் இடையில் ஒரு சின்ன சந்து. அந்த குறுகிய இடத்தில்தான் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். நான் குறிப்பிடும் சைடு கேட் என்பது பொதுவாக பெண்கள் உள்ளே போகும் வழி. அந்த வழியாகத்தான் மன்ற டோக்கன்களும் போக வேண்டும் என்று அரங்க நிர்வாகத்தினர் முடிவெடுத்ததால் வேறொரு பிரச்சனை வந்தது. பெண்களும் அப்படிதான் போக வேண்டும் என்பதால் பெண்கள் டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கும்வரை மன்ற டோக்கன்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற முடிவுதான் அது. இதனால் என்னவாயிற்று என்றால் ஒரே நேரத்தில் பெண்களும் மன்ற டோக்கன் வைத்திருந்த ஆண்களும் மன்ற டோக்கனோ அல்லது வேறு டிக்கெட்டோ கையில் இல்லாமல் ஆனால் இருப்பது போல் நடித்து எப்படியாவது உள்ளே புகுந்து பிறகு டிக்கெட் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற நினைப்பில் இருந்த ஆட்களும் ஒரே நேரத்தில் முட்டி மோத அங்கே பெரிய தள்ளு முள்ளே நடந்தது. மன்ற டோக்கன் வைத்திருந்த ஒரு சிலரை உள்ளே அனுமதிக்க அதை பயன்படுத்திக் கொண்டு வேறு சிலர் உள்ளே நுழைய அதை கட்டுப்படுத்த முடியாமல் தியேட்டர் ஊழியர்கள் திணற இந்த களேபரத்தை கண்ட போலீஸ் லாத்தி வீச திரையரங்கம் அமைந்திருக்கும் இடமே ஒரு சின்ன சந்து என்பதால் கூட்டம் இரண்டு பக்கம் சிதற அங்கே ஒரு கலவர சூழல்.
டிக்கெட்டுகள் கையில் இருந்தும் உள்ளே போக முடியவிலையே என்ற பிரச்னை எங்களுக்கு. இருக்கும் சூழலை பார்த்தால் எங்களை உள்ளே போக விடுவார்களா என்ற பயம் வேறு. படத்தின் முதல் காட்சியே நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதுவும் பாடல் காட்சி என்ற விவரத்தையும் ஓபனிங் ஷோ பார்த்தவர்கள் சொல்லி விட்டார்களா, அதை மிஸ் பண்ணி விடப் போகிறோமோ என்ற கவலை, மேலும் ஒருவர் படத்தின் டைட்டில் போடுவதே டாப். ராஜாவை விட டைட்டில் காட்சி இதில் பிரமாதம் என்று வேறு சொல்லியிருந்தார். அத்தனையும் மிஸ் பண்ணப் போகிறோம் என்றே முடிவு கட்டி விட்டோம். அப்போது அங்கே இருந்த ஒருவரை மறக்கவே முடியாது. அந்த ரசிகர் காலில் அடிபட்டு blisters என்று சொல்வார்களே அது போன்று வெடிப்புகள் அதன் காரணமாக ஏற்பட்ட கொப்புளங்கள் என்று காலே ரணகளமாக இருக்கிறது. அந்த நிலையிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் அவரும் படம் பார்க்க அந்த சைடு கேட் வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். அவர் காலை மிதித்து விடப் போகிறோமே என்ற பயத்தில் நாங்கள் சற்று விலகி நின்று உள்ளே போக முயற்சி செய்ய இதை அறியாத வேறு பலர் அந்த gap-ல் புகுந்து விட (அவர் கத்தினாரோ இல்லையோ) நாங்கள் கால் கால் என்று (காள் காள் என்று!) கத்தியது 45 வருடங்களுக்கு பிறகும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
ஒரு வழியாக மணி கதவு தாள் திறக்க உள்ளே ஓடி போய் டோக்கனை மாற்றி டிக்கெட் வாங்கி கொண்டு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்து இடம் பிடித்து அப்பா படம் ஆரம்பிப்பதற்கு முன் வந்து உட்கார்ந்து விட்டோம் என்று ஆசுவாச பெருமூச்சும் படம் பார்க்க போகும் ஆவலுமாய் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெல் அடித்து விள்க்குகள் அணைக்கப்பட்டு அரங்கத்தின் வாசல்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகள் மூடப்பட ஆரவார புயல் அரங்கத்தில் மையம் கொள்ள சென்சார் சர்டிபிகேட் திரையில் ஒளிர - - - -
(நாளை தொடரும்)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046090_10208002157410195_4371431476856883509_n.j pg?oh=20fdf33c3b2c9c4ccfbea7158242fff5&oe=5A42B6DF

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22141220_311952289272666_4478239240547991286_n.jpg ?oh=1a597f919b8b682e13e9188f19c05ff9&oe=5A801414

sivaa
28th September 2017, 10:49 PM
சிவாஜி மணி மண்டபம்: அரசின் 'அலட்சியம்' ஏன்? (http://www.bbc.com/tamil/india-41425469?ocid=socialflow_facebook#)
(http://www.mayyam.com/talk/fb-messenger://share/?app_id=58567469885&redirect_uri=http%3A%2F%2Fwww.bbc.com%2Ftamil%2Fin dia-41425469&link=http%3A%2F%2Fwww.bbc.com%2Ftamil%2Findia-41425469%3FCMP%3Dshare_btn_me)









மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தைத் திறந்துவைக்க தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ செல்லத் திட்டமிடாமல் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைப்பார் என்ற அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக சிவாஜி குடும்பத்தினரும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.
https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/5541/production/_98052812_f11f40e6-3bea-43ba-9898-6d9daac703c5.jpgபடத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைAVMPRODUCTIONS Image caption பராசக்தி படத்தில் சிவாஜி.

முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவைத் தொடர்பு கொண்டு பிபிசி கேட்டபோது, அவர் "இது ஒரு வழக்கமான நிகழ்ச்சி. ரூ.2.8 கோடி செலவில், முக்கியமான பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக நான் அதைத் திறக்கிறேன். அம்மா இருந்திருந்தால் அவர் விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்திருப்பார். இப்போது நாங்கள் நேரில் சென்று திறக்கிறோம்," என்றார்.
சசிகலா குடும்பத்தை தொடர்பு படுத்தி...


அரசியல், திரைப்பட விமர்சகரான சுபகுணராஜனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் "சிவாஜி தமிழகத்தின் மிக முக்கியமான திரைப்பட ஆளுமை. எத்தனை காலம் கழித்தாலும் சிவாஜியின் திரைப் பங்களிப்பு நினைவுகூரப்படும். ஆய்வுக்குள்ளாகும். தமிழ்நாட்டின் குறிப்பிட்ட தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் சிவாஜியை தம் குடும்பத்தில் ஒருவராக அடையாளம் கண்டனர். அவர் நடித்த ஏதோ ஒரு படத்தின் ஏதோ ஒரு பாத்திரத்தோடு எல்லோரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர்," என்றார்.
தம்மைப் போன்ற பலருக்கும் அவரது உருவம் தந்தைமையை உருவகப்படுத்தும் உருவம் என்று கூறிய அவர், "பல சிக்கலான காரணங்களால் ஜெயலலிதா சிவாஜிக்கு உரிய மரியாதையைத் தரத் தவறினார். இப்போதுள்ள அரசு, சிவாஜியை சசிகலா குடும்பத்தோடு அடையாளம் காண விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. மற்றபடி அடி நீரோட்டத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. இது உண்மையில் வேதனையாக இருக்கிறது. அவருக்கு மரியாதை செய்திருந்தால் உண்மையில் இவர்களுக்குத்தான் மரியாதை கிடைத்திருக்கும்," என்றார்.
ஆனால், இந்த அரசு அமைத்திருக்கிற மண்டபமும், திறப்பு விழாவும் அவருக்கு மரியாதை செய்வதற்குப் பதிலாக அவமரியாதை செய்யும் விதத்தில் உள்ளன என்றார் சுபகுணராஜன்.
கருணாநிதி தொடர்பு
எழுத்தாளரும், விமர்சகருமான தியோடர் பாஸ்கரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, மண்டபத் திறப்பு விழாவுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படவில்லையோ என்ற வாதத்தை அவர் மறுத்தார்.
"ஒரு காலத்தில் முக்கிய நட்சத்திரமாக விளங்குகிறவர்கள் காலப்போக்கில் முக்கியத்துவத்தை இழப்பது இயல்பாக நடக்கத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ஆள்கள் வருவதில்லை, அரசே மாணவர்களை அழைத்துவர வேண்டிய சூழல் இருக்கிறது என்பதைக் காணலாம்" என்றார் அவர்.
https://ichef-1.bbci.co.uk/news/624/cpsprodpb/2E31/production/_98052811_305c1018-039b-4c20-934a-1bcf7e300e68.jpgImage caption அகற்றப்பட்ட சிவாஜி சிலை. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஆர்வம் காட்டாதது குறித்துக் கேட்டபோது, "சிவாஜியின் ரசிகர்களுக்கென்று அரசியல் வலிமை ஏதுமில்லை. அதுவுமில்லாமல், இவர்கள் சிவாஜியை கருணாநிதியின் ஆதரவாளராகப் பார்க்கிறார்கள்," என்றார் அவர்.
சிவாஜியையும், அவரது குடும்பத்தாரையும் எடப்பாடி தலைமையிலான அரசு சசிகலாவோடு இணைத்துப் பார்ப்பதாகவே பல தரப்பினரும் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்கின்றனர்.
மேடையைப் பகிரத் தயக்கம்
சிவாஜி குடும்பத்தாரோடு ஒரு மேடையைப் பகிர்ந்துகொள்வதை முதல்வரோ, துணை முதல்வரோ விரும்பவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத சிவாஜி ரசிகர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சியின்போது அவருக்கு சென்னை கடற்கரை சாலையில் சிலை வைக்கப்பட்டது. ஜெயலிதா முதல்வராக இருந்தபோது சர்ச்சைக்குரிய முறையில் அந்தச் சிலை அகற்றப்பட்டது.
அவருக்கு உரிய முறையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
சென்னை அடையாறு பகுதியில் 2.8 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபமும் அமைத்தது. அதன் திறப்பு விழா அக்டோபர் 1ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த மண்டபத்தை திறப்பார் என்று அந்த அறிவிப்பில் உள்ளது.

B B C tamil

sivaa
28th September 2017, 11:19 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=ARS50G0Xz46epAYPmP6nPS5gCg0qG_8u4VUJFdEYftj wQQ09rCPj-1IKDKAEiNFkzMo)


ஒரு லாஜிக் புரியவில்லை,,, எம் ஜி ஆரை பாராட்டும் எல்லோரும் ஏன் சிவாஜியை மட்டம் தட்டியே எம் ஜி ஆரை பாராட்டுகிறார்கள்?, சிவாஜி அரசியல் வேறு வகையானது,,, எத்தனை அவமானங்கள் ஏற்பட்ட போதும் தனிமனிதனை முன்னிறுத்தி அரசியல் செய்யவில்லை,, காமராஜரின் சாதனைகளை சொல்லி சொல்லித்தான் அவர் காமராஜர் பின்னால் நின்றார்,,, அவருக்குப் பினனால் பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட படை நின்றது,, காலம் முழுதும் அவர் காங்கிரஸுக்காக உழைத்தார்,,, அவர் காங்கிரஸில் உழைத்த காலங்களில் அவரால் காங்கிரஸுக்கு கிடைத...்த வெற்றிகளை வசதியாக மறந்து விடுகிறார்கள்,,, மாறாக நன்றாக ஞாபகப் படுத்தி அவர் ஏற்றுக கொண்ட தோல்விகளைப் பற்றி மட்டுமே கேலிபேசுகிறார்கள்,,, அரசியலில் தோல்வியடைந்த யாரும் கேலிக்குரிய மனிதர்கள் அல்ல,,, மாறாக கொள்கைகளில் தோற்றுப் போன தலைவர்களே உண்மையான கேலிக்குரியர்கள்,,, எம் ஜி ஆரிடம் வலுவான கொள்கைப் பிடிப்பு இருந்திருந்தால் அ தி முக இந்த நேரம் கேலிக்குரிய கட்சியாக கிண்டல்களுக்கு ஆட்பட்டு இருக்காது,, சிவாஜி தான் மரணிக்கும் வரையில் கொண்ட கொள்கையாலேயே உறுதியாக இருந்தவர்,, அதுதானே உண்மையான வெற்றியே தவிர,,, பதவிக்காக ஜெயிப்பது எல்லாம் எவ்வித வெற்றியும் அல்ல,,, ஆட்சி அதிகாரத்தில் காமராஜர் இருந்த போது எந்தவித பதவியையும் அடையும் செல்வாக்கு பெற்றிருந்தவர் சிவாஜி,,, ஆனால் எதையும் விரும்பியதில்லை,, காமராஜரிடம் கேட்டதும் இல்லை,, எதற்காகவும் கையேந்தியதில்லை,, இன்று ஆட்சியதிகாரம் இல்லை என்பதற்காக யாரும் எதையும் பேசிவிட செய்துவிடலாம் என்பது மடமை,,. காலம் திரும்புகிறது,. இவர்கள் ஊழலை உற்று நோக்குகிறது, காமராஜர் போன்ற மஹான்களின் ஆட்சி வராதா என்ற ஏக்கம் மனதை தாக்குகிறது,, இதுவே சிவாஜி அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட கொள்கையின் "வெற்றி" ஆகும்,
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20799150_1950605778513344_5581072520258910066_n.jp g?oh=b7692bceb1d155b608ef02b0ca578731&oe=5A3C8495

sivaa
29th September 2017, 10:42 AM
நடிகர் திலகத்தின் 159 வது வெற்றிக்காவியம்

வசந்தமாளிகை வெளிவந்த நாள் இன்று

வசந்தமாளிகை 29 செப்ரெம்பர் 1972


10.01.1973
திரையிடப்பட்ட
வசந்த மாளிகை
யாழ்நகர்
வெலிங்டன்.....208 ..நாட்கள்
லிடோ...............28......நாட்கள்
ஓடிமுடிய பெற்ற மொத்த வசூல்
5.54.419.00
யாழ்நகரில் முதல்முதலாக 5லட்சத்தை தாண்டிய படம் வசந்த மானிகை
இரண்டாவதாக 5லட்சத்தை தாண்டிய படம் பைலட் பிரேம்நாத்
மூன்றாவதாக 5 லட்சத்தை தாண்டிய படம் உத்தமன்


சாதனையின் சிகரம் சிவாஜி சிவாஜி சிவாஜி

http://www.sivajiganesan.in/Images/100316_5.jpg
https://upload.wikimedia.org/wikipedia/en/9/9a/Vasantha_Maligai.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjli7XlzMnWAhWCLSYKHUqFDJsQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FVasant ha_Maligai&psig=AFQjCNHX4qucGPf8R9j24aCGr3y77PNAzQ&ust=1506747068205144)





http://www.behindwoods.com/new-images/photo-galleries-q1-09/tamil-photo-gallery/vasantha-maligai-01/wmarks/vasantha-maligai-0109.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj057jPzMnWAhVM1CYKHfRyBoAQjRwIBw&url=http%3A%2F%2Fwww.behindwoods.com%2Fnew-images%2Fphoto-galleries-q1-09%2Ftamil-photo-gallery%2Fvasantha-maligai-01%2Fvasantha-maligai-01-vasantha-maligai-sivaji-ganesan-09.html&psig=AFQjCNHX4qucGPf8R9j24aCGr3y77PNAzQ&ust=1506747068205144)

sivaa
29th September 2017, 06:30 PM
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* சரஸ்வதி சபதம்*

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22007921_1474136146036604_8682813979378560680_n.jp g?oh=75705abd4096f332909bbc42fb20ed23&oe=5A43CB35

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046916_1474136182703267_790528933250232694_n.jpg ?oh=49cf0d0c53b3082c8635ba4213196e53&oe=5A4C388D

sivaa
29th September 2017, 10:20 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046584_137850013618839_2001513073173419078_n.jpg ?oh=2921d4fbc114e5afb5c7d12c27653752&oe=5A3C11B2

sivaa
29th September 2017, 10:20 PM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARTW997Q4YXlBh3ZCg9oNojW96Y VxKh9WS4_I1b10A_5fmUWl8tCu_QxENusy8LbDxo)




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22007544_1866788153634558_6446020360974620714_n.jp g?oh=5432998ef6bd39ac604ee75f782c5c90&oe=5A546C79
(https://www.facebook.com/photo.php?fbid=1866788153634558&set=pcb.1866792776967429&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22090040_1866792096967497_606729698479849759_n.jpg ?oh=5711768080b20cbbd5e498bac9b3c73c&oe=5A51E526
(https://www.facebook.com/photo.php?fbid=1866792096967497&set=pcb.1866792776967429&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/22046033_1866792143634159_4744551989687292636_n.jp g?oh=20770cef0144a217548f8fa32f62c031&oe=5A52FD47
(https://www.facebook.com/photo.php?fbid=1866792143634159&set=pcb.1866792776967429&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/21271294_1866792220300818_529355451596008117_n.jpg ?oh=43d20fc6a520710fe6f591d65864ed94&oe=5A41AF62
(https://www.facebook.com/photo.php?fbid=1866792220300818&set=pcb.1866792776967429&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/q82/s240x240/22090062_1866792280300812_4248914275009886099_n.jp g?oh=b073fe1c0ac6739439543d7bdc790339&oe=5A445404
+5


(https://www.facebook.com/photo.php?fbid=1866792280300812&set=pcb.1866792776967429&type=3)


Sekar K (https://www.facebook.com/profile.php?id=100009101754820&hc_ref=ARR-i_Iv5-VZglirVtiBasScxqg1ZeRCU-QBon4a34xX4Ss8AIHls5-osVlZMbrO3h0) added 9 new photos (https://www.facebook.com/permalink.php?story_fbid=1866792776967429&id=100009101754820). · 14 hrs ·


முகநூலில் ஒரு அன்பர் கேள்வி கேட்டிருந்தார் சிவாஜி அவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார் என்று?
அவருக்கு சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.சிவாஜி அய்யா அவர்கள் நாட்டிற்கு என்ன...செய்தார் என்று இதே கூறுகிறேன். இது உண்மை. ஏனென்றால் அவர் இருக்கும்போது தான் கொடுத்ததை யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி தற்போது அவர் காலமானபின்தான் அவர் என்னென்ன செய்தார் நாட்டுக்கு என்று.
1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார்.
2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.
8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி.
9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி.
10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.
13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.
16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.
17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் மறைந்த பின்பும் அண்ணன், திரு. ராம்குமார், அண்ணன். திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு. பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி நானிலத்திற்கோர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அன்னை இல்லம்.
இதுபோல் இன்னும் ஏராளமாய் நாட்டிற்கு உதவி வந்தவர் நடிகர் திலகம். எனவே அவரைப்பற்றி தெரியவில்லைஎன்றால் அவரைப்பற்றி தெரிந்து இருந்தால் இப்படியெல்லாம் யாரும் நினைக்கமாட்டார்கள். அவ்வாறு சொன்னவர்களை தெய்வம் மன்னிக்காது.

sivaa
29th September 2017, 10:23 PM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=ARQ4NgsJdvHWvUJzwb8CfXNpbbV FDNZvPQXhqnZ8c4wPMyrTUkbhnT0rWrgzkFqBl60)





நடிகர் திலகம் பற்றிய செய்திகள், மணி மண்டபம் தொடர்பாக அனைத்து செய்தி சேனல்களும் ஒளி பரப்பி வருகின்றன, அதன் காரணம் இளைய திலகம் அவர்களின் அறிவிப்பு, மற்றும் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் திரு சந்திர சேகர் அவர்களின் அரசிற்கு எதிரான கண்டனமுமாகும், அதனால் தான் அனைத்து நடிகர் திலகத்தின் பக்தர்களும் அன்னை இல்லத்தை எதிர் நோக்குகிறார்கள்,
அதே தருணத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் சமீபத்தில் ராஜபார்ட் ரங்கதுரை, சிவகாமியின் செல்வன் ஆகிய படங்கள் 100 நாட்களு...க்கு மேல் ஓடி வெற்றி விழாக்கள் மிகப் பிரமாண்ட அளவில் நடத்தப் பட்டன,
சமீபத்தில் ஆந்திரா மற்றும் வேலூர் காங்கேய நல்லூரில் திரு உருவச் சிலைகள் மூன்று இடங்களில் நிரு வப் பட்டு கோலாகலமாக விழாக்கள் நடத்தப் பட்டன,
இவையெல்லாம் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை,
ஊடகங்கள் பொறுத்த அளவில் அரசியல் தொடர்பு இருக்கும் பட்சத்தில் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன
இந்தத் தருணத்தில் இப்போது உள்ள அரசியல் சூழலில் நடிகர் திலகம் பெயரிலான அரசியல் இயக்கங்களை ஒருங்கிணைப்பு செய்து இளைய திலகம் அவர்கள் நல் வழி காட்டிடும் பட்சத்தில் ஊடகங்கள் நம்மையே சுற்றும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை,
ஜெயக்குமார் போன்ற தலை மறைவு அரசியல்வாதிகள் பேசுவதற்கு அஞ்சுவார்கள்,


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22089823_1474381772678708_7237572342249222916_n.jp g?oh=11e312c621d29c6447acbe7f803022ad&oe=5A41C257
(https://www.facebook.com/photo.php?fbid=1474381772678708&set=pcb.1474381986012020&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22089326_1474381809345371_2119459398368063131_n.jp g?oh=03c67194b1307f53a692d1adc291279e&oe=5A51A324
(https://www.facebook.com/photo.php?fbid=1474381809345371&set=pcb.1474381986012020&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/22089294_1474381882678697_7251249407986002126_n.jp g?oh=e31de1929c0915493451bfab7b5cca39&oe=5A8749B4
(https://www.facebook.com/photo.php?fbid=1474381882678697&set=pcb.1474381986012020&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/22089835_1474381932678692_5859383876795378341_n.jp g?oh=f4804d555ca35837721ca475fe52ba4c&oe=5A49FBB1
(https://www.facebook.com/photo.php?fbid=1474381932678692&set=pcb.1474381986012020&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/22045682_1474381959345356_8038261592628086213_n.jp g?oh=7baab118d339fc9fc2bf20b4a8a37bca&oe=5A3DEDF8
(https://www.facebook.com/photo.php?fbid=1474381959345356&set=pcb.1474381986012020&type=3)

sivaa
30th September 2017, 08:04 PM
Vasudevan Srirangarajan (https://www.facebook.com/vasudevan.srirangarajan.3?fref=gs&hc_ref=ARQgJjRwWA4dihvyQofQi7rylgMyQM4D7iFyH69--3eIQ1oxbuJvYz-209QSah9Zb7U&dti=1056031111074132&hc_location=group)





திரு சேரன் அவர்களின் Whatsapp பதிவு[9/30, 6:23 PM] ‪+91 95662 02582‬: தமிழகம் மட்டுமன்றி பிறமொழிகளிலும் வாழும் அத்துணை சிவாஜி ரசிகர்களின் இதயங்களில் உண்மையான மணிமண்டபம் உள்ளது.. யாராலும் அகற்றமுடியாத இடிக்கமுடியாத மணிமண்டபம்... அதுவே உண்மையான மணிமண்டபம்.. சிவாஜியை மக்களுக்கு ஞாபகப்படுத்த அவரின் திரைப்படங்கள் மட்டுமே தகுதியானது போதுமானது.. இந்த மணிமண்டபத்தை பார்த்து என் தலைவன் புகழ் பரவப்போகுது என நினைத்தால் அது முட்டாள்தனம்.. அவரை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் தகுதிகூட அவ...ருக்கே உண்டு.
[9/30, 6:27 PM] ‪+91 95662 02582‬: கடந்த 15 ஆண்டுகளில் யார் வளர்த்தது அவர் புகழை.. யார் அவருக்காக குரல்கொடுத்து கர்ணன், சிவ்காமியின்செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை எல்லாம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்று கொண்டாடப்பட்டது.. வீணர்களே வாயை மூடிக்கொண்டு அமருங்கள்.. உங்க தாத்தாவுக்கே தண்ணி காட்டிய தலைவனுக்கு நீங்க அடையாளம் தர்றீங்கன்னு நினைக்கும்போதே காமெடியாக இருக்கிறது..

sivaa
30th September 2017, 08:05 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22050268_1966308180250667_2726094325320322547_n.jp g?oh=e60e88d0daecae5276f79a57e74c44da&oe=5A4A4555

sivaa
30th September 2017, 08:06 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046703_1966307210250764_823909360149003658_n.jpg ?oh=77e9a60b30323a09737610303f29f668&oe=5A484915

sivaa
30th September 2017, 08:07 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22049821_1966305873584231_8358498972192702511_n.jp g?oh=eac9258ea88d06fb1943402b22977ef0&oe=5A47EF0C

sivaa
30th September 2017, 08:08 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22008373_1966162943598524_7354625473392631987_n.jp g?oh=cdf902c0ad4c26caa31184bc9e620f3c&oe=5A880F81

sivaa
30th September 2017, 08:10 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22050228_1965812746966877_7468421354349271353_n.jp g?oh=69e7cc0f9da931a3c9e7c121afef22d0&oe=5A3D9112

sivaa
30th September 2017, 08:14 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089267_1664682460231143_5176885141672264677_n.jp g?oh=55b279236f1ac15b4672485ed732404f&oe=5A825879

sivaa
30th September 2017, 08:16 PM
Subbiah (https://www.facebook.com/profile.php?id=100008898399041&fref=gs&hc_ref=ARTnTX64FQ12GusyJzSteRm7pvsFybrSt71tu2L_eHB PKIa_Y9oMStTPJC0bMs1ge1c&dti=168532959895669&hc_location=group)




திரையில் மட்டுமே நடிக்கத்தெரிந்தவர் நடிகர்திலகம் என்று சொல்கிறார்கள்.என்னைப்பொருத்த வரை திரையில் கூட அவர் நடிக்கவில்லை.அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்வேன்.திரையில் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் சிலரைப்போல் நல்லவனாக மட்டுமே நடித்துவிட்டு போயிருப்பார்.கொடுக்கப்பட்ட கேரக்டரின் கதாபாத்திரமாக வாழ்ந்தார் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22090144_1729770877329509_1641001410496536354_n.jp g?oh=d0256e7daa2b5fe3d69911ee78fce480&oe=5A54805B

sivaa
30th September 2017, 08:19 PM
Murali Srinivas

வசந்த மாளிகை ரிலீஸ் நினைவலைகள் - பார்ட் II
நேற்று எழுதி நிறுத்திய இடம் முதல் நாள் மதியக் காட்சிக்கு டிக்கெட் வாங்கி படாதபாடு பட்டு உள்ளே சென்று அமர்ந்து படம் தொடங்குகிறது.
படத்தின் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னவென்று சொல்வது? முதன் முதலில் பார்த்தபோது நிகழ்ந்ததவற்றை வர்ணிப்பது கடினம் என்றபோதிலும் முயற்சிக்கிறேன்.
பட டைட்டில் போடும்போது வசந்த மாளிகை என்று பெயர் காண்பிக்கப்படும்போது அது பல வண்ணங்களில் மின்னும். அந்த நாளிலும் சரி வரப்போகும் காலங்களிலும் சரி என்றுமே இந்த படம் மின்னும் என்பதைத்தான் அன்றே அது உணர்த்தியது என தோன்றும்.
ஒரு படத்தை பல முறை பார்த்து ரசிக்கும்போது பல புதிய ரசிக்கத்தகுந்த நுணுக்கங்கள் தென்படும். அது வாடிக்கை. ஆனால் ஒரு சில காட்சிகளோ அல்லது வசனங்களோ முதல் முறை பார்க்கும்போதே மனதிற்கு மிகவும் பிடித்து ரசிகர்களின் ஆமோதிப்பை பெற்று விடும். அந்த வகையில் வசந்த மாளிகை படத்தில் முதல்முறை பார்த்தபோதே பல காட்சிகளும் வசனங்களும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டது.
ஒ மானிட ஜாதியே பாடல் காட்சி முடிந்து விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ஆட்டம் காண அனைவரும் உயிர் பயத்தில் அலற தலைவர் மட்டும் சிரித்துக் கொண்டே "வாழ்க்கையிலே மிஸ் பண்ண கூடாததை போய் மிஸ் மிஸ்ங்கிறீங்களே" என்பது, நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு விஎஸ் ராகவன் மாலையிட்டு வாழ்த்தும்போது "உன்னை மாதிரி நல்லவங்க ஆசி இருந்தா போதும் நூறு வயசு என்ன ஆயிரம் வயசு நல்லாயிருப்பேன்" பிறந்த நாள் பார்ட்டியின் முடிவில், வண்டி ரெடியா இருக்கு எஜமான், ஆனா இந்த வண்டி ஸ்டெடியா இல்லையேடா, ஒரு கார்பரேஷன் லாரியை கூட்டிட்டு வந்து எல்லாரையும் அள்ளி போட்டுட்டு போடா போன்ற வசனங்கள், ராமதாசோடு சண்டை போடும்போதே கண்ணாடி பார்த்து ஹேர் ஸ்டைலை சரி செய்வது, சரின்னா யாராயிருந்தாலும் டயலாக், நீச்சல் குளத்திலிருந்து ப்ளூ அண்ட் ப்ளூ ஷர்ட்,ஷார்ட்ஸ் கோகோ கிளாஸ் போட்டு வருவது, வானத்திலிருந்து எப்போ பூமிக்கு வந்த? வாட் மிருகம் வாட் காப்பாத்தினேன்? இவையெல்லாம் கைதட்டல் அள்ளியது. அது போல் சொத்துகளை பாகம் பிரிக்கும் காட்சிக்கு ("பத்திரத்தை படிக்கனுமுனு சொன்னவுடனே பெரிய துரை ஏன் சீர்றாரு, அப்போ இதிலே ஏதோ விஷயம் இருக்கு") அதிலும் வாணிஸ்ரீ இரண்டாம் முறை "எந்த விதமான பாத்யதையும் இல்லையென்று" என்று அழுத்தம் கொடுக்கும்போதும் அதற்கு அடுத்த சில நொடிகளில் நடிகர் திலகம் "அதைத்தான் அவங்க பாசமுன்னு சொல்றாங்க. நீ மோசமுன்னு நினைக்கிறியா" என்ற வசனத்திற்கெல்லாம் ஆர்ப்பாட்டம், அலறல். "பாசமா அது எங்கம்மா இங்கே இருக்கு?", "உங்கக்கா வரலையா?", "பெருங்குடியில் பிறந்தவன் டாக்டர்" "மனமா அது மாறுமா?", "விஸ்கியைதானே குடிக்கக் கூடாதுனு சொன்னே, விஷத்தை குடிக்கக்கூடாதுனு சொல்லலையே" பிற்காலத்தில் கல்வெட்டாய் பதிந்துப் போன வசனங்களெல்லாம் அந்த முதல் நாளிலேயே பிரமாதமாக வரவேற்கப்பட்டது. பாலமுருகன் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இவ்வளவு ஏன் அது நாள் வரை சாதாரண பெயர்களில் ஒரு பெயராக இருந்த "லதா" ஓவர் நைட்டில் பாப்புலர் ஆனதும், ஆண்கள் அனைவரும் லதா என்ற பெயர் கொண்டிருந்த பெண்களை "லத்தா" என்று விளித்ததும் வரலாறு.
ஓ மானிட ஜாதியே - ஸ்லோவாக ஒரு கவிதையை ராகத்தில் பாடுவது போல் இருக்கும். முத்தாய்ப்பாக எல்லோரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ. வாழ்த்தொலி அதிர்ந்தது.
ஏன் ஏன் பாடல்காட்சி முழுக்கவும் அரங்கத்தில் ஆட்கள் சீட்டில் அமரவேயில்லை. அலப்பறை அதிகமாகி அதிகமாகி உச்சகட்டமாக அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற அந்த கம்பீர போஸ் வந்தபோது வானம் இடிபட, பூமி பொடிபட என்றுதான் சொல்ல வேண்டும். இது போன்ற ஒரு ஆடல் பாடல் காட்சியை சொல்ல முடியுமா என்று மாற்று முகாம் ரசிகர்களோடு வாக்கு வாதம் செய்தது நினைவுக்கு வருகிறது.
குடிமகனே பாட்டிற்கு பின் பக்கமாக ஸ்டெப் போட்டு ஆடுவது, கலைமகள் கைப்பொருளே பாடலில் ஏனோ துடிக்கிறேன் வரியில் திரும்பி பார்ப்பதில் ஆரம்பித்து நடந்து படியிறங்கி ரூமுக்கு வரும் வரை, மயக்கமென்ன பாடலுக்கு தூணை பிடித்து நிற்கும் போஸ், ஸ்லோமோஷன் காட்சிகள், இரண்டு மனம் வேண்டுமில் கடவுளை தண்டிக்க என்ன வழி என்ற அந்த கை உயர்த்தல், யாருக்காக மொத்தமும், எதை சொல்வது எதை விடுவது. இவற்றுக்கெல்லாம் அரங்கத்தில் நடந்த அலப்பறையை வார்த்தைகளில் வர்ணிப்பது கடினம்.
இப்படி சொல்ல ஆரம்பித்தால் நான் முதலில் சொன்ன மாதிரி ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான். வேறு படமாக இருந்தால் இன்னும் கொஞ்சம் காட்சிகளை பற்றி எழுதலாம். மாளிகை எனும்போது குறைந்தபட்சம் 10 முறையாவது பார்க்காத ரசிகர் இருக்க முடியாது என்றிருக்க அதுவும் காட்சிகளையும் வசனங்களையும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டல் கூட சொல்லக் கூடியவர்கள் எனும்போது அதையெல்லாம் விவரிப்பது கொல்லன் தெருவில் ஊசி விற்பதற்கு சமம். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் எத்தனை வருடங்கள் ஆனாலும் அன்று முதல் இன்று வரை பட ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சுரத்தில் ஒரே அலைவரிசையில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படங்களில் முதலிடம் என்றுமே வசந்த மாளிகைக்குதான்.
படம் முடிந்து வெளியே வருகிறோம். வெளியே கடலலை போல் கூட்டம் அந்த தெருவையே ஆக்ரமித்து நிற்கிறது. இது போன்ற முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வரும்போது அடுத்த காட்சிக்கு வரிசை எந்தளவிற்கு நிற்கிறது என்பதை பார்ப்பதில் எனக்கு ஒரு curiosity உண்டு.
நியூசினிமாவைப் பொறுத்தவரை நான் முன்பே குறிப்பிட்டது போல் நீளம் கூடுதலாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் ஒரு சின்ன தெருவில் அமைந்திருக்கும் தியேட்டர். மேற்கு பார்த்து அமைந்திருக்கும் தியேட்டர் வாசல். அந்த தெருவிற்கு இரண்டு பக்கமும் பாரலல் [Parallel] தெருக்களாக திண்டுக்கல் ரோடு/ நேதாஜி ரோடு ஒரு பக்கமும் மேங்காட்டுபொட்டலிலிருந்து ஆரம்பித்து நீளமாக செல்லும் தெற்காவணி மூலவீதி என்ற நகைகடை பஜார் மற்றொரு பக்கமுமாக அமைந்திருக்கும். ஆண்களுக்கான இரண்டு கீழ் வகுப்பு டிக்கெட் வரிசையும் எப்போதும் தியேட்டர் வாசலிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் ரோடு பக்கம் நிற்க வைக்கப்படும். மாடி என்று அழைக்கப்படும் பால்கனி டிக்கெட் வரிசையும் பெண்களுக்கான கேட் [நான் முன்பே குறிப்பிட்டது] இயல்பாகவே அரங்கத்தின் வலது பக்கம் அமைந்திருந்ததனால் அந்த வரிசை தெற்காவணி மூலவீதி பக்கமே நிற்க வைக்கப்படும்.
அன்றைய தினம் ஆண்களுக்கான மூன்று வரிசையில் கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான ஒரு வரிசை தியேட்டர் அமைந்திருக்கும் தெரு முழுக்க கடந்து திண்டுக்கல் ரோட்டில் வலது புறம் திரும்பி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசலுக்கு செல்லும் வழியெல்லாம் நீண்டு தியேட்டர் அமைந்திருக்கும் தெருவிற்கு பின்புறமாக அமைந்திருக்கும் மதார்கான் டபேதார் சந்து வரை நீண்டு நின்றது. கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான மற்றொரு வரிசையோ திண்டுக்கல் ரோட்டில் இடது புறம் திரும்பி அந்த பிளாட்பாரத்தின் முடிவில் அமைந்திருந்த மாநகராட்சி அலுவலகம் வரை நின்றது. பால்கனி வரிசையோ தெற்காவணி மூல வீதியை தொடுகிறது. மிக பெரிய கூட்டம் என்பது சாதாரண வார்த்தை. அசாதாரண கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.
திண்டுக்கல் ரோட்டில் நான் முன்பே குறிப்பிட்ட மதார்கான் டபேதார் சந்திற்கு சற்று முன்னதாக ஒரு சிறிய உணவகம் அமைந்திருந்தது. அதன் உரிமையாளரின் மகன் [சசிகுமார் என்று பெயர்] பின்னாட்களில் கல்லூர்ரியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தான். அவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சொன்னது என்னவென்றால் வசந்த மாளிகை அதற்கு அடுத்தபடியாக எங்கள் தங்க ராஜா படங்களுக்கு நின்ற வரிசை போல் பார்த்ததேயில்லை என்பான். ஸ்கூலில் படிக்கும் காலத்திலேயே கடையில் வியாபரத்தையும் கவனிக்க வேண்டிய சூழல் இருந்ததால் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வான், இத்தனைக்கும் மாற்று முகாம் அபிமானி.
வசந்த மாளிகை எப்பேர்பட்ட பிரம்மாண்டமான வெற்றியை பெற இருக்கிறது என்பதன் அடையாளம் அந்த முதல்நாள் இரவுக் காட்சியிலே தெரிந்து விட்டது.
மாலைக்காட்சியை விட இரவுக் காட்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம். தியேட்டர் பக்கமே போக முடியவில்லை. படத்தின் ரிப்போர்ட் பிரமாதமாக வந்ததால கூட்டம் அதிகமானது ஒரு பக்கம் என்றால் காலை மதியம் பார்த்த் ரசிகர்கள் மீண்டும் இரவுக் காட்சிக்கும் படையெடுத்ததால் திரண்ட கூட்டம் மறு பக்கம். இவை அனைத்தும் சேர்ந்து அங்கே மக்கள் வெள்ளமாக திரண்டது. என் கஸினும் அவன் நண்பர்களும் சேர்ந்து இரவுக்காட்சிக்கு போவதற்கு முடிவு செய்து டிக்கெட்டுகளும் வாங்கி விட்டனர். கல்லூரி மாணவனான கஸின் நண்பர்களுடன் இரவு combined study என்று சொல்லி போக முடிந்தது. நான் பொறாமைப்படத்தான் முடிந்தது.
ரிலீஸ் தினதன்று வசந்த மாளிகையை கொண்டாட பூமியில் மக்கள் வெள்ளம் நிறைந்தபோது அதையே வசந்த விழாவாக கொண்டாட வருண பகவானும் முடிவெடுத்தான்.
இரவு சுமார் 9.45 மணி இருக்கும். ஆங்காங்கே சில தூறல்கள் விழத் தொடங்கி சட்டென்று வேகம் பிடித்து சில நிமிடங்களில் மழை கொட்ட தொடங்கியது. நிமிடங்கள் செல்ல செல்ல மழை பெரிதாகி பேய் மழையாக பெய்தது.
ஆனால் மழை எத்தனை பலமாக பெய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் கலைந்து செல்லாமல் அப்படியே வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினார்கள் அந்த மழையிலும் உள்ளே போவதற்கு பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரு வழியாக உள்ளே போய் அமர்ந்த விஷயத்தை கஸின் அடிக்கடி சொல்வதுண்டு. உள்ளே சென்று அமர்ந்த ஆண்கள் பெரும்பாலோனோர் இடைவேளை வரை தங்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டி காய வைத்து விட்டு படம் பார்த்ததாக கஸின் சொல்வான்.
அப்படி வசந்த மாளிகையின் மாபெரும் வெற்றி செய்தியோடு மறுநாள் பொழுது புலர்ந்தது அந்த வெற்றி இன்று வரை தொடர்கிறது என்பதுதான் வசந்த மாளிகையின் சிறப்பே. தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் மறு வெளியீடுகளில் கின்னஸ் சாதனை புரிந்த படம் எது என்றால் அது நிச்சயமாக வசந்த மாளிகைதான். முதல் வெளியீட்டில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 200 நாட்கள் ஓடியது எங்கள் மதுரை நியூசினிமாவில்தான் என்பது இப்போதும் காலரை தூக்கி வீட்டுக் கொள்ளும் பெருமையாகவே எங்களுக்கு இருக்கிறது.
அன்புடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22008321_10208006716084159_3370476145237975771_n.j pg?oh=7643757513c0f70a79e0d575a4f3ba82&oe=5A802762

sivaa
30th September 2017, 08:24 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22007803_374499239653044_2696001129107102007_n.jpg ?oh=4d30680f411a95f1acdb2ccb14dcab25&oe=5A3C898D

Sundarraj Balasubramaniam



வசந்த மாளிகை யின் மழைக்காலம் மறக்க முடியாதது
என் அப்பா , அம்மா என்று குடும்பத்துடன் வடக்கு வெளி வீதியில் இருந்து கிளம்பி நியூ சினிமா வரும் போது வழியெல்லாம் நீர் வடியாமல் ஓடுகிறது மழையும் விடவில்லை கண்டி கலைமகள் வாசலில் சற்றே நிற்கிறோம்
படம் பார்க்கும் ஆவல் இரவுக் காட்சி மழையும் நிற்கவில்லை
நனைந்து கொண்டே போகிறோம்
90 பைசா டிக்கெட் எடுத்து முன் வரிசையில் அப்பா , 80 பைசா டிக்கெட் எடுத்து கடைசி வரிசையில் அம்மா
டிராயர் போட்டிருக்கும் நான் தட்டித் தடுப்பின் மீதேறி இங்கும் அங்குமாய்
சட்டையை பிழிந்து காய வைத்தாயிற்று
எனக்கு விவரம் தெரிந்து நடிகர் திலகத்தின் தீவிர விசிறியான நாள் அன்று
ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு வசனமும் இசையோடு மனப்பாடம்
பின் எத்தனையோ முறை அதே நியூ சினிமாவில் இந்தப் படம் பார்த்தாயிற்று ஆயினும் முதல் முறை பசுமரத்தானி

sivaa
30th September 2017, 08:27 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22045945_138278536909320_1614251894801829359_n.jpg ?oh=dc5b6494e3c2aed5d803daed098cb2ec&oe=5A8764FF

sivaa
30th September 2017, 08:29 PM
Subbiah




இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046005_1729841690655761_3399962323918785283_n.jp g?oh=9120b1c762c3efa58564e863e5f26096&oe=5A4EA678

sivaa
30th September 2017, 08:31 PM
Subbiah




பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089414_1958746811081293_8740034574801588689_n.jp g?oh=6976b9ff312a798d97ecb21537f4415d&oe=5A851B5D

sivaa
30th September 2017, 08:35 PM
Subbiah




எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22008304_1729781457328451_3957863731403227647_n.jp g?oh=da40aee0f61c6306999981bf756e832b&oe=5A53B8A1

sivaa
30th September 2017, 08:37 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-1/p50x50/20264562_1707029896270274_3918378058706617440_n.jp g?oh=4913aea8f123e9f6deb68a99a4aa6bdc&oe=5A443EFB
(https://www.facebook.com/profile.php?id=100008898399041&fref=gs&dti=168532959895669&hc_location=group)

Subbiah





நாங்கள் நடித்த வேடங்களில் சிவாஜியால் நடிக்க முடியும்.ஆனால் சிவாஜி அவர்கள் நடித்த வேடத்தில் எங்களால் நடிக்க முடியாது - அமெரிக்க நடிகர் மார்லன் பிராண்டோ.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089560_1729826520657278_1350913323683364275_n.jp g?oh=b457379d0a8bc8d1bedd2bdf6d2067e8&oe=5A7DEC43


(https://www.facebook.com/profile.php?id=100008898399041&fref=gs&dti=168532959895669&hc_location=group)

sivaa
30th September 2017, 11:19 PM
01/10/2017
நடிகர் திலகம் பிறந்த நாள்,
முதல் தரிசனம்
அதிகாலை 1:00 மணிக்கு
வசந்த் டிவியில்


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089436_1475483139235238_5779824592623884713_n.jp g?oh=eb132c0329b4b76efbc764f57567ce23&oe=5A4F4242

sivaa
30th September 2017, 11:24 PM
‎Edwin Prabhakaran Eddie


தமிழர்கள் அனைவரும் ..சாதியால் வகுக்கப்பட்டவர்கள் என்பது முற்றிலும் உண்மை ......அதை முதன் முதலில் உடைத்தெறிந்து ..இந்தியாவின் எல்லா மொழி ..சாதி பெருமகன்களை நம்கண்முன்னே கொண்டு வந்தவர் .....குறிப்பாக சுதந்திர போரடட வீரர்களை.......ஜாதி என்பது நம் திலகத்துக்கு தெரியாது ......இப்படித்தான் ஒருவர் கேட்டார் காமராஜருக்காக பொதுமேடையில் உரையாற்றிவிட்டு பத்த்ரிக்கை சந்திப்பில் ....நிருபர் ஒருவர் கேட்டார் ..திலகத்திடம் ." அய்யா நீங்கள் நாடார் இனத்தை சேர்ந்தவரா " என்று ......அதற்க்கு நம் திலகம் சொன்ன பதில் " இல்லை அப்பா நான் தேவன் , ஆனால் அது ஒரு அடையாளம் மட்டும்தான் ஆனால் நான் நல்லவற்றை மட்டும் ,காண்பதினால் எனக்கு ஜாதி தெரியவில்லை ...ஜாதி மட்டும் பார்ப்பவன் மனிதனாக கூட நடமாடமாட்டான் ......என்னை விடு நான் அவன் இல்லை ...விடைகொடு அப்பா "................என்று உரக்க சொல்லிய மனிதாபிமானி நம் தலைவன் .......


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046083_595865757471217_5349985270175294865_n.jpg ?oh=25a2e5ebaaa41a73a18bf71cf6083651&oe=5A3A80A5‎

sivaa
30th September 2017, 11:34 PM
அக்டோபர்-1-- பிறவிக்கலைஞனின் பிறந்தநாள் .



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046501_1996110280671215_6782311315506755980_n.jp g?oh=4848ebea67a36e14b7210b1f110ae45a&oe=5A3E673B

sivaa
30th September 2017, 11:38 PM
Dilip M D K

சிவாஜிக்கு பிரான்சு நாடு வழங்கியுள்ள செவாலியே விருது அந்த நாட்டுக்கு பெறுமை சேர்க்கும் விருது என்பதில் ஐயமில்லை.
சிவாஜியின் கலைத்திறனுக்குக் கிடைத்துள்ள விருதுகள் உள்ளங்கை அளவேயாகும். கிடைக்க வேண்டிய விருதுகளோ உலகளவாகும்.
--- முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.
... பராசக்தியின் அருளால் அன்னை ராஜாமணி அம்மையார் ஈன்று எடுத்த தவப்புதல்வன் அவதரித்த நாள் - அக்டோபர் 1ல் 89வது பிறந்தநாள் காணும் விண்ணுலக வேந்தன், கலைக் கடவுள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களை வணங்குவோம்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046709_1521573281243132_4893193419155530652_n.jp g?oh=08f77141c4ee794ff9d298171f2d6287&oe=5A3C1253

sivaa
1st October 2017, 04:59 AM
Baanu Veda

நடிகர் திலகம் புகழ் ஓங்குக https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ff0/1/16/1f338.png��
விழுப்புரம் சின்னய்யா..
என் மகன் எனப் போற்றிய தவப்புதல்வன்..
ராஜாமணியம்மாள்
பெற்றெடுத்த ராஜ...
ராஜ சோழன்..
சண்முகம் அண்ணனின்
உடன் பிறப்பான சிம்மக்குரலோன்
ராம்குமார்..பிரபு சகோதரர்களின்
அன்புள்ள அப்பா..
கலைஞர் வசனத்தில்
பராசக்தி..பெரியார்
பெயர் வைத்த வீர
சிவாஜி..அண்ணா
மனதில் அன்பாய்
வீற்றிருந்த ஞான ஒளி..
மக்கள் திலகத்தின்
அன்புத் தம்பி நடிகர்
திலகம்..கர்ம வீரரின்
அன்புக்கரங்கள்..
ரசிக நெஞ்சங்களில் பச்சை விளக்கு..தேசிய
புகழ் பாடிய கட்ட பொம்மன்..கப்பலோட்டிய தமிழன்..சிந்து நதி
பாடிய பாரதி..கொடிகாத்த
குமரன்..கண்ணதாசன்
பார்வையில் அம்பிகாபதி....இன்னும்
சொல்லிக் கொண்டே போகலாம். .கலைக்குரிசிலின் புகழை..நம்
நடிப்புப் பல்கலைக்
கழகத்தின் பிறந்த நாளில்..அவருடைய கோடானு கோடி ரசிகர்களில் நானும்
ஒரு ரசிகை என்ற
முறையில் வணங்கி
வாழ்த்துகிறேன் https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ff0/1/16/1f338.png

sivaa
1st October 2017, 05:04 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089014_1730564666963018_2990168604102556558_n.jp g?oh=c1c3b449dd8c97898d54f0f4a38420b6&oe=5A86E708

malaimalar

sivaa
1st October 2017, 05:13 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22140962_617495458638035_4108469200414409027_n.jpg ?oh=8979ee866409a542f20c0e4da3f37c00&oe=5A412E71

sivaa
1st October 2017, 05:16 AM
S V Ramani

குறை ஒன்றும் இல்லை நிறை கண்டோம் ஐயா
குறை ஒன்றும் இல்லை ஐயா
குறை ஒன்றும் இல்லை தலைவா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் ஐயா ...
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எமக்கு
குறை ஒன்றும் இல்லை நிறை கண்டோம் ஐயா
குறை ஒன்றும் இல்லை ஐயா
குறை ஒன்றும் இல்லை தலைவா
வேண்டியதைத் தந்திட வேந்தன் இங்கு நீயிருக்க
வேண்டியது வேறில்லை நிறை கண்டோம் ஐயா
கட்டபொம்மா, ராஜ ராஜா, பத்மநாபா
சிலையாக நிற்கின்றாய் ஐயா
சிலையாக நிற்கின்றாய் ஐயா
உன்னைவணங்கிடும் அன்பர்கள் மட்டுமே அறிவார்
உன்னைவணங்கிடும் அன்பர்கள் மட்டுமே அறிவார்
குறை ஒன்றும் எமக்கில்லை ஐயா
குறை ஒன்றும் இல்லை தலைவா
கடற்கரை சாலையில் சிலையாக நின்றாய் ஐயா
கொடியோர்கள் உன்னை அகற்றியபோதும்
குறை ஒன்றும் இல்லை நிறை கண்டோம் ஐயா
கட்டபொம்மா, ராஜ ராஜா, பத்மநாபா, பத்மநாபா



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22141249_1912563382103950_2916964725791624810_n.jp g?oh=4145d27e5c180b22a95c0ac695dc1572&oe=5A47E1A5
(https://www.facebook.com/photo.php?fbid=1912563382103950&set=gm.1550546878360930&type=3&ifg=1)

sivaa
1st October 2017, 05:19 AM
Subbiah



ஒரு சண்டைக்கார நடிகரின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். வேறு சிலர்க்கு ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்ட கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22154282_1729842717322325_3647395998357181853_n.jp g?oh=7cd9ed03537e306f1c2018be066ae8f7&oe=5A874A9E

sivaa
1st October 2017, 05:31 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22049962_480478295650883_610921130424358375_n.jpg? oh=b4c07b605f2aa64dea0ab998bf16ea01&oe=5A4E1F4A

sivaa
1st October 2017, 05:40 AM
raghavan nemili vijayaraghavachari



இன்று ( 01.10.2017 ) நடிப்புலக இமயம் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள்.


நடிகனாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய இந்த மாபெரும் கலைஞன் நடிப்பைக் கொண்டு , அரசியல் வாழ்க்கையில் தானே தலைவனாக விரும்பியிருந்தால், பல படங்களில் மக்களை கவரும் விதத்தில் பொய் உரைத்து, தன் முனைப்பில் மட்டுமே கவனம் செலுத்தி எல்லாப் படங்களிலும் நடித்து இருக்கலாம்.
மேற்படி எண்ணம் இல்லாமல் , நடிப்பை, நடிப்பாக மட்டுமே கொண்டு நடித்ததினால், இளம் வயதிலும் 80 வயது ஆன முதியவராகவும் ( குழந்தைகள் கண்ட குடியரசு ), சுமார் 40 வயதிலேயே , 20 வயதை தாண்டிய செல்வி.ஜெயலலிதா உள்பட பலருக்கும் தகப்பனாக ( மோட்டார் சுந்தரம் பிள்ளை ) நடித்தார். அது போல தன்னை விட வயதில் பெரியவரான ஒரு நடிகருக்கு அண்ணனாக ஒரு படத்தில் ( பந்த பாசம் ) நடித்தார். தன்னுடைய இமேஜை மட்டுமே நிலை நிறுத்திக் கொள்ள விரும்பியிருந்தால் வில்லனாகவோ, வயதானவராகவோ, பலருக்கும் தந்தையாகவோ நடிக்காமல் இருந்திருப்பார். ஆனால் அவர் விரும்பியது திரைப்படங்களில் எல்லாம் ஒரு நடிகனாகவே நடித்து , நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே காரணம்.
நடிப்புலக சக்ரவர்த்திக்கு இணையான நடிகர்கள் எவருமே கிடையாது. சில படங்கள் பாடல்களே இல்லாமலும், தனக்கு பாடல்கள் இல்லாமலும், தன்னுடன் இணையாக நடிக்க நடிகைகள் இல்லாமலும் படங்களில் நடித்தவர் இவர் ஒருவரே.
பாடல்களே இல்லாத படம் அந்த நாள். அது போல் தனக்கு பாடல்களே இல்லாமல் நடித்த படங்கள் மோட்டர் சுந்தரம் பிள்ளை, எதிரொலி,
ஜோடி இல்லாத படங்கள் – லக்ஷ்மி கல்யாணம் , கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் , பழனி, பந்தம், தாவனிக் கனவுகள் , மூன்று தெய்வங்கள் , துணை , விடுதலை, வெள்ளை ரோஜா , மருமகள் , மனிதரில் மாணிக்கம் , அன்புள்ள அப்பா ,
தெய்வத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட காரணத்தினால், அவர் அக் காலத்தில் ஆரம்பத்தில் இருந்த ஒரு கட்சியின் தலைவர்கள் கடவுள் மறுப்பு எண்ணம் கொண்டவர்களாதலால், இவரை பல வகைகளில் ஏளனம் செய்தனர். வாய் வார்த்தை ஜாலங்களால் மயங்கிய அன்றைய மக்களில் சிலர் இவர் மீது வெறுப்பை காட்டும் விதமாக , தமிழக நடிகர்களில் மட்டுமின்றி, பாரத நாட்டு நடிகர்களிலேயே , தேஸத்திற்கும் மற்றும் பல ஏழை மக்களுக்கும் பலவிதமாக நன்கொடைகள் வழங்கிய இவரின் கொடை வள்ளல் தனத்தை மறைத்து, இவரை ஒரு கருமியாக சித்தரித்தனர். அதனால் தான் இவரை வெறுத்த கட்சியில் இருந்த பலரும் இன்றும் இவரின் கொடை வள்ளல் தனத்தை மறைக்கும் விதமாக செயல் பட்டுக் கொண்டுள்ளனர்.
அது போல் உலக அளவிலே மிகச் சிறந்த ஹாலிவுட் நக்ஷத்திரமான மார்லன் ப்ராண்டோ அவர்களே, தன்னை விட நடிப்பில் மிகச் சிறப்பானவர் என்று வர்ணித்து, தான் நடிக்கும் பாத்திரங்களில் சிவாஜியால் மிகச் சுலபாக நடிக்கமுடியுமென்றும், ஆனால் அவரின் நடிப்பில் ஒரு பாதி அளவுக்குக் கூட தன்னால் நடிக்க முடியாது என்று கூறினார். அது போலவே பாலிவுட் நக்ஷத்திரமான திலீப்குமார் அவர்களும் , தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் , என்.டி.ராமராவ் போன்றவர்களும் சொன்னார்கள். சிறப்பான நடிகர்களான இவர்களே தாங்கள் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்புக்கு இணையானவர்கள் அல்ல என்று உண்மையை உரைத்தபோது, தமிழ் நாட்டில் திராவிட , நாத்திகவாதிகளின் பால் ஈடுபாடு கொண்டவர்கள் இவரின் நடிப்பை மிகை நடிப்பு என்றெல்லாம் பொய் உரைத்தனர். அதையும் சிலர் இன்றும் நம்பிக் கொண்டு அவரை பழித்துப் பேசி வருகின்றனர்.
மிக உரத்த குரலில் பேசுவது குறை கூறுபவர்களுக்கு அவர் , ஒரு படத்தில் பல நேரம், வசனம் பேசாமலே நடித்தவர் என்பது தெரியாது போலும். வெறும் முக பாவத்திலே மட்டும் நடிப்புத் திறனை காட்டியவர். மிக கம்பீரமாக நிற்கும் நிலையிலும், நவரச பாவங்களை முகத்திலே காட்டுவதிலும் எந்த ஒரு நடிகரும் இவருக்கு இணை இல்லை. இன்னும் சொல்லப் போனால் , பல நடிகர்களுக்கு ஒரு படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் போது, வசன உச்சரிப்பின் இலகுவை மாற்ற முடியாமலும், முக பாவத்தை மாற்றமுடியாமலும் இரண்டு வேடங்களிலும் நடிப்பவர் ஒருவரே என்று மக்கள் நினைக்கும் அளவுக்குத் தான் அவர்கள் வேடங்களும் , குரலும் அமைந்திருக்கும். ஆனால் நடிப்புலக சக்ரவர்த்தியான நடிகர் திலகம் அவர்கள் மட்டும்தான் மிக அதிகமான படங்களில் இரண்டு வேடங்களில் நடித்தவர் என்பதோடு அல்லாமல் மூன்று படங்களில் மூன்று வேடங்களில் நடித்தும், அந்த மூன்று வேடங்களிலும் வெவ்வேறு நடிகர்கள் நடித்தது போலவும் அவருடைய உடம்பின் ஒப்பனைகளும், வசன உச்சரிப்பும் அமைந்திருக்கும். நவராத்திரி படத்தில் ஒன்பது விதமான வேடங்களில் நடித்து அசத்தியவர்.
அரசியல் ரீதியாக அவரை எதிர்ப்பவர்கள் , அவரின் சிறந்த நடிப்புத் திறமையை ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எந்த அரசியல் தொண்டர்கள் அவரை வெறுக்கிறார்களோ, அந்த கட்சியை தோற்றுவித்தவரே, நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையை போற்றியதோடு, அவருக்கு இணையான நடிகர்கள் முன்பும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை என்று கூறியுள்ளது அந்த தொண்டர்களுக்குத் தெரிந்திருந்தாலும், வெறுப்பின் காரணமாக அவரை தூற்றுவதிலேயே இன்றும் குறியாக உள்ளனர்.
மிக அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர், மிக அதிகமான வெள்ளி விழா படங்களில் நடித்தவர், ஒரே ஆண்டில் இரண்டு முறை இரண்டு வெள்ளி விழா படங்களை கொடுத்தவர், மிக அதிகமான 100 நாள் வெற்றிப் படங்களில் நடித்தவர், ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியிட்டும் இரண்டு முறை இரண்டு படங்களுமே 100 நாள்கள் ( ஊட்டி வரை உறவு, இரு மலர்கள் மற்றும் சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் ) கடந்து வெற்றிக் கொடி நாட்டியதோடு, மேலும் இன்னும் சில படங்களில் ஒன்று 100 நாள்கள் ஓடியும் மற்றொன்ரு 100 நாள் ஓடாவிட்டாலும் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்கு மட்டுமே. உண்மையான வசூல் சக்ரவர்த்தி இவர்தான்.
ஆனால் கடவுள் பத்தி காரணமாகவும், நடிப்பில் அவருக்கு இணையானவர் எவரும் இல்லை என்பதை உணர்ந்துள்ள பொதுமக்களின் ஆதரவு காரணமாகவும், இன்றும் நடிகர் திலகத்தின் பல படங்கள் தமிழகம் முழுவதும் பல திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, மீண்டும் வெற்றிக் கொடி நாட்டி வருவதையும், பல தொலைக்காட்சி ஊடகங்களில் அவரின் படங்கள் மீண்டும், மீண்டும் ஒளிபரப்புவதையும் காணும் போது, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் நடிப்புலக சக்ரவர்த்தியின் புகழ் நிலை பெற்றிருக்கும் என்பதை அவரின் இந்த பிறந்த நாளன்று உறுதிபட உரைக்கின்றேன்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22096258_1619523828098791_8283527180164805235_o.jp g?oh=cc7c069a6c250e8ec1604b0734d55be9&oe=5A44C7BF

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22140820_1619523824765458_1383732667119721495_n.jp g?oh=937e6694cc7eba2b22b98ffcefc3a92f&oe=5A807A73

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089214_1619523868098787_5303122129166076092_n.jp g?oh=34a6d74dfd0b018d7cfb1cc47f85416a&oe=5A488DEE

sivaa
1st October 2017, 05:58 AM
கள்ளம் கபடம் இல்லாத களங்கம் ஏதுமற்ற

வெள்ளைமனம்கொண்ட வெள்ளைரோஜா வின்


89 வது பிறந்தநாள்



சிவாஜி ஜெயந்தி 89


வெள்ளைமனம் கொண்ட அனைத்த உள்ளங்களுக்கும்


சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046122_1958881994401108_7872812678686477467_n.jp g?oh=075b58a1435ecb6dfe5b09c085fe2699&oe=5A52E783

sivaa
1st October 2017, 07:47 AM
Sekar Parasuram


01/10/2017
நடிகர் திலகம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப் பரப்பாக இருக்கும் நடிகர் திலகம் திரைப்பட காவியங்கள்,

12 pm -- மெகா டிவி-- " தீபம்"

1:30pm-- புது யுகம் -- ஊட்டி வரை உறவு

1:30pm-- கேப்டன் டிவி-- தாம்பத்யம்...

2:00pm --வசந்த் டிவி- திருவிளையாடல்

3:00pm-- மெகா டிவி-- தியாகம்

4:00pm -- கலைஞர் டிவி-- உயர்ந்த மனிதன்,

7:30 pm -- முரசு டிவி-- தங்கப் பதுமை

வெற்றிக் காவியங்களைக் கண்டு மகிழ்வோம்!!!

sivaa
1st October 2017, 07:52 AM
(https://www.facebook.com/muthurengan.thayumanavan?fref=nf)muthurengan thayumanavan

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046814_1964318897160495_8773298973132797092_n.jp g?oh=e38478da33927c27fa56025d66fa0121&oe=5A7ECCBD

sivaa
1st October 2017, 07:59 AM
Sridharan Renganathan‎

...

விருதுக்கே விருதான விற்பலன்!
********************************************
வியத்தகு வித்தகன்! விசித்திரன்!
********************************************
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
***************************************

நடிப்பில் நிஜமாக, நெகிழும் விதமாக, நிறைந்த திரை இமயமே! புவி
வியக்கும் திறனாக, விண்ணின் புகழாக, விளைத்த விசித்திரனே!
சிம்மக்குரலோடு, சொல்லின் செறிவோடு, சிலிர்த்திடச் செய்யும் செம்மையனே!
செந்தமிழையே சொக்கவைக்கும் சொல்லாளும் சிந்தயள்ளும் சீலனே!
உன்னின் நீங்கா நினைவோடு, நெகிழும் நிலையாளும் நடிப்பின் நாயகனே!
ஈடு இணை இல்லா ஈர்ப்பில் இதம் காணும் திரைக் கலைப் பொக்கிஷமே!
இறையடி சேர்ந்தும், நின் திரைவழி திறன்கள் இன்றளவும் திக்குமுக்காடச்
செய்துகொண்டிருக்கும் பெரும்புகழ் பெற்றவனே! நின் வழித் தடங்கள் திரையுலகிற்கே
அரண்களாய், வழிகாட்டும் கலங்கரை தீபமாய் திகழும்
வண்ணம் வளம் கண்ட வல்லோனே! நின் பராக்கிரம சாதனைகளை
நினைத்துப் பார்க்க உள்ளமெல்லாம் உவகைகொண்டு, பரவஸத்திலாழ்ந்து
பூரித்துப் போகின்றன; தமிழ் கண்ட வரமென பெருமிதம் கொள்கின்றன;
நின் காவியங்கள் சரித்திரம் காணும் ஒயிலான ஓவியங்கள்;
திரையுலகத்திற்கே வாய்க்கப்பெற்ற விலையிலா திரவியங்கள்!;
செந்தமிழின் சொத்துகள்! வான்புகழ் காணும் வித்துகள்!; ஏழேழு
பிறவியிலும், ஏகமான ஏற்றத்துடன், எதிரிணையில்லா மாண்புடனும், நிலைப்
புகழ் கொண்டு நீடித்து, நிலைபெற்று நிறைந்திருக்கும் என்பது
நிச்சயமானவொன்று!

‘’நடிப்பின் இமயமே! நடிகர் திலகமே! அன்னையில்லத்து ஆசானே!
அகிலலோக கலைத்தடத்தின் கலங்கரை தீபமே! கரை காணமுடியாக்
கலைக் கடலே! சிம்மக்குரலே! சிங்கத்தமிழே! எங்கள் சிவாஜிகணேசனே!
விருதுக்கு விருதானவனே! தங்கத்திற்கு தங்க முலாம் பூசுவதுபோல உந்தன் புகழுக்கே
புகழ்மாலை சூட்டுகிறோம்
என்றென்றும் உந்தன் நினைவலையில் மிதந்துகொண்டிருக்கும்

’’அன்பு ரசிகர்கள்.’’

sivaa
1st October 2017, 08:45 AM
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்,

வஞ்சனையற்றவர்களுக்கு வெள்ளை ரோஜா ,

மென்மனம் கொண்ட, தேவை அறிந்து

கொடை கொடுத்த வள்ளல், சிவாஜி கணேசனின்

வெற்றித் திரைக்காவியங்களின்


அக்டோபர் மாத வெளியீடுகள்

1) துணை 1 /10 1982

2) சபாஷ் மீனா 3/10 /1958

3) நாம் பிறந்த மண் 7 / 10 /1977

4)திருடன் 10/ 10 /1969

5) அண்ணன் ஒரு கோயில் 10/ 10 /1977

6) பராசக்தி 17 /10 /1952

7)பாபு 18 /10/ 1971

8)பட்டாக்கத்தி பைரவன் 19/10/1979

9)பாவை விளக்கு 19/10/1960

10)பெற்ற மனம் 19/10/1960

11)எங்க ஊர் ராஜா 21/10/1968

12) அம்பிகாபதி 22/10/1957

13)சித்திரா பெளர்ணமி 22/10/1976

14)வம்ச விளக்கு 23/10/1984

15) கௌரவம் 25/10/1973

16)தேவர் மகன் 25/10/1992

17)கீழ்வானம் சிவக்கும் 26/10/1981

18)தச்சோளி அம்பு (மலையாளம்) 27/10/1978

19) பந்தபாசம் 27/10/1962

20) சொர்க்கம் 29/10/1970

21) எங்கிருந்தோ வந்தாள் 29/10/1970-

22) அவள் யார்? 30/10/1959

23)பைலட் பிரேம்நாத் 30/10/1978

24)பாகாப் பிரிவினை 31/10/1959

sivaa
1st October 2017, 08:50 AM
இன்றைய நாளில் வெளிவந்த

அண்ணனின் திரைக்காவியம்


1) துணை 1 /10 1982

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/f/f7/Thunai.jpg/220px-Thunai.jpg (https://en.wikipedia.org/wiki/File:Thunai.jpg)
http://media-images.mio.to/various_artists/T/Thunai%20%281982%29/Art-350.jpg (http://mio.to/album/Thunai+(1982))

sivaa
1st October 2017, 08:57 AM
subbiah


வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்தை ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விருதுக்காக அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவு செய்தது. விழா நடந்த எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு சிவாஜி அவர்கள் சென்றார்கள். அவருடன் பி.ஆர். பந்துலு, பத்மினி ஆகியோரும் சென்று கலந்துக் கொண்டனர். சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த நடன கலைஞர், சிறந்த கதை என்று பல விருதுகள் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக மேடைக்கு சிவாஜி கணேசன் சென்றபோது எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். இது சிவாஜிகணேசனுக்கு மட்டும் கிடைத்த விருது அல்ல- இந்தியாவே பெருமைப்படும் அளவிற்குக் கிடைத்த விருதாகும்.

sivaa
1st October 2017, 09:00 AM
Subbiah‎

பராசக்தி' படத்தில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி வில்லனாக. . காமெடியனாக. குணசித்திர நடிகராக, புராண வேடம். சரித்திர வேடம் என்று பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நவரசத்தையும் வெளிப்படுத்தி நடித்து சாதனைகளைப் புரிந்தார். அவருடைய சாதனைக்கு இந்திய அளவில் எந்த நடிகரும் ஈடு இணை இல்லை என்றே சொல்லலாம்.



முன்பெல்லாம் திரைப்படங்களில் பெரிய பெரிய வசனங்களாக இருக்கும். அது வசனம் பேசும் காலம். நாடகக் கம்பெனியிலிருந்து சினிமா கம்பெனிக்கு வந்தவர்களில் சிவாஜி கணேசன் மட்டும்தான் நல்ல தமிழில் வ...சனம் பேசக் கூடியவராக இருந்தார். அதனால் அவருக்கென்று தனி வசனங்களை சிறப்பாக எழுதிக் கொடுத்தார்கள். 'மனோகரா', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'ராஜாராணி', 'அன்னையின் ஆணை',' அன்பு', 'இரத்தத் திலகம்', 'கர்ணன்', 'திருவிளையாடல்' போன்ற படங்களின் வசனங்கள் சிறப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் நடிக்க வருபவர்களிடம் "உங்களுக்குப் பிடித்த படத்திலிருந்து வசனங்களைப் பேசிக் காட்டுங்கள்" என்று கூறினால் அவர்கள் தயங்காமல் பேசுகின்ற வசனங்கள் மேற்கண்ட படங்களின் வசனங்களைத்தான். குறிப்பாக பராசக்தி படத்தின் நீதி மன்ற காட்சி. இந்த முறையில்தான் பலபேர் திரைப்படத்தில் நடிக்க சந்தர்ப்பம் பெற்றிருக்கின்றனர்.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089977_1730076233965640_5528989061092550785_n.jp g?oh=dc0a9ba3b89ccc844cffc88a32bb3e8a&oe=5A4DBC11

sivaa
1st October 2017, 09:06 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/1375191_628889353822421_482708733_n.jpg?oh=6f69c6b 7527774f9cae5a36897074ee5&oe=5A41EFD3

sivaa
1st October 2017, 09:08 AM
Prem Kumar





இமயத்தின் பிறந்தநாள் இன்று
இந்திய திரையுலகின் "என்சைக்ளோபீடியா" என்று சிவாஜியை கூறுவது மிகையாகாது. தனது நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும், முக பாவனை மாறும் உடல் மொழியாலும் தமிழக மக்களை கட்டிப்போட்டவர் சிவாஜி கணேசன். அன்று முதல் இன்று வரை திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு புது முகத்திற்கும் முகவரி சிவாஜியாக தான் இருக்க முடியும்.
இல்லை நான் கமல், ரஜினி, விக்ரம் போன்றவர்களை கண்டு தான் வந்தேன் என்று சிலர் கூறலாம். ஆனால், அவர்களே சிவாஜியை கண்டு தான் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி ஓர் விருட்சம். இந்த ஆலமரத்தின் கிளைகளில் தான் பல குருவிகள் கூடு கடி வாழ்ந்து வருகின்றன.
இனி, இந்த ஆலமரத்தின் விதையாக புதைந்து, விருட்சமாக எழுந்த வரலாற்று சிறப்பு மிக்க வியக்க வைக்கும் தகவல்களை பற்றி காணலாம்.....
நடிகர் திலகம் சிவாஜியின் இயற்பெயர், " விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்" ஆகும்.
'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.
நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார்.
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது, கலைமாமணி விருது (1962 - 1963), பத்ம ஸ்ரீ விருது- 1966, பத்ம பூஷன் விருது- 1984, செவாலியர் விருது -1995, தாதாசாகெப் பால்கே விருது - 1996 மற்றும் பல திரைப்படம் சார்ந்த விருதுகளை தனது நடிப்பு திறனுக்காக பெற்றிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22050290_1481660415259788_2833697467108420112_n.jp g?oh=a7debe54e32127e6a9595d1f5eaf5074&oe=5A4D0A9B

sivaa
1st October 2017, 09:11 AM
Natarajen Pachaiappan (https://www.facebook.com/natarajen.pachaiappan?hc_ref=ARTr8nhV46v_ldLMNvFP1 6IDvBB2aSp5e3DMIR16NTfuzi3WS33ksmAV4YO_7pQZoCk&fref=nf)‎

'வாழ்ந்த கர்ணன் நம் சிவாஜி'
................ஆச்சரியப்பட்டோம்
பேராச்சரியப்பட்டோம்...
இன்னும்
பட்டுக்கொண்டுதானே வருகின்றோம்.
ஒருமுறை, இருமுறை, இல்லை பலமுறை
ஆச்சரியப்பட்டுவிட்டால்
அந்த ஆச்சரியங்கள்கூட
அநாவிசயமாக ஆகுவது இயல்பு.
...
ஆயிரமுறைகள்
பார்த்தாலும், படித்தாலும், கேட்டாலும்
ஆச்சரியப்பட தோன்றுவது
சிவாஜி என்ற சொல்லின் செயலைத்தான்.
0
நடிப்பு என்று சொல்லாமல்
ஏன் அதை செயல்
என்று சொல்ல வேண்டும்?
அவர் நடிப்பை மட்டும் சொன்னால்
அவர் செய்த செயல்கள் மறைந்து போகுமே!
செயல் என்று சொன்னால் அதில்
அவர் நடிப்பும் அடங்கும்.
0
நடிகர்கள் சம்பாதித்த பணத்தை
தன் ஆடம்பர வசதிக்காக
செய்துக்கொள்வது அவர்கள்
தனிபட்ட உரிமை,
சுயநலம் என்றுகூட சொல்லமுடியாது.
ஆனால் அவர்கள் தான் மட்டும்
சுயநலமாய் வாழ்கின்றோமே
என்று நினைத்தால்
பிறருக்காக உதவிட முன் வருவர்.
0
அப்படி முன் வந்த பெரிய மனிதர்கள்
அதையும் சுயநலமாக்கி கொண்டால்
என்ன செய்வது?
0
உதவி செய்யும் போதுக்கூட
மற்றவர்கள் அறியாமல்
செய்ய வேண்டும்.
வள்ளல் என்ற பட்டத்திற்காக
வாரி இறைத்தலும்
நல்லவரென சொல்ல
நாலு பேரை கூட வைத்தலும்
நாடே நம்ப வைத்தலும்
நாட்டை பிடித்தலும்.
நாடு தவித்தலும்
நடிகர்திலகம் செய்ததில்லை.
0
கர்ணனாக படம் நடித்தார்
கர்ணனாக வாழ்ந்து காட்டினார்.
கர்ணன் படம் நடித்ததினால்
வள்ளலாகவில்லை நமதய்யன்.
0
ஆரம்பகாலமே அவரை
வள்ளலாக்கியது.
வலது கை கொடுப்பதை
இடது கை அறியாத வள்ளல்
ஆம், நமது கர்ணன்.
0
அதற்காக விளம்பரம் தேடிய
வள்ளல் கூட்டத்தால்
அளிக்கப்பட்ட பட்டம் கஞ்சன்.
0
வரலாறை திருப்பிப் பார்த்தால்
யார் வள்ளலென சரித்திரம் சொல்லும்.
தரித்திரம் பிடித்தவருக்கு
'அவன் ஒரு சரித்திரம்'
என தெரியுமா?
தெரியும்....
தெரியாது போல் நடித்தால்தானே
பதவி கிடைக்கும்.
இன்னும் எத்தனை நாள்?
0
முடிவுரை எழுத நேரம்
மிக அருகாமையில்தான்
இருக்கின்றது.
0
அதுவரை அனுபவியுங்கள்.
ஏனென்றால்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே"
என
அனுபவிக்க வேண்டுமில்லையா?
0
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089299_697183247138065_4813650344022326356_n.jpg ?oh=227f1b8215dc77b1b841995b68fee183&oe=5A3D220C

sivaa
1st October 2017, 09:12 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21430457_2061402470812938_4520563013994414824_n.jp g?oh=734d20077ff95e3c15b1f6a182cf0399&oe=5A883ED3

sivaa
1st October 2017, 09:17 AM
Cinemavikatan (https://www.facebook.com/Cinemavikatan/?hc_ref=ARTvahAQVZMiv_qFV-xHXurXo5pquB8aqXjIaNFZ2As65LqbxtmpIYnxUxKpXmhgaRs&fref=nf)

Cinemavikatan (https://www.facebook.com/Cinemavikatan/?hc_ref=ARTvahAQVZMiv_qFV-xHXurXo5pquB8aqXjIaNFZ2As65LqbxtmpIYnxUxKpXmhgaRs&fref=nf)
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22104796_1559393234119685_6445268571452271474_o.jp g?oh=62d55b7008d55c46ab8470d2e938756a&oe=5A3C1FE8

sivaa
1st October 2017, 09:19 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22095889_1614763871895073_718478041777333863_o.jpg ?oh=97b407026e977e3f5ec0db8aec8533e5&oe=5A49FBB6

dinakaran

sivaa
1st October 2017, 09:25 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089073_337261396722594_4478680015169886509_n.jpg ?oh=a1e50d2314bf18fb42242d0493dc5297&oe=5A482F00

sivaa
1st October 2017, 09:27 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089566_1912302672369061_8632569523932416088_n.jp g?oh=fbd407c5248aa70cb76f137a47dc1c3a&oe=5A3A2610

sivaa
1st October 2017, 09:28 AM
subbiah

இந்திய மக்களின் சார்பில் அமெரிக்க நாட்டிலுள்ள நயாகராவில் சிட்டி மேயராக இருந்தது இரண்டே இரண்டு இந்தியர்கள்தான். ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேருஜீ, மற்றொருவர் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்






https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22046618_1730077520632178_3353899685791729725_n.jp g?oh=721398d165e885433f57b804f273284f&oe=5A3DC6C3
(https://www.facebook.com/photo.php?fbid=1730077520632178&set=gm.1550847001664251&type=3&ifg=1)

sivaa
1st October 2017, 09:56 AM
இரா.மணிகண்டன்




கலைத்தாயின் தவப்புதல்வன்,கர்மவீரரின் ஏற்றமிகு தொண்டன்,சிம்மக்குரலோன்,
நடிகர்திலகம், செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று.
சிவபெருமான்,திருமுருகன் ,பகவான் கண்ணன்,திருப்பூர்குமரன்,வீரபாண்டியகட்டபொம்மன் ,வ உ சி, மகாகவி பாரதியார் , ராஜராஜ சோழன், கர்ணன், திருநாவுக்கரசர்,தெனாலிராமன்,பரதன், இவர்களை இவர்மூலம்தான் கண்ணால் கண்டேன். உணர்ந்தேன். கௌரவம் தெய்வ மகன்பாசமலர்பாத்திரங்களைஇவரைத்தவிர யாராலும்நடித்துக்காட்டத்தான் முடியுமா? தமிழை இவரைவிட இனிஒருவன் பேசித்தான் ஜெயிக்கமுடியுமா?அவர் கண்கள் காட்டிய பாவனைகள் நம் கண்ணைவிட்டு மறைந்துதான்போய்விட முடியுமா?காலத்தால் அழிக்க முடியாத காவியத் திருமகனே வாழிய உன்புகழ்


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/22089281_1428863550564499_6253133205838734092_n.jp g?oh=66a3c8ea2fd5ae65810205cdd1f86ef1&oe=5A4B3F5A

sivaa
1st October 2017, 09:57 AM
Subbaraj Subba Reddy



அக்.1- கலைத்தாயின்
தெய்வமகனுக்கு பிறந்த நாள்.
இமயமே!
கடலின் ஆழத்தை இதுவரை யாரும் கண்டதில்லை,
வின்வெளியின் தூரத்தை யாரும் தொட்டதில்லை,...
உன் கலை உலக சாதனையை யாரும் எட்டிப் பார்த்ததில்லை,
இப்புவியில் இனி எவரும் பிறக்க வாய்ப்பில்லை,
உன் ரசிகன் என்ற கௌவ்ரவ(ம்)த்தில் நடமாடுன்றோம்!!
இந்திரலோகத்தை ஆட்சி செய்ய நீ சென்றாய்,
இங்கு அரைவேக்காடு ஆட்சியாளர்க்கு அது அறிய வாய்ப்பில்லை!!
இதயமே!!!
மிக விரைவில் சொர்க்கத்தில் உனை தரிசிக்க நான் வருவேன்!
வின்னிலிருந்து உன் பிள்ளைகள் நலம் வாழ வாழ்த்துங்கள்!!
மன்னிலிருந்து உனை நாங்கள் வணங்குகிறோம்!!!


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p320x320/22090066_1830985777191623_2279586914698959616_n.jp g?oh=c5e545bc5efc0661704a5d120a16e946&oe=5A41ABC3
(https://www.facebook.com/photo.php?fbid=1830985777191623&set=pcb.1550891981659753&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22195357_1830985800524954_2406038811074304768_n.jp g?oh=8d915d30cf097c6b0e4fb964633a4777&oe=5A3DAD37
(https://www.facebook.com/photo.php?fbid=1830985800524954&set=pcb.1550891981659753&type=3&ifg=1)

sivaa
1st October 2017, 10:03 AM
sankar muthuswamy

சினிமா என்ற வெள்ளித்திரைக்கு பொருந்திய ஒரே முகம் உனதுதான்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046925_1126346400831827_2656813059557683654_n.jp g?oh=db0d499937e02567abe19d0b0242861a&oe=5A4ACD55

sivaa
1st October 2017, 10:26 AM
சிவாஜி- ஓர் சரித்திரம்! #HBD_SivajiGanesan
(http://www.vikatan.com/author/2995-rahini-aathma-vendi-m.)


தமிழ்சினிமாவின் பல்கலைக்கழகம் என புகழ்கொண்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் 90-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.


http://img.vikatan.com/news/2017/10/01/images/2023_08041.jpg



தமிழ்சினிமா பாடல்களால் ஓடிக்கொண்டிருந்த காலத்தில் அதை தன் வசனநடிப்பால் மறக்கடித்து முற்றிலும் காட்சியமைப்பு மற்றும் வசனங்களின்பால் சினிமா மீது மக்கள் ஈர்க்கப்பட காரணமானவர்களில் தவிர்க்கவியலாதவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் (http://www.vikatan.com/news/tamilnadu/103771-mkstalin-condemns-edappadi-palanisamy-for-sack-the-karunanidhis-name-from-sivaji-statue-name-board.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2). ஒப்பிட முடியா நடிப்பாலும், அயரா உழைப்பாலும் பல முத்தான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த வள்ளல். கணேச மூர்த்தி என்ற இயற் பெயரோடு சின்னையா மன்றாயர் மற்றும் ராஜாமணி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக திரு சிவாஜி கணேசன் 1928 ஆம் வருடம் அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார்

இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகமாக உயிர்ப்பெற்றார். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்களாய் இருப்பார்கள். 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்தனை எதிர்ப்புகளையும் கடந்து நடிகர் திலகமாக உருப்பெற்று, மறைந்தாலும் இன்றும் குன்றா புகழுடனே திகழ்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

vikatan

sivaa
1st October 2017, 10:31 AM
Billa Barath

#தமிழ்நாடு (https://www.facebook.com/hashtag/தமிழ்நாடு?source=feed_text&story_id=519380775073586) ஆண்ட மன்னர்கள் #வரலாறு (https://www.facebook.com/hashtag/வரலாறு?source=feed_text&story_id=519380775073586) அனைத்தும் #கணேசன் (https://www.facebook.com/hashtag/கணேசன்?source=feed_text&story_id=519380775073586) என்கின்ற #சிவாஜி_கணேசன் (https://www.facebook.com/hashtag/சிவாஜி_கணேசன்?source=feed_text&story_id=519380775073586) முகம் மூலமாகவே மக்கள் அறிந்திருக்கிறார்கள். வருங்கால சந்ததியினரும் அவ்வாறே அறிய இருக்கிறார்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு தாத்தா.....
வாழ்க சூரை சிங்கமே. .,...


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22195373_727846524076686_6099974466342651142_n.jpg ?oh=3033c73499d2d72c0dea9837fa25853c&oe=5A52F2AD

sivaa
1st October 2017, 10:37 AM
Vikatan EMagazine (https://www.facebook.com/vikatanweb/?hc_ref=ART6acTXFKVaghpEl9vNqZPBlScMnluZXdKMq2DEe3 ApgfSZXwOFcGIkMbJGqpDyU-k&fref=nf) · 3 hrs ·

#விகடன்_பொக்கிஷம் (https://www.facebook.com/hashtag/விகடன்_பொக்கிஷம்?source=feed_text&story_id=1691748674217249) இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள்
சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!
* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!
* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!
* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!
* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!
* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!
- மானா பாஸ்கரன்
ஆனந்த விகடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22050020_1691748507550599_6502713301547128553_n.jp g?oh=8b48b9e338fc4d9b717d59f9467b963b&oe=5A84614E
(https://www.facebook.com/vikatanweb/photos/a.190403194351812.47794.189960617729403/1691748507550599/?type=3)

sivaa
1st October 2017, 07:27 PM
Sekar Parasuram


மணி மண்டப திறப்பு விழா,
கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால் பெரும்பாலான வெளியூர் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன, ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப் படவில்லை,
மண்டபத்திற்கு வெளியே நிற்கும் கூட்டத்தின் ஒரு பகுதி
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22140990_1475963819187170_8777803942043253255_n.jp g?oh=43323609d77e3e9b4ee7f9f346e29c6d&oe=5A4219D6

sivaa
1st October 2017, 07:27 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22141332_1475963945853824_3613153646335876544_n.jp g?oh=316b62c3eeb8c0b613bb51ea8398e4aa&oe=5A8568AD

sivaa
1st October 2017, 07:28 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089111_1475965249187027_6124090220293426909_n.jp g?oh=1a691e8d717ba1f12c4b4774283e1527&oe=5A3D5A41

sivaa
1st October 2017, 07:28 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089843_1475965285853690_4999753393435694937_n.jp g?oh=884b210b1b9a98d8e6042815c65208fd&oe=5A854A5B

sivaa
1st October 2017, 07:29 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046629_1475965342520351_7150423618956341397_n.jp g?oh=cf1bb90c517478fc9bb1e3da9ddd62a8&oe=5A4BF062

sivaa
1st October 2017, 07:30 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089620_1475966072520278_9117937619143286473_n.jp g?oh=7c844044d1b5892d1b64dbeeb093a80b&oe=5A48CA47

sivaa
1st October 2017, 07:30 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22090091_1475966262520259_1930264836185041710_n.jp g?oh=80e61bc4320625c3c12ae5569acc9f4b&oe=5A4D2A4A

sivaa
1st October 2017, 07:31 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/l/t1.0-9/22089317_1475966312520254_7748557879682818838_n.jp g?oh=02058f63de36c0604687af3034b2f952&oe=5A8306B4

sivaa
1st October 2017, 07:31 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22140824_1475966392520246_4967803551220798329_n.jp g?oh=7965c5ae84a9a307f042d175d51eecee&oe=5A450D42

sivaa
1st October 2017, 07:32 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22140785_1475966445853574_4787623361839482257_n.jp g?oh=029da705266c8d458b80b8af6f76a249&oe=5A85759B

sivaa
1st October 2017, 07:33 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22050053_1475967022520183_2311143916184287236_n.jp g?oh=1d0ff93ab07b687d0c56b9b0f1afa1dd&oe=5A808329

sivaa
1st October 2017, 07:33 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046693_1475967095853509_4035391885577442000_n.jp g?oh=6e06de3b43cebbb52dc050d3dc68eec8&oe=5A40F5C2

sivaa
1st October 2017, 07:34 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089504_1475967362520149_819252763563995092_n.jpg ?oh=0be253b88adf3ee805a89b533437f3b6&oe=5A4776F6

sivaa
1st October 2017, 07:34 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089113_1475967565853462_5284759759887562613_n.jp g?oh=04db92a6c4167e2cd0569cbd6fbb8439&oe=5A843A86

sivaa
1st October 2017, 07:35 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21687545_1475967632520122_6837560381737931640_n.jp g?oh=b6a8ba5019c3211ffc0184e3d896135a&oe=5A4945E2

sivaa
1st October 2017, 07:35 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22140848_1475967875853431_7813902740760116659_n.jp g?oh=c243f1f46aed2b80bd0f244788e9013b&oe=5A3D538E

sivaa
1st October 2017, 07:36 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22154195_1475970059186546_2771184552010347029_n.jp g?oh=3fd19201d6318d75f2061054624cddcd&oe=5A3C1385

sivaa
1st October 2017, 07:38 PM
மணிமண்டபத்தில் திருஉருவச்சிலை..

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556979_673379449521847_1066707197319155054_n.jpg ?oh=a32ddb085256d88cd38683a08b6a104b&oe=5A7DE661

sivaa
1st October 2017, 07:39 PM
gabila sundaram

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22218507_332385920556720_1654371508479621907_o.jpg ?oh=50825cdf578a41468ba9f49e7afddf28&oe=5A7EE7A0

sivaa
1st October 2017, 07:42 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-1/p50x50/20264562_1707029896270274_3918378058706617440_n.jp g?oh=4913aea8f123e9f6deb68a99a4aa6bdc&oe=5A443EFB
(https://www.facebook.com/profile.php?id=100008898399041&fref=nf)

‎Subbiah‎



சிவாஜி கணேசன் தனிக்கட்சி ஆரம்பித்து தனது சொந்த தொகுதியில் தோற்றது சிவாஜிக்கு அவமானம் அல்ல.அந்த தொகுதி மக்களுக்குத்தான் அவமானம் - ரஜினிகாந்த்.

sivaa
1st October 2017, 07:43 PM
‎Vijaya Srinivasan


கலைஞர் டிவியில் உயர்ந்த மனிதன் ..
அருமை , அருமை , அருமை .....https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089253_10214079896377320_7477222737216768204_n.j pg?oh=62b363898725c2376c1c6d8db786613e&oe=5A7E397F
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089667_10214079896417321_8719787824808956571_n.j pg?oh=65a97b752c74e7a4e100876720c1fa7a&oe=5A46B760

sivaa
1st October 2017, 07:44 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089774_284574348695558_4153558657664743978_n.jpg ?oh=b4b09bc74c55c051a7dc4c313f43b659&oe=5A48EE10

sivaa
1st October 2017, 07:52 PM
‎Vasudevan Srirangarajan



மியூசிக் அகாடமியில் தற்போதுhttps://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22090036_1959334174355890_6567623480455530689_n.jp g?oh=355668ddfc70b1fc4ec67e74e42fe22d&oe=5A518185


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089249_1959334221022552_418389517322418578_n.jpg ?oh=5595f515496cf388e47ea1e21c308cf2&oe=5A4B3B7B

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089347_1959334251022549_5985395165634499313_n.jp g?oh=528c7ff9a38fa595111a76d9f4127c76&oe=5A82692E

sivaa
1st October 2017, 07:54 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22090130_284577745361885_3930217723100964188_n.jpg ?oh=7ca36a253ed1654da45111072aa0fb68&oe=5A7E46E8

sivaa
1st October 2017, 07:55 PM
s.annadurai


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046561_130100931050640_2426608975702622892_n.jpg ?oh=28c5d5b8e9872ac65ab7ac667b1c9b65&oe=5A473D61

sivaa
1st October 2017, 07:56 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22137116_130100797717320_5906995524352261838_o.jpg ?oh=e6879a75fd77817048da8fd4250fe8bb&oe=5A82C136

sivaa
1st October 2017, 07:56 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22137153_130100687717331_4620752833141954943_o.jpg ?oh=58f873bc80d4608720a3a5d375b99167&oe=5A4B83EB

sivaa
1st October 2017, 07:57 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22050342_130100604384006_402733283547701413_n.jpg? oh=3a5e4b4d9e2912dd2290523cdda16cad&oe=5A3BBEAE

sivaa
1st October 2017, 07:57 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22181509_130100457717354_997278140591156016_o.jpg? oh=2dbcf1e31fc2fa88995ff7815f588109&oe=5A8598B1

sivaa
1st October 2017, 07:58 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22095901_130100254384041_3963111687676951621_o.jpg ?oh=6802d4064ea5a00ab6800799e8115859&oe=5A430F04

sivaa
1st October 2017, 07:59 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22050348_130100194384047_412082331332240872_n.jpg? oh=6515b927ea222d6ef679794235cf4994&oe=5A47E460

sivaa
1st October 2017, 08:00 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22095996_130100157717384_1911633450682138273_o.jpg ?oh=f83b3e818714bde6c01f449a8f97892b&oe=5A3EA0E0

sivaa
1st October 2017, 08:00 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22096032_130100154384051_3848797018837037063_o.jpg ?oh=3daf3f14dfead7ccf087b8a28a13ea1f&oe=5A49CF59

sivaa
1st October 2017, 08:01 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22104470_130100151050718_1749572647157110780_o.jpg ?oh=2a4f4ed31a52f6e1e9268bddec5be1f8&oe=5A4CB4F1

sivaa
1st October 2017, 08:01 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22050935_130100147717385_484942082096741640_o.jpg? oh=ea0cd3b3c3959f28d75123adfc1559a6&oe=5A7F87F4

sivaa
1st October 2017, 08:02 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/l/t1.0-9/22195628_130100104384056_7008752051015898050_n.jpg ?oh=447b2364f8e3c434c4e97d431b09abbc&oe=5A88554C

sivaa
1st October 2017, 08:03 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22104761_130099444384122_872565902047928006_o.jpg? oh=dffccce728066cb6e4793ad6bb428ee2&oe=5A492452

sivaa
1st October 2017, 08:04 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22050954_130013564392710_8604030501778958530_o.jpg ?oh=c6842e488236fd68d7be68b6203255a3&oe=5A4867F7

sivaa
1st October 2017, 08:04 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22140866_129770897750310_3323670297624232605_n.jpg ?oh=b4cbf36ba5c168b1b2eb1c42c5a23aae&oe=5A3DED08

sivaa
1st October 2017, 08:09 PM
jagadeesh jaga

கலைமகளின் தலைமகன் நடிகர்திலகம்*
=======================
நடிகர் திலகமே!
ஒரு சராசரி திரைக்கலைஞனா நீ!...
கடவுளையே கண்முன்னே
காட்சிப்படுத்தியவன் நீ!
கடந்த கால சரித்திரங்களை
நாங்கள் பார்க்கும் கண்ணாடி நீ!
நிகழ்கால எதிர்கால கலைஞர்கள்
படித்தே தீர வேண்டிய பாட புத்தகம் நீ!
கூட்டுக் குடும்ப உன்னதத்தை
திரையில் மட்டுமல்லாது நிஜத்திலும் காட்டியவன் நீ!
வெள்ளித்திரையில் வெற்றுச்சலனங்களை வைத்தே
கல்வெட்டாய் பதிந்தவன் நீ!
எங்கள் மனச் சிம்மாசனத்தில்
மகா சக்ரவர்த்தியாய்தான் எப்போதும் இருப்பவன் நீ!.
நடிகர் திலகமே!
ஒரு சராசரி திரைக்கலைஞனா நீ!
ரசிகர் குடும்பங்களில் நீயும் ஒரு உறுப்பினர்தான்
ரேசன் கார்டில் மட்டும்தான் உன் பெயர் இல்லை.
உன் பேச்சில் வாஞ்சை மிகுந்திருக்கும்..
உன் அன்பில் உண்மை நிறைந்திருக்கும்...
நல்லாட்சி தந்த மன்னர்களை நினைத்தோம்
நீயே கண்ணுற்றாய்.
இலக்கிய இதிகாச புருஷர்களை நினைத்தோம்
நீயே நிழலுற்றாய்.
இனியது வேண்டி இறைவர்களை இறைஞ்சினோம்
இன்முகமாய் நீயே தெரிகிறாய்.
இப்படி மகா புருஷர்கள் பலரின் உருவமாய் மாறிய உன்
உருவச்சிலை கடற்கரையில் வைக்க வழியின்றி.......
நடிகர் திலகமே!
ஒரு சராசரி திரைக்கலைஞனா நீ!
உன் சிங்காரச் சிரிப்பை வகைப்படுத்தலாம்
உன் சீர்மிகு தோற்றத்தை வகைப்படுத்தலாம்
உன் நடையை பல்வகைப் படுத்தலாம்
உன் கனிவான கண்களின் அசைவை வகைப்படுத்தலாம்
உன் புகைப்பிடிக்கும் ஸ்டைலை வகைப்படுத்தலாம்
உன் உச்சரிப்பை வகைப்படுத்தலாம்
உன் கோபத்தை வகைப்படுத்தலாம்
உன் ஆனந்தத்தை வகைப்படுத்தலாம்.
இன்னும் இன்னும் உன் பிரதாபங்கள்.......
இவற்றை அலசுவதில் உன் ரசிகர்கள் டாக்டரேட்.
ஆனால், உன் மனிதத்தை எப்படி வகைப்படுத்த..? அது ஒன்றே ஒன்றுதான். அதன் பெயர் அன்பு! அன்னை இல்லத்தவன் அன்பு.!!!
நடிப்பால் தோற்றத்தால் பலரைக் கௌரவப்படுத்தினாய்
நாங்கள்தான் உன்னை கௌரவப்படுத்துவதில் களங்கப்பட்டோம்.
சிலையிலும் காட்டினாய் கம்பீரத்தை
நிலைநின்ற கலைமகன் நீ என்பதால்..
பசிக்கும்போது தராத கஞ்சியை பிறகு
விருந்து வைத்தால் தீருமா?
அரசியல் தெரியாதாம் உனக்கு ! ஆம் அந்த
அரசியல் உனக்குத் தெரியாதுதான்.
திரைக்காக மட்டும் நடித்தவன் நீ! இரைக்காக அல்ல.
திரையில் நீ சிரிப்பாய் ! எப்படி இப்படியென
அழுவோம்...... ஆனந்தத்தில்.
திரையில் நீ அழும்போதும் அழுத நாங்கள்
நிறைமகன் உன் பிறந்தநாளில் பிரிவை எண்ணியும்...
-----------------------------------
ஜெகதீஷ் – கோவை 24. 01/10/2017

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22050200_1145575622253894_2246089578360652522_n.jp g?oh=4c2c52eeb85f9b3778a5a8915bd028cf&oe=5A4B1733

sivaa
1st October 2017, 08:10 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089372_130117441048989_2999717388629804006_n.jpg ?oh=479a12947abe5259389922a3d588afba&oe=5A3DB52C

sivaa
1st October 2017, 08:11 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22181227_130101297717270_6069417473575119788_o.jpg ?oh=93e0c608062db19e7921f35b5cb9912f&oe=5A513E9D

sivaa
1st October 2017, 08:12 PM
‎Subbiah

கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த போது நெற்றியில் பட்டையுடன் புராணப்படங்களில் நடித்து வெற்றிக்கொடி நாட்டியவர் சிவாஜிகணேசன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

sivaa
1st October 2017, 08:15 PM
‎Rajan Psv‎
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f1/1/16/1f52f.png
நம் நெஞ்சங்களில் ஆலயமாக வீற்றிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தினம் OCT 1
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f1/1/16/1f52f.png
மலரும் பூக்கள் இவர் வருவதாக இருந்தால் சற்று காத்திருந்து பார்த்தபின் மலரும்
------..
சுட்டெரிக்கும் சூரியன், இவர் வெளியே வந்தால் கூல் ஆகி விடும்
-------
வானில் பறக்கும் பறவை கூட்டங்கள் இவரை பார்த்தவுடன் மரங்களில் உட்கார்ந்து ரசிக்கும்
-------------
நிசப்தமாக இருக்கும் கடல் ,இவர் வருவதை
அறிந்தால் ,அலைகள் இவரைக்காண
அடுக்கடுக்காக பயணம் செய்யும்
---------------
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fb7/1/16/269c.png
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து விடும் குறிஞ்சி.. எத்தனை ஆண்டு ஆனாலும் ,இவர் போல நடிகர் பிறக்க முடியாது.
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fb7/1/16/269c.png
சிவாஜி ரசிகன்..ராஜன்


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089150_1557254687671769_8122850733392436600_n.jp g?oh=16a25e5e80bed3131cd131640c017367&oe=5A40B6FB
(https://www.facebook.com/photo.php?fbid=1557254687671769&set=gm.1550993241649627&type=3)

sivaa
1st October 2017, 08:18 PM
Rajan Psvhttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fec/1/16/1f334.png
*நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த தினம்.*
1950 களில்https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f14/1/16/2618.png☘
... பராசக்தி
மனோகரா
எதிர்பாராதது
உத்தமபுத்திரன்
வீரபாண்டிய
கட்டபொம்மன்
பாகப்பிரிவினை
*அந்த தலைமுறை சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*

1960 களில்https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f14/1/16/2618.png☘
இரும்புத்திரை
படிக்காத மேதை
பாவ மன்னிப்பு
பாசமலர்
கப்பலோட்டிய தமிழன்
பலே பாண்டியா
ஆலயமணி
புதிய பறவை
நவராத்திரி
திருவிளையாடல்
தில்லானா மோகனாம்பாள்
உயர்ந்த மனிதன்
தெய்வ மகன்
*அந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*

1970 களில் https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f14/1/16/2618.png☘
வியட்நாம் வீடு
ராமன் எத்தனை ராமனடி
பாபு
ஞானஒளி
கௌரவம்
தங்கப்பதக்கம்
அவன் தான் மனிதன்
*அந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*

1980 களில் https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f14/1/16/2618.png☘
கல்தூண்
வா கண்ணா வா
மிருதங்க சக்கரவர்த்தி
வாழ்க்கை
முதல் மரியாதை
*அந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*

1990 களில் https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f14/1/16/2618.png☘
தேவர் மகன்
பசும்பொன்
*அந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*

2000 களில் https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f14/1/16/2618.png☘
படையப்பா
*அந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*

2010 களிலhttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f14/1/16/2618.png☘
*கர்ணன் படம் பார்த்து இந்த தலைமுறையும் சொல்லியது நீ தான் நடிகர் திலகம் என்று.*
ஆகவே எந்த தலைமுறைக்கும் *நடிகர் திலகம் நமது சிவாஜி கணேசன் அவர்கள் மட்டும் தான்.*
இன்னும் எத்தனை தலைமுறைகள் இருக்கிறதோ அதுவரை அவர் புகழ் இருக்கும்.
*வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்.*

sivaa
1st October 2017, 08:20 PM
‎Nagarajan Velliangiri




அன்பு நெஞ்சங்களே !
ஐயனின் பிறந்த நாள்
சிறப்பு நிகழ்ச்சி, ஒரு மணிநேர
தமிழ் தர்பார் , அமெரிக்க வானொலியில்....
கேட்டு மகிழ்வோம் நண்பர்களே.
இந்திய நேரப்படி நாளை ( 2.10.17, அதிகாலை 5 - 6 மணி.
(நண்பர் டாக்டர்.அசோக் லட்சுமணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089939_1996770323940273_2637762371798451130_n.jp g?oh=5723a32566545a990e6997bab19f5518&oe=5A3E1C38

sivaa
1st October 2017, 08:22 PM
Lakshmankumar Rajunaidu (https://www.facebook.com/lakshmankumar.rajunaidu.9)‎











வெளிப்புற படப்பிடிப்பின் போது இடைவேளையில் தரையில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகம். உடன் வி.என்.சிதம்பரம் .

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22137110_138780706859103_1933124331734626320_o.jpg ?oh=2843259942c53e4ca12ca57a338b96ad&oe=5A4BF44F

sivaa
1st October 2017, 08:27 PM
‎Naghasundharam Ambur Ganesan‎

On Nadigar thilakam’s birthday today, full treat of films on all TV channels - Thirisoolam, Ooty varai uravu, Thanga pathakkam, Gouravam,Deepam , Iru Malargal& Thiruvilaiyadal - ethai parapathu? Aaha super virundhuhttps://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22090002_1766564940029804_2857426548512055975_n.jp g?oh=90470b83086f9f3c3a73fba53274bd42&oe=5A82F4E5

sivaa
1st October 2017, 08:30 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089325_284575728695420_897740466272350068_n.jpg? oh=7d3dd2bb53551c62d6f3e2bf8814318d&oe=5A7F701F

sivaa
1st October 2017, 08:33 PM
‎Sridharan Renganathan‎






பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
***************************************
அகிலத்தின் அதிசயக் கலைஞன்!
(மெட்டு; உள்ளத்தின் கதவுகள் கண்களடா)
... பாடல்;
அகிலத்தின் அதிசயக் கலைஞனடா!- அதி
அற்புத நடிப்பினில் திலகமடா!
உள்ளத்தில் உறைந்திட்ட உருவமடா!- திரை
உலகமே சிலிர்த்திடும் சிவாஜியடா! (அகிலத்தின்)
பல்சுவை (BHAA) பாவங்கள் பொலிவோடு- திரைப்
படங்கள் தமிழுக்கு பெரும்பேறு!
செம்மொழி வசனங்கள் கனலாறு -திறன்
செந்தமிழ் சுவைதரும் தேனாறு! (அகிலத்தின்)
நடிப்புக்கும், நிஜத்திற்கும் பேதமில்லை;- நிலை
நடிப்பினில் நடிப்பென நினைக்கவில்லை;
மெய்மையின் மேன்மையில் மெய்மறந்து- கலை
மலர்த்திட்ட மாண்பினின் திரைவிருந்து. (அகிலத்தின்)
BY.. R. SRIDHARAN.


https://www.facebook.com/SridharanRenga/videos/507861069590444/


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22049871_507861439590407_8193999090159014075_n.jpg ?oh=dd56eca168bd2ed84b5717d8c8f1b696&oe=5A4211D0

sivaa
1st October 2017, 08:51 PM
Natarajen Pachaiappan


மணிமண்டப தரிசனம்
[][
மணிமண்டபம் திறந்தாகிவிட்டதென மனக்கவலை போனாலும், எவ்வளவோ ஆடம்பரமாய் நடக்கவேண்டிய விழா?
10 நாட்களுக்கே முன்பே அறிவித்திருந்தால்...

லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் செவாலியே
திருவிழாவிற்கு கூடியது போல் கூடியிருப்பார்கள்.
[]
போக்கு வரத்தை நிறுத்தும் நிலை ஆகியிருக்கும்.
சென்னையின் நகரின் இதயம் (heart of the city in chennai) போன்ற இடத்தில் சாத்தியப்பட முடியாது.
[]
அத்தோடு ரசிகர்கள் டிஜிட்டல் பேனர்ஸ் அதிகளவு
வைப்பார்கள். இந்த பிரட்சனை ஒருபுறம் இருக்க
ஆளும் கட்சியின் காழ்ப்புணர்வு சொல்ல வேண்டியதில்லை.
[]
சேலம் மாநகரிலே சாலையில் ஆக்கரிமித்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டை நடத்தியபோது போக்குவரத்துக்கு கீ.மீ கணக்காக இடையூறு செய்யவில்லையா? இதையெல்லாம் முதல்வரே இருந்து செய்யும் போது சிவாஜி விழாவை திட்டம் போட்டு புறக்கணித்து விடுவது. இவர் நாட்டின் முதல்வரா? இல்லை கட்சிக்கு முதல்வரா?
[]
மணிமண்டபத்தில் எவ்வளவோ மாற்றம் செய்யவேண்டும். சிலை திறந்த கலைஞர் பெயரை புறக்கணித்தது இந்த அரசுக்கு அழகுதானா?
[]
பார்வைக்கு வைக்கப்பட்ட படங்கள் இன்னும் எவ்வளவோ அதிமுக்கியமான படங்கள் இருக்கின்றன. மாறுதல்கள் செய்தால் மணிமண்டபம் பார்க்க வருபவருக்கு திருப்தி அளிக்கும்.
[]
இல்லை நாளை வருகின்ற அரசு மாற்றத்திற்கு உட்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பதிவில் அங்குள்ள படங்களையும் சிவாஜி பீடத்தில் உள்ளதையும் ஏதும் தவறாமல் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
[]
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089507_697356217120768_8446153248036470815_n.jpg ?oh=de37daec4614d1434e0418794defd94f&oe=5A82306F

sivaa
1st October 2017, 08:51 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22221928_697356273787429_6362468056164672447_n.jpg ?oh=ea0c9c00d335a2aa0863df22221d6673&oe=5A47F898

sivaa
1st October 2017, 08:52 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22195775_697356303787426_3102759775842296697_n.jpg ?oh=7ef1b8dd1aa222d6e337a77663d51926&oe=5A816673

sivaa
1st October 2017, 08:53 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046888_697356340454089_2096538451725475241_n.jpg ?oh=34dfea072a9da3df788a70d42edd1540&oe=5A4B1FF3

sivaa
1st October 2017, 08:53 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22049933_697356367120753_4985277819001071306_n.jpg ?oh=508f7f64d6192ec590b2115b387f7c46&oe=5A84A017

sivaa
1st October 2017, 08:54 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22049830_697356430454080_7232434106222852460_n.jpg ?oh=350240dfe57977246ec39737d6043b57&oe=5A853834

sivaa
1st October 2017, 08:54 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22195253_697356473787409_2453439863506251143_n.jpg ?oh=e6df93b5520d75f3ef7547558e004a9e&oe=5A3F0260

sivaa
1st October 2017, 08:55 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22195289_697356503787406_8864209395992243449_n.jpg ?oh=0b6e086da91093bdc15b1e0d61f2c48f&oe=5A52EE9B

sivaa
1st October 2017, 09:00 PM
vee yaar



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22095863_1568609806523019_3889842227617509087_o.jp g?oh=eac80c9c530754f9b0d28f4ecfa1bc6e&oe=5A4EE747

sivaa
1st October 2017, 09:00 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22050913_1568609813189685_6889577921582364798_o.jp g?oh=0f1f28ced840d71dc44ee42bffd5a0b2&oe=5A5072B3

sivaa
1st October 2017, 09:01 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22104635_1568609809856352_3294640325140575702_o.jp g?oh=2b38c1a3c9df649ccfce4da8647be5dc&oe=5A3FAB8B

sivaa
1st October 2017, 09:02 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22047728_1568609869856346_6226930091379796337_o.jp g?oh=7777d811961fb01d922a34407408e157&oe=5A473493

sivaa
1st October 2017, 09:06 PM
pasupathy nathan

Kaniyalampatti, India
நடிகர் திலகத்தின் 90 வது பிறந்தநாள்!!
நடிகர் திலகமே நாடு
போற்றும் நல்ல உள்ளமே!--உம்
பிறந்தநாளில் உன்னை...
வணங்குகிறேன்.
சேலத்தில் சினிமாவுக்கு பெருமை பெற்ற அடையாளம் மாடர்ன் தியேட்டர்ஸ் ..
நடிகர் திலகத்தை வைத்து இரண்டு படங்கள் தயாரித்தது.
1. திரும்பிப்பார். 1953
2.இல்லற ஜோதி. 1954
அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக நடிப்புக்கு அரசரைப் போற்றும் வகையில் மாடர்ன் தியேட்டர்ஸ் வாயிலில்
அரசமரக்கன்று நட்டு, ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினோம்.
சிறப்பு ...
மாடர்ன் தியேட்டர்ஸில் இரண்டு தலைமுறையாக அங்கு வேலை பார்த்த பெரியவர் தன்னுடைய
மலரும் நினைவுகளைபகிர்ந்தது சிறப்பு.
அவருடைய மகள் தான்
சிவாஜி, ஸ்ரீ ரஞ்சினிக்கு குழந்தையாக நடித்தது என்ற அபூர்வ தகவலை தந்தார்.
சிவாஜியே அவர் உருவில் வந்து முதல் இனிப்பைபெற்றுக் கொண்டதாக நினைத்து மகிழ்ந்தோம்.
விழாவில் நண்பர் ஈசன்எழில்விழியன்
வக்கீல் செல்வகீதன், ,
ரஜினி மன்ற தலைவர் பழனிவேலு,
சுரேஷ்பூங்குன்றன் ,
பிஸியோதெரபி செந்தில்குமார்,
ஈசன் கார்த்திக்
இசைஞானிபேன்ஸ் கிளப் பாஸ்கர், சிவா,
சிவாஜி ரசிகர் சிவக்குமரன்,
பசுமை தாயகம் சத்ரிய சேகர்
இராம.சந்திரமோகன் தி.மு.க.
மற்றும் ஏராளனமானோர் கலந்து கொண்டனர்
தியாகராஜ பாகவதர் முதல்
தங்கள் பேரன்கள் வரை
எத்தனையோ பேர் வந்தார்கள்;
நடித்து விட்டுச்,சென்றார்கள்!
உன்னைப்போல் நடிக்க இதுவரை
ஒருவரும் வரவில்லை
இனியும் வருவார் என்ற
நம்பிக்கையுமில்லை!
பாசத்துக்கு பாசமலர்
சோகத்துக்கு வியட்நாம் வீடு
காதலுக்கு வசந்த மாளிகை
கடமைக்கு தங்கப்பதக்கம்
இப்படியோர் படம் இனியெப்போதுவரும்?
அப்படியோர் படம் வந்தாலும் அதில்
உங்களைப் போல் நடிக்க யாரால் முடியும்?
நீங்கள் நடிப்புக்கே நடிப்புச் சொல்லிக் கொடுத்த நடிகரல்லவா!
கயத்தாறு கட்டபொம்மனும்
எட்டையபுர பாரதியும்
கொடைவள்ளல் கர்ணனும்,உன்னில்
நிறைந்து வாழ்ந்தார்களே;
அவர்களை
எங்கள் நெஞ்சங்களில் நிறைத்தவர் நீங்களல்லவா!
நீங்களில்லாத் தமிழ் சினிமாவை
நினைத்துப் பார்க்க முடியலையே அய்யா--அது
விக்கிரகம் இல்லா வெறுங் கோயில் தானய்யா
உங்கள் படமோடும் திரையரங்கங்கள்
எங்களுக்கு திவ்யஷேத்ரங்கள்--நாங்கள்
படம் பார்க்கும் நாளெல்லாம் திருநாள்தான்!!
அந்த திருநாள் போல் ஒருநாள் வந்ததின்று?
அதுதான் உலகம் போற்றும் உங்கள் பிறந்தநாள்!!

See more (https://www.facebook.com/MMMpasupathi/posts/1492912270788429)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22141003_1492911794121810_3647139228381375775_n.jp g?oh=1f98ee40ddc46189015095c4fe18eb6c&oe=5A3CAE4D
(https://www.facebook.com/photo.php?fbid=1492911794121810&set=pcb.1492912270788429&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22141270_1492911850788471_7977096015375498360_n.jp g?oh=af93c5a5c6aa119e8c7a80f51eed9e8e&oe=5A4797C3
(https://www.facebook.com/photo.php?fbid=1492911850788471&set=pcb.1492912270788429&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/22195363_1492911904121799_8834504087383436508_n.jp g?oh=5ef3dcb8d8f1f11e591f8a99e8d0ee44&oe=5A883A07
(https://www.facebook.com/photo.php?fbid=1492911904121799&set=pcb.1492912270788429&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/22154638_1492912007455122_3017392793210152259_n.jp g?oh=d0001f8d586f46419f7b612c01ded59b&oe=5A4673EF
(https://www.facebook.com/photo.php?fbid=1492912007455122&set=pcb.1492912270788429&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/22046920_1492912020788454_5270330394763463872_n.jp g?oh=3da662125636a874bb63805e94fb94b4&oe=5A48B896
(https://www.facebook.com/photo.php?fbid=1492912020788454&set=pcb.1492912270788429&type=3)

sivaa
1st October 2017, 09:30 PM
சிவாஜியின் பெயரோடு கருணாநிதியின் பெயர் கலந்திருக்கிறது: கவிஞர் வைரமுத்து Published : 01 Oct 2017 18:29 IST
Updated : 01 Oct 2017 18:29 IST

(http://tamil.thehindu.com/tamilnadu/article19781129.ece#comments)





http://tamil.thehindu.com/tamilnadu/article19781128.ece/alternates/FREE_700/vairamuthu
Published : 01 Oct 2017 18:29 IST
Updated : 01 Oct 2017 18:29 IST

சிவாஜியின் பெயரோடு கலைஞர் கருணாநிதியின் பெயர் கலந்திருப்பது கலை உண்மை எனவே அவரது பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:





தொடர்புடையவை

சிவாஜியின் பெயரோடு கலைஞரின் பெயர் கலந்திருக்கிறது என்பது கலை உண்மை. சிவாஜி சிலையைக் கலைஞர்தான் நிறுவினார் என்பது வரலாற்று உண்மை. இந்த இரண்டு உண்மைகளும் ஒரு சிலைக்கு அடியில் புதைக்கப்படுவதைத் தமிழ் உணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிவாஜி பீடத்தில் இடம்பெற்றிருந்த கலைஞரின் பெயர் மீண்டும் பொறிக்கப்படவேண்டும். ஏன் எங்கள் மனதை நோகடிக்கிறீர்கள்? சூரியன் மீது ஏன் தாரடிக்கிறீர்கள்?
சிலைதான் ஒரு மனிதனின் புகழுக்கு எல்லை என்பது இல்லை. சிலையும் ஒரு மூடநம்பிக்கை. இஸ்லாத்தில் சிலை வணக்கம் கிடையாது. அதனால் நபிகள் நாயகத்தின் பெருமையை யாரும் குறைத்துவிட முடியாது. சிலையே இல்லாவிட்டாலும் சிவாஜி சிவாஜிதான். ஆனால் நிறுவப்பட்ட சிலையில் நேர்மை இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில்தான் சிலையே ஓர் அரசியல் ஆகிவிடுகிறது. சிலை அரசியலை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கன்னியாகுமரியில் கலைஞர் ஆட்சியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் பூச்சுப்பூசி அதற்கு ரசாயனப் பூச்சுப் பூசாமல் சிதையவிட்ட கதைகளையும் நாடறியும்.
சிலையைச் சிலையாகப் பார்க்க வேண்டும்; அரசியலாகப் பார்க்கக் கூடாது. சிவாஜி சிலையைக் கடற்கரை காமராசர் சாலையில் கலைஞர் நிறுவியபோது அந்தச் சிலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசியவர்களில் நானும் ஒருவன். அவர்பட்ட பாடுகள் அனைத்தையும் அருகிலிருந்து அறிந்திருக்கிறேன்.
சிலை மறுநிலைநாட்டம் செய்யப்பட்டாலும் அந்தச் சிலையோடு கலைஞரின் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இடம்தான் மாறியிருக்கிறதே தவிர சிலை மாறவில்லை. கலைஞரின் பெயர் எப்படி விடுபட்டது? இதுதான் இடப்பெயர்ச்சியின் பலனா? கலைஞரின் திருப்பெயரைத் தமிழக அரசு அந்த பீடத்தில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு பேரின் ரசிகனாகத் தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது.

sivaa
1st October 2017, 09:46 PM
Thiruppathi Raaj



நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 89 வது பிறந்த நாள் விழா- விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. விழா ஏற்பாடு : N. தனபால் முன்னாள் மாவட்ட தலைவர். கள்ளக்குறிச்சி.https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089821_10207864101040369_2904013527931651584_n.j pg?oh=8236109d5bb560760ad70bf9379b312d&oe=5A4860DE

sivaa
1st October 2017, 09:47 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22195730_10207864101240374_110197475112330543_n.jp g?oh=078c46ebaf425df580288862e8e53ca3&oe=5A4291EC

sivaa
1st October 2017, 09:47 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22089683_10207864101960392_852454740524701092_n.jp g?oh=a9fca685e5692894408edcdea3043fc6&oe=5A45595E

sivaa
1st October 2017, 09:52 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22154702_847348172108381_6129652692672512087_n.jpg ?oh=986162c9f8eda8874cb932c128fed75d&oe=5A884393
‎Jiaa Mohamed Sulthan (https://www.facebook.com/mohammed.sulthan.370?hc_ref=ARTcOHJxCfaqRH-8acBZgqbQqvWqrbPaRbN2neoO9g_G-tGPXY8-y5OA2c-W_YCgufw&fref=nf)‎


#நடிகர்திலகத்தின் (https://www.facebook.com/hashtag/நடிகர்திலகத்தின்?source=feed_text&story_id=375333449569623)
#நன்றி_மறவாமை (https://www.facebook.com/hashtag/நன்றி_மறவாமை?source=feed_text&story_id=375333449569623)!நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நாடகத்துறையில் நடித்து கொண்டிருந்தபோது சில காலம் திருச்சியில் தங்கி நாடகத்திலும் சினிமாவிலும் நடி...க்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது திருச்சியில் தங்குவதற்கு கூட இடம் இல்லாத சூழ்நிலையில் அவரது திறமையை உணர்ந்து சிவாஜியை தன் வீட்டில் தங்கவைத்து அவருக்கு ஆதரவு கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த நடுத்தர வணிகரான பெரியண்ணா அவர்கள். மளிகை வியாபாரியான யாதவரான பெரியண்ணாவின் வீடு திருச்சி நகரத்தில் காஜாபேட்டை அருகில் எடத்தெருவில் இருந்தது. நடிக்கும் ஆர்வத்தில் திருச்சிக்கு வந்த சிவாஜியை அரவணைத்து தன்வீட்டின் ஒருபகுதியில் தங்கவைத்து ஆதரவு கொடுத்தவர் பெரியண்ணா
காலம் கடந்தது! சிவாஜி சென்னைக்கு சென்று பராசக்தி படத்தில் நடித்து மக்கள் போற்றும் மிகப்பிரபலமான நடிகராகி விட்டார். அவர் பிரலமான நடிகராகி விட்டாலும் சிலகாலம் திருச்சியில் தன்னை தங்கவைத்து ஆதரித்த பெரிண்ணாவை மறக்கவில்லை.
தன்னுடைய மகள் சாந்தியின் பெயரால் சாந்திபிலிம்ஸ் என்ற படகம்பெனியை துவக்கி அதில் பெரியண்ணாவை தயாரிப்பாளராக்கி சில படங்களை நடித்து கொடுத்தார் நடிகர்திலகம். அப்படி பெரியண்ணாவின் தயாரிப்பில் நடிகர்திலகம் நடித்து கொடுத்தபடங்களில் குறிப்பிடதக்கவை தெய்வமகன் திருவருட்செல்வர் தர்மம்எங்கே ஆகும்!
அதுமட்டுமல்ல திருச்சி பாலக்கரையில் பிரபலமான இஸ்லாமிய குடும்பமான ந.மு குடும்பத்தாரின் பில்டிங் தான் N.M. பில்டிங். பிரபாத் தியேட்டர் என்றழைக்கபட்ட இந்த தியேட்டரை ந.மு. குடும்பத்தாரிடம் நடிகர் திலகமே நேரடியாக பேசி பெரியண்ணாவிற்காக நீண்ட கால குத்தகைக்கு எடுத்து கொடுத்தார்.
சென்னையில் எப்படி சாந்திதியேட்டர் சிவாஜி ரசிகர்களுக்கு சொர்க்கமாக இருந்ததோ. அதைப்போல தான் திருச்சி பிரபாத் தியேட்டரும் சிவாஜி ரசிகர்கள் ஒன்று கூடும் இடமாக அமைந்தது.தன் மகன் பிரபுவை நடிகர்திலகம் பெங்களூரில் படிக்கவைத்தபோது பெரியண்ணணாவின் மகன் பரணியையும் பிரபுவுடன் படிக்கவைக்கும் பொறுப்பையும் நடிகர் திலகம ஏற்றுக்கொண்டார்.
நடிகர்திலகம் நடித்த உத்தமன் திரைப்படத்தில் வரும் காஷ்மீர் ஸ்கேட்டிங் காட்சியில் பிரபுவும் வருவார் என்பது சிவாஜி ரசிகர்கள் அறிந்த செய்தி!
அக்காட்சியில் பிரபுவுடன் பரணியும் இருப்பார்.
தன் வீட்டில் தங்கவைத்த அக்குடும்பத்திற்கு பல உதவிகளை செய்த சிவாஜி 1983 என நினைக்கிறேன் பெரியண்ணா அவர்கள் மறைந்தபோது தன்னுடைய அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக திருச்சி விரைந்தார்.
முதல்நாள் இரவு 11.00மணியிலிருந்து மறுநாள் மதியம் வரை பெரியண்ணாவின் உடல் அருகிலேயே இருந்து தன்கையாலயே அவரது அவர் உடம்பை தூக்கி தன் சொந்த சகோதரனை போல் இறுதி கடமைகளை நிறைவேற்றினார் சிவாஜி!
அப்போது சிவாஜியுடன் G.k.மூப்பனார் அவர்களும் பிற்காலத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடைக்கலராஜ் அவர்களும் உடன் இருந்தார்கள்
(அரசியலில் வேறு இடத்தில் இருந்தாலும் இளம்பிராயத்தில் இருந்து மிகத்தீவிரமான சிவாஜி ரசிகரான நான்அப்போது பிரபாத் தியேட்டர் அருகே புத்தககடை வைத்திருந்து அந்த துக்க நிகழ்வுக்கு சென்றிருந்ததால் இவை நேரடியாக நான் கண்ட சம்பவங்களாகும்)
பெரியண்ணா இறந்த பிறகும் அக்குடும்பத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்தார் நடிகர்திலகம்!
பெரியண்ணாவின் மருமகன் T.சீனிவாசன் தான் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றதலைவராக நீண்ட காலம் இருந்தார்.
1989ல் சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிகட்சியை துவங்கியபோது திருச்சி 1வது தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தார்.
ஏறிவந்த ஏணியை எட்டிஉதைக்கும் கலையுலகில் தன்னை ஆதரித்த ஒருவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்திய நடிகர்திலகம் பற்றிய இச்செய்தியினை அவரது பிறந்தநாளான இன்று பதிவிடுவதில் பெருமையடைகிறேன்!

sivaa
2nd October 2017, 04:35 AM
Sekar Parasuram


Thanks to News 7 channels

https://www.facebook.com/sekar.parasuram/videos/1476663765783842/



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t15.0-10/s403x403/22207717_1476668479116704_1885612547000762368_n.jp g?oh=82028015ec2f308067e2e761cfdc127d&oe=5A82AF20














Thanks to News 7 channels

sivaa
2nd October 2017, 04:37 AM
‎CT Arunachalam‎

இன்று (அக்டோபர் 1) நடிகர்திலகத்தின் பிறந்தநாள்!
--------------------------------------------------------------------------------
நடிப்புக்கு களஞ்சியமே!
நல்ல தமிழ் காவலனே!
தமிழ்நாட்டில் பிறந்ததனால்...
தாளிக்கும் பொருளானாய்!
ஐயா வைத்ததனால்
அகற்றப் பட்டாய்!
அம்மா சொன்ன இடத்தில்
சேர்க்கப் பட்டாய்!
அமிழ்தினைச் செவிகளில்
அழகுறப் பாய்ச்சியதால்
அந்த மணிமண்டபத்திலும்
அரசியல் சூழப் பெற்றாய்!
கலைக்கு அர்த்தம் சொன்னவனே!
கண்களுக்கு விருந்து படைத்தவனே!
நிலைக்கும் புகழுடன் நின்றவனே!
நிமிர்ந்த நன்னடையில் நிகரற்றவனே!
தற்குறிகளெல்லாம் இன்று
தலைவிரித்தாடுகிறது.
தகிடுதத்தம் செய்ததெல்லாம்
தலைமை என்று சொல்கிறது!

sivaa
2nd October 2017, 04:39 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22141277_2006376862980448_484199257451203702_n.jpg ?oh=8d0a18ef08bf5a203250d3e5165e6b69&oe=5A3B7A9F

sivaa
2nd October 2017, 04:46 AM
Ayya SIVAJI donations

Sivaji Dhasan Sivaji Dhasan\

https://www.facebook.com/100012759633863/videos/209147956187191/

·

Ayya SIVAJI donations




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t15.0-10/14900201_209555786146408_28452865550843904_n.jpg?o h=ed8fd22f047b2d54299849a09eed2b55&oe=5A7B93D9https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/y4/r/-PAXP-deijE.gif

sivaa
2nd October 2017, 05:11 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22050358_1476690252447860_3376889058058003533_n.jp g?oh=962119b1bed3a18fdfad4a684cb4efd9&oe=5A4AE26A

sivaa
2nd October 2017, 05:13 AM
புதிய தலைமுறை (https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/?hc_ref=ARTLpP3DyU1Ew29lVVGJjIW9MmvhmDe4aL3GaML1rT dh0Qdf0aS7wRbSXDOKS545mHs&fref=nf)


சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவின் ஸ்வாரஸ்யமான விஷயங்கள் #SivajiGanesan (https://www.facebook.com/hashtag/sivajiganesan?source=feed_text&story_id=967944650029110) #sivajimanimandapam (https://www.facebook.com/hashtag/sivajimanimandapam?source=feed_text&story_id=967944650029110) #EPS (https://www.facebook.com/hashtag/eps?source=feed_text&story_id=967944650029110) #OPS (https://www.facebook.com/hashtag/ops?source=feed_text&story_id=967944650029110) #Kamal (https://www.facebook.com/hashtag/kamal?source=feed_text&story_id=967944650029110) #Rajini (https://www.facebook.com/hashtag/rajini?source=feed_text&story_id=967944650029110)



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t15.0-10/22162605_967946743362234_1716577872774168576_n.jpg ?oh=8d3b36929faa6b91c8c97e13340353d7&oe=5A87192Fhttps://static.xx.fbcdn.net/rsrc.php/v3/y4/r/-PAXP-deijE.gif







https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/videos/967944650029110/

sivaa
2nd October 2017, 05:20 AM
Sridharan Renganathan

திரைக்கலையின் தன்னிகரில்லா தமிழ் தாயின் தலை மகன் ! திரைத் திறனில் தனித்துவமிக்க தெய்வமகன்! எழேழு ஜென்மங்கள் கடந்தாலும் ஈடிணை என்ற சொல்லுக்கே இடமளிக்காத கலைத்துவம் கொண்டு, சாதனைகள் படைத்த பல்சுவை பாவ(BHAAVA) நடிப்புலக பராக்கிரமன் சிம்மக்குரலோன் ஜெனித்த நன்னாளன்று திரைதேனிசை மெட்டில் என் வாழ்த்தொலி!
************************************************** ****************
சாதனையாளும் சீலன்!
(மெட்டு; ஒரு கோப்பையிலே) ... பாடல்;
திரு முகத்தினிலே நல் தெளிவிருக்கும்;
திரை நடிப்பினிலே மொழி சுவையிருக்கும்;
பல பாவத்திலே அது பரிமளிக்கும்;
நாம் பிரமித்திடவே அது நிலைத்திருக்கும்; (திரு)
காவியத் தாயின் தவப்புதல்வன்-உயர்
தனித்துவமாகும் திரைக்கலைஞன்; (பெரும் காவியத்)
சாதனையாளும் சீலனவன்;-புவி
சரித்திரம் போற்றும் சிவாஜியவன்; (திரு)
மானுட உலகை மயங்கவைக்கும்;-மக்கள்
மனங்கள் யாவையும் நெகிழவைக்கும்; (இம்மானுட உலகை)
நடிப்பினில் நிகரில்லா நிறைவிருக்கும்;-அதில்
நடிகர் திலகத்தின் திறனிருக்கும்; (திரு)
BY. R. SRIDHARAN.



https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/y4/r/-PAXP-deijE.gif






(https://www.facebook.com/SridharanRenga/videos/pcb.1705207962843853/507867366256481/?type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/19274791_507868496256368_4459751249402557497_n.jpg ?oh=05589e92ff0a52e761fca4ddacede280&oe=5A4F661F
(https://www.facebook.com/photo.php?fbid=507868496256368&set=pcb.1705207962843853&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046551_507869222922962_7540155773738606267_n.jpg ?oh=2165ee6ad7c337320efc0a1e020d6197&oe=5A427BF7
(https://www.facebook.com/photo.php?fbid=507869222922962&set=pcb.1705207962843853&type=3)


https://www.facebook.com/SridharanRenga/videos/507867366256481/

sivaa
2nd October 2017, 08:23 AM
=esvee;1326991]குப்பனும் சுப்பனும் நினைத்திருந்தால் ...
அல்லது நேர்மையாக உழைத்திருந்தால் ...
இன்று அவர்களின் மனக்குமுறல்கள் நியாயமாக இருந்திருக்கும் .
இவர்களின் அறிவுக்கு கண்கள் பழுதாகிவிட்டது என்பதே உண்மை .

அவர்களின் நாயகன் சிம்மக்குரலில் கர்ஜித்து , உரத்த குரலில் விழி பிதுங்கி ரத்தத்தை கக்கி பல் வேறு பாத்திரங்களில் நடித்தது அவருடைய திறமை . தன்னுடைய நடிப்பில் அரசியல் மற்றும் மக்கள் விரும்பும் ரசனைகள் கொண்ட சண்டைக்காட்சிகள் , பிரமாண்ட அரங்கங்கள் ,இத்யாதிகளை செய்ய வேண்டாம் என்று யார் தடுத்தது ? மக்கள் அவரை ஏற்று கொண்டது ஒரு சிறந்த நடிகராக மட்டுமே .

அவருக்கு வாழ்ந்த காலத்தில் எது கிடைக்க வேண்டுமோ அவைகள் கிடைத்தது .
இப்போது எது கிடைக்கிறதோ அதை ஏற்று கொள்ளும் பக்குவம் வேண்டும் சுப்பா ....
முழு நிலவு சந்திரன் .... என்றுமே பேரழகு ...
ஒளி வீசும் குளிர் நிலவு ...
நாங்கள் நினைத்தோம் ...
நினைத்ததை நடத்தி காட்டினோம் .
இன்றும் வெற்றிகளை குவிக்கிறோம்
எங்களை பார்த்து ..............
உங்களுக்கு கிடைத்தது இவ்வளவுதான் ...
மனசாந்தி அடையவும் .

நன்றி .
திரு கார்மேகம்
முகநூல்

குப்பனும் சுப்பனம் நேர்மையாகத்தான்
உழைத்தார்கள் உங்களைப்போல் சண்டித்தனம் செய்யவில்லை
எங்கள் படங்கள் ஓடும் தியெட்டர்களை நீங்கள் சென்று பயமுறுத்தியதுபோல்
குப்பனும் சுப்பனும் செய்யவில்லைதான்
விநியோகஸ்தர்களை பயமறுத்தவில்லைதான்
சட்டத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு படங்களை ஓடவிடாமல் தடுக்கவில்லைதான
பாரத் பட்டத்தை கைகூலி வைத்து களவாடவில்லைதான்
படத்தோவுக்குழுவில் உள்ளவர்களிடம் பேரம் பேசவில்லைதான்

இவற்றையெல்லாம் கப்பனும் சுப்பனும் செய்யவில்லைதான்
செய்திருந்தால் உன் ஆளின் இடமே தெரிந்திருக்காது

sivaa
2nd October 2017, 08:36 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22050008_130359167691483_3634098510700169224_n.jpg ?oh=8b9277bcbb577a3f45cbb356429abc4c&oe=5A503FBF

sivaa
2nd October 2017, 08:44 AM
சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார்: சத்யராஜ் பேச்சு

பதிவு: அக்டோபர் 01, 2017 15:02







சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.





http://img.maalaimalar.com/Articles/2017/Oct/201710011502221750_Sivaji-Unites-all-says-Sathyaraj_SECVPF.gif

சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசினார்.

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

இந்த விழா மிகவும் மகிழ்ச்சிகரமானது. எல்லோரும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். கமலும், ரஜினியும் ஒன்றாக இருக்கிறார்கள். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட விழா. சரத்குமாரும், நாசரும் அருகருகே இருக்கிறார்கள். அதுதான் நடிகர் திலகத்தின் சிறப்பு.

கமலுடன் அமைச்சர் ஜெயக்குமார் கைகுலுக்குகிறார். எல்லோரது முகத்திலும் புன்னகை தவழ்கிறது. நடிகர் திலகத்தின் குடும்பத்தினர் அழைத்ததும் திறப்பு விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் வந்து இருக்கிறார். நடிகர் திலகத்தின் பெருமையை அவரது குடும்பத்தினர் கட்டிக்காத்து வருகிறார்கள்.

அவரது வசனத்தை பேசிதான் பலர் நடிப்பதற்கே வந்தனர். பராசக்தி வசனத்தை பேசிதான் நான் எஸ்.பி.முத்துராமனிடம் வாய்ப்பு கேட்டேன். நடிப்பு துறைக்கு வருபவர்களுக்கு பாலபாடமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.

இவ்வாறு அவர் கூறினார்.





http://img.maalaimalar.com/InlineImage/201710011502221750_1_Sathyaraj-SIvaji-Function2._L_styvpf.jpg

நடிகர் விஜயகுமார் பேசும் போது, கலை என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அந்த வகையில் நடிகர் திலகம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் புகழப்படுவர் என்றார்.

நடிகர் சரத்குமார் கூறும் போது, இது மகிழ்ச்சியான விழா. இந்த இடத்தை கொடுத்து மணிமண்ட பம் கட்டிய மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அமைச்சர்கள் படைசூழ மண்டபத்தை திறந்து வைத்த துணை முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த மண்டபம் வெறும் மண்டபமாக இல்லாமல் கலை உலகின் சிறப்புகளையும், நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து நிகழ்வாகவும் அமைய வேண்டும் என்றார்.

malaimalar

sivaa
2nd October 2017, 08:47 AM
எத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.




http://img.maalaimalar.com/Articles/2017/Oct/201710011355349565_Government-will-change-but-giving-Respect-to-Sivaji-will_SECVPF.gif

எத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும் என்று சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

மாநில, தேசிய-ஆசிய எல்லைகள் கடந்த உலக நடிகர் எங்கள் சிவாஜி. ஒருவேளை நான் சினிமாவுக்கு நடிக்க வரவில்லை, வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சினிமா ரசிகனாக இருந்திருப்பேன். அப்படி பார்த்தாலும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளே வர அனுமதி கிடைக்காவிட்டாலும், வெளியே நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஆக இந்த விழாவுக்கு எப்படியும் நான் வந்திருப்பேன். யார் தடுத்தாலும் வந்திருப்பேன்.

அரசியல் எல்லை, தேசிய-ஆசிய எல்லையெல்லாம் கடந்த இந்த நடிகருக்கு அரசு சொல்லும் நன்றி அறிவிப்பு என்று தான் நான் கருதுகிறேன். நம் வாழ்க்கையை மேம்படுத்திய அவரது கலைக்கு நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லும் நன்றி அறிவிப்பு இது.

http://img.maalaimalar.com/InlineImage/201710011355349565_1_KamalHaasan-Sivaji-Fun2._L_styvpf.jpg

பிரபு பேசும்போது எத்தனை முதல்வர்கள் மரியாதை செய்வதற்கு முன் வந்தார்கள் என்பதை பெயர் பட்டியலிட்டு குறிப்பிட்டார். நான் அடுத்த கட்டத்துக்கு போகிறேன். எத்தனை அரசுகள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தாக வேண்டும். மதிப்பார்கள் என்பது உறுதி.

அதற்கு யாரையும் நாம் வற்புறுத்தியோ, கிள்ளியோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னால் நடக்கும். தமிழர்கள் நன்றி மறவாதவர்கள். எப்போதும் இந்த கலைஞனை நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். இவர் அடியொற்றி தவழ்ந்த குழந்தைகளில் நானும் ஒருவன்.

பிறகு அதே நடையில் நடக்க வேண்டும் என்று முயன்று தடுமாறிய பல்லாயிரக்கணக்கான கலைஞர்களில் நானும் ஒருவன். அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாக மட்டுமே இங்கு எனது தன்நிலை மறந்து, என்நிலை மறந்து நான் ஒரு கலை ரசிகன் என்கிற முறையில் வந்திருக்கிறேன்.

http://img.maalaimalar.com/InlineImage/201710011355349565_2_KamalHaasan-Sivaji-Fun3._L_styvpf.jpg

எத்தனையோ நடிகர்கள் பேசிப்பேசி பார்த்து தோற்றவர்கள். பேசித் தோற்றவர்கள் என்று சொல்லும் போதெல்லாம் என்னைச் சொல்வது போலவே எனக்கு தோன்றும். இன்றும் முயன்று கொண்டிருக்கிறோம். அதுபோல் நடிக்க வேண்டும் என்று, அதுதான் எங்கள் நடிப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நடிகர் திலகத்துக்கு நன்றி சொல்ல இங்கு வந்திருக்கிறேன். அதற்கு அனுமதி அளித்த கலை உலகிற்கும், அரசிற்கும், அரசியலுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

malaimalr

sivaa
2nd October 2017, 08:48 AM
சென்னை அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.




http://img.maalaimalar.com/Articles/2017/Oct/201710011051428051_deputy-cm-panneerselvam-opened-actor-sivajiganesan-memorial_SECVPF.gif

சென்னை அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.

சென்னை:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும் இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளன்று மணிமண்டபத்தை (அக்டோபர்) 1-ந்தேதி துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

http://img.maalaimalar.com/InlineImage/201710011051428051_1_sivaji-2._L_styvpf.jpg

இந்நிலையில், அடையாரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை திறந்து வைத்தார். அதன்பின்னர், மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களையும் அவர் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி, நாசர், விஜயகுமார், ராதிகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் திரளான ரசிகர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.

malaimalar

sivaa
2nd October 2017, 08:51 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22180094_968367999986775_4578793905631100873_o.jpg ?oh=95e540634a417cfb273b2bd801868df7&oe=5A3CE910

sivaa
2nd October 2017, 08:57 AM
சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: ஓ.பி.எஸ், ரஜினி, கமல் பங்கேற்பு

1 அக்ட (http://www.bbc.com/tamil/india-41458074?ocid=socialflow_facebook#)












மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார்.
https://ichef-1.bbci.co.uk/news/624/cpsprodpb/D0AB/production/_98091435_promo.jpg

சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்பட பல நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாநில அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல் ஹாசன் பேசுகையில், '' நடிகர் திலகம் சிவாஜி, மாநில, தேசிய மற்றும் ஆசிய எல்லைகளை கடந்தவர். இந்த விழாவுக்கு யார் தடுத்திருந்தாலும் நான் வந்திருப்பேன்'' என்று பேசினார்.


''மாநிலத்தில் எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். எப்போதும் மக்களின் நினைவுகளில் வாழ்பவர் சிவாஜி கணேசன்'' என்றும் கமல் ஹாசன் புகழாரம் சூட்டினார்.
https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/1143/production/_98091440_first.jpg'அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமலுக்கு தெரியும்'
சிவாஜி சிலையமைத்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மேலும் உரையாற்றுகையில், '' சிவாஜி தேர்தலில் நின்று தோல்வியுற்றது அவருக்கு நேர்ந்த அவமானம் அல்ல. மக்களுக்குத்தான் அது அவமானம்'' என்று தெரிவித்தார்.
அரசியலில் வெற்றி பெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும், தனக்கு தெரியாது என்று கூறிய ரஜினிகாந்த், அரசியலில் வெற்றி பெறும் ரகசியம் கமல் ஹாசனுக்கு தெரிந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/5F63/production/_98091442_second.jpgImage caption துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் முன்னதாக இந்த விழாவில் பேசிய நடிகர் பிரபு, சிவாஜிகணேசனின் சிலையை கடற்கரையில் நிறுவியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆகையால், அவரது பெயரை இந்த மணி மண்டபத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.
விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ''தனது திரையுலக வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளவர் சிவாஜி கணேசன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவபெருமான் போன்றோரை நாம் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று திரையில் வாழ்ந்து காட்டியவர் சிவாஜி'' என்று சிவாஜிக்கு புகழாரம் சூட்டினார்.


bbc tamil

sivaa
2nd October 2017, 08:59 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22136932_968355709988004_8925060004607491823_o.jpg ?oh=433905d1bab1201cb9740b93285141a1&oe=5A3B1370

sivaa
2nd October 2017, 09:04 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22046744_1699405660092004_1679978648661015602_n.jp g?oh=0bad3d57ea3dd28fc64ef26e7a87a6b2&oe=5A3A5696

ஒரே மேடையில் ரஜினி, கமல்... சிவாஜி மணிமண்டபம் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் , கமலஹாசன், அருகருகே அமர்திருந்தனர். இடம் : அடையார்.

dinamalar

sivaa
2nd October 2017, 09:10 AM
Subramania Pillai

நடிகர் திலகத்திற்கு ஏன் இந்த நிலைமை?
1) தமிழனாய் பிறந்தது
2) கடவுள் நம்பிக்கை வைத்தது
3) திராவிடக்கும்பலில் மலையாளி யாகவோ, தெலுங்குகாரனாகவோ, கன்னடக்காரனாகவோ பிறக்காமல் தமிழனாக பிறந்தது பெறும் தவறு.
4) MGR விட நிறைய ரசிகர்கள் வைத்தது. இன்றும் 45 ஆண்டுகள் முடிந்தும் பெங்களூர் நடராஜா தியேட்டரில் வசந்தமாளிகைக்கு கூடிய கூட்டம் Link --- https://m.youtube.com/watch?v=yac3fJ9_iRI (https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fm.youtube.com%2Fwatch%3Fv%3D yac3fJ9_iRI&h=ATOBBVT7Jrrhbnqcoz7gBBuVSTEB09EMPkJpL02Bx3Bvqga5 qqFYGJNlxeniIjeQFkLdnoxlgoRwyLU-xNifjObnOl2Zj1MOioKzTgKDQ9-vnOz1xd5xVISNO_GfYxZ_IyCk1sgG-fl7kDvhH448s-wnztgZpO8010-iuzzl70dDEMpeWrsIjPCBgh6pJoCCj22GE7EddBDrQfolWvG74 TXEkLLhpsiIhSQNYLCjixbXmHbNurHfutXE7OrBRE366s0ETfq SRUD6oL1PpqfVcR8qKVQLkisNVm5jndj5)...
4) பொய், பித்தலாட்டம், அரசியல் சூட்சி அறியாதது. கடைசிவரை காமராசர் தொண்டனாக. இருந்தது.
5) கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தும் அவர்களைப் பகடைகாய்களாக ஆக்காமல் இருந்தது .
6) காமராசர் தொண்டனாக இருந்ததால் பல கோடி தேவர்கள்சமுகத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக ஆகமுடியாமல் ஆனது.
7)தன் சொந்தகாசு பலருக்கு கொடுத்து விளம்பரம் தேடாதது. 1ரூபாய் கொடுத்து 1000 விளம்பரம் தேடியவர் யார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
8)இந்தியா & சீனா போர் சமயத்தில் தன் மனைவியின் நகை முழுவதும் கழற்றி கொடுத்தது தவறு. அடுத்தவன் காசு வாங்கி விளம்பரம் செய்யாதது அவர் தவறு.
9) அவர் கடவுள் நம்பிக்கை உள்ளதால் DMK. அவரைப் புறந்தள்ளி மலையாளி யைக் கொண்டாடியது.
10) அந்த மலையாளி ADMK. அவருக்கு நல்லது செய்யும் என்று எதிர்பார்ப்பது நம் முட்டாள்தனம்.
11) இப்படி ஒரு மணிமண்டபம் சிவாஜி புகழுக்கு புகழ் சேர்க்குமா!
12) தன்மான தமிழன் சிவாஜி என்றுமே!
ஒரே ஒரு வருத்தம் தன்மான தமிழனின் புதல்வர்கள் தன்மானம் இல்லாமல் இருப்பது!
அதிக வாக்காளர் கொண்ட. சமூகத்தில் பிறந்தும் அதை பயன்படுத்தத் தெரியாத அப்பாவி!



https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQAk6MLndUynom9m&w=111&h=111&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2Fyac3fJ9_iRI%2 Fhqdefault.jpg&cfs=1&upscale=1&_nc_hash=AQBUJYJzMmiFawXx
'vasantha maligai' in natraj theater at bangalore celebrations part 1 (https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fm.youtube.com%2Fwatch%3Fv%3D yac3fJ9_iRI&h=ATOgN4wIFia0l8cmj1HxDqVCTVPXcq5-qQaPAV1pwgdS-BxUS7lwyRZY38nvtuJNLRdmfA0twoiuG4Sgmgzw8hSuQAdNWbm 9KJ0KZ2uKlv4JXBsM-y07Z-TzQqNPmr4oqen_YHDYmKwTA1YYLGxJrx0trUJYUkpgdg07bLqb coD7RHd0E8u62Br7EE7p7n2HcVpmDR04dkSjOh8FYgj-YATqO_qHWAzeKFWyWZbBJ6brrgsvBn4s4S5VBTIChO283gtcSP bjdJauxJvYzBc0eb3Q1Hld)
The grear actor nadigar thilagam sivaji ganesan's vasantha…
youtube.com







Like (https://www.facebook.com/groups/168532959895669/#)

sivaa
2nd October 2017, 09:32 AM
Edwin Prabhakaran Eddie

சிவாஜி அவர்களை சீண்டுவதற்கு எவனுக்கும் துணிவு இருந்ததில்லை ....சர்வாதிகாரம் பெற்ற எம்ஜியாரோ...இல்லை வேறு தயாரிப்பாளர்களோ, எவரா இருந்தாலும் .நம் திலகத்திற்கு அடிபணிந்த காலம் அது .......அரசியலில் வென்றார்கள் மக்களை ஏமாற்றி ...சீ அதுவும் ஒரு பிழைப்பா ?.................இப்பவும் சொல்கிறேன் சிவாஜி ரசிகனாக வீதியில் தலை நிமிர்ந்து நடப்பேன் கம்பீரமாக....



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22007989_595162074208252_4843554538754562231_n.jpg ?oh=981ae136a91475bb16846699db6ae523&oe=5A81751A
(https://www.facebook.com/photo.php?fbid=595162074208252&set=gm.1549371355145149&type=3&ifg=1)

sivaa
2nd October 2017, 09:37 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22154371_815425001951706_7548313567425105259_n.jpg ?oh=1adc45e1da270d3748c51c6dd9774c24&oe=5A4AAC67

sivaa
2nd October 2017, 09:41 AM
புதிய கவர்னரிடமும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவோம் திருநாவுக்கரசர் பேட்டி

http://img.dailythanthi.com/Images/Article/201710020127217649_New-governors-and-ministers-We-will-give-you-a-list-of_SECVPF.gif


புதிய கவர்னரிடம், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

Harrietlgy
2nd October 2017, 07:16 PM
NT birthday function video.


https://www.youtube.com/watch?v=nmqow4BeluU

Harrietlgy
2nd October 2017, 07:18 PM
NT manimandapam ceremony video.



https://www.youtube.com/watch?v=4VzbDo7xVH8

sivaa
2nd October 2017, 07:57 PM
கலை மகன் சிவாஜி கணேசனுக்கு கெளரவம்
இன்று இரவு 8:00 மணிக்கு
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் #sivajimanimandapam (https://www.facebook.com/hashtag/sivajimanimandapam?source=feed_text&story_id=967934076696834) #SivajiGanesan (https://www.facebook.com/hashtag/sivajiganesan?source=feed_text&story_id=967934076696834) #statue (https://www.facebook.com/hashtag/statue?source=feed_text&story_id=967934076696834)



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t15.0-10/22200597_967934376696804_3431137703624704_n.jpg?oh =59c0329bb2a485e66779ae0a1bf79e83&oe=5A486008

https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/videos/967934076696834/

https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/y4/r/-PAXP-deijE.gif

sivaa
2nd October 2017, 07:59 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.50.50/p50x50/20728186_867151746777481_2865218051475636509_n.jpg ?oh=56db7091f0a2028379530beaa869e0b2&oe=5A3FB286
(https://www.facebook.com/aathavan.svga?fref=gs&dti=1056031111074132&hc_location=group)

Aathavan Ravi





பெரு மூச்சோடு ஒரு பதிவு.
வீரபாண்டிய கட்டபொம்மனாக, வ. உ. சி யாக,
பாரதியாராக நடித்து நாட்டு மக்களுக்கு தேசப்பற்றை ஊட்டிய நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை நியாயமாக குடியரசுத் தலைவர் திறந்து வைத்து பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
... ஆனால் இங்கே எல்லா நல்ல விஷயங்களுக்கும்
கெஞ்சிக் கூத்தாட வேண்டியுள்ளது.
( நன்றி: எழுத்தாளர் திரு. ராஜேஷ்குமார்
அவர்களுக்கு )

sivaa
2nd October 2017, 08:00 PM
Nagarajan Velliangiri

அன்பு நெஞ்சங்களே ! வணக்கம்.
முதலில் டாக்டர்.அசோக் அவர்களுக்கு, உலகெங்கும் உள்ள, நடிகர்திலகத்தின் அன்பு ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்காவின் Radio Dehotties வானொலி நிலையத்தின் 'தமிழ் தர்பார்' நிகழ்ச்சியில், இந்திய நேரப்படி இன்று காலை 5.30 முதல் 6.30 வரை, ஒரு மணிநேரம் நடிகர்திலகம் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு ஒலிபரப்பு நடத்தி அசத்தி விட்டார் டாக்டர்.அசோக். அதற்குத்தான் இந்த நன்றி.
அந்த நிகழ்ச்சி, தமிழ் தர்பார் அல்ல. சிவாஜிதர்பார் (பெயர் உபயம் : ஜாஹிர் ஹுசேன் அவர்கள்) என்றுதான் சொல்ல வேண்டும். அவரது படங்களில் வந்த நிறைய சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை, முழுமையாக ஒலிபரப்பி அசத்தி விட்டார்.இன்று அதிகாலை 4.30 மணிக்கே என்னைத் தொடர்பு கொண்டு இன்னும் ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சி துவங்க உள்ளதாக அன்புடனும் அக்கரையுடனும் நினைவு படுத்தி என்னை வியப்பில் ஆழ்த்தினார்.
ஒலிபரப்பான பாடல்களை ஓரளவு வரிசையாக நினைவுபடுத்திச் சொல்ல முயல்கிறேன்.
1) கா கா கா (பராசக்தி)
2) நீ வருவாய் என்று காத்திருந்தேன்
(ராஜா)
3) பொன்மகள் வந்தாள்..(சொர்க்கம்)
4) இனியவளே என்று பாடி வந்தேன்..
(சிவகாமியின் செல்வன்)
5) ஏன் ஏன் ஏன்..ஒரு கிண்ணத்தை...
(வசந்தமாளிகை)
6) நீயும் நானும்..கண்ணா (கௌரவம்)
7) மதனமாளிகையில்..
(ராஜபார்ட் ரங்கதுரை)
8) போற்றிப் பாடடி பொண்ணே ...
(தேவர் மகன்)
9) எங்கெங்கோ செல்லும் என்
எண்ணங்கள்...
(பட்டாக்கத்தி பைரவன்)
10) பூங்காத்து திரும்புமா...
(முதல் மரியாதை..)
11) காதல் ராணி கட்டிக் கிடக்க..
(திரிசூலம்)
12) ஆடல் பாடலில் உலகமே
மயங்காதோ..
( வெற்றிக்கு ஒருவன்)
ஒரு மணி நேரத்தில் இவ்வளவு பாடல்களையும், அதுவும் முழுப்பாடல்களையும் ஒலிபரப்பியது மிகப் பெரிய விசயம்.காரணம் விளம்பரம் அதிகம் இல்லை..இரண்டு முறை மட்டும் சிறிய விளம்பரங்கள் இருந்தன...அவ்வளவுதான்.
நடிகர்திலகம், சிம்மக்குரலோன், செவாலியே, சிவாஜி, உலகமகா நடிகன்.......இவையெல்லாம் அவர் ஐயனைப்பற்றி அடிக்கடி கூறிய வார்த்தைகள்.மிகுந்த உற்சாகத்துடன் நிகழ்ச்சி முழுக்கப் பேசினார்.
(நீண்ட நாட்களாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலேயே குடியிருப்பதால் இடையிடையில் சில ஆங்கில வார்த்தைகள் வருவதை அவரால் தவிர்க்க இயலவில்லை போலும்....)
ஒவ்வொரு பாடலின் இடையிலும் ஐயனைப் பற்றிய சுவாரசியமான செய்திகளைச் சொல்லிச் சொல்லி நிகழ்ச்சியை இனிமையாக நடத்தினார்..
தயாரிப்பாளர் பாலாஜி ஐயனை வைத்துத் தயாரித்த படங்கள் அத்தனையிலும் ராஜா ராதா என்றே நாயகன் நாயகி பெயர்கள் இருந்தது....
TMS பாடுகிறாரா, இல்லை சிவாஜி பாடுகிறாரா என்றே தெரியாத வண்ணம் பாடலுக்கு ஐயன் வாயசைத்து நடித்தது....
இரண்டாவது ரிலீஸில், ராஜபார்ட் ரங்கதுரை 100 நாள் ஓடியதை அறிந்து ஆச்சரியப்பட்டு அதனால் இன்ஸ்பையர் ஆகி இப்படி ஒரு நிகழ்ச்சி தயாரிக்க எண்ணம் கொண்டது...
ஐயனின் குரலும் கமலின் சிறுவயது மகள் ஸ்ருதியின் குரலும் இணந்து மனதை மயக்கியது....
MSV,மாமா போன்ற மிகப் பெரிய வல்லுனர்கள் ஐயனுக்கு நிறையப்படங்களில் இசையமைத்தது....
இளையராஜாவின் இசையில் அருமையான பல பாடல்கள் அமைந்தது....
பாரதிராஜா ஐயனுக்குச் செய்த முதல்மரியாதை...
ஐயன் மீன் சாப்பிடுவது...உனக்கு வயிறு வலிக்கக் கூடாதுன்னு ஒன்னே ஒன்னு...சாப்புடுதேன்..என்று சொல்லிச் சொல்லிச் சாப்பிட்டது...
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் அன்று நிகழ்ச்சி ஒலிபரப்பாவதும், ஐயனுக்குச் சென்னையில் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெறுவதும் பெருமகிழ்ச்சி...
இது முதல் முயற்சி என்பதாலும் நேரமின்மையாலும் இன்று பாடல்களுடன் மட்டும் ஒலிபரப்புவதாகவும் அவர் படத்தில் இடம் பெற்ற அருமையான வசனங்களை இனி வரும் நிகழ்ச்சிகளில் தொடரப் போவதாகவும்....
வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள், ராஜபார்ட் ரங்கதுரை போன்ற படங்களைப் பற்றியும்...
ஐயனின் படங்களில் சிறந்த தத்துவ மற்றும் சோகப் பாடல்கள் நிறைய இருப்பினும், இன்று அவரது பிறந்த நாள் என்பதால் ஜாலியான பாடல்களை மட்டுமே ஒலிபரப்புவதாகவும்...
ஐயனின் ரிலீஸ் படங்களுக்கு டிக்கட் வாங்கச் சிரமப்பட்டதும் பின்னர் சைக்கிள் கொண்டு போய் சைக்கிள் டோக்கனுடன் எளிதாக டிக்கட் வாங்கியதும்....
இப்படி ஏராளமான விசயங்களை மிகச்சிறிய நேரத்தில் பகிர்ந்து கொண்டார்.
மிக மிக நன்றி அசோக்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், டாக்டர் அசோக் அவர்களை நான் தொடர்பு கொண்டு, ஐயனின் அனைத்து அன்பு உள்ளங்களின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தேன்.
அன்பு நண்பர்களே! இதை நான் டைப் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மீண்டும் டாக்டர்.அசோக் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சியின் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு (Recorded broadcast) லிங்கை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். இன்று நேரலையில் கேட்டு மகிழ முடியாத நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சியைக் கேட்டு ரசிக்கலாம் என்று. எனக்கு லிங்க் கிடைத்தவுடன் அதை அனைவரும் அறியும் வண்ணம் குழுவில் பகிர்கிறேன் நண்பர்களே!.
அன்புள்ளம் கொண்ட அருமை நண்பர் அசோக் அவர்களுக்கு மீண்டும் நன்றி.

sivaa
2nd October 2017, 08:01 PM
Arumugam Balakrishnan




"பராசக்தி" பார்த்தேன் பேச கற்றுக் கொண்டேன்!
"பாசமலர்" பார்த்தேன் குடும்த்தை நேசிக்க கற்றுக் கொண்டேன்!!
"கை கொடுத்த தெய்வம"் பார்த்தேன் நட்பை அறிந்தேன்!!!
"வசந்த மாளிகை" பார்த்தேன் "குடி"யை மறந்தேன்
"படிக்காத மேதை" பார்த்தேன் நன்றியை கற்றேன்...
"கெளரவம்"பார்த்தேன் விடா முயற்சியை கற்றேன்
அய்யனே இப்படி உம்மால் நான் கற்ற நல்லவை ஏராளம்!!
அதனால் தான் நீர் என்றும் என்னுள் இருக்கின்றாய்!!!!
நின் புகழ் வாழ்க!!!

sivaa
2nd October 2017, 08:15 PM
Jahir Hussainpalani india







அக்டோபர்,1 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஸ்டுடியோ அதிபர், ஏவி.எம்.குமரன்; தன் தந்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கும், தனக்கும், சிவாஜி கணேசனுடன் ஏற்பட்ட சுவையான சம்பவங்களை, 'வாரமலர்' வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார்:
என் தந்தையின் நெருங்கிய நண்பர், பி.ஏ.பெருமாள் முதலியார். என்.எஸ்.சி., எனப்படும் நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு, செங்கல்பட்டு போன்ற பெரிய ஏரியாக்களின், வெற்றிகரமான திரைப்பட வினியோகஸ்தர்.
ஒருமுறை, 'பராசக்தி என்று ஒரு நாடகம் பார்த்தேன்; நல்ல கதை. அதை திரைப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்...' என்று, என் தந்தையிடம் சொன்னார், பெருமாள்.
'பெரிய வினியோகஸ்தரான நீங்க, ஒரு கதைய தேர்ந்தெடுத்து, இது படமாக வந்தால் நன்றாக இருக்கும்ன்னு நினைக்கும்போது, எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட எல்லா உதவிகளையும் செய்வதோடு, தலைமை தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஏற்பாடு செய்து தர்றேன்...' என்று உறுதியளித்தார், என் தந்தை.
ஏவி.எம்., நிறுவனமும், பி.ஏ.பெருமாளின் நேஷனல் பிக்சர்சும் இணைந்து ,கூட்டுத் தயாரிப்பில் உருவானது தான், பராசக்தி திரைப்படம்.
இயக்குனராக கிருஷ்ணன் - பஞ்சு; வசனகர்த்தா மு.கருணாநிதி, இசையமைப்பாளர், ஆர்.சுதர்சனம், ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் மற்றும் அரங்க அமைப்பு பாலு போன்றோர், இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படப்பிடிப்பு ஆரம்பமாகி, நல்ல முறையில் நடைபெற்று வந்தது.
இப்படம் கூட்டுத் தயாரிப்பு என்பதால், குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், அதைப் போட்டுப் பார்த்து, நிறை, குறைகளைக் கண்டு, அதற்கேற்ப, மேற்கொண்டு படப்பிடிப்பை தொடர்வது, என் தந்தையின் பழக்கம். எடுத்தது வரை, படத்தை போட்டுப் பார்த்ததில், சிவாஜி கணேசனின் தோற்றத்தில் திருப்தி ஏற்படவில்லை, என் தந்தைக்கு!
பெருமாள் மற்றும் கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோரை அழைத்து, 'என்னப்பா இது... இந்த பையன் எலும்பும் தோலுமாக இருக்கிறார்; இவரைப் போட்டு படம் எடுத்தால் சரியா வருமா... வியாபாரம் செய்ய முடியுமா... பேசாமல், எடுத்தவரை, 'கேன்சல்' செய்துட்டு, அண்ணாதுரை கதை வசனத்தில், வேலைக்காரி படத்தில் நடித்திருக்கும், கே.ஆர்.ராமசாமிய நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும்; அவருக்கு பேரும், புகழும் வேற இருக்கு...' என்றார்.
ஏவி.எம்.,மே இப்படி சொல்கிறாரே, எப்படி மறுத்து பேசுவது என்று, மூவரும் தயங்கினர்.
ஆனாலும், இயக்குனர் பஞ்சு, 'இந்தப் பையன், கருணாநிதி வசனத்தை, ரொம்ப அருமையா பேசியிருக்கார். இப்ப நீங்க பார்க்கிற கணேசனை வச்சு சொல்லாதீங்க. இவரு, 'டிராமா'விலிருந்து சினிமாவுக்கு வந்திருக்காரு. நாடகத்தில நடிச்சிட்டிருந்தபோது, வசதியா சாப்பிட்டிருக்க மாட்டார். அது தான் மெலிஞ்சு இருக்கார்.
ஏவி.எம்., ஸ்டுடியோவிலேயே ஒரு அறையை ஒதுக்கி கொடுங்க. மூணு மாசம் அங்கேயே தங்கி, வேளா வேளைக்கு சத்தான உணவா சாப்பிட்டு, நிம்மதியா உடம்பை கவனிச்சிக்கட்டும். அதன் பின், படப்பிடிப்பை வைச்சுக்கலாம். அதுக்குபிறகும் உங்களுக்கு திருப்தியில்லன்னா, என்ன செய்யலாம்ன்னு பார்ப்போம்...' என்றார்.
என் தந்தைக்கும் அது சரி என்று படவே, ஏவி.எம்., வளாகத்தில் கணேசனுக்கு அறை ஒதுக்கி தந்தார். அத்துடன், அந்த மூன்று மாதங்களும், உடம்பை தேத்துவதைத் தவிர, வேற வேலையை செய்ய கூடாது என்று கூறிவிட்டார்.
மூன்று மாதங்களுக்குப் பின், கணேசன் நடித்த அந்த காட்சிகளை, மறுபடியும் எடுத்துக் காட்டினர். 'பையன் பூசின மாதிரி இருக்கார்; பிரமாதமாக பேசி நடித்திருக்கிறார்...' என்று என் தந்தை சொல்ல, மொத்த படக் குழுவினரும் சந்தோஷப்பட்டு, விரைந்து படப்பிடிப்பை முடித்தனர்.
கிருஷ்ணன் - பஞ்சுவின் பிடிவாதம், பி.ஏ.பெருமாளின் ஒத்துழைப்பு, கருணாநிதியின் சம்மதம் இவற்றுடன் ஏற்கப்பட்ட நாடக நடிகர், கணேசன், பராசக்தி படத்தின் மூலம், திரை உலகின் வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி, சிவாஜி கணேசன் என்று மறுபிறவி எடுத்து, சரித்திரம் படைத்தார்.
கடந்த, 1951ல், பிரபல இயக்குனர், அகிராகுரோஸாவா இயக்கிய, ரோஷோமேன், உலக அளவில் எல்லாராலும் புகழப்பட்ட வெற்றிப் படம். 'அப்படத்தின் பாணியில், நான் ஒரு கதை எழுதியிருக்கேன்; நீங்க விரும்பினால், இதை, உங்கள் பேனரில் படமாக்கலாம்...' என்று, என் தந்தையிடம் சொன்னார், பிரபல வீணை வித்வானும், இயக்குனருமான,
எஸ்.பாலச்சந்தர். ஏற்கனவே, அப்படத்தை ஜப்பானில் பார்த்திருந்தார், என் தந்தை. பாலச்சந்தர் சொன்ன கதையும் பிடித்திருந்ததால் சம்மதம் தெரிவித்தார்.
படம் கால் பாகம் முடிந்த நிலையில், எடுத்தவரை போட்டுப் பார்த்ததில், என் தந்தைக்கு திருப்தி இல்லை. 'நீங்க என்னிடம் கூறிய கதையில் இருந்த விறுவிறுப்பு, த்ரில், இந்த காட்சிகளில் இல்லயே... விஸ்வநாதனின் நடிப்பும், கதைக்கேற்றபடி சோபிக்கவில்லயே...' என்றார்.
இதை சற்றும் எதிர்பாராத இயக்குனர், 'கோல்கட்டா, விஸ்வநாதன் சிறந்த நடிகர்; கோல்கட்டாவில் நாடக மேடைகளிலும், திரைப்படங்களிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது...' என்றார்.
'வங்கத்தில் அவர் புகழ் பெற்றவராக இருக்கலாம்; தமிழகத்தில் பேர் எடுக்கும் அளவுக்கு அவர் நடிப்பு இல்லயே... கணேசனைப் போட்டு, இந்தப் படத்தை எடுங்கள்; படம், நன்றாக, விறுவிறுப்பாக அமையும்...' என்றார், என் தந்தை.
எந்த, கணேசனின் தோற்றம் சரியில்லை என்று மாற்றச் சொன்னாரோ, அதே, கணேசனைப் போட்டு படம் எடுத்தால், படம் நன்றாக அமையும் என்று, கணேசனுக்கு பரிந்து பேசினார், தந்தை.
ஜாவர் சீதாராமன் சொன்ன சில மாறுதல்களை செய்து, கணேசனை நடிக்க வைத்து, படம் முடிக்கப்பட்டது. ஆரம்பித்த போது, 'ஒரு நாள்' என்று இருந்த பெயர், பின் மாற்றப்பட்டு, அந்த நாள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
அக்காலத்தில், பாடல்கள் இல்லாமல் படம் எடுப்பது மிகவும் அரிது. ஆனால், இப்படம், பாடல்களே இல்லாமல் உருவானது. ஒளிப்பதிவு அமைப்பிலும், கேமரா நகர்விலும் புதிய பாதையை அமைத்ததை பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.
கதாநாயகனாக நடிக்கத் துவங்கியிருந்த கணேசன், இப்படத்தில் வில்லனாக நடித்து, நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிக்காட்டி, பேரும், புகழும் பெற்றார். ரிலீசான நேரத்தை விட, இந்தப் படம், அடுத்தடுத்து வெளியான நேரங்களில், பெரிய வெற்றியை அடைந்தது.
சிவாஜியின், 125வது படம், உயர்ந்த மனிதன்! தன், 125வது படம், ஏவி.எம்., நிறுவனத்தால் தயாரிக்கப்பட வேண்டும் என்ற தன் ஆசையை, என் தந்தையிடம் தெரிவித்திருந்தார், சிவாஜி கணேசன். அந்தப் படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கிருஷ்ணன் - பஞ்சு, ஜாவர் சீதாராமன், உதவி இயக்குனர்கள், கதாசிரியர்கள் எல்லாரையும் அழைத்து, 'சிவாஜிக்கு ஏற்ப நல்ல கதை வேண்டும்...' என்றார், என் தந்தை.
அப்போது, வங்க மொழியில் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடும், உத்தர் புருஷ் என்ற திரைப்படத்தைப் பற்றி அறிந்து, அப்படத்தை சென்னைக்கு வரவழைத்து பார்த்தோம்; கதை எல்லாருக்கும் பிடித்திருந்தது. தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப, சில மாறுதல்கள் செய்யப்பட்டன. கதையைக் கேட்டதும், உடனே கால்ஷீட் கொடுத்து விட்டார், சிவாஜி.
கதையில், சிவாஜியும், மேஜர் சுந்தர்ராஜனும் சிறு வயது நண்பர்கள்; பெரும் செல்வந்தர், சிவாஜி. அவர் வீட்டு கார் டிரைவர், மேஜர்.
மலை பகுதி சாலையின் வழியாக வரும் போது, 'நாம் சின்ன வயசில் பள்ளிக்கு செல்லும் போது, நடந்த நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகத்திற்கு வந்து விட்டன...' என்று சொல்லி, மனம் விட்டு சிரிப்பார், சிவாஜி. 'இந்த இடத்தில் ஒரு பாடல் வந்தால் நன்றாக இருக்கும்...' என்று, சொன்னார்கள், கிருஷ்ணன் - பஞ்சு. அக்கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டோம். 'என்ன மாதிரி பாட்டு அமைய வேண்டும் என்று ஒரு, 'க்ளூ' கொடுங்கள்...' என்று கேட்டார்,
எம்.எஸ்.விஸ்வநாதன்.
அப்போது சபையர் தியேட்டரில், மை பேர் லேடி என்ற படம் ஓடியது. அப்படத்தில், மலை அடிவாரத்தில், கதாநாயகன் ரெக்ஸ் ஹாரியன், கையில் ஒரு ஸ்டிக்கை வைத்து, அதைச் சுழற்றி, பேசியபடியே வருவார், சிரிப்பார், பாடுவார், ஓடுவார்; பார்க்க நன்றாக இருக்கும். அக்காட்சி என் நினைவுக்கு வந்தது. எம்.எஸ்.வி.,யிடம் விவரமாக சொன்னேன். 'வாலியை வரச் சொல்லுங்கள்; உட்கார்ந்து பேசி, 'கம்போஸ்' செய்துடுவோம்...' என்றார்.
ஏவி.எம்., நிறுவனம் தயாரிக்கும் படங்களில், இசை அமைப்பாளரோடு உட்கார்ந்து விவாதிப்பது, டியூன் போட வைப்பது, டியூனை, 'அப்ரூவ்' செய்வது, ஓ.கே., செய்வது இவை எல்லாம் என்னுடைய பொறுப்புகள்.
கவிஞர் வாலி வந்ததும், கதையில் பாடல் வரும் இடத்தைச் சொன்னோம். 'அந்த நாள் ஞாபகங்களை, நண்பரிடம் சொல்லி பாடுகிறார் சிவாஜி. இடையிடையே, அந்த நிகழ்ச்சிகளை வசனமாகவும் பேசுகிறார். அந்த வசனங்களையும், நீங்கள் தான் எழுத வேண்டும். இப்படி ஒரு பாடல் வேண்டும்...' என்று சொன்னேன்.
நாங்கள் சொன்ன முதல் வாக்கியத்தையே முதல் அடியாக வைத்து, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நண்பனே நண்பனே... என்று பாடல் வரிகளை சொல்ல, அதை பாடிக் காண்பித்தார்
எம்.எஸ்.வி., 'கம்போசிங்' சிறப்பாக முடிந்தது.
மறுநாள் ரெக்கார்டிங்; இப்போது இருப்பது போல, மல்டி டிராக் ரெக்கார்டிங் சிஸ்டம் கிடையாது; சிங்கிள் டிராக் ரெக்கார்டிங் சிஸ்டம் தான். ஒரே சமயத்தில் பாடலையும், அதன் நடுவே வரும் வசனங்களையும் பேசி, ரெக்கார்டிங் செய்ய வேண்டும். ஒரு மைக்கில், டி.எம்.எஸ்., பாட, மற்றொரு மைக்கில், சிவாஜியும், மேஜரும் ஜோடியாக நின்று வசனம் பேச, ரெக்கார்டிங் தியேட்டரில், இசை கலைஞர்கள், இசைக் கருவிகளை வாசிக்க, சிறப்பாக நடந்தது, ரெக்கார்டிங்.
சிவாஜியின், 125வது படமான, உயர்ந்த மனிதன் வெற்றி அடைந்து பேரும், புகழும் பெற்றுத் தந்தது.
சிவாஜியின், 125வது படமான, உயர்ந்த மனிதன் படத்தை, அவரது முதல் படமான, பராசக்தி படத்தை இயக்கிய, கிருஷ்ணன் - பஞ்சு தான் இயக்கினர்.
கடந்த, 1968ல் தான், பின்னணி பாடகிக்கு விருதை அறிவித்தது, மத்திய அரசு. விருது அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டே, 1968ல், உயர்ந்த மனிதன் படத்தில், 'நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...' என்ற, பாடலுக்காக, முதல் தேசிய விருது பெற்றார், பி.சுசீலா.
'ஏவி.எம்., ஒரு செல்லுலாய்டு சரித்திரம்' என்ற பெயரில், தன் தந்தையின் திரைப்பட அனுபவங்களை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டுள்ளார்,
ஏவி.எம்.குமரன்.
சிவாஜி கணேசனுக்கு, ஏவி.எம்., ஸ்டுடியோவில், ஏ.சி.,யுடன் கூடிய, பிரத்யேக, 'மேக் - அப்' அறை உண்டு........ (Thanks to Rathinavelu (https://www.facebook.com/rathina.velu.12?fref=gs&dti=168532959895669&hc_location=group) sir)




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22090179_1968520433388545_6144502670377329090_n.jp g?oh=9eaa1b4fed63301a33db0368f87f8592&oe=5A7A9336

sivaa
2nd October 2017, 08:20 PM
Jiaa Mohamed Sulthan ·




#நடிகர்திலகத்தின் (https://www.facebook.com/hashtag/நடிகர்திலகத்தின்?source=feed_text)
#நன்றி_மறவாமை (https://www.facebook.com/hashtag/நன்றி_மறவாமை?source=feed_text)!


நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நாடகத்துறையில் நடித்து கொண்டிருந்தபோது சில காலம் திருச்சியில் தங்கி நாடகத்திலும் சினிமாவிலும் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது திருச்சியில் தங்குவதற்கு கூட இடம் இல்லாத சூழ்நிலையில் அவரது திறமையை உணர்ந்து சிவாஜியை தன் வீட்டில் தங்கவைத்து அவருக்கு ஆதரவு கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த நடுத்தர வணிகரான பெரியண்ணா அவர்கள். மளிகை வியாபாரியான யாதவரான பெரியண்ணாவின் வீடு திருச்சி நகரத்தில் காஜாபேட்டை அருகில் எடத்தெருவில் இருந்தது. நடிக்கும் ஆர்வத்தில் திருச்சிக்கு வந்த சிவாஜியை அரவணைத்து தன்வீட்டின் ஒருபகுதியில் தங்கவைத்து ஆதரவு கொடுத்தவர் பெரியண்ணா
காலம் கடந்தது! சிவாஜி சென்னைக்கு சென்று பராசக்தி படத்தில் நடித்து மக்கள் போற்றும் மிகப்பிரபலமான நடிகராகி விட்டார். அவர் பிரலமான நடிகராகி விட்டாலும் சிலகாலம் திருச்சியில் தன்னை தங்கவைத்து ஆதரித்த பெரிண்ணாவை மறக்கவில்லை.
தன்னுடைய மகள் சாந்தியின் பெயரால் சாந்திபிலிம்ஸ் என்ற படகம்பெனியை துவக்கி அதில் பெரியண்ணாவை தயாரிப்பாளராக்கி சில படங்களை நடித்து கொடுத்தார் நடிகர்திலகம். அப்படி பெரியண்ணாவின் தயாரிப்பில் நடிகர்திலகம் நடித்து கொடுத்தபடங்களில் குறிப்பிடதக்கவை தெய்வமகன் திருவருட்செல்வர் தர்மம்எங்கே ஆகும்!
அதுமட்டுமல்ல திருச்சி பாலக்கரையில் பிரபலமான இஸ்லாமிய குடும்பமான ந.மு குடும்பத்தாரின் பில்டிங் தான் N.M. பில்டிங். பிரபாத் தியேட்டர் என்றழைக்கபட்ட இந்த தியேட்டரை ந.மு. குடும்பத்தாரிடம் நடிகர் திலகமே நேரடியாக பேசி பெரியண்ணாவிற்காக நீண்ட கால குத்தகைக்கு எடுத்து கொடுத்தார்.
சென்னையில் எப்படி சாந்திதியேட்டர் சிவாஜி ரசிகர்களுக்கு சொர்க்கமாக இருந்ததோ. அதைப்போல தான் திருச்சி பிரபாத் தியேட்டரும் சிவாஜி ரசிகர்கள் ஒன்று கூடும் இடமாக அமைந்தது.தன் மகன் பிரபுவை நடிகர்திலகம் பெங்களூரில் படிக்கவைத்தபோது பெரியண்ணணாவின் மகன் பரணியையும் பிரபுவுடன் படிக்கவைக்கும் பொறுப்பையும் நடிகர் திலகம ஏற்றுக்கொண்டார்.
நடிகர்திலகம் நடித்த உத்தமன் திரைப்படத்தில் வரும் காஷ்மீர் ஸ்கேட்டிங் காட்சியில் பிரபுவும் வருவார் என்பது சிவாஜி ரசிகர்கள் அறிந்த செய்தி!
அக்காட்சியில் பிரபுவுடன் பரணியும் இருப்பார்.
தன் வீட்டில் தங்கவைத்த அக்குடும்பத்திற்கு பல உதவிகளை செய்த சிவாஜி 1983 என நினைக்கிறேன் பெரியண்ணா அவர்கள் மறைந்தபோது தன்னுடைய அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக திருச்சி விரைந்தார்.
முதல்நாள் இரவு 11.00மணியிலிருந்து மறுநாள் மதியம் வரை பெரியண்ணாவின் உடல் அருகிலேயே இருந்து தன்கையாலேயே அவரது உடம்பை தூக்கி தன் சொந்த சகோதரனை போல் இறுதி கடமைகளை நிறைவேற்றினார் சிவாஜி!
அப்போது சிவாஜியுடன் G.k.மூப்பனார் அவர்களும் பிற்காலத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடைக்கலராஜ் அவர்களும் உடன் இருந்தார்கள்
(அரசியலில் வேறு இடத்தில் இருந்தாலும் இளம்பிராயத்தில் இருந்து மிகத்தீவிரமான சிவாஜி ரசிகரான நான்அப்போது பிரபாத் தியேட்டர் அருகே புத்தககடை வைத்திருந்து அந்த துக்க நிகழ்வுக்கு சென்றிருந்ததால் இவை நேரடியாக நான் கண்ட சம்பவங்களாகும்)
பெரியண்ணா இறந்த பிறகும் அக்குடும்பத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்தார் நடிகர்திலகம்!
பெரியண்ணாவின் மருமகன் T.சீனிவாசன் தான் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றதலைவராக நீண்ட காலம் இருந்தார்.
1989ல் சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிகட்சியை துவங்கியபோது திருச்சி 1வது தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தார்.
ஏறிவந்த ஏணியை எட்டிஉதைக்கும் கலையுலகில் தன்னை ஆதரித்த ஒருவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்திய நடிகர்திலகம் பற்றிய இச்செய்தியினை அவரது பிறந்தநாளான இன்று பதிவிடுவதில் பெருமையடைகிறேன்!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22154702_847348172108381_6129652692672512087_n.jpg ?oh=986162c9f8eda8874cb932c128fed75d&oe=5A884393
(https://www.facebook.com/photo.php?fbid=847348172108381&set=gm.1551118264970458&type=3&ifg=1)

sivaa
3rd October 2017, 09:50 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/22089537_1988252514829242_7736008137041618078_n.jp g?oh=0e0c9ec1700b0dad8d0654787ec888b2&oe=5A3A0BDF
Vetrivel Vetri (https://www.facebook.com/vetrivelvetri.vetri.7?hc_ref=ARRl4oweBhvqNgaD_pTsX tgU3Axg8p5AN857y07XdisMgK4qNcUSHuBbrNMXFA6R1Wc&fref=nf)

sivaa
3rd October 2017, 10:02 AM
நடிகர் திலகத்தின் 51 வது வெற்றிக்காவியம்

சபாஷ் மீனா வெளியான நாள் இன்று

சபாஷ் மீனா 3 ஒக்டோபர் 1958
https://i.ytimg.com/vi/lo4eX5YfOmA/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjSmcyuztPWAhXCzIMKHVDxCFYQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dlo 4eX5YfOmA&psig=AOvVaw3HGGVh1pAMnQfmeCQxtOV2&ust=1507091197780973)

http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2016/07/SABASH-MEENA-1-600x441.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwicg6HKztPWAhWG7IMKHY7HAVYQjRwIBw&url=http%3A%2F%2Fdbsjeyaraj.com%2Fdbsj%2Farchives% 2F47426&psig=AOvVaw3HGGVh1pAMnQfmeCQxtOV2&ust=1507091197780973)

sivaa
3rd October 2017, 10:23 PM
Abdul Razack (https://www.facebook.com/profile.php?id=100010510777494&fref=gs&hc_ref=ARSa6CijtswmjX_so1a88TRnQy6a3NeikCT2zUXCoPT E7w8_T3LlQCZgEx8joL80S74&dti=168532959895669&hc_location=group)

சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பராசக்தி, இந்த படத்தை தயாரித்தவர், வடஆற்காடு மாவட்டம் வேலூர் தோட்டபாளையத்தில் வசித்த P.A. பெருமாள் என்பவர், அவருக்கு சொந்தமாக நேஷ்னல் தியேட்டர் வேலூரில் இருந்தது... அதன் பெயரிலேதான்...
நேஷ்னல் தியேட்டர்ஸின் பராசக்தி..
இயக்குனர்கள்: கிருஷ்ணன்-பஞ்சு
கதை-வசனம்- மு.கருணாநிதி ...
... இவர் தியேட்டரிலேயே வெள்ளிவிழா கொண்டாடியது...
சில வருடங்கள் கழித்து………
PA பெருமாள் தொழில் அபிவிருத்திக்காக சிவாஜியிடம் தனது திரையரங்க பத்திரங்களை வைத்து சில லகரங்களை கடனாக பெற்றார்.
பல வருடங்கள் கழித்து
சிவாஜியின் மறைவிற்கு பிறகு
தொழிலில் ஏற்பட்ட நட்டம் காரணமாக திரும்ப செலுத்தாமல் இருந்த சில லகரம் கடன் பல ஆண்டுகள் ஆனதால் சில கோடியானது.
PA பெருமாளின் பிள்ளைகள் தங்களால் கடனை திரும்ப செலுத்த முடியாது என்பதை உணர்ந்து சிவாஜியின் மகன் பிரபுவிடம் வந்து தங்கள் இயலாமையை சொல்லி சிவாஜியின் குடும்பத்திற்கு அவர்களது திரையரங்கை மாற்றி பத்திரபதிவு செய்துதருவதாக கூறினர்.
பிரபு அவர்களை அவர்களது வீட்டில் உணவருந்த சொல்லிவிட்டு, சற்று நேரத்தில் வருகின்றேன் என்று கூறி வெளியே சென்றுவிட்டார்.
இரண்டு மணிநேரம் கழித்து ஒரு பெட்டியுடன் வந்த பிரபு, சாரி அமொண்ட் பெரிசு அதான் லேட்டாயிடுச்சி என்றவராய் தனது கையிலிருந்த பெட்டியை PA பெருமாள் அவர்களின் பிள்ளைகள் கையில் கொடுத்து
"அண்ணே அன்று அப்பா (PA பெருமாள்) இல்லை என்றால் இன்னைக்கு நாங்க இந்த நிலைமையில இல்ல.
எங்களுக்கு வாழ்வுகொடுத்த தெய்வம் அவர். நீங்க போய் அந்த இடத்தை விற்க்கலாமா"? என்று கேட்டு திரையரங்க பத்திரத்தையும் , பணத்தையும் கையில் கொடுத்து அவர்களை வழியனுப்பினார்.
தங்கள் வாழ்வில் விளக்கேறியவரின்
வீட்டில் விளக்கேற்றியவர் நடிகர் திலகம் சிவாஜியின் வாரிசு. இந்த பதிவின் நோக்கம் நேற்று திரு .ஜாஹிர் உசேன் அவர்கள் ரத்னவேலு சாரின் பதிவில் AVM குமரன் தினமலர் வாரமலர் இதழில் எழுதிய பதிவை பார்த்தேன் அண்ணன் பிரபு செய்த இந்த காரியமே போதும் யார் சிறந்தவர் என்பதை நாம் அறிந்து கொள்ள! இந்த அன்னை இல்லம் எல்லா செல்வமும் பெற்று இன்றும் வளமுடன் நடைபோட காரணம் நன்றி என்னும் செஞ்சோற்று கடன் தான்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21617911_482409995452689_8611382000386898997_n.jpg ?oh=130cb0065feb67e11c0c5debefef4fe4&oe=5A886F57

sivaa
4th October 2017, 10:03 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22195957_1997805227170116_6175050340679250088_n.jp g?oh=5fc269be94754a7a38224383fd69e5f9&oe=5A48ABDC

sivaa
4th October 2017, 10:04 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22135636_177733862800494_4511675700427871040_o.jpg ?oh=c6eb73a4c188a1b7220b6be02195af4f&oe=5A7B4531

sivaa
4th October 2017, 10:14 AM
Sundar Rajan



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/22089636_1467301203354479_2131085001474278181_n.jp g?oh=74f750e233c1b5eb8b046af7ee7a1cec&oe=5A8468A2




Sundar Rajan



கோவை மாநகரில் உள்ள
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நமது நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் தலைவரின் படம் திரையிடப்படவில்லை என்ற மனவருத்தத்தை களைய... வந்து விட்டார் நமது கலை தெய்வம் சிம்ம சொப்பனமாக,
ஆம், ஒரு படம் அல்ல, ஒரு வாரம், ஏழு படம் அல்ல ஏழு காவியம்.
ஆம் அன்பு இதயங்களே, வரும் 6.10.2017 வெள்ளி முதல் கோவை ராயல் திரையரங்கில் வெற்றி முரசு கொட்ட வருகிறார் நமது நடிகர்திலகம். வரவேற்க தயாராகுங்கள் அன்புள்ளங்களே....
நடிகர்திலகம் வாரம் வசூல் புரட்சி செய்யட்டும்,
திரளட்டும் சிங்கத்தமிழனின் அன்பு கூட்டம், கோவை ராயல் திரையரங்கில்.

sivaa
4th October 2017, 10:16 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22140928_1832112703745597_8798682584098699594_n.jp g?oh=f6e4fe17abc05e056d81e343385407aa&oe=5A3FA645

sivaa
4th October 2017, 10:46 AM
சிவாஜிகணேசன் ஒரு நடிப்புச் சுரங்கம், சிவாஜி கணேசன் ஒரு நடிப்புப் பல்கலைக் கழகம்,
சிவாஜிகணேசன் நடிகர்களின் பிதாமகன்,
சிவாஜி நடிப்புலகின் கலைக்கலஞ்சியம் ,
தலைசிறந்த நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி என்றெல்லாம் சிவாஜி பற்றி எல்லாரும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் இருக்கிறமாதிரி நடைமுறையில் அவரை மதித்துச் சிறப்பிக்கும் விதமாக இங்கே ஏதாவது அரங்கேறியிருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஒரு சிறு துரும்பைக்கூட அவருக்காக கிள்ளிப்போட யாரும் இங்கே தயாராக இல்லை.
"அதெல்லாம் எங்களுடைய வேலை இல்லை". அரசாங்கம் செய்திருக்கவேண்டும். நாங்கள் என்ன செய்யமுடியும்?’ என்று கேட்டு ஒதுங்கிவிடுவார்கள். அரசாங்கமும் நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஒதுங்கியே இருந்துவிடுகிறது.
பக்தவச்சலம் ஆட்சிக்குப் பிறகு வந்த அரசாங்கங்கள் எல்லாம் திராவிடம் பேசியே தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய அத்தனைப் பெருமைகளையும் கிடைக்காமல் செய்துவிட்ட அரசாங்கங்களே தவிர, நியாயமான பெருமைகளைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்த அரசாங்கங்கள் அல்ல.


கலைஞர் கருணாநிதி தாம் ஆட்சியில் இருந்தபோது, சிறந்த நடிகர்களுக்கான ‘பாரத்’ என்ற பட்டம் மத்திய அரசாங்கத்திலிருந்து சிவாஜிக்குக் கிடைக்கப்போகிறது என்ற செய்தி அறிந்ததும் (அது சிவாஜிக்குக் கிடைக்கவிருந்ததே மிக மிகத் தாமதமான ஒன்று) அப்போது தமது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியனை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்து, “சிவாஜிக்கு வேண்டாம். அந்தப் பட்டம் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்பட வேண்டும்” என்று ‘அஃபிஷியல் லாபி’ செய்து எம்ஜிஆருக்குக் கிடைக்கச் செய்ததெல்லாமே அரசியல் நடவடிக்கைகளின் கறுப்புச் சம்பவங்கள்.

(எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்த பிறகு இந்தச் செய்தி எம்ஜிஆருக்கு எதிராகத் திமுகவினரால் சொல்லப்பட, அதுவரை ‘இந்தச் செய்தி பற்றி ஒன்றுமே அறிந்திராத அப்பாவி எம்ஜிஆர்’ துடித்தெழுந்து ‘துரோகி வாங்கிக்கொடுத்த இந்த பாரத் பட்டம் எனக்குத் தேவையில்லை’ என்று உதறி எறிந்தது அற்புதமான காமெடி).

http://oi65.tinypic.com/2eyzuwn.jpg

sivaa
4th October 2017, 10:50 AM
ஒருவருக்காக வாதாடுவது வேறு

ஒருவருக்கென தீர்மானிக்கப்பட்டதை தட்டிப் பறிக்க
வாதாடுவது என்பது வேறு

sivaa
5th October 2017, 09:48 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22154325_178056382768242_1214992125515285977_n.jpg ?oh=1e34fc897d41f15d3f67faea07a0ece5&oe=5A41C0BE

Harrietlgy
5th October 2017, 10:14 PM
Sivaji Ganesan Birthday function at Music Academy


https://www.youtube.com/watch?v=x0McoJpf_zQ

Harrietlgy
6th October 2017, 10:10 PM
TMM Party starting video.


https://www.youtube.com/watch?v=czXz_Qu-TWQ

Harrietlgy
7th October 2017, 12:40 AM
From Vikatan,

சிவாஜி கணேசனின் பெருமையை களங்கப்படுத்துகிறார்கள்! - மனம் திறக்கிறார் எம்.ஜி.ஆர்

` ‘இயற்கையான நடிப்புக்கு எதிர் காலத்தில் வரவேற்பு இருக்கும்; மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது’ என்று தென் இந்தியச் சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் தங்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் பேசினீர்கள் அல்லவா?

திரு. சிவாஜி கணேசனைத் தாக்கித்தான் நீங்கள் அப்படிப் பேசினீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே, அது உண்மையா?’’

``இயற்கை நடிப்புக்குத்தான் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் குறிப்பிடும்போது, உடனடியாக அவர்கள் திரு. சிவாஜி கணேசனைப் பற்றி ஏன் ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள்? அப்படியானால், இவர்கள் திரு. கணேசன் இயற்கையை மீறி நடிக்கிறார் என்று கருதுகிறார்களா? இப்படிப் பேசுவதன் மூலம் சிறந்த நடிகரான சிவாஜி கணேசனின் பெருமையை இவர்கள் களங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள்.’


http://img.vikatan.com/av/2017/10/mqytji/images/165p2.jpg


உங்களுக்கும் திரு. சிவாஜி கணேசனுக்கும் கருத்து வேற்றுமை எதுவும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவாவது நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரே படத்தில் நடித்தால் என்ன?’’

`` (சிரித்துக் கொண்டே) எங்கள் இருவரையும் போட்டுப் படம் எடுத்தால் அந்தப் படம் ஒழுங்காக வெளிவரும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா? நானும் படப் பிடிப்பின் நுணுக்கம் தெரிந்தவன். சிவாஜியும் படப் பிடிப்பின் நுணுக்கம் தெரிந்தவர். கேமராவை எந்தப் பக்கமாக வைத்தால் யாருக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று இரண்டு பேருக்குமே தெரியும். அவருக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி கேமரா வைக்கப்பட்டால் நான் தான் ஒத்துழைப்பேனா? அல்லது எனக்கு முக்கியத்துவம் வரும்போது அவர்தான் ஒத்துழைப்பாரா? படம்தான் ஒழுங்காக வெளி வருமா?

அப்படியே படம் முடிந்து வெளிவந்தாலும், ஒரு காட்சியில் என்னைப் பார்த்துவிட்டு என் ரசிகர்கள் கை தட்டுவார்கள். அடுத்து காட்சியில் அவர் ரசிகர்கள் அவரைப் பார்த்துக் கை தட்டுவார்கள். கை தட்டல், கை கலப்பாக மாறித் தியேட்டரே ரத்த வெள்ளமாகி விடுமே!’’

Harrietlgy
7th October 2017, 12:44 AM
From Vikatan,


“அரசியல்வாதிகள் மனதில் புகுந்தால் ஆண்டவனும் அரசியல்வாதியாகி விடுவானே” - வேதனைப்படும் சிவாஜி


தேசிய திரைப்பட விருதுகளைப்பெற டெல்லி வந்த மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் திரைப்பட விழா இயக்குநரகம் கனிஷ்கா ஓட்டலில்தான் ரூம் போடப்பட்டிருந்தது. சிவாஜிக்கு மட்டும் அசோகாவில்! அசோகாவின் 542-ம் எண்ணுள்ள ‘நாகா’வில் தங்கியிருந்தார் நடிகர் திலகம்.

விருது வழங்கும் விழாவுக்கு முன்தினம், மாலை ஐந்து மணிக்கு ஐந்தாவது ஃப்ளோரிலுள்ள அந்த ‘சூட்’டின் அழைப்பு மணியை அழுத்தினோம். இரண்டு நிமிடங்களில் கதவு திறக்க... லுங்கி, ஷர்ட் சகிதமாக வெளிப்பட்டார். சிவாஜியின் மகன் ராம்குமார். பின்னால் திருமதி கமலா சிவாஜி.

“அப்பாவுக்கு உடல்நிலை சற்றுச் சரியில்லை. இன்று மாலைதான் நாங்கள் டெல்லி வருவதாக இருந்தோம். சென்னையில் நிறைய விசிட்டர்கள். அவர்கள் ஆனந்தம் பொங்க வாழ்த்தும்போது, அப்பா ரொம்ப எமோஷனலாகி விடுகிறார். அதனால்தான் அங்கிருந்து சீக்கிரமாகவே கிளம்பி டெல்லி வந்துவிட்டோம். நீங்களும் கூட இப்போது அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். நாளைக் காலை பத்து மணிக்கு வர முடியுமா?” என்று ராம்குமார் கேட்க - “விகடன் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டுப் போகலாமா?” என்று நாம் பதிலுக்குக் கேட்க - “சற்று வெயிட் செய்யுங்கள்” என்று நம்மிடம் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்றார் ராம்குமார். மூன்று நிமிடங்கள் கழித்துக் கதவைத் திறந்த அவர், ‘`ஓகே... வாழ்த்துத் தெரிவியுங்கள். ரிலாக்ஸ்டான டிரஸ்ஸில் இருப்பதால் போட்டோ வேண்டாம்” என்றார்.

கையில் மலர்க்கொத்துடன் உள்ளே நுழைந்தோம். நடையில் லேசான தளர்ச்சி இருந்தாலும் சிம்மக்குரலோனின் கம்பீரமும் கண்களும் சேர்ந்து வெளிப்படுத்தும் அந்தப் பரந்த சிரிப்பு குறையவில்லை. “நன்றி தம்பி!” என்று சொல்லி பொக்கேயை வாங்கிக்கொண்டு உடனே நமக்கு வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார் சிவாஜி.

மறுநாள் விருது வழங்கும் தினம். காலை பத்து மணிக்குச் சிவாஜியின் அறை முன் இருந்தோம். ராம்குமாரும் பிரபுவும் வெளிப்பட்டனர். “இன்னொரு சூட்டில் டி.வி-க்குப் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார் அப்பா. சற்று வெயிட் பண்ணுங்களேன்” என்றார் ராம்குமார். லாபியில் நாம் உட்கார, கையில் மொபைல் போனுடன் நம்முடன் ஜோடி சேர்ந்தார் பிரபு.

http://img.vikatan.com/av/2017/10/mqytji/images/168p2.jpg


“அப்பா நடித்த படங்களிலிருந்து அருமையான ஸீன்கள் அடங்கிய இருபத்தைந்து நிமிட விடியோ கேசட் தயாரிச்சு வெச்சிருக்கேன். ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னில் ‘மஞ்சள் அரைத்தாயா?’ வசனத்திலிருந்து அப்பாவின் முக்கியப் படங்களின் கிளிப்பிங்குகள் அதில் இருக்கு. ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சு அந்த கேசட்டைப் போட்டுக் காட்டணும். எங்க வீட்டிலுள்ள எல்லோருக்குமே அப்பா விருது வாங்குவதை நேரடியாகப் பார்க்க ஆசைதான். ஆனா, பசங்களுக்கு ஸ்கூல். வீட்டைப் பார்த்துக்கவும் யாராவது இருக்கணும் என்பதால் மத்தவங்க டெல்லிக்கு வரலை” என்று சொன்னார் பிரபு.

“இப்பவும் சிவாஜி சாருக்கு அரசியல் ஆர்வம் இருக்கா?” - பிரபுவிடம் கேட்டோம்.

“என்னைக்கு அப்பா அரசியலிலிருந்து விலகினாரோ, அன்னையிலிருந்து அவருடன் அரசியல் பேசறதை நாங்க விட்டுட்டோம். அப்பா மாதிரி நேர்மையானவர்களுக்கு இன்றைய அரசியல் சரிபட்டு வராது!” என்றார்.

அதற்குள் ராம்குமார் வந்து “அப்பா ரெடி” என்று சொல்ல, நாம் உள்ளே நுழைந்தோம்.

பனியன் அணியாமல் வெளீரென்ற கதர் சட்டை - வேட்டியுடன் பளீரென்று சோபாவில் அமர்ந்திருந்தார் சிவாஜி. நெற்றி முழுக்க விபூதிப்பட்டை. ‘`வாங்க தம்பி! நேத்து நீங்க அக்கறையா பொக்கே கொடுத்ததால்தான் இன்னிக்கு உங்களைக் கூப்பிட்டேன்” என்று தனக்கே உரித்தான ஸ்பெஷாலிட்டியாகத் தலையை உயர்த்தி வெடிச்சிரிப்பு சிரித்து நம் தோளில் தட்டினார். சற்றுத் தள்ளி உட்காரப்போன நம்மை ‘`சரிதான்! இங்க, பக்கத்துல வந்து உட்கார மாட்டீங்களா?” என்று பக்கத்தில் கை காட்ட, ‘நன்றி’ சொல்லிவிட்டு உட்கார்ந்தோம்.

``நிறைய பேட்டி கொடுத்தாச்சு. ஆனா, நிறைய பேர் ஒரே மாதிரி கேள்வியைத்தான் கேட்கிறார்கள். ‘உங்களுக்கு ஏன் இவ்வளவு லேட்டாக விருது கொடுத்திருக்கிறார்கள்’ என்று இவர்களுக்குப் பதில் சொல்லியே எனக்குப் பொறுமை போயிடுச்சு. லேட்டாகக் கொடுத்தால் அதுக்கு நான் என்னப்பா செய்ய முடியும்? ஒருத்தராவது விருது கொடுத்தவங்களை இந்தக் கேள்வி கேட்டுப் பதில் வாங்கிப் போடமாட்டீங்களா?” என்றவர், “நீங்களும் அதே கேள்வியைத்தானே கேட்கப் போறீங்க?” என்றார்.

“நீங்கள் நடிக்காத ரோல் இல்லை. அதிலும் குறிப்பாக ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’ போன்ற தேசப்பற்றுக்கு உதாரணமான நிஜ கேரக்டர்களை ஏற்று உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறீர்கள். அதனால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லக்கூடிய பொருத்தமானவர் நீங்கள்தான். சுதந்திரம் அடைந்த இந்த ஐம்பதாண்டு காலத்தில் இந்தியாவோட வளர்ச்சி எப்படி இருக்கு என்று நினைக்கிறீர்கள்?”

நீளமாக இப்படி ஒரு கேள்வி கேட்டதும் உள்ளங்கையால் முகவாயைத் தாங்கிக்கொண்டு கண்களை அகட்டி நம்மைப் பார்த்துவிட்டு சிவாஜி சொன்னார்...


http://img.vikatan.com/av/2017/10/mqytji/images/168p3.jpg


“இன்னிக்கு காமராஜ் பிறந்த நாள். அதுதான் எனக்கு முதல்ல நினைவுக்கு வருகிறது. பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாள்ல அவரோட ஆளான எனக்கு டெல்லியில் வெச்சு, ‘அவார்டு’ கொடுக்கப் போறாங்க. அதுக்காக முதல்ல நான் ரொம்பவும் சந்தோஷப்படறேன்!” - சொல்லும்போதே சிவாஜியின் கண்கள் பனித்தன.

‘`ம்... சுதந்திரம் வாங்கி ஐம்பது வருஷம் ஆயிடுச்சில்லே. என்னத்தை நாம பெரிசா சாதிச்சுட்டோம்? நாம் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்ப நான் ஒரு அரசியல்வாதி மாதிரி பேசலை. இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள இந்தியப் பிரஜை என்ற முறையில் சொல்கிறேன்... ஐம்பது வருஷம் ஓடிடுச்சுங்கிறதுக்கே வெறுமனே விழா கொண்டாடிட்டா போதுமா?” - உணர்ச்சிவசப்பட்டு உயர்ந்த சிவாஜியின் குரல் சட்டென்று தடைப்பட்டு நிற்கிறது.

“ஒவ்வொரு நாளும் காலண்டரில் தேதியைக் கிழிக்கும் போது “நேத்து நீ பெரிசா என்ன காரியம் செய்தாய் என்று கேட்டுக்கொண்டே தேதியைக் கிழி” என்று பெரியார் சொல்வார். அப்படி நினைச்சுப் பார்க்கறவங்க இப்ப யார் இருக்கா..?” - சிரிக்கிறார் சிவாஜி.

அசோகா ஓட்டல் பேரர், இரண்டு ஃப்ளாஸ்க்குகளை ஒரு தட்டில் சிவாஜியின் முன் உள்ள டீபாயில் வைக்கிறார். “பாய், அவுர் ஏக் கிளாஸ் லாவோ!” என்று சிவாஜி இந்தியில் சொல்ல, கிளாஸ் கொண்டு வருகிறார் பேரர். ஒரு ஃப்ளாஸ்க்கிலிருந்து கொதிக்கும் வெந்நீரை கிளாஸில் ஊற்றி, கிளாஸை நாப்கின் பேப்பரால் பிடித்துக்கொண்டு ஊதி ஊதி மெதுவாகக் குடிக்கிறார்.

``இந்தியா போதுமான அளவு முன்னேறவில்லைனு எப்படி சார் சொல்றீங்க?” என்று கேட்டதும், அவர் முகத்தில் கோபம் துளிர்விடுகிறது.

“பின்னே..? மொதல்ல ஜப்பானைப் பற்றிப் பேசிக்கிட்டிருந்தோம். இப்ப சைனாக்காரன் ஜப்பானை முந்தப் பார்க்கறான். உடனே சைனா பத்திப் பேசறோம். ஆனால், நாம் அந்த அளவுக்கு முன்னேறலையே. நம்மிடம் என்ன குறை இருக்கு? நம்மிடம் உள்ள ஆற்றலை ஒழுங்காக ‘சானலைஸ்’ செய்யலையே ராஜா. உங்கொப்புரானே சொல்றேன்... நாம் ஒழுங்காக இருந்தால் எல்லா நாட்டையும் மிஞ்சிடுவோம்!”

எழுந்துபோய் ஜன்னலருகே நிற்கிறார். சமீபத்தில் சன் டிவி-யில் சௌகார் ஜானகி, சிவாஜியைப் பற்றிக் கூறியதை அவரிடம் சொல்ல, பழைய நினைவுகள் கண்முன் தெரிவது போன்ற பாவனையில் நம்மிடம், “யார், ஜானகியா? ஜானகி ஒரு நல்ல பார்ட்னர்...” - உதட்டில் மெலிதான சிரிப்பு ஓடுகிறது.ஜன்னலருகே நின்றிருந்தவர் சோபாவில் வந்து உட்கார்ந்துகொண்டு, கைகளைப் பின்னால் நீட்டியவாறு பேசுகிறார்.

“எனக்கு நல்லா தெரியுது. நான் முதியவனாகிவிட்டேன். நாளுக்கு நாள் வயசாகிக்கிட்டே போகுது. இதுவரை என்ன செஞ்சோம்னு ஒரு பக்கம் இருக்கட்டும்... வருங்காலச் சந்ததியினருக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற நினைப்பிலேயே என் நாட்களைக் கழிச்சுக்கிட்டிருக்கேன்...” - இதைச் சொல்லும்போது சிவாஜியின் கண்கள் ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தை நோக்குகின்றன.

எதிரேயிருக்கும் ஃப்ளாஸ்க்கைத் திறந்து ஒரு கிளாஸில் டிகாஷனை ஊற்றிப் பாலைக் கலக்குகிறார். “என்னாலே காபியில்லாமல் இருக்க முடியாது. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு எட்டு காபி குடிச்சுடுவேன். இப்போ மிஞ்சிப் போனா ரெண்டுதான். இத்தனை கட்டுப்பாட்டுக்குக் காரணம் என் மனைவி கமலாதான்...” - சொல்லிக் கொண்டே ஆனந்தமாக காபியைச் சுவைத்துக் குடிக்கிறார்.


http://img.vikatan.com/av/2017/10/mqytji/images/168p4.jpg


“நான் தஞ்சாவூர்க்காரன். தஞ்சாவூர் காபியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்களே. இதெல்லாம் என்ன காபி... சென்னை வந்தா போகிற ரோட்ல நம்ம வீட்டுக்கு வாங்க அருமையான தஞ்சாவூர் காபி தர்றேன்.’’

திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டதுபோல் ‘`ஒருநாள் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்து சேர்றேன். அது நல்ல இரவு நேரம் விமானநிலையத்தில் விமானம் இறங்கும் போது மேலிருந்து பார்த்தால் வெளிச்சமே இல்லாமல் விமானநிலையம் அழுது வடியுது. என்னோட பிளேனில் இருந்த வெள்ளைக்காரங்க நம்ம ஊரைப் பத்தி மட்டமாகப் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது. அவர்களுடன் ஒப்பிடும்போது நாம் இன்னமும் இருநூறு வருடங்கள் பின்தங்கித்தான் இருக்கோம். ஏன் இப்படி? இதான் நம் தலையெழுத்தா தம்பி?” - பேச்சின் உஷ்ணத்தில் மூச்சிறைக்கிறது. கண்களை ஒருகணம் மூடிக்கொண்டு யோசிக்கிறார்.

“நான் சாகறதுக்குள்ளே இந்தியா நல்ல நிலையை அடையணும் வெளிநாட்டுக்காரங்க நம்ம நாட்டைப் பார்த்துட்டு, ‘அடடே! இந்தியாவா? எப்படி மளமளன்னு மாறிப்போச்சு’ அப்படினு கேட்கணும். அதுக்கு அந்த ஆண்டவன்தான் அரசியல்வாதிங்க மனதில் புகுந்து இந்தியாவைத் காப்பாத்தணும்!” - சொல்லிவிட்டு முணுமுணுத்த குரலில்.

“ஆண்டவன் அரசியல்வாதி மனதில் புகுந்தால் ஆண்டவனும் அரசியல்வாதியாகி விடுவானே” என்றவர், மீண்டும் உரக்க ‘`ஆனா, அப்படியெல்லாம் பார்த்தா காரியம் நடக்குமா? நான் ஒரு சாதாரண நடிகன். அதிகமாகப் பேசினா இவன் வசனம் பேசறான்னு சொல்லிடுவாங்க. ஆனா, என் மனசுக்குள்ளே என்ன இருக்குனு நான் சொல்லித்தானே ஆகணும்.”

முதன்முதலில் நாம் கேட்ட கேள்விக்கே திரும்ப வந்துவிடுகிறார். “சுதந்திரம் பத்திக் கேட்டீங்க இல்லே...?இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்தப்போ ஏதோ ஒரு நாடகத்தில் நான் நடிச்சுக்கிட்டிருந்தேன். ‘ஆடுவோமே, பள்ளு பாடுவோமே’னு பாரதியின் பாடலைப் பாடினதுகூட நல்லா நினைப்பிருக்கு. ஆனா, இப்போல்லாம் சுதந்திரப் போராட்டம் பத்தி தேசத்தோட மகிமையைச் சொல்ற படங்கள் வர்றதில்லை பார்த்தீங்களா? ப்ச்! சுதந்திரம் அடைந்த புதிதில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பத்தின சப்ஜெக்ட் ‘கரெண்ட்’டா இருந்ததால் ஜனங்க பார்த்து ரசிச்சாங்க. அப்படிப்பட்ட படமெல்லாம் இப்போது எடுத்தா ஓடாது. இப்போல்லாம் ‘லைட்’டாதான் படம் எடுக்கறாங்க. ரெண்டு டான்ஸ், ரெண்டு ஃபைட் இப்படி... அந்தக் காலத்து டைப்ல வசனம்.. பேசறது இப்போ எடுபடறதில்லே. பழைய மாதிரி வசனம் பேசினால் ‘என்னடா இவன் நமக்கு Preach செய்யறானே’னு மக்கள் கேட்கறாங்க. இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லோருமே ‘லைட்’ ஆகத்தான் இருக்காங்க. ஆனா, அதில் ஒண்ணும் தப்பில்லே. அதுக்குத் தகுந்தாப்பல நம்மை மாத்திக்க வேண்டியதுதான்!’’ திரும்ப - கன்னத்தில் கை வைத்துக் கொள்கிறார்.

‘`கரெக்ட்தான். ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு இந்தத் தலைமுறைக்குத் தகுந்த மாதிரி பிரமாதமா ஈடு கொடுத்திருக்கீங்க!” - மனதார நாம் சொல்லவும்..

“நான் எங்க படத்துல நடிச்சேன்? ஏதோ இரண்டு நாளைக்குக் கூப்பிட்டாங்க... போனேன். படம் ஓடுதா இல்லையானுகூட பார்க்கலை. ஏன்னா நான் பிஸினஸ்மேன் கிடையாது!” என்று கம்பீரமாகச் சொல்லிவிட்டுக் கை கூப்பிய சிவாஜி, ‘மெட்ராஸ் வந்தா கண்டிப்பா நீங்க நம்ம வீட்டுக்கு வந்து தஞ்சாவூர் காபி குடிச்சே தீரணும்...” என்று அன்புக் கட்டளையுடன் நம் தோளின் மீது தட்டி வழியனுப்புகிறார், நடிப்புக்கே இலக்கணம் வகுத்த அந்த மேதை!

Harrietlgy
7th October 2017, 12:51 AM
From Vikatan, Jayalalitha Interview.


முன்பு என் தாயார், சிவாஜி அவர்களோடு நடிக்கும்போது, சிறுமியாக இருந்த நான் படப்பிடிப்பிற்குக் கூடப் போவேன். செட்டில் ‘ஏய்! பாப்பா!’ என்று என் கன்னத்தில் கிள்ளி விளையாடுவார் சிவாஜி. அன்று வளராத ஒரு பாப்பாவாகத்தான் இருந்தேன். இன்றும் என்னை வளர்ந்த ஒரு பாப்பாவாகவே நினைக்கிறார் சிவாஜி.

‘கலாட்டா கல்யாணத்’தில் நான், அவரோடு முதன்முதலில் கதாநாயகியாக நடிக்கும்போது எனக்கு என்னவோ, ரொம்பப் பழகிய ஒருவரோடு நடிப்பது போலத்தான் இருந்தது. ஆனால் அவரோ, முதல்நாள் முதல் காட்சிகளில் நடிக்கும்போது இரண்டு மூன்று முறை சீரியஸாக நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். ஏனோ முடியவில்லை. பிறகு தன்னையும் மீறிச் சிரித்து விட்டார்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் “நானும் உன்னோடு இந்தக் காதல் காட்சியில் உணர்ச்சியோடு நடிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், எனக்கு ஒரு குழந்தையோடு காதல் காட்சியில் நடிப்பது போலத்தான் இருக்கிறது!” என்றார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது.


தான் நடிக்கும்போது, கூட நடிக்கும் மற்ற நடிகர்களுக்குத் தானே நடித்து, தானே உணர்ச்சிகளை முகத்தில் காட்டி, சொல்லிக் கொடுப்பார். நடிப்பில் பல நல்ல யோசனைகளைச் சொல்வார்.

ஒருநாள் ‘எங்க ஊர் ராஜா’ படப்பிடிப்பு முடிந்ததும், குரலை மட்டும் பதிவு செய்தார்கள். அதில் அவர் தந்தையாகவும் மகனாகவும் நடித்தார் அல்லவா? தந்தை - மகன் இரண்டு பேர் குரலும் தேவைப்பட்டது. தனித்தனியாக எடுப்பார்கள் என்று நினைத்தேன். முதலில் மகனாகச் சாதாரணமாகப் பேசினார். ஒலிப்பதிவு இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரே நொடிதான்! தன் குரலை மாற்றிக்கொண்டு, அதில் நடுக்கத்தைத் கொடுத்து, இருமலையும் சேர்த்து, அழுத்தம் திருத்தமாகத் தந்தையாகவும் பேசினார்.

ஒரே சமயத்தில் மகனாகவும் தந்தையாகவும் மாறிப் பேசியதைக்கண்டு நான் ஆச்சர்யமடைந்தேன். நடிப்பு அவர் உடலிலேயே ஊறிப்போயிருக்குமோ என்றுகூட வியந்தேன். செட்டில் குறிப்பிட்ட நேரத்தில் ‘டாண்’ என்று ரெடியாக நிற்பார். தாமதமாக வருவது, என்ற பேச்சே இவரிடம் கிடையாது. நடிக்கும்போது தன் தொழிலைத் தவிர வேறு எதையும் இழுத்துப்போட்டுக்கொள்ள மாட்டார்.

Harrietlgy
7th October 2017, 12:54 AM
From Vikatan.

http://img.vikatan.com/av/2017/10/mqytji/images/197p3.jpg

Harrietlgy
7th October 2017, 12:55 AM
From Vikatan,

http://img.vikatan.com/av/2017/10/mqytji/images/197p6.jpg

Harrietlgy
7th October 2017, 12:56 AM
From Vikatan

http://img.vikatan.com/av/2017/10/mqytji/images/197p11.jpg

Harrietlgy
7th October 2017, 12:57 AM
From Vikatan,

http://img.vikatan.com/av/2017/10/mqytji/images/197p16.jpg

sivaa
7th October 2017, 07:31 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22221683_620774478310133_6159229619720953470_n.jpg ?oh=07eef100ab941ffdc46d9961451a1969&oe=5A7E2EA1

sivaa
7th October 2017, 07:32 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22218369_632887790432386_4395849125970068864_o.jpg ?oh=18896294c591fa424950dea59533e35f&oe=5A3C5861

sivaa
7th October 2017, 07:33 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22196188_178653739375173_2722701450800667105_n.jpg ?oh=0a87b95c947e4cf7bf528ebeedff2dbb&oe=5A7A67F3

sivaa
7th October 2017, 07:48 AM
நடிகர் திலகத்தின் 190 வது திரைக்காவியம்

நாம் பிறந்த மண் வெளியான நாள் இன்று

நாம் பிறந்த மண் 7 ஒக்டோபர் 1977

https://i.ytimg.com/vi/_mbZRHD5RFo/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj3m9_Wt93WAhUB6oMKHVU_ApYQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D_m bZRHD5RFo&psig=AOvVaw3872PMpyaH9gsiUwNQfgO1&ust=1507428706767225)

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22221578_1678693225535569_4051156316844632703_n.jp g?oh=c0759df9ac4291e886086aea1632a4a1&oe=5A437111

sivaa
7th October 2017, 08:06 AM
தங்கள் வம்சாவழியை குறிப்பிட்டு எழுதுகிறார்கள் பாவம்
பிறவிக்குணம் மாறாது

sivaa
7th October 2017, 08:08 AM
ஒரு பொய்யை பத்துவிதமாக பத்துத்தரம்
சொல்லி உண்மையாக்க பார்க்கிறார்கள்

sivaa
7th October 2017, 08:12 AM
ரோஷம் வந்து? தூக்கி எறிந்ததை
ரோஷம் கெட்டு தாங்கிப்பிடிக்கிறார்கள்

sivaa
7th October 2017, 08:15 AM
ஒன்றை பறிகொடுத்தவனுக்கு துக்கம் கவலை இருக்கத்தான் செய்யும்

களவு எடத்தவனுக்கு துக்கம் ஏது? கவலை ஏது?

sivaa
7th October 2017, 09:58 AM
Vee Yaar


இளைய தலைமுறையை ஈர்க்கும் நடிகர் திலகத்தின் மணி மண்டபம்.
கடந்த சில நாட்களில் தினமும் பகல் வேளையில் திரளான கல்லூரி மாணவர்களும் மாணவியரும் நடிகர் திலகத்தின் மணி மண்டபத்திற்கு வருகை புரிகின்றனர். அவருடைய சிலை, அவருடைய நிழற்படம் ஆகியவற்றோடு நின்று சுய நிழற்படம் எடுத்துக்கொள்வதில் அவர்கள் காட்டும் ஆர்வம் நம்மை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அரசாங்கம் நடிகர் திலகத்தை நடத்திய விதம் மனதைப் புண்படுத்தினாலும் அடுத்த தலைமுறையினர் அவர் மேல் காட்டும் அன்பு அந்த ரணத்தை ஆற வைக்கும்... வலிமை கொண்டுள்ளது. சோகத்திலும் ஒரு சுகம் உண்டு என்பது போல் இந்த மணிமண்டபத்தில் நமக்கு சில நன்மைகளும் செய்துள்ளார்கள். சிலையருகில் நின்று நிழற்படும் எடுக்கும் அளவிற்கு இட வசதி இருப்பது நமக்கு ஆறுதலாயுள்ளது. சற்றே தள்ளி நின்று எடுத்தாலும் தலைவரின் முழுசிலையும் அதனருகில் நம் முழு உருவமும் இடம் பெறும் வகையில் நல்ல தொலைவு கிடைக்கிறது.
தற்பொழுது அந்த மணிமண்டப வாயிலில் உள்ள பேருந்து நிறுத்தமே சிவாஜி மணிமண்டப நிறுத்தம் என்று மக்கள் டிக்கெட் கேட்கும் அளவிற்கு பிரபல்யமாகி விட்டது.
மாணிக்கத்தை குப்பையில் வைத்தாலும் ஒளி வீசும். உங்களால் எங்கள் தலைவரின் புகழை இம்மியளவு கூட குறைக்க் முடியாது. பெருந்தலைவர் காமராஜர், பாதையில் பயணித்த மக்கள் தலைவர் மற்றும் அவருடைய தொண்டர்களின் நேர்மை என்ற வலிமையான ஆயுதம் எப்பேர்ப்பட்ட எதிர்ப்பையும் துவம்சமாக்கும் பலம் கொண்டது.

See more (https://www.facebook.com/vee.yaar/posts/1574433289274004)

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/p240x240/22228330_1574429915941008_6509715549690132891_n.jp g?oh=7f4fee5b259c441df661198808e78cf4&oe=5A47BC31
(https://www.facebook.com/photo.php?fbid=1574429915941008&set=a.152343841482963.47033.100001220441116&type=3)

sivaa
7th October 2017, 10:04 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22339178_178347612739119_4934548506329170689_o.jpg ?oh=99555230f98700575ba6503eb1eb52a5&oe=5A74D3D0

sivaa
8th October 2017, 04:01 PM
கொஞ்சநாள் கழித்து பதில் வேண்டாமாம் உடனடி பதில் வேண்டுமாம்
நேரம் காலம் வரவேண்டாமா ? கொஞ்சமாவது யோசிக்காமல் எழுதுகிறார்கள்.

sivaa
8th October 2017, 04:08 PM
தங்களுக்கு சொந்தமாம்
எப்படி தங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டார்கள்
என்பதை வெட்டவெளிச்சமாக்கியபின்பும் புரியவில்லைஎன்றால்
அல்லது புரியாதமாதிரி நடித்தால் புரியாதுதான்.

sivaa
8th October 2017, 04:21 PM
பாரத் பட்டம் வேணாம்என்று திருப்பி அனுப்பியதை
அவர்களது பதிவே சொல்கிறது

ஆனால் வரட்டு கௌரவம் அவர்களை ஒப்புக்கொள்ளவிடுவதாக இல்லை

http://i67.tinypic.com/s1mans.jpg

sivaa
8th October 2017, 11:57 PM
Vasudevan Srirangarajan

இன்று கோவை சீரநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்தநாள் நிகழ்ச்சி நன்றி திரு செந்தில்வேல் சிவராஜ்


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22228611_1962749300681044_7445958213457748644_n.jp g?oh=3d6c42d6c289ef146d55e32d7977a425&oe=5A777602

sivaa
8th October 2017, 11:58 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22281755_1962749334014374_4346001938935857661_n.jp g?oh=9168030e8fde04bbb03f549dd06a4a71&oe=5A40E5E2

sivaa
8th October 2017, 11:58 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22221790_1962749370681037_4529080868152020170_n.jp g?oh=c34eda34e87771bdc59f4e344500a01a&oe=5A43CDA7

sivaa
8th October 2017, 11:59 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22365580_1962749397347701_8845406827155766325_n.jp g?oh=57b5b4b22a7533e6980d9d3dae7f9130&oe=5A48A98E

sivaa
8th October 2017, 11:59 PM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22308969_1962749460681028_9200394389320149365_n.jp g?oh=8bded9148c2230c59204bb38fcd7b15f&oe=5A78A6ED

sivaa
9th October 2017, 02:21 AM
எப்பொழுதும் தற்பெருமை பேசும் கூட்டம் விபரம் புரியாமல்
தங்களைப்பற்றியே சொல்லிக் கொள்கிறார்கள்