PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16

sivaa
9th October 2017, 03:57 AM
abdul razack



நடிகர்திலகத்தின் 89 பிறந்த நாளை முன்னிட்டு அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கபட்டது.நம் தங்கங்கள் நாளைய தலைவர்கள் சீறும் சிறப்புமாக வாழ வாழ்த்துவோம்.


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22255125_484344688592553_4627627759133620379_o.jpg ?oh=0caae681ded53702150f58e96cf20d47&oe=5A810A30




(https://www.facebook.com/groups/1611475292217121/?ref=gs&fref=gs&dti=1611475292217121&hc_location=group_dialog)

sivaa
9th October 2017, 06:45 AM
Sekar Parasuram









நடிகர் திலகத்தோடு செல்பி எடுத்துக் கொள்ளும் கல்லூரி மாணவிகள்,

வேறு எந்தத் தலைவர்களின் சிலைகளோடும் யாரும் செல்பி எடுத்துக் கொண்டதில்லை, விரும்புவதும் இல்லை,
காரணம் வேறு எந்தச் சிலையும் கம்பீரத்தோடு இல்லை,

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22291231_1483056495144569_6684649967970137294_o.jp g?oh=9a5ed1e2ebed467ce5bed0223dbb0558&oe=5A410C5F

sivaa
9th October 2017, 06:46 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22310231_718734628317119_5846227209822126050_n.jpg ?oh=2b4f74962d6bc3b461097ae4b6488d6d&oe=5A7DF388

sivaa
9th October 2017, 06:49 AM
Sekar Parasuram


இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை வியந்து பார்க்கும் ஒப்பற்ற ஒரே சரித்திர திலகம்
* நடிகர் திலகம்*


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22221904_1481667098616842_37176666797934697_n.jpg? oh=6db06b6541fcf68896c81d2c96ba419d&oe=5A3BAFEEhttps://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22196028_1481667145283504_932657083336964369_n.jpg ?oh=4bd7aa8210edfea654585e7083d9654e&oe=5A3CD654

sivaa
9th October 2017, 08:13 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22135638_1839464536363975_815558702446968368_o.jpg ?oh=b7b850d82bb0028dc2a79556284c0b31&oe=5A71D81D

sivaa
9th October 2017, 08:14 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22181568_1839464803030615_7936298552359414313_o.jp g?oh=076683e86085cade9595157a9ca74ac6&oe=5A823453

sivaa
9th October 2017, 08:14 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22089416_1839464843030611_3420921898622116821_n.jp g?oh=ea66b9064f189bf6cea8f9a68b7fabfe&oe=5A3F42C7

sivaa
9th October 2017, 08:15 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22256534_1839464923030603_2392106077846489718_o.jp g?oh=688310d53f16649de6e6336d8f1d0d35&oe=5A48060A

sivaa
9th October 2017, 08:16 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22154374_1839464943030601_8624728974774659282_n.jp g?oh=c23b63dca9c1098702e6f08d42b4b732&oe=5A467E6A

sivaa
9th October 2017, 08:16 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22181547_1839466433030452_7717480014160799899_o.jp g?oh=1ae5894f16c1ad43fe5acde0048e9ae0&oe=5A7AF856

sivaa
9th October 2017, 08:17 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22154400_1839466843030411_9179483996436238204_n.jp g?oh=37658c1e1bb12449f677d053441c4bd4&oe=5A3B8894

sivaa
9th October 2017, 08:21 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22135442_1839466916363737_2085025869241427152_o.jp g?oh=83c1addc39c2f9d89dd237bed1b5273d&oe=5A7EDB7E

sivaa
9th October 2017, 09:53 AM
ஒவ்வொரு சமூகத்திலும் மகத்தான கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒன்று; மக்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். இரண்டு; ஆட்சியாளர்களால் ஓயாத அலைகளைப் போலான மனக்குமுறலுடல்களுடனான வாழ்க்கை மெய்யான கலைஞனது. அத்தகைய
மாபெரும் கலைஞனான சிவாஜிக்குள்ளும் குமுறல்கள் இருந்துள்ளன. அவரின் மறைவின்
போதாவது அவரது மனக்குமுறல்களை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் இன்னொரு கலைஞனுக்கு இந்த அவலம் நேரவிடாமல் தவிர்க்கவே இந்த நேர்காணல் மறு பிரசுரம் செய்யப்படுகிறது...ஒரு கலைஞனுக்கு உண்மையான அங்கிகாரம் என்று எதை நினைக்கிறீர்கள்?
விருது மட்டும் திறமைக்கான முழு அங்கிகாரம் இல்லையென்றாலும், உரிய காலத்தில் அத்தகைய விருதுகள் கிடைக்காதது நல்ல கலைஞனை மனமுடையச் செய்யும் தானே...
உங்கள் விஷயத்தில் எப்படி?
ஒரு கலைஞனை சிறந்த நடிகராக மக்கள் ஏற்றுக்கொள்ளும் போதுதான் முழுமை அடைகிறான். அதுதான் அங்கிகாரம். தான் ஏற்ற பாத்திரத்தை உணரும் போதுதான் முழுமையாக ஒரு நடிகன் வெளிபடமுடியும். அதுதான் அவனுக்கு அங்கிகாரத்தை பெற்றுத்தரும்.
எத்தனையோ பேர் நடிக்க வருகிறார்கள்...
எல்லோரையுமா மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்?

அங்கிகாரம் கிடைப்பதற்கும் விருது கிடைப்பதற்கும் சம்பந்தமில்லை. யாரோ ஒருவர் இஷ்டப்பட்டு கொடுத்தாத்தான் விருது. அர்ஜுனா விருது, பாரத் விருது போன்றவற்றை பலருக்குக்
கொடுத்திருக்கிறார்கள் எல்லாருமா அதற்கு தகுதியானவர்கள்? 'லாபி' செய்து விருதை வாங்குகிறார்கள். இன்னும் எப்படியெல்லாமோ நடக்கிறது.

ஒரு கலைஞனுக்கு விருது என்பது,
அவன் வேகமாக வளரும் இளம் வயதில் கிடைக்க வேண்டும். அப்போதுத்தான் அதை அவன் அதை கொண்டாட முடியும். விருது தந்த ஊக்கத்தில் அவன் கூடுதலாகப் பரிமளிப்பான். கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் போன்ற சின்னப் பிள்ளைகளுக்கு
விருது கொடுத்தால் அவர்கள் கொண்டாடுவார்கள். நான் இதையெல்லாம் கடந்தவன். ஆனாலும் ஒன்றை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உரிய காலத்தில்
கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் என் மனதின் ஓரத்தில் விண் விண் என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் ஒரு மனுஷன்தானே... இதை
மறைத்தால் என்னைவிட அயோக்கியன் யாரும் இருக்க முடியாது.

பால்கே விருது எப்போதோ உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் இவ்வளவு காலம் தாமதமானதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பாராபட்சம் இருக்கலாம், அரசியல் தலையீடு இருக்குமென்று நினைக்கவில்லை. நானும் அரசியலில் இருந்தவன் அப்படி சொல்வது அசிங்கமாக இருக்கும். மேலும் அரசியல் தலையீடு இருக்கிறது என்று சொன்னால் அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்குமென்று தெரியவில்லை. பால்கே விருது பெரிய விருது.
அது ஏன் இத்தனை நாள் எனக்கு கிடைக்கவில்லை? என்று யோசித்து பார்த்தபோது... எனக்கு கிடைத்த தகவலை உங்களுக்குச் சொல்கிறேன்.

இந்த விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஓர் குழு இருக்கிறது. அந்த குழு பரிந்துரைக்கும் பட்டியல் சம்மந்தபட்ட அமைச்சருக்குச் செல்கிறது. அவர் ஆசா பாசம் இல்லாதவராக இருந்தால் தகுதியானவர்களுக்குக் கிடைக்கும்.
இல்லையென்றால் அவர் விரும்பும் நபருக்குத் தான் விருது செல்கிறது. இதுவரை இப்படித்தான் நடந்தது என்று எனக்கு தெரியாது. தில்லியிலே இருக்கிற சர்க்கார் உத்தியோகஸ்தர்களே என்னிடம் சொன்னார்கள்.

உங்களுக்கு செவாலியே விருது அளிப்பதென்று பிரெஞ்சு அரசு முடிவு செய்த பின்னரும் அது தாமதமானதற்கு புதுவை அரசு ஆர்வம் காட்டாததுதான் காரணம் என்று கூறப்படுகிறதே உண்மையா?


ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுதான் செவாலியே விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. கிட்டத்ததட்ட எனது படங்கள்
எல்லாவற்றையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.


எனக்கு செவாலியே விருது கிடைத்த பிறகுதான்
ஹாலிவுட் நடிகர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்தது.

அதாவது அவர்கள் முதலில் என்னைத்தான் Recognise செய்திருக்கிறார்கள். தேர்வுக் குழு எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தவுடன் பிரெஞ்சு அரசாங்கம் புதுவை அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால் புதுவையிலிருந்து பதில் போகவில்லை.

புதுவையை ஒரு காலத்திலே பிரெஞ்சு அரசுதானே ஆட்சி செய்தது. பிரெஞ்ச்காரன் நம்மை ஆட்டிப்படைச்சானே என்ற கோபத்தில் அந்தக் கடுதாசியைத் தூக்கிப் போட்டுட்டாங்க போலிருக்கு!


பிறகு அங்குள்ள இந்திய மக்களிடம்
விசாரித்து ஒருவழியாக முடிவு செய்து பிரெஞ்ச்
நாட்டுத் தூதர் மூலமாக அந்த விருது என்னிடம் வந்து சேர்ந்தது.


எனக்கு அந்த விருதைக் கொடுக்க மூன்று வருடங்களாக பிரெஞ்ச் அரசாங்கம் முயற்சி செய்திருக்கிறது. அதை கழிச்சி கட்டிட்டாங்க. அது
யாருன்னு, எனக்கு தெரியாது. ஆனால் புதுவையில்தான் அப்படி நடந்தது என்று தெரிந்துவிட்டது.


செவாலியே விருது யாருக்கும் எளிதில் கிடைத்து விடாது. அதிலேயே 1,2,3 என வகையான விருதுகள் உண்டு. எனக்கு கிடைத்தது முதல்தர விருது. உண்மையைச் சொன்னால் அந்த விருது
எவ்வளவு மதிப்பு மிக்கது என்று எனக்கு முதலில் தெரியாது. இங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை.


தெய்வாதீனமாக ஒரு காரியம் நடந்தது. சகோதரி ராதிகாவின் கணவர் ஒரு வெள்ளைக்காரர். அவர்தான் எனக்கு விருது கிடைத்த விஷயம் தெரிந்தவுடன் ராதிகாவிடம் செவாலியே விருது மிகப் பெரிய விருதாயிற்றே... அது வந்த பிறகும் சிவாஜியை நீங்கள் கண்டு கொள்ளவில்லையே...
என்று கேட்டிருக்கிறார்.

ராதிகா அதுபற்றி கமல், ரஜினி போன்றவர்களுடன் பேச அதற்கு பிறகுதான் அந்த விருதின் மதிப்பு எல்லோருக்கும்
தெரிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் ஏ.வி.எம்.சரவணன் மற்றும் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய விழா நடத்தி அந்த விருதை எனக்குத் தந்தார்கள். தில்லியில் உள்ள பிரெஞ்ச் தூதர் சென்னை வந்து அந்த விருதை வழங்கினார்.


இதுவரை நீங்கள் நடித்த பாத்திரங்கள் உங்களுக்கே சவாலாக இருந்த பாத்திரம் எது?
உங்களுக்கு முழுத் திருப்தியளித்த படம் எது?
கப்பலோட்டிய தமிழன்தான் எனக்குச் சவாலாக இருந்த பாத்திரம் அந்த படத்தைப் பார்த்துவிட்டு
வ.உ.சி-யின் புதல்வர் என்னைக் கட்டிபிடித்துக்கொண்டு "ஐயாவை நேரில் பார்த்தேன்" என்று சொன்னார். நீங்கள் கேட்டீர்களே... அங்கிகாரம் எது என்று? இதைவிட ஒரு நடிகனுக்கு பெரிய அங்கிகாரம் எதுவாக இருக்க முடியும்? எனக்கு முழு திருப்தியளித்த படம் தெய்வமகன், மூன்று வேடம். சிரமப்பட்டுத்தான் நடித்தேன்.
கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்திருக்கிறீர்கள்.
குறுகிய இடைவெளிக்குள் ஒரு பாத்திரமாக மாற்றிக்கொள்வது Typical mental exercise இருந்திருக்குமே... அதை நீங்கள் சமாளித்தது
எப்படி?
அது ஒன்றும் பெரிய காரியமில்லை. பழக்கத்தில்
வருவதுதான். அன்றாடம் நமக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கும் பாத்திரம் பற்றி சிந்திக்கவேண்டும். நமக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நடிக்கும் பாத்திரம் பற்றி சிந்திக்கவேண்டும். நமக்கு எங்கே ஓய்வு கிடைக்கும்? கழிவறை அல்லது குளியலறை தான். அங்கேதான் கதவைத் தட்டி தொந்தரவு செய்யமாட்டார்கள். அந்த சமயத்தில் இன்றைக்கு என்ன நடிக்கப் போகிறோம் என்று யோசனை செய்வேன். பிறகு மேக்-அப் போட்டுக் கொண்டிருக்கும்போது... மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு சற்றே தலைசாய்ந்து இருக்கும் போது... இதுமாதிரி இடையிடையே கிடைக்கும் சந்தர்பங்களிலெல்லாம் பாத்திரங்களுக்கு மெருகேற்றுவது எப்படி என்று யோசிப்பேன். இப்படி யோசிப்பவன்தான் நடிகன். இதைவிட்டுவிட்டு எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாரு என்கிற பாணியில் வந்தோம் நடிப்பது போல ஏதோ செய்தோம் என்று
இருக்கலாமா? நாம் என்ன செய்யப் போகிறோம்
என்று யோசித்தாலே போதும் கிடைக்கிற அரை மணி நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பாத்திரத்தை முழுமையாகச் செய்யவில்லையென்றால் நீங்க ஏன் நடிகன்னு சொல்றீங்க? அதைவிட வெட்டின்னு சொல்லுங்க...
என்னைப் பொருத்தவரையில், ஆஸ்தீக வார்த்தையில் சொல்வதானால் அது ஒரு வரப்பிரசாதம். சாதாரண வார்த்தையில் நன்றியறிதலோடு சொன்னால் எனக்கு கிடைத்தது - நல்ல குரு. அவர் தந்த பயிற்சி.
உங்கள் குரு யார்?
நடிப்பில் எனக்கு ஒரே ஒரு குரு தான் உண்டு. அவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. நான் சிறுவயதில்
யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில்தான் முதலில் சேர்ந்தேன். அங்கேதான் எனது குரு சின்ன பொன்னுசாமி
படையாச்சியும் வேலை செய்தார். இருவர் பெயரும் ஒரே மாதிரி இருந்ததால் முதலாளி பெரிய பொன்னுசாமி என்றும் எங்கள் குரு சின்ன
பொன்னுசாமி என்றும் அழைக்கப்பட்டனர். ஏழு வயதிலிருந்து ஐந்தாறு வருடங்கள் எனக்கு பயிற்சி தந்தவர் சின்ன பொன்னுசாமி படையாச்சி. மறந்துவிட்டீர்களா? நான் ஒரு பெண்
வேஷக்காரன் என்பதை. தலைமை பெண் வேஷக்காரன் நான். எங்கள் குருவும் ஒரு பெண் வேஷக்காரர்தான். பெண் வேஷம் போடும் நடிகன் தான் ஆல் ரவுண்டராக வரமுடியும். முழுமையான நடிகனாக பரிமளிக்கமுடியும்.


, எனக்கு அரசியல் இரண்டாம்பட்சம்தான். நான் குடிகாரனாக, பெண் பித்தனாக, கொலைகாரனாக, ரவுடியாக பல பாத்திரங்களில்
நடித்தேன். அதனால்தான் 300 படங்களில் நடிக்க
முடிந்தது. அரசியலில் இன்று வந்துவிட்டு நாளை போய் விடுவிவார்கள். எத்தனை பேருக்கு பேர் இருக்கு? செல்லாக் கோபம் பொறுமைக்கு அழகு
என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அத்தனை பேருமா தலைவராக முடிந்தது? சிலபேர் நடிப்பிலே வெற்றி அடையவில்லையென்றால் அரசியல்வாதியாக மாறிவிடுகிறார்கள்.
இது கடந்த கால அரசியல் பற்றி உங்கள் விமர்சனம் போல் இருக்கிறதே?
கடந்த கால வரலாற்றை ஏன் சொல்றீங்க... நிகழ்கால, எதிர்கால வரலாற்றைப் பாருங்கள். அதுவும் இப்படித்தான் நடக்கிறது நடக்க போகிறது !
ஒரு காலத்தில் Over Acting செய்வதாக உங்கள் மீது விமர்சனம் எழுப்பப்பட்டதே... இப்போது அதைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இதயம் பேசுகிறது மணியன்தான் அப்படி எழுதினார். சிவாஜி சகாப்தம் முடிந்துவிட்டது
என்று எழுதியதும் அவர்தான். திராவிட பாராம்பரியம் பற்றி தப்பு தப்பாக எழுதியவர்களில் முகியமானவர் மணியன்.
அவருக்கு கலைஞர் தலைமையில் ஒரு பாராட்டு விழா நடந்தது. அதற்கு மணியனே நேரில் வந்து அழைத்ததால் நானும் சென்றிருந்தேன். எனக்கும்
அரசியலுக்கும் சம்மந்தமே இல்லை என்று மணியன் அங்கு பேசினார். நான் பேசும்போது திராவிடப் பாராம்பரியம் பற்றி விமர்சித்து எழுதியவர் இவர்தான். இப்போது அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் இவருக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதிலிருந்து
அரசியல் தந்திரம் நிறைந்தவர் என்று புரியும் என்று பேசினேன். ஐயய்யோ, நான் அப்படி இல்லை என்று மணியன் புலம்பினார். அது போகட்டும்.

Bad Actor ஒருவன் இருப்பான். அவனைச் சுற்றி நான்கைந்து எழுத்தாளர்கள் இருப்பார்கள். தன்னுடைய ஆளை பெரிய நடிகன் என்று காட்டுவதற்காக, நன்றாக நடிப்பவனை Over Acting என்று சொல்வார்கள், பொதுவாக நம்ம ஊரில் தான் நல்லவன்னு சொல்லமாட்டானே...
அடுத்தவனை மட்டம் தட்டினால்தான் தான் நல்லவனாக முடியும் அதுபோலத்தான் இந்த விமர்சனமும் வந்தது.

உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகளில் உங்களுக்கு இணையாக நடிப்புத் திறமையை வெளிபடுத்தியவர் யார்?
நிச்சயமாக பப்பிதான் (பத்மினி), பப்பி சிறந்த நாட்டியக்காரி மட்டுமல்ல, சிறந்த அழகியும்கூட.
சிறந்த குணச்சித்திரம், காமெடி, நடனம் What not?
எல்லா பாத்திரங்களிலும் ஜொலித்த நடிகை She is an all rounder. சின்ன வயதிலிருந்தே நானும் பத்மினியும் பழகிவருகிறோம். We are all intellectual friends. எங்களிடையே தெய்வீக நட்பு உண்டு. உலகிலேயே அதிக படங்கள் நடித்த ஜோடி என்றால், அது நானும் பத்மினியுமாகத்தான் இருக்கவேண்டும்.
காமெடி, குணச்சித்திரம், வில்லன் இவற்றில் ஒரு நடிகனுக்கு கடினமான பாத்திரம் எது?
காமெடிதான், காமெடி நடிகனைப் போல ஒரு Creator யாரும் கிடையாது. இப்போதுள்ள இலக்கணப்படி புருவத்தைத் தூக்கி ஹா ஹா என்று சிரித்துவிட்டால் வில்லன் என்று சொல்லுகிறார்கள். கொஞ்சம் அழகாக இருந்து.
காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு டான்ஸ் ஆடி,
இரண்டு குத்துகுத்திட்டா ஹீரோன்னு சொல்லுகிறார்கள். காமெடி அப்படியில்லை. அந்த வேஷம் கஷ்டமானது. எனக்கு காமெடி நல்லா வரும். ஆனால் கொடுக்கமாட்டாங்க... வசனம் பேசுவது 'எமோஷன்' எல்லாம் என்னாவது? இதற்கெல்லாம் நான்தானே சார் கிடைத்தேன்...
(சிரிக்கிறார்)
- தமிழ்மகன்
(1998)

.......................................

அட செவெலியர் விருதைகூட சிவாஜி கணேசனுக்கு கிடைக்கவிடாமல்
தடுப்பதற்கும் முயற்சி செய்திருக்கிறார்களே இந்தப்பாவிகள்

sivaa
10th October 2017, 04:53 AM
Bad Actor ஒருவன் இருப்பான். அவனைச் சுற்றி நான்கைந்து எழுத்தாளர்கள் இருப்பார்கள். தன்னுடைய ஆளை பெரிய நடிகன் என்று காட்டுவதற்காக, நன்றாக நடிப்பவனை Over Acting என்று சொல்வார்கள், பொதுவாக நம்ம ஊரில் தான் நல்லவன்னு சொல்லமாட்டானே...
அடுத்தவனை மட்டம் தட்டினால்தான் தான் நல்லவனாக முடியும் அதுபோலத்தான் இந்த விமர்சனமும் வந்தது.


தான் மேலான நிலையில் இருப்பதாக காட்ட இப்படியான எழுத்தாளர்களைதான் எம் ஜீ ஆர் பயன்படத்திக்கொண்டார் அதை விபரம் தெரியாமல் அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டு திரிகிறார்கள் எழுதுகிறார்கள்

sivaa
10th October 2017, 04:57 AM
அவர்களது மக்கள் திலகம் பெருமை, புகழ் அள்ள, அள்ள குறையாத அட்சய பாத்திரமாக எத்தனை பொய்கள் எத்தனை புரட்டுகளை ஆவண படுத்த வேண்டிய வேளையில் இவன் ஒருத்தன்
வெட்டவெளிச்சமாக்கிக்கொண்ருக்கறான் அ ஆ ஆ

sivaa
10th October 2017, 05:03 AM
இதிலிருந்து என்ன புரிகிறது!சிவாஜி கணேசனுக்கு போகவேண்டிய சிறந்தநடிகர் பரிசான பாரத் பட்டத்தை
எம் ஜீ ஆர் ஆட்கள் முலம் எடுத்துக்கொண்டார் என அவரது ரசிகர்கள் புரிந்துகொண்டார்கள் அப்பாடா
இப்பொழுதாவது புரிந்துகொண்டார்களே.நன்றி கடவுளே.

sivaa
10th October 2017, 05:11 AM
Meenakshi Sundaram‎

அன்பார்ந்த #நடிகர்திலகவிசுவாசிகளே (https://www.facebook.com/hashtag/நடிகர்திலகவிசுவாசிகளே?source=feed_text&story_id=1557722364310048).

திரு.சேகர் பரசுராம்சார் நேற்று ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். இன்றைய இளைஞிகள் சிவாஜி மணிமண்டபத்தில் அன்னாரது திருவுரச்சிலை முன் செல்பி எடுத்ததை.பார்க்கவே கண்கொள்ளாக்காட்சி.அதையொத்த ஒரு நிகழ்வினை இங்கே உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது. நான் மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்குப்பின் உள்ள ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறேன்.தினமும் மகாலை சுற்றிப்பார்க்க வெளியூர் வாசிகள் வருவார்கள்.போன சனியன்று சில கல்லூரி மாணவிகள் அவ்வ...ழியே செல்லும்போது என்னிடத்தில் வந்து (மகாலை ஒடிய டீ கடையில் தினமும் டீ குடிப்பது வழக்கம்) மதுரையில் சிவாஜி மணிமண்டபம் இல்லையா என்று கேட்டனர் நான் இல்லை சென்னையில் இப்போதுதான் கட்டியுள்ளார்கள் என்றேன்.பின்னர் அவர்களிடம் சிவாஜிசாரைப்பற்றித்தெரியுமா எனக்கேட்டேன, இல்லை அவ்வளவாக தெரியாது முன்னாள் நடிகர் என்று தெரியும் என்றார்கள்.அவரைப்பற்றிச் சொல்லுங்களேன் என்றனர். நானும் இதுதான் சந்தர்ப்பம் என்று நம் திலகத்தின் வரலாற்றை எனக்குத் தெரிந்தவரை சொன்னேன் அ வர்களுக்கு ஒரே ஆச்சரியம் இவ்வளவு சிறந்த நடிகரா என்று கூறிவிட்டு கட்டாயம் சென்னை செல்லும் போது மணிமண்டபத்தை பார்க்கிறோம் என்றனர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.அதிலும் அவர்கள் என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.அதை அவர்களிடம் கேட்டு வாங்கக்கூட மறந்துவிட்டேன்.அவ்வளவு ஆனந்தம் எனக்கு. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் நம் அய்யன் இன்றைய தலைமுறையிரையும் கவர்ந்து விட்டார் என்பதுதான். எனவே ஊடகங்களோ அல்லது யாராலும் நம் திலகத்தின் புகழை அழிக்கவோ களங்கப்படுத்தவோ தகுதியில்லாவர்கள்.இன்னும் வருங்காலத்திலும் அன்னாரின் புகழ் ஓங்கும் என்பது திண்ணம்.நன்றிhttps://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22308816_1195335127233190_7473749560836257983_n.jp g?oh=b80a1ab1613abeae030bf1de31f7d736&oe=5A3C9D30
(https://www.facebook.com/photo.php?fbid=1195335127233190&set=gm.1557722364310048&type=3)

sivaa
10th October 2017, 05:13 AM
‎Edwin Prabhakaran Eddie‎

தமிழக சினிமாக்கள், இன்னும் எத்தனை யுகங்கள் வந்து, எத்தனை கோடி கணக்கான நடிகர்கள் வந்தாலும் .....நம் நடிகர் திலகம் சொன்ன இந்த ஒரே ஒரு வார்த்தை தமிழ் சினிமா உள்ளவரைக்கும் பொருந்தும்......"விதை நான் போட்டது " என்ற வார்த்தை தான் அது......இதை விட . நம் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு வேறு பாக்கியமே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்....இறுதி மூச்சு உள்ளவரைக்கும்....இந்த காட்சியில் வருவது போல் நடிகர் திலகம் நிமிர்ந்தே நிற்பார்...பின்னாடி வரும் நடிகர்கள் தனது சிம்மக்குரலுக்கு முன்னால்,கை விரலின் நகத்தின் நடிப்புக்கு முன்னால் தலை குனிந்தே நிற்பார்கள் நம் திலகத்திடம்




https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/s480x480/22308946_600297423694717_1168752438412348709_n.jpg ?oh=10b1d04e788948d0db00e089b436ff85&oe=5A7A51B8
(https://www.facebook.com/photo.php?fbid=600297423694717&set=gm.1558207414261543&type=3)

sivaa
10th October 2017, 05:15 AM
SivajiSivakumar


சிங்கத்தமிழன் சிவாஜியின் தீவிர தொண்டர் அன்னை இல்லத்தின் அன்பு விசுவாசமாக அய்யனின் மார்பளவு சிலை மதுரை நகரில் .முயற்சி பேட்டை மோகன் அவர்கள்

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22228176_247388799119269_859830507418086441_n.jpg? oh=4fe5e910f671cdea2b859f7309e69d45&oe=5A784926

sivaa
10th October 2017, 05:15 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22279859_247388812452601_7398563480407973210_n.jpg ?oh=c5ce6f5f228875e5cc5171e125dd057a&oe=5A8794BF

sivaa
10th October 2017, 05:16 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22310177_247388865785929_8879506065323508607_n.jpg ?oh=fed49d7c1e3869eb4e74d74f7321a46b&oe=5A3F6DC0

sivaa
10th October 2017, 05:16 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22365169_247388932452589_6992213844314258197_n.jpg ?oh=e42c5972177afe203848aef74e6425f1&oe=5A81B1BA

sivaa
10th October 2017, 05:17 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22365213_247389032452579_6692870783153153498_n.jpg ?oh=389c175fef7e338934e9e639dd923c42&oe=5A45B28E

sivaa
10th October 2017, 05:18 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22365349_247389075785908_4369351686832667913_n.jpg ?oh=f2d80cffe2d99abe3d3e6ed9c8121418&oe=5A7B30D4

sivaa
10th October 2017, 05:19 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22308854_247389119119237_6734627846636838481_n.jpg ?oh=0987096cbb5a42bd8f944f48057e4951&oe=5A45A706

sivaa
10th October 2017, 05:20 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22279538_247389195785896_6601133708310044930_n.jpg ?oh=6fa3d4d0d3f3afa83f9f74e2cec1c552&oe=5A818C9C

sivaa
10th October 2017, 05:25 AM
vijey haris ram


இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பில் உருவாகிய இத் திரைப்படம் முற்று முழுதாக இலங்கையின் பலபாகங்களில் படமாக்கப்பட்டது .வத்தளை ஹெந்தலை விஜயா ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அழகிய பிரமாண்டமான செட்டில் உள்ளக காட்சிகள் படமாக்கப்பட்டன.இந்த சூட்டிங்கை பார்ப்பதற்கு விஷேட அனுமதிகள் வழங்கப்பட்டன. இவ்வேளையில்தான் மற்றொரு செட்டில் ஈழத்து திரைப்பட மாகிய அமரர் எஸ். ராம்தாஸின் ஏமாளிகள் திரைப்படமும் எனது தந்தை மறைந்த எஸ். ராமநாதன் டைரக் ஷனில் உருவாகிக் கொண்டிருந்தது. இப்படப்பிடிப்பை நடிகர...் திலகம் பார்த்து ரசித்தார்.
அவ்வேளையில் பைலட் பிரேம் நாத் சூட்டிங்கை பல தடவை நான் பார்த்து ரசித்தேன். நடிகர் திலகம், மேஜர், எனது அபிமான நடிகை ஸ்ரீதேவி, மற்றும் விஜயகுமார் மனோரமா, ஜெய்கணேஸ் ஆகியோரை நேரில் பார்த்து மகிழ்தேன் .ஒரு தடவை நடிகர் திலகம் மேக்கப் அறையில் இருந்து செட்டை நோக்கி செல்லும் போது நான் வழியில் அமர்கிருந்ததேன், பைலட் உடையில் கம்பீரமாக நடந்து வந்த நடிகர் திலகத்தை கண்டு ரசித்ததில் கதைக்க மறந்து விட்டேன். அவரும் என்னை பார்த்து ஒரு புன் முறுவலுடன் கடந்து சென்று விட்டார், அதன் பின் தான் ஒரு அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டோம் என்ற கவலை இன்றும் என் மனதை வாட்டுகிறது, அந்நாளில் செல்பி எடுக்கும் வாய்ப்புகள் கிடையாது, இருந்திருந்தால் கதைக்கும் வாய்ப்பும் ஒரு வேளை அமைந்து இருக்கலாம். இத்திரைப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிவாகை சூடியது. இலங்கை ஈரோயின் மாலினி பொன் சேகா வும் நடித்த இத்திரைப்படம் சிங்கள மொழியிலும். டப் செய்யபட்ட து குறிப்பிடத்தக்கது. who is the black sheep பாடல் மிகவும் பிரபல்யம் ஆனது . எனது Top Ten இல் Number One நடிகர் திலகம்.https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22291184_1799299553431014_4724630228579324350_o.jp g?oh=ec09a0cfbb7b09f5d564b704ee66fd64&oe=5A843C5E

sivaa
10th October 2017, 06:17 AM
நடிகர் திலகத்தின் 133 வது வெற்றிக்காவியம்

திருடன் வெளிவந்த நாள் இன்று

திருடன் 10/ 10 /1969

https://i.ytimg.com/vi/K6uAxP_Nqmo/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiyyaek6uTWAhUmhlQKHe83AGQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DK6 uAxP_Nqmo&psig=AOvVaw07qsyb_3jBtFzhCfEutfkK&ust=1507682717492321)

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/91/Thirudan_Poster_.jpg/220px-Thirudan_Poster_.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjIyvD_6eTWAhXBhFQKHbvLBuoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FThirud an&psig=AOvVaw07qsyb_3jBtFzhCfEutfkK&ust=1507682717492321)

sivaa
10th October 2017, 06:31 AM
நடிகர் திலகத்தின் 191 வது சாதனைக்காவியம்

அண்ணன் ஒரு கோயில் வெளிவந்த நாள் இன்று

அண்ணன் ஒரு கோயில் 10/ 10 /1969


http://uploads.tapatalk-cdn.com/20161020/3470d7a5081ad1cfced5946971ffcddb.jpg

sivaa
10th October 2017, 06:44 AM
Adv R Ratha Krishnan

Dr.Sivaji Ganesan Ex MP birthday celebrations at Nagercoil - Congress flag hoisting ceremony at Maravankudiruppu & SIVAJI "89" Exhibition at Vettoornimadam.

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22291481_1841976769446085_3037892028563467405_o.jp g?oh=21f893d5bc73475d8750953bad005d69&oe=5A72998A

sivaa
10th October 2017, 06:45 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22291406_1841977239446038_1389390789654398138_o.jp g?oh=a646eefd00134da516cf3cab1fec93f3&oe=5A753E27

sivaa
10th October 2017, 06:45 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22256748_1841977302779365_2539845684525805988_o.jp g?oh=e92357bd74fd22d71abee527c67f903c&oe=5A77F99C

sivaa
10th October 2017, 06:46 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22256615_1841978166112612_3362131300959873953_o.jp g?oh=4d7ffaebbc198ab44e62a849cfb6dc63&oe=5A45970B

sivaa
10th October 2017, 06:46 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22256762_1841978249445937_4548432698403622528_o.jp g?oh=0c9be2c7dbf2b0d39e44cc15ba1489bc&oe=5A3EDF13

sivaa
10th October 2017, 06:47 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t31.0-8/22424192_1841979372779158_321499949009811838_o.jpg ?oh=805d42bf00a7edfdf8a4782b4adf2ad4&oe=5A7C0531

sivaa
11th October 2017, 03:59 AM
69 க்கும் 71 க்கும் வித்தியாசம் தெரியாமல்
குழம்பிப்போய்விட்டார் அங்கே

sivaa
11th October 2017, 04:00 AM
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22282115_348754592249973_8991453444920023129_n.jpg ?oh=13a2c0e2b7b6acaee79d4c4ea673fab2&oe=5A727199

sivaa
11th October 2017, 04:04 AM
Sundar Rajan


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22281791_1473397046078228_6469707202132778287_n.jp g?oh=347366667983a46a3fc085aa6e0e41c3&oe=5A6F69EC










Sundar Rajan ·

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
1983ம் ஆண்டு நமது நடிகர்திலகத்தின் நடிப்பில் வெளியான இமைகள் படபிடிப்பில் எடுத்த அருமையான புகைப்படம் உங்கள் பார்வைக்காக.
இந்த ஆண்...டில் திரையுலகில் ரஜினி, கமல் ஆகியோர் கோலோச்சி இருந்த நேரம்.
ஆனால் என்றும் நமது நடிகர்திலகத்தை வெல்ல யாரும் இல்லை என்பதை இந்த வருடமும் நிரூபித்தார்.
ஆம்,
1983ம் வருடம் 7 படங்கள் வெளிவந்தன.
14.01.1983 பெஜவாடா பொப்புலி (தெலுங்கு) 100 நாள்
26.01.1983 நீதிபதி 175 நாள்
14.04.1983 இமைகள் 70 நாள்
18.06.1983 சந்திப்பு 175 நாள்
12.08.1983 சுமங்கலி
24.09.1983 மிருதங்க சக்கரவர்த்தி 100 நாள்
04.11.1983 வெள்ளை ரோஜா 100 நாள்
இதில் 100நாள் காண வேண்டிய இமைகள் திரைப்படம் சந்திப்பு திரைப்படம் வெளிவந்ததினால் 100 நாள் காணவில்லை.
கலையுலகில் அன்றும் இன்றும் எப்போதும் எவராலும் வெல்ல முடியாத ஒரே சக்தி நமது மக்கள்தலைவர் சிவாஜி தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா..

sivaa
11th October 2017, 04:05 AM
Vasudevan Srirangarajan




நன்றி திரு சேரன் அவர்களுக்குநடிகர்திலகத்தின் ராசியால் உயர்ந்தவர்கள்...
1. AVM நிறுவனம் சிவாஜியை வைத்து பராசக்தி எடுத்தபின்னர் காணாமல் போகவில்லை.. எண்ணிலடங்கா படங்கள் எடுத்து மிகப்பெரிய நிறுவனம் ஆனது
2) பீம்சிங் என்ற இயக்குனர் சிவாஜியை வைத்து படம் எடுத்து முதல் படத்திலேயே தெருவுக்கு வரவில்லை காணாமல் போகவில்லை.. தொடர்ந்து "ப" வரிசையில் மிகப்பெரிய வெற்றிப்படங்களைத்தந்தார்
3) K.பாலாஜி அவர்கள் தொடர்ந்து சிவாஜியை வைத்து அனைத்தும் வெற்றிப்படங்களாக தந்தார். ஏழையாகி நடுத்தெருவில் நிற...்கவில்லை.
4) சிவாஜியை ஒருநாள் மேயராக கெளரவித்த நியூயார்க் நகரம் அழிந்துவிடவில்லை
5) சிவாஜியுடன் ஜோடியாக நடித்த பத்மினி, கேஆர் விஜயா, வாணிஶ்ரீ, ஶ்ரீப்ரியா ஶ்ரீதேவி என எல்லா நடிகைகளும் நன்றாகவே இல்லற வாழ்க்கையில் வாழ்ந்தார்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
6) சிவாஜி பேசியதால் கலைஞரின் வசனம் எழுதிய எந்த படங்களும் ஓடாமல் போனதில்லை. மாறாக சிவாஜி பேசியதால் மட்டுமே அவர் வசனம் புகழ்பெற்றது
7) சிவாஜி கட்டிவைத்த நடிகர்சங்கம் அடுத்தநாள் இடிந்து விழுந்துவிடவில்லை. இன்றும் நடிகர்களுக்கான அடையாளமாய் திகழ்கிறது
இப்படி அவரின் ராசியையும் அவரால் உயர்ந்தவர்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்
அவரை நம்பாமல் கெட்டவர்களும் அவரின் நேர்மையை சோதித்து கெட்டவர்களும் பரப்பிய வீண் பொய்தான் இந்த ராசி விவகாரம். அரசியலில் அவர் வெற்றியடைய முடியாதது மக்கள் போலிகளை நம்பி ஏமாறத்தொடங்கிய காலம்.. நல்லவர்களை அடையாளம் காணத்தெரியாமல் கைவிட்டார்கள் அதன் பலனை இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள்..
சிவாஜியைப்போல நல்லவர்களுக்கு ராசியான மனிதரை தலைவரை பார்க்கமுடியாது இனி ஒருவர் பிறக்கப்போவதுமில்லை...

sivaa
11th October 2017, 04:07 AM
Moorthy Vadamalai


என் தம்பி ஸ்டைல். இந்த மாதிரி ஒரு ஸ்டைலும், அழகும் முன்னாளிலும் இன்னாளிலும் இதுவரை யாருக்கும் வரவில்லை, இனிவரும் பின்னாளிலும் யாருக்கும் வராது, ஆண்டவனால் படைக்கமுடியாது, படைக்கவும் மாட்டார், முடியாதென்பது அவருக்கும் தெரியும்.

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22221848_1833758986936689_8270137015080063729_n.jp g?oh=dd24d12054a6a48f754a14f92906f72a&oe=5A7A9589

sivaa
11th October 2017, 04:21 AM
Murali Srinivas

திருடன்

10.10.1969 அன்று வெளியாகி இன்றைக்கு 48 வருடங்களை கடந்து பயணிக்கும் நம் மனம் கவர்ந்த திருடன் பற்றி சில குறிப்புகள்.

சிறு வயதில் அனாதையான சிறுவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில சமூக விரோதிகளால் திருடனாகப்பட்டு அவன் வளர்ந்து வாலிபனாவது வரை அந்த தொழிலை தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. விடுதலையாகும் அவன் திருந்தி வாழ நினைக்கிறான், அதற்கு அவனை பயன்படுத்திய கூட்டமும் சமூகமும் எதிர் நிற்க அதை சவாலாக ஏற்று வேலை செய்து தனக்கென ஒரு குடும்பத்தையும் அமைத்துக் கொண்டு வாழும்போது மீண்டும் பழைய கூட்டம் அவன் வாழ்வில் தலையிட, அவனை பின்தொடரும் போலீஸ் அவனுக்கு தொல்லை கொடுக்க எப்படி சிக்கலிலிருந்து மீள்கிறான் என்பதுதான் சுருக்கமான கதை.
தங்கை படத்தின் போது முதன் முறையாக action படம் செய்ய ஆரம்பித்த நடிகர் திலகம், இந்த படத்திற்கு வரும்போது action கலந்த குடும்ப கதைகளை செய்வதில் தேர்ந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். நாம் இங்கே பலமுறை சுட்டிக் காட்டியது போல அந்தக் காலகட்டத்தில் மாஸ் ரசிகர்கள் என்பவர்கள் நடிகர் திலகத்திற்கு மிக மிக அதிகமாக வளர்ந்திருந்த நேரம். எனவே அவர்களையும், தன் படங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுக்கக் கூடிய மிடில் கிளாஸ்,அப்பர் கிளாஸ் மற்றும் தாய்க்குலத்தையும் ஒரே நேரத்தில் கவரக்கூடிய இது போன்ற கதைகளை படமாக்கினார்.
என் தம்பி அளவிற்கு ஸ்டைல் சாம்ராஜ்யம் இல்லையென்றாலும் கூட இந்த படத்திலும் அது போதுமான அளவிற்கு இருந்தது. முதல் காட்சி அறிமுகமே பிரமாதமாக இருக்கும். நடந்து வரும் அவரின் கால்களை மட்டுமே சிறிது நேரம் காண்பித்து பிறகு முகத்தை காட்டுவார்கள். அதிலும் கீழே நடந்து வரும் மேஜர் அண்ணாந்து பார்ப்பது போல் காட்சிக் கோணம் அமைக்கப்பட்டிருக்க, நடிகர் திலகத்தின் முகம் தோன்றும் அந்த காட்சி மிகப் பெரிய ஹிட் [இந்த படத்திற்கு முன் வந்த தெய்வ மகனிலும் அவரது அறிமுகம் இது போலவே அமைந்திருக்கும். ஆக தொடர்ச்சியாக வந்த இரண்டு படங்களிலும் இப்படி அசத்தலான அறிமுகக் காட்சி இருந்ததால் அடுத்த படமான (ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த) சிவந்த மண் படத்திலும் இப்படி ஒரு அறிமுக காட்சிக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த படமும் சிவாஜி வெகு காஷுவலாக செய்த படங்களில் இடம் பெறும். படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் அவரது இயல்பு தன்மையை காணலாம். விடுதலையாகும் போது மேஜரிடம் பேசுவதாகட்டும், மீண்டும் தன் கூட்டத்தில் சேரச் சொல்லி மிரட்டும் ஜெகநாத்திடம் முடியாது என்று அமைதியாக ஆனால் அழுத்தமாக சொல்வதாகட்டும், ஆண் வேடம் போட்டு வரும் விஜயாவை இளமை துள்ளலோடு கிண்டல் அடிப்பதாகட்டும், தன் பழைய கதையை விவரிக்கும்போது காட்டும் முகபாவம் ஆகட்டும், ஜெகநாத்திடம் வேலை செய்த போது நடத்திய சாகச நிகழ்வுகள் ஆகட்டும் அதிலும் குறிப்பாக சினிமா இயக்குனர் போல் வந்து கொள்ளையடிப்பதிலாகட்டும் இவை அனைத்துமே இயல்பு + ஸ்டைல் வகையில் ரசிக்கக் கூடியவை. படத்தில் சிறுவனாக இருந்து வாலிபனாக மாறும் காட்சி- White பான்ட், ஜிப்பா போன்ற டைட் ஷர்டில் ரிவால்வர் வைத்து சுட்டுக்கொண்டே வரும் காட்சியும் குறிப்பிட வேண்டிய ஒன்று. குழந்தையை கடத்தி அதன் தாயின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தவிப்பை வெளிப்படுத்தும் போது உணர்ச்சிகரமான சிவாஜியை ரசிக்கலாம்.

இந்த காலக்கட்டத்தில்தான் உணர்ச்சி பொங்க வசனம் பேசும் முறையை பின்பற்ற ஆரம்பித்தார் என்று சொல்லலாம். கே.ஆர்.விஜயாவிடம் நல்லவனாக வாழ இந்த சமூகம் அனுமதிக்கவில்லை எனவே மீண்டும் பழைய தொழிலுக்கு போகிறேன் என்று சொல்லும் காட்சியும் சரி, அதே போன்ற உணர்வை மேஜரிடம் வெளிப்படுத்தும் காட்சியிலும் சரி இந்த மானரிஸம் வெளிப்படும். ஒரு சாதாரண குடும்பத்தலைவன் மனைவியையும் குழந்தையையும் எப்படி நடத்துவான், எப்படி அவர்கள் மேல் அன்பு செலுத்துவான் என்பது இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார். சண்டை காட்சிகளில் நல்ல முன்னேற்றம் தெரியும். அதிலும் குழந்தையை கடத்தும் காட்சியில் வரும் சண்டைக் காட்சி அலப்பறையாக இருக்கும்.

படத்தில் டூயட் பாடல் கிடையாது. ஒரு கமர்ஷியல் படத்திலும் கூட இது போன்ற சில முயற்சிகளை நாற்பது எட்டு வருடம் முன்பே செய்திருக்கிறார்கள்.

கே.ஆர். விஜயா நாயகி. ஆனால் செய்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. விஜயா உடல் பெருக்க தொடங்கிய நேரம். அந்த கோலத்தில் ஒரு ஹோட்டல் டான்ஸ் ஆடி நிறைய கஷ்டப்படுவார்/படுத்துவார். ஜெகநாத் என்ற வில்லன் - பாலாஜிக்கு ஏற்ற வேஷம். அவரது பாணியிலே செய்திருப்பார். இன்ஸ்பெக்டராக மேஜர். அந்தக் காலக்கட்டத்தின் படங்களுக்கே உரித்தான [அதாவது இன்ஸ்பெக்டர் என்றால் கொஞ்சம் ஓவர் முறுக்கு போன்றவை] நடிப்பை வழங்கியிருப்பார். கிளீனர் பையனாக நடிகர் திலகத்தின் கூடவே முக்கால்வாசி படம் வருவார் நாகேஷ். ஜோடி அம்முக்குட்டி புஷ்பமாலா. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான காமெடி படத்தில் மிஸ்ஸிங். குழந்தை மகாலட்சுமியாக பேபி ராணி. பாலாஜியின் கூட்டத்து பெண்ணாக விஜயலலிதா. இரண்டு பாடல்களுக்கு மட்டுமே பயன்படுவார். பாடல் இல்லாமல் பின்னணி இசை மட்டும் ஒலிக்கும் ஹோட்டல் டான்ஸ் காட்சியில் ஏ.சகுந்தலா தோன்றுவார்.


தங்கை, என் தம்பி படங்களை போன்று பாசத்தை அடிப்படையாக கொள்ளாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வழி தவறி சென்ற ஒருவன் திருந்தி வாழ முற்படும் போது அவனுக்கு ஏற்படும் சோதனைகளே கதையின் களனாக அமைந்திருந்த படத்தை ஏ.சி.டி. இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஒரு முக்கியமான அம்சம் சென்னையின் முக்கிய தெருக்களில் அதுவும் நடிகர் திலகத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தியதை குறிப்பிட வேண்டும். அதுவும் மவுண்ட் ரோடில் ஸ்பென்சர் அருகே சினிமா ஷூட்டிங் நடத்துவது போல கொள்ளையடிக்கும் காட்சி, நன்றாக எடுத்திருப்பார்கள். அது போல் சென்னை சிறைச்சாலை, அண்ணா நகர் டவர் போன்ற இடங்களிலும் ஷூட்டிங் நடத்தியிருப்பார்கள்.


கவியரசர்-மெல்லிசை மன்னர் கூட்டணி இந்த படத்திலும் தொடர்ந்தது. ஆனால் முந்தைய இரண்டு படங்களைப் போல் பாடல்கள் அவ்வளவு பிரபலமானது என்று சொல்ல முடியாது.

1.பழனியப்பன் பழனியம்மாவா- டி.எம்.எஸ்.
ஆண் வேடம் போட்ட பெண் என்று தெரிந்தவுடன் சிவாஜி விஜயாவை கிண்டல் செய்து பாடும் பாடல். இந்த பாடல் காட்சியை பார்த்தால் நடிகர் திலகம் ரொம்ப எனர்ஜிடிக்காக செய்திருப்பார், இது பிரபலமான பாடல்.

2.கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை- டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி.

சூப்பர் ஹிட் பாடல். படத்தில் நடிகர் திலகம் ஸ்டைலில் கலக்கியிருப்பார். ஹோட்டல் விருந்துக்கு வரும் சமஸ்தானத்து ராணியின் கழுத்திலிருக்கும் விலையுயர்ந்த நெக்லசை திருடும் காட்சி. நடிகர் திலகத்துடன் கூட விஜயலலிதா. பாடல் வேகம் பெற ஆட்டமும் வேகம் பெறும். ஒவ்வொருவருடன் ஆடி விட்டு இறுதியில் ராணியுடன் சேர்ந்து ஆடிக் கொண்டே நெக்லசை மாற்றி போலியை வைப்பதை த்ரில்லிங்காக எடுத்திருப்பார்கள்.

3.என் ஆசை என்னோடு- சுசீலா.
படத்தில் விஜயாவிற்கு இந்த ஒரு பாடல்தான். ஹோட்டலில் ஆடும் பாடல். சுசீலா அருமையாக பாடியிருப்பார். நல்ல மெட்டு. இருந்தும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

4.நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்து விட்டான் - எல்.ஆர்.ஈஸ்வரி.
பாலாஜியின் கூட்டத்தில் மீண்டும் வந்து சேரும் சிவாஜியை வரவேற்று விஜயலலிதாவும் கூட்டத்தினரும் ஆடும் பாடல். நடிகர் திலகம் தன் Trade மார்க் நடை நடந்தே கைதட்டலை வாங்கி விடுவார்.

தங்கை என் தம்பி படங்களுக்கு பிறகு நடிகர் திலகத்தை வைத்து மூன்றாவது படம் தயாரித்தார் பாலாஜி. அதுதான் திருடன். மீண்டும் தெலுங்கு படத்தின் உரிமையை வாங்கியிருந்தார் பாலாஜி. ஆனால் தெலுங்கு படமே Once a thief என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும். என் தம்பியை போலவே இதுவும் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கில் தயாரித்த படம். நடிகர் திலகம் என்றைக்குமே இமேஜ் பற்றி அலட்டிக் கொள்ளாதவர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் இந்த படத்தின் டைட்டில்.

பாலாஜியின் படங்களுக்கு அன்று பைனான்சியராக இருந்தவர் சுதர்சன் சிட்ஸ் வேலாயுதன் நாயர், அதாவது கே.ஆர்.விஜயாவின் கணவர். இந்த படத்தின் வேலைகள் முடிந்து படம் பார்த்த வேலாயுதன் நாயருக்கு கோபம். காரணம் புன்னகை அரசியின் பெயர் தனியாக டைட்டிலில் வராமல் எல்லோருடனும் சேர்ந்து வந்து விட்டது. இது தயாரிப்பு நிர்வாகியின் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. ஆனால் வேலாயுதன் நாயர் சமாதானமாகவில்லை. இந்த படத்திற்கு பிறகு பாலாஜியின் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்திக் கொண்டார். இந்த படத்திற்கு பிறகு வெகு காலம் பாலாஜியின் படங்களில் கே.ஆர்.விஜயாவும் இடம் பெறாமல் இருந்து பதினான்கு வருடங்களுக்கு பின் நீதிபதி படத்தில்தான் மீண்டும் நடித்தார்.

இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றி பேசுவதற்கு முன் பாலாஜி பற்றி ஓரிரு வார்த்தைகள். பாலாஜி என்ற நடிகர் எப்படியோ, பாலாஜி என்ற தயாரிப்பாளர் மிகவும் பிடிவாதக்காரர். தான் நினைத்ததை செய்துக் காட்ட வேண்டும் என்று இருந்தவர். நடிகர் திலகத்தை வைத்து action படமா என்று சிலர் தடுத்த போது பிடிவாதமாக நடிகர் திலகத்தை ஒரு ஸ்டைலிஷ் action ஹீரோவாக ரசிகர்களுக்கு பிடித்த முறையில் அவரை present செய்து நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பிடித்தமானவராக மாறினார். ஆனால் தான் நிச்சயிக்கும் பட ரிலீஸ் தேதியை பொறுத்தவரை அதே பிடிவாதத்தில் உறுதியாக இருந்தவர். சிவாஜி படங்களே சிவாஜி படத்திற்கு போட்டியாக வந்தது பற்றி பலமுறை பேசியிருக்கிறோம். அந்த விஷயத்தில் பாலாஜியும் குற்றவாளியாக இருந்திருக்கிறார்.

நடிகர் திலகத்தை வைத்து அவரது முதல் தயாரிப்பு தங்கை. அந்த படம் நடிகர் திலகத்தின் அதற்கு முன் வெளி வந்த பேசும் தெய்வம் வெளியாகி ஐந்து வாரங்களில் வெளியானது. சென்னை கெயிட்டியில் 14.04.1967 அன்று வெளியான பேசும் தெய்வம் 34 நாட்களில் நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ்புல் [100 Continuous House full Shows விளம்பரம் 17.05.67 அன்று சென்னை தினத்தந்தியில் வெளியானது]. ஆனால் அதற்கு அடுத்த நாட்களிலே [19.05.1967] தங்கை வெளியானது. இதனால் பேசும் தெய்வம் 100 நாட்கள் ஓடுவது பாதிக்கப்பட்டது.

சென்னையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ராமன் எத்தனை ராமனடி படம் பாலாஜியின் எங்கிருந்தோ வந்தாள் படத்திற்காக மாற்றப்பட்டது.
ரோஜாவின் ராஜா வெளியாகி 30 நாட்கள், அவன் ஒரு சரித்திரம் வெளியாகி 11 நாட்களே ஆன நிலையில் தன் தீபத்தை 26.01.1977 அன்று வெளியிட்டார் பாலாஜி. விளைவு ரோஜாவின் ராஜா, அவன் ஒரு சரித்திரம்

படங்களின் ஓட்டம் பாதிப்பு.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த அண்ணன் ஒரு கோயில் சென்னையில் பாலாஜியின் தியாகத்திற்காக தூக்கப்பட்டது.

கவரிமான் (06.04.1979) வெளிவந்து 4 வாரங்கள் கூட ஆகாத நிலையில் தன் நல்லதொரு குடும்பத்தை 03.05.1979 அன்று வெளியிட்டார்.

வசந்தத்தில் ஓர் நாள் படத்திற்கு இரண்டே வாரங்கள் மட்டுமே இடைவெளி விட்டு தீர்ப்பு படத்தை ரிலீஸ் செய்தார்.

சாதனை படத்திற்கு 15 நாட்கள் இடைவெளியில் மருமகள் வெளியானது.

இவ்வளவு ஏன், நடிகர் திலகத்தை வைத்து பாலாஜி எடுத்த கடைசிப் படமான குடும்பம் ஒரு கோயில் கூட அதற்கு முந்தைய சிவாஜி படமான ராஜ மரியாதை வெளியான 11 நாட்களில் வெளியானது.

இவ்வளவு பெரிய லிஸ்ட் எதற்கென்றால் திருடன் படத்திற்கும் இதுதான் நடந்தது. 1969-ம் வருடத்தை பொறுத்தவரை மாதம் ஒரு சிவாஜி படம் வந்துக் கொண்டிருந்தது.

ஆகஸ்ட் மாதம் வெளியான நிறைகுடம் நான்கு வாரங்களே ஆன நிலையில் தெய்வ மகன் 05.09.1969 வெளியானது. தெய்வ மகன் வெளியான 35 நாட்களில் பாலாஜி திருடன் திரைப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகும் என்று அறிவிக்கிறார்.

ரசிகர்களும் மற்றவர்களும் அவரிடம் வேண்டாம் என்கிறார்கள். காரணம் ஏற்கனவே இரண்டு படங்கள் ஓடிக் கொண்டிருகின்றன. நவம்பர் 9 அன்று ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. எனவே இதற்கு நடுவில் திருடன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்ற சொல்கிறார்கள்.

மேலும் சென்னையில் திருடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அரங்குகள் [பிளாசா,ராக்ஸி,பாரத், ராம்] 10 ந் தேதி ப்ரீயாக இல்லை. 17ந் தேதிதான் ரிலீஸ் பண்ண முடியும் என்ற சூழ்நிலை. இந்த நேரத்தில் செய்யாமல் சிவந்த மண் படத்திற்கு பின் ரிலீஸ் செய்யலாம் என்கிறார்கள். ஆனால் பாலாஜி யார் சொன்னதையும் கேட்கவில்லை. அவரது விருப்படியே சென்னை நீங்கலாக அக்டோபர் 10- ந் தேதியும், சென்னையில் 17-ந் தேதியிலும் படம் ரிலீஸ் ஆனது.


சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் தமிழகத்தின் முக்கிய ஊர்களிலெல்லாம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக 8 வாரங்கள் ஓடியது. ஆனால் தெய்வ மகன், சிவந்த மண் என்ற இரண்டு மலைகளுக்கு நடுவே சிக்கிகொண்ட திருடனால் அதற்கு மேல் ஒரு வெற்றியை பெற முடியவில்லை.

ஆனால் இது போன்ற சிக்கல்களெல்லாம் எதுவும் இல்லாத இலங்கையில், வணிக ரீதியாக பெரிய வெற்றிப் பெற்ற திருடன், தலைநகர் கொழும்பில் சென்ட்ரல் திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடியது. 100 நாட்களில் பெற்ற வசூல் Rs 3,22,374/-
.
இது அந்த நேரம் வெளியான பல பெரிய படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று நிதானித்து பாலாஜி செயல்பட்டிருந்தால் தமிழகத்திலும் திருடன் அந்த 100 நாட்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்திருக்கும் என்பது திண்ணம். முதல் வெளியீட்டில் லாபம் பார்த்த விநியோகஸ்தர்கள் மறு வெளியீடுகளிலும் லாபத்தை அள்ளிக் குவித்தார்கள்.

மதுரையில் படம் ஸ்ரீதேவியை ரிலீஸ். படம் வெளியான மூன்றாம் நாள் (12.10.1969) படத்திற்கு மதியக் காட்சி போனோம். தர்மம் எங்கே பட விமர்சனத்தில் ஸ்ரீதேவி நீள வாக்கில் அமைந்த அரங்கம் என்பதை சொல்லியிருப்பேன். அது மட்டுமல்ல திரையரங்க வாசல் கேட் முதல் அரங்கம் அமைந்திருக்கும் இடம் வரை நீளமான வளாகம். படம் முடிந்து வரும்போது அடுத்த காட்சிக்கு நிற்கும் வரிசையை கவனிக்கிறேன். போய்க் கொண்டேயிருக்கிறது. கிட்டத்தட்ட வாசல் கேட் வரை வரிசை. மறக்கவே முடியாது. [அந்த வரிசையின் நீளத்தை முறியடித்தது சவாலே சமாளி வரிசை. அதையும் தாண்டியது தர்மம் எங்கே வரிசை]. முன்பே சொன்னது போல் சற்று இடைவெளி கிடைத்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்.


மீண்டும் தன்னால் எந்த வகைப் படமும் செய்ய முடியும் என்று நடிகர் திலகம் நிரூபித்த படம்.
அன்புடன்


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22449670_10208068973040544_443014605135608007_n.jp g?oh=7d7ded4ecf8d624db95ea1f821de3ada&oe=5A430797
(https://www.facebook.com/photo.php?fbid=10208068973040544&set=gm.1558559564226328&type=3&ifg=1)

sivaa
11th October 2017, 04:26 AM
Puvai Srr

தொன்னைக்கு நெய் ஆதாரமா இல்லை நெய்க்கு தொன்னை ஆதாரமா என்பது போல சிவாஜியால் கருணாவின் வசனமா இல்லை கருணாவின் வசனத்தால் சிவாஜியா என்று ஒருவர் முன்னொரு சமயத்தில் கேட்டிருந்ததாக சமீபத்தில் படித்தேன். அதற்கான விடை எனக்கு சிறுவயதிலேயே தெரிந்திருந்தாலும் அது நேற்றைய முன்தினம் உறுதி செய்யப் பட்டது. ஏதோ ஒரு சானலில் நடிகர் சிவகுமார் கருணா எழுதிய சாம்ராட் அசோகன் வசனத்தைப் பேசிக் காண்பித்தார். அதைப் பார்த்த போது சிவாஜி the great, எப்படி அதே வசனங்களுக்கு உயிரூட்டியிருந்தார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. It is Sivaji, Sivaji only Sivaji!

sivaa
11th October 2017, 04:27 AM
T.N.Radhakrishnan


வசந்தமாளிகை படத்தில் மயக்கமென்ன பாடலுக்கு முன்பு வாணிஸ்ரீக்கு அந்த மாளிகையைச் சுற்றிக்காட்டியபடியே தன் காதலை விவரிப்பார். அந்த வசனம் மிகச் சாதாரண வசனம். ஆனால் கொஞ்சுகிற, குலவுகிற, தன் காதலை வெகு உணர்ச்சியோடு எடுத்து வைக்கிற பாவனைகளோடு அழகு உச்சரிப்பில் அந்தச் சாதாரண வசனத்தை மெனக்கேட்டு மெருகேற்றும் விதம் இருக்கிறதே - அடா அடா அடா- கேட்பதற்கு நம் காதுகள் தவம் செய்திருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மூலகாரணம் என்ன தெரியுமா? எல்லோரும் வசனத்தை வெறுமனே உச்சரிப்பார்கள். சிவாஜி மட்டும்தான் ஒரு musical sense சேர்த்துக் கொடுப்பார். மதிப்பிற்குரிய Puvai Srr (https://www.facebook.com/srrpuvai?fref=gc&dti=168532959895669&hc_location=ufi) குறிப்பிட்ட சத்ரபதி சிவாஜி வசனத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பாராவையும் ஒவ்வொரு பாணியில் - ஒவ்வொரு சந்தத்தில் பேசுவார். "அதோ புரந்தர்" எனும்போது ஒருவிதமாய், "போகாதீர்கள்-படைபலம் அதிகம்" எனும்போது ஒருவிதமாய் - "நான் என்ன அரசியல் தெரியாதவனா ஹஹ்ஹஹா - ராஜதந்திரம் அறியாதவனா- ஹஹஹ்ஹ - " எனும்போது ஒரு விதமாய் - பேசும் பாணியை மாற்றி மாற்றி - பேசுவதே ஓர் இசை போல அவர் செய்து , அதாவது அவர் மட்டுமே செய்து காண்பித்ததால்தான் அந்த வசனங்களெல்லாம் சாகாவரம் பெற்று நம் நெஞ்சக் கூட்டில் நிரந்தரமாய்த் தங்கிவிட்டன.

sivaa
11th October 2017, 04:32 AM
vee yaar

https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/s480x480/22405448_1576962595687740_8875827281275438171_n.jp g?oh=68bf256cc6a4f749e1e41777542e132a&oe=5A3B4161

sivaa
11th October 2017, 04:34 AM
Meenakshi Sundaram







அன்பார்ந்த #நடிகர்திலகவிசுவாசிகளே

திரு.சேகர் பரசுராம்சார் நேற்று ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். இன்றைய இளைஞிகள் சிவாஜி மணிமண்டபத்தில் அன்னாரது திருவுரச்சிலை முன் செல்பி எடுத்ததை.பார்க்கவே கண்கொள்ளாக்காட்சி.அதையொத்த ஒரு நிகழ்வினை இங்கே உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது. நான் மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்குப்பின் உள்ள ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறேன்.தினமும் மகாலை சுற்றிப்பார்க்க வெளியூர் வாசிகள் வருவார்கள்.போன சனியன்று சில கல்லூரி மாணவிகள் அவ்வ...ழியே செல்லும்போது என்னிடத்தில் வந்து (மகாலை ஒடிய டீ கடையில் தினமும் டீ குடிப்பது வழக்கம்) மதுரையில் சிவாஜி மணிமண்டபம் இல்லையா என்று கேட்டனர் நான் இல்லை சென்னையில் இப்போதுதான் கட்டியுள்ளார்கள் என்றேன்.பின்னர் அவர்களிடம் சிவாஜிசாரைப்பற்றித்தெரியுமா எனக்கேட்டேன, இல்லை அவ்வளவாக தெரியாது முன்னாள் நடிகர் என்று தெரியும் என்றார்கள்.அவரைப்பற்றிச் சொல்லுங்களேன் என்றனர். நானும் இதுதான் சந்தர்ப்பம் என்று நம் திலகத்தின் வரலாற்றை எனக்குத் தெரிந்தவரை சொன்னேன் அ வர்களுக்கு ஒரே ஆச்சரியம் இவ்வளவு சிறந்த நடிகரா என்று கூறிவிட்டு கட்டாயம் சென்னை செல்லும் போது மணிமண்டபத்தை பார்க்கிறோம் என்றனர். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.அதிலும் அவர்கள் என்னுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.அதை அவர்களிடம் கேட்டு வாங்கக்கூட மறந்துவிட்டேன்.அவ்வளவு ஆனந்தம் எனக்கு. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் நம் அய்யன் இன்றைய தலைமுறையிரையும் கவர்ந்து விட்டார் என்பதுதான். எனவே ஊடகங்களோ அல்லது யாராலும் நம் திலகத்தின் புகழை அழிக்கவோ களங்கப்படுத்தவோ தகுதியில்லாவர்கள்.இன்னும் வருங்காலத்திலும் அன்னாரின் புகழ் ஓங்கும் என்பது திண்ணம்.நன்றி


https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-9/22308816_1195335127233190_7473749560836257983_n.jp g?oh=b80a1ab1613abeae030bf1de31f7d736&oe=5A3C9D30
(https://www.facebook.com/photo.php?fbid=1195335127233190&set=gm.1557722364310048&type=3&ifg=1)

sivaa
11th October 2017, 04:43 AM
vaannila vijayakumaran

"அரசியலை ஒரு கருவியாக வைத்துக் கொண்டும், சினிமா உலக செல்வாக்கைச் சேர்த்துக் கொண்டும், உங்களைப் ' பிழைக்கத் தெரியவில்லை ' என்று சிலர் குறை கூறுகிறார்களே... அதற்க...ு பதில் என்ன சொல்லப் போகிறீர்கள் " என்று பிரபல பத்திரிகை ஒன்றில் வாசகர் கேட்ட கேள்விக்கு நடிகர்திலகம் சொன்ன பதில் என்ன தெரியுமா? "என் திறமையையும், புகழையும் தவறான காரணங்களுக்கு பயன் படுத்த எனக்குத் தேவையுமில்லை..எனக்கு அவசியமுமில்லை.." என்பதுதான் அது.. அதே பகுதியில், நடிப்புத் திறமையைத் தவிர உங்களிடம் குடிகொண்டிருக்கும் இன்னொரு திறமை எது? என்று வேறொரு வாசகர் கேட்ட கேள்விக்கு, "நான் ஏமாறுவதிலே திறமைமிக்கவன் " என்றும் பதில் அளித்திருந்தார்.

sivaa
12th October 2017, 05:59 AM
Vasudevan Srirangarajan

இயக்குநர் சேரன் அவர்களுக்கு தங்களின் சிவாஜி கணேசனின் ராசி பலன் பற்றிய பதிவுக்கு முதலில் என் பாராட்டுகள்.
அத்துடன் கூடுதலாக சில தகவல்களை பதிவு செய்திட விரும்புகிறேன்.
தயாரிப்பாளர் பாலாஜி "அண்ணாவின் ஆசை" எடுத்து அனைத்து சொத்துக்களையும் இழந்து நடிகர் திலகம் காலில் தன் மகனுடன் அன்னை இல்லத்தின் போர்ட்டிகோவில் விழுகிறார். நடிகர் திலகம் என்ன என்று விசாரிக்க "நாளை என் சொத்துக்களை கோர்ட் ஜப்தி செய்ய இருக்கிறது" என்று கண்ணீர் விடுகிறார். "நான் என்ன செய்ய வேண்டும் என நடிகர் திலகம்" க...ேட்க, அதற்கு பாலாஜி "நீங்கள் என் அடுத்த படத்தின் நாயகன் என்ற விளம்பரம் பத்திரிக்கைகளில் கொடுக்க என்னை அனுமதித்தால் போதும். என் சொத்துக்கள் திரும்பிவிடும்" என்கிறார்.
சரி என்கிறார் நடிகர் திலகம். "தங்கை" பட விளம்பரங்கள் வர இழந்த சொத்துக்கள் திரும்புகின்றன. அதன்பின் பாலாஜிக்கு ஏற்றம்தான். ஆனால் ஒன்று நடிகர் திலகத்திடம் இறுதிவரை நன்றி மறவாமல் இருந்தவர் பாலாஜி என்பது குறிப்படத்தக்கது.
முனைவர். கா.வெ.சே. மருதுமோகன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறும் அவரது கலைப்பணிகளும்- ஓர் ஆய்வு

sivaa
12th October 2017, 06:01 AM
Raj Raj

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/22366725_164448267470130_5850390960982840073_n.jpg ?oh=c3e98dfa54077d162c4f952ff38d2620&oe=5A6E97A8
(https://www.facebook.com/photo.php?fbid=164448267470130&set=gm.542080739476340&type=3&ifg=1)




நடிகர் திலகம் குறித்து
நாகேஷ் சொன்ன காமெடி கமெண்ட்....

sivaa
12th October 2017, 06:06 AM
Vasudevan Srirangarajan ·

நன்றி திரு சேரன் அவர்களுக்குநடிகர்திலகத்தின் ராசியால் உயர்ந்தவர்கள்...
1. AVM நிறுவனம் சிவாஜியை வைத்து பராசக்தி எடுத்தபின்னர் காணாமல் போகவில்லை.. எண்ணிலடங்கா படங்கள் எடுத்து மிகப்பெரிய நிறுவனம் ஆனது
2) பீம்சிங் என்ற இயக்குனர் சிவாஜியை வைத்து படம் எடுத்து முதல் படத்திலேயே தெருவுக்கு வரவில்லை காணாமல் போகவில்லை.. தொடர்ந்து "ப" வரிசையில் மிகப்பெரிய வெற்றிப்படங்களைத்தந்தார்
3) K.பாலாஜி அவர்கள் தொடர்ந்து சிவாஜியை வைத்து அனைத்தும் வெற்றிப்படங்களாக தந்தார். ஏழையாகி நடுத்தெருவில் நிற...்கவில்லை.
4) சிவாஜியை ஒருநாள் மேயராக கெளரவித்த நியூயார்க் நகரம் அழிந்துவிடவில்லை
5) சிவாஜியுடன் ஜோடியாக நடித்த பத்மினி, கேஆர் விஜயா, வாணிஶ்ரீ, ஶ்ரீப்ரியா ஶ்ரீதேவி என எல்லா நடிகைகளும் நன்றாகவே இல்லற வாழ்க்கையில் வாழ்ந்தார்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
6) சிவாஜி பேசியதால் கலைஞரின் வசனம் எழுதிய எந்த படங்களும் ஓடாமல் போனதில்லை. மாறாக சிவாஜி பேசியதால் மட்டுமே அவர் வசனம் புகழ்பெற்றது
7) சிவாஜி கட்டிவைத்த நடிகர்சங்கம் அடுத்தநாள் இடிந்து விழுந்துவிடவில்லை. இன்றும் நடிகர்களுக்கான அடையாளமாய் திகழ்கிறது
இப்படி அவரின் ராசியையும் அவரால் உயர்ந்தவர்களையும் அடுக்கிக்கொண்டே போகலாம்
அவரை நம்பாமல் கெட்டவர்களும் அவரின் நேர்மையை சோதித்து கெட்டவர்களும் பரப்பிய வீண் பொய்தான் இந்த ராசி விவகாரம். அரசியலில் அவர் வெற்றியடைய முடியாதது மக்கள் போலிகளை நம்பி ஏமாறத்தொடங்கிய காலம்.. நல்லவர்களை அடையாளம் காணத்தெரியாமல் கைவிட்டார்கள் அதன் பலனை இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள்..
சிவாஜியைப்போல நல்லவர்களுக்கு ராசியான மனிதரை தலைவரை பார்க்கமுடியாது இனி ஒருவர் பிறக்கப்போவதுமில்லை...

sivaa
12th October 2017, 06:09 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22366389_623316738055907_2660160059759931793_n.jpg ?oh=2c55d51e2548e135b4e770f5aeed903f&oe=5A8225EB

sivaa
12th October 2017, 06:10 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22365364_1485555134872114_1754979749931864786_n.jp g?oh=e98da46da8681b3c3b1cf8d66db45baa&oe=5A7929A3

sivaa
12th October 2017, 06:14 AM
Vee Yaar







https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x395/22308702_1577845098932823_8026651739906090670_n.jp g?oh=c81fb296d553abc627df82194f108146&oe=5A72DCAD
(https://www.facebook.com/photo.php?fbid=1577845098932823&set=a.152343841482963.47033.100001220441116&type=3)

sivaa
12th October 2017, 06:18 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20525965_1515975645119769_2242145422071682450_n.jp g?oh=ea3dd4740ce3618aed838ea8f2d47dab&oe=5A718884

sivaa
12th October 2017, 06:20 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/20430052_493495774328753_7103719172501654059_n.jpg ?oh=9ef8256660477f78b47fba4a28fc18b1&oe=5A42EF1C

sivaa
12th October 2017, 06:34 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22310426_1938015669798929_3032238321855903730_n.jp g?oh=dd6868e4403fc509985c538d86cc1cc9&oe=5A732A77

sivaa
12th October 2017, 06:35 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22405754_1938015683132261_628998101404365279_n.jpg ?oh=e72cb69e7653778c970a6d1069ea9748&oe=5A3DD5DE

sivaa
12th October 2017, 06:36 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22140978_1968659600077091_9038034836646830897_n.jp g?oh=f158b469cf4bff90fc25a43d12920d11&oe=5A844E4A

sivaa
12th October 2017, 07:40 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/22382251_379293339173634_5092355339826813218_o.jpg ?oh=7321ac5e8b4657523c13061505392947&oe=5A6F4DC5


‎Vaannila Vijayakumaran‎


ஒருமுறை மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் படத்திற்கு விமர்சனம் எழுதிய குமுதம் வாரஇதழ் பின்வருமாறு குறிப்பிட்டிருந்ததாம்... " ஜெய் கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது சிவாஜி அ...ளவு! " என்று.
திருவருட்செல்வர் படத்திற்கு விமர்சனம் எழுதிய THE HINDU நாளிதழ், "ஆயிரம் முகம் கொண்ட ஒரே நடிகர் சிவாஜிதான்! "என்று எழுதியதாம்.

sivaa
13th October 2017, 01:10 AM
Sundar Rajan

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/22489818_1475154379235828_6574387904696638370_n.jp g?oh=d94749eacfe61fba95b5db31d41c46bd&oe=5A871374
(https://www.facebook.com/photo.php?fbid=1475154379235828&set=a.222089247875687.55258.100002238405105&type=3&ifg=1)


Sundar Rajan அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
மக்கள்தலைவரின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நமது நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்ப...ட்டு வருகின்றது.
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பாசமலர்,
சென்ற வாரம் கோவை ராயலில் சிவாஜி வாரம்,
தற்போது நாளை 13.10.2017 வெள்ளி முதல் சேலம் மக்களை மகிழ்விக்க வருகிறார் ராஜா.
சேலம் வாழ் அன்பு இதயங்களே, கலையுலக ராஜாவை வரவேற்க தயாராகுங்கள்,
சேலம் என்றும் சிவாஜி கோட்டை என்பதை நிரூபியுங்கள்.
உங்கள் ஆரவாரம் கேட்டு விண்ணிலிருக்கு நம் மக்கள்தலைவர் பரவசமடையட்டும்.

sivaa
13th October 2017, 01:16 AM
Vasu Devan

'மன்னவன் வந்தானடி' சண்டைக் காட்சி ஸ்டில் புதிர் விளக்கம்.
புதிர் ஸ்டில் ரொம்ப அற்புதமான ஸ்டில். நான் ரொம்ப ரசித்து போட்ட தலைவரின் ஸ்டன்ட் காட்சி ஸ்டில்.
நடிகர் திலகம் 'ஸ்டைல்' சந்திரமோகனாக சுகுமாரியை நம்பியாரின் ரகசிய இடத்திலிருந்து மீட்டு கொடைக்கானலுக்கு இட்டு செல்வார். அங்கே ஒரு அட்வகேட் வீட்டிற்கு சுகுமாரியை உயில் சம்பந்தமாக அழைத்து செல்வார். ஒரு சின்ன சுவாரஸ்யம் இந்த இடத்தில். அட்வகேட் வீட்டின் கேட்டில் என்ன பெயர்ப்பலகை இருக்கும் தெரியுமா? 'கே.எஸ்.குற்றாலிங்கம்' பி.ஏ.பி.எல்.என்று பெயர்ப் பலகையில் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.
(கே.எஸ்.குற்றாலிங்கம் அவர்கள்தான் பொன்னூஞ்சல், அவன் ஒரு சரித்திரம், ஊருக்கு ஒரு பிள்ளை போன்ற தலைவர் நடித்த படங்களைத் தயாரித்தவர் என்பது நமக்குத் தெரியும்தானே! சிவக்குமார் நடித்த 'பெருமைக்குரியவள்' படத்தைத் தயாரித்தவரும் இவரே. இவர் படங்களுக்கு நடிகர் திலகம் பணமே வாங்காமல் நடித்துக் கொடுத்து விடுவாராம். அவ்வளவு நட்பாம் குற்றாலிங்கம் அவர்கள் திலகத்திற்கு. காங்கிரஸ் தீவிரவாதியும் கூட) வக்கீலாக வருபவர் கோகுல்நாத். அதாங்க...என் 'முரட்டுப் பயலை' கட்டிப் போட போராடிய பாதிரியார்.
ஒரிஜினல் உயில் நடிகர் திலகத்திடம் போய் விட்டதை கோகுல்நாத்திடம் அறிந்து நம்பியார் கொதித்து, வீட்டில் ரகசிய இடத்தில் சுகுமாரியுடன் இருக்கும் நடிகர் திலகத்துடன் வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருக்கும் போதுதான் ஒரு அடியாளுடன் இந்த சண்டைக் காட்சி.
வெகு அருமையான சண்டைக் காட்சி. தலைவரோ லைட் பச்சை கலந்த ப்ளூ கலரில் அம்சமான கோட்டுடன், எவரும் எட்ட முடியாத அழகுடன் அப்படியே ஜொலிப்பார். வெற்றுடம்பு முரட்டு அடியாளுடன் அவர் ஸ்டைலாக மோதுவது நமக்கு கொள்ளை விருந்து. இந்த சண்டைக் காட்சியில் சில இடங்கள் ரொம்ப சுவாரஸ்யம் அளிப்பவை.
1. ஒரு கட்டத்தில் அந்த அடியாள் கை மடக்கி நடிகர் திலகத்தை நோக்கி வரும் போது திலகம் அருகில் கிடைக்கும் இரும்பு ராட் ஒன்றை எடுத்து அவனை அடிப்பார். அந்த ராட் அந்த அடியாள் கையில் பட்டு வளைந்து விடும். அதைப் பார்த்துத் திகைக்கும் நடிகர் திலகம் கொஞ்ச நேரம் ஒன்றும் செய்வதறியாது திகைத்து அண்ணாந்து மேல் நோக்குவார். மேலே ரூஃபில் அலங்கார சரடு விளக்கு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். (கிட்டத்தட்ட கிணற்று சொரடு வடிவம் போல பெரிதாக) அது கட்டப்பட்டிருக்கும் கயிற்றை திலகம் அவிழ்த்து விட்டுவிட, அது சரியாக அதன் கீழே நிற்கும் அந்த அடியாளின் தலையைப் பதம் பார்க்க, நமக்கு உற்சாகம் பீறிடும். இந்த உத்தி அருமையாய் இருக்கும்.
2 .தலையில் சரடு விளக்கு விழுந்ததும் அதை எதிர்பார்க்காத அடியாள் அது விழுந்த அதிர்ச்சியில் வாய்பிளக்க, நடிகர் திலகம் படுஸ்டைலாக அங்கிருக்கும் சாத்துக்குடி பழம் ஒன்றை கரெக்ட்டாக தூக்கி எறிய, அந்தப் பழம் அடியாள் பிளந்த வாய்க்குள் தஞ்சம் புகுவது செம கலாட்டா. அந்தப் பழம் எறியும்போது நடிகர் திலகத்தின் வாயைப் பார்க்க வேண்டுமே! அவ்வளவு அம்சம்.
3. அதன் பிறகு நடக்கும் மோதலில் நடிகர் திலகம் படுத்தும், புரண்டும், எதிரிக்குத் தண்ணி காட்டியும் அற்புதம் நிகழ்த்துவார். லாங் ஷாட்களில் மட்டும் டூப் உபயோகப்படுத்தியிருப்பார்கள். ஆனால் சில ஷாட்களில் நடிகர் திலகம் அந்த டூப்பையே மிஞ்சி விடுவார் பாருங்கள். அதான் டாப்போ டாப்.
'மெல்லிசை மன்னரி'ன் பின்னணி கொஞ்சம் கொஞ்சமாக உச்சம் நோக்கிப் பயணிக்கும். ஆர்ப்பாட்டம் அதிகரித்துக் கொண்டே போகும். அற்புதமான இந்த சண்டைக் காட்சியை அமைத்துக் கொடுத்தவர் நடிகர் திலகத்தின் பின்னாளைய ஆஸ்தான ஸ்டன்ட் இயக்குனர் ஏ.டி.வெங்கடேஷ் அவர்கள்.
நடிகர் திலகத்தின் இரு கால்களும் வசமாக எதிரியின் கழுத்தில் மாட்டிக் கொள்ள, அப்படியே அவரைத் தூக்கி அடியாள் பந்தாட, டூப்பே இல்லாமல் அற்புதம் நிகழ்த்தியிருப்பர் மன்னவர். காற்றில் பறப்பது போல அந்தரத்தில் பிடி இல்லாது பறந்து, அங்கிருக்கும் உத்திரம் ஒன்றை பிடித்து பிடித்து எகிறுவது அருமை.
4. இப்போதுதான் அசர வைக்கும் ஸ்டில் காட்சி. அப்போது எவரும் செய்யாதது. கொஞ்சமும் யாரும் எதிர்பார்க்காதது. நடிகர் திலகம் தன்னுடைய அசாத்தியத் திறமையால் நம் யாவரையும் அசர வைப்பது. ஒரு சில வினாடிக் காட்சிகள்தான். திலகம் கீழே தரையில் படுத்தவாறு அந்த ஸ்டன்ட் மேனின் கழுத்தை தன்னுடைய கால்களால் கிடுக்குப் பிடி போடுவார். போட்டவர் அப்படியே வலதும் இடதுமாக, அந்த அடியாள் கழுத்தை லாவகமாக ஒருமுறை, தன்னுடைய கால்களால் அப்படியும் இப்படியும் திருப்பி, பின் போஃர்ஸாக இடப்பக்கம் விசிறி வீசுவார். அடடா!
இந்த ஒரு காட்சி உங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்றுதான் அந்த ஸ்டில்லையே ஆனந்தமாகப் பதிவிட்டேன் புதிராக.
அப்படி கால்களால் பிடி போட்டு வீசும் போது மிக அழகாக அந்த சாதுர்யத்தையும், சாமர்த்தியத்தையும் அந்த முகம் காட்டும். ஒரு செகண்ட்...ஒரே ஒரு செகண்ட்... ஏன் அது கூட இல்லை.. அந்த கால் கிடுக்கிப்பிடி லாவகம், அதற்கேற்ற அந்த முகபாவம்...அலட்சியம்...கவனம் என்று 'மன்னவன்' ரகளையான ரகளை.
அவரைப் போலவே அவரது இந்த சண்டைக் காட்சியும் வெகு அழகு. நேர்த்தி அண்ட் ஸ்டைல்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22366725_1486456464781981_6323036638557911958_n.jp g?oh=91a489303047d068d4d4e6b02d8efeca&oe=5A8509A2


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22448344_1994424240770639_7611512475209194496_n.jp g?oh=85bbded9312bd1731a7e1c8cd6578b93&oe=5A3F3CCD

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22448180_1994424427437287_8859742154235858566_n.jp g?oh=d0faff1bb290b0bda3f10f1ea3b2486b&oe=5A72071F

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22405576_1994424470770616_4402602205671445585_n.jp g?oh=0ef8d6f7d7dae3b92e6d993607a0a2ef&oe=5A3B14C6


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22406526_1994424504103946_6078509652089896578_n.jp g?oh=f3288c27f54d2d7e40cf3eb7b3a3e56e&oe=5A43B6AA


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22449603_1994424637437266_8674630038702087319_n.jp g?oh=7d32e3a2c8f43514f247967d5dcc2c11&oe=5A3E8ADF

sivaa
13th October 2017, 01:19 AM
Abdul Razack

நடிகர் திலகத்தின் அதிக படங்கள் மறு வெளியிட்டில் வர வேண்டும் இன்றைய தலைமுறை தவறான வழியில் போகாமல் இருக்க அவரது படங்கள்தான் நேர்வழி காட்டும் முதல் வெளியிட்டில் பார்த்தவர்கள் இயற்கையிலே சிவாஜி ரசிகர்கள் அவர் திரையுலகில் கோலோச்சிய காலத்திலே ரசிகர்களாக இருந்தவர்கள் இன்று எப்படியும் 60 வயதை நெருங்குபவர்கள் ஆனால் மறு வெளியிட்டில் பார்ப்பவர்கள் ரஜினி கமல் வந்த பிறகும் சிவாஜியை ரசித்தவர்கள் அது தான் ஆச்சரியம் வயதும் 40ல் இருப்பவர்கள் இன்றைய தலைமுறை குழந்தைகள் தாத்தா பாட்டி சொல்வதை கேட்பதற்கே வாய்ப்பு இல்லாமல் வளர்ந்து வருகிறார்கள் காரணம் கூட்டு குடும்பம் இன்று இல்லை இந்த சூழ்நிலையில் அடுத்த தலைமுறைக்கும் அவரது படங்கள்தான் கூட்டு குடும்பம் என்றால் என்னவென்று காட்டும் அவர்களிடம் சிவாஜியை கொண்டு சேர்ப்பவர்கள் 40 வயதில் இருப்பவர்கள் தான் அதனால் மறு வெளியிட்டில் பார்க்கும் ரசிகர்கள்தான் சிறந்த பாக்யவான்கள் என்று சொல்கிறேன்....

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22448350_485771005116588_1403849686970593316_n.jpg ?oh=3bd9c087d971827a0d270f5583fdf063&oe=5A6EA63B
(https://www.facebook.com/photo.php?fbid=485771005116588&set=gm.1560188527396765&type=3&ifg=1)

sivaa
13th October 2017, 03:34 AM
sekar parasuram



நடிகர் திலகத்தின் எவரும் எட்ட முடியாத சாதனைகள்!


1975 ஆம் ஆண்டு வரை மலேசிய டெலிவிஷன் ஒளி பரப்பில் மலேயா மொழி சப் டைட்டிலுடன் நடிகர் திலகத்தின் 60 திரைப் படங்கள் ஒளி பரப்பு செய்யப்பட்டது,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22449764_1486409001475985_7428547276543537134_n.jp g?oh=e16bfd352e12852c9f0940f35f80b5ad&oe=5A8723B2

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22406505_1486409041475981_336587703686632748_n.jpg ?oh=751740b0ff11456af242a69015eb11dd&oe=5A413A0F

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22448084_1486409084809310_3282766449091224954_n.jp g?oh=2f1fff638c6be7b1945fb8811ac979cc&oe=5A7E6D61

sivaa
13th October 2017, 04:11 AM
Vaannila Vijayakumaran (https://www.facebook.com/vaannila.vijayakumaran?fref=gs&hc_ref=ARQEbRMoRfU7MUTnGLac2UvtWR2tiE1HTHSPC_m_8MH JbAM2B0LuHiksEWgAaPmT3vI&dti=449174815433600&hc_location=group)




கீழே இடம் பெற்றிருக்கும் பட விளம்பரத்திற்கும் நீங்கள் படிக்கப்போகும் செய்திக்கும் துளியும் தொடர்பில்லை... ஆனால், படத்ததலைப்பிற்கும் ஐயனுக்கும் தொடர்பிருக்கிறது...

நடிகர்திலகத்தின் இளமைப்பருவம் முதல் இனிய நண்பராய் விளங்கியவர் திரு.சாமிநாதன் அவர்கள். நடிகர்திலகம் சென்னைக்கு வந்து, சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும், அந்த நண்பரை உடையலங்காரம் செய்பவராக மாற்றி தன் அருகிலேயே வைத்துக் கொண்டார். எப்போதும் ' சாமிநாதா! சாமிநாதா!' என்று அழைத்துக் கொண்டேயிருப்பார். அவரும் கூப்பிட்ட குரல...
ுக்கு ஓடி வருவார்.
எதிர்பாராமல் அந்த நண்பருக்கு வாதநோய் வந்து படுத்த படுக்கையானார். எத்தனை லட்சங்கள் செலவழித்தாலும் என் நண்பனை நான் காப்பாற்றியே தீருவேன் என்று பல உதவிகள் செய்தார். அவரும்அதை நன்றியுணர்வோடு ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு கல்யாணப் பருவத்தில் ஒருமகள் இருந்தாள்.அந்த மகளின் திருமணத்தை கண்குளிரப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது அவர் லட்சியம்.அந்த ஆசையை நிறைவேற்ற மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் நண்பர் சாமிநாதன் எதிர்பாராமல் காலமாகிப் போனார்.
அவரின் உடலைப் பார்த்து நடிகர்திலகம், ' இனி சாமிநாதா என்று யாரை அழைப்பேன் ' அழுது புலம்பினார். அதைக் கண்டு சாமிநாதன் துணைவியாரும் பிள்ளைளும் கதறி அழுதனர். அந்தக் காட்சி அன்றைக்கு அப்பகுதியில் வாழ்ந்த அத்ததனை மக்களின் கண்களையும் குளமாக்கி விட்டது.
திருமணம் ஆக வேண்டிய இஇளம் பெண்ணும் கதறி அழுததைக்கண்டு யாருக்கு, எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாத நிலையில் நடிகர்திலகம் தன்னைத் தேற்றிக் கொண்டு ஆறுதல் சொன்னார்.
தனது நண்பரின் மகளுக்கு குறித்த முகூர்த்தத்தில்தானே தந்தையைப் போல் முன்நின்று, சகல செலவுகளையும் தானே செய்து திருமணம் நடத்தி வைத்தார்.
தன்னொடு இருந்த நண்பர்களுக்கு ' உடுக்கை இழந்தவன் கைபோல' நட்பின் இலக்ககணமாய், வழிகாட்டியாய் விளங்கியவர் நடிகர்திலகம்.
ஆம். ஐயனுக்கு பூப்போல மனசு.
கதைவசனகர்த்தா திரு. பாலமுருகன் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து...( படித்ததில் பிடித்தது)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/22339184_379264402509861_2661472107015952902_o.jpg ?oh=e09c167757214210f489f0b5af76f12e&oe=5A7654E7




-------------------------------------------------------------
-------------------------------------------------------------

Sriranga Raju KJ ஆனால் அதை விளம்பர படுத்தி அரசியல் ஆதாயம் கொண்டதில்லையே..

............

Venkatesh MP Kamath அதுதான் சிவாஜி

.................·
(https://www.facebook.com/ufi/reaction/profile/browser/?ft_ent_identifier=542462219438192_542470152770732&av=100001847225258)

am Manian வாழ்க அண்ணன் புகழ்

.........


Vasudevan Srinivasan எனக்கு தெரிந்து நடிகர் திலகம் நடிப்பதாக விளம்பரம் செய்து கைவிடப்பட்ட இன்னும் இரு படங்கள் ஊர்ப்பெரியவர், அருட்பெருஞ்ஜோதி

...........

ajantha Rathinam இடக் கைக், கொடுப்பது, வலக்கைக்கு, தெரியாது

..........

Radhakrishnan K Karnanaga nadithathodu vari vazhanguvathilum pirarukku thuyar thudaippadhilum karnanaga vazhndhavar namadhu nadigar thilagam sivaji avarkal

...........

Jeyasankararaj Rajapandian இபபடிபட்ட சிங்கத்தின் ரசிகனாஇருப்பதில் பெருமை கொள்கிறேன்

............

Sundar Rajan தெய்வ மகன்


.................
(https://www.facebook.com/ufi/reaction/profile/browser/?ft_ent_identifier=542462219438192_542642822753465&av=100001847225258)

Radhakrishnan Surulivelu நடிகா்திலகம் தான் செய்த உதவிகளை மற்றவா்களைப் போல் விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை .
...............



Sowri Rajan உத்தமன்

..............
·


Chandrasekaran Muniyandiapillai மனிதரில் மாணிக்கம் நம் ஐயன்
.......


Rajendiran Rajendiran விளம்பரம் தேடா உத்தமன்....

sivaa
13th October 2017, 09:02 AM
‎Vasu Devan‎

நாளை 13.10.2017 வெள்ளி முதல் சேலம் மக்களை மகிழ்விக்க வருகிறார் ராஜா.




தகவலுக்கு நன்றி சுந்தரராஜன் சார்.
அச்சோ! மறுபடியும் 'ராஜ' சொர்க்கம். 'ராஜா'! இந்த இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுடன் சேர்த்து உள்ளமும் உவகையுருமே! செய்தியைப் பார்த்ததும் இருக்கையில் உடல் அமர வில்லையே! கைகளைக் கொட்டாமல் இருக்க முடிய வில்லையே!
இப்போதுதான் ஜனவரி 26 1972 பிறந்தது மாதிரி இருக்கிறது. இன்றுதான் ரிலீஸ் ஆன மாதிரி. அன்று கடலூர் நியூசினிமாவில் 'ராஜா' ரசிகர்களுடன் ஆப்பிள் மாலைகளுடன் அனுபவித்த அதே ஆனந்தக் குதூகலம். ஒரே வித்தியாசம் அன்று வயது 11. இன்று 56. ஆனால் 'ராஜா' மார்கண்டேய மகராஜன். அவனுக்கு வயது என்பதே இல்லை. மூப்பு என்பதே இல்லை. அவன் உலகம் உள்ளவரை 25 வயது வாளிப்பு வாலிபன். (ராஜாவாக யாரோ சிவாஜியாம். அவருக்கு அப்போது வயது 44 ஆம். இதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.)
ராஜாக்களுக்கு வேண்டிய முழுத் தகுதிகளுக்கு மேலும் தகுதி பெறத் தகுதி உள்ளவன் இந்த 'ராஜா' மட்டுமே. அவன் எடையே 45 கிலோவுக்குள் தான் இருக்கும். 18 வயது பருவ மங்கையை அவன் அருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலும் அந்த நங்கை கிழவியாகத்தான் தெரிவாள் அவனுடைய தேஜஸில். இப்போது உணர முடிகிறதா ராஜாவின் இளமை பற்றி? அவனுடைய அந்த ஹேர் ஸ்டைல் இருக்கிறதே! நெற்றியின் முன் மொத்தக் கற்றையாய் புரளும் கண் கொள்ளா அழகு. அந்த வசீகர வதன முகம். மன்மதன் இவன் அழகைக் கண்டு எங்கோ வெட்கி ஓடி விட்டானாம். அவன் கண்கள் 'துறுதுறு'வென ஏன் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன? கண்களை அங்குமிங்கும் உருட்டி நிறைய பொய்களைச் சொல்லும் போது கூட நம்மை அவன் சொல்லும் பாணியால் நிர்மூலமாக்கி விடுகிறானே?
லீலா வினோதங்கள் புரிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு இவன்தான் குருவா? இவன் செய்யும் குறும்புகள் கிருஷ்ணனிடம் இல்லையே? வைரங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு வைராக்கியம் பிடித்தவளையும் தன் வலையில் விழ வைக்கும் சாமார்த்தியக்காரன். 'கடைப்பக்கம் போகும் கல்யாணப் பெண்ணை' கோட் போட்ட கிருஷ்ணனாக தொடர்ந்து சென்று ஒரு வினாடி கூட நிற்காமல் இவன் செய்யும் அலம்பல்களுக்கு அளவே இல்லையா?
இவனுக்கு எதிரியிடம் மோதும் போது எதிரியை கேலி செய்வது ஒரு பழக்கம். சண்டையிடும் போதே 'டபக்'கென்று கண்ணடித்து கலாட்டா செய்து வெறுப்பேற்றுவான். எதிரியை சரியாக ஆழம் பார்ப்பான். ரப்பர் பந்து தரையில் பட்டு முதல் தடவை எகிறுவதைப் போல சண்டையிடும் போது துள்ளி எழுந்திருப்பான். இவனுக்கு எதையுமே ஸ்டைலாக செய்ய வேண்டும். அப்படித்தான் பிறந்தான். அப்படித்தான் வளர்ந்தான். சண்டையைக் கூட ஸடைலாகத்தான் அவனுக்கு செய்யத் தெரியும். 'யேய்! என் பெயர் ராஜா' என்று கூறி முடிவாக எதிரிகளை உதைத்து அனுப்புவான்.
இவன் சிகரெட்டை வாயில் வைத்தால் வாயு பகவான் அலறுவான். ஏனென்றால் இவன் 'ராஜா'வின் வாய்க்குள். இவன் சொன்னபடிதான் அவன் கேட்க வேண்டும். ஐந்து பூதங்களுமே இவனுடைய ஐந்து அடிக்கும் அடக்கமாகி இவனுக்கு அடிமைகள். ஷூவின் முன்னால் கீழ் உள்ள கேப்பில் ஹாக்ஸா பிளேடை அழகாகச் செருகுவது இவனுக்குக் கைவந்த கலை. கிருஷ்ணன் ஜெயில்தானே பிறந்தான்?! 'ராஜா' அறிமுகமாவதே ஜெயிலில்தான்.
வீம்பு செய்யும் பெண்ணைத் தன் காலடியில் கிடத்துவது இவனுக்கு இலகுவான வேலை. கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நம் நெஞ்சைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் இவனேயன்றி நாகலிங்கம் இல்லை. நாகலிங்கம் 9 கோடி மட்டுமே சம்பாதித்த கேடி. ராஜாவோ பல கோடி உள்ளங்களைக் கொள்ளையடித்த அன்றைய மோடி. ராஜ சிம்மாசனம் அவன் ஒருவனுக்கு மட்டுமே. அதைத் தொட்டுப் பார்க்கக் கூட எவருக்கும் தகுதி இல்லாமல்தான் போகும். அவன் அப்படித்தான்.
இவனை வீட்டை எல்லாம் விட்டு காதலி துரத்த முடியாது. புகை மாதிரி சந்து பொந்து என்று எப்படியோ நுழைந்து காதலி மடியை மெத்தையாக நினைத்து சாய்ந்து விடுவான். இவனை ஒன்றும் செய்ய முடியாது.
தீராத விளையாட்டுப் பிள்ளை. இவனுக்கு 'இரண்டில் ஒன்று' எப்போதும் தெரிய வேண்டும்.
கோட், பேண்ட் எல்லாம் இவனிடம் தஞ்சம் புகத்தான் விரும்புமாம். மற்றவர்கள் அணிந்தால் அணிந்தவர்களை இவை அசிங்கப்பட வைத்துவிடுமாம். தானும் அசிங்கப்பட்டுப் போகுமாம்.
இவன் சிகரெட் லைட்டரை வைத்து எதிரிகளைப் படம் பிடிப்பானே சிகரெட்டை வாயில் பிடித்தபடி! எவனும் இவனின் அந்த ஸ்டைலில் மயங்கி அதைக் கண்டு பிடிக்கவே முடியாது. அப்படியே யாருக்காவது சின்ன சந்தேகம் வந்தால் செல்லமாக அவர்கள் பின் பக்கம் சிரித்தபடி தட்டி நடந்தபடியே காரியத்தைக் கந்தலாக்கிவிடுவான். கை தேர்ந்த போலீஸ் கேடி இவன்.
தந்திர நரி! சாகசப் புலி! பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று காதலி தூபம் போட்டு பரீட்சித்தால் முதலாளிக்கு யோக்கியன் போல நேர்மை காண்பிப்பான். விதவிதமான பெயர்கள் வைத்திருப்பான். குமரேச ஓதுவார் என்பான். 'ராஜா' என்பான் அப்புறம் 'இல்லை' என்பான். 'சேகர்' என்பான். கவர்ச்சிக் கள்ளன்.
திடீரென கொள்ளையர் கோவிலில் இருக்கும் போது காவல் அதிகாரியாய் அங்கு வந்து நடித்து அனைவரையும் காப்பற்றி நம்ப வைப்பான். அதே சமயத்தில் உண்மையாக காவல் அதிகாரியாயும் இருப்பான். கொள்ளைக்கார கும்பலை மடக்கும் போது, தன் ஜோடியிடம் கூட தான் யாரென்று வாயால் சொல்லாமல் 'நான் ஒரு போலீஸ்தான்' என்று ஒரு சிறு தலையசைவில் துப்பாக்கி கொண்டு ஜாடையில் காட்டுவான். தகிடுதத்தக்காரன். ஆனால் நல்லவைகள் நடக்க மட்டுமே. சூதுவாதுகளை அவை கொண்டே வெல்வான்.
சகோதரன் என்று தெரியாமல் அவனுடன் துள்ளித் துள்ளி கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ஸ்கார்ப் அழகாக காற்றில் பறக்க, இவன் மோதும் போது கடல் அலைகளைவிட ஆர்ப்பாட்ட சப்தம் அரங்கங்களில் எழும். 'ராஜா.... ராஜா இல்ல' என்று அங்கேயும் மாறி மாறி உதைபட்டு பின் உடன்பிறந்தவனை உதைப்பான். உணர்ந்ததும் உற்சாகம் கொள்வான்.
வில்லனிடம் இவனும், இவன் கூட்டணியும் அரைமணி நேரத்திற்கு செய்யும் அட்டகாச கிளைமாக்ஸ் போர் 'குருஷேத்திரப் போர்' போன்று மகா தந்திரங்கள் நிறைந்தது. மூளையை ஷார்ப்பாக வைத்துக் கொண்டு பார்த்தால்தான் இவனுடைய தந்திர வளையங்கள், பின்னல்கள் புரியும். கண்களை நீங்கள் இமைக்கக் கூடாது. இமைத்தால் அவன் செய்யும் ஜாலங்களைக் காணக் கொடுத்து வைக்காத பாவியாகி விடுவீர்கள்.
தன் தாயைக் கொடுமைப்படுத்தும் போது தானும், தன் சகாக்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் பாவனை காட்டி உள்ளுக்குள் அழுவான். அந்த சிரிப்பழுகையில் எல்லோர் மனதிலும் அவனைப் பற்றிய வெறி விதை விதைப்பான். தாயைத் துன்புறுத்தியவனை அதே முறையில் துன்புறுத்தி இன்புறுவான்.
அவன் கிருதா இருக்கிறதே! சும்மா நாயக்கர் மஹால் தூண் மாதிரி! அப்படியே இமயமலையை கயிறு கொண்டு ஏறுவது போல் பிடித்து ஏறலாம். மலை கோணல். இவன் கிருதா இவனைப் போலவே நேரான நேர்மை. பிரம்மன் இவன் உடலை உளி கொண்டு செதுக்கி செதுக்கி பார்த்து பார்த்து படைத்து இவன் ஒருவனைத்தான் நாம் உருப்படியாகப் படைத்திருக்கிறோம் என்று இறுமாருவானாம். அவனின் இந்த அற்புதப் படைப்பை அவனே வியந்து வியந்து பார்த்து மீண்டும் வியப்பானாம்.
இவன் மனங்களை மட்டுமா கொள்ளையடித்தான்? பணங்களையும் கொள்ளையடித்தான். ஆம்! வசூலிலும் இவன் எவருமே நெருங்க முடியாத 'ராஜா'தான். பாரடைஸ் இன்னும் சொர்க்கபுரியானது. இவன் அழகு உருவத்தைப் பார்ப்பதற்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது.
இவனை எதிர்த்த கூட்டம் கூட இவன் ஸ்டைலில், அழகில் மயங்கி இவனை ஒளிந்து ஒளிந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தது.
இவனுக்கு அழிவு என்பதே இல்லை. எதிரிகளை கண்ணாடி பார்த்து அழ வைப்பதே இவனுக்கு தொழில். இவன் அடியொற்றித்தான் எவனுமே பயணிக்க வேண்டும். இவன் செய்யாதது என்று உலகில் ஒன்றுமே இல்லை. உலக அசைவுகள் அத்தனையையும் நிறுத்தியவன் சிவன். அவனையே அசையாது நிறுத்தும் சக்தி படைத்தவன் இவன்.
அவன்தான் எங்கள்
எவர்க்ரீன் 'ராஜா'.
எங்கள் இதய 'ராஜா' மீண்டும் சேலத்தில். சந்தோஷம் 'கல்யாணப் பொண்ணு' போல கரை புரண்டு ஓடுகிறது மனதில். சேலம் செய்த புண்ணியத்தை நாளை முழுமையாக அனுபவிக்கப் போகிறது.
தன்னுடைய குணங்களால் மனதைக் கொள்ளை கொண்ட நம் ஸ்டைல் ராஜாவின் ஆட்சி நாளை சேலத்தில். சேலம் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
('ராஜ' சேவை தொடரும்)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22448431_1487297591364535_7894072984011417415_n.jp g?oh=035c3898329f59960fce6c0a3eedbe31&oe=5A7BD387
(https://www.facebook.com/photo.php?fbid=1487297591364535&set=p.1487297591364535&type=3)

sivaa
14th October 2017, 12:54 AM
Jayasankar Jai\

குலமா குணமா!

இத்திரைப்படம் திரு கே எஸ் கோபால
கிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில்
வெளி வந்த வெற்றி திரைப்படம்.
சிவாஜியின் இனையாக பத்மினி...
சிவாஜியின் தம்பியாக ஜெய் சங்கரும்
அவரின் மனைவியாக வாணிஸ்ரீயும்
வானிஸ்ரீயின் தந்தையாக நம்பியாரும்
நடித்த படம். வில்லன் நம்பியார் சிவாஜி
குடும்பத்தின் மொத்த சொத்தும் தன்
மகள் மற்றும் மருமகனுக்கே கிடைக்க
வேண்டும் என மகளுக்கே தெரியாமல்
சில தில்லுமுல்லுகள் செய்து பாகப்பிரிவினைக்கு ஏற்பாடு செய்து
விடுவார்.

சிவாஜி வீட்டில் இருக்கும் ஆபரணங்கள்
பாத்திரங்கள் நகை நட்டுக்கள் சொத்து
பத்திரங்கள் என அனைத்தும் வீட்டின்
பெரிய ஹாலில் கொண்டு வந்து
வைக்கப்படும்.கிராம முக்கியஸ்தர்கள்
மற்றும் உறவினர்கள் கூடியிருக்க
எல்லாத்தையும் இரண்டாக பிரிக்கலாங்களா
என அவர்கள் கேட்க சிவாஜி எல்லாரும்
வந்தாச்சா என கேட்பார்.அவர்களும் ஆமாம்
என்பார்கள்.சொத்தை பிரிச்சாச்சு இரண்டுல
இது வேணுமோ எடுத்துக்க சொல்லுங்க
என்று சொல்லிவிட்டு ஒரு நாற்காலியில்
கம்பீரமாக அமர்ந்துவிடுவார் இறுக்கமான
முகத்துடன்.

யாருக்கும் ஒன்றும் புரியாது.ஏன் படம்
பார்க்கும் நமக்கும் ஒன்றும் புரியாது.
கிராம மக்கள் இன்னும் எதையும்
பிரிக்கிலிங்களே அப்புறம் எப்படி
இரண்டுல ஒன்னு எடுத்துக்க சொல்றீங்க
என்று கேட்பார்கள். அதுக்கு சிவாஜி
எல்லாம் பிரிச்சாச்சி புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என
கூறுவார்.பத்மினி ஜெய்சங்கர் ஊர்மக்கள்
அனைவரும் ஏதும் புரியாமல் முடித்து
கொண்டிருப்பார்கள்.நமது அண்ணலோ
இறுக்கமான முகத்துடன் கண்களை உருட்டி
தன் தம்பி எதை எடுக்கப்போகிறான்
என்று தவிப்புடன் இருப்பார் அவனுக்கு
புரிந்ததோ இல்லையோ என்று.

இந்த நேரத்தில் வாணிஸ்ரீ ஜெய்சங்கரை
அழைத்து உங்க உங்களுக்கு நிஜமாகவே
புரியலயா என கேட்ப்பார்.அவர் புரிய வில்லை என்று சொல்ல அதற்க்கு
வாணிஸ்ரீ நல்லா கவனிங்க ஒருபக்கம்
உங்க குடும்பத்தோடு எல்லா சொத்தும்
இருக்கு.
இன்னொரு பக்கம் உங்க அண்ணன்
உக்காந்திருக்காரு
அதனால உங்களுக்க் சொத்து வேணுமா
இல்ல அண்ணன் வேணுமான்னு
கேக்கிறாரு புரியுதா.
போங்க எமக்கு அண்ணன் தான்
வேணுமுன்னு அவர் கால்ல போய்
விழுங்க என்று சொல்வார்.

அதுக்கப்புறம் கேக்கனுமா
உணர்ச்சி மயமான காட்சிக்கு
வசனம் அதிகம் பேசாமலே உம்மென்று
அமர்ந்திருந்தே அப்ளாஸ் வாங்கி விடுவார்
நமது நடிகர் திலகம்.இந்த படத்திலே
எமக்கு மிகவும் பிடித்த காட்சி இது.
என் வயது ரசிக நண்பர்கள் கண்டிப்பாக
பார்த்திருப்பார்கள் இந்த படத்தை.
See more (https://www.facebook.com/groups/168532959895669/permalink/1561502637265354/)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22489936_1880816625580662_7703055063989131073_n.jp g?oh=2476e8ca58a48e15630e2100d7811afc&oe=5A7EE32E
(https://www.facebook.com/photo.php?fbid=1880816625580662&set=gm.1561502637265354&type=3&ifg=1)

sivaa
14th October 2017, 12:55 AM
Aathavan Ravi





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22406010_899754016850587_585910092642704926_n.jpg? oh=c3a48537623a9c085a3f9a6684e9be70&oe=5A867135
(https://www.facebook.com/photo.php?fbid=899754016850587&set=gm.1561421683940116&type=3&ifg=1)

sivaa
14th October 2017, 01:12 AM
Sekar Parasuram




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/22366788_380022975767337_189408281156122835_n.jpg? oh=6db501ea50d33c4c5066654cc0312e22&oe=5A3DF3A9
(https://www.facebook.com/photo.php?fbid=380022975767337&set=gm.543393389345075&type=3)


‎Vaannila Vijayakumaran‎
கர்ணன் - THE ORIGINAL

அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் ந...டத்தப்பட்டது.
வீட்டுக்குப் பின்புறம் ஒரரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது.விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழைப் பிடித்துக்கொண்டது.
அக்கம் பக்ககத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்பும் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
*****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....


....................

கொடை கொடுத்தும் கஞ்சன் என பெயர் வாங்கியவர்
சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே

sivaa
14th October 2017, 03:46 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22450178_145253676211806_272999154172704851_n.jpg? oh=b82536930e4f64b8d3052df4f218d5f5&oe=5A725374

sivaa
14th October 2017, 03:48 AM
Lakshmankumar Rajunaidu





1965ல் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் முத்திரை பதித்த திருவிளையாடல் படம் வெளிவந்த போது கல்கி பத்திரிகை விமர்சனம்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/22338826_144238876313286_8986761294807403530_o.jpg ?oh=5ca9b91a116c4934cba112849a9640a2&oe=5A858FFD

sivaa
14th October 2017, 03:53 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/11214128_990719104312095_2047332507290000248_n.jpg ?oh=1c4075dae33e9a223da011c3d3485bc8&oe=5A6FCCF2

sivaa
14th October 2017, 05:00 AM
Vaannila Vijayakumaran




" சிலர் மட்டும்தான், அதுவும் ஓரிருவர் இல்லை; ஒருவர் மட்டும்தான் - கொஞ்சம் அதிகமாக நடிப்பதாகச் சிலர் பேசினாலும்கூட தனக்கென்று முத்திரை பதித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் என்பதை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும்.
.......தனக்கென்று ஒருபாணி அமைத்துக்கொண்ட சிவாஜிகணேசனைப்போல் யாராவது பின்பற்ற முனைந்தால் அவர்கள் தோற்றுப் போவார்கள் ; ஏமாந்து விடுவார்கள்.
அது அவருக்கு மட்டும் வந்த கலை; கைவந்த கலை; அவருக்கு மட்டுமே சொந்தமான கலை.
எப்போது இந்த சினிமாதுறையைவிட்டு விலக அவராக முடிவு செய்கிறாரோ அதுவரைக்கும் மட்டுமல்ல - அதற்குப் பிறகும்கூட - பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும்கூட - சிவாஜி கணேசனுடைய அந்த இடம் அவருக்கு மட்டுமே இருக்கும் என்பதை சொல்லிக் கொள்கிறேன் "
*****16:08 1987 அன்று சிறந்த கலைஞர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் அன்றைய தமிழக முதல்வர் திரு. எம்.ஜி. ஆர் அவர்கள் பேசியது...( பொம்மை மாத இதழ் -அக்டோபர் 1987)



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22406010_380008309102137_6854366163303215222_n.jpg ?oh=4dca1316ccb69a12038c151683524312&oe=5A42BF7E
(https://www.facebook.com/photo.php?fbid=380008309102137&set=gm.543368266014254&type=3&ifg=1)

sivaa
14th October 2017, 06:42 AM
Vee Yaar


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22406393_1580312475352752_4389424651187981657_n.jp g?oh=fc2460b7f1e9c58057965ad13222ba47&oe=5A6FD6E5
(https://www.facebook.com/photo.php?fbid=1580312475352752&set=a.152343841482963.47033.100001220441116&type=3)

sivaa
14th October 2017, 06:43 AM
Vee Yaar






https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22366489_1580315598685773_7418648228936138135_n.jp g?oh=4c76713ded51b9b3c0cdc0c65eed6917&oe=5A7A35D9
(https://www.facebook.com/photo.php?fbid=1580315598685773&set=a.152343841482963.47033.100001220441116&type=3)

sivaa
14th October 2017, 07:48 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22365495_348610868931012_2000377593584185004_n.jpg ?oh=e66b700211721230873e45716257c4ae&oe=5A77F751

sivaa
14th October 2017, 08:15 AM
Vaannila Vijayakumaran‎

ஒரு சமயம் 'கண்ணே பாப்பா' என்ற படத்தை எடுத்த ஜே.ஆர்.மூவிஸ் பட நிறுவனத்தார் நடிகர்திலகத்தை வைத்து படமெடுக்க எண்ணி வசனகர்த்தா பாலமுருகனிடம் கதை கேட்க, அவரும் சொல்ல, அவர்களுக்கும் பிடித்துப்போக, நேராக ஐயனைச் சந்திக்க திருச்சிக்கு விரைந்தனர்.நடிகர்திலகம் தங்கியிருந்த ஓட்டலில், அவரது ஆருயிர் நண்பர்களான ஞானராஜும், அடைக்கலராஜும் உடனிருந்தனர். ஜே.ஆர் மூவிஸ் முதலாளிகளான சங்கரன், ஆறுமுகத்தோடு பாலமுருகனையும் பார்த்ததும் எதற்காக தன்னைத்தேடி வந்தார்கள் என்ற ஆச்சர்யம் ஐயனுக்கு... திருச்சியி...ல் சொந்தவீடு இருக்கும்போது, ஓட்டலில் ஏன் தங்கியிருக்கிறார் என்ற குழப்பம் இவர்களுக்கு. வழக்கமானன உபசரிப்புகள் முடிந்ததும், ' என்ன விசயமாக வந்தீர்கள்? என்று ஐயன் கேட்க, ' சும்மா உங்களைப் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்' என்று பாலமுருகன் சொல்ல, 'நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை தெரியுமா? 'என்று ஐயன் சொல்ல, 'அப்போ எப்படி பொழுது போகும்? நடிக்காமல் சும்மா எப்படி இருப்பீர்கள்?' என்று பாலமுருகன் கேட்க, அதான் எனக்கும் தெரியல...ரொம்ப போரடிக்குது' என்றார் நடிகர்திலகம்.' அப்போ நான் ஒரு கதை சொல்றேன்.கேக்குறீங்களா? ' என்று பாலமுருகன் கேட்க, 'சொல்லு' என்றார். சொல்லி முடித்ததும், ஒரு புதுமுக நடிகன் போல, 'ரங்கசாமியைக் கூப்பிட்டு விக் ரெடி பண்ணணச் சொல்லு. ராமகிருஷ்ணனைக் கூப்பிட்டு டிரஸ் ரெடி பண்ணணச் சொல்லு... எப்போ பூஜை வச்சிருக்கே? என்று பரபரத்தார் நடிகர் திலகம்.'அடுத்த வாரம் பூஜை' என்று ஆறுமுகம் சொல்ல, ' என்ன சாமி விளையாடறீங்களா! அடுத்த வாரம் பூஜையை அங்க வச்சுக்கிட்டு நான் இங்க இருந்து என்ன பண்றது? புறப்படுங்க.. நானும் வந்துடறேன்.' என்று நடிகர்திலகம் சென்னைக்குப் புறப்படத் தயாரானார். 'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் இனி நடிக்கவே மாட்டேன்னு சொன்னீங்க... அதுக்குள்ள உங்க மனசு எப்படி மாறிடுச்சு? ' என்று பவ்யமாக பாலமுருகன் கேட்க, அதற்கு நடிகர்திலகம், 'உன் கதையும், அந்தக் கதாப்பாத்திரமும்,என் மனசை மாத்திடுச்சி' என்றார் ஐயன். அந்தக் கதைதான் " MANNAVAN VANDHANADI"


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22310363_378843365885298_6089711870924121357_n.jpg ?oh=693045b4759094fdbc94d72af4dce87c&oe=5A76CEA0
(https://www.facebook.com/photo.php?fbid=378843365885298&set=gm.542005459483868&type=3)

sivaa
14th October 2017, 08:22 AM
Vaannila Vijayakumaran‎

1957- ம் ஆண்டு நடிகர்திலகம் திமுகவை விட்டு ஒதுங்கி, மாற்று முகாமிலிருந்த காலகட்டத்தில், அண்ணாவின் நாடகக்குழுவில் நானொரு நடிகனாக இருந்தேன். அண்ணாவின் வீட்டிலேயே தங்கியிருந்தேன்.
ஒருநாள் இரவு 11 மணிக்கு நான் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். என்னை யாரோ எழுப்பினார்கள்.
விழித்தால், அண்ணா அவர்கள் பனியனுடன் நின்று கொண்டிருந்தார்.நான் பதறித் துடித்து எழுந்தேன். அவர், ' தூக்கம் வரவில்லை. சினிமாவுக்குப் போகலாமா?' என்றார். நான் அவருடன் சென்றேன்.
தன்னை அடையாளம் தெரிந்தால் கூட...்டம் கூடிவிடும் என்று தலையில் துண்டைக் கட்டிக்கொண்டார் அண்ணா. நானும் அவரும் தியேட்டருக்குள் சென்றோம்.
படம் ஓடிக் கொண்டிருந்தது.
அதில், நடிகர்திலகம் ஒரு நடனம் ஆடினார்.அதைப் பார்த்த அண்ணா அவர்கள் " நடிகன் என்றால் சிவாஜிதான் நடிகன் " என்று பாராட்டினார்.
சிவாஜி தனது இயக்கத்தில் இல்லாமல் இருந்தாலும், அஅவரைப் புகழ்ந்து சொன்ன வார்த்தைகள் தனித்தன்மையையும், நடிகர் திலகத்தின் ஒப்பு உவமையில்லா நடிப்பையும் எனக்கு உணர்த்தியது.
அந்தப்படம் 'ராணி லலிதாங்கி'.

( பின் குறிப்பு... இத்தகவலை வண்ணத்திரை வாரஇதழில் 35 ஆண்டுகளுக்குமுன் குறிப்பிட்டிருந்தவர் பிரபல கதை வசனகர்த்தா திரு.பாலமுருகன் அவர்கள்.)







https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/22424393_378855159217452_2049044064425854442_o.jpg ?oh=a3044540eb2052f65207890ed8ef4482&oe=5A41D211
(https://www.facebook.com/photo.php?fbid=378855159217452&set=gm.542021122815635&type=3)

sivaa
15th October 2017, 09:38 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22406082_311149192699317_7318794586848602674_n.jpg ?oh=0d9aec13dcd6748abe2b21ed11ed985b&oe=5A873B83

sivaa
15th October 2017, 09:49 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22424639_181048272469053_524395342973264047_o.jpg? oh=805920bd08e6879360d83c6e8005346a&oe=5A3A7F3A

sivaa
15th October 2017, 08:33 PM
இலங்கையில் 3 திரை அரங்குகளில் 100 நாட்களை கடந்து
வெற்றிவாகை சூடிய படங்கள் 2 மட்டுமே

அவை இரண்டும் அசைக்கமுடியாத வசூலில் இமயம்கண்ட
நடை அழகன் கலைக்குரிசில்
சிவாஜி கணேசனின் படங்கள் மட்டுமே

12 .5 . 1978 உத்தமன் கொழம்பு சென்ட்ரல் 203 நாட்கள்

யாழ்நகர் ராணி 179 நாட்கள்

மட்டுநகர் விஜயா 101 நாட்கள்

22 .12 . 1978 பைலட் பிரேம்நாத் கொழும்பு கெப்பிட்டல் 186 நாட்கள்

கொழும்பு சவோய் 106 நாட்கள்

யாழ்நகர் வின்சர் 222 நாட்கள்

sivaa
15th October 2017, 08:38 PM
Sekar Parasuram


இன்று விஜய் டிவியில் நடிகர் திலகம் தொடர்பான "நீயா நானா" நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்,
கடந்த மூன்று நாட்களாக காயச்சலால் அவதிப் பட்டு. வந்ததினால் என்னால் உறுதி படுதிக் கொள்ள முடியாமலேயே இருந்தது, இதனால் முன்னரே தகவல் பரிமாரிக் கொள்ள முடியாத சூழல்,
இன்று நடிகர் திலகம் புறப்பட வைத்து விட்டார்,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22490185_1488928511224034_9135810600871404689_n.jp g?oh=d905898e3514f6af0219d3a8c7b6b04d&oe=5A3E35D6

sivaa
15th October 2017, 08:40 PM
sivajiperavai chennai (https://www.facebook.com/sivajiperavaichennai?hc_ref=ARR_SrSRZTAsc2GeHLeozP rqKkw23xyLkNmYfR6oq7Np8u2CLroo8o-KfPD1NaxPqLE)
நண்பர்களுக்கு வேண்டுகோள்:
ஒரு ரூபாய் கொடுத்து நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொண்டவர்களை கொடைவள்ளல் என்றும், சத்தமில்லாமல் சமுதாய பணிகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்த நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும் அவதூறு பரப்பியவர்கள் இன்று நாம் கொடுக்கும் ஆதாரப்பூர்வ தகவல் மற்றும் செய்திகளால் திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் கர்ணனாக வாழ்ந்திருக்கிறார் சிவாஜி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இப்போது, அடுத்த கட்டமாக அரசியலில் சிவாஜி ராசி இல்லாதவர் என்ற அவதூறை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடியாகவும், மக்கள் உணரவும், தந்தி தொலைக்காட்சியின் இந்த வீடியோவை முடிந்த மட்டும், WhatsApp, Facebook குழுக்கள் மூலம் பரப்புங்கள்.

https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQAdFMkXbOSNMve5&w=111&h=111&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FP4FTl6GRHrI%2 Fhqdefault.jpg&cfs=1&upscale=1&sx=63&sy=0&sw=360&sh=360&_nc_hash=AQDtAdEsFIVEFcwo

(https://www.youtube.com/watch?v=P4FTl6GRHrI&feature=youtu.be)

Sivaji Sentiment Reason behind CM's denial to Inaugurate Sivaji Manimandapam (https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv% 3DP4FTl6GRHrI%26feature%3Dyoutu.be&h=ATNQk_u02O4BKC8OxME0aaiVt9Ly8djyf5UtT2umx6Q-07purxA_1Fg5m1ZQbeDnjestFwO3N-zllzIue_gRn12c3UOpSpVZegIddMhUyDKBog87H9aZggF-BS4mEVpMIj9vDwIpSxQmB-yFuWmBJOdCepaXl0-lWOXRN9QhCf4z5EsDj3VymLqqfXK07Xb8T_rBpk3iW9Mx1Zb_H ormAWXNV47lMZl4BRDOun8kZbvuUlIF30kVRguxEVqoW_ZM_xF yZ44r_8ke-o1JVGADupDmQGKVY68o)
சிவாஜி ராசியில்லாதவரா ? விளாசும் சிவாஜி…
youtube.com

sivaa
15th October 2017, 08:44 PM
Nagarajan Velliangiri

இன்று விஜய் டீவியில் நடைபெறும் நீயா நானா நிகழ்ச்சிப் பதிவில் அன்பு நண்பர்கள் அப்துல் ரஜாக், சேகர் பரசுராம், M.L.கான் மற்றும் சிவாஜி சமூக நலப்பேரவை சந்திரசேகர் ஆகியோர்.படப்பிடிப்பு தளத்தில் இருந்து நேரடியான போட்டோ.



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22449691_2002827716667867_3543704847584548862_n.jp g?oh=ca59b5d4a7c503b3672e83e845afbd5c&oe=5A7411D1
(https://www.facebook.com/photo.php?fbid=2002827716667867&set=gm.544113929273021&type=3&ifg=1)

sivaa
15th October 2017, 08:45 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22490157_1820916928200525_2505000445485321628_n.jp g?oh=5ad73d605bae03a70b9900c9df46ad1d&oe=5A3B5EEB

sivaa
15th October 2017, 08:54 PM
நீயா நானா நிகழ்ச்சியில்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22405906_2002832033334102_6168608344828352878_n.jp g?oh=3ae64548d7f68179acf036c6e593fd65&oe=5A807975

.................................................. ..........................
B K Kalyanasundaram

நண்பர்களே
உண்மை என்ன வென்றால் இந்த ஷோ கோபி இஷ்ட ப்படி தான் நடக்கும். எவ்வளவு விவரங்களை நம் நண்பர்கள் அள்ளி விட்டாலும் அதை அவருடைய ஈகோ ஏற்று கொள்ளாது.பேசும்போதே குறுக்கிடுவார்.என் நண்பர் கள் சென்று அனுபவித்திருக்கிறார்கள்.
இதில் ஆபோசிட் குரூப் வேற. சண்டை வர வாய்ப்பு கள்உண்டு.நான் முன்பு ஓரு சானல் செலக்ஷ்னில் நேரிடையாக பார்த்திருக்கிறேன்.
நண்பர்கள் வந்தால் தான் தெரியும். உங்கள் கருத்துக்கள் சரியானது.

.................................................. ..................................

Chandrasekaran Muniyandiapillai


நீங்கள் கூறுவதுதான் உண்மை. திரு.கோபி ஒரு எம்ஜிஆரிஸ்ட். அதையும் தாண்டி வாதிட்டு நம் குழுவினர் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்த்தில் உள்ளனர் என்பதே நிஜம்.

.................................................. ............

TsRajendran Mcom


கோபிநாத் - பாண்டே இருவரும் முதலிலே தன்னை தயார் படுத்திக் கொண்டு அவர்களின் தயாரிப்புக் கேற்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை பேசத் தூண்டி தங்களை மேதாவிகளாக காட்டிக் கொள்வார்கள் இவர்களின் வழிக்கு வராமல் பேச்சை வேறு திசையில் கொண்டு சென்று அவர்களின் புத்திசாலித்தனத்தை காட்ட ஆரம்பித்தால் இடையில் குறுக்கிட்டு பேச விடாமல் செய்து விடுவார்கள் இந்த இரு மா(ட்டு) மேதை......

................................................

sivaa
15th October 2017, 08:56 PM
Nagarajan Velliangiri



நிகழ்ச்சி இப்போதுதான்( மாலை 5.45) நிறைவு பெற்றுள்ளது.
வந்த செய்திகள் இனிப்பும் கசப்பும் கலந்துதான் இருக்கின்றன.
முதல்பகுதியில் நம் அணி சற்றே சுரத்துக் குறைவாகவே இருந்ததாம். முதல்பகுதி கிட்டத்தட்ட குத்துப்பாட்டு நிகழ்ச்சி போலவாம்.பாட்டுக்குப் பாட்டு போல அமைந்து விட்டதாம்.
... அடுத்த பகுதியில் நம் அணியினர் அட்டகாசமாக ஆர்த்தெழுந்து விட்டார்களாம். காரணம் இப் பகுதி முழுவதும் அன்பு, பாசம், குடும்பம் போன்ற உயர்வான விசயங்களைப் பற்றி இருந்ததாம்.
ஏற்கெனவே நாம் எண்ணியபடி, எதிரணிக்குத்தான் அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டதாம். நம்மவர்களை அதிகம் பேச விடாமல் பேச்சுக்கள் பாதியிலேயே இடைமறிக்கப்பட்டு திசை மாற்றப்பட்டதாம்.
ஒருகட்டத்தில் நம்மவர்கள் பொறுக்க இயலாமல் பொங்கி எழுந்து, ஒரு காரசாரமான நிலை உருவாகி, அதன் பின்னரே நிலைமை ஒரு சுமுகமான நிலைக்கு வந்திருக்கிறது.
இது முதல் சுற்றுச் செய்திதான். ஓரிரு நிமிடங்களில் விவரங்கள் அவசரமாகப் பெறப்பட்டது. முழு விவரமும் போகப் போகத்தான் தெரிய வரும்.
நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாள் பற்றிய அறிய விவரம் எதுவும் இன்று அறிவிக்கப்படவில்லையாம்.



.................................................. ..........

Comments
Uma Sridhar
Ippadithaan irukkum enru ninaithen......................................... .









Thilagam Senguttuvan

ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் செய்தி ஊடகங்களே தங்கள் பொறுப்பு மறந்து பாரபட்சமாக இயங்கும் போது பொழுதுபோக்கு ஊடகமான விஜய் டிவி யிடம் இதற்கு மேல் நாம் எதிர்பார்ப்பது கடினம்தான்.ஆனால்
நமது நடிகரின் புகழ் காலம் கடந்தும் நிற்பது உறுதி............................................. ...........
Seyed Abbas


தெரிந்தது தானே
முதலிலே
திரைக்கதை அமைத்து விட்டு
படம் இயக்கிய கதைதான் இந்த நிகழ்ச்சி








.................................................. .............................

(https://www.facebook.com/ufi/reaction/profile/browser/?ft_ent_identifier=1563104890438462_15631388404350 67&av=100001847225258) Ghovi Veer

அது அவங்க இஷ்டத்துக்கான நிகழ்ச்சி.








..............................................
Seyed


உண்மை

..............................................
















(https://www.facebook.com/groups/168532959895669/#)

(https://www.facebook.com/groups/168532959895669/#)
Baskaran Ratnasabapathy எதிர்பார்த்தது தானே.
உண்மை வெல்லும். மிகுதியை முகநூலில் பதிவு செய்வோம்

sivaa
15th October 2017, 10:07 PM
athavan ravi



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22426421_900988520060470_4981174111391908534_o.jpg ?oh=ba6fc3d7ed0ffbb7328d3cc11daee7e2&oe=5A3F2988

sivaa
16th October 2017, 07:42 AM
Sukumar Shan shared Cine Museum's photo.

நடிகர் திலகம் பற்றி ஏ.வி. எம். சரவணன் அவர்கள் ! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த் திரையில் அறிமுகமான படம், பராசக்தி. இப்படத்தை, பி.ஏ.பெருமாளுடன் இணைந்து தயாரித்தவர் ஏ.வி.மெய்யப்பன். ஏ.வி.எம்., மகனும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.சரவணன், சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர்; சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி, அவரைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை, வாரமலர் இதழுக்காக பகிர்ந்து கொண்டார். அது:
கடந்த, ஏப்., 9, 1958ஐ என்னால் மறக்க முடியாது. அன்று தான், ஏ.வி.எம்., ஸ்டுடியோ மற்றும் தயாரிப்பு பொறுப்பாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். ஸ்டுடியோ நிர்வாகியான ரங்கஸ்வாமி அய்யங்கார், ஸ்டுடியோவில் இருந்தோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, ஸ்டுடியோவின் ஐந்தாவது தளத்தில், தெய்வப் பிறவி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு தான் முதன் முதலில் சிவாஜியைச் சந்தித்தேன். அவருடைய நல்வாழ்த்துக்களுடன் என் சினிமாப் பயணம் துவங்கியது.
எங்கள் குடும்பத்தின் நல்ல நண்பர் சிவாஜி. என்னை எங்கு எப்போது சந்தித்தாலும், 'நல்லா இருக்கிங்களா?' என்று மனதார கேட்பார். அத்துடன், 'உங்க மனைவி லட்சுமி, பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா...' என்று பாசத்தோடு கேட்பதுடன், 'மறக்காமல் உங்க மனைவி லட்சுமிகிட்டே நான், அவங்களை விசாரிச்சேன்னு சொல்லுங்க...' என்பார். அடுத்து, எப்பவாவது என் மனைவியை சந்திக்கும் போது, 'என்னம்மா லட்சுமி... நான் உங்களை விசாரிச்சேனே... உங்க வீட்டுக்காரர் சொன்னாரா?' என்று, 'கன்பர்மேஷனு'க்கு கேட்டு விடுவார்.
என் தந்தையிடம் மிகுந்த மரியாதையும், பாசமும் கொண்டவர் சிவாஜி. அவரது மகள் சாந்தியின் திருமணத்தின் போது, என் தந்தைக்கு தான் முதல் பத்திரிகை கொடுத்தார். எங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், சிவாஜியை முதல் வரிசையில் உட்கார வைப்பார் என் தந்தை.
அதேபோன்று, தன் அமெரிக்க நண்பர்களிடம், சிவாஜியை அறிமுகம் செய்யும் போதெல்லாம், 'தமிழகத்தின் அதிர்ஷ்டம், சிவாஜி கணேசன் இங்கு பிறந்திருக்கிறார்; அமெரிக்காவின் துரதிருஷ்டம், அவர் அங்கு பிறக்கவில்லை...' என்று கூறுவார்.
சிவாஜி சிறந்த நடிகர் மட்டுமல்ல; நல்ல குடும்பத் தலைவர். சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என்று கூட்டுக் குடும்பமாக, ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்.
இப்படத்தின் ஐம்பதாவது ஆண்டை, ஏ.வி.எம்., ஸ்டுடியோவில் விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்று மிகவும் விரும்பினார் சிவாஜி. ஆனால், துரதிருஷ்டவசமாக விழா எடுக்க அவர் இல்லை. அப்படத்திற்காக எடுக்கப்பட்ட முதல் காட்சியில், 'சக்ஸஸ்...' என்று சொல்வார் சிவாஜி. அக்காட்சி, ஸ்டுடியோ தளத்திற்குள் எடுக்கப்படாமல், ஏ.வி.எம்.,மில் வெளிப்புற காட்சியாக எடுத்திருந்தனர். அதே இடத்தில், அவரது நினைவு சின்னம் ஒன்றை வைத்தோம். சிவாஜியின் மகன்கள் ராம்குமாரும், பிரபுவும், 'நினைவுச் சின்னம் திறப்பதற்கு நடிகர் கமலை கூப்பிடலாம்; அது தான் பொருத்தமாக இருக்கும்...' என்றனர். தன் கலை வாரிசு என்று, சிவாஜியால் அறிவிக்கப்பட்ட கமல், அக்.,19, 2002ல், சிவாஜி சிலையை திறந்து வைத்தார்.
அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு என்னை தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதைத்தொடர்ந்து சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற உலக அமைப்பிற்கு, ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற ஆசிய நாடுகளின் பிரதிநிதியாகவும், சர்வதேச சங்கத்தின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தனர். அதன் தலைமை செயலகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. இந்த பொறுப்பு எனக்கு கிடைத்ததற்காக, சிவாஜி தன்னுடைய தலைமையில் எல்லா நடிகர்களையும் அழைத்து, எனக்கு பாராட்டு விழா நடத்தினார். அத்துடன். தனிப்பட்ட முறையிலும், தேனீர் விருந்தும் கொடுத்தார். அவர், என் மீது கொண்டிருந்த பாசத்தை நினைத்தால், இன்னும் மெய் சிலிர்க்கிறது.
சிவாஜி நடித்த, 125வது படம் ஏ.வி.எம்.,மின், உயர்ந்த மனிதன். உத்தர் புருஷ் என்ற வங்காள மொழி படத்தை, தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம். அப்படத்தை சிவாஜிக்கு போட்டு காண்பித்தோம். படத்தை பார்த்ததும், அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.
உத்தர் புருஷ் படத்தின் கதைக் கருவை ஒட்டி எடுக்கபட்ட, உயர்ந்த மனிதன் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிய ஜாவர் சீதாராமனிடம், சிவாஜியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக எழுதும்படி கேட்டுக் கொண்டோம். கிருஷ்ணன் - பஞ்சு இயக்குனர்கள். இப்படத்திற்கு சிவாஜி முன்பணமோ, வேறு தொகையோ வாங்கிக் கொள்ளவில்லை. படம் வெளியான பின் தான் அவருக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டார்.
கலைத்துறைக்கு சிவாஜி ஆற்றியுள்ள அளப்பரிய சேவையைப் பாராட்டி, பிரஞ்சு அரசு, மிக உயர்ந்த, 'செவாலியே' விருதை அளித்து கவுரவித்தது. அதை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சத்ரபதி சிவாஜி குதிரையில் அமர்ந்திருப்பது போன்று வெள்ளியில் செய்யப்பட்ட (தோட்டா தரணி உருவாக்கியது) சிலையை, தமிழ்த் திரை உலக சார்பில், சிவாஜிக்கு வழங்கினேன்.
ஒரு முறை, திருலோகசந்தர் டைரக்ட் செய்யும் படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தேன். அங்கு, படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை பார்த்து, 'ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள், உடம்பு சரியில்லையா?' என்று கேட்டேன். 'உடம்பைத் தொட்டுப்பார்...' என்றார். தொட்டுப் பார்த்தால், உடம்பு அனலாக கொதித்துக் கொண்டிருந்தது. 'உடம்பு கொதிக்கிறதே... ஓய்வு எடுத்துக்க வேண்டியது தானே?' என்று கேட்டேன்.
'நாளை, 'வியட்நாம் வீடு'ன்னு ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்றேன்; அதிலே எனக்கு ஒரு பிராமணர் கேரக்டர். அதை சிறப்பாக செய்யணுமேன்னு டென்ஷன்; அதனால் தான் ஜுரம்...' என்றார் சிவாஜி.
'பிராமணர் கேரக்டரிலே நடிக்கிறது உங்களுக்கு ஒன்றும் சிரமமானது இல்லையே...' என்றேன்.
'அது, சாதாரண பிராமணர் ரோல் இல்லை; பிரஸ்டீஜ் பத்மநாபன் என்ற எமோஷனலான கேரக்டர். அந்த சீரியசான கேரக்டரிலே நடிக்கிறபோது, ஏதாவது தப்பா போயிட்டா மக்கள் காமெடியா நினைச்சு சிரிச்சுடுவாங்க...' என்றார்.
அவர் அழைத்ததை அடுத்து, மறுநாள் மியூசிக் அகாடமியில் நடந்த, 'வியட்நாம் வீடு' நாடகத்தின் அரங்கேற்றத்திற்கு போயிருந்தேன்; திரை விலகியது... நான் அங்கே சிவாஜியைப் பார்க்கவில்லை; பிரஸ்டீஜ் பத்மநாபனைத்தான் பார்த்தேன்.
ஒரு முறை கமல்ஹாசன், சிவாஜியைப் பற்றி கூறும் போது, 'ஒருவர் தன் நூறாவது படத்தில் நடிக்கிறபோது கிடைக்கிற பர்பெக் ஷனை தன் முதல் படத்திலேயே கொடுத்தவர் சிவாஜி...' என்று குறிப்பிட்டார். 'சிவாஜியிடம் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கப் பிடிக்கும்?' என்று கேட்டால், 'நடிக்க, 'ஸ்கோப்' இருக்கிற கேரக்டர்களில்...' என்று சொல்வார்.
நடிப்பில் ஈடு இணை இல்லாத நடிகராக இருந்த போதும், கடைசி வரை சிறந்த நடிகருக்கான, 'பாரத்' விருது அவருக்கு தரப்படவில்லை என்பது வருத்தமான விஷயம். முதல் மரியாதை படத்துக்காக அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய விருது கூட நழுவி, ஒரு வங்காள நடிகருக்கு போய்விட்டது.
எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய, 'பால்கே சாகிப்' விருது கூட, அரசியல் காரணமாக தள்ளிப்போய், 1997ல் தான் கிடைத்தது. அவருக்கு விருது அளித்ததற்காக, அப்போதைய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஜெயபால் ரெட்டியை சந்தித்து, நன்றி சொன்னேன். 'இந்த விஷயத்தில் நான் தலை இடவே இல்லை; அவார்டுக்குரிய தேர்வு கமிட்டி அவரை தேர்ந்தெடுத்தது; எனவே, எனக்கு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்...' என்று கேட்டார். 'ஒரு கமிட்டியை போட்டு, அதில் எந்தத் தலையீடுமின்றி சுதந்திரமாக தகுதியான நபரை தேர்ந்தெடுத்து, கவுரவிக்க வாய்ப்பு தந்ததற்காகவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்றேன் பதிலுக்கு!
சிவாஜி - சினிமாவுக்கு, சினிமா ரசிகர்களுக்கு கிடைத்த வரம்!


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/l/t1.0-0/p480x480/10612878_340942406067304_8252945596821581950_n.jpg ?oh=711b2fde2288542ec794cdb8a88d3de4&oe=5A73C8A1
(https://www.facebook.com/CineMuseum/photos/a.172273912934155.1073741828.172227082938838/340942406067304/?type=3&ifg=1)

sivaa
16th October 2017, 07:44 AM
Sundar Rajan.



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22489814_1477896742294925_7842648314266332193_n.jp g?oh=dfe1e985f283e0d7c496928ffec88b9c&oe=5A7FC591
(https://www.facebook.com/photo.php?fbid=1477896742294925&set=a.222089247875687.55258.100002238405105&type=3&ifg=1)


Sundar Rajan

அன்பிற்குரியரிய சிவாஜியவாதிகளே,நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் கலையுலகிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் என்பது அனைவரும்... அறிந்ததே.
கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்து தான் தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாக பல முறை சொல்லி இருக்கிறார்
நமது நடிகர்திலகம்.
பின்னாளில் திரையில் உச்சம் தொட்ட போதும் கட்டபொம்மன் நாடகத்தை நடத்தியுள்ளார் நமது நடிகர்திலகம்.
கட்டபொம்மன் திரைப்படமாக்கபட்டு் மாபெரும் வெற்றியும், பல சாதனைகளையும் நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல், உலகளவில் தமிழின் பெருமையையும், தமிழனின் பெருமையையும் உயர்த்தியது.
திரைப்படமாக வந்த பின்னரும் பலமுறை நாடகம் நடத்தி அதன் மூலம் கிடைத்த வருவாய் ரூபாய் 25 இலட்சத்தை கல்விக் கூடஙகளின் வளர்ச்சிக்கு கொடுத்து உதவியவர் உண்மை கர்ணன் சிவாஜி அவர்கள். இன்றைய மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும்.
மதுரையில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் கலர் படம் கட்டபொம்மன், மதுரை வந்த நடிகர் திலகம் மதுரை நகராட்சியால் சிறப்பு விருந்தினராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழகத்தில் ஒரு அரசு சார்ந்த அமைப்பின் சார்பாக கௌரவிக்கப்பட்டவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்.
1960-ல் கெய்ரோவில் நடந்த ஆசியா -ஆப்ரிக்கா திரைப்பட விழாவில் கலந்து சரித்திர சாதனையாக சிறந்த படத்திற்கான விருதை வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் சிறந்த நடிகர் விருதை பெற்றவர் சரித்திரநாயன் சிவாஜி அவர்கள்.
இன்றும் கட்டபொம்மனை இன்றை சமுதாயத்திற்கு நினைவுபடுத்திக் கொண்டிருப்பவர் நமது நடிகர்திலகம்.
கட்டபொம்மனின் நினைவுநாளில் கட்டபொம்மனை வணங்குவோம்.
மக்கள்தலைவரை போற்றுவோம்.

sivaa
16th October 2017, 02:17 PM
Udaikumar Rangayan‎ to nadigar thilagam sivaji visirigal · 58 mins ·

சுமதி என் சுந்தரி சன்லைப் சேனலில் தற்போது
https://images-na.ssl-images-amazon.com/images/I/7137HFwOI7L._SY445_.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiA6qTN3_TWAhVBNiYKHTkTA4MQjRwIBw&url=http%3A%2F%2Fwww.amazon.in%2FSumathi-En-Sundari-Sivaji-Ganesan%2Fdp%2FB0062UBO0W&psig=AOvVaw2OpQZ6KoluRuOxtcjgZdcN&ust=1508229683154632)

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/b/bc/Sumathi_En_Sundari.jpg/220px-Sumathi_En_Sundari.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjogaDa3_TWAhXM6CYKHc7ABx8QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FSumath i_En_Sundari&psig=AOvVaw2OpQZ6KoluRuOxtcjgZdcN&ust=1508229683154632)

sivaa
17th October 2017, 06:10 AM
கலைத் தெய்வத்தின் 1 வது வெற்றிச்சித்திரம்

பராசக்தி வெளியான நாள் இன்று

பராசக்தி 17 ஒக்டோபர் 1952

65 வருடங்கள்

http://i67.tinypic.com/1mbsl.jpg

http://i66.tinypic.com/2zpp4kp.jpg

http://i65.tinypic.com/2s6jw9i.jpg

sivaa
17th October 2017, 06:46 AM
Sivaji Palanikumar






https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t15.0-10/p75x225/22338214_748201695365328_994082185092792320_n.jpg? oh=1bf97e32ebffcb7a9bf156a3f2d8b56f&oe=5A7FA43C


https://www.facebook.com/md.kamal.3152130/videos/748200798698751/














நடிகர் திலகத்தின் நூறு நாட்கள் படம் பட்டியல்
இன்று மூன்று நாட்கள் ஓடினால் சூப்பர்
ஏழு நாட்கள் ஓடினால் பிளாக் பாஸ்டர் மூவி . விளம்பரங்களாலேயே வண்டியேட்டும் இன்றைய நிலை
சத்தமில்லாமல் 100 நாட்கள் கடந்த நடிகர் திலகத்தின் சாதனை.

sivaa
18th October 2017, 03:24 AM
Murali Srinivas




சங்கம் - தங்கம் - சிங்கம்
இன்றைக்கு சரியாக 65 ஆண்டுகளுக்கு முன் (17.10.1952) அன்று உதயமான இரண்டு வரலாற்று அடையாளங்களில் ஒன்றைப் பற்றிய ஒரு பதிவு
இரண்டு வருடங்களுக்கு முன்பு சரியாக சொல்ல வேண்டுமென்றால் 17.09.2015 அன்று காலை ரயிலில் மதுரைக்கு சென்று இறங்குகிறேன். அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி. ரயில் நிலையத்திலும் வெளியில் வந்தவுடனும் முதலில் தென்பட்டது ஒரு பெரிய விளம்பரம். இன்று முதல் கோலாகல ஆரம்பம். சென்னை சில்க்ஸ்-தங்கம் தியேட்டர் வளாகத்தில் என்ற வரிகள் பளிச்சிடுகின்றன.
அன்று மாலை மற்றொரு அலுவல் காரணமாக தங்கம் தியேட்டர் அமைந்திருக்கூடிய மேல பெருமாள் மேஸ்திரி வீதி வழியாக செல்ல நேர்ந்தது. அரங்க முகப்பே முற்றிலும் மாற்றபப்ட்டு வெள்ளமென மக்கள் கூட்டம். முந்தைய காலங்களில் கூட்டம் மிக அதிகமாக இருந்தால் பின் பக்க கேட் என அழைக்கப்பட்ட வாசல் வழியாக அதாவது தியேட்டருக்கு பக்கவாட்டில் அமைந்திருக்கும் காக்கா தோப்பு தெரு என்று அழைக்கப்படும் வீதியில் மக்கள் வெளியே வருவார்கள். இப்போதும் மக்கள் புது துணிகளை வாங்கிக் கொண்டு கூட்டம் கூட்டமாக அந்த வாசல் வழியாக வெளியே வந்துக் கொண்டிருந்தார்கள்.
வெகு நாட்களுக்கு பின் மதுரை வந்த சந்தோஷம் நிறைந்திருந்த மனதில் சட்டென்று ஏதோ குறைவது போல் தோன்றியது. உற்சாக பலூனில் சின்ன துளையிட்டது போல். முந்தைய தலைமுறையை சேர்ந்தவர் அதிலும் சினிமாவை நிரம்ப நேசித்த மனிதர்கள் அனைவருக்குமே திரையரங்குகள் என்பது அவர்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிப் போயிருக்கும்.
இதற்கு முன்பும் பல திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. அப்போதும் மனதில் சோகம் வந்தது. ஆனால் தங்கம் தியேட்டர் மூடப்பட்டு விட்டது எனும்போது மட்டும் ஏன் கூடுதல் சோகம் வர வேண்டும்? இத்தனைக்கும் அந்த அரங்கம் ஏதோ முதல் நாள் வரை செயல்பட்டுக் கொண்டிருந்த தியேட்டரும் அல்ல. 1994-லியே தங்கம் தியேட்டர் தன இயக்கத்தை நிறுத்திக் கொண்டு விட்டது. ஆக 21 வருடங்களாக மூடிக் கிடக்கும் தியேட்டர் எப்போது வேண்டுமானாலும் இடிக்கபப்ட்டு வணிக வளாகமாக மாற கூடும் என்பதும் தெரியும். அபப்டி இருந்தும் ஏன் இந்த சோகம்?
அதற்கு காரணம் தங்கம் தியேட்டருக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி பந்தம் என்றே சொல்ல வேண்டும். 1952 அக்டோபர் மாதம் 17-ந் தேதி தமிழ் சினிமாவில் துள்ளி எழுந்தான் ஒரு சிங்கத் தமிழன். அவனோடு சேர்ந்து துள்ளி எழுந்தது மதுரை தங்கம் தியேட்டர். பலருக்கு தெரிந்திருக்கலாம். என்றாலும் தெரியாத ஒரு சிலருக்காக சொல்கிறேன். மதுரை தங்கம் தியேட்டர் ஆரம்பமானதும் அதே 1952 அக்டோபர் 17 அன்றுதான். பராசக்திதான் முதல் படமாக வெளியானது.
தனிப்பட்ட முறையில் தங்கம் திரையரங்கைப் பற்றி எனக்கு ஏராளமான நினைவுகள்.
முதல் நினைவு மெல்லிய தீற்றலாய் - அன்னை இல்லம். படம். அன்றைக்கு மிக சிறிய வயதில் பால்கனியில் அமர்ந்து பார்த்ததில் ஏதும் நினைவில்லை. நடையா இது நடையா பாடல் காட்சியின் ஒரு சில ஷாட்ஸ் மட்டும் ஏனோ நினைவிருக்கிறது..
மிகப் பெரிய போர்டிகோ அமைந்திருக்கூடிய தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்று வாசல் முதல் உள்ளே அரங்கத்தின் பால்கனிக்கு இட்டு செல்லும் சின்ன படிக்கட்டுகள் வரை பெற்றோரின் கை பிடித்து சென்று கர்ணன் படம் பார்க்க போனதும் போர் காட்சிகளும் நடிகர் திலகம் கதையை தலைக்கு மேலே தூக்கி பீமனை தாக்க முயற்சிக்கும் காட்சியும் இன்றும் நினைவில்.
பணமா பாசமா ஒரு மதியக் காட்சி பார்க்க போனபோது அன்றுதான் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் நேரில் தோன்றுகிறார்கள் என்பது தெரிய வந்தது. ஒரு படத்தின் வெற்றி விழாவில் அதில் நடித்த நட்சத்திரங்கள் மேடையில் தோன்றுவதை முதன் முதலாக நேரில் பார்த்த அனுபவம் தங்கம் தியேட்டர் எனக்கு கொடுத்த ஒரு pleasant surprise.
பணமா பாசமாவை பார்த்து விட்டு அதிக எதிர்ப்பார்ப்புகளுடன் வீட்டில் அனைவரும் அதே யூனிட்டின் அடுத்த படமான உயிரா மானமா படத்தை முதல் நாள் அடித்து பிடித்து பார்க்க போய் ஏமாற்றம் அடைந்ததும் அதே தங்கத்தில்தான்
நடிகர் திலகத்தின் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற ஆசையை முதலில் நிறைவேற்றிக் கொடுத்ததும் எங்க மாமா படத்தின் மூலமாக அதே தங்கம் தியேட்டர்தான்.
எங்க மாமா முதல் நாள் இரவுக் காட்சி என்றால் அதை விட விரைவாக நடிகர் திலகத்தின் படத்தை முதல் நாள் மாலைக் காட்சியிலே பார்க்கும் ஆசை "எதிரொலி"க்க வைத்ததும் அதே தங்கம் தியேட்டர்தான்.
முதன் முறையாக படம் பார்க்க வீட்டோடு செல்லாமல் நண்பனோடு Andaz படம் பார்த்ததும் அதே தங்கம் தியேட்டரில்தான். ஜிந்தகி ஏக ஸஃபர் பாட்டு முடிந்ததும் [ராஜேஷ் கண்ணா portion முடிந்தவுடன்] ஏராளமான பேர் [குறிப்பாக இளம் பெண்கள்] எழுந்து போவதைப் பார்த்ததும் அதுதான் முதல் முறை. .
தேரே மேரே ஸப்னே என்ற தேவ் ஆனந்த் படம் பார்க்கும்போது அதில் இறுதியில் வரும் ஒரு பிரசவக் காட்சியைப் [அந்த கால் கட்டத்திற்கு துணிச்சலாக காட்டியிருப்பார்கள்] பார்த்து விட்டு முன் வரிசையில் அமர்ந்திருந்த சக வயது சிறுவன் ஒருவன் மயக்கம் போடுவதை பார்த்ததும் அதே தங்கம் தியேட்டரில்தான்.
மறக்க முடியாத 1972-ல் லாரி டிரைவர் ராஜாவை "நீதி"யில் பயங்கர அலப்பரையோடு பார்த்ததும் தங்கத்தில்தான்
நீதிக்கு பிறகு ஒரு ஒன்றரை வருட காலம் முழுக்க முழுக்க இந்திப படங்களை மட்டுமே தங்கம் திரையிட ஏராளமான இந்தி நடிகர்களையும் இந்திப் படங்களையும் பரிச்சயப்படுத்தியதும் தங்கம் தியேட்டர்தான். சீதா அவுர் கீதா, விக்டோரியா நம்பர் 203, யாதோன் கி பாராத், மனோரஞ்சன், பே-இமான் என்று எத்தனை எத்தனை படங்கள்!
நடிகர் திலகத்தை மதுரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது தங்கம் தியேட்டர் எனும்போது அந்த முதல் அனுபவம் அதாவது பராசக்தியை தங்கத்தில் தரிசிக்கும் அனுபவம் நமக்கு கிடைக்கவில்லையே என்ற என்னைப் போன்றோரின் ஏக்கத்தையும் போக்கியது தங்கம் தியேட்டர்.
ஆம். 1977-ம் ஆண்டு தீபாவளியின்போது தங்கம் தியேட்டர் தன் வெள்ளி விழாவைக் கொண்டாடியது. அந்த நேரத்தில் தங்கத்தில் வெளியான முக்கியமான படங்களிலிருந்து காட்சிகள் திரையிடப்பட்டன. அப்படி அந்த 1977 தீபாவளிக்கு வெளியான "சக்கரவர்த்தி" திரைப்படம் பார்க்க போனபோது பராசக்தியின் முக்கியமான காட்சிகளை அதே தங்கத்தில் காணும் வாய்ப்பும் கிடைத்தது. 1952-ல் அலப்பரை எப்படி இருந்தது என்பது தெரியாது. ஆனால் 1977-ல் பராசக்திக்கு நடந்த அலப்பரை மறக்க முடியாது. .
நடிகர் திலகத்தின் படங்களான இளைய தலைமுறை, என்னை போல் ஒருவன் போன்றவற்றை மீண்டும் முதல் நாள் காண வாய்ப்பு கிடைத்ததும் தங்கம் தியேட்டர் மூலமாகத்தான்
எம்ஜிஆர் படங்களான பறக்கும் பாவை, தேடி வந்த மாப்பிள்ளை, நான் ஏன் பிறந்தேன், ஜெய்சங்கரின் வீட்டுக்கு வீடு, அத்தையா மாமியா, துணிவே துணை, அன்று சிந்திய ரத்தம், ஒரே வானம் ஒரே பூமி, பக்திப் படங்களான ஆதி பராசக்தி, சுப்ரபாதம், முத்துராமனின் ஒரு குடும்பத்தின் கதை, உறவு சொல்ல ஒருவன், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், காற்றினிலே வரும் கீதம், ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை, பாக்யராஜின் தூறல் நின்னுப் போச்சு, பிரபுவின் அதிசய பிறவிகள், முத்து எங்கள் சொத்து என்று பார்த்த படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அதுவும் 1982 தீபாவளியன்று [நவம்பர் 14, 1982] காலையில் பரீட்சைக்கு நேரமாச்சு படத்தை சினிப்ரியாவில் ஓபனிங் ஷோ பார்த்துவிட்டு மாலை ஸ்ரீதேவியில் ஊரும் உறவும் பார்க்க திட்டமிட்டு ஏதோ காரணத்தினால் அது நடக்காமல் போக மாலைக் காட்சி தங்கம் தியேட்டருக்கு சென்று அதிசய பிறவிகள் பார்த்தது, படம் முடிந்து வெளியே வந்தால் பேய்த்தனமான மழை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடித்து பெய்த மழை, வேறு வழியில்லாமல் இரவு 10-30 மணிக்கு தொப்பலாக நனைந்து ரோடுகளில் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்ற தண்ணீரில் கிட்டத்தட்ட நீந்தி சென்று ரயில்வே ஸ்டேஷன் வாசலில் அண்ணா நகர் போக பஸ்ஸிற்காக காத்து நின்று தீபாவளிக்கு வாங்கிய புது சட்டையும் பாண்ட்டும் வகை தொகையில்லாமல் அழுக்காகி மற்றொரு முறை அணிவதற்கு கூட லாயக்கில்லாத அளவிற்கு போன அனுபவத்தை கொடுத்ததும் தங்கம் தியேட்டர்தான்.
எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். ஆகையால் நமது சிங்கத்தின் சாதனைகளை மட்டும் சொல்லி முடிக்கிறேன்
1952-லியே ஒரு லட்சத்து அறுபத்தி எட்டாயிரம் ரூபாய்க்கும் மேலாக மொத்த வசூல் செய்து சாதனை படைத்தது நடிகர் திலகத்தின் பராசக்தி அதிலும் 112 நாட்களில் 1,12,000/- ருபாய் வரி நீக்கிய நிகர வசூல். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரம் ருபாய் நிகர வசூல். V C கணேசன் முதல் படத்திலிருந்தே வசூல் சக்கரவர்த்தி கணேசன் என்பதற்கு தங்கமே சான்று. . .
தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய படங்கள் 7. அவற்றில் அதிகபட்சமாக நடிகர் திலகத்தின் 3 படங்கள் 100 நாட்களை கடந்தது. அவை
பராசக்தி [112 நாட்கள்]
படிக்காத மேதை [116 நாட்கள்]
கர்ணன். [108 நாட்கள்]
நான்காவது படமாக 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய வணங்காமுடி 78 நாட்களில் மாற்றபப்ட்டது வழக்கம் போல் வில்லனாக வந்தது நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம். மட்டுமல்ல பெண்ணின் பெருமை 77 நாட்களும், எதிர்பாராதது 71 நாட்களும் ஓடியதும் தங்கத்தில்தான். கட்டபொம்மன், பாகப்பிரிவினை என்ற இரு இமயங்களுக்கிடையே சிக்கியும் கூட மரகதம் 67 நாட்கள் ஓடியது அதுவும் தங்கத்தில் ஓடியது என்று சொன்னால் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவர் விளங்கும். அதே போல் நல்ல வசூலோடு ஓடிக்கொண்டிருந்த அன்னை இல்லம் 60 நாட்களை நிறைவு செய்தபோது 14.01.1964 அன்று வெளியான கர்ணன் படத்துக்காக மாற்றப்பட்டது. அன்னை இல்லம் 60 நாட்கள் தொடர்ந்து வெளிவந்த கர்ணன் 108 நாட்கள், ஆக தொடர்ந்து 168 நாட்கள் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான தங்கத்தில் ஒரே நடிகரின் படங்கள் நமது நடிகர் திலகத்தின் படங்கள் ஓடியது எந்தக் காலத்திலும் முறியடிக்க முடியாத சாதனை.
தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே தொடர்ந்து 15 காட்சிகள் அரங்கம் நிறைந்த ஒரே படம் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம். 1963 நவம்பர் 15 வெள்ளிக்கிழமை தீபாவளியன்று வெளியான அன்னை இல்லம் 15,16, 17 [வெள்ளி, சனி, ஞாயிறு] மூன்று தினங்களிலும் 5 காட்சிகள் வீதம் நடை பெற்று அவை அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது.
மதுரை மாநகரிலே முதன் முறையாக முதல் வாரத்தில் அரை லட்சத்திற்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம் அன்னை இல்லம்.
மதுரை தங்கத்தில் அன்னை இல்லம் முதல் வார வசூல் Rs 51,096/-
அந்த முதல் வார சாதனை வசூலை முறியடித்தது எங்க மாமா
மதுரை தங்கத்தில் எங்க மாமா முதல் வார வசூல் Rs 57,902. 25 p [1970]
எங்க மாமாவிற்கு பிறகு வசூல் சாதனை புரிந்த படம் நீதி.
மதுரை தங்கத்தில் 4 வாரத்தில் (28 நாட்களில்) நீதி பெற்ற வசூல் சாதனை Rs 1,70,514.03 [1972]
நீதியை முறியடித்தது இளையதலைமுறை. முதல் இரண்டு வாரத்தில் வசூல் சாதனை புரிந்தது இளைய தலைமுறை.
மதுரை தங்கத்தில் 14 நாட்களில் இளைய தலைமுறை பெற்ற வசூல் Rs 1,39,221.40 p [1977]
இளைய தலைமுறையின் முதல் வார சாதனை வசூலை முறியடித்தது என்னை போல் ஒருவன்
மதுரை தங்கத்தில் என்னை போல் ஒருவன் முதல் வார வசூல் Rs 80 ,140 .69 p [1978]
தங்கம் தியேட்டர் சரித்திரத்திலேயே இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை [படம் வெளியான 9-வது நாள்] கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக எக்ஸ்ட்ரா காட்சி அதாவது 5 காட்சிகள் திரையிடப்பட்ட வரலாற்றை உருவாக்கியதும் நடிகர் திலகத்தின் என்னை போல் ஒருவன்தான்.
மதுரை மாநகரிலேயே பத்தே நாட்களில் ஒரு லட்ச ருபாய் வசூல் செய்த முதல் படம் என்னை போல் ஒருவன்
மதுரை தங்கத்தில் என்னை போல் ஒருவன் 10 நாள் வசூல் Rs 1,00,000/- சொச்சம்.
இப்படி நடிகர் திலகத்திற்கும் தங்கம் தியேட்டருக்கும் இருக்கக்கூடிய பிணைப்பை அசைக்க முடியாத சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
மேற்சொன்ன அனைத்து சாதனைகளுக்கும் விளம்பரம் இணைத்திருக்கிறேன். விநியோகஸ்தர் கொடுத்த விளம்பரங்கள். எனக்கு இந்த விளம்பரங்கள் தந்துதவிய நண்பர்கள் செந்தில்வேல் மற்றும் NT Fans வாட்ஸப் குழுவிற்கு நன்றி.
சங்கத் தமிழ் மதுரையில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமாக உருக் கொண்ட தங்கமே! சிங்கத் தமிழன் ரசிகர்களாகிய நாங்கள் உன்னை என்றும் மறவோம்!
அன்புடன்
ஒரு விதத்தில் தீபாவளி நாயகனுக்கும் தீபாவளி தியேட்டருக்கும் இருக்கும் உறவை தீபாவளி நேரத்தில் எழுதுவதுகூட பொருத்தம்தான். மதுரையின் மைந்தர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p320x320/22449605_10208106286533358_6278419490787124656_n.j pg?oh=74eb477cb727a181386e3ccf1557800d&oe=5A677A9F
(https://www.facebook.com/photo.php?fbid=10208106286533358&set=pcb.545052185845862&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/22450004_10208106287133373_4291390938820088870_n.j pg?oh=cc7f33f1da9bb5087fa6c1ed03186220&oe=5A87DED9
(https://www.facebook.com/photo.php?fbid=10208106287133373&set=pcb.545052185845862&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/22549512_10208106288053396_8454569443787027079_n.j pg?oh=074a032042fdae8a3a75357da422edfe&oe=5A7D0557
(https://www.facebook.com/photo.php?fbid=10208106288053396&set=pcb.545052185845862&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22489985_10208106289053421_7670733647788037437_n.j pg?oh=067c028baada75229c13bd64e4bb0055&oe=5A7E23B2
(https://www.facebook.com/photo.php?fbid=10208106289053421&set=pcb.545052185845862&type=3&ifg=1)

sivaa
18th October 2017, 03:36 AM
திரைச்சூரியன் வள்ளல் சிவாஜி கணேசனின்
153 வது வெற்றிச்சித்திரம்

பாபு வெளியான நாள் இன்று

பாபு 18 ஒக்டோபர் 1971

https://i.ytimg.com/vi/k3YN6RCZHs0/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi33de01PjWAhXqz4MKHdntBqIQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dk3 YN6RCZHs0&psig=AOvVaw0-O0lktr4HLzkdqofKoCFr&ust=1508364096036164)

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRZgN91a4PfELPrF9ZKgswtUqgWxAE_K 9Q-d6vppU-rqv38xySgDQ



கலர்படங்களுக்கு மத்தியில்
வெளிவந்து சாதனை ஏற்படத்திய
கறுப்பு வெள்ளை சித்திரம் பாபு

sivaa
18th October 2017, 06:41 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22528481_488230724870616_3766763626701577226_n.jpg ?oh=a94973bfcf14077caa7de6010a07ad86&oe=5A727EEE



அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

sivaa
18th October 2017, 06:43 AM
Vasu Devan‎

தலைவர் இல்லாத 'தீபாவளி' நடிகர் திலகத்தின் ரசிகர்கள் தீபாவளியைக் கொண்டாடியது போன்று எவரும் அவ்வளவு சந்தோஷமாக தீபாவளி கொண்டாடியிருக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் தெய்வத்தின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது இரவெல்லாம் கண்விழித்து, தியேட்டரில் கொடி கட்டி, ஸ்டார்கள் வைத்து, ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகள் போட்டு, இரவில் திரையரங்கிற்கு பக்கத்தில் உள்ள கடையில் நான்கைந்து டீ சாப்பிட்டுவிட்டு, கடமைக்கு வீடு சென்று தீபாவளி குளியல் குளித்துவிட்டு, படையலுக்குக் கூட காத்திராமல் தியேட்டரில் த...லைவர் ரசிகர்கள் பண்ணும் அலம்பலுக்குக்காக ஓடோடி வந்து கோஷம் போட்டு, பட்டாசுகள் வெடித்து, தலைவர் கட்-அவுட் பாதங்களை தொட்டு கும்பிட்டு, எட்டு மணிக்கெல்லாம் படத்தை கடலைகள் ஆர்ர்பாரிக்கும் சப்த ஆரவாரத்துடன் கண்டு களித்தது நினைவில் பசுமையாக தங்கி ஞாபகம் வருகிறது.
தலைவர் போனார். தீபாவளி போச்சு. இப்போது பிள்ளைகள், மனைவிக்காக தீபாவளி. சும்மா பெயருக்கு. கடமைக்கு.
ஒவ்வொரு நடிகர் திலகத்தின் ரசிகனும் இந்த நன்னாளில் இப்போது நினைப்பது என்ன தெரியுமா?
தலைவரின் தீபாவளிப் படங்களையும், அன்றைய தியேட்டர் திருவிழாக் கோலங்களையும், ரசிகர்களின் ஆரவாரங்களையும்தான்.
தீபாவளி அன்று கூட பட்டினி கிடந்தது தலைவர் படம் பார்த்து வயிறும், மனசும் நிறைந்து வந்தவன் நடிக திலகத்தின் ரசிகன் மட்டுமே.
வேறு எவருக்கும் இந்த பாக்கியம் எப்போதும் கிடைத்தது இல்லை.
என் தெய்வம் இல்லாத, என் தெய்வத்தின் படங்கள் இல்லாத தீபாவளிகள் என் வரையில் புஸ்வாணங்களே.
இந்த நன்னாளில் தலைவரின் நினைவுகள் வாட்டி வதைக்கின்றன.
'''மூன்று தெய்வங்களின் தாயெனும் செல்வங்களை விடிகாலையில் எழுந்து கண்களில் கண்ணீர் பொங்க பார்த்து தலைவரின் ஆசீர்வாதம் வாங்கியாகி விட்டது.
பிள்ளைகள், மனைவி, சுற்றம், தாய், தந்தை, சகோதரன் என்று ஆயிரம் விழுதுகள் அருகில் இருந்தாலும் என் 'ஆலமரம்' எங்கே?
அந்த ஆரவார தீபாவளிகள் எங்கே?
நாள் முழுதும் நேரம் பத்தாமல் தியேட்டரிலேயே தவம் கிடந்த அந்த தீபாவளி எங்கே?
ஒவ்வொரு ஷோவிற்கும் கொட்டும் மழையிலும் கியூவில் நின்று தலைவனை தரிசித்த மக்கள் கூட்டம் நிறைந்த தீபாவளி எங்கே?
சந்தோஷமான தீபாவளி பண்டிகை. ஆனால் ஒவ்வொரு தலைவரின் ரசிகனும் தீபாவளி அன்று அசை போட்டுக் கொண்டிருக்கும் சிந்தனையே வேறு. அது தெய்வத்தின் ரசிகர்களைத் தவிர யாராலும் உணர முடியாதது. உணர்ந்து கொள்ள முடியாதது.
அனைவருக்கும் 'தெய்வம்' சிவாஜி தீபாவளி வாழ்த்துக்கள்.





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22310390_1492100800884214_680978581973352044_n.jpg ?oh=fd0c4322fd02745b636f78760cba4252&oe=5A69441F
(https://www.facebook.com/photo.php?fbid=1492100800884214&set=gm.1565264513555833&type=3)

RAGHAVENDRA
18th October 2017, 06:56 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/22540227_1583743848342948_5511487151729107358_n.jp g?oh=08e06b5a441f1435f7cfd120a2760b71&oe=5A70B4C6

RAGHAVENDRA
18th October 2017, 06:56 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/22552682_1583269231723743_6256783002111271244_n.jp g?oh=f012d1cb7046ae33b7c1a88479849fdd&oe=5A7F61A0

RAGHAVENDRA
18th October 2017, 06:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/22491777_1583745215009478_5159414060786540492_n.jp g?oh=a6f15612c72ab10a60812ef29b39cd2a&oe=5A8878A9

sivaa
18th October 2017, 07:00 AM
Sundar Rajan


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22491842_1479246215493311_2673466065122169477_n.jp g?oh=55935c786d272f280c4bae875ce5daf7&oe=5A7EC4BE






Sundar Rajan

மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
இந்த செய்தி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது,
இன்று பத்திரிக்கை உலகிலும், மீடியா உலகிலும் இளைஞர்கள் அதிகளவில் இருப்பதால் ...இந்த செய்தி அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தவர்கள் இருந்தாலும் அவர்கள் சிவாஜி அவர்களைப் பற்றிய செய்திதானே என்று அமைதியாக இருந்து விடுகின்றனர்.
அவர்களுக்காக
அகில இந்திய சிவாஜி மன்றத்தின் தலைவராக இருந்தவர் ஜயா சண்முகம் அவர்கள், அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அவரை தன்னுடயை தளபதியாக வைத்துக் கொண்டவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள். எனக்கு தெரிந்தவரையில் எந்த ஒரு நடிகரும் தான் சார்ந்த இனத்தவரையோ அல்லது தனது உறவினர்களையோ தான் அகிலஇந்திய மன்றத்தின் தலைவராக வைத்திருப்பார்கள்.
நமது அன்பு இதயங்களுக்கும் சரி, மற்ற மன்றத்தை சார்ந்தவர்களுக்கும் தளபதி சண்முகம் என்றால் தான் தெரியும். அவருடைய இறுதி காலம் வரை அவரை மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றவில்லை. மேலும் அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து ஒரு காலகட்டத்தில் அவருக்கென்று ஒரு அறையையே ஒதுக்கி அவரை பாதுகாத்து வந்தவர் சிவாஜி அவர்கள்.
ஓட்டுக்காக இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சிறு உதவியை செய்துவிட்டு நான் தான் அவர்களின் காவலன் என்று கூக்குரலிடும் அரசியல்வாதிகளே, நடிகர்களே யாராவது, மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் போல் ஒரு தாழ்த்தப்பட்டவரை தலைவராக நியமிக்கத் தயாரா
அதேபோல், மன்றத்தின் பொதுச்செயலாளராக இருந்த மாவீரன் ராஜசேகரன் அவர்கள் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்,
தாழ்த்தப்பட்டவரை தலைவராகவும், முக்குலத்தோரை பொதுசெயலாளராகவும் நியமித்து அன்றே சாதி, மதம் பாகுபாடு அல்லாமல் அனைவரும் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று உணர்த்தியவர் சிங்கத்தமிழன் சிவாஜி அவர்கள்.
இப்போது புரிகிறதா, தமிழகத்தின் உண்மையான சமூகநீதி காவலன் சிவாஜி அவர்கள் தான் என்று.
சிவாஜி என்று சொல்லடா.....
தலையை மட்டுமல்ல
நெஞ்சையும் நிமிர்த்தி செல்லடா...

sivaa
18th October 2017, 07:08 AM
Jahir Hussain
Ayakudi, India




"தீபாவளியும் சிவாஜி சினிமாக்களும்"... சிவாஜி ரசிகர்களுக்கு தீபாவளிக் கொண்டாட்டங்களே புத்தாடை, பட்டாசு, மத்தாப்புகள், பலகாரம், எண்ணெய் குளியல் இவற்றைத்தாண்டி ஒன்று இருக்கிறது என்றால் அன்று ரிலீஸ் அகும் சிவாஜி சினிமாக்கள்தான்... 1952 - 92... வரை பராசக்தி முதல் தேவர் மகன் வரை.. இந்த 40 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 50 சிவாஜி சினிமாக்கள் வந்திருக்கக் கூடும்.. வெற்றியின் சதவீதம் அதிகம்..நம் தலைவருக்கு ஐஸ்வர்யமான பண்டிகை தீபாவளியும் கூட...
நம் நண்பர்கள் ஒவ்வொருவரருக்கும் அவரவர் வயதுக்குத் தக்கவாறு தீபாவளி ரிலீஸ் சிவாஜி சினிமாக்கள் அனுபவம் இருந்து இருக்க கூடும்.. அந்த நாளில் டிக்கெட் கிடைக்காமல் மூட் அவுட் ஆன அனுபவங்கள் சில நண்பர்களுக்கு இருக்கலாம்.. இன்னும் பலதரப்பட்ட காரணங்களுக்காக தீபாவளி தினத்தில் அன்றைய தலைவர் படத்தை பார்க்க முடியாது போயிருக்கலாம்.. எதிர்பாராத விதமாக ஓரு சில ஆண்டுகளில் சிவாஜி சினிமா ரிலீஸ் ஆகாமல் நம்மை "கருப்பு தீபாவளி" கொண்டாட வைத்திருக்கலாம்.. இப்படி நூற்றுக் கணக்கான அனுபவங்களை நாம் பகிர்ந்து கொள்வது கூட தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நான் நினைக்கிறேன்.. 1976 தீபாவளி... நான் பார்த்த முதல் தீபாவளி சிவாஜி சினிமா... "சித்ரா பௌர்ணமி"... தீபாவளி அன்றே மாலைக்காட்சி பார்த்து விட்டேன்... எங்கள் ஊரில் சந்தானகிருஷ்ணா தியேட்டரில் படம் ரிலீஸ்.. கட்டுக்கடங்காத கூட்டம்.. திண்டுக்கல் மெய்ன் ரோட்டில் தியேட்டர் அமைந்துள்ளது... தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய பண்டிகைகள் சமயத்தில்தான் அதுபோன்ற பெருங்கூட்டம் வரும்.. அதுபோல ஒரு பெருங்கூட்டம்தான் அன்று...
அன்று 5 காட்சிகள்.. முதல் காட்சி 9 மணி.. அப்போதே பார்த்து விட துடித்தேன்.. நண்பர்கள் யாருமின்றி ஒற்றை ஆளாய் சென்று விட்டேன்.. எனக்கு 10 வயது கூட ஆகவில்லை.. டிக்கெட்டுக்காக அலைமோதுகிறேன்.. முடியவில்லை.. ஒரு நல்லவர் வந்தார் "தம்பீ" போய் பெரியவர்களை அழைத்து வா.. இந்த கூட்டத்தில் சிக்கினால் நீ "பஞ்சாமிர்தம்" ஆகி விடுவாய் போ போ என்று அறிவுறுத்தினார்... (குறிப்பு:- அந்த நல்லவர் குறிப்பிட்ட வார்த்தைதையை ஹைடு பண்ணிட்டு பஞ்சாமிர்தம் என்ற வார்த்தையை சபை நாகரீகம் கருதி பயன் படுத்தி உள்ளன்)
திரும்பவும் ஆயக்குடி போனால் வீட்டில் விட மாட்டார்கள்... ஆயக்குடிக்கும் பழனிக்கும் 3 கி மீ தூரம்.. என்ன செய்வது... நோன்புக்காசாக கிடைத்த ரூபாய் 20 கைவசம் உள்ளது.. (எங்கள் அப்பாவின் அருமை நண்பர் மருதநாயகம் அவர்கள் வீட்டில்தால் விபரம் தெரிந்த நாள் முதல் தீபாவளி கொண்டாட்டம் அதுபற்றிய பதிவு ஒன்றும் பதிவிடப் போகிறேன்) வேறு படங்கள் பார்க்க மனமில்லை.. ஊரைச்சுற்றி ஓய்ந்து போனேன்.. 1 மணிக்காட்சி 4 மணிக் காட்சி இரண்டிற்கும் டிக்கட் வாங்க முடியாமல் 7 மணிக்காட்சிக்கு கிடைத்தது டிக்கெட்.. குதூகலம் ஆனந்தம் பெருமிதம் மூன்றும் கலந்தவனாக படம் பார்த்து ரசித்து முடித்தேன்.. இரவு 10 மணிக்கு காட்சி முடிந்தது... வீட்டில் வலைவீசி தேடுகிறார்கள்.. பஸ்ஸிலும் கூட்டம்.. எப்படியோ வீடு வந்து சேர மணி 11... நல்ல வேளை கடும் கோபத்தில் இருக்கும் அப்பாவை சமாதானப்படுத்தி தூங்க வைத்து இருந்தார்கள்.. பூனை போல வீட்டுக்குள் புகுந்தேன்.. அம்மாவும் பாட்டியும் சாப்பாடு போட்டார்கள்.. சாப்பாடு முடிந்த பிறகு கேள்விகள் அறிவுரைகள் எல்லாம்.. அதில் முக்கியமான அறிவுரை .. டேய் உன்னை "பிள்ளை படிக்கிறவன்" கொண்டு போயிட்டால் என்னடா செய்யறது? ஆகையால் கவனமாக இருக்க வேண்டும்.. யாரும் மிட்டாய் கொடுத்தால் வாங்கித் தின்னாதே.. பிடிச்சு கொண்டு போய் கையை காலை ஊனமாக்கி கண்காணாத ஊர்ல பிச்சை எடுக்க விட்றுவானுங்க என்ற பயமுறுத்தல் வேறு.. எப்படியோ அடி வாங்காமல் தப்பித்தேன்... இது என் 1976 தீபாவளி சிவாஜி சினிமா அனுபவம்.. அடுத்தது "அண்ணன் ஒரு கோயில்" பட அனுபவம்.. அப்படியே தொடரும்....

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22549496_1974118906162031_3540804509313586847_n.jp g?oh=7ada1dc945bfc4bfbeb63480b24031a1&oe=5A87E138
(https://www.facebook.com/photo.php?fbid=1974118906162031&set=gm.1564084177007200&type=3&ifg=1)

sivaa
18th October 2017, 07:45 AM
தமிழ் திரை உலகில் எவரும் "பராசக்தி" வெளிவரும்வரை பல விஷயங்களை கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் ..அவை யாதெனில்...

1) இந்த நடிகர் இத்துனை நடிகர்கள் மத்தியில் வளருவார் என்று.

2) அவரது வளர்ச்சி தடுக்கமுடியாத, அடைக்கமுடியாத, கட்டுகடங்காத காட்டாற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் என்று !

3) குறைந்த வருடங்களில் நிறைந்த திரைப்படங்கள் நடித்து திரை உலகில் உள்ள 90 சதவிகித தயாரிப்பாளர்கள் ஏக மனதாக மற்ற மொழி நடிகர்களை ஓரம்கட்டி மண்ணின் மைந்தன் சிவாஜியை வைத்து திரைப்படம் எடுக்கவே முடிவெடுப்பார்கள் என்று.

4) இந்த நடிகர்தான் திரை உலகிலயே வரும் காலங்களில் எந்த நடிகரை காட்டிலும், எவ்வளவு கடுமையான போட்டிகளுக்கு இடையிலும் சர்வ சாதாரணமாக

a) அதிக 50 நாட்கள் படங்கள்
b) அதிக 75 நாட்கள் படங்கள்
c) அதிக 100 நாட்கள் படங்கள்,
d) அதிக 125 நாட்கள் படங்கள்,
e) அதிக 150 நாட்கள் படங்கள்,
f) அதிக 175 நாட்கள் படங்கள்,
g) ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளிவந்து இரெண்டுமே 100 நாட்கள் ஓடும் படங்கள்,
h) வெளிநாடுகளில் அதிக விருதுகள்,
i) அண்டை நாடான இலங்கையில், மற்ற நாடுகளில் அதிக 100 மற்றும் 175 நாட்கள் படங்கள், 200 நாட்கள் படங்கள்,
250 நாட்கள் வெற்றிப்படங்கள், வசூல் படங்கள்

இப்படி பல முதல் சாதனைகளுக்கு சொந்தக்காரராக இவர் மட்டுமே என்றும் இருப்பார் என்று எவருமே நினைத்து பார்க்காத தருணம் !


(நண்பர் ரவிகிரண்சூரியா அவர்களின் முன்னைய பதிவு பராசக்தி 65 வருட நிறைவில் ஒரு நினைவலை)

sivaa
19th October 2017, 01:39 AM
கலைக்கதிரவன் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

64 வது வெற்றிச்சித்திரம்

பாவை விளக்கு வெளியான நாள் இன்று

பாவை விளக்கு 19 ஒக்டோபர் 1960
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQJdk5nyIs49Q8IO5rqJUuNVAZ7VJJaO 2dnKGLQ7-qdhkL00dc3dA (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiP84zq_PrWAhWf0YMKHRa1DagQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FPaavai _Vilakku&psig=AOvVaw1lb9IEKZQBGtK07E9zw7At&ust=1508443638430782)

http://directorksomu.com/images/Films/Film_poster_2.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwip0q7d_PrWAhWC24MKHQtdA5MQjRwIBw&url=http%3A%2F%2Fdirectorksomu.com%2FpaavaiVilakku .html&psig=AOvVaw1lb9IEKZQBGtK07E9zw7At&ust=1508443638430782)
http://www.thehindu.com/migration_catalog/article11049098.ece/alternates/FREE_300/26cp_Paavai_Vilakku.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiE7O7M_PrWAhVp4oMKHZuMBhYQjRwIBw&url=http%3A%2F%2Fwww.thehindu.com%2Ffeatures%2Fcin ema%2Fcinema-columns%2Fblast-from-the-past-paavai-vilakku-1960%2Farticle6533208.ece&psig=AOvVaw1lb9IEKZQBGtK07E9zw7At&ust=1508443638430782)

sivaa
19th October 2017, 01:52 AM
கலைக்கதிரவன் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

65 வது வெற்றிச்சித்திரம்

பெற்ற மனம் வெளியான நாள் இன்று

பெற்ற மனம் 19 ஒக்டோபர் 1960

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/a/ab/Petra_Manam.jpg/220px-Petra_Manam.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjsi5KW-rnVAhUS22MKHQPICXsQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FPetra_ Manam&psig=AFQjCNGt0Nah6jI-F4AD5DTJi8MnUOW0TA&ust=1501811405043910)

sivaa
19th October 2017, 02:01 AM
கலைக்கதிரவன் ,வெற்றித்திலகம், சிவாஜி கணேசனின்

205 வது வெற்றிச்சித்திரம்

பட்டாக்கத்தி பைரவன் வெளியான நாள் இன்று

பட்டாக்கத்தி பைரவன் 19 ஒக்டோபர் 1979

10 வது ஹவுஸ் புல் வாரம்
பட்டாக்கத்தி பைரவன்
ஜெஸிமா(கிராண்பாஸ்) ஶ்ரீதர் (யாழ்ப்பாணம்)

http://oi66.tinypic.com/255rgaw.jpg
https://i.ytimg.com/vi/YGQmtKLeZ-M/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiJ5eXCgfvWAhUD4oMKHeM0AvkQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DYG QmtKLeZ-M&psig=AOvVaw3uew1Z36R6Of12EomocPrZ&ust=1508444961804249)



https://upload.wikimedia.org/wikipedia/en/5/51/Pattakathi_bhairavan.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiP167agfvWAhVjzoMKHeJXAVEQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FPattak kathi_Bhairavan&psig=AOvVaw3uew1Z36R6Of12EomocPrZ&ust=1508444961804249)
https://i.ytimg.com/vi/e6s7qF4UaNE/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjP66r1gfvWAhVD0YMKHY7SBPgQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3De6 s7qF4UaNE&psig=AOvVaw3uew1Z36R6Of12EomocPrZ&ust=1508444961804249)

sivaa
19th October 2017, 08:14 AM
மாற்றுத்திரியில் ஒருவருக்கு சிவபுராணம் தேவையாம்

மிகவிரைவில் ஆரம்பம்

sivaa
19th October 2017, 02:19 PM
Sekar Parasuram


வசந்த் தொலைக்காட்சி யில் 2pm க்கு
அந்தமான் காதலி



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/22540109_1493356004114618_2077579888961710702_n.jp g?oh=30f0b4c40ac01b93e25989a625e2bc86&oe=5A39AE4C
(https://www.facebook.com/photo.php?fbid=1493356004114618&set=a.824059351044290.1073741828.100003206981317&type=3)

sivaa
19th October 2017, 02:24 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22549572_1822394171386134_128046137923699111_n.jpg ?oh=0a5a9bd03bb2b04a03bf95047e514439&oe=5A781E2A

sivaa
20th October 2017, 04:07 AM
Sundar Rajan





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/22491942_1481184778632788_8654172019189013522_n.jp g?oh=769cc98eaa46c0c920cb58c7903cc39b&oe=5A6B2E2F
(https://www.facebook.com/photo.php?fbid=1481184778632788&set=a.222089247875687.55258.100002238405105&type=3&ifg=1)


Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?fref=gs&hc_ref=ARTKReZ9yFxZub6bhmk4ZYvb7RwR_AoonrZuw3T-RD2dI3gFFeEK2r3yzxzBqbvC6fY&hc_location=group)


மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
ஒரு ஆங்கில இதழ் 1950 முதல் 1960ல் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் தகுதியுடையவர்களில் தமிழில் நமது நடிகர்திலகம் அவர்கள் டாப்பில் இருந...்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகர்திலகம் இருந்தவரை கலையுலகில் முதல் இடத்தில் இருந்தவர்,
இப்போதும் இருப்பவர். இனி யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது ,
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அடுத்து தான் எவரும் வரமுடியும் என்பது உலகநியதி.
ஆனால்,
அரசியலில் பாருங்கள்,
கூகுளில் Tamilnadu ChiefeMinister list என search செய்தால்,
முதலமைச்சர் படங்களின் வரிசையில் எம்ஜிஆர் அவர்களின் படம் எந்த இடத்தில் உள்ளது என பாருங்கள்.
இன்று வரை கலையுலகில் சிவாஜி அவர்களை மிஞ்ச எவரும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை.
ராஜா திரைப்படத்தில்
நடிகர்திலகம் அவர்கள் சொல்லும் வார்த்தை ராஜான்னா ராஜா தான்,
ஆம் சிவாஜின்னா சிவாஜி தான்.

sivaa
20th October 2017, 04:08 AM
Sundar Ra


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22549627_1480365388714727_1547914597374381137_n.jp g?oh=5f41093f46301fcbed4064a29d0d5185&oe=5A7AD91A
(https://www.facebook.com/photo.php?fbid=1480365388714727&set=a.222089247875687.55258.100002238405105&type=3&ifg=1)





அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
கடந்த சில நாட்களாக நமது இதயங்கள் அனைவரும் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்தவற்றைப் பற்றி எழுதி வருகின்றனர்.
நீயா நானாவு...க்கு இருந்த மரியாதை மக்களிடத்தில் போய் வெகுநாட்களாகி விட்டது. அந்த நிகழ்ச்சியின் முடிவை முன்னரே முடிவு செய்து கொண்டு, அதற்கேற்றார் போல் விவாதம் நடத்துவார் கோபிநாத் என்பது உலகறிந்த விசயம்.
இதில் இன்னொரு செய்தி என்னவென்றால், எந்த அணி வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த அணியில் நீயா நானா குழுவின் சாா்பில் சிலை அமரச் செய்து அவர்களை பேசவிடுவார்கள் என்ற செய்தி அதில் கலந்து கொண்டோர் பலருக்கு தெரியும்.
அவர்களிடத்தில் அடிக்கடி மைக்கை கொடுங்கள் என்று சொல்லி பேசவிடுவது, அவர்கள் நன்றாக பேசினார்கள் என்று பரிசு கொடுப்பது இது மாமுலான விசயம்.
இதனால் நீயா நானாவுக்குக்கு இருந்த டிஆர்பி ரேட்டே
குறைந்து வருடங்களாகி விட்டது.
சரி விசயத்திற்கு வருவோம், எனக்கு முதலில் அலைபேசியில் அழைத்து, நீயா நானாவில் நான் கலந்து கொள்கிறேன், தலைப்பு சிவாஜி பாடலா அல்லது எம்ஜிஆர் பாடலா என்று தகவல் கூறியவர் நமது அன்பு இதயம் அப்துல்ரசாக் அவர்கள்.
அவரிடம் சில தகவல்களை சொன்னேன், முடிந்தால் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் பாடல்களை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினேன், ஆனால் என்னால் அனுப்ப முடியவில்லை்.
காலையில் அப்துல்ரசாக் அவர்கள் நிகழ்ச்சியில் இருந்தவாறு போட்டோ எடுத்து அனுப்பி இருந்தார். அதைப் பார்த்த பிறகு எனக்கு ஒரு சந்தோசம்.
ஏனென்றால், எதையும் தட்டிக்கேட்கும் சமூகநலபேரவை சந்திரசேகரன், பல விசயங்கள் தெரிந்த கான், தைரியமாக எடுத்துரைக்கும் சுப்பு, பல அரிய தகவல்களை தரும் சேகர் பரசுராம், இளைய ரத்தமாக அப்துல்ரசாக், உணர்ச்சிவசப்படும் ஜெயக்குமார், எதையும் ஆணித்தராமாக எடுத்துரைக்கும் ராமஜெயம் இவர்களையெல்லாம் பார்த்தவுடன் எனக்கு பேரின்பம், எதிரணியினர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள், விஜய் டிவி நீயா நானா குழுவிற்கு சிம்மசொப்பனமாக இருப்பார்கள் என்று மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால், நீயா நானா குழுவோ நமக்கு சரியான வாய்ப்பு தராமல், எதிரணிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பது அறிந்து மனம் நொந்தேன்.
ஜெயக்குமார் அவர்கள் இந்த நிகழ்ச்சி விஜய் டிவி ஒளிபரப்பாமல் செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார்.
நிகழ்ச்சி தவறான பாதையில் செல்கிறது, நமக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன், அன்பிற்குரிய சந்திரசேகரன், கான், சுப்பு, ராமஜெயம் போன்றோர், நாங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று அங்கேயே நமது கண்டணத்தை தெரிவித்து விட்டு வெளியில் வந்திருந்தால், நீயா நானா குழுவின் பித்தலாட்டத்தை உலகறிய செய்திருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
எத்தனையோ அரசுகள் நமது மக்கள்தலைவர் அவர்களின் புகழை மறைக்கப் பார்த்து, அதில் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த வீணாய் போன விஜய் டிவியால் என்ன செய்ய முடியும்.

sivaa
20th October 2017, 04:12 AM
Abdul Razack



அன்பு இதயங்களே கடந்த 15/10/2017 அன்று விஜய் TV யின் நீயா? நானா? நிகழ்ச்சியில் பங்கு பெற்று அங்கு நடந்த நிகழ்வுகளை இதில் பதிவிடுகிறேன் இதில் எதுவும் தவறு இருந்து அதில் நியாயம் இருந்தால் சுற்றிகாட்டவும் முதலில் நாம் நிகழ்ச்சியின் உள்ளே செல்லும் முன் அதன் நடைமுறைகள் பலம்.பலவீனம் இதை நாம் தெரிந்து கொண்டால் அடுத்து வரும் விடயங்கள் எளிதாக புரியும் இதன் தலைப்பு சிவாஜி பாடல்களா? எம் ஜி ஆர் பாடல்களா? இந்த தலைப்பே நம்மில் பல பேருக்கு விருப்பம் இல்லை பாடல்கள் விவாதம் என்றால் பட்டுகோட்டையா? கண்ணதாசனா? வாலியா? வைரமுத்துவா?இப்படித்தான் இருக்கும் இவர்களின் இந்த தலைப்பு மக்கள் மனதில் யார் பாடல்கள் அதிகம் இடம் பிடித்துள்ளது என்ற நோக்கம் இதில் எம் ஜி ஆர் அணிக்கு சாதகம் அவர்கள் ஆளுங்கட்சியாக இருப்பது அதனால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிளும் அந்த கட்சி மீட்டிங் நடக்கிறது அதனால் மைக் செட்டில் அவரின் பாடல்களை நாள் முழுவதும் ஒளிபரப்பிகொண்டே இருக்கிறார்கள் இதை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் சிவாஜி பாடல்கள் என்றால் தொலைகாட்சிகளில் வருவது மட்டுமே நாம் விரும்பினால் கேட்கலாம் கட்டயாமாக அங்கு போல் நாம் தினிக்க முடியாது இரண்டாவது இது கோபிநாத் பற்றியது வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் அந்த பாடத்தை முழுவதும் தெரிந்து இருக்கனும் அதைவிட்டு மாணவனிடம் விளக்கம் கேட்ககூடாது,,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் தகுதி 30 வயது முதல் 45 வரை என்பது இரண்டு பக்கமும் 30 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்பது விதிமுறை நம் அணியில் ஒருவர் மட்டுமே 50 வயதை கடந்தவர் அவரும் வாய்திறக்கவே இல்லை அந்த அணியில் 14பேர்கள் 50 வயதை கடந்தவர்கள் மூன்று பேர் 30 வயதிற்கும் கிழ் உள்ளவர்கள் அதில் சிலர் ஏற்கனவே இது போன்று வேறு நிகழ்ச்சியில் கலந்து அனுபவம் பெற்று நெளிவு சுளிவு தெரிந்தவர்கள் அதனால் பாடல்கள் பாடுவதற்கு மேடையில் கச்சேரி பாடும் ஒரு ஆண் ஒரு பெண் என்று முன்னேற்பாடாக அழைத்து வந்து விட்டார்கள் நம் அணியில் அனைவரும் புதியவர்கள்நமக்குள்ளே அறிமுகம் இல்லாதவர்கள் இதை உங்கள் மனங்களில் பதிந்து மேலும் படியுங்கள் ஸ்டுடியோ உள்ளே சென்றோம் இரண்டு பிரிவாக பிரித்து அமரவைத்தார்கள் பிறகு நிகழ்ச்சி தொடங்கியது கோபிநாத் வந்து அனைவருக்கும் வணக்கம் வைத்து நிகழ்ச்சியின் விதிகள் சொன்னார் நான் கேட்பதற்கு ஏற்ற பாடல்கள் பாடவேண்டும் பாடல் சிறப்புபற்றிதான் சொல்லனும் நடிகர்கள் சிறப்பு சொல்லக்கூடாது எதிர் பாட்டை மட்டம் தட்டகூடாது உங்கள் பாடல்களை உயர்வாக பேசலாம் தனிமனித புகழ் வேண்டாம் ஒரு முறை வந்த பாடல் அடுத்து வரவேண்டாம் அரசியல் வேண்டாம் என்று சொல்லி எம் ஜி ஆர் பாடல் ஒன்று பாடுங்கள் என்று கேட்டார் அங்கு ஒளித்த பாடல் நான் ஆணையிட்டால் பிறகு நம் பக்கம் திரும்பி ஒருவர் பாடலாம் என்றார் நான் பாடுகிறேன் நான் பாடுகிறேன் என்று அனைவரும் ஆர்வமாக கேட்டார்கள் ஒருவர் தான் பாடவேண்டும் என்று சொன்னபிறகு நண்பர் ராம் குமார் இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்ற பாடல் பாடி பலத்த கைதட்டல் வாங்கினார் அதன்பிறகு முதல் கேள்வியாக எம் ஜி ஆர் ரசிகர்களிடம் முதன் முதலாக ஒரு எம்ஜிஆர் பாட்டு கேட்க்கிறீர்கள் அது உங்களுக்கு பிடித்து போய் இந்த பாடலை நாம் திரும்பி கேட்கமாட்டோமா என்று ஏங்கி தவித்த பாடல் அதன் காரணம் என்ன சொல்லுங்கள் என்றார் அந்த அணியினர் 3 நிமிட பாடலுக்கு ஒவ்வொருவரும் 5 நிமிடம் விளக்கம் கொடுத்து குறிப்பிட்ட பாடலில் வந்து நிறுத்துவார்கள் எங்கே அந்தபாடலை பாடுங்கள் என்று அவர் சொன்னால் அங்கு இருக்கும் மேடை பாடகரிடம் மைக்கை கொடுத்து அவர் அழகாக பாடி பாராட்டு வாங்கி விடுவார் மேலும் அங்கு இருந்த அவர்கள் 30 பேர்களில் எட்டு பேர் மட்டும் மைக் வாங்கி பேசி பாடவரும் சூழ்நிலையில் பாடகரிடம் கொடுத்து விடுவார்கள் ஒரு சில பாடல்களை அந்த எட்டு பேரும் பாடினார்கள் மற்ற இருபது பேரும் அமைதியாக இருப்பார்கள் அவர்களிடம் முடித்து நம்மிடம் திரும்பினார்..,,,...............தொடரும்,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22540234_487821808244841_8368534275989980193_n.jpg ?oh=9d2b67999d343dafc8eb933f4ab52f7b&oe=5A71C18B
(https://www.facebook.com/photo.php?fbid=487821808244841&set=a.363289940698029.1073741835.100010510777494&type=3)

sivaa
20th October 2017, 04:14 AM
Abdul Razack

நீயா?நானா? பகுதி.2. அதற்குமுன் சிறு முன்னோட்டம் ஒரு சம்பவத்தை நாம் கற்பனையில் எழுதுவதற்கு எல்லையே கிடையாது எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம் அதே போல் கடந்த காலங்களில் நடந்ததை எழுதுவதும் சிரமம் இல்லை சில சம்பவங்கள் மறந்து விட்டாலும் யாருக்கும் தெரியாது ஆனால் இரு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியின் சம்பவத்தை எழுதுவது மிகவும் சிரமம் காரணம் கிட்டதட்ட 100 நபர்கள் அங்கு இருந்தார்கள் இந்தபதிவை அவர்களால் யாரவது படித்து மிகை படுத்தி எழுதி இருக்கிறான் என்று சொன்னால் இந்த பதிவின் நோக்கமே தோற்று விடும் மேலும் நம் அன்பர்கள் சிலர் நாங்கள் தோல்வி அடைந்து வந்துவிட்டது போல் எங்களை கண்டித்தும் ஆறுதல் கூறியும் பதிவிடுகிறார்கள் அதற்க்காக நடந்த சம்பவங்களை இட்டு கட்டி எழுதி பாராட்டு வாங்குவதை விட உண்மையை எழுதி திட்டுவாங்குவதே மேல் சிவாஜியின் பாடல்களில் இரண்டு பாடல்களை நாம் கடைபிடித்தால் எந்த இடத்திலும் நாம் தயங்கி நிற்க மாட்டோம் முதல் பாடல் ,.....,உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசை பார்த்துக்க நல்லபடி,...,...........அடுத்த பாடல்,..உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது,இந்த இரண்டு பாடல்கள் தான்..சரி நிகழ்ச்சிக்கு செல்வோம் நீங்கள் முதன் முதலாக கேட்டு அடுத்து மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய பாடல் என்ன என்று எங்கள் பக்கம் திரும்பினார் கோபிநாத் நம் வரிசையில் நண்பர் ஒருவர் பாடலுக்கான விளக்கம் சொல்ல ஆரம்பிக்கும் போது நேரம் ஆகிறது பாடலை மட்டும் பாடினால் போதும் என்று எதிர் முகாமிற்கு கொடுத்த உரிமையை நமக்க பறித்தார் நாங்கள் எவ்வளவு கேட்டும் பாடல் மட்டுமே போதும் நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்று நமது ஆர்வத்தை குறைத்தார் காரணம் சொல்லாமல் எப்படி பாடமுடியும் நல்ல பாடல்கள் பாடினாலும் காரணம் இல்லாததால் அது எடுபடவில்லை பிறகு நாங்கள் எல்லாம் வற்புறுத்தி கேட்டபிறகு சுருக்கமாக சொல்லி பாடவும் என்றார் அது சமயம் நம் சமூகநலபேரவை சந்திரசேகர் அவர்கள் வசம் மைக் இருந்ததது அவர் விளக்கம் சொல்லி தில்லானமோகணம்பாள் படம் என்றதும் எங்களுக்கு ஆர்வம் குறைந்தது காரணம் அதில் சிவாஜிக்கு பாடல்களே இல்லையே இதை சற்று தாமதமாக புரிந்து கொண்டு அடுத்த சுற்றில் அருமையான பாடலை பாடி கைதட்டலும் பாராட்டும் பலமாக வாங்கினார் சந்திரசேகர் அவர்கள் இந்த நேரத்தில் என் சுயபுரானம் கொஞ்சம் தேவை படுகிறது போட்டியில் கலந்துகொள்வதற்கு நான் ரயில் பயணத்தில் இருக்கும் போது நம் அண்ணன் திரு ஜாஹிர் உசேன் அவர்களிடம் விபரம் சொல்லி சில பாடல் களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வையுங்கள் என்று கேட்டேன் அவரும் மிகவும் மகிழ்ச்சியாக சிரமம் பார்க்காமல் அருமையான 8 பாடல்களை அனுப்பிவைத்தார் அவருக்கு நன்றி சொல்லிபிரிக்க வேண்டாம் நம் குடும்பதேவைக்கு அவர் செய்தார் ஆனால் அந்த பாடல்கள் அனைத்தும் மற்றவர்கள் பாடிவிட்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியின் அம்சமே விளக்கத்துடன் ஒரு பாடல் என்றதால் நான் சிவாஜியின் ரசிகனாக ஆவதற்கு தூண்டுகோலாக இருந்த பாடல் அதன் காரணம் சொல்லலாம் என்று ஆர்வமுடன் இருந்தேன் அங்கே விளக்கம் அளிக்க மறுக்கபட்டதால் இங்கு பதிவிடுகிறேன் வருடம்1992 அந்த கட்டத்தில் எனக்கு ரஜினி விஜயகாந்த் இவர்கள் படம் பார்ப்பேன் காரணம் சண்டைகாட்சிகள் இருக்கும் என்பதால் என் வயது அப்போது19 சிவாஜி படம் பார்ப்பேன் என் பெற்றோர் இருவரும் சிவாஜி ரசிகர்கள் எனக்கு ஒரு பிடிப்பு இருக்காது அந்த காலகட்டத்தில் சிவாஜியின் நிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க அவர் ரசிகர்கள் என்னை அழைத்து போவார்கள் அப்போது நான் சென்னையில் என் மச்சானின் ஸ்டுடியோவில் வேலைகற்று வந்த காலம் சிவாஜியோடு அவர்களை வைத்து நிறைய போட்டோக்கள் எடுத்த நான் நானும் நின்று எடுப்பதற்கு பாக்யம் இல்லாதவனாக ஆகிவிட்டேன் இதை நினைத்து இன்றுவரை ஏன் என் உயிர் உள்ளவரையிலும் வருத்தபடுவேன் என்னை அழைத்து போனவர்கள்கூட நீயும் எடுத்துக்கப்பா என்பார்கள் அதற்கு நான் நான் உங்களை எடுத்துவிடுவேன் என்னை யார் எடுப்பார்கள் என்று கேட்பேன் காரணம் இன்றைய நிலைப்போல் அன்று போட்டோ எடுப்பதுஎளிமையானது இல்லை சரி தகவலுக்கு வருகிறேன் அந்த 1992 வருடகாலகட்டத்தில் ராமஜென்ம பூமி பாபர் மஸ்ஜுத் பிரச்சனை இந்தியாமுழுவதும் பரபரப்பாக இருந்தது நம் தமிழ்நாட்டில் அவ்வளவாக இல்லை காரணம் நாம் அனைவரும் தொப்புள்கொடிஉறவுகள் அது சமயத்தில் நன்றாக என்னிடம் பழகி கொண்டு என் பக்கத்துவீடு நண்பர்களும் எங்கள் நண்பர்கள் சிலருக்கும் மனகசப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டிகொண்டோம் இது எங்கள் வீட்டிற்கு தெரிந்து என் அம்மா என் நண்பர்களின் அம்மா ஐந்து பேர் சேர்ந்து எங்களை வேற்றுமை இல்லாமல் திட்டி கண்டித்து அட அறிவுகெட்டவன்களா நாம் எல்லாம் வேறு வேறு கிடையாது அனைவரும் ஒன்று தான் என்று சொல்லி அடுத்த அரைமணி நேரத்தில் டேப் ரிக்கார்டரில் பாரத விலாஸ் பாடலான இந்தியாநாடு என்வீடு இந்தியன் என்பது என்பேர் என்ற பாடலை போட்டுகாட்டியும் அடுத்த நாளே வீடீயோவில் அந்த படத்தை போட்டுகாட்டியும் எங்களை தெளிவான பாதைக்கு கொண்டு வந்தார்கள் இன்று அவர்கள் இல்லை நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் அதனால் எனக்கு இந்த பாடல்தான் தேசீயகீதம்,,...,....மன்னிக்கவும் தவிர்க்க முடியாத வேலைவந்து விட்டது இன்று மாலையில் பதிவிடுகிறேன்,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22687564_488337981526557_7873083379751645979_n.jpg ?oh=d093ea8aeaac36a3bd85be1b0b8c98f2&oe=5A7DF9DA
(https://www.facebook.com/photo.php?fbid=488337981526557&set=pcb.488338051526550&type=3)
(https://www.facebook.com/photo.php?fbid=488338004859888&set=pcb.488338051526550&type=3)

sivaa
20th October 2017, 04:18 AM
Abdul Razack


நீயா? நானா? பாகம் 2 தொடர்ச்சி ..,,,,,,......அந்த தேசஒற்றுமை பாட்டை நான் அமர்ந்து கூட கேட்கமாட்டேன் எழுந்து நின்று தான் கேட்பேன் அதையே கோபிநாத்திடமும் சொல்லி எழுந்து நின்று பாட அனுமதி கேட்டேன் சரி நின்று பாடுங்கள் என்று சொன்னார் நானும் எழுந்து விளக்கம் சொல்ல முயன்றேன் நேரம் இல்லை பாடமட்டும் செய்யுங்கள் நாங்கள் புரிந்து கொள்வோம் என்றவுடன் நான் பாடினேன் நல்லகைதட்டல் எதிர் அணியில் இருந்தும் கிடைத்தது தேசஒற்றுமை நல்ல பாடல் என்று சொல்லி விளக்கம் கேட்காமல் அடுத்தவரிடம் மைக் கொடுங்கள் என்றவுடன் நம் அருமை நண்பரும் இந்த நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொள்ள காரணமாக இருந்த நண்பர் ராம்குமார் மைக் வாங்கினார் இவருக்கு ஒரு பழக்கம் உண்டு சாமி கும்பிடும் அறைக்கு அழைத்துபோய் சாமி கும்பிடு என்றால் அங்கு மாட்டி இருக்கும் எல்லா படத்தையும் பார்ப்பார் அதில் முருகன் வினாயாகர் கிருஷ்ணர் என்று படங்கள் இருந்தாலும் நான் வணங்கும் தெய்வம் சிவாஜி படம் இல்லை அதனால் சாமி கும்பிட மாட்டேன் என்று சொல்லுவார் அந்தஅளவிற்கு சிவாஜியை பூஜிப்பவர் அவரும் விளக்கம் சொல்லி பாட முயன்றார் பாடல் மட்டும் என்று சொன்னவுடன் சிவாஜி தானேஅவருக்கு தெய்வம் அதனால் இதோ எந்தன் தெய்வம் என்றார் இந்த பாடல் ஏற்கனவே பாடிவிட்டீர்கள் அடுத்தவரிடம் மைக் என்ற உடன் கம்பீரமாக எழுந்தார் சேகர் பரசுராம் சார் எடுத்தவுடன் ஹைபீட்சில் நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்று எதிர் அணியை பார்த்து பாடினார் அவர்களுக்கு ஷாக் கோபிநாத்திற்கு அதிர்ச்சி இது நல்லபாடல்தான் ஆனால் அரசியல் வரும் என்று சொல்லி மேலும் பாடவிடாமல் செய்தார் நம் அணியில் இருந்த பெண்களும் நல்லபாடல்கள் பாடி அசத்தினர் நிகழ்ச்சி இப்படி நடக்கும் போது நம் பகுதிஇருக்கையில் 50to60 வயது இருக்கும் ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார் கோபிநாத் அவர்க்கு வணக்கம் வைத்து அழைத்தார் முதல் சுற்றிலே நம்மிடம் நல்லகுரல் வளம் உள்ளவர்கள் பாடல் வரிகளை மறந்து விடுவார்கள் வரிகள் ஞாபகம் உள்ளவர்களுக்கு ராகம் வரவில்லை நான் உள்பட இவை இரண்டுமே அருமையாக பெண்களுக்கு வந்தது ஆனால் சிவாஜி ஆண் அதனால் ஆண் குரலில் பாடல்கள் தான் வேண்டும் என்று சொல்லி அடுத்த சுற்று ஒரு பாடலை கேட்டவுடன் எழுந்து ஆட வேண்டும் கிட்டதட்ட குத்துபாட்டு அதுவும் எப்படி என்றால் பாடலின் முதல்வரி பாடாமல் நேராக சரணத்திற்கு போக வேண்டும் இது எப்படி என்றால் என்னடி ராக்கம்மா பாடலை முதல் வரியில் ஆரம்பிக்காமல் அஞ்சாறு ரூபாய்க்கு மணி மாலை என்று பாடவேண்டும் இதுதான் பாடலின் சரணம் என்பது குத்துபாட்டு என்ற உடன் எதிர் அணியினர் செம உற்சாகம் நம் அணியினர் சிறு தயக்கம் எதிர் அணியின் நாங்க புதுசா கட்டிகிட்ட ,..,நேத்து பூத்தாலே பட்டத்துராஜாவும் ஆடபிறந்தவளே என்று வரிசையாக பாடல் வந்தது மேலும் இந்த இடத்தில் தனிமனித புகழ் அதிகம் இருந்தது ஏழைக்கு பாடினார் உழைப்பாளிக்கு பாடினார் கஷ்டபட்டவர்களுக்கு பாடிபாடியே ஆட்சியை பிடித்தார் என்று கோபிநாத்தும் சேர்ந்து புகழ்ந்து நேரத்தை விரயமாக்கினார் என்மனதில் ஏற்பட்ட எண்ணம் ஏழை உழைப்பாளி கஷ்டபட்டவன் எல்லாம் இவர் ஆட்சிக்கு வந்தவுடன் டாட்டா பிர்லாவாக மாறினான என்று அடுத்து நம் அணியின் வசம் மைக் வந்தது இங்கும் கேட்டுகோடி உறுமி மேளம் என்னடி ராக்கம்மா கேட்டவரெல்லாம் பாடலாம் தேர்பாருக்க வந்து இருக்கும் சித்திரபெண்ணே என்று களைகட்டியது மைக் சந்திரசேகர் அவர்கள் வசம் வந்ததது நாங்கள் ஆவலுடன் இருந்தோம் அவர் அச்சம் என்று ஆரம்பித்தவுடன் எதிர் அணியில் உற்சாகம் பறந்தது எங்கள் அணியில் திகைப்பு என்ன சேம்சைடு கோலா? என்று அவர்க்கு பின்னால் இருந்த நான் அவரின் தோலை தொட்டு அண்ணே எம்ஜிஆரின் பாட்டு என்று மெதுவாக காதில் சொன்னேன் இவை எல்லாம் கனநேரம்தான் ஆனால் அவர் அடுத்த வார்த்தையில் அடித்தார் சூப்பர் சிக்ஸர்,..அடங்கட்டும் என்று அனைப்பேன் மெதுவாக இனி மிச்சம் மீதி இருந்தாலும் விலகும் மெதுவாக ஹேப்பி இன்று முதல் ஹேப்பி எங்கள் பக்கம் பயங்கரகைதட்டல் எதிர் டீமில் கீப்பரை மறைத்து சரியாக நம் பக்கம் கோல் போட்டு விட்டாரே என்ற முனுமுனுப்பு கேட்டது அடுத்து மைக் எங்கள் ஊர்காரர் சென்னையில் வசிக்கும் நண்பர் சண்முகசுந்தரம் அவர்களிடம் அவர்கொடுத்த விளக்கம் பக்தி பாடலிலே குத்து பாட்டை பாடியவர் எங்கள் திலகம் என்னபாடல் பொன்னும் பொருளும் மூட்டை கட்டி ......பார்த்த பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் என்று பட்டையைகிளப்பினார் அடுத்த நண்பர் சொர்க்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் நிற்கட்டுமே கைதட்டல் காதை பிளந்தது இன்னும் ஒருவர் முத்துக்கள்சிரிக்கும் நிலத்தில் பொன்மகள் வந்தாள் என்று தூள் கிளப்பினார் மைக் மாறி மாறி எனக்கு வராதா என்று ஏங்கினேன் எனக்கு அருகில்இருந்த சகோதரியிடம் வந்தது அவர் குலாம் காதர் சமையலிலே கறி கிடக்குது அது பத்மநாபர் ஐயர்வீட்டில் குழம்பில் மிதக்குது மேரியம்மா கேரியரில் என்று பின்னி பெடல் எடுத்தார் வேறொருவர் கல்யாண பொன்னு கடை பக்கம் போனா என்று போட்டுதாக்கினார் எதிர் அணி சிவாஜிக்கு இத்தனை குத்துபாட்டா வந்தவன்கள் லேசுபட்டவன்கள் கிடையாது முதல் ரவுண்டில் நம் கை ஓங்கியது இப்போது ஆட்டம் திசை மாறுகிறது என்று நினைக்க ஆரம்பித்தார்கள் இதில் சிறிய வருத்தம் கோபிநாத் அவர்களுக்கு சிவாஜியின் நாம் பாடிய நல்லபாடல்களே தெரியவில்லை என்ன படம் என்று நம்மிடமே அடிக்கடி கேட்பார் அடுத்து மைக் சென்றது மேலே இருக்கும் போட்டோவில் மஞ்சள் கலர் புடவை கட்டி அமர்ந்து இருக்கும் சகோதரியிடம் அரங்கில் திடீரென்று ஒரு பரபரப்பு டேப்ரிக்கார்டர் எங்கும் பாடுகிறதோ என்று காரணம் அந்த மஞ்சள்மகிமை அன்பே,,,,என்அன்பே,ஹா ஹாஹா என் அன்பே ஒன்னும் ஒன்னும் ரெண்டு உன்மேல் ஆசை உண்டு ரெண்டு மூனும் அஞ்சு என்னை நீயும் கொஞ்சு ..யாரடி நீ மோகினி என்று கிடைத்த பந்துகள் எல்லாம் சிக்ஸர் போர் என்று பறக்கவிட்டு சுமார் 10 நிமிடங்கள் அரங்கையே தன் கட்டுபாட்டில் வைத்து அமர்க்களபடுத்தினார் கோபிநாத் இருகைகளையும் சிவாஜி தட்டுவது போலே தட்டி ஆடினார் நாங்களும் அமர்ந்துகொண்டே அந்த ஸ்டலை பயன்படுத்தி ஆடி ஆர்பரித்தோம் ஒன்று மட்டும் சத்தியம் இவர் குரலுக்கு பொருத்தமாக நம் பக்கம் ஒரு ஆண் குரல் இருந்து இருந்தால் இந்த ரவுண்டிலே ஆட்டத்தை முடித்து போங்கய்யா போய் புள்ளைகளுக்கு தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடிங்கள் என்று அனுப்பி இருப்பார் இந்த மகிழ்ச்சியோடு இந்த சுற்று முடிந்து அடுத்து காதல் பாடல்கள் என்றார் ........தொடரும் ...,,,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22539938_488581331502222_8247706418120418690_n.jpg ?oh=bd4233b020cf00192ff01879be9920c8&oe=5A83159E
(https://www.facebook.com/photo.php?fbid=488581331502222&set=a.363289940698029.1073741835.100010510777494&type=3)

sivaa
20th October 2017, 04:22 AM
Abdul Razack

நீயா? நானா? சிறு விளக்கம் மட்டும்,.,,,, இன்று முகநூல் வாட்ஸ்அப் சமூக வலைதளங்கள் அனைத்திலும் நாம் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் விபரங்கள் தான் பரபரப்பாக பேசிகொண்டு இருக்கிறார்கள் அங்கு நடந்த நிகழ்வுகளை
நானும் எழுதுகிறேன் நிறைய நண்பர்கள் சகோதரிகள் பாராட்டுகிறார்கள் ஒரு உண்மையை நான் சொல்லிவிடுகிறேன் நான் சிவாஜி ரசிகன் என்று முழுமையாக மாறியபிறகு வெளியான சிவாஜியின் படம் தேவர் மகன் அதற்கு முன்பும் அவரின் படங்கள் பார்த்து உள்ளேன் ஒரு பார்வையாளனாக ரசிகன் என்று மாறிய பிறகு அவரின் பல... படங்களை தேடி தேடி பார்த்து இருக்கிறேன் எங்கள் ஊரிலிருத்து 62 கிலோமீட்டர் தஞ்சாவூர் அங்கு சென்றும் 1994 வருடங்கள் உத்தமன் தெய்வமகன் நீதி போன்ற படங்கள் பார்த்து உள்ளேன் நான் பிறப்பதற்கு முன்பே சிவாஜியின் தீவிர ரசிகர்கள் பலர் இந்த பகுதியில் தங்கள் நினைவுகளை அருமையாக பதிவிடுகிறார்கள் அதிலும் குறிப்பாக திரு முரளி ஸ்ரீனிவாஸ் சார் ,திரு வாசுதேவன் சார் திரு ஜாஹிர் உசேன்பாய் அவர்கள் திரு நாகராஜன் வெள்ளையங்கிரி சார் மதுரை சுந்தர் ராஜன் சார் இன்னும் பெயர் விடுபட்டுபோன ஜாம்பவான்களுக்கு மத்தியில் நான் முதல் வகுப்பு படிக்கும் மாணவன் மேலே குறிப்பிட்ட அத்தனை ஜாம்பவான்களின் பதிவுகளை படிக்கும்போது அதிக வியப்பாக இருக்கும் ஆனாலும் அடி மனதில்ஒரு வருத்தம் இருக்கும் (யாரும் தவறாக நினைக்க வேண்டாம்) என்ன வருத்தம் என்றால் இவ்வளவு பதிவுகள் படித்தாலும் அவை எல்லாம் பழையசம்பவங்கள் தானே புதிதாக எதுவும் நடந்து அதையாராவது பதிவிட மாட்டார்களா என்று ஏங்கினேன் அந்த நேரத்தில் தான் வாராது வந்த மாமணியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது மற்றவர்கள் எழுதுவதைவிட நாமே எழுதினால் என்ன என்ற முடிவோடுதான் இதில் நான் இறங்கினேன் நினைத்தது போலவே இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பாராட்டு எதிர்ப்பு விமர்சனம் என்று விறுவிறுப்பாக உள்ளது அதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது காரணம் நமது கம்பீரம் இன்றும் குறையவில்லை வேறு என்றும் குறையாது என்பதையும் தெரிந்நு கொணைடேன் எதைபற்றியும் சிந்திக்காமல் நாளை நீயா? நானா? பகுதியின் 3.ம் பாகம் எழுதிவிடுகிறேன்,,,,,நன்றி,,,




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22554777_489023294791359_3428067238233860706_n.jpg ?oh=1f7c405d72afbfde89d7cac3dd6bcec9&oe=5A838FAD

sivaa
20th October 2017, 04:27 AM
Sekar Parasuram


நாங்கள் கலந்து கொண்ட விஜய் டிவியின் நீயா நானா மீது கடும் விமர்சனங்களை நம நண்பர்கள் வைத்த வண்ணம் உள்ளனர்,
நிகழ்ச்சியை பற்றி நண்பர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர்கள் செய்த அவசரப் பதிவு அதுதான் திசை திருப்பி விட்டு விட்டது,
ஒரு புறம் அவைகள் இருக்கட்டும்
நிகழ்ச்சியில் இடம் பிடித்த சுவாரஸ்யமான சம்பவங்களில் இருந்து
எம்ஜிஆர் இன காதல் பாடல்களில் கூட அவரின் கொள்கையை வலியுறுத்துவார் என உயர்த்திப் பேசிய எதிரணியினருக...்கு சரியான பதிலைக் கொடுத்தார் எழுத்தாளர் நாஞ்சில் இன்பா அவர்கள்
அதாவது காதல் பாடல்களிலும் கூட ஒரு கண்ணியத்தை கடைப் பிடித்தவர் நடிகர் திலகம் உதாரணமாக " நீரோடும் வைகையிலே" பாடல் வரிகளை மேற்கோள் காட்டியதும் கரவொலி பறந்தது,
தொடர்ந்து எம்ஜிஆர் இன் ரசிகர்கள் பேசுகையில் உரிமைக் குரல் பாடலான " விழியே கதை எழுது" வை உதாரப் படுத்தி இந்த ஒரு பாடலுக்காக மட்டுமே படம் வெள்ளி விழா கண்டது இந்தப் பாடல் அளவிற்கு எந்தப் பாடலுக்கும் செட் அமைக்கவில்லை என்றனர்,
இதற்கு பதிலளிக்கும் விதமாக நானும் கான் சாரும் ஒரு சேர முயன்றோம் அதாவது பின்னர் வந்த நடிகர் திலகத்தின் அந்தமான் காதலியின் ஜேசுதாஸ் பாடலே அந்தப் பாடலை முறியடித்து சாதனை படைத்தது "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா" இந்தப் பாடல் காட்சி தத்ரூபமாக அமைக்கப் பட்டிருக்கும், நடிகர் திலகம் பாடல்களுக்கு பிரமாண்டமான செட்கள் தேவையே இல்லை, அவரின் நடிப்பு மட்டுமே பிரதானம், மேலும் இன்றைய தலைமுறையினர் கூட நடிகர் திலகம் பாடல்கள் என்றால் வீடியோ விசூவல் மற்றும் ஆடியோவையும் விரும்புகிறார்கள், ஆனால் எம்ஜிஆர் பாடல்களைப் பொறுத்த அளவில் ஆடியோவை மட்டுமே விரும்புகிறார்கள் என்றதும் கோபிநாத்தும் கூட மைக்க வாங்கிச் சொல்லுங்க என்றார்
எங்களின் இந்த இந்தப் பேச்சை பதிவு செய்ய மைக் எங்கள் கைகளுக்கு வரவே இல்லை, உரக்க சொன்னது பதிவு ஆகாமல் போனது துரதிருஷ்டவசமாகவே போனது,
மேலும் கூட

sivaa
20th October 2017, 04:29 AM
Jayasankar Jai




உத்தம புத்திரன்.


1978 ஆம் வருடம் தீபாவளிக்கு நான்
சென்னையில் இல்லை.ஒரு விஷேச
குடும்ப நிகழ்ச்சிக்காக உறவினர் கிராமத்திற்க்கு சென்று அங்கேயே
தீபாவளி கொண்டாடுவது என்று முடிவு...
செய்து ஊருக்கு வந்தாகி விட்டது.
எணக்கு தீபாவளிக்கு சிவாஜி படம்
பார்க்க முடியவில்லையே என்று கோபம்.
யாருடனும் பேசாமல் தனித்து இருந்தேன்.
உறவினர் அந்த ஊரில் இருந்த என் வயது
பையன்களிடம் என்ன அறிமுகப்படுத்தினர்.
அவர்களும் நான் சென்னையில் இருந்து வந்திருந்ததாலும் என்னுடைய நடை உடை
பாவனைகளை பார்த்து என்னிடம் தயக்கத்துடனே பழகினர்.அப்போது காற்றில்
பாடல் ஒலித்தது என்ன என்று கேட்டேன்.
டூரிங் தியேட்டரில் படம் போடுவதற்க்கு முன்
பாடல் போடுவார்கள் என்று கூறினர்.
என்ன படம் என்றேன் உத்தம புத்திரன்
என்றனர்.உடனே வீட்டில் சொல்லி விட்டு
கிளம்பி விட்டோம் ஏற்க்கனவே சென்னையில் என் நண்பர்கள் அப்படத்தை
பார்த்து விட்டு என் மனதில் ஆசையை
ஏற்படுத்தி இருந்தனர். தீபாவளிக்கு
சிவாஜி படம் பார்க்க போகிறோம் என்ற
மகிழ்ச்சியுடன் இரட்டிப்பு சந்தோஷத்துடன்
படம் பார்த்தேன். ஆஹா என்னபடம்
என்ன ஸ்டைல் என்ன நடிப்பு இரு வேடங்கள்
விக்ரமன் பார்த்திபன் என இரு கதாபாத்திரங்கள் வழக்கமான ராஜா ராணி
கதை ஒருவர் நல்லவனாகவும் மற்றவர்
தீயவனாகவும் வளரும் சூழ்நிலை.
விக்கிரமனாக வரும் நடிகர் திலகம்
ஸ்டைலாக பேசும் வசனங்கள் பெரும்
கைதட்டல்பெற்றது. யார்டி நீ மோகினி
பாடலுக்கு டூரிங் தியேட்டரே ஆடியது.
விக்கிரமா நீ அவனை போல் இருக்கிறாய்
என்று நம்பியார் சொன்னதும் இல்லை
இல்லை அவன்தான் என்னை போல்
இருக்கிறான் என்று ஸ்டைலாக சொல்லி
கைதட்டலை அள்ளுவார். மாமா என்று
அவர் நம்பியாரை அழைப்பதும் நளினமே.
பார்திபன் மேல் பரிதாபம் வருவதும்
விக்கிரமன் மேல் ஆத்திரம் வந்தாலும்
அதை மீறி ஆசை வருவதும் சிவாஜியின்
நடிப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
அந்த ஊரில் ஒரு வாரம் இருந்த
வரை நான் தினமும் படம் பார்க்க சென்று
விடுவேன் அங்கிருந்து நண்பர்களுடன்.
அதனாலேயே நான் பிரபலமாகி விட்டேன்
அந்த ஊரில்.அந்த காலங்களும் அதன்
நினைவுகளும் பசுமையானவை.
என்றும் இதயத்தை விட்டு நீங்காதவை.
அன்றும் இன்றும் என்றும் சிவாஜி
அய்யா நினைவில்.
See more (https://www.facebook.com/groups/168532959895669/permalink/1565821186833499/)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22519409_1883149705347354_3655866442849707182_n.jp g?oh=f432ac69ef8bf291bca174fbdae8e674&oe=5A83DFB3
(https://www.facebook.com/photo.php?fbid=1883149705347354&set=pcb.1565821186833499&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22491983_1883149742014017_5654026548154963292_n.jp g?oh=cfd4c6c48b29bf5e7111a4a93fd6004f&oe=5A84FD48
(https://www.facebook.com/photo.php?fbid=1883149742014017&set=pcb.1565821186833499&type=3&ifg=1)

sivaa
20th October 2017, 04:39 AM
Murali Srinivas

1972 ஆகஸ்ட் - நடிகர் திலகம் நினைவலைகள்

1972 ஆகஸ்ட். இன்றைக்கு சரியாக 45 ஆண்டுகளுக்கு முன்றைய காலம்.தமிழகத்தின் அரசியல் களத்தில் பரபரப்பான காட்சிகள் அரேங்கேறி கொண்டிருந்த நேரம் . மக்கள் மனதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பெருந்தலைவரின் வழிகாட்டுதலை அவர் தலைமையை மீண்டும் தமிழகம் ஏற்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.
இப்படி சொல்வதற்கு காரணம் என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.
அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் வன்முறையாளர்களால் 1971 ஜூலை மாதம் (23-ந் தேதி என்று நினைவு) உயிரிழந்தார் [அரசியல் பேச வேண்டிவரும் என்பதனால் அதற்கு உள்ளே செல்வதை தவிர்க்கிறேன்]. அவர் மரணம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருந்தது. 1972 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்த வெள்ளி விழா ஆண்டு. அதை கொண்டாடும் வகையில் 1972 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து என்று நினைவு. அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை சட்டமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் யார் மீதும் குற்றமில்லை என்ற வகையில்தான் அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் அந்த மாணவனின் உயிர் தியாகம் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பதும் உண்மை. நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.
தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி மேலும் எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம். அதைப் பற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தவப்புதல்வன் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் திரைக்கு கொண்டு வருவதற்கு முக்தா ஸ்ரீநிவாசன் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை பற்றியும் வசந்த மாளிகையை பொறுத்தவரை அது நவம்பர் 4 தீபாவளியன்று வெளிவரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனபோது தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதற்கு முயற்சி எடுத்த முக்தா. VC சண்முகம் அவர்களிடம் பேசி ஆகஸ்ட் 26 அன்று வெளியிடுவதற்கு சம்மதம் வாங்கி விட்டார்.தர்மம் எங்கே வெளி வந்த ஜூலை 15 தொடங்கி 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.
படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு அன்னை இல்லத்தில் வைத்தே மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. இறுதி ஊர்வலத்தின்போது பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,
தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன, எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை. அந்த நிகழ்வுகளின் புகைப்படங்களை இணைத்துள்ளேன்.
இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
அன்புடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/20994088_10207815647867573_9215668996554371334_n.j pg?oh=5a2f6893c691830afbff5527e62f92ec&oe=5A65D802
(https://www.facebook.com/photo.php?fbid=10207815647867573&set=gm.1520310738051211&type=3&ifg=1)

sivaa
21st October 2017, 12:55 AM
Abdul Razack
நீயா? நானா? பாகம்.3....... இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபராப்பாகும் என்று பல அன்பர்கள் முகநூல் வாட்ஸ்அப் அலைபேசி வாயிலாக கேட்கிறார்கள் நானும் இது சம்பந்தமாக விஜய் TVயில் என்னை அழைத்த நண்பர்க்கு போன் செய்து கேட்டேன் அவர் நம்மை விட மிகதீவிர சிவாஜி ரசிகராக இருப்பார் போலே ! நாமெல்லாம் சிவாஜி படம் பார்ப்போம் அவர் பேசும் வசனங்கள் பேசுவோம் அதன்படி நடக்கமாட்டோம் ஆனால் இவரோ ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் நம்பியாரிடம் பணம் வாங்கும் போது சிவாஜி சொல்லுவார் எனக்கு நாக்கு ஒன்னு வாக்கும் ஒன்னுதான் என்று அதை இவர் அப்படியே பின்பற்றுகிறார் நான் கேட்கும் நேரம் எல்லாம் இரண்டுவாரத்தில் ஒளிபராப்பாகும் என்றுதான் சொல்லுகிறார் வேறு வாக்கு மாறாமல் ...சரி நிகழ்ச்சி காதல் பாடல்கள் என்று சொன்னவுடன் இரண்டு பக்கமும் மகிழ்ச்சியாக இருந்தது இருவரது சிறப்புகளையும் சொல்லுங்கள் என்று கோபிநாத் சொன்னார் அதுவரையிலும் யாரும் யாரையும் குறைவாக சொல்லாமல் நிகழ்ச்சி போய்கொண்டு இருந்தது இந்த இடத்தில் ஒரு ரசிகர்எம் ஜி ஆர் பாடலில் சோதனைமேல் சோதனை என்று பாடி நம்மை பயமுறுத்தமாட்டார் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பார் அடுத்து எங்கே நிம்மதி என்று புலம்பமாட்டார் உலகம் பிறந்தது எனக்காக என்பார் என்று அப்பட்டமாக சிவாஜி பாடல்களை குறைத்து சொன்னார் இதை கோபிநாத் கண்டிக்கவில்லை அந்த அணியில் உற்சாகம் நம் பக்கம் சிறிது கோபம் ,..அந்த ரசிகர் அடுத்து ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ என்று பாடமாட்டார் எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைபோலவே இருப்பான் என்றதுதான் தாமதம் நம் அணியிலிருந்து ஒரு குரல் புறப்பட்டது எனக்கு மகன் பிறந்தால் அவன் என்னைப்போல்தான் இருப்பான் அதைவிட்டு பக்கத்து வீட்டுக்காரன் எதிர் வீட்டுகாரன் போலா இருப்பான் குடும்பத்தில் பிரச்சனை வராதா? என்று கேட்டவுடன் நம் பக்கம் குபீர் சிரிப்பு எதிரில் அசட்டு சிரிப்பு கோபிநாத்துக்கோ குலுங்கி குலுங்கி சிரிப்பு அவர் போய் நீங்கள் சிவாஜியை குறைத்து மதிப்பிட்டால் அதலா பாதாளத்தில் மாட்டி கொள்வீர்கள் என்று மைக்கை வாங்கி அடுத்தவரிடம் கொடுத்தார் அவர் திறமையாக பேசினார் எம்ஜிஆர் நடிகன் என்பதற்கு முன்னால் ஒரு நல்ல ரசிகர் அவர் ரசிப்பதைதான் ரசிகனுக்கு கொடுப்பார் அதை அவன் ஏற்றுகொள்வான் ஒரு பாடல் ஆசிரியர் இசைஅமைப்பாளர் அவர்களிடம் இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்குவார் என்று எம்ஜிஆரின் ஆளுமை என்று சொன்னார் அது சமயம் என் மனதில் மின்னலாக இரண்டு விடயம் ஞாபகம் வந்ததது எம் ஜி ஆர் ரசிகர்கள் அடிக்கடி இன்றும் சொல்லுவார்கள் தலைவரிடம் ஓருவன் அனுசரனையாக போனால் அவனை வளர்த்து விட்டு அழகு பார்ப்பார் எதிர்த்தால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிடுவார் என்று சொல்லுவார் எனது பதிவுகளை எம்ஜிஆரின் ரசிகர்களும் படிக்கிறார்கள்அவர்களுக்கும் தெரியும் எதிர்த்து வளராமல் போன கவிஞர் ஆலங்குடி சோமு ஆம்...... சொர்க்கம் படத்தில் பொன் மகள் வந்தாள் என்றபாடலை எழுதியவர் அவரின் சொந்த ஊர் காரைக்குடியில் இருந்து சிவகங்கை போகும் வழியில் இருக்கும் ஆலங்குடி என்ற கிராமம் என் அத்தா(அப்பா)விற்கும் அது தான் சொந்தஊர் இன்று கூட எங்கள் உறவினர்களில் வயதானவர்கள் என்னையும் என் சகோதரர்களையும் ஆலங்குடியான் மகனாடா என்றுதான் கேட்பார்கள் என் அத்தாவும் ஆலங்குடி சோமுவும் சிறு வயதில் ஒன்றாக படித்த நண்பர்கள் என் சிறு வயதில் சோமு அவர்கள் எழுதிய கடிதம் எல்லாம் எங்களிடம் காட்டி உள்ளார் அந்த ஆலங்குடி சோமு ஒருகால் சற்று விந்தி விந்தி நடப்பவராம் அவர் எம்ஜிஆர் நடித்த புதியபூமியில் நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை என்ற பாடலை எழுதிகொண்டு இருக்கும் போது எம்ஜிஆர் அவரிடம் பாடலில் இந்த வரிகளையும் சேர்த்து கொள்ளுங்கள் என்றாராம் அதற்கு சோமு என் வேலை நான் சரியாக செய்கிறேன் அண்ணே என்றாம் அப்போ நான் சரியாக செய்யவில்லையா என்று எம்ஜிஆர் நினைத்துஅந்த கவிஞரை ஓரம் கட்டிவிட்டாராம் இதை ஆலங்குடி சோமு என் அத்தாவிடம் சொல்லி அதை எங்களிடம் சிறுவயதில் என் அத்தா சொல்லி இருக்கிறார் தவறோ சரியோ அந்த ஆளுமை எம் ஜி ஆரிடம் இருந்தது உண்மைதான் என்று பல சம்பவங்கள் நமக்கு ஞாபகபடுத்தும் இது போன்று நமக்கும் வந்துவிடக்கூடாது என்று கவிஞர்களும் இசைப்பவர்களும் அவரின் வார்த்தைகளை ஏற்றுகொண்டார்கள் இது போன்று எம்ஜிஆரின் சிறப்புகளை வேறு சிலரும் சொன்னபின்பு நம் பக்கம் மைக் வந்ததது முதலிலே நான் பதிவில் சொல்லி இருப்பேன் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது ஒரு பெண்மணி வந்தார்கள் என்று அவர்கள் செட்டிநாட்டு ஆச்சி சிவாஜியின் படங்களையும் ஏற்று நடித்த பாத்திரங்களையும் சொல்லசொல்ல அவ்வளவு அற்புதமாக இருந்தது அவர் சொன்னது சிவாஜி வெளி ஆள் இல்லை நம் குடும்ப உறவுமுறையில் என்னென்ன இருக்கிறது அப்பா,,அண்ணன்,தம்பி ,தாய்மாமன்,சித்தப்பா.பெரியப்பா,மச்சான் நண்பன் தாத்தா என்று பல உறவுமுறைகளே அவர் மூலமாகத்தான் பெருமை அடைந்தது அந்த உறவில் உள்ளவர்கள்கூட நாமும் அப்படி இருக்க வேண்டும் ஏங்கவைத்தது என்று மணிமணியாக வர்னித்தார் அது சமயம் எதிர் அணியினர் தங்களுக்குள்பேசிகொள்ளாமல் அந்த ஆட்சி அவர்களின் பேச்சையே உன்னிப்பாக கேட்டார்கள் இங்குதான் இருக்கிறது சிவாஜியின் வெற்றி அவரை பிடிக்காதவர்கள் கூட சில வினாடிகள் அவரின் படத்தை பார்த்தால் தங்களை மறந்துவிடுவார்கள் எம் ஜி ஆர் தன் ரசிகர்களுக்கு அவர்கள் விரும்பியதை கொடுத்து வெற்றிபெற்றார் ஆனால் சிவாஜி தான் கொடுப்பதை மக்களையும் ரசிகர்களையும் ஏற்றுக்கொள்ளவைத்து வெற்றி பெற்றார் யார் சிறந்தவர் என்பதை உங்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்,,,தொடர்ச்சியை இரவு பதிவிடுகிறேன் என் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரவேண்டும்,,,,.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22528131_489293768097645_6141333988387514662_n.jpg ?oh=7f770fb8ee62331c856dfedc78c444b6&oe=5A7E4A22
(https://www.facebook.com/photo.php?fbid=489293768097645&set=pcb.1723478534350129&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22528464_489293801430975_7393841451012813198_n.jpg ?oh=e44cbbc15c671eea5358af94629754f4&oe=5A7C20A7
(https://www.facebook.com/photo.php?fbid=489293801430975&set=pcb.1723478534350129&type=3&ifg=1)

sivaa
21st October 2017, 01:16 AM
கலைக்கதிரவன் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

123 வது வெற்றிச்சித்திரம்

எங்க ஊர் ராஜா வெளியான நாள் இன்று
https://i.pinimg.com/236x/d9/84/58/d98458471b79a0f6d7be43b33e4b5772.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjq4Jik-__WAhUrxYMKHRXrC7wQjRwIBw&url=https%3A%2F%2Fwww.pinterest.com%2Fpin%2F502714 377145476718%2F&psig=AOvVaw0ZZf7pb583Tw6AoKpLlsqd&ust=1508615029981855)

https://upload.wikimedia.org/wikipedia/en/e/e6/Enga_Oor_Raja.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjAxZWM-__WAhULxYMKHd6iD1oQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FEnga_O or_Raja&psig=AOvVaw0ZZf7pb583Tw6AoKpLlsqd&ust=1508615029981855)

எங்க ஊர் ராஜா 21 அக்டோபர் 1968

http://www.tamilpaa.com/upload/movies/enga-oor-raja.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwju4b_K-__WAhWn3YMKHdvPCY4QjRwIBw&url=http%3A%2F%2Fwww.tamilpaa.com%2Ftamil-music-directors-list%2Fm-s-viswanathan&psig=AOvVaw0ZZf7pb583Tw6AoKpLlsqd&ust=1508615029981855)

sivaa
21st October 2017, 04:45 PM
‎Ghovi Veer‎





ஒரு முறை இணை இயக்குனராகப் பல படங்களில் பணியாற்றிவர் என்னிடம் கூறினார். ஒவ்வொரு நடிகருக்கும் கேமரா கேரணம் என்று ஒன்று இருக்கும். அதை மாற்றி படம் எடுத்தால் அவர்கள் முகத்தைத் திரையில் பார்க்க முடியாது. ஆனால் சிவாஜி ஒருவருக்கு மட்டும்தான் எந்தக் கோணத்திலும் காமராவை வைத்து படமெடுக்க முடியும். எந்தக் கோணத்திலும் அவர் முகம் அழகாகவே இருக்கும். திரைப்படங்களுக்காகவே பிறந்த கலைவாணியின் செல்லக் குழந்தை சிவாஜி என்று கூறியதுடன் டைட் குளோஸப் எடுக்கு் போது முகம் மட்டும் காமெராவில் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும். வெளியே ரிலாக்ஸ்டாக காலை சர்வசாதாரணமாக ஆட்டிக் கொண்டிருப்பார். அந்தந்த உடல் பாகத்தை மட்டும் தேவைக்கேற்ப நடிக்க வைக்கும் வித்தகர் என்றும் கூறினார். அசுரப் பிறவி.

sivaa
21st October 2017, 04:46 PM
Abdul Razack‎

நீயா? நானா? 3 ...

தொடர்ச்சி

அந்த ஆச்சிஅவர்கள் பேசி முடித்த பின் நண்பர் நாஞ்சில் இன்பா அவர்கள் சிறப்பாக பேசினார்கள் முக்கியமாக என் ஊர் குமரி மாவட்டம் அங்கு எங்கள் ஊரில் சிவாஜியை தவிர வேறு நடிகர்களுக்கு ரசிகர்களேஇல்லை என்று பலத்த கைதட்டலோடு பேசி முடித்தார் உடனே எதிர் அணியில் மைக் சென்று காதல் பாடல்கள் நல்லநல்ல பாடலாக பாடினார்கள் தொட்டால் பூ மலரும் .பச்சைக்கிளி முத்துச்சரம்,சந்திரரோதயம் ஒரு பெண்ணானதோ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்று இனிம...ையான பாடல்கள் அந்த மேடைபாடகர்கள் குரலில் இடம் பெற்றன அது சமயம் நம் அணியில் இருந்த மஞ்சள் சேலை சகோதரி நம் குழு ஆண்களை பார்த்து சார் சிவந்த மன் படத்தில் வரும் ஒரு ராஜா ராணியிடம் என்ற பாடலை நான் பாடுகிறேன் என்னோடு சேர்ந்து யாரவது ஆண் குரலில் பாடினால் நல்லா இருக்கும் யாராவது பாடுங்கள் சார் என்று பல முறை கேட்டார் நம்மில் யாரும் சரி என்று சொல்லவில்லை நான் உள்பட அங்கு பாட்டிற்கு விளக்கமும் கொடுத்தார்கள் அதில் ஒரு ரசிகர் ஆர்வகோளாறில் எம்ஜிஆரின் காதல் பாடல்கள் நமக்கு உணர்ச்சியை வரவழைத்து உச்சத்துக்கு கொண்டுபோகும் என்று பெருமை படுத்துவதாக நினைத்து சிறுமை படுத்தினார் அந்த பக்கம் இருந்தபெண்களே முகம் சுழித்தார்கள் அங்கு இருந்த மைக் இந்த பக்கம் வந்ததது இங்கும் அருமையான பாடல்கள் மயக்ம் என்ன இந்த மெளனம் என்ன பூ மாலையில் ஒர் மல்லிகை மதன மாளிகையில் மந்திரமாலைகளா நீரோடும் வைகயிலே நின்றாடும் மீனே பொன்னை விரும்பும் பூமிலே என்னை விரும்பும் ஒர்ருயிரே அமைதியான நதியினிலே ஓடும் .. .ஒரு சகோதரி நாளை இந்த வேளை பார்த்து ஒடிவா நிலா என்று பாடினார்கள் அதை கேட்டுகொண்டிருந்த கோபிநாத் நல்லபாடல்கள் பாடுகீறீர்கள் ஆனால் ராகம் வரவில்லை என்று கூறியவர் ஆண்டவன் கட்டளை அமைதியான நதி பாடலை இழுத்து பாடுங்கள் என்றார் தென்னை இளங்கீற்றினிலேலலலலலலலலலலலலால இவ்வளவு தூரம் யாரும் இழுக்கவில்லை பாடகர் TMS அவர்களே சொல்லுவார் நான் எம்ஜிஆர்க்கு மேலோட்டமாக பாடினால்தான் நல்ல இருக்கும் சிவாஜிக்கு அடி வயிற்றில் இருந்து பாடுவேன் அப்பதான் அவர் உடல்மொழிக்கு சரிவரும் என்று சொல்லி இருக்கிறார் அது புரியாமல் கோபிநாத் நம்மை பாடசொல்கிறாரே என்று மற்றவர்களும் நினைத்தார்கள் இப்படி தெரிந்து இருந்தால் அடுத்த வீட்டு பெண் படத்தில் தங்கவேலுக்கு TR ராமசந்திரன் பின்னால் இருந்து பாடுவார் அதேபோல் நாம் வாய் மட்டும் அசைத்து பின்னாடி யாரையும் பாட சொல்லலாமா என்று நினைத்தேன் நிகழ்ச்சி இப்படி போய் கொண்டு இருக்கும் போது கோபிநாத் இரண்டு பக்கமும் சிறந்த பாடல்கள்தான் வந்து இருக்கின்றன நீங்கள் இரு தரப்பினரும் ஏன் சண்டை போடுவது மாதிரி பேசிகொள்கிறீர்கள் அமைதியாக இருங்கள் நீங்கள் சண்டை போட்டாலும் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்று ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள் இன்று இருவருமே இறந்துவிட்டார்கள் அவர்கள் இருவரின் பாடலையும் மேடையில் ஒரே பாடகர் தான் பாடுகிறார்கள் என்று பேசிவிட்டு தற்போது பிரேக் உணவு இடைவேளை என்று புறப்பட்டார் நாங்களும் அரங்கில் இருந்து வெளியே வந்தோம்.......தொடரும்,




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p75x225/22549592_489684428058579_3864813952964567648_n.jpg ?oh=ca06f132d7799843843d74ef88ebc4c3&oe=5A861293
(https://www.facebook.com/photo.php?fbid=489684428058579&set=pcb.1568072756608342&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p228x119/22540236_489684461391909_2084419705903675561_n.jpg ?oh=2035088a436c56e6e63858927e9c0e95&oe=5A807939
(https://www.facebook.com/photo.php?fbid=489684461391909&set=pcb.1568072756608342&type=3)

sivaa
22nd October 2017, 12:24 AM
‎Sekar Parasuram



தற்போது ஜெயா தொலைக்காட்சியில் ராஜா




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/22688577_1495614823888736_6621988501944679733_n.jp g?oh=3e9a4418d324b73135eeedc1df60ee20&oe=5A8038F3
(https://www.facebook.com/photo.php?fbid=1495614823888736&set=gm.547136568970757&type=3)

sivaa
22nd October 2017, 04:00 AM
இன்று (22/10/17) ஞாயிறு ஸ்பெஷல்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் மாலை 5 மணிக்கு * சந்திப்பு*


http://oi67.tinypic.com/2dhy2rc.jpghttps://i.ytimg.com/vi/F3rM2h4uLqs/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjM-a794YLXAhVm7oMKHZqLCtMQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DF3 rM2h4uLqs&psig=AOvVaw1Rdo4lC_gWfxcn4xFNcJB_&ust=1508711288610079)

https://ysongs.com/wp-content/uploads/2016/05/Sandhippu-1983.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi0xZno4YLXAhVj5YMKHfagDd4QjRwIBw&url=https%3A%2F%2Fysongs.com%2Fsandhippu.html&psig=AOvVaw1Rdo4lC_gWfxcn4xFNcJB_&ust=1508711288610079)

sivaa
22nd October 2017, 04:58 AM
நடிகர் திலகம் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

42 வது வெற்றிச்சித்திரம்

அம்பிகாபதி வெளியான நாள் இன்றுஅம்பிகாபதி 22 அக்டோபர் 1957https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/8/86/Ambikapathy_1957.jpg/220px-Ambikapathy_1957.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwid34jTiLrVAhVC7GMKHT2mBZAQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FAmbika pathy_(1957_film)&psig=AFQjCNHLkJDmBYGoDUCU5Icmfiv9uTALUQ&ust=1501815435844303)

https://i.ytimg.com/vi/ZKSxXPHn920/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjc0aHl7oLXAhWl5oMKHTpNDM0QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DZK SxXPHn920&psig=AOvVaw026MqrU95FjxeUtbUqKeBE&ust=1508714803623236)

sivaa
22nd October 2017, 05:10 AM
நடிகர் திலகம் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

185 வது வெற்றிச்சித்திரம்

சித்ரா பெளர்ணமி வெளியான நாள் இன்று
சித்ரா பெளர்ணமி 22 அக்டோபர் 1976https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22539796_1838713899774531_4466295055330253263_n.jp g?oh=7d084487e26e9374a73845bf4c0af0c7&oe=5A72C50E
https://images-na.ssl-images-amazon.com/images/I/51nm%2BuqlF-L._SS500.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjo2OLp8ILXAhUp0oMKHWL4A-wQjRwIBw&url=https%3A%2F%2Fwww.amazon.com%2FEnnadi-Chinna-Katti-Chitra-Pournami%2Fdp%2FB00NGJFEGC&psig=AOvVaw3LRfagsC_EVrJa1etzsYqN&ust=1508715358069141)




https://i.ytimg.com/vi/N8045Rvtzio/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi49s6I8YLXAhVM6YMKHe4DD2wQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DN8 045Rvtzio&psig=AOvVaw3LRfagsC_EVrJa1etzsYqN&ust=1508715358069141)

sivaa
23rd October 2017, 01:44 AM
Balachandran Vellalore





ஒரு விழியில் பயத்தையும் மறுவிழியில் ஆச்சிரியத்தையும் காட்டும் ஒருநடிகன் இனி பிறக்கபோவதில்லை



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22687722_1995495964059429_8426350129111136780_n.jp g?oh=fb5570772be713c11acda9521c68cb9c&oe=5A84F8E4
(https://www.facebook.com/photo.php?fbid=1995495964059429&set=gm.547556082262139&type=3&ifg=1)

sivaa
23rd October 2017, 01:44 AM
Lakshmankumar Rajunaidu


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/22687949_150299409040566_7786264047226633566_n.jpg ?oh=1c83b8c4d4f96bc712e9478d00841148&oe=5A62C5C3
(https://www.facebook.com/photo.php?fbid=150299409040566&set=gm.547561758928238&type=3&ifg=1)

sivaa
23rd October 2017, 01:45 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/22712302_803217103190530_8734069250666713315_o.jpg ?oh=7cfc1c54ce9f4e617eb12c58d358ba66&oe=5A77246C

sivaa
23rd October 2017, 01:51 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/22550403_383141435455491_5807042656924191063_o.jpg ?oh=d9332fc06da256c583e151f9d36a324a&oe=5A76C91E

இலங்கை யாழ்நகரில் 100நாட்கள் ஓடி 7 லட்சத்துக்குமேல் வசூல் சாதனை ஏற்படுத்திய படம்
கொழும்பு ஜெஸிமாவில் 20 வாரங்கள் வரை ஓடியது பட்டாக்கத்தி பைரவன்.

sivaa
23rd October 2017, 01:53 AM
Vaannila Vijayakumaran





கர்ணன் - THE ORIGINAL 2

வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாவண்ணம் வாழ்ந் ஐயன் சிவாஜியின் கொடைத்திறமையை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1959 ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியான தனது 'குயில்' ஏட்டில் புகழ்ந்து பாடிய கவிதை இதோ...
"பள்ளியில் மாணவர்கள்
பகலுண வுண்ணும் வண்ணம்
அள்ளிஓர் இலக்கம் ஈந்த...
அண்ணல் கணேசர் இந்நாள்
புள்ளினம் பாடும் சோலை
மதுரையின் போடி தன்னில்
உள்ளதோர் தொழிற்பயிற்சி
பள்ளிக்கும் ஈந்து வந்தார்
இன்றீந்த வெண்பொற் காசுகளோ
இரண்டரை இலக்கமாகும்.
நன்றிந்த உலகு மெச்சும்
நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற
குன்றொத்த பெருஞ் செல்வத்தை
குவித்தீந்த கணேசனார்போல்
எந்தெந்த நடிகர் ஈந்தார்?
இப்புகழ் யாவர் பெற்றார்?


ஆக,இப்பாடலின்மூலம் 1959 ல் மட்டுமே நடிகர்திலகம் மூன்றரை லட்ச ரூபாய் நன்கொடையாய் வழங்கியது தெரிய வருகிறது. அதுமட்டுமன்றி, வள்ளல் என்றால் அது அன்றைய நடிகர்களில் நம் ஐயன் மட்டுமே என்பதும் புலனாகிறது.
வாழ்க புரட்சிக்கவிஞர்.
வாழ்க நடிகர்திலகம்.

sivaa
23rd October 2017, 01:54 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22554830_183370745570139_2804584464036491343_n.jpg ?oh=1f0a4f29b494ba77bf180fbdb70c9bf1&oe=5A7981DE

sivaa
23rd October 2017, 01:55 AM
Palaniappan Subbu




பாசமலர் வெற்றி விழாவில்....





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22728747_1823566151268936_4376334486285051199_n.jp g?oh=e496cd23bc4fe27f1aecc4e27feb5d05&oe=5A790B98
(https://www.facebook.com/photo.php?fbid=1823566151268936&set=gm.547337392284008&type=3&ifg=1)

sivaa
23rd October 2017, 01:58 AM
Sukumar Shan

1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமர் சி.ராஜகோபாலாச்சாரிக்குத் ‘தமிழன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து நாளிடப்படாத கடிதம் ஒன்று வந்தது. கவனமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘தமிழன்” என்னும் புனை பெயரில், கடிதம் எழுதியவர் தன் நிஜ உலக அடையாளத்தை மறைத்துத் தமிழினத்தின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
அக்கடிதம் அக்டோபர் 17, 1952 தீபாவளி தினத்தன்று தி.மு.க கொள்கைகளின் உந்துதலில் உருவாகி வெளியாகியிருந்த ‘பராசக்தி” திரையிடப்பட்டிருந்த அசோக் திரையரங்கில் அரங்கேறிய காட்சிகளை விவரித்திருந்தது: ‘மனிதர்கள் மிருகங்களைப் போல் ஒரு குறுகிய வாசல்படியில் தங்களை நுழைத்துக்கொள்ளப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தனர். இவ்வளவும் போலீஸ் அடிதடியில்தான். பகீரதர் பூமிக்குக் கங்கையைக் கொண்டு வரக்கூட இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டார்” ‘திரைப் படங்களுக்குச் செல்லும் அடித்தட்டு மக்கள் குறித்த வெறுப்பு இக்கடிதத்தில் வெளிப்படையாக இருந்தாலும், பராசக்தி திரைப்படம் வெகு மக்களிடையே உருவாக்கியிருந்த ஈர்ப்புக்குத் ‘தமிழனின்” விவரணை சாட்சியமானது. அந்த நாள்களில் ஆசியக்கண்டத்திலேயே மிகப்பெரிய திரையரங்கம் என்று பெருமை பெற்ற மதுரைத் தங்கம் உள்ளிட்ட திரையரங்குகளில் நூறு நாள்களுக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகளாக இத்திரைப்படம்ஓடியது.இழையோடும்அரசியல் அங்கதமும், உணர்ச்சிப்பெருக்கும் கொண்ட அத்திரைப்படத்தின் வசனங்கள், அடித்தள மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. சென்னையின் மூர்மார்க்கெட் பகுதியில் தெருவோரக் கலைஞர்கள் அத்திரைப்படத்தின் வசனத்தை மீண்டும் மீண்டும் ஒப்புவித்தனர். பதிலுக்கு வழிப்போக்கர்கள் அவர்களுக்குப் பணம் கொடுத்தனர். மேடைப்பேச்சுக்கான புதுமையான வசனங்களைப் பராசக்தி வழங்கியது. அரசியல் முனைவோர் அவற்றை மனனம் செய்து தங்களை எதிர்காலத்துக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டனர்.--தமிழன் தனது கடிதத்தில் பார்வை யாளர் களிடம் கரகோஷத்தை எழுப்பிய காட்சிகளைப் கவனமாகப் பட்டியலிடுகிறார்.
பராசக்தியில் அரசைக் கிண்டலடித்த காட்கிகளும், வசனங்களும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தன. தமிழனின் கடிதத்தின் சில பகுதிகளை நாம் இப்போது பார்ப்போம்.
‘பணத்தைப் பறிகொடுத்த இளைஞன் தாய்நாடான தமிழ்நாட்டையே நிந்திக்கின்றான்.
‘கொச்சி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கொச்சி மாகாணத்தின் முன்னாள் அமைச்சர், கோயம்புத்தூர் இந்தியக் கத்தோலிக்கர் சங்கத்தின் தலைவர், சென்னை மற்றும் கொச்சி மாகாண உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞர்” எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட பரம்பிலோனப்பன், பராசக்தி திரைப்படம் வெளியானதும், சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரிக்கு ‘முற்றிலும் ரகசியம்” என்ற குறிப்பிட்ட கடிதமொன்றை அனுப்பினார்:
தமிழர்கள் எல்லோரும் திருடுர்களாம்.” இதற்கு அரங்கில் கரவொலி கரகோஷம்.
‘தெருவில் ஒரு குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால், கார்ப்பரேஷன் ஒரு தூங்குமூஞ்சி மடம். மேயர் ஒரு உதவாக்கரை. கலெக்டர் ஒரு மடையன்”என்று காண்பிக்கிறார்கள். இதற்கு ஒரு கரவொலி.
‘இன்னுமோரிடத்தில் சென்னை மாகாணத்தில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களுடைள குழந்தைகளை வளர்க்கமுடியாமல் தாங்களாகவே எடைக்குத் தகுந்தாற்கோல் விற்றவிடுகிறார்கள் என்று காட்டுகிறார்கள்.” இதற்குக் கரகோஷம்.
‘அப்பெண் மேலும் சொல்லுகிறாள் ‘நான் விபச்சாரியாக மாறியிருந்தால், மந்திரிகளும் போலீஸ் அதிகாரிகளும் இப்போது என் மடிமீது இருப்பார்கள். ஆனால் நான் அதற்கு விரும்ப வில்லை. தியேட்டரே அதிரும்படி கரவொலி.”
‘இந்த எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து'' அண்ணா ''அவர்கள் சிருஷ்டிக்கப்போகிறார் என்ற சொன்னதும் கரவொலி கொட்டகையே பிளந்துவிடும் போலிருந்தது.”
பார்வையாளர்களை ஆர்வம்கொள்ளவைத்தப் பராசக்தியின் பிற காட்சிகளும் வசனங்களும், மதவிமர்சனம் தொடர்பானவை. தமிழன் எழுதுகிறார். ‘ஒரு குழந்தையுடன் அனாதையாகக் கதறியழும் ஒரு பெண். இரவில் கோயிலுக்குப் போகிறாள். அம்மன் சந்நிதியிலேயே அந்தக் கிழபூசாரி விபசாரம் செய்யத் துணிகின்றான். இதற்கு ஒரே கரகோஷம்.” பார்வையாளர்களின் இந்த நடவடிக்கை தமிழனை வருத்தமுறச் செய்கின்றது. மேலும் அவர் எழுதுகின்றார்.
அந்தப்பெண் கதறியழும்போது, ஒரு பையன் முதலில் கும்பகர்ணன் போல் காட்டப்பட்டவன், திடீரென விழித்து மணி அடித்து அவளை விடுவிக்கிறான். அப்போது யாரும் கைத் தட்டவில்லை. ஆனால், அந்தப்பெண்ணின் அண்ணன் பிறகு வந்து, ‘இந்தத் தேவி வெறும் கல் ; ஒன்னுக்கும் உதவாத கல் ; தெய்வம் ஒன்று உண்டென்றால் ஏன் அப்போது வந்து அந்தக் கிழ பூசாரியைக் கொல்லவில்லை ; ஆகையால், தெய்வம் இல்லை ; அது ஒரு மூடக்கொள்கை ; எல்லாக் கோவில்களும் தேவடியா மடங்கள் என்று கத்துகின்றான். இதற்குக் கரவொலி ஒருவருக்காவது அந்தப் பையன் மணியடித்துக் காப்பாற்றியது தெய்வச்செயல் என்று படவில்லை.
இவ்வாறாக, பராசக்தி தி.மு.க.வின் அரசியல் கொள்கைகளைப் பரப்புவதில் வெற்றி கண்டது. மேலும் அதன் காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் மத எதிர்ப்பு நிலைப்பாடுகளும் பார்வையாளர்களால் உற்சாகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
விமர்சனங்கள்
பராசக்தி திரைப்படம் வெளிவந்தவுடன், கடும் எதிர்ப்பையும், தடை செய்யப்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்கொண்டது. அத்திரைப்படத்திற்கு எதிரான கண்டனக் கடிதங்கள், சென்னைக் காங்கிரஸ் அரசாங் கத்திடம் குவிந்தன.
பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பத்திரிகைகள், பராசக்தியைக் கடுமையாக விமர்சித்தன. பராசக்தி படத்தைத் திரையிட அனுமதித்த திரைப்பட தணிக்கைக் குழுவம், தாக்குதலுக்கு இலக்கானது. நன்றி - ஆச்சாரியார் அரசுக்கு குவிந்த புகார் மனுக்கள் கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்! எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (தமிழில் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்)

sivaa
23rd October 2017, 02:01 AM
Sekar Parasuram

ஞாயிறு தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற
நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்

SUNDAY. TREAT,


இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக இருக்கும் நடிகர் திலகம் super hit movies,
பிற்பகல் 1:30 - வானவில் சேனல்-- "பந்தம்"
பிற்பகல் 2:00க்கு -- வசந்த் டிவி-- "இமையம்"...
மாலை 4 மனிக்கு-- மெகா டிவி-- "அந்தமான் காதலி "
மாலை 5 மணிக்கு-- ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்-- * சந்திப்பு*
இரவு 10:30 க்கு -- ராஜ் டிவி-- " கருடா சௌக்கியமா"

sivaa
23rd October 2017, 02:06 AM
‎sivaji palanikumar


இந்தமூதாட்டி யாராவது
தலைவனைசிவாஜி
என்றுபெயர்சொன்னால்.அவர்உனக்கென்ன
தம்பியா?எனதிட்டி
தீர்த்துவிடும்....
அப்படிமுன்னோர்
முதல்மூதாட்டிவரை
இவரைகடவுளாகத்தான்.பார்த்தார்கள்.
அவர்களிடம்ஆசி
வாங்கும்நடிகர்திலகம்.






https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22549841_353069315151834_8925490237859231332_n.jpg ?oh=b94dc4ffcf25cdb53045ce5739350f49&oe=5A740FC9
(https://www.facebook.com/photo.php?fbid=353069315151834&set=gm.547523245598756&type=3)

sivaa
23rd October 2017, 02:09 AM
Sekar Parasuram




1977-78 ஆம் ஆண்டுகளில் பிரபல பொம்மை மாத இதழில் அதன் வாசகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார் நம் நடிகர் திலகம்,
அதிலிருந்து ஒரு கேள்வி மட்டும்,
எஸ்.சீனிவாச கோபாலன், BA..குடந்தை
* அரசியலை ஒரு கருவியாக வைத்துக் கொண்டும், சினிமா உலக செல்வாக்கை சேர்த்துக் கொண்டும், " பிழைக்கத் தெரியவில்லை " என்று உங்களைச் சிலர் குறை கூறுகிறார்கள். அதற்கு பதில் என்ன சொல்லப் போகிறீர்கள்?*
... நடிகர்திலகம் பதில்:


" என் திறமையையும் புகழையும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்த எனக்குத் தேவையுமில்லை, அதற்கு அவசியமும் இல்லை "






https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/14725617_1119572821492940_5758471982878584864_n.jp g?oh=58b5ddd229ab9f8321eb507505351e9f&oe=5A76ACD5
(https://www.facebook.com/photo.php?fbid=1119572821492940&set=pcb.1119572974826258&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s370x247/14717196_1119572941492928_2290838488619647498_n.jp g?oh=dbfd8b12ad19ad7a15499ee744d49340&oe=5A742310
(https://www.facebook.com/photo.php?fbid=1119572941492928&set=pcb.1119572974826258&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/14657380_1119572954826260_2918909656918220594_n.jp g?oh=7522715b60ec23726d70c4c50a8d18ab&oe=5A85D0E7
(https://www.facebook.com/photo.php?fbid=1119572954826260&set=pcb.1119572974826258&type=3)

sivaa
23rd October 2017, 02:41 AM
நடிகர் திலகம் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

248 வது வெற்றிச்சித்திரம்

வம்சவிளக்கு வெளியான நாள் இன்று

வம்சவிளக்கு 23 அக்டோபர் 1957

https://upload.wikimedia.org/wikipedia/en/f/f7/Vamsa_Vilakku.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj84eb1joXXAhUmxoMKHeV8CmYQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FVamsa_ Vilakku&psig=AOvVaw2VLvfjJgLxuRspyyGTBmuC&ust=1508792151572189)

sivaa
23rd October 2017, 03:06 AM
Manikandan Masanaduri






தமிழ்த்திரையுலகின் மாபெரும் சகாப்தம், கலைஞரின் கைவண்னத்தில், நடிகா் திலகத்தின் மாபெரும் .,
வெற்றிக்காவியம் "பராசக்தி" திரைப்படத்தின் உருவாக்கம் குறித்து, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூாியில், விசுவல் கம்யூனிக்கேஷன் பயிலும் மாணவா்களுக்கு விளக்கும் விதமாக, கோவை திரைப்பட இயக்கம் சாா்பில், இன்று மாலை 5.30 மணிக்கு கல்லூாி அரங்கில் திரையிடப்படுகிறது.
அனைவருக்கும் அனுமதி இலவசம்.

திரையில் இப்படத...்தை கானாதோருக்கு அறிய வாய்ப்பு....



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22553005_1971826783074418_2143415133441602694_o.jp g?oh=6408a43fe10cf64ca10903d36349a0b6&oe=5A673599

sivaa
23rd October 2017, 03:13 AM
இன்று மதியம் 1.30 மணிக்கு கலைஞர் டிவியில் பராசக்தி

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22552770_1616576865067440_5752201145954546599_n.jp g?oh=e711b71e7d6f130d4a4cc128f1118112&oe=5A71270A

sivaa
23rd October 2017, 03:20 AM
Abdul Razack




நீயா? நானா? பாகம் 4..................... உணவு இடைவேளையில் அனைவரும் படபிடிப்பு அரங்கை விட்டு வெளியே வந்தோம் எங்களது முகங்களில் இனம் புரியாத மகிழ்ச்சியும் சோகமும் காரணம் நன்றாக செய்தோமா இல்லை சொதப்பி விட்டோமா என்று இதே குழப்பங்கள் எதிர் அணியிலும் இருந்தது எங்களுக்குள்ளே அப்போதுதான் தெளிவாக கருத்துக்கள் பரிமாறிக்கொண்டோம் அது வரையிலும் எங்களைவிட எதிர்அணியினர் சிறப்பாகசெய்ததது என்ன என்றால் மைக்கை அனைவரும் கேட்காமல் அந்த குறிப்பிட்ட நபர்கள் மட்டும் வாங்கி பேசினார்கள் அதேபோல்தான் நாமும் செய்யவேண்டும் யாரும் யாரிடமும் மைக்கை தாருங்கள் என்று போட்டிபோடக்கூடாது அதேப்போல் தன் கருத்தை சொன்னவர்கள் அதிக நேரம் மைக்கை வைத்துக்கொள்ளாமல் அடுத்தவரிடம் உடனே கொடுத்து விட வேண்டும் என்று பேசிமுடிவெடுத்துக்கொண்டோம் எங்கள் அனைவருக்கும் மதிய உணவு அங்கே கொடுத்தார்கள் அங்கு சமைக்கவில்லை வேறு இடத்தில் சமைத்து பாத்திரங்களில் வேனில் வைத்து கொண்டு வந்து பரிமாறினார்கள் காலையில் டிபனும் அது போல்தான் சாப்பாட்டுவேலையை முடித்து விட்டு மீண்டும் உள்ளே சென்று அவரவர் இருக்கையில் அமர்ந்தோம் எதிர் முகாமில் பார்த்தால் சுமார் 7 பேர் புதுமுகங்களாக அதாவது இடைவேளை விடுவதற்கு முன்பு இருந்த ஆட்கள் மாறி வேறுநபர்கள் அமர்ந்து இருந்தனர் எங்கள் அணியில் ஒரு இருக்கை காலியாக இருந்தது இதன் காரணங்கள் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கே வெளிச்சம் எங்கள் அணியில் அமர்ந்து இருந்தவர்களில் இன்று பரபரப்பாக அரசியல் களத்தில் ஒரு சொல் அடிக்கடி இடம் பெறுகிறது ஸ்லீப்பர்செல் என்று அதுபோல் ஒன்று எங்கள் பக்கமும் இருந்தது அடுத்த சில வினாடிகளில் கோபிநாத் அரங்கு நடுவில் வந்து உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய பாடல் அதாவது நான் இப்படி இருந்தேன் இந்த பாடலை கேட்டதால் இப்படி ஆனேன் நடிகர் விவேக் பாணியில் சொன்னால் "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்,, அது மாதிரியான பாடல்கள் வேண்டும் காரணம் சுருக்கமாக சொல்லி முடிந்தஅளவு பாடலை நீங்களே பாடுங்கள் என்று சொன்னார் எதிர் அணியில் ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்லி பாடலைபாடினார்கள் விளக்கம் கொடுக்க அதிக நேரம் எடுத்ததால் போதும் பாடலுக்கு வாங்க பாடலை பாடுங்கள் என்று அதிக தடவை சொல்லியும் அவர்கள் விடுவதாக இல்லை ஒருவர் சொன்னார் இதை சொல்லத்தான் நான் வந்தேன் எவ்வளவு நேரம் ஆனாலும் அனுமதிக்கனும் இல்லையென்றால் நான் வெளியே போய்விடுகிறேன் என்று சொன்னவுடன் கோபிநாத் எங்கள் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்நாங்கள் கோபமாக அவரை பார்த்தோம் அதன் பிறகு மனிதர் எங்களை திரும்பி பார்க்கவே இல்லை அந்த நண்பர் தன் கதையை சொன்னார் சிறுவயதில் நான் கஷ்டபட்டேன் இனி திருடித்தான் வாழனும் என்று முடிவு எடுத்தேன் அதற்கு பயிற்சியாக ஹோட்டலில் சாப்பிட்டு காசு கொடுக்காமல் வரனும் என்று நினைத்து சேரில் போய் உட்கார்ந்தேன் மதிய சாப்பாடு கொண்டு வைத்தார்கள் நான் சோறை தின்றுக்கொண்டே யோசிக்கிறேன் எனக்கு உடம்பெல்லாம் வேறுத்துவிட்டது பக்கத்தில் இருந்தவர்கள் என்னை பார்த்து என்ன என்று கேட்டார்கள் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு எப்படி நாம் வெளியே போவது என்று யோசித்தேன் என்று அவர் சொல்லும் போது (என் மனதில் தோன்றிய எண்ணம் உங்களைப்போன்றே உருவ ஒற்றுமை உள்ளவரை உள்ளே வரவழைத்து நீங்கள் வெளியே போய் இருக்கலாமே என்று நினைத்தேன் இந்த இடத்தில் எந்த படமாவது உங்கள் மனதில் தோன்றினால் நான் காரணம் இல்லை) அவர் மேலும் சொன்னது அந்த நேரத்தில் கரண்ட் போய்விட்டது நான் பயந்துகொண்டே சாப்பிட்டேன் போன கரண்ட் திரும்பி வந்தவுடன் வாத்தியார் பாடினார் அந்த பாட்டு என் காதில் விழுந்தது என்ன பாட்டு திருடாதே பாப்பா திருடாதே என்ற பாடல் உடனே காசை கொடுத்து நேர் வழிக்கு திரும்பி விட்டேன் என்றார் இந்த இடத்தில் நான் நினைத்தது நாமும் தான் மதிய சாப்பாடு சாப்பிட ஹோட்டலுக்கு போனால் முன்னாடி பணம் கொடுத்து டோக்கன் வாங்கிய பிறகுதானே அந்த டோக்கனை சர்வர் வாங்கி கொண்டு சாப்பாடு தருவார்கள் அவர்க்கு மட்டும் எப்படி என்று சிறிது யோசித்தேன் அங்கு வேறு சில பாடலும் பாடியபின்பு நம் பக்கமும் நல்லபாடல்கள் நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கும்,.,,,எங்களுக்கும் காலம் வரும் ,,..ஒளிமையமான எதிர் காலம் என்று சிறந்த பாடல்கள் வந்து அந்த சுற்று முடிந்தது அதன் பிறகு எம் ஜி ஆர் சிவாஜி படத்தின் சிறப்பை ஒரு வரியில் சொல்லுங்கள் என்றார் எதிர் அணியில் ஜாலியாக இருக்கும் சோகம் இருக்காது என்றார்கள் நம் பக்கம் திரும்பினார் இது முக்கியமான இடம் இந்த நிகழ்ச்சியின் பெயர் நீயா? நானா? அதாவது ஒருவனுக்கு ஒருவன் எங்கள் பக்கம் ஒண்டிக்கு ஒண்டி ஒத்தைக்கு ஒத்தை என்பார்கள் அந்த ஒத்தைக்கு ஒத்தை லுத்திபுல்லா கானா? கோபிநாத்தா? நம் கான் அவர்கள் சொன்ன சிறப்பு என்ன அதற்கு கோபிநாத் சொன்ன பதில் என்ன அடுத்து நடந்த நிகழ்வுகள் என்ன ....தொடரும்.,,,, நாளை இந்தபதிவு முடிந்து விடும்,,,,



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22730198_490204598006562_2014725394367388525_n.jpg ?oh=557cb22dd3368cd0b17176da5dbddc69&oe=5A7DC11D
(https://www.facebook.com/photo.php?fbid=490204598006562&set=pcb.547468392270908&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22552769_490204624673226_618054479244826580_n.jpg? oh=66b0497eae605f1da9c3b56c00bd28c5&oe=5A7847B8
(https://www.facebook.com/photo.php?fbid=490204624673226&set=pcb.547468392270908&type=3&ifg=1)

sivaa
23rd October 2017, 03:26 AM
Murali Srinivas





எங்க ஊர் ராஜா

21.10.1968 அன்று வெளியாகி இன்றைக்கு 49 வருடங்களை கடந்து பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்க ஊர் ராஜா பற்றி சில நினைவுகள்.


சிவலிங்கபுரம் கிராமத்தில் வாழும் விஜயரகுநாத சேதுபதி என்ற மிகப் பெரிய ஜமீன்தாருக்கு ஏற்படும் சோதனைகளும் அவற்றிலிருந்து அவர் மீண்டு வெற்றி பெறுவதும்தான் படத்தின் கதை.
தமிழ் திரையுலக இயக்குனர்கள் வரிசையில் பி.மாதவனுக்கு ஒரு தனியிடம் உண்டு. இயக்குனர் T.R. ராம்நாத் அவர்களிடமும் பின்பு ஸ்ரீதரிடமும் உதவியாளாராக இருந்து மணி ஓசை மூலம் இயக்குனரானவர் மாதவன். அந்த படம் சரியாக போகவில்லை என்ற நிலையில் சற்று சோர்ந்து போயிருந்த போது அவரை அழைத்து அன்னை இல்லம் படத்தை டைரக்ட் செய்ய சொன்னார் நடிகர் திலகம். அந்த படம் 100 நாட்கள் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்த படத்திற்காக மாற்று முகாமிற்கு மாதவன் சென்றாலும் அங்கே உறவு நீடிக்கவில்லை. மீண்டும் நீலவானம் மூலமாக நடிகர் திலகம் காம்பிற்கே திரும்பி வந்தார். அதன் பிறகு ஜெய்சங்கரை வைத்து சில படங்கள் இயக்கினார்.


அந்த நேரத்தில் சொந்தமாக படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பி அவர் ஆரம்பித்த நிறுவனம்தான் அருண் பிரசாத் மூவீஸ். இந்த பானரில் முதலில் ஜெய்சங்கரை வைத்து முகூர்த்த நாள் என்ற படத்தை தயாரித்தார் மாதவன். அடுத்து நடிகர் திலகத்திடம் கால் ஷீட் வாங்கி தானே தயாரிப்பளார் இயக்குனர் வேலைகளை ஏற்றுக் கொண்டு அவர் செய்த படம்தான் எங்க ஊர் ராஜா. மாதவனின் ஆஸ்தான கதை வசனகர்த்தா பாலமுருகன். நடிகர் திலகம் பி மாதவன் பாலமுருகன் கூட்டணி பல வெற்றிப்படங்களை தந்துள்ளது, அந்த கூட்டணியின் முதல் படம் எங்க ஊர் ராஜா.


நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை சேதுபதி, பூபதி என்ற இரண்டு வேடங்கள் என்றபோதிலும் சேதுபதிதான் எல்லோர் மனங்களிலும் இடம் பிடிப்பவர். இதில் சேதுபதி ரோலில் இரண்டு கெட் அப். முதலில் நடுத்தர வயதை தொட்டுக் கொண்டிருக்கும் இளமை பின் வயது வந்த மூன்று பிள்ளைகளுக்கு தந்தை என்ற முதுமை.[படம் வெளி வருவதற்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் மூன்று கெட்-அப்களில் நடிகர் திலகத்தை சித்தரிக்கப்பட்டிருந்தார். எனவே படத்தில் நடிகர் திலகம் மூன்று வேடங்களை ஏற்கிறாரோ என்று வரை ஒரு சந்தேகம் ரசிகர்களிடையே இருந்தது].


முதல் காட்சியில் பூஜையறையில் தெய்வத்தை வழிப்படும் சேதுபதி முதல் இறுதிக்காட்சியில் தன் லட்சியத்தில் வெற்றிக் கொண்டு ஆர்ப்பரிக்கும் சேதுபதி வரை நடிகர் திலகம் பிச்சு உதறியிருப்பார். முதலில் அவருக்கே உரித்தான அந்த மிடுக்கு, ஊர் மக்களிடம் காட்டும் அன்பு, கல்யாண நிச்சயத்தின்போது தன் நிலை தெரியாமல் ஊர்காரர்கள் வரதட்சனை வாக்குறுதிகளை அள்ளி வீச அதை தடுக்க முடியாமலும் அதே நேரத்தில் தன் ஜமீனின் அந்தஸ்து மற்றவர்கள் முன்னில் குறைந்து போய் விடக்கூடாது என்ற தவிப்பும் கல்யாணத்தன்று சொன்ன ரொக்க பணம் தரவில்லையென்று தன்னை அவமானப்படுத்தும் நம்பியாரிடம் தன் நிலைமையை சொல்லும் போது கூட ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை தாழ்த்திக் கொள்ளாமல் பேசும் அந்த தோரணை, ஊர் தெருக்களில் மதிப்போடு சாரட் வண்டியில் வந்த போது தன்னை கைகுவித்து வணங்கிய மக்கள் கல்யாணத்தன்று நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதே தெருவில் தன்னை பரிகாசம் செய்யும் போது மனதுக்குள் மருகும் அந்த பார்வை, அந்த கஷ்டத்தோடு அருமை மனைவி இறந்து போகும் போது காட்டும் அந்த முகபாவம் [அதிகப்படியாக செய்வார் சிவாஜி என்பது எப்படி காலம் காலமாக பரப்பப்பட்டு வந்த அவதூறு என்பது இந்த காட்சியை பார்பவர்களுக்கு புரியும்], தன் மனைவி இறந்ததை தங்கையிடம் சொல்ல போக அவள் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன் என சொல்லிவிட அந்த பதிலால் தளர்ந்து போய் திரும்புவது, சென்னைக்கு வந்து அச்சகத்தில் வேலை செய்யும் போது அந்த உடல் மொழியை அப்படியே பவ்யமாக மாற்றுவது, சம்பள பணம் மொத்ததையும் புதிய உடை வாங்குவதற்கு செலவழித்து விட்டான் மகன் என்றதும் வரும் கோபம், அப்பாவின் திட்டை கேட்டு மகன் முகம் வாடி உள்ளே போக தனக்கு தானே பேசிக் கொள்ளும் அந்த உணர்வுகள் [சின்ன பையன், நீ அவனுக்கு டிரஸ் வாங்கி தரணும் ஆன நீ செய்யலை, சரி அவனே வாங்கிகிட்டான்.அதிலே என்ன தப்பு?], தன் பிள்ளைகள் தன் 60 வது பிறந்த நாளை கொண்டாட அதில் மீசையை முறுக்கியபடி அமர்ந்திருக்கும் கம்பீரம், கிழவன் என்று மகன் சொன்னதும் பீறிட்டு வரும் கோபம், பழைய வேலைக்காரன் தன் வெள்ளிப்பூண் கைதடியை கொண்டுவர அதை ஆசையோடு தடவிப் பார்க்கும் அந்த குழந்தைத்தனம், அச்சகத்தில் தன்னை தற்செயலாக பார்க்கும் நம்பியார் தன் சவாலை குறிப்பிட்டு கேலி செய்ய பதில் சொல்லாமல் காறி உமிழும் அந்த உக்கிரம், பணம் கைக்கு வரப்போகிறது என்றதும் வரும் அந்த பரபரப்பு, பணம் தருவதாக சொல்லி தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிந்தவுடன் வரும் அந்த இயலாமை கலந்த கோபம், மகன்கள் தன்னை விட்டுப் போகிறார்கள் என்றதும் வரும் விரக்தி, பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன் கொண்டு சேர்க்க அவர் காட்டும் அந்த வேகம், சேட்டை ஏமாற்றி விட்டோம் என்ற குற்ற உணர்வு மனதை உறுத்த, சேட்டிடம் தயக்கதோடு பேசும் அந்த முகம், தான் தவறு செய்யவில்லை என்றதும் வரும் அந்த வெற்றிக் களிப்பு, இப்படி காட்சிவாரியாக சொல்லிக் கொண்டே போகலாம்! அப்படி ஒரு பவர்புல் performance படம் முழுக்க பார்க்கலாம் நடிகர் திலகத்திடம்.


படத்தின் முத்தாய்ப்பான காட்சி. மகன்கள் இருவரும் கோபித்துக் கொண்டு சென்று விட இரண்டு கை தட்டினா சத்தம்னு சொன்னேன். ஆனா இப்போ சொல்றேன் ஒரு கை தட்டினாலும் சத்தம் வரும் என்று சொல்லி விட்டு ஒரு கையால் மற்றொரு கையை தட்டுவது, தொடையை தட்டுவது, தோளை தட்டுவது என்று தன் மன உறுதியை வலிமையை வெளிக்காட்டும் அந்த காட்சி, எந்த சூழ்நிலையிலும் தன் லட்சியத்தை அடைய வேறு யார் தயவும் தேவையில்லை என்பதை பொங்கி வரும் வெள்ளமாக யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்று சீறி பாய்வாரே அது படத்திற்கே சிகரமான காட்சி.

இப்படிப்பட்ட சேதுபதி பாத்திரத்திற்கு முன்பு பூபதி எடுபடுவது கடினமான காரியம்தான். ஆனால் அதுவும் நடிகர் திலகம் ஆயிற்றே! விட்டுக் கொடுத்து விடுவாரா என்ன? இளமை ததும்பும் அந்த பாத்திரத்தை நளினமாக கையாண்டிருப்பார். இந்த பாத்திரப் படைப்பு இந்த படம் வெளி வந்த ஒரு வருடத்திற்கு பின் வெளி வந்து சரித்திரம் படைத்த தெய்வ மகன் விஜய் பாத்திரத்திற்கு ஒரு ஒத்திகை என்றே சொல்லலாம். அதிலும் சிவாஜி-ஜெயலலிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்த எண்ணத்தை வலுப்படுத்தும். இந்த பாத்திரத்தில் அவர் ஸ்கோர் செய்யும் நான்கு காட்சிகளை குறிப்பிட வேண்டும். ஜெஜெ வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது உங்க அப்பா இப்போ வரமாட்டாரே இப்போ வரமாட்டாரே என்று சொல்லிக் கொண்டே நெருங்கி சென்று விட்டு காப்பி கிடைக்குமா என்று வழிவது, கோட் சூட் உடைக்காக சம்பள பணத்தை செலவு செய்ததை தந்தை கண்டித்தவுடன் உடையை கழட்டி கையில் எடுத்துக் கொண்டு திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று மன்னிப்பு கேட்பது, தந்தையின் 60-வது பிறந்த நாளன்று கிராமிய பாணியில் வேட்டி கட்டிக் கொண்டு கழுத்தில் புலி நக செயினை அணிந்துக் கொண்டு ஆடுவது [அந்தக் காட்சியில் அவ்வளவு handsome -ஆக இருப்பார்], தந்தை ஏமாந்து விட்டாரே என்ற கோபத்தில் கிழவன் என்ற வார்த்தையை சொல்லுவது, இவை அந்த பாத்திரத்திற்கு வலு சேர்க்கும். அதை தவிர ராணியின் சொத்து வரப் போகிறது என்று கனவு காணும் நாகேஷிடம் டி.கே.பட்டம்மாள் பாட்டு ஒண்ணு இருக்கு தெரியுமா என்று அவருக்கே உரித்தான subtle நகைச்சுவையை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ்-ல் நம்பியாரிடம் எங்க அப்பா கிட்டே உனக்கெல்லாம் எதுக்கு வல்லவெட்டி-னு கேட்டீங்களாமே என்று சீறுவது, இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.


படத்தில் ஒரு சிவாஜி இருந்தாலே மற்றவர்கள் பாடு திண்டாட்டம். இங்கே இரண்டு சிவாஜி. அனைவருமே also ran வகைதான். இதில் சற்று வித்தியாசம் காட்டுபவர் நம்பியார் மட்டுமே. சாதாரணமாக வரும் கையை பிசையும் முகத்தை உருட்டும் மானரிசங்கள் இல்லாமல் செய்திருப்பார். சவால் காட்சியில் கூட இயல்பான தன்மை இருக்கும் ["இந்த வீராப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. வாக்கு மாற மாட்டான் இந்த சேதுபதி-னு சொன்னியேயா"].


அந்தக் காலக் கட்டத்தில் ஜெயலலிதா நடித்த படங்களை பார்த்தோம் என்றால் பெரும்பாலான படங்களில் அவர் பணக்கார வீட்டு பெண்ணாக, திமிர் பிடித்தவராக ஆண்களை மட்டம் தட்டுபவராகவே சித்தரிக்கப்பட்டிருப்பார். ஆரம்பக் கட்டங்களில் இந்த படத்திலும் அப்படித்தான் என்ற போதிலும் சேதுபதியின் தங்கை மகள்தான் அவர் என்ற ட்விஸ்ட் வந்ததும் பாத்திர தன்மை மாறும். ஆனால் அதற்கு பின் படத்தில் அவருக்கு வாய்ப்பு குறைந்து விடும்.


நாகேஷ் மனோரமா காமடி படத்திற்கு எந்த வகையிலும் உதவி செய்யாதது மட்டுமல்ல சில காட்சிகள் படத்திற்கு ஒரு சின்ன தொய்வை ஏற்படுத்தி விடும். ரகுபதி பவனத்தை மீட்க பணம் கேட்கும் நாகேஷிடம் தருகிறேன் என்பதை கை அசைவிலேயே மனோரமா ஒத்துக் கொள்ள பின்னர் அவர் ராணி அல்ல என்று சூழல் வந்தவுடன் நாகேஷ் புலம்பும் ஒரு காட்சி மட்டுமே சற்று ஆறுதல் [பணம் வேணும்னு கேட்டதற்கு எப்படி கையை அசைச்சே? பெரிய சிவாஜி கணேசன்-னு நினைப்பு]. சிறப்பு தோற்றமாக இருந்தாலும் சௌகார் படம் முழுக்க வருவது போல ஒரே பீலிங். காரணம் அவரின் போட்டோ அநேகமாக அனைத்துக் காட்சிகளிலும் பிரேமில் இடம் பெறுவதால் இருக்கலாம். இரவும் பகலும் வசந்தா சேதுபதியின் தங்கை கௌரி நாச்சியாராக மெயின் ரோலில் வருகிறார்.


முதலில் சொன்னது போல் கதை வசனம் பாலமுருகன். கிராமத்து பின்னணியில் திரைக்கதை அமைப்பதில்தான் தன் பலம் அடங்கியிருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருந்த பாலமுருகன் அந்த பார்முலாவை இங்கே நன்றாக பயன்படுத்தியிருப்பார். அது போல உணர்ச்சிமிக்க கதை சந்தர்ப்பங்களை உருவாக்கி அதை கிளைமாக்ஸ்-ல் உணர்ச்சி குவியலாக முடிப்பதன் மூலமாக மக்களை கவர முடியும் என்பதனை நடிகர் திலகத்தை வைத்து இதற்கு முன்னால் எடுத்த அன்னை இல்லம், நீலவானம் படங்களின் மூலமாக தெரிந்துக் கொண்ட மாதவன் இந்தப்படத்திலும் அதையே கையாண்டிருந்தார். படத்தை நடிகர் திலகம் single handed ஆக முன்னெடுத்து செல்ல மாதவனின் வேலை எளிதானது.

கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் பாடல்கள் எல்லாம் பிரபலம்.

1. அத்தைக்கு மீசை வச்சு - எல்.ஆர்.ஈஸ்வரி.

ஜெயலலிதா தன் தோழியருடன் சேர்ந்து பாடும் பாடல். இந்தப் பாடலின் முடிவில்தான் நடிகர் திலகத்துடன் ஜெஜெ மோதுவது ஆரம்பிக்கும்.

2. என்னடி பாப்பா சௌக்கியமா - டி.எம்.எஸ்.

தன்னை அவமானப்படுத்திய ஜெஜெவிற்கு ஒரு பாடம் கற்று கொடுப்பதற்காக அவரை ஆசை வார்த்தை பேசி அழைத்து நீச்சல் குளத்தில் நீந்த வைத்து அவர் அணிந்து வந்த உடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தரமாட்டேன் என பாடும் பாடல். தற்போதைய அரசியல் சூழலை எல்லாம் விட்டு விடுங்கள். அப்போதே [1968-ல்] இந்தப் பாடலில் ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வரும் நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை வென்றவர் யாரடியோ என்ற வரிக்கு தியேட்டரில் கைதட்டல் விசில் பறக்கும்.

3. பரமேஸ்வரி ராஜேஸ்வரி, ஜகதீஸ்வரி -- டி.எம்.எஸ் சுசிலா.

எம்.எஸ்.வி சில நேரங்களில் ஒரே பாடலில் slow beats மற்றும் fast tune களை பயன்படுத்தி இசையமைத்திருப்பார். அந்த வகையை சேர்ந்தது இந்தப் பாடல். (மய்யம் இணையத்தளத்தில் பங்கு பெற்றிருந்த சகோதரி) சாரதா அடிக்கடி குறிப்பிடுவது போல ஒரு படத்தில் extraordinaryயாக ஒரு பாடல் அமைந்து விட்டால் அதே படத்தில் வேறு சில நல்ல பாடல்கள் கூட பெற வேண்டிய புகழை பெறாமல் போய் விடும். பரமேஸ்வரி பாடலை அந்த வகையிலும் சேர்க்கலாம். ஈஸ்வரியின் ரேஞ்சு பாடலை சுசிலா அனாயசமாக பாடியிருப்பார். பூபதி என்ற பாத்திரத்தின் குழந்தைத்தனமான காதல் தவிப்பை நடிகர் திலகம் அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் பீச்சிலே போய் பீச்சிலே போய் என்ற வரி பாடும் போது அது தூக்கலாய் தெரிய பதிலுக்கு சுசிலா பாச்சிலர் பாய் பாச்சிலர் பாய் என்று பதிலுக்கு பாடும் போது ரசிக்க முடியும்.

4. ஏழுகடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை - டி.எம்.எஸ் - சுசிலா

சேதுபதியின் 60-வது பிறந்த நாளன்று பாடும் பாடல். ஏற்கனவே சொன்னது போல நடிகர் திலகம் இளமையாக சிக்கென்று இருப்பார். இதிலும் சுசிலா பின்னியிருப்பார். அதிலும் ரெண்டு வெள்ளி கொலுசுகள் துள்ளி குதிக்குது பொறந்த நாளையிலே என்ற வரியில் பொறந்த நாளையிலே என்பதை ஒரு folk பாணியில் அவர் உச்சரிக்கும் இடம் பிரமாதமாக இருக்கும். பாடல் முடிவில் விழா நாயகன் சேதுபதியே எழுந்து ஆட ரசிகர்களின் உற்சாகத்திற்கு கேட்க வேண்டுமா!

5. யாரை நம்பி நான் பொறந்தேன் - டி.எம்.எஸ்.

படத்தின் உயிர் நாடியான பாடல். கவியரசர்- மெல்லிசை மன்னர் - டி.எம்.எஸ். நடிகர் திலகம் கூட்டணியில் வெளி வந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களில் ஒரு தனியிடம் இந்த பாடலுக்கும் உண்டு. நடிகர் திலகத்தின் பங்களிப்பு பற்றி ஏற்கனவே பார்த்தோம். கண்ணதாசன் அற்புதமாக எழுதியிருப்பார். அதிலும் தேவையான நேரங்களில் உறவுகள் உதவி செய்யாமல் கைவிடுவது பற்றிய சூழல் என்றால் கவியரசரின் பேனா மடை திறந்த வெள்ளம் போல் சீறி பாயும். குறிப்பாக

தென்னையை பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வெச்சா சொந்தமில்லே பந்தமில்லே

போன்ற வரிகள் சாகவரம் பெற்றவை. இந்தப்படம் இந்தியில் தில் கா ராஜா என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போது மாதவனே இந்தியிலும் இயக்கினார். பாடல் எழுத வந்த ஆனந்த் பக் ஷி தென்னையை பெத்தா இளநீரு வரிகளுக்கு எவ்வளவு முயன்றும் தமிழில் வந்த அந்த உணர்வை கொண்டு வர முடியவில்லை என்பது வரலாறு.

எளிமையான ஆனால் வலிமையான வரிகளுக்கு அதே போல் மெல்லிசை மன்னர் எளிமையாய் போட்டிருந்த ட்யுன் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தது. இந்த பாடலின் உள்ளார்ந்த அனைத்து உணர்வுகளையும் தன் வெண்கல குரலின் பாவத்தில் வெளிக் கொணர்ந்து டி.எம்.எஸ். மெருகேற்ற வழக்கம் போல் தன் நடிப்பால் அனைத்து கைதட்டல்களையும் நடிகர் திலகம் அள்ளிக் கொண்டு போனார்.
படம் 1968 அக்டோபர் மாதம் 21-ந் தேதி தீபாவளியன்று வெளியானது. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தின் படங்களே எப்படி போட்டியாக வந்தது என்பதைப் பற்றி லட்சுமி கல்யாணம் விமர்சனத்தில் சொல்லியிருந்தோம். அதன் சுருக்கம் மீண்டும்.1968-ம் ஆண்டு ஜூலை 27 அன்று வெளியான தில்லானா மிக வெற்றிகரமாக 86 நாட்களை கடக்கும் போது தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியானது. எங்க ஊர் ராஜா வெளிவந்து 25 நாட்களே ஆகியிருந்த நிலையில் நவம்பர் 15 அன்று லட்சுமி கல்யாணம் வெளியானது. அதற்கு அடுத்த 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியானது. ஆக ஒரே நேரத்தில் நான்கு சிவாஜி படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

மதுரையில் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, ஸ்ரீதேவியில் லட்சுமி கல்யாணம் சென்ட்ரலில் உயர்ந்த மனிதன். அந்த போட்டியிலும் வெற்றிகரமாக ஓடியது எங்க ஊர் ராஜா. சென்னையில் 85 நாட்கள், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் 72 நாட்கள் ஓடிய இப்படம் 1969 ஜனவரி 1 அன்று வெளியான நடிகர் திலகத்தின் அன்பளிப்பு படத்திற்காக பல ஊர்களிலும் மாறிக் கொடுக்க வேண்டுய சூழ்நிலை. கோவையில் 9 வாரங்களையும் கடந்தது. சென்னையிலும் மதுரையிலும் ஷிப்டிங்கில் 100 நாட்களை கடந்தது இந்தப் படம்.

Tail Piece: 1996-ம் வருடம் மத்தி. இந்தியன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரம், கமலை நேரில் சந்தித்த ஒரு சின்னத்திரை பெரிய திரை நடிகர் அதைப் பற்றி பாராட்ட, படத்தைப் பற்றி பேசிய கமல், படம் நாம் பிறந்த மண் படத்தின் inspiration -ஆக இருந்தாலும் இந்தியன் தாத்தா பாத்திரம் பற்றி குறிப்பிடுகையில் அதன் inspiration எங்க ஊர் ராஜா விஜய ரகுநாத சேதுபதி என்றாராம்.
படத்தில் சேதுபதி தன் குழந்தைகளை சைக்கிளில் வைத்து ஒட்டி செல்லும் போது வேறொரு சைக்கிள் அவரை முந்த முயற்சிக்க தனி ஆளாக செல்லும் அந்த நபரை குழந்தைகளோடு செல்லும் சேதுபதி முந்தி சென்று வெற்றி கொள்வதாக ஒரு காட்சி வரும். இந்த படம் வெளியான போது சேதுபதி என்ற சைக்கிளை முந்தி செல்ல சிலர் வாகனத்தில் வந்தனர். ஆனால் மக்கள் ஆதரவு என்னும் எரிபொருள் கிடைக்காததால் வாகனம் நின்று போக, மக்கள் ஆதரவு எனும் காற்று அனுகூலமாய் வீச சேதுபதியின் சைக்கிள், வெற்றி எனும் destination -ஐ அடைந்தது.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை நடிப்புக் கலையாகட்டும், வசூல் சாதனையாகட்டும் என்றென்றும் நடிகர் திலகம்தானே எங்க ஊர் ராஜா

அன்புடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22780299_10208135280498189_6234827260979852419_n.j pg?oh=a68379cc2758890e577b89e01c02065a&oe=5A64169A
(https://www.facebook.com/photo.php?fbid=10208135280498189&set=gm.547322662285481&type=3&ifg=1)

sivaa
23rd October 2017, 02:07 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22780196_1823926824566202_369697469715497816_n.jpg ?oh=55cf04949b9c6be0b40c169bf8661a74&oe=5A7FB41A

sivaa
24th October 2017, 10:43 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22688027_1589596511091015_7519500488293117791_n.jp g?oh=8b4531510357559573ac2e6d6dc96f77&oe=5A82381E

sivaa
24th October 2017, 10:50 PM
Sukumar Shan






அருணாசலம் ஸ்டுடியோஸ் ஏ.கே. வேலன் (வணங்காமுடி கதை , வசனகர்த்தா , அருணாசலம் ஸ்டூடியோஸ், வேலன் பிக்சர்ஸ் உரிமையாளர் ) அவர்களுடன் நடிகர் திலகம் !


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22688514_1918942541703169_7863222297013545761_n.jp g?oh=c2fe7309902b3b9e6b785d0bb1f1e4fa&oe=5A7EA98C

sivaa
25th October 2017, 09:40 AM
நடிகர் திலகம் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

165 வது வெற்றிச்சித்திரம்

கௌரவம் வெளியான நாள் இன்று

கௌரவம் 25 அக்டோபர் 1973

https://i.ytimg.com/vi/jtIn6RQfVmE/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjZgb2i84rXAhVE5mMKHc-FC_cQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Djt In6RQfVmE&psig=AOvVaw3AYunb94xtCxvrEabwN57f&ust=1508990889983534)

http://i.cdn.turner.com/ireport/sm/prod/2011/07/19/WE00601082/1765434/DSC6084jpg-1765434_p9.jpg (http://ireport.cnn.com/docs/DOC-637241)

https://upload.wikimedia.org/wikipedia/en/f/f9/Gauravam.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjs2o-_84rXAhUT8WMKHZ9CBXsQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FGaurav am_(1973_film)&psig=AOvVaw3AYunb94xtCxvrEabwN57f&ust=1508990889983534)

sivaa
25th October 2017, 09:56 AM
நடிகர் திலகம் , சிவாஜி கணேசனின்

280 வது வெற்றிச்சித்திரம்

தேவர்மகன் வெளியான நாள் இன்றுதேவர்மகன் 25 அக்டோபர் 1992

http://www.tamilpaa.com/upload/movies/devar-magan.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiCjtPR9orXAhVByWMKHZhHCPUQjRwIBw&url=http%3A%2F%2Fwww.tamilpaa.com%2Fdevar-magan-songs-lyrics&psig=AOvVaw2WcOO3TRD62j-wPgh5Kn3z&ust=1508991757207976)http://www.5starmusiq.com/movieimages/Devar-Magan_B.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj14oXw9IrXAhVS_WMKHRZpDy0QjRwIBw&url=http%3A%2F%2Fwww.5starmusiq.com%2Ftamil_movie_ songs_listen_download.asp%3FMovieId%3D229&psig=AOvVaw1jwCIwZlQTRLMei4UgrCCI&ust=1508991285462019)

sivaa
25th October 2017, 10:04 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p350x350/22687617_1125033917628079_63524481071477539_n.jpg? oh=4de7af582cbaa05f5c53bb762773d216&oe=5AAE3632
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p168x128/22780272_1125033964294741_2689857085014375883_n.jp g?oh=b15df94ae3f3bd15167ce7f905ce8b1c&oe=5A6E44A6
(https://www.facebook.com/photo.php?fbid=1125033964294741&set=pcb.1125036284294509&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p75x225/22687864_1125034067628064_3241138908043568043_n.jp g?oh=98bf7b9d28ea7065406173f0e089d93e&oe=5A696FCB
(https://www.facebook.com/photo.php?fbid=1125034067628064&set=pcb.1125036284294509&type=3)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p75x225/22730424_1125034187628052_4212984284613001698_n.jp g?oh=186a01f69f90e5e07b64350b46e83333&oe=5A6596B7
(https://www.facebook.com/photo.php?fbid=1125034187628052&set=pcb.1125036284294509&type=3)

sivaa
25th October 2017, 10:11 AM
Abdul Razack
நீயா? நானா? பாகம் .5.......

.ஆரம்பிக்கும் முன் உங்களிடம் தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் காரணம் சில நாட்களாக அதிக பணிசுமை..,,,

சிவாஜி படத்தின்சிறப்பை ஒருவார்த்தையில் சொல்லவேண்டும் என்று கோபிநாத் கூறியதும் மைக்கை நடிகர்திலகத்தின் அன்புதம்பி M.L,கான் வைத்து இருந்தார் இவரைபற்றி சில குறிப்புகள் நாம் சிவாஜியை திரையில் பார்த்துதான் ரசித்து இருப்போம் ஆனால் இவர் அன்னைஇல்லத்தில் வீட்டின் அறையினிலே அவரை பார்த்து ரசித்து பழகியவர் மேலும் கடந்த 1984ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் சிவாஜி அவர்கள் தன் ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார் நீண்ட நேரம் சம்மனமிட்டு அமர்ந்து இருந்ததால் கால் வலிக்க ஆரம்பித்து தன்கால்களை தானே அமுக்கி கொண்டார் நடிகர்திலகம் ,.,,,,,அதை பார்த்து அருகில் அமர்ந்து இருந்த கான் பாய் சிவாஜியின் காலைபிடித்து அமுக்கிவிட்டார் முதலில் வேண்டாம் என்று சொன்னவர் பிறகு அமுக்குவிடு என்று சொல்லி இருக்கிறார் அந்த பாக்கியம் பெற்றவரின் கையில் மைக் அவர் சொன்ன வார்த்தை சிவாஜி படத்தை குடும்பத்தோடு அனைவரும் பார்க்கலாம் மற்றவர்கள் படத்தை பார்க்க முடியாது என்றார் உடனே கோபிநாத் இல்லை சிவாஜியின் 5 படங்களை குடும்பத்தோடு பார்க்க முடியாது அது என்ன படம் என்று சொல்லவா என்றார் உடனே கான் பாய் எழுந்து எங்கே சொல்லுங்கள் என்ன படம் அது மோசமான படம் என்று சொன்னீர்களே என்று சத்தமாக கேட்டுவிட்டார் நிகழ்ச்சி முடிந்து சொல்கிறேன் என்று கோபிநாத் சொல்ல நீங்கள் சொல்லிவிட்டு நிகழ்ச்சியை நடத்துங்கள் என்று கான் பாய் சொல்ல இருவருக்கும் நீயா?நானா? என்ற ரீதியில் வாக்குவாதம் இந்த சம்பவத்தால் நிகழ்ச்சியை ஒளிபதிவு செய்த கேமராமேன்கள் எல்லாம் கேமராவை ஆப் செய்து விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் பிறகு நாங்கள் எல்லாம் சமாதானபடுத்தி இருவருக்கும் சமரசம் செய்து அமைதியான பிறகு நிகழ்ச்சி தொடர்ந்தது அந்த M.L கான் அவர்களோடு தான் நான் போட்டோவில் இருக்கிறேன் ஒரு வழியாக இது முடிந்தவுடன் எம் ஜி ஆர் பாடலின் தனி சிறப்பு சொல்லுங்கள் என்று கேட்டதும் சில பாடல்கள் எதிர் அணியிலிருந்து வந்ததது சிவாஜி பாடலின் சிறப்புக்கு நம் பக்கம் நண்பர் ராம் குமர் மிகவும் அழகாக சிவாஜி பாடல்களில் தான் மூன்று மதமக்களுக்கும் ஏற்ற பாடல்கள் உள்ளது என்றார் உடனே கோபிநாத் எம்ஜி
ஆர் பாடலிலும் இருக்கிறது என்றுசொல்லிவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக டைரக்டர் மிஷ்கின் வந்து உள்ளார் இருவரது படங்களின் சிறப்பையும் சொல்லுவார் என்ற உடன் மிஷ்கின் பேச ஆரம்பித்தார் இருவரின் படங்களையும் பேசியவர் எங்கள் குடும்பமே சிவாஜி ரசிகர் குடும்பம் என் அம்மா அப்பா எல்லோரும்,,.,,, சின்னபிள்ளையில் நான் ஏதாவது கேட்டு திடீரென்று அழுவேன் என் அப்பா சொல்லுவார் சிவாஜி மாதிரியே அழுகிறியேடா என்பார் நான் சினிமா டைரக்டர் ஆனதற்கு காரணமே சிவாஜியின் படங்களான உயர்ந்த மனிதன் தெய்வமகன் போன்ற படங்கள்தான் காரணம் என்று சொல்லிகொண்டே போனார் அவர் பேசியதை கேட்டவுடன் நம் அணியினர் பலத்த கரகோசம் செய்தனர் அந்த சத்தம் கேட்டவுடன் அவர் எம் ஜி ஆரின் படமும் நல்ல இருக்கும் பாடல்காட்சிகள் சண்டைகள் சிறப்பாக இருக்கும் என்று சில எம்ஜிஆர் பாடல்களை பாடினார் அந்த அளவிற்கு சிவாஜி பாடல்களை பாட அவர்க்கு வரவில்லை இறுதியாக இரண்டுபேருமே தங்களது வழியில் சிறந்தவர்கள்தான் என்று அருமையாக பேசிபுறபட்டு சென்றார் அதன் பிறகு நமக்கு என்றே ஏற்படுத்தபட்ட களத்திற்கு எங்களை அழைத்து சென்றார்கோபிநாத் பீல்டர்களே இல்லாத கிரவுண்டில் ஆடியது போல் எங்கள் அணியினர் உற்சாகமாக ஆடினார்கள் பாடினார்கள் அது என்ன தலைப்பு? தொடரும்-,,,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22729038_491244934569195_2314221817831483097_n.jpg ?oh=ec0402b25145c28f8db7f736f81e113c&oe=5A7ED7E1
(https://www.facebook.com/photo.php?fbid=491244934569195&set=pcb.1571137816301836&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/22780613_491245027902519_4237990747371397382_n.jpg ?oh=e77ca8cc774bdbb3067fd9f6b6c5653d&oe=5AAC0D7F
(https://www.facebook.com/photo.php?fbid=491245027902519&set=pcb.1571137816301836&type=3&ifg=1)
(https://www.facebook.com/photo.php?fbid=491245104569178&set=pcb.1571137816301836&type=3&ifg=1)

sivaa
25th October 2017, 10:22 AM
Rajaram Msr‎

இப்பொழுது சன் சினிமா கிளப் சேனலில் பலே பாண்டியா


https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/7b/Bale_Pandiya_Sivaji.jpg/220px-Bale_Pandiya_Sivaji.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjZneu6-bjVAhVo2IMKHfH9BhsQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FBale_P andiya_(1962_film)&psig=AFQjCNGQ9jX2RhLRYZCMFpNWU5fELgKQjw&ust=1501776776883384)

sivaa
25th October 2017, 10:29 AM
கரடி கரடி
வருது வருது
விலகு விலகு

புதிய கரடி வருது வருது
விலகு விலகு

http://i.dailymail.co.uk/i/pix/2010/09/15/article-1312205-0B31CDC3000005DC-366_634x389.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwix46Dy_YrXAhVG_WMKHeQ0BrcQjRwIBw&url=http%3A%2F%2Fwww.dailymail.co.uk%2Fnews%2Farti cle-1312205%2FIts-Yoga-Bear-Show-Incredible-pictures-Santra-keeps-shape-Finnish-zoo.html&psig=AOvVaw3LoIDGnptZEeGFWSZ7XQgD&ust=1508993717584278)

sivaa
25th October 2017, 04:48 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22788719_1970657016556939_6419923812516941911_n.jp g?oh=17962135b1c3144c8f736e63554d0db5&oe=5A63F4E3

sivaa
25th October 2017, 04:51 PM
Sundar Rajan



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22729056_1486288134789119_4562042370989422949_n.jp g?oh=528459d916f5524ab178ec7655b41c00&oe=5A6C8F25
(https://www.facebook.com/photo.php?fbid=1486288134789119&set=a.222089247875687.55258.100002238405105&type=3&ifg=1)


Sundar Rajan

அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
பத்திரிக்கையாளர்களுக்கும், மீடியாக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு மாபெரும் குழப்பம்,
சிவாஜி அவர்கள் இறந்து 16 வருடங்கள் ஆகிவி...ட்டது, ஆனால் அவர் மீது அன்பு வைத்திருந்த ரசிகர் கூட்டம் குறைந்தபாடில்லை. எந்தவித அரசு பதவிகளை வகித்தவரில்லை. பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க முடியாமல், பள்ளி மாணவர்களை வைத்தும் கூட்டம் சேர்க்க முடியவில்லை. ஆனால்
சிவாஜி என்று சொன்னால் தானாக கூட்டம் வந்து விடுகிறது என்பது புதிராக இருக்கிறது.
இதோ இந்த படத்தைப் பாருங்கள், இந்த போட்டோ கிட்டத்தட்ட 72ல் இருந்து 78க்குள் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது நமது மக்கள்தலைவர் அவர்கள் உச்சத்தில் இருந்த நேரம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் ரசிகர்களுக்கு மத்தியில் எப்படி அமர்ந்திருக்கிறார் பாருங்கள்.
இப்போது சில நடிகர்களை பார்ப்பதே குதிரைக்
கொம்பாக இருக்கிறது. பிறகு எப்படி போட்டோ எடுப்பது.
உலகில் எந்த நடிகரும் இப்படி தன் ரசிகர்ளுடன் அளவளாவியது கிடையாது என உறுதியாக சொல்லலாம்.
அது போல், அதிக ரசிகர்கள் திருமணத்திலும், அவர்களது இல்ல விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர் நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தான்.
இது தான் இன்றும் சிவாஜி என்ற மந்திர வாா்த்தைக்கு மயங்கி கிடக்கிறோம்.
என்றும் மயங்கிக் கிடப்போம்.

sivaa
25th October 2017, 04:57 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22728979_1824678507824367_2263722983076575516_n.jp g?oh=39b31da2ea76ab40d3f6825c7608a717&oe=5A67300A

sivaa
25th October 2017, 04:59 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22688450_895706450585711_1093266566871924286_n.jpg ?oh=81f2e71e5c05170a03e66696f7b8ef75&oe=5A70E2A6

sivaa
25th October 2017, 10:27 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22789057_1535115656527756_7586120243188245210_n.jp g?oh=16e082835ac19fd1b7d69bee50c39674&oe=5AAD1204

sivaa
25th October 2017, 10:30 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22688639_184305525476661_6273938703858609943_n.jpg ?oh=c013ee53c22dd9998028a201f4b6a0c6&oe=5A6E8320

நடிகர் திலகத்துடன்

இடதுபக்கம் நிற்பவர் இலங்கை சிங்கள நடிகர் காமினி பொன்சேகா

sivaa
26th October 2017, 09:55 AM
Abdul Razack



நீயா? நானா? நிறைவுபகுதி .,,,,,,,, இந்த சுற்றில் கேட்கபட்ட பாடல் மனதை நெருடும் தனி மனிதசோகபாடல் எதிர் அணியில் பாடிய சிலபாடல்கள் யார் மனதையும் கவரவில்லை நம் பக்கம் அடைமழைதான் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ,,,,,நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ,,,,,,ஆட்டுவித்தால் யாரொருவர் ...மனிதன் நினைப்பதுண்டு,...அம்மம்மா தம்பி என்று நம்பி ,,,,அண்ணன் என்னடா தம்பி என்னடா ,மலர்ந்தும் மலராத பாதி மலர் போல் ஒரு சகோதரி... கதைகட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கம் உண்டு காப்பற்ற சிலபேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு கோர்ட்டுக்கு தேவை சில சாட்சி குணத்திற்கு தேவை மனசாட்சி உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உணக்கு நீ தான் நீதிபதி ..என்ற பாடலைபாடி பயங்கரமான கைதட்டல் வாங்கினார் பாவம் கோபி என்ன படம் என்று நம்மீடம் கேட்டு கொண்டே இருந்தார் அது சமயம் நான் பாடிய பாடல் தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை ,,,பார் மகளே பார் ...அடுத்த சகோதரி ஒரு காலத்திலே என்னை கட்டி போட ஒரு ராஜ்யம் இருந்ததது என்று அமர்க்களபடுத்தி எதிர் அணியில் ஆளே இல்லாமல் அதிக கோல்கள் அடித்தோம் அவர்களுக்கு இந்த நேரத்தில்தான் கோபிநாத் மீது கோபம் வந்தது இந்த சுற்று மிக சிறப்பாக எங்களுக்கு அமைந்தது அடுத்த இறுதி சுற்று சிவாஜி பாடியபாடல்களில் இந்த பாட்டை எம்ஜிஆர் பாடி இருந்தால் நல்ல இருக்கும் என்று எந்த பாட்டை நினைக்கிறீர்கள் அதே போல் எம் ஜி ஆர் பாடலை சிவாஜிக்கு இருந்தால் நல்ல இருக்கும் என்று நினைக்கும் பாடல் காரணம் என்ன என்று கேட்டார் நம் பக்கம் நாஞ்சில் இன்பா பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடலை பாடி எல்லா திருமண வீடுகளிலும் இந்த பாடல் பாடுகிறது அது சிவாஜி பாடி இருக்கனும் என்று சொல்லி சிறப்பான பாராட்டை பெற்றார் எதிர் அணியில் ஒருவர் புதியபறவை எங்கே நிம்மதி,,பாடலை எம் ஜி ஆர் பாடி இருந்தால் சிவாஜியை விடசிறப்பாக நடித்து இருப்பார் என்று சொல்லவும் அனைவரும் சிரித்து விட்டோம் ஆதற்கு கோபிநாத் அந்த பாடல் இருந்தால் எம் ஜி ஆரே வேண்டாம் என்று சொல்லி இருப்பார் என்று சொன்ன பிறகு மைக் என் கைக்கு வந்து என்அண்ணன் படத்தின் கடவுள் ஏன் கல்லானான் பாடல் என்றேன்காரணம் என்ன என்றார் நான் சொன்னேன் சிவாஜி படங்களில் கடவுளாகவும் நடித்து உள்ளார் அவரே கடவுளை திட்டியும் உள்ளார் அவர் அளவிற்கு யாரும் திட்டவில்லை என்றேன் அதற்கு கோபிநாத் என்ன கடவுளையே திட்டினாரா என்ன பாட்டு என்றார் அதற்கு நான் ,.,,கடவுள் என் வாழ்வில் கடன்காரன் கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும் ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன் நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் என்று பாடியதும் மிகவும் நல்ல பாடல் என்று சொல்லி மேலும் சில பாடல்களை இருதரப்பினரும் பாடிய பிறகு எதிர் அணியில் ஒரு பெரியவர் இருந்தார் நெற்றியில் நாமம் போட்டு அவரிடம் சிவாஜி பாட்டு பாடுங்கள் என்று கேட்டதற்கு சிறிது நேரம் யோசித்து நான் பாடமாட்டேன் எம் ஜி ஆர் பாட்டுதான் பாடுவேன் என்று அவர் பெருந்தன்மையை காட்டினார் இரு அணியினரும் நடிகர் பாடலை மாற்றி பாடுங்கள் என்று எங்கள் பக்கம் சொன்னார் அதுவரையிலும் குரல் நல்ல இருந்தாலும் சிவாஜி பாடல்களை வரியை மறந்தும் மாற்றியும் பாடி எங்களிடம் ஒரு பாசத்தை ஏற்படுத்திய நபர்தான் ஸ்லீப்பர் செல் என்பது எங்கள் அனைவருக்கும் அப்போதுதான் புரிந்தது காரணம் எம் ஜிஆர் பாடலானா நீங்க நல்லா இருக்கனும் என்ற பாடலை முதல் அடியான தென்னகமாம் என்று தொடங்கி கடைசி வரி வரையும் சிறு பிழையும் இல்லாமல் பாடி எதிர் அணியினரிடம் பயங்கர கைதட்டல் வாங்கினார் எங்களுக்கு அதிர்ச்சி எனக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டு குழம்பிவிட்டேன் இந்த சமயத்தில் எதிர் அணியினர் சிவாஜி பாடல் ஒன்று பாடினார்கள் அது என்ன பாடல் என்று என் கவனத்தில் ஏறவில்லை,இதோடு இறுதி சுற்று முடிந்து முடிவு சொல்லும் நேரம் வந்தது இரண்டு பக்கமும் சிவாஜி பாடல்களா எம் ஜி ஆர் பாடல்களா என்பதையும் கடந்து இன்னும் எளிமையாக சொன்னால் நல்லா இருக்கும் என்று இரு பக்கமும் கேட்டார் அந்தபக்கம் சொன்னது யாரும் கண்டுக்கொள்ளவில்லை நம் பக்கம் நாஞ்சில் இன்பா அகம் புறம் என்ற வுடன் கோபிநாத்தே ஆச்சர்யாமாக இது அருமையான தலையங்கம் காரணம் சொல்லுங்கள் என்றார் அதற்கு இன்பா சிவாஜி பாடல்கள் அகம் நம் மனதில் ஆழத்தில் உட்காரும் எம்ஜி ஆர் பாடல்கள் புறம் வெளியில் கேட்க நல்ல இருக்கும் ஆழ் மனதில் அமராது என்று சொன்னார் அதன் பிறகு கோபிநாத் இரண்டு குரூப்பையும் பாராட்டி மிக அருமையாக நடந்து கொண்டீர்கள் முக்கியமாக நீங்கள் யாரும் மேடைபாடகர்கள் இல்லை இருந்தாலும் குறை இல்லாத அளவிற்கு செய்தீர்கள் இன்றைய புதிய பாடல்கள் கேட்பதற்கு ஒன்றும் புரியவில்லை சிவாஜியின் பாடல்கள் அகம் எம் ஜி ஆரின் பாடல்கள் புறம் இந்த அகம் புறம் ஆன இருவரது பாடல்களுமே சிறந்த பாடல்கள்தான் அவர்களின் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் சென்று அடையனும் அவர்களும் இந்த இருவரின் பாடல்களையும் கேட்க வேண்டும் என்று சொல்லி விடைபெறுகிறேன் என்று புறப்பட்டார் நாங்களும் அங்கு இருந்து நிறைவான மனதுடன் இந்த நிகழ்ச்சியை ஏறத்தாழ எட்டு மணி நேரம் நடத்தியதற்கு காரணமான திரு கோபிநாத் அங்கு பணியாற்றும் கேமராமேன்கள் லைட்பாய்கள் அரங்கவடிவமைப்பாளர்கள் டெக்னீசன்கள் இன்னும் நமக்கு தெரியாத தொழிலாளர்கள் அத்தனை பேருக்கும் விஜய்TV நிறுவனத்திற்கும் நன்றி சொல்லி அரங்கை விட்டு வெளியே வந்தோம் அங்கு என்னையும் மற்றவர்களையும் காண்பதற்கு எனது மாமா திரு B,K, கல்யாண சுந்தரம் அவர்களும் நண்பர் திரு சையது அப்பாஸ் அவர்களும் காத்து இருந்தார்கள் அவர்களோடு சிறிது நேரம் பேசிவிட்டு அருகில் இருந்த கடையில் டீ சூடாக சாப்பிட்டோம் பிறகு நண்பர்கள் சேகர் பரசுராம் சார் ராம்குமார் அவரின் இரு சகோதரிகள் அனைவரும் தி நகரில் நடந்த நடிகர்திலகத்தின் பிறந்தநாள் பாடல் நிகழ்ச்சி பின்னனி பாடகி L,R. ஈஸ்வரி அவர்கள் பாட நடந்து கொண்டு இருந்தது அதை சிறிது நேரம் பார்த்து விட்டு இரவு 10 மணி இரயிலுக்காக அங்கு இருந்து புறப்பட்டு எக்மோர் ஸ்டேசன் வந்து என் பெட்டியில் ஏறினேன் அப்போது பின் சீட்டில் இருந்து ஒருவரின் செல்போனில் சிவாஜி பாடல் பாடிகொண்டு இருந்தது என் இருக்கையை நான் சரி செய்து விட்டு அமர்ந்தேன் அடுத்த பாடல் எம் ஜி ஆர் பாடல் கேட்டது மீண்டும் சிவாஜி பாடல் சிறிது நேரத்தில் ஜெய்சங்கர் பாடல் அடுத்து அதே கண்கள் ரவிச்ந்திரன் பாடல் எனக்கு ஒரே ஆச்சரியம் மனிதர் எல்லா நடிகர் பாடலும் கேட்கிறாரே என்று சில நிமிடத்தில் ஜெமினி கணேசன் பாடல் இந்த சமயத்தில் இரயில் புறப்பட்பது நான் எனக்கு ஒதுக்கபட்ட பர்த்தில் வசதியாக படுத்துகொண்டே அந்த பாடல்களை கேட்டேன் என் எண்ணம் சிந்திக்க ஆரம்பித்தது பழைய நடிகர்கள் பாடல்கள் கேட்கிறோம் நடிகர்கள் சிவாஜி எம் ஜி ஆர் இருவரை தவிர மற்றவர்களை எல்லாம் சிறிது சிறிதாக மறந்து விட்டோம் மீதம் இருப்பது சிவாஜி எம்ஜிஆர் அதிலும் ஒருவர் சார்ந்து இருந்த கட்சிதான் தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டு வருகிறது சேர்ந்து சில ஆண்டுகள் தனியாக சில ஆண்டுகள் இன்றும் அவரது கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது ஆட்சியினால் பலன் அடைந்த கட்சிக்காரர்கள் அவரை தூக்கி பிடிப்பதில் ஆச்சர்யம் இல்லை ஆனால் தன் திறமை ஒன்றை வைத்து கோடிகணக்கான தன் ரசிகர்ளுக்கு எந்த பிரதிபலனும் தராமல் மறைந்தாலும் இருக்கும் ஒவ்வொரு ரசிகனும் சிவாஜி சிவாஜி என்று தங்கள் மூச்சாக அவரை சுவாசிக்கிறான் எந்த விழா என்றாலும் தன் கைகாசை செலவழித்து இருக்கும் வேலைகளையும் சற்று ஒதுக்கிவைத்து சிவாஜி இன்றும் என்றும் கொண்டாடிகிறானே அவன் வைத்து இருப்பது தானே உண்மையான நேசம் பாசம் ஒரு வேலை எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க முடியாமல் போய் இருந்தால் மற்ற நடிகர்கள் போல் இவரையும் இன்றைய தலைமுறையினர் மறந்து இருப்பார்களோ? என்று யோசித்து கொண்டுஇருக்கும் போதே பின் இருக்கை செல்போனில் ஒருகோப்பையிலே என் குடியிருப்பு என்ற பாடலில் "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்ந நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று கண்ணதாசன் எழுதியதை TMS படித்தாலும் அந்த இரத்த திலகம் படத்தின் நாயகன் எங்கள் சிவாஜி கணேசன் தானே அவர்க்குதான் என்றும் அழிவும் இல்லை மரணமும் இல்லை என்று நினைத்தபடியே கண் உறங்கினேன் இரயிலும் தாம்பரத்தை கடந்து திருச்சியை நோக்கி தடக்,,...தடக்,,,என்று ஒடிக்கொண்டு இருந்தது அதேபோல்தான் என் இதயமும் சிவாஜி ..சிவாஜி....என்று ஓடிக்கொண்டே இருக்கும்....சுபம்......இதைபடித்து தங்கள் கருத்துக்களை சொன்ன அத்தனை நல் இதயங்களுக்கும் என் நன்றிகள் .



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22851963_491700494523639_5731404479479323367_n.jpg ?oh=46f9edcfc72c4ed0e20b7e5b88fb2d5d&oe=5A810A7A
(https://www.facebook.com/photo.php?fbid=491700494523639&set=pcb.548932362124511&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22729009_491700531190302_7966095296925873808_n.jpg ?oh=91e188ea26ddebebbc6a9f469aaa4922&oe=5A756F69
(https://www.facebook.com/photo.php?fbid=491700531190302&set=pcb.548932362124511&type=3&ifg=1)

sivaa
26th October 2017, 10:18 AM
நடிகர் திலகம் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

218 வது வெற்றிச்சித்திரம்

கீழ்வானம் சிவக்கும் வெளியான நாள் இன்று

கீழ்வானம் சிவக்கும் 26 அக்டோபர் 1981

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22728892_1840610929584828_3832700927079394003_n.jp g?oh=db01645b135c01491f6ee34dc3353c71&oe=5AABB288

https://i.ytimg.com/vi/Pn1pLs_peDc/mqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjPpZX7uo3XAhUmjFQKHfbkDsIQjRwIBw&url=https%3A%2F%2Fwww.lollywoodbollywood.com%2Fwat ch.php%3Fvid%3D065d83f36&psig=AOvVaw3PsWqU9ikmBUaEDX-Y2p3l&ust=1509078799365313)

sivaa
26th October 2017, 10:21 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22713298_1919331274997629_3192427190696192379_o.jp g?oh=d821ceed69ea594fce93f61485e8efbf&oe=5A675298

sivaa
26th October 2017, 09:39 PM
Jahir Hussain



மாஸ்டர் பீஸ்... பகுதி 4.....................

தென்னக மொழிகளில் நிறைய படங்கள் இயக்கி இருந்தாலும் தம் தமிழ் சினிமாவுக்கு இவரது பங்களிப்பு அளப்பரியது.. அவர்தான் பழம்பெரும் இயக்குநர் பி.ஆர். பந்துலு.. தானே ஒரு தயாரிப்பாளராகவும் இருந்த காரணத்தினால் இயக்குநராக முழு சுதந்திரம் பெற்றவராக விளங்கினார்... நடிகர் திலகத்தை வைத்து தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன், முரடன் முத்து, பலே பாண்டியா ஆகிய படங்களையும் திலகம் கௌரவ நடிகராக தோன்றிய குழந்தைகள் கண்ட குடியரசு ஆகிய படங்களையும் இயக்கியவர்..

பெருமை மிகு படங்களை தந்த இவர் துரதிஷ்டவசமாக திலகத்தை பிரிய நேர்ந்தது.. பிறகு எம் ஜி ஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன், நாடோடி, ரகசிய போலிஸ், தேடி வந்த மாப்பிள்ளை ஆகிய படங்கள் உட்பட வேறு சில நடிகர்கள் நடித்த படங்களையும் இயக்கினார்.. இதில் ஆயிரத்தில் ஒருவன் படம் தவிர மற்ற படங்களை முதல் சுற்றுலேயே ஃபில்டர் பண்ணி விடலாம்.. தங்கமலை ரகசியம்தான் நம்மவர் காம்பினேஷனில் முதல் படம் .. படவசூல் நிறைவைத் தந்த காரணத்தால் தொடர்ச்சியாக சிவாஜியை வைத்து படங்கள் தயாரித்து இயக்கத் துவங்கினார்.. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டித் தந்த படம் சபாஷ் மீனா.. முழுநீள நகைச்சுவைச் சித்திரமான இந்தப்படம் மிகவும் முக்கியமான படம்தான்... அப்போது ஒரு விஷயம் உணர்ந்தார்.. சிவாஜி சினிமாக்கள் எந்தக்காலத்திலும் நம்மை ஏமாற்றி விடாது என்ற தைரியத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற வீரபாண்டிய கட்ட பொம்மனை உருவாக்கினார்.. தரத்திலும் வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது.. இந்தியாவை கடந்து ஒரு படம் உலக சினிமாவாக பரிமளி்த்த படமாக கட்ட பொம்மன் விளங்கியது...



அடுத்ததாக கப்பலோட்டிய தமிழனை உருவாக்கினார்.. கட்டபொம்மனைப்போல தரத்தில் உயர்ந்த படம்தான் ஆனால் ஏனோ குறைந்த பொருட் செலவில் படத்தை நிறைவு செய்தார்.. வரலாற்று ஆவணங்களை செல்லூலாய்டில் பதிவேற்றம் செய்யும் போது பிரம்மாண்டம் தவிர்க்க இயலாதது.. பந்துலு அதை செய்யவில்லை.. எதிர் நோக்கிய வெற்றி இல்லாவிட்டாலும் முதலுக்கு மோசமில்லை.. ஆனால் பொருள் நஷ்டம் என்ற புரளி கிளப்பப் பட்டது.. ஆனால் நம்மவர் அதற்காக குறுகிய காலப்படமாக பலே பாண்டியாவில் நடித்துக் கொடுத்து பந்துலுவை மனநிறைவு அடையச் செய்தார்... மிக குறுகிய காலத்தில் மிக குறைந்த பட்ஜெட்டில் நல்ல வசூலை அள்ளித் தந்தது பலே பாண்டியா... "பலே கணேசா" என்று பெயர் வைத்திருக்க வேண்டிய படம்.. மும்மூர்த்திகளாக வந்து நகைச்சுவையில் முத்திரை பதித்தார் நம்மவர்.. அதன் வெற்றிதான் கர்ணனை மாபெரும் பொருட் செலவில் தயாரிக்கும் தெம்பைக் கொடுத்தது.. கர்ணன் இன்னொறு வலராறு ஆனது.. அதன் வெற்றி பலரது புருவங்களை உயர வைத்தது.. அதே சமயம் சிவாஜி மீது ஒருவருக்கு காழ்ப்புணர்வு கொள்ள வைத்தது.. மறுபடியும் திட்டம் தீட்டி ஒரு பொய் பிரச்சாரம் நடத்தப்பட்டது.. அதற்காகவும் பந்துலுவுக்கு உதவி புரிந்தார் நம்மவர்... குறைந்த செலவில் முரடன் முத்து படத்திற்கு முழு மனதுடன் கால்ஷீட் கொடுத்தார்.. முரடன் முத்து படமும் பந்துலுவுக்கு செல்வம் வாரி வழங்கியது...


இவ்வளவு செய்தும் என்ன பலன் சூழ்ச்சி சலங்கை கட்டி ஆடியது துரோகம் தூளி கட்டி ஆடியது.. பத்துலு அதற்கு செவி சாய்க்காமல் இருந்திருந்தால் இன்னும் பல வரலாற்று நாயகர்களை நாம் தரிசித்து இருக்க முடியும்.. அதிக பொருட் செலவில் ஆயிரத்தில் ஒருவனை எடுத்தார்.. என்ன புண்ணியம் ஒரு மசாலா இயக்குநராகத்தான் அந்தப்படம் பந்துலுவை காட்டியது மற்ற இரு படங்கள் ரகசிய போலிஸ் மற்றும் தேடிவந்த மாப்பிள்ளையும்.. 1970 உடன் பந்துலுக்கு குட் பை சொல்லிட்டார் எம் ஜி ஆர்.. அப்போது நினைவில் வந்திருப்பார் நம்மவர்.. என்ன பயன் கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழி பந்துலுவுக்கு பொருந்தி வந்தது.. ஆனால் நம்மவர் 70களில் மோஸ்ட் வாண்ட்டடு ஹீரோ ஆகிட்டாரே.. தேடி வந்திருந்தால் பந்துலுவுக்கு உதவியிருப்பார்.. வீம்பு, நாணம் இரண்டும் அவரை தடுத்து இருக்கக் கூடும்...


இப்போது மாஸ்டர் பீஸ் எது என்பதற்கு வருவோம்.. என்னைப் பொறுத்தவரை பந்துலு அவர்கள் சிவாஜியை வைத்து இயக்கிய 7 பங்களுமே நல்ல படங்கள்தான்.. ஆனாலும் எலிமினேஷனில் ஆயிரத்தில் ஒருவன் படம் உட்பட சிவாஜி படங்கள் நான்கை தவிர்த்து விட்டுப் பார்த்தால் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், கர்ணன் ஆகிய மூன்றும் ஃபைனலில் நிற்கிறது.. என்னால் இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய இயலாது... 1,2,3 என்றுகூட வரிசைப்படுத்த இயலாது.. முக்கனியில் எக்கனியில் சுவை என்பது சொல்ல முடியாது... ஆகவே இம்மூன்றையும் போட்டியில் வைத்து விட்டு கட்டுரையை முடிக்கிறேன்.. நண்பர்களே தேர்வு செய்யட்டும்..

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22780535_1978228042417784_2430392356799308461_n.jp g?oh=b48569222828c24dc4a3f47b6b633481&oe=5A79DAA3
(https://www.facebook.com/photo.php?fbid=1978228042417784&set=gm.1572791346136483&type=3&ifg=1)

sivaa
26th October 2017, 09:46 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22730531_152255352178305_2349609931037853896_n.jpg ?oh=392cfe5f184bceb72e913028c239e9c0&oe=5A750F8F
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22729041_152255548844952_4100853762257108703_n.jpg ?oh=2483d817f71b6eaeab4c57a954d8e5f7&oe=5A6C4DA9

sivaa
26th October 2017, 09:47 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22730583_152255592178281_2285503981029580176_n.jpg ?oh=2af96d02dec9221b24ec0761eab0c696&oe=5AAE3507
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22730526_152263418844165_7161019442866473397_n.jpg ?oh=557c228b23686761772c9621d6bad823&oe=5A7857A0

sivaa
27th October 2017, 10:23 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

82 வது வெற்றிச்சித்திரம்

பந்தபாசம் வெளியான நாள் இன்று

பந்தபாசம் 27 அக்டோபர் 1962

https://d1k5w7mbrh6vq5.cloudfront.net/images/cache/eb/0a/05/eb0a05f980196e1730270645a0e4965c.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi4xbmk7rnVAhVH2oMKHUuMBo4QjRwIBw&url=https%3A%2F%2Fwww.revolvy.com%2Ftopic%2FGemini %2520Ganesan%26item_type%3Dtopic&psig=AFQjCNFohqjzyYkWmxyO1apkmX2zT_Fc2Q&ust=1501807970091094)

https://i.ytimg.com/vi/1mol1sAB1ms/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiq7fHd_4_XAhVDpIMKHWUqA8oQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D1m ol1sAB1ms&psig=AOvVaw0MHCTwqfDpXGEaAJm-nTGh&ust=1509166020941176)

https://i.ytimg.com/vi/Xsmyrgv--Q0/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjVu6ySgJDXAhWLyoMKHYsxCD0QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DXs myrgv--Q0&psig=AOvVaw0MHCTwqfDpXGEaAJm-nTGh&ust=1509166020941176)

https://i.ytimg.com/vi/b9KCzXvWly8/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwianeeDgZDXAhVl1oMKHQ42AhwQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Db9 KCzXvWly8&psig=AOvVaw0MHCTwqfDpXGEaAJm-nTGh&ust=1509166020941176)

sivaa
27th October 2017, 07:46 PM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

197 வது வெற்றிச்சித்திரம்

தச்சோளி அம்பு (மலையாளம்) வெளியான நாள் இன்று

தச்சோளி அம்பு (மலையாளம்) 27 அக்டோபர் 1978



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22730537_494303880932506_7217547676143436469_n.jpg ?oh=7dceb6a7d3b5dd30e7ccaeecf15be220&oe=5A6F0066

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22730466_1841057266206861_3804596127755920113_n.jp g?oh=e61df3885db6266d91fa2eda399c1f49&oe=5AAA6C82

sivaa
27th October 2017, 09:30 PM
Murali Srinivas






1972 அக்டோபர் நினைவலைகள்



இந்த குழுவில் அரசியல் பற்றி எழுத நேர்ந்தால் கூடுமானவரை நடிகர் திலகம் சார்ந்த அரசியல் சூழல்கள் பற்றி மட்டுமே எழுதி வர முயற்சித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாற்று கட்சி அரசியலைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு அதன் எதிரொலியாக நடந்த சம்பவங்களை இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது


அக்டோபர் முதல் வாரம் முடிந்து இரண்டாம் வாரம் தொடங்கும்போது (அக்டோபர் 8 ஞாயிறு) தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய பொதுக்கூட்டம் ஒன்று சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றம் ஊரில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் அன்றைய ஆளும்கட்சியான திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்டோபர் 10 செவ்வாயன்று கூட்டப்பட்டு அந்த கூட்டத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயற்குழுவில் பேச வேண்டியதை பொதுக்கூட்டத்தில் பேசினார் என்ற காரணத்தை சொல்லி திமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எம்ஜிஆர் அவர்கள் இடை நீக்கம் [suspend] செய்யபட்டார். தமிழகமெங்கும் பதட்ட நிலை ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறின.
1972 அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை என்று பார்த்தோம். .அந்த வார இறுதியில் 13-ந் தேதி வசந்த மாளிகை மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 15-வது நாள். படம் வெளியான முதல் நாள் முதல் அந்த 15-வது நாளோடு அன்று வரை மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்தது. 50 CHF Shows இதை குறிப்பிட காரணம் அன்றைய பதட்ட சூழலிலும் கூட அசம்பாவித வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோதும் வசந்த மாளிகை அதனால் எந்தவித பாதிப்பும் அடையாமல் அரங்கு நிறைந்ததை பதிவு செய்யவே. . .
படத்தின் இமாலய வெற்றியை அன்றே உறுதி செய்யும் வண்ணம் மக்கள் ஆதரவு வசந்த மாளிகைக்கு இருந்தது. பதட்ட சூழலிலும் குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்தது குறிப்பிட்டதக்கது.
அந்த நேரத்தில் வசந்த மாளிகை மட்டுமா எதிர்மறை சூழலை கடந்து வெற்றிப் பெற்றது? அதனுடன் பட்டிக்காடா பட்டணமாவும் தன் பங்கிற்கு வெற்றி சூறாவளியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வசந்த மாளிகை 50 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்த அதே நாளில் அதாவது 1972 அக்டோபர் 13 அன்று மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா 23 வாரங்களை அதாவது 161 நாட்களை நிறைவு செய்தது. அது மட்டுமா மொத்த வசூலில் 5-1/4 [ஐந்தே கால்] லட்சத்தையும் தாண்டி புதிய வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. 23 வாரங்களில் மதுரை சென்ட்ரலில் 5,35,000/- [ஐந்து லட்சத்து முப்பத்தி ஐயாயிரத்தையும்] தாண்டிய வசூல் செய்தது.
இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். மூக்கையாவும் ஆனந்த்-தும் அந்த சூழலில் வெற்றி தேரோட்டத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காமல் வெற்றியோட்டதில் முன்னோடியாக நிர்மலும் விளங்கினார் என்பதைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம் நண்பர்களே நாம் குறிப்பிடும் அதே 1972 அக்டோபர் 13 வெள்ளியன்று 7 வாரங்களை நிறைவு செய்த தவப்புதல்வன் நிர்மல் அதற்கு அடுத்த் நாள் [அக்டோபர் 14 சனிக்கிழமை] 50-வது நாளை மதுரை சிந்தாமணியிலும் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடினார்.
இரண்டு இமயங்களுக்கு இடையில் சிக்கினாலும் கூட இந்த பதட்ட சூழலை கடந்து வர வேண்டியிருந்தபோதும் கூட அதற்கு அடுத்து குறுக்கிட்ட தீபாவளி திரைப்படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி வந்தும் கூட நிர்மல் 100 நாள் வெற்றிக் கோட்டை தொட்டது, கடந்தது அனைத்தும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆளுமைக்கு சான்று.
வசந்த மாளிகையின் வெற்றி நிலை அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்தது. இங்கே வசந்த மாளிகை எதிர்கொண்ட மற்றொரு எதிர்மறை சூழல் பருவ மழை. திடீர் திடீரென்று மழை பெய்யும் ஒரு அக்டோபர் மாதமாக இருந்தது அந்த வருடம். அதையும் எதிர்கொண்டு தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்தது வசந்த மாளிகை,
இப்படியாக பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாவை நோக்கிய பவனி, வசந்த மாளிகையின் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் காணப் போகும் களிப்பு, தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடி விடும் என்று கிடைத்த உறுதி, பல புதிய பழைய தயாரிப்பு நிறுவனத்தினர் நடிகர் திலகத்தின் கால்ஷீட் வேண்டி முற்றுகையிடுகிறார்கள் என்ற மகிழ்வு இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தித்திக்கும் செய்தி ஒன்று வந்தது
தித்திக்கும் செய்தி என்று குறிப்பிட்டேன். அதற்கு முன்பே கூட பல தித்திப்பான தருணங்களை நடிகர் திலகம் எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா வாரத்தில் அடியெடுத்து வைத்து, 1972 அக்டோபர் 27 அன்று 175-வது நா்ளை நிறைவு செய்கின்றது. எனக்கு நினைவு தெரிந்து நான் மற்றும் என் வயதையொத்த மதுரை வாழ் ரசிகர்கள் பலரும் ஒரு வெள்ளி விழா வாரத்தை முதன் முறையாக பார்க்கிறோம். மற்றொரு தித்திப்பாக வசந்த மாளிகை 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை காண்கிறது. அது மறுநாள் அதாவது அக்டோபர் 28 சனிக்கிழமை காலைக்காட்சி 100-வது காட்சியாக வந்தது
தொடர்ந்த வரும் இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இதை நேரில் காண்பதற்கு வசதியாக ஸ்கூல் வேறு லீவ் [அன்றைய பதட்ட சூழல் காரணமாக]. இந்த தொடரை படிப்பவர்கள் பலருக்கும் நான் அன்றைய நாட்களின் பதட்ட சூழலை அடிக்கடி குறிப்பிடுவது ஏன் என்று யோசிக்கலாம். காரணம் இருக்கிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலை என்று தள்ளி விட முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் அதன் காரணமாக spill over என்று சொல்வார்களே அதே போன்று தொடர்ந்து வன்முறை நிகழ்வகள் நடந்துக் கொண்டிருந்தன..
நான் குறிப்பிடும் வாரத்திலும் மதுரையில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. என்னவென்றால் அக்டோபர் 20 வெள்ளியன்று எம்ஜிஆரின் இதய வீணை மதுரை ஸ்ரீதேவியில் வெளியானது. அதே நேரத்தில் திமுகவின் செயற்குழு பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் [எப்போதும் நடப்பது போல்] ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கூட்டம் அக்டோபர் 22 ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடமோ தேவி தியேட்டருக்கு அருகில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் மைதானம். சிறப்பு பேச்சாளரோ மதுரை முத்து. அனைவரும் அச்சப்பட்டது போலவே முத்துவின் பேச்சினால் பதட்டம் உண்டாகி வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
இப்படியெல்லாம் நடந்தும் கூட நடிகர் திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடை போட்டது என்ற உண்மையை மீண்டும் பதிவு செய்யவே அந்த சூழலை பற்றி குறிப்பிட நேர்கிறது..
பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா நாளன்று [1972 அக்டோபர் 27] சென்ட்ரல் திரையரங்கில் உள்ளேயும் வெளியேயும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. நான் போகவில்லை. வெளியிலிருந்து பார்த்ததுடன் சரி. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலைக்காட்சி வசந்த மாளிகை பார்க்க நியூசினிமாவிற்கு நானுன் என் நண்பனும் என் கஸினுடன் போனோம் .
அதற்கு ஒரு காரணம் இருந்தது. பெரும்பாலும் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள். 4 வாரத்திற்கு 92 காட்சிகள். 5-வது வார சனிக்கிழமை ஞாயிறு 4 காட்சிகள் வீதம் நடந்து பெரும்பாலும் ஞாயிறு இரவுக் காட்சி 100-வது காட்சியாக வரும். வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருந்தால் பெரும்பாலும் வெளியான அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்று சனிக்கிழமை இரவுக் காட்சியாக வரும். எனவே அந்த தொடர்ந்து ஹவுஸ் புல் ஆகின்ற 100-வது காட்சியை பார்க்க முடியாமலே இருந்தது. .
வசந்த மாளிகையைப் பொறுத்தவரை 4 வாரத்தில் 96 காட்சிகள் நடைபெற்று அவை அனைத்தும் அரங்கு நிறைந்தது. ரீலிஸான செப்டம்பர் 29 வெள்ளியன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. 4-வது நாள் திங்கள்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. நவராத்திரியின்போது ஆயுத பூஜை விஜயதசமியின் போது மேலும் 2 எக்ஸ்ட்ரா காட்சிகள் நடைபெற்றதால் 28 நாட்களிலேயே 96 காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி விட்டது. இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்றிருந்தால் பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா கொண்டாடிய அதே அக்டோபர் 27 வெள்ளியன்றே வசந்த மாளிகையும் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை நிறைவு செய்திருக்கும். அப்படி நடக்காததனால் சனிக்கிழமை காலைக் காட்சி பார்க்க போக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
சனிக்கிழமை காலைக்காட்சி எப்போதும் சற்று டல்லடிக்கும். காரணம் அன்றைய நாட்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் மதியம் வரை வேலை நாள் என்பதால் ஏற்படும் டல்னஸ். அப்படியிருந்தும் அன்று நியூசினிமா தியேட்டர் முன்பு ஏராளமானோர் கூடி நின்றனர். கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மடமடவென்று விற்று தீர்ந்தது. பால்கனி டிக்கெட்டுகள் சற்றே நிதானமாக விற்றது என்றாலும் படம் தொடங்கும் 10.45 மணி நேரத்தில் ஹவுஸ் புஃல் போர்ட் மாட்டப்பட்டது. 1000 வாலா சரம் வெடித்து சிதற கைதட்டல் விசில் பறந்தது. தியேட்டருக்கு உள்ளே வழக்கம் போல் அலப்பரை தூள் பறந்தது.
படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போது தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்ததை ஒரு தட்டியில் பேப்பர் ஒட்டி அதில் விவரங்களை எல்லாம் எழுதி தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவின் சுற்றுப்புற இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து இருக்கும் விளக்கு கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் குறிப்பிட்ட தித்திப்பு செய்தி சொன்னார்கள். அதாவது மறுநாள் 1972 அக்டோபர் 29 ஞாயிறன்று பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் நேரில் விஜயம் செய்கிறார் என்பதுதான் அந்த தித்திப்பு செய்தி.
மறு நாள் அக்டோபர் 29 நடிகர் திலகம் வரப் போகிறார் என்று தெரிந்ததும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க ஆராம்பித்தது அதற்கு முன்பு அவரை நேரில் பார்த்த அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கின.
நினைவு தெரிந்த பிறகு 1966-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது மதுரையின் நான்கு மாசி வீதிகளில் ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் அப்போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்.
1970- நவம்பரில் ராமன் எத்தனை ராமனடி 100-வது நாள் விழாவிற்கு நியூசினிமா வந்தபோது அந்த காட்சிக்கு போய் அவரைப் பார்த்தது இரண்டாம் முறை
1971- பொது தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்தது மூன்றாம் முறை.
அதன் பிறகு அவர் பலமுறை மதுரை வந்திருந்தாலும் இப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் பல முறை அவர் வந்தபோதும் அவர் தங்கியிருந்த இடமோ அல்லது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வோ நடைபெற்றது நகரின் வேறு இடத்தில. ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்கு வெகு அருகே அமைந்திருக்கக் கூடிய சென்ட்ரல் சினிமாவிற்கு வருகிறார். ஆகவே வாய்ப்பு கூடுதல்
ஆனால் மனதில் ஒரு சந்தேகம். அவர் மதியக் காட்சிக்கு மட்டும் வருகிறாரா அல்லது மூன்று காட்சிகளுக்கும் வருகிறாரா என்பது குழப்பமாக இருந்தது பலரிடம் கேட்டும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. மாட்னி ஷோவிற்கு உறுதியாக வருகிறார் என்பது மட்டுமே சொன்னார்கள்.
எப்படி போவது? எப்படி டிக்கெட் வாங்குவது போன்ற கேள்விகள் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. கஸினிடம் கேட்டதற்கு பார்ப்போம் என்று சொன்னான். அதைப் பற்றியே நினைத்து நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே குடியிருந்த சக வயது நண்பன் ஒருவனும் [வசந்த மாளிகை 100-வது காட்சி பார்க்க என்னுடன் வந்தவன்] தானும் வருவதாக சொன்னான்.
மறுநாள் விடிந்தது. காலை தினத்தந்தி விளம்பரத்தில் மதியக் காட்சிக்கு சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். நடிகர் திலகத்தோடு மற்ற நட்சத்திரங்களும் மேடையில் தோன்றும் அந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வசந்த மாளிகையின் மதுரை விநியோகஸ்தரும் விளம்பரம் கொடுத்திருந்தார். மட்டுமல்ல, முதல் நாள் இரவு வரை நடைபெற்ற 103 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் குறிப்பிட்டு வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்ற வாக்கியத்தையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான 31-வது நாளன்றே வெள்ளி விழா என்று கொடுக்கபப்ட்டது என்று சொன்னால் வசந்த மாளிகை படத்தின் வெற்றி பற்றி எந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள் என்பது புரியும்.
அன்றைய நாட்களில் நகரில் ஓடும் அனைத்துப் படங்களின் விளம்பரமும் தினசரி தினத்தந்தியில் வெளியாகும். மதுரை பதிப்பில் வெளியாகும் விளம்பரம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் படங்கள் ஓடும் பட்டியலை கொண்டிருக்கும். இந்த விளம்பர செலவு அந்தந்த ஏரியா விநியோகஸ்தரை சார்ந்தது.
இரண்டு மூன்று முறை தியேட்டர் பக்கம் போய் வந்தாகி விட்டது. தியேட்டர் வாசலில் பரபரப்பான சூழலும் ரசிகர்கள் கூடி நிற்பதையும் பார்க்க முடிந்தது. டிக்கெட் பற்றி கஸினிடம் கேட்டால் சொல்லியிருக்கேன். இன்னும் கிடைக்கலை என்றான். காலை முடிந்து பகல் வந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. தியேட்டர் பக்கம் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்ற கஸினையும் காணவில்லை.
பகல் காட்சி ஆரம்பிக்கும் நேரம் கடந்து சென்றவுடன் புரிந்து விட்டது டிக்கெட் கிடைக்கவில்லை என்று. மூன்று மூன்றரை மணி சுமார் நானும் பக்கத்து வீட்டு நண்பனும் அப்படியே சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகிறோம். ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இன்னமும் நடிகர் திலகமும் ஏனைய நட்சத்திரங்களும் வரவில்லை என்பது புரிந்தது. ரேஸ் கோர்ஸ் அருகே அமைந்திருக்க கூடிய பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் திலகமும் மற்றவர்களும் தியேட்டரின் முன்புற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் அப்போது பார்த்து விடலாம் என்று பெரும்பாலானோர் அங்கே நிற்பது தெரிந்தது.
10,15 நிமிடம் அங்கேயே உலாத்தினோம். திடீரென்று பயங்கரமான கைதட்டலும் வாழ்க கோஷங்களும் கேட்க மேல மாசி வீதியிலிருந்து தியேட்டர் அமைந்திருக்கூடிய டவுன் ஹால் ரோடில் இடது பக்கமாக திரும்பி கார்கள் வருவது தெரிந்தது. ஆனால் அந்த கார்களை பார்த்தவுடன் கூட்டம் முன்னோக்கி பாய்ந்ததில் சிறுவர்களான நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்களுக்கு முன்னால் எங்களை விட உயரம் கூடிய மனிதர்கள் நிற்க எத்தனை எம்பி எம்பி குதித்தும் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாய் போனது.
அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் நாம் மேல மாசி வீதி போய் விடலாம். காரணம் இந்த விழா முடிந்து திரும்ப நடிகர் திலகம் பாண்டியன் ஹோட்டல் போகும்போது மேல மாசி வீதி வழியாகத்தானே போக வேண்டும். அப்போது பார்த்து விடலாம் என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட நாங்கள் இருவரும் தியேட்டர் எதிரே அமைந்திருக்க கூடிய கோபால கொத்தன் தெரு தட்டார சந்து வழியாக மேல மாசி வீதி சென்றடைந்தோம்.
மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.
நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.
வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.
[எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].
சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.
எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது
உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.
நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.
ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. தீபாவளிக்கு படம் வராத காரணத்தினால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்
இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.
அன்புடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22851753_10208163569005384_6584273207622241346_n.j pg?oh=b37ddd06ed57088ae523603958e8d02d&oe=5A634CE8
(https://www.facebook.com/photo.php?fbid=10208163569005384&set=pcb.549640378720376&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22851792_10208163570085411_2759595450927626459_n.j pg?oh=797a585437a2eb2116c10dda19463b52&oe=5A7D301B
(https://www.facebook.com/photo.php?fbid=10208163570085411&set=pcb.549640378720376&type=3&ifg=1)

sivaa
28th October 2017, 05:16 PM
இன்று இரவு 10 மணிக்கு ஜெயா மூவி தொலைக்காட்சியில்,





https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/22829194_1501801119936773_1278362064358841367_o.jp g?oh=6f4c37d938e49b8a2a2bb5dc02749098&oe=5AAB7C86
(https://www.facebook.com/photo.php?fbid=1501801119936773&set=gm.550148565336224&type=3)

sivaa
28th October 2017, 05:22 PM
தற்போது மெகா 24 சேனலில் பரிட்சைக்கு நேரமாச்சு
https://i.ytimg.com/vi/EZPQB900xIE/poster_wide.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiDsvXCoJPXAhWh0YMKHXjiBd4QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dzi p1_zWeuXY&psig=AOvVaw0zXPjFk2Jo7JY_0qoq2ZL1&ust=1509277812069976)






https://upload.wikimedia.org/wikipedia/en/b/be/Paritchaikku_Neramaachu.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwizif6YoJPXAhXh1IMKHfJ0C9kQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FParitc haikku_Neramaachu&psig=AOvVaw0zXPjFk2Jo7JY_0qoq2ZL1&ust=1509277812069976)

sivaa
28th October 2017, 05:24 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22788656_355090871616345_7570460758619462517_n.jpg ?oh=e0d1d7a3336f8638aa646d356eca794e&oe=5AAA9794

sivaa
28th October 2017, 05:32 PM
29/10/2017 முதல் சேலம் அலங்கார்
மற்றும் குமாரபாளையம் k.O.N. வெற்றி நடை போடுகிறார் ரங்கதுரை



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22788852_1753160964980339_9022696794381446588_n.jp g?oh=ed9111481b7cd683eb388213b2b68f5c&oe=5AABC73D
(https://www.facebook.com/photo.php?fbid=1753160964980339&set=a.1637267566569680.1073741833.100008593576015&type=3)

sivaa
28th October 2017, 11:17 PM
vee yaar


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22893960_1593253050725361_8891915553693088829_n.jp g?oh=eaee8835254ef7d1a73cea6c538186e7&oe=5A7A3305

sivaa
28th October 2017, 11:21 PM
paravasam nayagan

சிவாஜி அவா்களுக்கு
பிரெஞ்சு டெலிகேட்
செவாலியே விருது வழங்கியபோது.....
நடுவில்
ஜெயலலிதா.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22814422_169150080333282_7511799117932236953_n.jpg ?oh=1d8de81af2d3ac48e7ee3dfd14363f22&oe=5AA97EB7

sivaa
29th October 2017, 02:41 AM
சாதனைமன்னன் ,வசூல்சக்கரவர்த்தி, சிவாஜி கணேசனின்

141 வது வெற்றிச்சித்திரம்

எங்கிருந்தோ வந்தாள் வெளியான நாள் இன்று

http://i1048.photobucket.com/albums/s376/ksramesh1/cinema%20posters/engirunthovanthal_zps25fc2ee0.jpg

எங்கிருந்தோவந்தாள் 29 அக்டோபர் 1970

https://i.ytimg.com/vi/bpUu9RaHh9M/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwidsIz_l5TXAhVH0oMKHRMEAkQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dbp Uu9RaHh9M&psig=AOvVaw09jvtLCi_R4ShUaPqgFGEd&ust=1509309872459260)

sivaa
29th October 2017, 02:51 AM
சாதனைமன்னன் ,வசூல்சக்கரவர்த்தி, சிவாஜி கணேசனின்

142 வது வெற்றிச்சித்திரம்

சொர்க்கம் வெளியான நாள் இன்று

சொர்க்கம் 29 அக்டோபர் 1970
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22788776_1674775979239078_5975908420123339065_n.jp g?oh=262cbe244a7c0574d0fd1b0340657019&oe=5A70A5C3

https://movie-upload.appspot.com/images/datastore?id=5587415565598720 (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiJn_HdnpTXAhUrw4MKHVE6A_cQjRwIBw&url=https%3A%2F%2Fwww.cinebee.in%2Fsorgam-movie-rating-critics-review%2Fscore%2F5587415565598720&psig=AOvVaw02-Gy9AHWJ6h5b6pNeqwnm&ust=1509311732687324)

sivaa
29th October 2017, 02:56 AM
நடிகர் திலகம் தவிர வேறு எந்த ஒரு நடிகனும் கனவிலும் நினைத்துப்பார்க்கமுடியாத சாதனை




Ganesh Venkatraman

29/10/1970 - Another landmark in the history of Tamil cinema. Two movies released on the same day .Earlier same Nadigar thilagam did it. A Deepavali day for the people of Tamilnadu getting huge bonus .. How lucky those people were to watch two movies on the same day.. A man with Guds and confidence . NADIGAR THILAGAM.. Sorgam getting released in Chennai Devi Paradise and Engirntho Vanthaal getting released in Chennai Shanthi.. Both theatres just 100 mts away. Very close together.. The result is both movies block bluster hit...Opposite camp was stand still by seeing the outcome of the results .. Very good collection and it's a great feast to our Thalaivar fans ..History can be repeated only by our Thalaivar ...No one can ever dream to break the records created by our ONE AND ONLY THALAIVAR .. NADIGAR THILAGAM ..

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22788776_1674775979239078_5975908420123339065_n.jp g?oh=aeae7141604202444f3ae9ca13387730&oe=5A6986E1
(https://www.facebook.com/photo.php?fbid=1674775979239078&set=pcb.1574195955996022&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/22780602_1674776055905737_5266417534004730175_n.jp g?oh=305960e0c9e4d161ac50f20bff307123&oe=5A738A89
(https://www.facebook.com/photo.php?fbid=1674776055905737&set=pcb.1574195955996022&type=3&ifg=1)

sivaa
29th October 2017, 08:52 AM
Natarajen Pachaiappa



சிவாஜியும் தமிழும்
.....................

இந்த கூட்டமெல்லாம் எங்கே இருந்து வருகிறது. இந்த விழாவிற்கென்று எந்த ஒரு விளம்பரமும் இல்லை. வெறும் வாட்சாப், முகநூல் என்றால்கூட இப்படியா? அவர் மறைந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. எந்த லாப நோக்கமும் கருதாது அவரை நினைக்கின்ற கூட்டம் இன்னும் இருக்கிறதா? மிகப் பெரிய ஆச்சரியந்தானே.
உலகத்தில் யாருக்குமே இல்லாதது இவருக்கு மட்டும் எப்படி? அகமதாபாத் தமிழர் சங்கம் அய்யன் நடிகர்திலகத்தின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியது. அண்ணா அறிவாலயத்தில் க...லைஞர் அரங்கத்தில் நடந்தது.
அகமதாபாத் தமிழ் சங்கத்தின் சார்பாக சிவாஜியும் தமிழும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அலகாபாத் தமிழ் சங்கம் தலைவர்
திரு கவிதாசன்
திரு ஜகதீசன்
திரு V.G.சந்தோஷம்
திரு வசந்தகுமார்
SRM நிறுவுநர் திரு பாரிவேந்தன்
கவிஞர் திரு நாஞ்சில் இன்பா
இயக்குநர் திரு பாக்கியராஜ்
சிவாஜி பேரவை தலைவர்
திரு கே.சந்திரசேகரன்
தமிழ்நாடு தமிழ் சங்க தலைவர்
திரு இளங்கோவன்
திரு திருச்சி சிவா
திரு லியோனியின் பட்டி மன்றமும் நடந்தது.
விழா மலரும் வெளியிடப்பட்டது.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22815196_707675556088834_4723248659828023652_n.jpg ?oh=033327a5cd0c281f2bbe63eab57d87ea&oe=5A6ADAAE.

sivaa
29th October 2017, 08:53 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22788990_707675592755497_2423488365403747090_n.jpg ?oh=dce58792f9f1435ac3255c14792ddbfd&oe=5A70D232

sivaa
29th October 2017, 08:53 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22814205_707675646088825_8803498414998187982_n.jpg ?oh=2eb20512a094c840f0e0b1b783c7599a&oe=5AAAA663

sivaa
29th October 2017, 08:54 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22815372_707675686088821_44725852964498103_n.jpg?o h=d1f4ef9b0cc61bafea0e4664b4184353&oe=5A6F8D63

sivaa
29th October 2017, 08:54 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22814275_707675736088816_2531201698576139194_n.jpg ?oh=df526c9e6ebdf0d471980441521b2183&oe=5A6A1ED7

sivaa
29th October 2017, 08:55 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22853378_707675792755477_8861642940409521721_n.jpg ?oh=3cecfbd1e2a187409a72e47ff4865218&oe=5A77CD0F

sivaa
29th October 2017, 08:55 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22814503_707675829422140_1201809227263216623_n.jpg ?oh=a139917ae73d9fedbda9997e78fe6a13&oe=5A672C16

sivaa
29th October 2017, 08:56 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22788907_707675869422136_1826537369532489325_n.jpg ?oh=c91fb978eee6950a27b639075d6470c9&oe=5A6E4633

sivaa
29th October 2017, 08:56 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/10345827_707675976088792_3519492548239645602_n.jpg ?oh=ca8cb1bcc5a2d1728bb93b3b5abce06f&oe=5A6CD718

sivaa
29th October 2017, 08:57 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23031542_707675996088790_5744011645150978484_n.jpg ?oh=81d601ee1232ab4c99089c95b4755df8&oe=5A7CDFB3

sivaa
29th October 2017, 08:57 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22814268_707676092755447_4550795297729503602_n.jpg ?oh=2cad52b0d6e83d2835bcbc0e1337338f&oe=5A7591A3

sivaa
29th October 2017, 09:01 AM
Amaran Amaran






அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய நடிகர் திலகத்தின் 90 வது பிறந்தநாள் விழாவில். அய்யா நடராஜ், திரு.சந்திரசேகர், திரு.இன்பா,திரு.பொன்ராஜ், திரு.சிவாஜி ரவி, கிரிஜா அம்மையார் இவர்களுடன் நானும் பங்கேற்ற போது.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22815463_357222481414617_7399921033390131399_n.jpg ?oh=36d47d8c68edc749f7e2a461a81d4d69&oe=5AA7D807

sivaa
29th October 2017, 09:01 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22813959_357222574747941_4431384997016667062_n.jpg ?oh=460550d1e884b4c8b58cfc4a715456cd&oe=5A7A0AA4

sivaa
29th October 2017, 09:02 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22815368_357222604747938_4713072005513179080_n.jpg ?oh=583d6fc14a3a6b56f5937267ce5e9f6d&oe=5AA93113

sivaa
29th October 2017, 09:02 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22852124_357222638081268_5070157098615484990_n.jpg ?oh=105f37081ae2f862264d39507e4f6977&oe=5A6C8B70

sivaa
29th October 2017, 09:03 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23031414_357222708081261_5808406645290467275_n.jpg ?oh=a0d275da7b168e6a244275cec7559cb7&oe=5AA79E9F

sivaa
29th October 2017, 09:03 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23031644_357222738081258_5876908423199353171_n.jpg ?oh=4dac466a52ab38c1c71ee270fa54d5dc&oe=5AAF872D

sivaa
29th October 2017, 09:19 AM
vee yaar

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/22829138_1593614377355895_6615180103997588976_o.jp g?oh=ba714bf13520feb8373551e93af8759a&oe=5A7D55B3

sivaa
29th October 2017, 07:54 PM
என்றும் உங்களுடன் முருகன்

பராசக்தி என்ற தனது முதல் படத்திலேயே கதாநாயகனாக தோன்றிய நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் சாதனைகள்.

மனோகரா, ராஜாராணி, இல்லறஜோதி, திரும்பிப்பார், அன்னையின் ஆணை படங்களில் மெய்சிலிர்க்க வைக்கும் வசன நடிப்பு.

உத்தமபுத்திரன் படத்தில் யாருமே செய்து காட்ட இயலாத ஸ்டைல் நடிப்பு.

பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பழனி படங்களில் அப்பாவி நடிப்பு.

பார் மகளே பார், உயர்ந்த மனிதன் படங்களில் செல்வந்தராக மிடுக்கான நடிப்பு.

தெய்வப்பிறவி, மங்கையர்திலகம், பெண்ணின் பெருமை, நான் பெற்ற செல்வம் என்று மறக்க முடியாத பல குடும்பக் கதைகளில் காவியமான நடிப்பு.

அம்பிகாபதி தொடங்கி திருவிளையாடல், தவப்புதல்வன் என்று பல படங்களில் இடம்பெறும் கர்நாடக இசைப் பாடல்களுக்கேற்ப அசத்த வைக்கும் வாயசைப்பு.

நவராத்திரி, தெய்வமகன், உத்தமபுத்திரன், கட்டபொம்மன் படங்களில் இமாலயச்சாதனை.

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, மணமகன் தேவை, சபாஷ்மீனா, பலேபாண்டியா கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு, ராமன் எத்தனை ராமனடி, சுமதி என் சுந்தரி, பாரத விலாஸ், மனிதரில் மாணிக்கம், அன்பே ஆருயிரே படங்களில் நகைச்சுவை நடிப்பு.

கப்பலோட்டிய தமிழன், இரத்தத்திலகம், தாயே உனக்காக, நாம் பிறந்த மண் படங்களில் தேசபக்தியூட்டும் நடிப்பு. கர்ணன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை படங்களில் பக்தி சிரத்தையான நடிப்பு.

உத்தமபுத்திரன், பெண்ணின் பெருமை, கூண்டுக்கிளி, திரும்பிபார் படங்களில் வில்லன் நடிப்பு.

சிவந்த மண்ணில் தீவிரவாதியாகவும்,

மனிதனும் தெய்வமாகலாம் படத்தில் பெரியார் தொண்டனாகவும்

வளர்பிறையில் ஊமையாகவும்,

பாகப்பிரிவினையில் உடல் ஊனமுற்றவராகவும்,

பாலும் பழமும் படத்தில் இடைவேளைக்கு பின் கண் தெரியாத நிலையிலும்

அதே போல் ஆலயமணியில் கால் செயல் இழந்தவராகவும்

படிக்காதமேதை, படித்தால் மட்டும் போதுமா படங்களில் படிப்பறிவு இல்லாவிடினும் பண்பாளராகவும்,

அன்னையின் ஆணையில் பழிக்குப்பழி வாங்கும் இளைஞனாகவும்

பராசக்தி, விடி வெள்ளி, பாசமலர், பச்சை விளக்கு, அன்புக்கரங்கள், தங்கை, தங்கைக்காக, என் தம்பி, அண்ணன் ஒரு கோவில் படங்களில் பாசம் மிக்க அண்ணனாகவும்

பார்த்தால் பசி தீரும் படத்தில் படை வீரனாகவும்,

அதே படத்திலும் கை கொடுத்த தெய்வம் படத்திலும் ஆலயமணியிலும் உற்ற நண்பனாகவும்

முரடன் முத்து, ஞானஒளி படங்களில் முரட்டுக்குண முள்ளவராகவும்

பாலும் பழமும் படத்தில் சிறந்த டாக்டராகவும்

அருமை மனைவியை எண்ணி வாடும் அன்புக் கணவராகவும்

கவுரவம் படத்தில் சிறந்த கிரிமினல் வழக்கறிஞராகவும்

ராஜபார்ட் ரங்கதுரையில் சிறந்த நாடக நடிகராகவும்

சம்பூர்ண இராமாயணம் படத்தில் அன்புத் தம்பி பரதனாகவும்

திருவிளையாடல் படத்தில் சிவபெருமானின் அத்தனை கோலங்களிலும்

அமரதீபம், இரும்புத்திரை படங்களில் தொழிலாளர் தலைவனாகவும்

பதிபக்தி, நான் சொல்லும் ரகசியம், பாபு படங்களில் ரிக்ஷா தொழிலாளியாகவும்,

காவல்தெய்வம் படத்தில் பனை மரம் ஏறும் தொழிலாளியாகவும்

தில்லானா மோகனாம்பாள், மிருதங்க சக்ரவர்த்தி படங்களில் வித்வானாகவும்

தங்கப்பதக்கம் படத்தில் கடமை தவறாத காவல்துறை உயர் அதிகாரியாகவும் அதே படத்திலும் கல்தூண் படத்திலும் மகனை திருத்தும் தந்தையாகவும்

எங்க மாமாவில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் அன்பு மாமாவாகவும்

எங்கிருந்தோ வந்தாள் படத்தில் மனநோயாளியாகவும்

இருவர் உள்ளம், வசந்த மாளிகை, தீபம் படங்களில் பெண்களுடன் தொடர்பு கொண்டவராக இருந்து திருந்தியவராகவும்

பாவமன்னிப்பு, அறிவாளி, எல்லாம் உனக்காக, சவாலே சமாளி போன்ற படங்களில் பொதுநலத்தொண்டராகவும்

திருடன், புதிய பார்வை, நீதி, ஞானஒளி, ராஜா போன்ற படங்களில் குற்றவாளியாகவும்

பாவமன்னிப்பு, நான் வணங்கும் தெய்வம், நவராத்திரி, தெய்வமகன் படங்களில் அறுவெறுப்பான முகத்தோற்றத்திலும்

புனர்ஜென்மம் படத்தில் குடிகாரனாகவும்

நவராத்திரி, குங்குமம், எங்கமாமா, ராஜபார்ட் ரங்கதுரை, திருவிளையாடல், திருவெருட்செல்வர், திருமால்பெருமை போன்ற படங்களில், ஒரே படத்திலே பல வேடங்களிலும்

பாசமலர், ஆண்டவன் கட்டளை, என் தம்பி, ராமன் எத்தனை ராமனடி, ஞானஒளி, எங்கள் தங்கராஜா, மகாகவி காளிதாஸ், சரஸ்வதிசபதம் போன்ற படங்களில் ஒரே வேடத்தையே இருவேறு மாறுபட்ட பாத்திரங்களாக மாற்றியும்,
இரட்டை வேடங்கள்

வியட்நாம் வீடு, மோட்டார் சுந்தரம் பிள்ளையில் முறையே பிராமணத் தந்தையாகவும்


இரண்டு குடும்பத்திற்கு தலைவராகவும் அவன் ஒரு சரித்திரம் படத்தில் கொடுத்து அழிந்த சீமானாகவும்

இரு நாயகிகளுக்கிடையே தவிப்பவராக இரு மலர்கள், பாவைவிளக்கு, பாலாடை, செல்வம், தேனும்பாலும், குல மகள்ராதை, புதியபறவை படங்களில் அசத்தியவரும் அவரே.
பேராசிரியராக ஆண்டவன் கட்ளையில்,

உத்தமபுத்திரன், அன்;னையின் ஆணை, எங்க ஊர் ராஜா, என்மகன், என்னைப்போல் ஒருவன், கௌரவம், மனிதனும் தெய்வமாகலாம் படங்களில் இரட்டை வேடங்களிலும்

பலேபாண்டியா, தெய்வமகன், திரிசூலம் படங்களில் மூன்று வேடங்களிலும்,


நவராத்திரி படத்தில் நவரசம் கலந்த ஒன்பது மாறுபட்ட வேடங்களில் மிகச்சிறப்பாக நடித்து உலக சாதனை படைத்தவர் நடிகர் திலகம்.



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22893973_818603448300920_3942925518572739627_n.jpg ?oh=cc9d9dc0532f79d9b129de7432523713&oe=5A6A921D
(https://www.facebook.com/photo.php?fbid=818603448300920&set=gm.550771588607255&type=3&ifg=1)

sivaa
29th October 2017, 07:57 PM
Murali Srinivas




29.10.1970 அன்று வெளியாகி இன்று 47 வருடங்களை கடந்த நமது சொர்க்கத்தில் எனக்கு பிடித்த ஒரு காட்சியைப் பற்றிய ஒரு சின்ன பதிவு.
ஒரு முத்தாரத்தில் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். காரணம் இரு வேறுபட்ட நிலைகளை நடிகர் திலகம் அற்புதமாக பிரதிபலித்திருப்பார். பார்ட்டி இருக்கிறது. என்னை குடிக்க சொல்வார்கள். நீ வந்தால் அதிலிருந்து தப்பிக்கலாம் என்று சொல்லி மனைவியை கூட்டி வந்திருப்பார். சொன்னது போல் நல்ல பிள்ளையாக சோபாவில் அமர்ந்திருப்பார். [அந்தப் போஸில்தான் மனிதன் என்ன handsome...?] முதல் சரணத்தில் (அந்த மாலை இந்தப் பெண்ணின்) விஜயா பாடிக் கொண்டே நடிகர் திலகம் அமர்ந்திருக்கும் சோபாவிற்கு பின்புறமாக வருவார். சிவாஜிக்கு பக்கத்து ஸீட்டில் பாலாஜி அமர்ந்திருப்பார். அவர் கையில் மதுக் கோப்பை இருக்கும். விஜயா பக்கத்தில் வருவதைப் பார்த்தவுடன் பாலாஜி சற்றே சங்கடமாக உணர்ந்து மதுக் கோப்பையை கால்களுக்கிடையே மறைத்துக் கொள்ள முயற்சி செய்வார். நிஜ வாழ்வில் இப்படி ஒன்று நடந்தால் அதாவது கையில் கோப்பையுடன் இருக்கும்போது ஒரு குடும்ப பெண் நண்பனின் மனைவி வந்தால் எப்படி சங்கடப்படுவார்களோ அவ்வளவு இயல்பாக இருக்கும். ராமண்ணா அழகாக எடுத்திருப்பார்.
அந்த சரணம் முடியும். திரும்பி பார்க்கும் விஜயா நடிகர் திலகத்தை காணாமல் கண்களால் தேடுவார். அங்கே பாலாஜியின் கைகளில் இருக்கும் கோப்பையிலிருந்து குடித்துக் கொண்டிருக்கும் கணவனை பார்க்க, மனைவி பார்த்து விட்டாள் என்று தெரிந்ததும் நடிகர் திலகம் காட்டும் reactions!
முதலில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவனின் அதிர்ச்சி, அடுத்து sorry sorry என கண்களால் சொல்வது, பிறகு மன்னிக்க மாட்டாயா என்ற கெஞ்சலை கண்களில் வெளிப்படுத்துவது, பிறகு உன்னிடம் எனக்கு என்ன பயம் என்று முகபாவத்தை மாற்றுவது, செய்த தவறினால் தோன்றும் குற்ற உணர்வை மறைக்க சிகரெட்டை புகைப்பது, நடக்க முடியாமல் பின்னுகின்ற கால்களை நான் நார்மலாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக நடப்பது, சோபாவின் நுனியில் அமர்வது, மனைவியின் கோவமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முகத்தை திருப்ப முயற்சிப்பது, நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே என்ற வரிக்கு வலது கையை மொத்தமாக மூடி உள்ளே இருக்கும் சிகரெட்டை ஆழமாக இழுப்பது என்று அடித்து தூள் கிளப்பியிருப்பார் நடிகர் திலகம்.
நான் இவ்வளவு விளக்கமாக சொன்னதை அந்த உணர்வுகளை மூன்று நான்கு ஷாட்ஸ் மூலமாகவே பார்வையாளனுக்கு கடத்தி விடுவார் நடிகர் திலகம். அதனால்தானே அவர் நடிகர் திலகம்.
1970 தீபாவளி அன்று, இன்றைக்கு சரியாக 47 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் மதுரை சென்ட்ரலில் ஆரவாரம் கோலாகல கொண்டாட்டம் அலப்பறையோடு மாலைக் காட்சி பார்த்தது இன்றைக்கும் பசுமையாக நெஞ்சில்.
அன்புடன்

sivaa
29th October 2017, 07:59 PM
Murali Srinivas

29.10.1970 அன்று வெளியாகி இன்று 47 வருடங்களை கடந்த எங்கிருந்தோ வந்தாள் படத்தில் எனக்கு பிடித்த சில காட்சிகளைப் பற்றிய ஒரு சின்ன பதிவு.
எங்கிருந்தோ வந்தாள் மிகச் சிறந்த படம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் குறிப்பாக நடிகர் திலகத்தின் Body Language. "ஒரே பாடல்". சாகுந்தலம்" பாடல் காட்சிகள் மற்றும் கடைசி 10 -15 நிமிடங்கள், இந்த இடங்களில் மட்டுமே அவர் நார்மலாக இருப்பார். மற்ற நேரங்களிலெல்லாம் மன நிலை பாதிக்கப்பட்டவராகத்தான் தோன்றுவார். பாதிக்கப்பட்டவராக வரும் போது அவர் நடையே வித்தியாசமாக இருக்கும். இடது தோளை சரித்து இடது கையால் வலது மார்பை தடவிக்கொண்டே நடப்பார். வில்லனோடு சண்டை போடும்போது கூட இது மாறாது. வில்லன் மாடியிலிருந்து விழுந்தவுடன் நடிகர் திலகத்தின் முகத்தை close upல் காட்டுவார்கள். பலதரப்பட்ட உணர்ச்சிகள் அதில் மின்னி மறையும். அந்த இடத்திலிருந்து திரும்பி நடப்பார், Oh! அவருக்கே உரித்தான அந்த ராஜ நடை வரும். அது மட்டுமல்ல தான் எங்கிருக்கிறோம் என்பதை போல சுற்றும் முற்றும் பார்ப்பார். அப்போது தான் போட்டிருக்கும் ஜிப்பா கிழிந்திருப்பதை (வில்லனோடு சண்டை போடும்போது கிழிந்திருக்கும்) கவனிப்பார். ஏன் கிழிந்த சட்டை அணிந்திருக்கிறோம் என்பது போல ஒரு முக பாவம் காட்டுவார், class. ஜெயலலிதா வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடம் கூட்டி சென்று அவருக்கு குணமாகி விட்டதை சொல்ல எல்லோரும் சந்தோஷப்பட இறுதியில் தன் தாயிடம் யார் இந்த பொண்ணு என்பாரே! அரங்கத்தையே அதிர வைக்கும் வசனம். அது போல ஜெயலலிதா ஒவ்வொரு இடமாக அழைத்து சென்று நடந்த விஷயங்களை பற்றி சொல்லும் போது ஞாபகம் வருவது போல தெரியும் ஆனால் சிரித்து கொண்டே ஞாபகம் இல்லை என்று கை விரிப்பார். அதிலும் குறிப்பாக JJ, நடிகர் திலகம் எழுதிய கவிதையின் ஆரம்ப வரிகளான ,
ஏற்றி வைத்த தீபம் ஒன்று
என்னிடத்தில் வந்து நின்று
என்று சொல்ல, உடனே நடிகர் திலகம் அதை தொடர்ந்து
பார்த்து மகிழ்ந்ததென்னவோ; பின்
பாராமல் போனதென்னவோ
என்று சொல்லி முடிப்பார். "ஞாபகம் வருதிலே! ஞாபகம் வருதிலே" என்று JJ துள்ளி குதிக்க, "இது நான் காலேஜ் படிக்கும் போது எழுதின கவிதை, எப்பவும் ஞாபகம் இருக்கும்" என்று நடிகர் திலகம் கூலாக சொல்ல, JJ வெறுத்து போய் கத்துவார். அருமையாக இருக்கும். அந்த காட்சியின் போது நடிகர் திலகம் ஒரு க்ரீம் கலர் புஃல் ஸ்லீவ் ஷர்ட்டும் அதே கலரில் pantsம் போட்டிருப்பார். ரொம்ப handsome ஆக இருப்பார். அது போல் சிரிப்பில் உண்டாகும் ராகத்தில் பாடல் காட்சியில் இரண்டாவது சரணத்தின் முடிவிலே தோள்களை முன்னாடி சாய்த்து இரண்டு கைகளையும் loose ஆக தொங்கவிட்டு அந்த பக்கமும் இந்த பக்கமுமாக ஆட்டியபடி ஒரு ஸ்டெப் போடுவார். காத்திருந்து கைதட்டுவார்கள்.
துஷ்யந்தன் ஸ்டைல் பற்றி குறிப்பிட வேண்டும். நடிகர் திலகத்தின் மற்ற படங்களை ஒப்பிடும் போது இதில் ஸ்டைல் குறைவுதான். "ஒரே பாடல் உன்னை அழைக்கும்" காட்சியில் அவருக்கே உரித்தான அந்த போஸ் அதாவது இடது கால் மேல் படியிலும் வலது கால் கீழ் படியிலும் வைத்து நின்று பாடுவார். அதை விட்டால் துஷ்யந்தனாக வரும் போது காட்டும் ஸ்டைல். அதிலும் சகுந்தலையிடம் விடை பெற்று செல்லும் போது ஒரு கை தூக்கி போய் வருகிறேன் என்று முகபாவத்திலேயே காட்டுவது, தியேட்டரில் கைதட்டல் காதை கிழிக்கும். (இதே நாளில் வெளியான சொர்க்கம் படத்தில் ஸ்டைலோ ஸ்டைல் என்று சொல்லும் வண்ணம் அதகளம் பண்ணியிருப்பார்).
இந்த இரண்டு படங்களும் ஒன்றாக வெளியான நேரத்திலும் சரி அதன் பிறகு அவை ஓடிக் கொண்டிருந்த நாட்களிலும் சரி மதுரையில் ஞாயிறு மாலையன்று எந்த படத்திற்கு போவது என்று ரசிகர்கள் கூடி நின்று விவாதித்து முடிவு எடுப்பார்கள் ஒரு ஞாயிறு ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் என்றால் அடுத்த ஞாயிறு சென்ட்ரலில் சொர்க்கம் என்று மாறி மாறி இந்த இரண்டு படங்களையும் பார்த்தது நினைவிற்கு வருகிறது.
அன்புடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22813970_10208174692603467_125143770839180132_n.jp g?oh=d991e447173b5f5bd45669cdd0fb6070&oe=5A66B3FB
(https://www.facebook.com/photo.php?fbid=10208174692603467&set=gm.550691058615308&type=3&ifg=1)

sivaa
29th October 2017, 08:59 PM
Vasu Devan


'மூன்று தெய்வங்கள்'


'நடப்பது சுகமென நடத்து' பாடல் ஆய்வு.



ஜாஹிர் சார், ராமு சார் இவர்களின் விருப்பத்திற்காக


படுகுஷியான ஒரு பாடல். மூவர் கூட்டணி. அதுவும் நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் என்று. புவனேஸ்வரி மூவிஸ் 'மூன்று தெய்வங்கள்' (1971) படத்தில் நடிப்பின் தெய்வத்தோடு நவரசத்திலகம், நகைச்சுவைத் திலகம் இருவரும் இணைந்து அட்டகாசம்.


கோபுவின் கதை வசனத்தில் படமும் செம காமடி. அம்சமான ஒளிப்பதிவை பதித்தவர் கே.எஸ்.பிரசாத். தாதாமிராசியின் இயக்கத்தில் மூன்று ஜாலி புதிய பறவைகள் நம் கண்களுக்கு புதுமையாக.
மூவருக்கும் மூன்று பாடகர்கள் முறையே டி.எம்.எஸ், பாலா, சாய்பாபா என்று. மூவரும் அவரவர்கள் பாணியில் குரல் தந்து குதூகலப்படுத்தியிருப்பார்கள்.
நடிகர் திலகம், முத்துராமன், நாகேஷ் மூவருக்குமே வித்தியாசான கெட் -அப். வாக்கிங் ஸ்டிக், தொப்பி, கண்ணாடி, கோட், சூட், டை சகிதம் மூவரும் ஜாலியோ ஜாலி.
'நெஞ்சிருக்கும் வரை'யில் நடிகர் திலகம், முத்துராமன், கோபாலகிருஷ்ணன் மூவரும் சாலையில் வேகாத வெயிலில் ஆடிப் பாடும் நெஞ்சில் நிறைந்த பாடல் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளை என்ற வாழ்விருக்கும்' பாடல்.


அது போல இந்தப் பாடலும் ஒரு பிரமாதமான பாடலே. கோபாலகிருஷ்ணனுக்கு பதில் இதில் நாகேஷ்.
அது வறுமையை பின்னணியாகக் கொண்ட, தன்னம்பிக்கையை தங்களுக்கே ஊட்டிக் கொண்ட வேலையில்லா தரித்திர இளைஞர்களின் தி(கொ) ண்டாட்டப் பாடல்.
இதுவோ ஜெயிலில் இருந்து தப்பி வந்து, முன்பின் தெரியாத ஒரு குடும்பத்தில் ஐக்கியமாகி, அந்தக் குடும்பத்து இளம் பெண்ணின் காதலை மட்டுமல்ல...அந்தக் குடும்பத்தையே வாழ வைக்கும் மூன்று திருடர்களின் கதை.
சந்திரகலாவின் காதலன் சிவக்குமாரின் மாமா வி.கே.ஆரை சரிகட்ட மூவரும் இளைஞர் நாடக மன்ற உடுப்புகளை மாட்டிக் கொண்டு மாறுவேடத்தில் பாடும் உல்லாச கீதம்.
இளம் சிறார்கள் இன்னிசை வாத்தியங்கள் வாசிக்க, மூவரும் மலை, கோவில் என்று வெளி இடங்களில் ஆடிப் பாடி மகிழும் பாடல். பாடல் முழுவதும் வெளிப்புறப் படப்பிப்பு.
காதில் கடுக்கணுடன், அனைத்து விரல்களிலும் வட்ட மோதிரங்கள் ஜொலிக்க, நடிகர் திலகம் செம ரிலாக்ஸாக, காமெடி பொங்க, அலட்சிய மூவ்ஸ் கொடுத்து வழக்கம் போல முதல் இடம். குழந்தைகளுடன் குழந்தையாக சின்ன சாக்ஸ் வாசித்து பாடகர் திலகத்தின் குரலில் பின்னி எடுப்பார். ஆட்டத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இந்தப் பாடலில் டி.எம்.எஸ் அவர்களின் வாய்ஸ் வழக்கத்தைவிடவும் நடிகர் திலகத்திற்கு இன்னும் பொருத்தமாக இருப்பது போல் தோன்றும்.
குறிப்பாக அந்த குறுகலான கருங்கல் தடுப்பு சுவர் பாலத்தில் 'டேப்' டான்ஸ் எனப்படும் ஆட்டத்தை நடிகர் திலகம் பின்னணி ஒலிகளுக்கு ஏற்ப சரவ சாதராணமாக ஆடி வருவது பலே பல் பல். கால்கள் அப்படியே அவர் சொன்ன பேச்சைக் கேட்கும். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடியபடியே கைகளை மார்புக்குக் குறுக்கே மடக்கியும் நீட்டியும் அவர் செய்யும் நடன அசைவுகள் அசாதாரணமானவை. அது மட்டுமல்லாமல் ஒரு கால் முழங்காலை மட்டும் உயர்த்தி முன்னும் பின்னும் ஆட்டியபடி அவர் கொஞ்சம் கூட பேலன்ஸ் தவறாமல் அந்த குறுகலான கற்பாலத்தின் மேல் ஆடி வரும்போது இந்த மனிதருக்கு தெரியாதது ஒன்றுமே இல்லையோ என்று வழக்கம் போல எல்லோர் மனமும் நினைக்காமல் இருக்காது. நன்றாக கவனியுங்கள். அவர் பின்னால் வரும் முத்துவும், ஏன் நாகேஷும் கூட இந்த இடத்தின் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.
பின் ஒலிக்கும் விசில் சப்தத்திற்கு ஆடியவாறே ஷேக் நடை ஒன்று போட்டு வருவது படா ஷோக். தொடர்ந்து வரும் டிரம்பெட் ஒலிக்கு இடுப்பொடித்து இவர் ஆடுவது எவருமே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
ஸ்டிக் பிடித்து குனிந்து பின்பக்கம் உடலைத் தள்ளுவதைக் கூட மிகுந்த சிரத்தையுடன், பெர்பெக்ஷனுடன் செய்வார். மற்ற இருவரும் இந்த மூவ்மென்ட்டிலும் மூத்தவருக்குப் பின்னால்தான்.
கோவில் படிக்கட்டுகளில் கோயில் காளை போல துள்ளிக் குதித்து இறங்கி நண்பர்களுடன் கை கோர்த்து நடிகர் திலகம் கொண்டாட்டம் போடுவது கொள்ளை போக வைக்கும் மனதை.
முத்துராமனும் ஜாலியாக சாப்ளின் ஸ்டைலை பின்பற்றி ஆட்டம் போடுவார். நாகேஷ் பற்றி ஆட்டத்தில் சொல்லவும் வேண்டுமோ!
பாடலும், காட்சி அமைப்பும் என்னவோ காமெடி ஜாலிதான். ஆனால் நடன ஸ்டெப்கள் மிகுந்த சிரமமானவை. அதை கொஞ்சமும் சிரமம் பாராமல் மூவருமே சிரத்தை எடுத்து சிறப்பாக பாடலை முடித்துக் கொடுத்திருப்பார்கள். இதில் நடிகர் திலகத்தின் பங்கு ஜாஸ்தி. அதில் அள்ளும் வெற்றியும் ஜாஸ்தி.
நடனக்காட்சியை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த பி.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும், பசுமரத்தி கிருஷ்ணமூர்த்தியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார். ஆரம்ப உற்சாக இசையின் ஊடே டி.எம்.எஸ் 'ஓஹோஹோ லா லா லா லலா ' என்று ஹம்மிங் எடுக்கும் அழகே அழகு. அவர் பின்னாடியே தொடரும் தொடரின் நாயகரும் தன் பங்குக்கு சளைக்காமல் பிரமாதமாக 'ஹம்'முவார்.
சின்ன சின்னதாய் அவ்வப்போது ஒலிக்கும் ஹார்மோனிய ஒலிகளும், ஆர்கன்களின் இனிமையும், 'ஜிகுஜிகு'வென புகுந்து புறப்படும் புல்லாங்குழல்களின் சப்தங்களும் 'மெல்லிசை மன்னரி'ன் இசையறிவுக்குச் சான்றுகள்.
'ச்சும்மா' ஜாலிப் பாட்டுதானே என்று அலட்சியம் காட்டினீர்கள் ஆனால் பல இசைச் சித்து வேலைகளை கவனித்து ருசிக்காமல் கோட்டை விட்டு விட்டவர்கள் ஆவீர்கள். அவ்வளவு சங்கதிகள் இந்தப் பாடலில் கொட்டிக் கிடக்கின்றன. பாடலின் டியூனோ அதியற்புதமானது.
நாகேஷுக்குத்தான் சாய்பாபா குரல் எவ்வளவு பொருத்தம்! இந்த காமெடி மன்னனுக்கு ஏ எல்.ராகவன், சீர்காழி, டி.எம்.எஸ் என்று அனைத்துக் குரல்களும் பாங்காகப் பொருந்தி விடுகின்றன. இத்தனைக்கும் கொஞ்சம் 'கீச்' குரல் கொண்டவர் இவர்.
முத்துவுக்கு பாலாவின் குரல் ஓகே. பாலா பாடகர் திலகத்திற்கு இனிமையாகப் பாட முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருப்பார். குரல் வழக்கம் போல பனிக்கட்டி பாதாம்கீர் இனிமை. தனித் தன்மையோடு இழைந்து, குழைந்து ஒலிக்கும்.
ஒரு இடத்தில் நாகேஷுக்கு சாய்பாபா குரல் இல்லாமல் பாலா குரல் பின்னணி ஆகி விடும். இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கன்டின்யூட்டியில் விடும் கோட்டை. இது போல 'கலாட்டா கல்யாணம்' படத்தின் 'எங்கள் கல்யாணம்' பாடலிலும் குரல்கள் நடிகர்களுக்கு ஒரு சில இடத்தில் மாறும்.
அடைக்கலம் கொடுத்த குடும்பத்தின் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைக்க மூவரும் பாடும் பாடுவது அவர்கள் பாடும் பாடல் வரிகளிலும் பிரதிபலிப்பதை உணரலாம். ('கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம், சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே) கண்ணதாசனின் மகத்தான பங்கு அது. ஒரு கல்யாணம் பண்ணி வைக்க, அது சுகமாய் முடிய, பொய் பித்தலாட்டம் பண்ணிக் கூட செய்யும் வழிகள் சரியே என்று கதையோடு ஒத்து வரும் கருத்துக்கள் சபாஷ் போட வைக்கின்றன இப்பாடலில்.
ஓஹோஹோ லாலாலலா
லலலா லலலா ஹாஹஹா ஹோஹஹோ
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
பாலா
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
லல்லல்லல் லலலல்லல்லல் லலலல்லல் லலலல்லல்லா
போதாது நீ கண்ட ராஜாங்கம்
பாலா
பேசாதே போலி வேதாந்தம்
சாய்பாபா
பாராதே வெறும் பஞ்சாங்கம்
டி.எம்.எஸ்
உனக்கொரு உலகத்தை அமைத்து
வளர்த்து எடுத்து நடத்து
பாலா
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
டி.எம்.எஸ்
சொல்லாதே துன்பத்தை சொல்லாதே
பயணம் போகும் போது நில்லாதே
மூவரும்
நானென்று பேர் சொல்லி நடை போடு
ஏனென்று கேட்போரை எடை போடு
டி.எம்.எஸ்
நடப்பது சுகமென நடத்து
பாலா
வரும் நாளை உனதென நினைத்து
டி.எம்.எஸ்
வாழ்வே பெரிதென மதித்து
பாலா
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
டி.எம்.எஸ்
கல்யாணம் பொய் சொல்லிக் கல்யாணம்
பாலா
பெண் வேணும் வீட்டுக்குப் பொன் வேண்டும்
சாய்பாபா
கண் போடு மெல்லக் கை போடு
டி.எம்.எஸ்
சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே
பாலா
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
டி..எம்.எஸ்
அன்போடு நாம் கண்ட பண்பாடு
துணையைச் சேர்க்க வேண்டும் பெண்ணோடு
மூவரும்
செல்வங்கள் கை மாறி உருண்டோடும்
உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்
நடப்பது சுகமென நடத்து
வரும் நாளை உனதென நினைத்து
வாழ்வே பெரிதென மதித்து
நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22852912_1503529719741322_1074786081452240052_n.jp g?oh=2dbab15761ebf38bb269febe758a2a6d&oe=5A6F9460
(https://www.facebook.com/photo.php?fbid=1503529719741322&set=pcb.550827958601618&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22815084_1503529713074656_3491508949014958493_n.jp g?oh=d27b7b48770f025d4bba9749b3262952&oe=5A7CDBC1
(https://www.facebook.com/photo.php?fbid=1503529713074656&set=pcb.550827958601618&type=3&ifg=1)






Vasu DevanGroup admin (https://www.facebook.com/vasudevan31355?fref=gc&dti=449174815433600) https://www.youtube.com/watch?v=NJYmQ47Mg-o (https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv% 3DNJYmQ47Mg-o&h=ATNbWwRXFlVg6TGv8AShU_6J7UaaMP0JNG89X2rfHUChOMwG 7PBrTpK3IyB-B7Lc2FX6XllLB_iK9JrXh4B6_Nqudkj7sFeMgahR-8xuk-vqfn6GVAEmvIpsgm5WBDX_06XXfxlB3D4)https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQB4wIDF9l7__0R2&w=160&h=160&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FNJYmQ47Mg-o%2Fhqdefault.jpg&cfs=1&upscale=1&_nc_hash=AQCEWnAI9p6TZidM




Nadappathu sugamena Song | Moondru Deivangal | Sivaji |… (https://www.youtube.com/watch?v=NJYmQ47Mg-o)
TMS
youtube.com

sivaa
30th October 2017, 09:06 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

57 வது வெற்றிச்சித்திரம்

அவள் யார்? வெளியான நாள் இன்று

அவள் யார்? 30 அக்டோபர் 1959

http://oi65.tinypic.com/2n6vn7k.jpg

sivaa
30th October 2017, 09:20 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

198 வது வெற்றிச்சித்திரம்

பைலட் பிரேம்நாத் வெளியான நாள் இன்று

பைலட் பிரேம்நாத் 30 அக்டோபர் 1978

200 நாட்களுக்குமேல் ஓடிய வெற்றிச்சித்திரம்

http://oi66.tinypic.com/123v0qt.jpghttp://oi65.tinypic.com/1jx3sj.jpg

http://oi64.tinypic.com/8zocb8.jpghttps://upload.wikimedia.org/wikipedia/en/thumb/2/2c/Pilot_premnath.jpg/220px-Pilot_premnath.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjHkae_t5fXAhXDy4MKHcqQCFcQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FPilot_ Premnath&psig=AOvVaw0vd_-CRljR5IHMEc4JfqqO&ust=1509421522617863)

sivaa
30th October 2017, 10:14 PM
இன்று இரவு 10 மணிக்கு K டிவியில்
பசும் பொன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22852251_1504067359710149_3644420898962659900_n.jp g?oh=0b3a758001a7a97c7c5e51e80c34fad2&oe=5A7281F8

sivaa
30th October 2017, 10:21 PM
சபா




1988 ஆம் ஆண்டில் பசும்பொன் முத்துராமலிங்கம் ஆலயத்திற்கு
பெரிய ஆலயமணி காணிக்கை
செலுத்தியது எத்தனை பேருக்கு
தெரியும்! ! இரவு வணக்கம்! !
............................................



Subramanian Natarajan செய்யும் உதவியை அடுத்தவருக்கு தெரியாமல் விளம்பரப்படுத்தாமல் செய்பவர் நமது நடிகர் திலகம்.
................................
Saravanan Shanmugam VILAMBARAM PADUTHATHA KALIUGA KARAN,KALAI DEIVAM,KALAIMA MANNAN PALA KODIGALI VARI VALUNGAIYA ORA KODAI VALLAL EN THALAIVAN ,ANNAN SHIVAJIGANESAN THAAN.

.......................................

Hari Krishnan தலைவா் கா்ணன்.வலது கை கொடுப்பது இடது கைக்கு தொியாது
...............................


Natraj Chitty அவர் எல்லாருக்கும் உதவி செய்தார். ஆனால் விளம்பரப்படுத்த வில்லை.

sivaa
31st October 2017, 12:08 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

58 வது வெற்றிச்சித்திரம்

பாகப் பிரிவினை வெளியான நாள் இன்று

பாகப் பிரிவினை 31 அக்டோபர் 1959

200 நாட்களுக்குமேல் ஓடிய வெற்றிச்சித்திரம்

http://oi63.tinypic.com/14sl3sw.jpghttp://oi67.tinypic.com/10hj9qr.jpg

sivaa
31st October 2017, 08:00 AM
Sivaji Peravai


கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்
நடிகர்திலகம் சிவாஜி 90 -வது பிறந்தநாளையொட்டி, அகமதாபாத் தமிழ்ச் சங்கம் சார்பில், "சிவாஜியும் தமிழும்" என்ற மாபெரும் தமிழ் விழா, 28 -10 - 2017 , சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் நேரமின்மை காரணமாக "கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்" என்ற தலைப்பில் என்னுடைய உரையை முழுமையாக நிகழ்த்த முடியவில்லை.
அதனால், என்னுடைய முழுமையான உரையினை நம் ரசிக நண்பர்களுக்காக அளிக்கிறேன். அதன்மீது நண்பர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
-----------------------------------------------------------------------------------
கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்
K .சந்திரசேகரன்
தலைவர்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை
------------------------------------------------------------------------------------
கலையும்> கலாச்சாரமும்தான் ஒரு நாட்டை> ஒரு மாநிலத்தை அடையாளப்படுத்தும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்> கலைப் பொக்கிஷமாம் நடிகர்திலகத்திற்கு அவமரியாதை நேர்ந்தது துரதிஷ்டம். நடிகர்திலகத்தின் சிலை அகற்றப்பட்டது. சரி மணிமண்டபத்தில்தானே வைக்கிறார்கள் என்று ஆறுதல் அடையலாம் என்றால்> சிங்கமென நின்றிருந்த சிலையைக் கூண்டில் அடைத்த மாதிரி> பெயரளவிற்கு ஒரு மணிமண்டபம் - ரசிகனின் மனவேதனைக்கு> அகமதாபாத் தமிழ்ச் சங்கம் இன்று மருந்து தடவியிருக்கிறது. பல்வேறு தமிழ்ச் சங்கங்கள்> சான்றோர்கள்> பெரியோர்கள் இணைந்து> தமிழும் - சிவாஜியும் என்ற தலைப்பில்> சென்னையில் விழா எடுத்து சிறப்பு செய்திருக்கிறார்கள். இவ்விழாவில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையும் பங்கேற்பதிலே பெருமகிழ்ச்சியடைகிறேன்.
கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்
இந்தத் தலைப்பில் பேசலாம் என்று அதுபற்றிய தகவல்களைத் திரட்டியபோது அனுமார் வால் போல நீண்டுகொண்டே இருந்தன.
ஆனாலும் அவற்றில் சில> உங்களுக்காக மட்டுமல்ல> புரியாமல் இன்னமும் உளறிக்கொண்டிருக்கும் சிலருக்காகவும் வெளியிடவேண்டியது எனது கடமை என்றே நினைக்கிறேன்..
திரையுலகில் சாதாரண நிலையிலிருந்த நடிகர்> நடிகைகள்> சிறிய தயாரிப்பாளர்கள்> இயக்குனர்கள் என்று பலதரப்பினரையும் பெரிய படமுதலாளிகளாக ஆக்கிய பெருமை நடிகர்திலகம் சிவாஜியையே சாரும். நடிகர்திலகத்தை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்கள் வாழ்ந்தார்கள்> வளர்ந்தார்கள் - இதுதான் வரலாறு.
எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்> நடிகர்திலகம் சிவாஜி ஒரு நடிகர் மட்டுமே> அவர் பணம் வாங்கிக்கொண்டு நடித்துக் கொடுத்தார்> வேறு என்ன செய்தார் என்று. அதற்கெல்லாம்> ;தற்போது விடைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவர் ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. அதேபோல> சம்பாதிக்கும் எல்லோரையும்போல தையல் இயந்திரம்> நோட்டுப் புத்தகம் போன்றவைகளை விழா நடத்திக் கொடுக்கவில்லை.
அண்ணல் அம்பேத்கார்> பெரியார்> மார்ஷல் நேசமணி> வீரபாண்டிய கட்டபொம்மன். திருவள்ளுவர் என்று அனைத்து பெரியோர்களுக்கும் தன செலவில் சிலைகளை நிறுவிய நடிகர்திலகம்> தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்> தான் நேசித்த பெருந்தலைவர் காமராஜருக்கு சிலைகள் அமைத்து பெருமைசேர்த்தார்.
சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் 1959-ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
1961-ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்யுள்ளார்
1962-ல் இந்திய – சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் கொடுத்தார்.
பெருந்தலைவர் காமராஜர்> பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை அறிவித்தபோது> முதல் நபராக ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்கினார் நடிகர்திலகம்.
நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
பெங்களூரில் நாடக அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் வழங்கினார்.
1968-ல் உலகத் தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே> திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி அவர்கள். ஆனால் இன்று நடிகர்திலகம் சிலைக்கு அங்கு இடமில்லை> வைக்க அரசுக்கு மனமில்லை.
சிலையும் அமைத்து உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் அள்ளித்தந்து அண்ணா அவர்களை அசர வைத்தவர் சிவாஜி.
1965- ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம். திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும்> பெங்களூரில் தனக்குப் பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும். மொத்தம் 500 பவுன் கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் சிவாஜி.
அன்றைய முதலமைச்சர் திரு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் யுத்த நிதியாக வழங்கினார்.
மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் ரூபாயை வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றhர்;.
வெள்ளிவிழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தார்.
1972-ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானப்படையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
1961-ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் நிதியாக வழங்கினார்.
தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை ( அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி) நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தார்.
மேலே குறிப்பிட்டுள்ளவையெல்லாம்> அவர் செய்தவற்றில் ஒரு துளிதான். இவையே இன்றைய மதிப்பில் பல நூறு கோடிகள் இருக்கும்.
சினிமா> சமுதாயத்திற்கு மட்டுமல்ல> அரசியலிலும் பல கட்சிகளுக்கு கர்ணனாகத்தான் திகழ்ந்தார் நடிகர்திலகம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்தபடியாக> கட்சியை வளர்ப்பதற்காக> தன்னுடைய நாடகங்கள் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கட்சி அலுவலகங்கள் கட்ட பெருமளவில் நிதிஉதவி அளித்தவர் சிவாஜி. கம்யூனிஸ்ட் கட்சிக்காக மயிலாடுதுறையில் கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவா அவர்களிடம் நிதியுதவி அளித்திருக்கிறார். இவ்வளவு ஏன், இன்று நாம் இந்த நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கும் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில்> தி.மு.க வை வளர்த்தவர்கள் வரிசையில் நடிகர்திலகம் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. தி.மு.கழகத்தை வளர்ப்பதற்காக> சிவாஜி நிறைய நாடகங்களை> ஒரு பைசா கூடப் பெற்றுக்கொள்ளாமல் நடத்திக்கொடுத்து நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார் என்று கலைஞர் தனது நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி பல அரசியல் கட்சிகளுக்கும்கூட பிரதிபலன் பாராமல் உதவியவர் நடிகர்திலகம்.
நன்றியா - அது என்ன என்று கேட்கும் இவ்வுலகில்> தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை நன்றி பாராட்டியவர் நடிகர் திலகம்.

தன்னுடைய தொழில் பக்தியால்> நேரந்தவறாமையால்> திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேல் கோலோச்சிய நடிகர்திலகம் சிவாஜி> விளம்பரமில்லாமல் வாரிக் கொடுத்து> திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ணனாக வாழ்ந்து மறைந்தார்.

உடலால் மறைந்தாலும்> நடிகர்திலகத்தின் புகழ்> தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.
வாய்ப்பளித்தமைக்கு நன்றி


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22815462_1128497370615067_8914849542466769031_n.jp g?oh=810ca3c1c58e7ee6e0bf63c47e9cfda9&oe=5A786079

.................................................. .................................................. ....................................

Skannan Skannan




Heart touching genorosity true messages you told our viewers. Today's peoples never know the above messages. Some peoples told Sivaji not give donations for people's. Really Sivaji is the KARNAN, no advertisement is to be given him.

.................................................. ............................


Sampath Murugan


நடிகர்திலகம் அவர்களை பற்றிய அவதூறு பிரச்சாரத்தைத் தவிடுபொடியாக்க தலைவர் சந்திரசேகரன் அவர்கள் கொடுத்துள்ள இந்தத் தகவல்களை அனைவருக்கும் பகிர்ந்து செய்தியை உலகம் அறியச் செய்யவேண்டும்.


.................................................. .................

Neelakantan Subramani

1968ஆம் ஆண்டு வேலூர் அரசு மருத்துவமனை பொன்விழா நினைவு கட்டிடத்திற்காக வியட்நாம் வீடு நாடகம் நடத்தி வசூல் தொகை ஒருலட்சம் கொடுத்தார் முதல் முதலாக அவரையும் அவர் நடித்த நாடகத்தையும் ஒருசேர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது


.................................................. ..................

sivaa
31st October 2017, 08:44 AM
அற்புத நடிகரின் நவம்பர் மாத வெளியீடுகள்


1) ரங்கூன்ராதா 1 / 11 /1956

2) இருமலர்கள் 1 /11 /1967

3) ஊட்டிவரை உறவு 1 /11 /1967

4) லட்சுமி வந்தாச்சு 1 / 11 /1986

5) வைரநெஞ்சம் 2 /11 /1975

6) டாக்டர் சிவா 2 /11 /1975

7) முரடன் முத்து 3 /11 /1964

8) நவராத்திரி 3 /11 /1964

9) வெள்ளை ரோஜா 4 / 11 /1983

10) கண்கள் 5 /11 /1953

11) விஷ்வரூபம் 6 /11 /1980

12) காத்தவராயன் 7 /11 /1958

13)கப்பல் ஓட்டிய தமிழன் 7 /11 /1961

14) சிவந்த மண் 9 /11 /1969

15) அண்ணன் ஒரு கோயில் 10 / 11 /1977

16) பெம்புடு கொடுகு (தெலுங்கு) 11 /11 /1953

17) செல்வம் 11 /11 /1966

18) படிக்காதவன் 11/ 11 /1985

19) கள்வனின் காதலி 13 /11 /1955

20) அன்பைத்தேடி 13 /11 /1974

21)பரிட்சைக்கு நேரமாச்சு 14 /11 1982

22) ஊரும் உறவும் 14 /11 /1982

23) அன்னை இல்லம் 15 /11 /1963

24) லட்சுமி கலியாணம் 15 /11 /1968

25) ஆலயமணி 23 /11 /1962

26) பாதுகாப்பு 27 /11 /1970

27) உயர்ந்த மனிதன் 29 /11 /1968

sivaa
31st October 2017, 09:31 PM
vee yaar



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23000106_1595876407129692_4111830922208124620_o.jp g?oh=9629081931a8880e87a5f87f981b3f5e&oe=5AAF7BF1

sivaa
31st October 2017, 09:45 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22885926_1484490511605000_4266277328416581474_n.jp g?oh=ae883e98dd32b374c2bbacc1b11267ff&oe=5AAE0C73

sivaa
31st October 2017, 09:46 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22852235_1484490551604996_6097580855031376209_n.jp g?oh=7ed1178c29b8d21e1bc77fa2d41699bc&oe=5A6D50EB

sivaa
31st October 2017, 09:54 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22853056_1827311977561020_2342441548913105920_n.jp g?oh=b5d02e8439d82894a48ab14fc35082f9&oe=5A6AE477

sivaa
31st October 2017, 09:54 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22853126_154624355274738_1769983024239986649_n.jpg ?oh=eed73b7fe7c4a97fa6354e203c12a5eb&oe=5AAD413A

sivaa
1st November 2017, 09:50 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

34 வது வெற்றிச்சித்திரம்

ரங்கோன் ராதா வெளியான நாள் இன்று

ரங்கோன் ராதா 1 நவம்பர் 1956

https://upload.wikimedia.org/wikipedia/en/2/2e/Rangoon_Radha.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi7-qnf-bjVAhWMwYMKHYDmBfwQjRwIBw&url=https%3A%2F%2Falchetron.com%2FRangoon-Radha-86891-W&psig=AFQjCNGQ9jX2RhLRYZCMFpNWU5fELgKQjw&ust=1501776776883384)

https://i.ytimg.com/vi/kTYi8iuB1kc/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwintcT2wpzXAhXhy4MKHS2jDDQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DkT Yi8iuB1kc&psig=AOvVaw1jmLN66BqsbZFJ0od2Gg2E&ust=1509596374156501)

sivaa
1st November 2017, 10:09 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

116 வது வெற்றிச்சித்திரம்

இருமலர்கள் வெளியான நாள் இன்று

இருமலர்கள் 1 நவம்பர் 1967

https://s-media-cache-ak0.pinimg.com/originals/99/d0/2b/99d02bdd06700680032b1400d1b385d0.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjoioGLxJzXAhWB3oMKHafjD7UQjRwIBw&url=https%3A%2F%2Fwww.pinterest.com%2Fpin%2F358739 926552155184%2F&psig=AOvVaw281hve8NCNW88lmjHqCibf&ust=1509596661358228)

https://upload.wikimedia.org/wikipedia/en/6/6e/Iru_Malargal.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj4yq35w5zXAhUE7YMKHUTNCL4QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FIru_Ma largal&psig=AOvVaw281hve8NCNW88lmjHqCibf&ust=1509596661358228)

இதே நாளில் ஊட்டிவரை உறவு படமும் வெளிவந்தது
இரண்டு படங்களும் 100 நாட்களை கடந்து சாதனை
படைத்தன

http://oi65.tinypic.com/2ugmjx1.jpg

sivaa
1st November 2017, 10:19 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

117 வது வெற்றிச்சித்திரம்

ஊட்டிவரை உறவு வெளியான நாள் இன்று

ஊட்டிவரை உறவு 1 நவம்பர் 1967

http://oi64.tinypic.com/fx6po8.jpghttps://i.ytimg.com/vi/ETCOOHQ0X_k/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjyyL-1yZzXAhUD_IMKHXcID_MQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DET COOHQ0X_k&psig=AOvVaw1_5f6j3_IxsMuXLKO0OerO&ust=1509598118877515)https://movie-upload.appspot.com/images/datastore?id=5359396020289536 (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi--Ky0yJzXAhVB1oMKHariBTAQjRwIBw&url=https%3A%2F%2Fwww.cinebee.in%2Footy-varai-uravu-movie-rating-critics-review%2Fscore%2F5359396020289536&psig=AOvVaw281hve8NCNW88lmjHqCibf&ust=1509596661358228)

https://upload.wikimedia.org/wikipedia/en/9/9d/OotyVaraiUravu.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi--Ky0yJzXAhVB1oMKHariBTAQjRwIBw&url=https%3A%2F%2Falchetron.com%2FOoty-Varai-Uravu-97024-W&psig=AOvVaw281hve8NCNW88lmjHqCibf&ust=1509596661358228)

sivaa
1st November 2017, 10:34 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

262 வது வெற்றிச்சித்திரம்

லட்சுமி வந்தாச்சு வெளியான நாள் இன்று

லட்சுமி வந்தாச்சு 1 நவம்பர் 1986

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22894210_1596359737081359_805607832220724319_n.jpg ?oh=02829810159555b0701c5568f6eaba8b&oe=5A6B2DA8

https://goodtamilfilms.files.wordpress.com/2010/12/1_laxmi.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi05cDqy5zXAhVL8IMKHetiDSwQjRwIBw&url=https%3A%2F%2Fgoodtamilfilms.wordpress.com%2F2 010%2F12%2F30%2Fgood-lakshmi-vanthachu-1986%2F&psig=AOvVaw3kwT66fVGegYJdimtfqcbG&ust=1509598687302636)

sivaa
2nd November 2017, 10:14 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

178 வது வெற்றிச்சித்திரம்

வைர நெஞ்சம் வெளியான நாள் இன்று

வைர நெஞ்சம் 2 நவம்பர் 1975
https://i.ytimg.com/vi/grkq2BEHx0s/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiBo-mRip_XAhVK5YMKHUaTDBQQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3Dgr kq2BEHx0s&psig=AOvVaw2yEX7pGPrGGU3rYgMhrGl4&ust=1509684062880815)
https://i.ytimg.com/vi/CwuoMhLXcFg/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi0qoruiZ_XAhXB4IMKHd5XBNoQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DCw uoMhLXcFg&psig=AOvVaw2yEX7pGPrGGU3rYgMhrGl4&ust=1509684062880815)https://upload.wikimedia.org/wikipedia/en/a/a6/Vaira_Nenjam.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjj6p7IiZ_XAhVJxYMKHSrvBfUQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FVaira_ Nenjam&psig=AOvVaw2yEX7pGPrGGU3rYgMhrGl4&ust=1509684062880815)

sivaa
2nd November 2017, 10:19 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

179 வது வெற்றிச்சித்திரம்

டாக்டர் சிவா வெளியான நாள் இன்று

டாக்டர் சிவா 2 நவம்பர் 1975
http://1.bp.blogspot.com/-7yke03DVy1Y/U6ATOmyblXI/AAAAAAAAA50/taqGV5cXjGg/s1600/download.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwji64ntip_XAhXpzIMKHf1fBakQjRwIBw&url=http%3A%2F%2Fwww.thiruttuvcd.me%2Fcategory%2Fc astcrew%2Fsivaji-ganesan-movies%2F&psig=AOvVaw2Sr2_WwoMDcXhLqQyWhbMf&ust=1509684361140296)
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/98/Dr._Siva.jpg/220px-Dr._Siva.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi5keLWip_XAhXs4IMKHZsDBmoQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FDr._Si va&psig=AOvVaw2Sr2_WwoMDcXhLqQyWhbMf&ust=1509684361140296)

sivaa
2nd November 2017, 10:29 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23031698_1926029174329744_384030931637912068_n.jpg ?oh=bd541bca1a3176ea2de07f45d9e38490&oe=5A6F1C9A

sivaa
2nd November 2017, 10:32 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23132024_915187768647905_3022767149622983231_n.jpg ?oh=6f1337cc44edc0ca707b22bb985942db&oe=5A71D4FA

sivaa
2nd November 2017, 10:40 AM
Vanamamalai Kallapiran

தாத்தா சாகேப் பால்கே விருது அண்ணலுக்கு கிடைத்தபிறகு திருவனந்தபுரத்தில் ஆயிரங்கள்கூடிய பல்கலைக்கழகம் செனட் அரங்கில் கேரளியர் ஒருப்பிரம்மாண்ட வரவேற்பு விழா நடத்தினர்.நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அரங்குநிறைந்து வழிந்து. கவிந்தது. முதலில் விழாவின் தொடக்கத்தில் சிவாஜிக்கு வரவேற்பு..அரங்கத்தில் நுழையும் போது இருபக்கமும் அழகிய மங்கையர் மலர்தூவி வரவேற்க ஆயிரம் கரங்கள் கூப்பி இசைக்க ஆர்வலர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்ய மேடைக்கு அழைத்துச்சென்றனர்.ஒவ்வொருவரின் மனதிலும் ஆச்ச...ரியக்குறி!உள்ளார்ந்த நேசமுடன் கேரளியர் அந்த மகாக்கலைஞனை ஆதரித்து நடத்தியது வியப்பை அளித்தது.தொடர்ந்து ந.தி.யின் திரைப்பட கிளிப்பிங்ஸ் அருமையான மலையாள வர்ணனைகளுடன். காண்பித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க ச்செய்தது.மேடையில் அனைத்து திரை உலக ஜாம்பவான்கள் மோகன்லால் மம்மூட்டி பிரபு உள்பட சிம்மக்குரலோனுக்கு மரியாதை செய்தது கண்டால் தமிழர்களான நம்மை ஏளனம் செய்தது போல் இருந்தது.ஆம் நாம் எந்தக் காலத்திலும் அந்த மாமேதைக்கு இப்படி ஒரு வரவேற்பை கொடுத்ததில்லை.காட்சிகள் இன்றும் நெஞ்சில் பசுமை.இதுவரை இது போன்று ஒரு நிகழ்ச்சி தமிழகத்திலும் சரி கேரளத்திலும் சரி எந்தக் கலைஞனுக்கும் எடுக்கப்பட்டதில்லை.அந்நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் செய்தி இதழில் கலைக்குரிசிலை பற்றி நான் வாழ்த்தி எழுதிய கட்டுரை கலைவேந்தன் ந.தி.யின் மைந்தன் பிரபுவிடம் கைகளில் கொடுக்கப்பட்டது. சரித்திர நிகழ்வின் சாட்சியாக நான்.மலையாளம் அந்த மகாக்கலைஞனை மரியாதை செய்தது.இப்போதும் பிரம்மிப்பூட்டும் நிகழ்வு.நாம் 17.12.17 ல் சந்திக்கும் போது அண்ணல் சிவாஜியைப்பற்றி இன்னும் நிறையப் பேசுவோம். காவிரிக்கரையில் திருச்சி யில் கூடப் போகும் நாளை ஆவலுடன் காணக்காத்திருக்கிறேன்.அனைவரும் வாரீர்.நமது தோழர்கள் அப்துல் ரசாக், பழக்கடை மற்றும் திருச்சி புதுக்கோட்டை தோழர்களுக்கு நன்றி.

sivaa
2nd November 2017, 10:43 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23130917_539831903033481_8935251186144129544_n.jpg ?oh=a64df029be6dc675becf2df2c1d8dcbe&oe=5AACD4B6

sivaa
2nd November 2017, 10:48 AM
ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்



மிருதங்க சக்கரவர்த்தி படம் பார்த்த எம். ஜீ . இராமச்சந்திரன் .......தமிழருவி மணியன் அருமையான பேச்சு


https://www.facebook.com/sixface.arumugam.14/videos/1841818402512949/

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t15.0-10/p720x720/22902618_1841819359179520_6248948541167763456_n.jp g?oh=19b2fc9d4bb81daa2c1fecb13bf569c7&oe=5A739EF3
https://static.xx.fbcdn.net/rsrc.php/v3/y4/r/-PAXP-deijE.gif














https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/22885986_1842165335811589_3614278751158888506_n.jp g?oh=98ac7c2d4b80469f08cf38004cb44a61&oe=5A66EB3D
(https://www.facebook.com/photo.php?fbid=1842165335811589&set=pcb.551875668496847&type=3&ifg=1)

sivaa
2nd November 2017, 10:50 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22853352_301228683726973_2309317031730131220_n.jpg ?oh=da2a21c19fa952b8e357a8b7a0a02c60&oe=5A766CDF

sivaa
2nd November 2017, 10:53 AM
Murali Srinivas

இரு மலர்கள் - ஒரு மீள் பார்வை - பார்ட் I இடைவேளை வரை


01.11.1967 அன்று வெளியாகி இன்றைக்கு 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் பொன் விழா காவியம் பற்றிய ஒரு மீள் பார்வை.
இந்தப் படத்தை எதனை முறை பார்த்திருப்பேன் என சரியாக தெரியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் படம் புதிதாகவே இருக்கிறது. எந்த வித சலிப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் படம் ஓடுகிறது.

இத்தனைக்கும் நடிகர் திலகம் மட்டுமே dominate செய்யும் திரைக்கதை இல்லை. பத்மினி மற்றும் விஜயா இருவருக்கும் சம வாய்ப்பு. அதை மூவருமே குறைவில்லாமல் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பே.
முதலில் பத்மினி. கல்லூரி மாணவியாக கற்பனை செய்வது சற்று கடினமான நெருடலான விஷயம் என்றபோதும் திரைக்கதையமைப்பு அதை மறக்கடித்து விடும். நடிகர் திலகம் நாட்டிய பேரொளி கெமிஸ்ட்ரி பலருக்கும் பிடித்த விஷயம். குறிப்பாக ரசிகர்களை விட பொது மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மத்தியில் மிக பிரபலம். அதை உறுதி செய்யும் வண்ணம் அமைந்திருக்கும் பத்மினியின் முதல் பகுதி நடிப்பு. மாதவி பொன் மயிலாள் பாடலும் சரி மன்னிக்க வேண்டுகிறேன் பாடலிலும் சரி பத்மினி முதிர்ச்சி தோற்றத்தையும் மீறி நடிகர் திலகத்தின் இளமை துள்ளலுக்கு ஈடு கொடுத்திருப்பார். குறிப்பாக கடற்கரையில் குளிக்க போய்விடும் நடிகர் திலகத்திடம் நாம் சந்திக்க கிடைப்பதே கொஞ்ச நேரம்தான் அதிலேயும் நீங்க என்னை காக்க வைச்சுட்டு போலாமா என செல்ல கோபம் காட்டுவது, நமது காதல் நிறைவேறமா போய்டுமா என நடிகர் திலகம் சந்தேகப்பட, என் ராஜாயில்லே என் கண்ணில்லெ என்று அவரை அணைத்துக் கொண்டு ஆறுதலை சொல்லும் இடமெல்லாம் நன்றாக செய்திருப்பார். அது போல ஸ்டேஷனில் வைத்து உன் கூடவே நான் வந்துரட்டுமா என நடிகர் திலகம் கேட்க அதுக்கு இப்படியே என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போடுங்க என உணர்ச்சிவசப்படுவது என convincing ஆக செய்திருப்பார்.

நாட்டியப் பேரொளி இப்படியென்றால் புன்னகை அரசி வேறு விதமாக ஸ்கோர் செய்வார். இந்தப் படத்தில் விஜயா ஒரு surprise package! ஒரு வேளை பிற்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே என்னங்க என்னங்க என்று அலறும் விஜயாவைப் பார்த்தோம் என்பதால் கூட இந்த இயல்பான விஜயாவை ரசிக்க முடிகிறது. அவரின் அறிமுக காட்சி. தூங்கி எழும் நடிகர் திலகம் அலாரம் அடிப்பதை கேட்டு சாந்தி என்று சத்தம் போட கதவை திறந்துகொண்டு காப்பியுடன் விஜயா நிற்பார். யார் அலாரம் வைத்தது என்று நடிகர் திலகம் கோபத்துடன் கேட்க நான்தான் என்பார். எதுக்கு வச்சே என்ன அவசரம் என்று கேட்க அய்யர் வந்துட்டாரு என்பார். அய்யர் எதுக்கு என்று அடுத்த கேள்விக்கு இன்னிக்கு அத்தைக்கு திவசம் அத்தான் என்பார். என்கிட்டே ராத்திரியே ஏன் சொல்லலே என்பார். சரி காபியை குடு என வாங்கி குடிக்க போகும்போது அத்தான் என விஜயா இடைமறிக்க என்ன என்பார். திவசம் கொடுத்து முடிக்கிற வரைக்கும் ஒன்னும் சாப்பிடக் கூடாதுனு சொல்லுவாங்க. என்னை சாப்பிடக் கூடாதுனு சொல்றியா அப்போ ஏன் கொண்டு வந்தே என்று கேட்க இல்லை காப்பி கொண்டு வராம உங்களை எழுப்பினா கோபப்படுவீங்க அதுதான் என்பார் விஜயா. எழுந்து போகும் நடிகர் திலகத்திடம் பேஸ்ட் பிரஷ் சோப்பு துண்டு வெந்நீர் எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன் என்று சொல்லுவார் விஜயா. இந்த முதல் காட்சியில் அவர்களின் உறவு முறை அவர்களுக்கிடையே இருக்கும் புரிதல், அத்தான் மேல் விஜயாவிற்கு இருக்கும் அளப்பரிய காதல் அனைத்தையும் அழகாக establish பண்ணி விடுவார்கள்.


தாய் மாமன் மேல் உள்ள பற்று அவருக்கு செய்யும் பணிவிடை, தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் சின்ன சின்ன வாக்குவாதம் போன்றவற்றில் ஒரு ஷாக் observer ஆக செயல்படுவது என பயணம் செய்யும் விஜயா தற்செயலாக அத்தானின் டைரியை படித்துவிட்டு நடிகர் திலகம் வேறொரு பெண்ணை விரும்புகிறார் என தெரிந்தவுடன் உள்ளுக்குள் நொறுங்கி போவதை எவ்வித மிகையுமின்றி செய்திருப்பார். வீட்டில் நடிகர் திலகம் காதலிக்கும் விஷயம் தெரிந்தவுடன் மறுநாள் மாலை மாடியில் துணி மடித்துக் கொண்டிருக்கும் விஜயாவிடம் நடிகர் திலகம் ஒரு apologetic tone-ல் பேச ஆரம்பிக்க அவரை நார்மலாக்க, விஜயா பேசும் விதம் நன்றாக இருக்கும். தான் அப்போதும் அவரை முழுமையாக நேசிப்பதை அவரிடமே சொல்லிவிட்டு பிறகு அதற்காக கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமா என்ன என்று மீண்டும் அவரை திருப்திப் படுத்துவதை வெகு இயல்பாக செய்திருப்பார். பத்மினிக்கு வாங்கின பூவை நடிகர் திலகம் விஜயாவிற்கு கொடுக்க முதலில் மறுக்கும் அவர் மங்கல பொருட்களை பெண்கள் வேண்டாம்ன்னு சொல்லக் கூடாது என நடிகர் திலகம் சொல்ல ஆமாம் அதுவும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் உங்க கையாலே கொடுக்குறீங்க, கொடுங்க என்று அப்போதும் அவர் மேல் அன்பை அவர் வெளிப்படுத்தும் விதம் அழகு.


லெட்டர் வருவது பற்றி நடிகர் திலகம் இவரிடம் நினைவுபடுத்த அக்டோபர் 10ந் தேதிதானே என்று இவர் பதில் சொல்ல பரவாயில்லையே ஞாபகம் வச்சிருக்கியே உனக்குத்தான் என் மேலே எவ்வளவு அக்கறை என்று நடிகர் திலகம் சொல்ல அது கூட உங்களுக்கு தெரியுதா அத்தான் என கேட்பாரே அனுதாபத்தை அள்ளிக் கொண்டு போவார்.

இவர்கள் இருவருமே இப்படியென்றால் நடிகர் திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? முதல் காட்சியில் unlike poles attract each other என்று பத்மினியை டீஸ் பண்ணுவதிலே அவரது சாம்ராஜ்ஜியம் ஆரம்பித்து விடும். மாதவி பொன் மயிலாள் பாடலில் அவரின் ஸ்டைல், கம்பீரம், நடை மற்றும் ஸ்வரஸ்தானங்களை உச்சரிக்கும் அழகு என்று பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்து விடுவார். கொடைக்கானலில் suicide pointற்கு போக முடியுமா என்று கேட்க தனக்கு இருக்கும் Acrophobia (சிலருக்கு உயரமான இடங்களுக்கு செல்லும்போது ஏற்படும் பயம்) காரணமாக நடிகர் திலகம் தயங்க (மீண்டும் இமேஜ் பார்க்காமல் நடிக்கும் ஒரே நாயகன்) தான் விரும்பும் பெண்ணின் மனம் கவர அவளின் காதலை பெற இது ஒரு வாய்ப்பு என்றவுடன் சவாலை ஏற்றுக் கொண்டுவிட்டு ஆனால் மேலே செல்ல செல்ல அந்த பயம் அவரை ஆக்ரமிப்பதை அந்த முகபாவத்திலேயே காட்டும் அழகு, எதனால் தனக்கு உயரமான இடங்களை பார்த்தால் பயம் என்பதற்கு சின்ன வயதில் தன் கர்ப்பிணி தாயார் தான் கேட்டதற்காக பரணில் இருக்கும் முறுக்கை எடுக்க ஏணிப்படிகளில் ஏறும்போது கால் நழுவி கீழே விழுந்து இறந்ததை சொல்லும் போதும் மெலோடிராமாவாக ஆக்காமல் வெளிப்படுத்தும் முறை, காதல் கனிந்தவுடன் இரவில் பத்மினி தங்கியிருக்கும் விடுதிக்கு போய் அந்த தவிப்பை வெளிப்படுத்தும் விதம், மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் இளமை கொப்புளிக்கும் துள்ளல், சென்னையில் கடற்கரையில் பத்மினியுடன் காட்டும் அந்த நெருக்கம், அந்த சந்தோஷத்தின் உச்சியில் நிற்கும்போதும் இது நடக்காமல் போய் விட்டால் என்ற சராசரி மனிதனுக்கே உரித்தான ஒரு பயம், ஊருக்கு கிளம்பும் பத்மினியை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷன் செல்ல அங்கே பத்மினியிடம் இப்படியே உன்கூட வந்துருட்டுமா என்று கேட்கும் அந்த தாபம் உண்மையிலே காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் மனதை அவர் வார்த்தைகளில் உடல் மொழியில் வெளிப்படுத்துவார்.

அதே நேரத்தில் விஜயாவுடனான அவரது சீன்ஸ் அனைத்திலும் ஒரு வித்தியாசம் காட்டியிருப்பார். பொதுவான குடும்பங்களில் மாமா பையன் அத்தை பெண் இவர்களுக்கிடையே இருக்கும் அந்த உரிமை கலந்த டீஸிங், தன்னைப் பார்த்து பயப்படும் விஜயாவை விளையாட்டாக மிரட்டுவது, சில நேரங்களில் தனது அப்பாவின் முன்னிலையில் அவர் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும்போது சில நேரங்களில் விஜயா மீது கோபத்தையும் சில நேரங்களில் அவரிடமிருந்து தப்பிக்க விஜயாவின் உதவியையும் நாடும் இடங்களெல்லாம் இயல்பாக இருக்கும். தந்தை நாகையாவிடம் வேறு வழியில்லாமல் தன் காதலை சொல்ல அவர் பத்மினியைப் பற்றி கோவத்தில் பேசும்போது உங்களுக்கு யாருன்னே தெரியாத ஒரு பெண்ணைப் பத்தி இவ்வளவு கேவலமாக பேசுறீங்களே என ஒரு புண்பட்ட மனதோடு அவர் கேட்கும் விதம், மறுநாள் ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்கு வந்ததும் மாடியில் துணி மடிக்கும் விஜயாவிடம் ஒரு சின்ன குற்ற உணர்வு இல்லை ஒரு தயக்கத்துடன் முதல் நாள் நடந்த நிகழ்வை பற்றி பேச ஆரம்பிக்க விஜயா அதை இயல்புடன் எதிர்கொள்ளும் விதம் பார்த்து என் மேலே உனக்கு விருப்பமா என்று கேட்க ஆமாம் என்று விஜயா சொல்ல அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத நடிகர் திலகம் வார்த்தை வராமல் தடுமாறுவது அருமை என்றால் அவர் தவிப்பை பார்த்துவிட்டு விஜயா பக்கத்தில் வந்து நீங்க என் தாய் மாமன் பையன். அதுக்காக நீங்களும் நானும் கல்யாணம் பண்ணிக்கணுமுன்னு ஏதாவது கட்டாயமா என்ன? என்றவுடன் முகம் மாறி spontaneousஆக வாய்விட்டு சிரிப்பாரே அது அற்புதம்.

லெட்டர் வருவதற்காக காத்திருக்கும் அந்த தவிப்பு, மாடியில் நின்றுகொண்டே கீழே நிற்கும் விஜயாவிடம் போஸ்ட்மான் வந்துவிட்டாரா என்று கண்ணாலே கேட்பதும், கதவு தட்டப்பட்டவுடன் வரும் அந்த பரபரப்பும், முதலில் சிவக்கொழுந்துவிற்கு (படத்தில் நாகய்யாவின் பெயர்) மட்டும் ஒரு தபால் என்றவுடன் முகம் போக்கும் போக்கும் போஸ்ட்மான் திரும்பி வந்து சுந்தருக்கு ஒரு லெட்டர் என்றவுடன் வரும் பூரிப்பு, லெட்டரை அவசர அவசரமாக பிரித்து படிக்க ஆரம்பித்து கடித வரிகள் மனதுக்குள் பதிவாகாமல் தன் கண்ணே தன்னை ஏமாற்றுகிறதோ என்ற ஐயத்தில் விஜயாவிடம் கொடுத்து படிக்க சொல்ல கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் விஷயம் அவரை பலமாக தாக்க தலை சுற்றி விழும் இடமெல்லாம் பார்த்து ரசிக்க வேண்டும்.

இடைவேளை வரை மட்டுமே நாகையா. ஆனால் அவர் திரைப்படங்களில் இது ஒரு முக்கியமான படம். மகன் மற்றும் மருமகள் மேல் வைத்திருக்கும் பாசத்தை அவ்வளவு இயல்பாக வெளிப்படுத்துவார். மத்தியானத்திற்கு மேலே வெளியே போறீங்க. ராத்திரி லேட்டா களைச்சு போய் வரீங்க என விஜயா கேட்க ஏம்மா இதை சுந்தர் கேட்க சொன்னானா என ஆவலுடன் கேட்பார் இல்லை நானாத்தான் கேக்கிறேன் என்று விஜயா சொன்னவுடன் வரும் அந்த ஏமாற்றத்தை அசலாக பிரதிபலித்திருப்பார். மகன் வேறொரு பொண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னவுடன் வரும் கோபத்தையும் நன்றாக செய்திருப்பார்.
இது இடைவேளை வரை. இடைவேளைக்கு பிறகு? நாளை

(தொடரும்).


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/q83/p480x480/23213131_10208191223496729_6943892654069976427_o.j pg?oh=6412d9174856d31f1d5e328ed8e337d6&oe=5A6FB0FF
(https://www.facebook.com/photo.php?fbid=10208191223496729&set=gm.551992388485175&type=3&ifg=1)

sivaa
2nd November 2017, 10:56 AM
Vasu Devan

'கலாட்டா கல்யாணம்'


பாடகர்களின் குரல்கள் நடிகர்களுக்கு மாறி ஒலிக்கும் 'கலாட்டா' மாற்றம்.
சமீபத்தில் பதிவிட்ட 'மூன்று தெய்வங்கள்' படத்தின் 'நடப்பது சுகமென நடத்து' பாடலில் பாடகர்களின் குரல் நடிகர்களுக்கு சரியாக கவனிக்கப் படாமலோ அல்லது வேறு அசந்தர்ப்பமான சூழல்களினாலோ மாறி ஒலிப்பதை பார்த்தோம்.
சாயிபாபா குரலில் பாடும் நாகேஷிற்கு திடீரென்று சில வரிகளில் எஸ்.பி.பி குரல் மாறி வரும். இது பற்றி ராமு சார் கூட அற்புதமாக குரல் மாறும் இடங்களை தெரியப்படுத்தி இருந்தார்.
இதே போல 'கலாட்டா கல்யாணம்' படத்திலும் நடிகர்களுக்கு அவர்களுக்கான பின்னணிக் குரல்களும் மாறி ஒலிக்கும். மேலே படியுங்கள். எந்தெந்த வரிகளை யார் யாருக்கு யார் யார் மாற்றி பாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
'கலாட்டா கல்யாணம்' படத்தில் 'எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்' பாடலில் நடிகர் திலகம், ராஜன் இவர்களுக்கு டி.எம்.எஸ்.அவர்களின் குரல். நாகேஷுக்கு அப்படியே நைஸாக வி.கோபாலகிருஷ்ணனுக்கும் சேர்த்து பி.பி.ஸ்ரீனிவாஸின் குரல்.
'பத்துப் பதினாறு பிள்ளைகள் பெறலாமோ'
'ஆணைகளை வெறுத்தாயே'
இதை பி.பி.எஸ் நாகேஷுக்குப் பாடுவார். அப்படியே தொடரும் 'மன்மதன் நான்தானே' வரியை கோபாலகிருஷ்ணனுக்கு சாமர்த்தியமாகத் தந்திருப்பார்கள் அதே பி.பி.எஸ்.குரலில்.
இப்போதான் கொஞ்சம் மாறிவிடும்
'என்னை வாவென்று கூறும் கன்னங்கள்' என்று டி.எம்.எஸ்.அமர்க்களமாக பாட, வாயசைப்பவர் ராஜன். உடனே 'ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்' என்று சுசீலாவின் குரலுக்கு வாயசைக்கும் ஜோதி அடுத்த வரியான
'மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன'
பாடும்போது ஈஸ்வரியின் குரலுக்கு வாயசைப்பார். முன் வரியை சுசீலா குரலுக்கு ஜோதியைப் பாட வைத்தவர்கள் அடுத்த வரியை அதே ஜோதிக்கு ஈஸ்வரியின் குரலைத் தவறாகத் தந்தது முரண்தானே! அதுவும் அந்தக் காலக் கட்டத்திற்கு.
மறுபடியும் ஒரு தவறு. திரும்ப பதிலுக்குப் பாடும் ராஜனுக்கு அதே டி.எம்.எஸ் வாய்ஸ்தானே மீண்டும் ஒலித்திருக்க வேண்டும்? அப்படி இல்லாமல் மாறாக பி.பி.எஸ் குரல் ராஜனுக்கு மாறி
'முன்னம் காணாத இன்பம் என்னென்ன'
என்று ஒலிக்கும்.
இது எப்படி?
ஒரே ஜோடிக்கு முதலிரண்டு வரிகளை ஒரு பாடகர்களும், அடுத்த இரண்டு வரிகளை வேறு பாடகர்களும் ரிககார்டிங்கில் பாடியிருக்க முடியாது. அது பாடகர்கள் தவறல்ல. காட்சிப்படுத்தியவர்களின் பிழைதான் இது.
ஒருவேளை
'என்னை வாவென்று கூறும் கன்னங்கள்' டி.எம்.எஸ்.வரிகளை
நடிகர் திலகத்திற்கும்,
'ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்' சுசீலா வரிகளை
மேடத்திற்கும்
பிக்ஸ் செய்து இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்கள் வர இயலாமலும் இருந்திருக்கலாம். அதனால் அந்த வரிகளை ராஜனுக்கும், ஜோதிக்கும் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணியுமிருக்கலாம். யார் கண்டது? அப்படியே வைத்துக் கொண்டாலும் அதற்கு முன்னம் வரும் வரிகள் ராஜனுக்கு பாடகர் திலகம் பாடியவையே. அது வேறு இடிக்கிறது. ஒரு வேளை நாகேஷுக்கும், மனோரமாவிற்கும் தர எண்ணியிருந்தாலும் நாகேஷுக்கு பி.பி.எஸ்.குரல் ஓ.கே. மனோரமாவிற்கு முன்னம் பாடியது சுசீலா இல்லையே. ஈஸ்வரிதானே. இங்கும் இடிக்கிறது.
அதே போல ஒருமுறை டவருக்குள் நடக்கும் போது 'நடிகர் திலகம் மிஸ்' ஆகி மற்ற மூவரும் இருப்பார்கள்.
'மாமியார்தான் மையெழுத' எனும்போது நாகேஷ் காணமல் போய் இருப்பார்.
ஒன்று மட்டும் உறுதி. இப்பாடலில் நடித்த அத்தனை நடிகர்களும் அப்போது செம பிஸி. அத்தனை பேருடைய கால்ஷீட்டும் ஒரே சமயத்தில் கிடைத்து பாடலை எடுப்பது என்பது குதிரைக் கொம்பு. அதில் பாதி வெற்றியும் பெற்றிருப்பார் நமது டார்லிங் இயக்குனர். மீதியை அட்ஜஸ்ட் செய்து எடுப்பதைத் தவிர வேறு வழியுமில்லை.
சரி! ஏதோ ஒன்று. பாடல் அருமை. படமாக்கலும் அருமை. இசையும் அருமை. பாடகர்களும் அருமை. நடிகர்களும், நடிகைகளும் அருமை. நடனமும் அருமை. ஒளிப்பதிவும் அருமை. இயக்கமும் அருமை. பொருட்காட்சியும் அருமை. அதைவிட அருமை நடிகர் திலகத்தின் இளமை.
என்ன சரிதானே!


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23031351_1506446312782996_8242075182551238336_n.jp g?oh=f1642875e59345cc3bd5dc8e1e687137&oe=5AA13A71
(https://www.facebook.com/photo.php?fbid=1506446312782996&set=pcb.552153455135735&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/23031141_1506446406116320_4762400563506161765_n.jp g?oh=961424d726a1ce847c7a851b6a6e565c&oe=5A74AB2A
(https://www.facebook.com/photo.php?fbid=1506446406116320&set=pcb.552153455135735&type=3&ifg=1)https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23031719_1506446332782994_9190508397003127887_n.jp g?oh=9a380fa6f2e444f6c70c6e60d88b64f7&oe=5AA05C87 (https://www.facebook.com/photo.php?fbid=1506446332782994&set=pcb.552153455135735&type=3&ifg=1)

sivaa
2nd November 2017, 11:00 AM
Murali Srinivas







இரு மலர்கள் - ஒரு மீள் பார்வை - பார்ட் II இடைவேளைக்கு பிறகு


பத்மினியை பொறுத்தவரை அவரது பாத்திரம் மற்ற இருவரையும் விட சற்றே சிக்கலானது. தவறு எதுவும் செய்யாமலேயே குற்றம் சாட்டபப்டும் ஒரு விசித்திர சூழல். முன்னாள் காதலனுக்கு தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற கோபம். அவன் பெண் குழந்தைக்கோ சரியான விவரம் புரியாத போதினும் தன் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் வருகிறாள் என்ற கோபம், வேலை செய்யும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினருக்கோ அவள் தன்னை விரும்பவில்லை என்ற கோபம். இதற்கு நடுவில் தன்னை நம்பினாலும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கும் பள்ளி முதல்வர் [அவளின் முன்னாள் ஆசிரியரும் கூட] இதற்கு மேலும் ஒரு தர்மசங்கடமாக தன்னை மூத்த சகோதரியாக எண்ணி அந்தரங்க விஷயங்களையெல்லாம் கூட சொல்லும் முன்னாள் காதலனின் இந்நாள் மனைவி. இப்படிபட்ட சூழலில் வாழும் உமா என்ற அந்த பெண்ணை சரியாக சித்தரிப்பதில் நாட்டிய பேரொளி வெற்றியே பெற்றிருக்கிறார். இரண்டு காட்சிகளை குறிப்பிடலாம். தன் கணவன் தன்னிடம் எத்துனை பிரியம் வைத்திருக்கிறான் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்துக் கொள்வான் என்பதை காதலனின் மனைவி சொல்லும்போது தான் அடைய வேண்டியதை அனுபவித்திருக்க வேண்டியவற்றை எல்லாம் இழந்து விட்டோமே அவற்றையெல்லாம் இந்த பெண் வாயிலாக கேட்க வேண்டியிருக்கிறதே என்ற அந்த வேதனையை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். மற்றொரு காட்சி என்னதான் மனம் கட்டுப்பாடாக இருந்தாலும் பழைய காதலனை மீண்டும் சந்தித்தவுடன் மனதில் ஏற்படும் சலனத்தை காட்டும் காட்சி. தெருவில் நடந்து செல்லும்போது பின்னாலிருந்து கார் வந்து நிற்க [அதற்கு முன்பும் இரண்டு முறை காதலனை காரில் வைத்தே சந்தித்திருப்பார்] கண்கள் ஆவலோடு காரினுள்ளில் பார்க்க காதலனின் மனைவியை பார்த்ததும் சட்டென்று ஏற்படும் ஏமாற்றம்! அதை அவர் கேட்கும் கேள்வியிலேயே வெளிப்படுத்துவார் [ஓ, நீங்களா?].
இடைவேளைக்கு பிறகு கணவனே உலகம் என்று வாழும் அந்த சாந்தி என்ற மனைவியை கச்சிதமாக கண் முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறார் விஜயா. கணவனாகவே இருந்தாலும் ஒரு சில நெருக்கமான தருணங்களில் ஏற்படும் அந்த வெட்கம் அதிலும் அது போன்ற ஒரு சூழல் குழந்தை தங்களுக்கு முன்னால் நிற்கும் நிலையில் ஏற்படும்போது தோன்றும் ஒரு தர்மசங்கடம் கலந்த நாணம் இவற்றையெல்லாம் மகராஜா ஒரு மகராணி பாடலில் நன்றாகவே வெளிப்படுத்தியிருப்பார்.
தன கணவனின் முன்னாள் காதலிதான் தன் குழந்தையின் டீச்சர் என்ற உண்மை தெரியாமலே அவரிடம் நெருங்கி பழகுவதும் தனக்கும் தன கணவனுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துவதுமான அந்த innocent மனோநிலையை அழகாய் செய்திருப்பார். கல்யாணம் ஆன புதுசிலேதான் ஆண்கள் கணவன் மாதிரி நடந்துப்பாங்க கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலியே அவங்களும் நமக்கு ஒரு குழந்தை மாதிரி ஆயிடுவாங்க என்று தங்கள் அன்னியோனியத்தை சொல்லும் போதும் சரி, எங்க கல்யாண போட்டோவை பாருங்க நாந்தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன், ஆனா அவர் முகத்திலே அந்தளவிற்கு சந்தோசம் இருக்காது என வெகுளியாக உண்மையை போட்டு உடைக்கும் போதும் நன்றாகவே impress செய்வார்.
இடைவேளைக்கு பிறகு வரும் நடிகர் திலகம் பற்றி சொல்வதென்றால் மீண்டும் சில paragraphs எழுத வேண்டும். சந்தோஷமான விஷயமல்லவா, எழுதி விடுவோம்.
மகராஜா பாடலில் அவர் இளமை துள்ளலுடன் அசத்தியிருப்பார். பல்லவி முடிந்தவுடன் மகளுடன் சேர்ந்து ட்விஸ்ட் ஆடும் அழகு, வேடிக்கை பார்க்கும் மனைவியை ஆட அழைக்கும் குறும்பு, முதல் சரணத்தில் மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்தம்மா என்ற வரிகளின் போது ஒரு பக்கம் தோளை சற்றே பின்னால் சாய்த்து ஒரு கையை மட்டும் வயிற்றிலிருந்து முகம் வரை படிப்படியாக உயர்த்தி மாளிகை அமைத்தம்மா என்று காட்டும் ஸ்டைல் போஸ், மனைவியை அணைத்துக் கொண்டு ஆடும் ஸ்டெப்ஸ், ஒரு தம்பி பாப்பா வேண்டும் என்று மகள் பாடியவுடன் உடனே மனைவியை பார்க்கும் அந்த romantic look, பொண்ணு என்ன சொல்றா பாரு அதை செயல்படுத்திடலாமா என்ற வார்த்தைகளை முகத்திலேயே காட்டும் அந்த பாவம், பெண் கேட்டதற்கு "ராஜாவிற்கும் இது போல் ஆசை நாள்தோறும் இருக்குதம்மா" என்று பதில் சொல்லும் குறும்பு, பின்னியிருப்பார். அதே போல் ஆபிஸ்லிருந்து வீட்டிற்கு வந்தவுடன் மனைவியை இழுத்துக் கொள்ளும் அந்த இளமை துள்ளல். பாத்திரத்தின் பெயரான சுந்தர் என்பதற்கேற்ப ஆளும் "சுந்தர்" ஆகவே இருப்பார்.ஆனால் இந்த துள்ளல எல்லாம் பத்மினியை பார்க்கும் வரைதான்.
முதலில் காரில் இருந்தவாறே rear view mirror-ல் பத்மினியை பார்த்தவுடன் ஏற்படும் அந்த சந்தோசம், உடனே அதுவே கோபமாக மாறுவதை சில வினாடிகளுக்குள் காட்டுவதற்கு நடிகர் திலகத்தை விட்டால் யார் இருக்கிறார்கள்! வீட்டில் வந்து மகளுக்கு tuition எடுக்கும் முன்னாள் காதலி, தன வாழ்க்கை போன திசையைப் பற்றி பாட அதற்கு ஆதரவாக தன் மனைவியும் பாட ஒன்றுமே சொல்லாமல் மனைவி சொல்லுவதையெல்லாம் ஊம் மட்டும் போட்டு கேட்பது, பிறகு கூண்டுக்குள்ளே இருக்கிற புலி பார்க்க அழகாத்தான் இருக்கும், பக்கத்திலே போய் பார்த்தால்தான் உண்மை குணம் தெரியும் என்று crude ஆக கமன்ட் அடிப்பதில் ஆரம்பிக்கும்
அடுத்த காட்சிதான் highlight-களில் ஒன்றான காட்சி. மகளையும் கூட்டிக் கொண்டு அவளது டீச்சரும் தன் முன்னாள் காதலியுமான உமாவை சந்திக்க போகும் காட்சி. தன்னை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் காதலியை வார்த்தைகளிலே குத்திக் கிழிக்க வேண்டும் என்ற வெறியோடு ஆத்திரத்தின் உச்சியில் நிற்கும் மனதோடு செல்லும் அவர் முதலில் ஆரம்பிக்கும் போது சாதாரணமாக ஆரம்பிப்பார். வீட்டிற்கு வந்தவங்களை வரவேற்கனும் என்கிற மரியாதை கூட உங்க டீச்சருக்கு தெரியலை என்பார்.பின்பு பத்மினியின் பக்கத்தில் போய் நேத்து என் பொண்ணுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தீங்களே அது ரொம்ப பிரமாதம் என்ற குத்தல். இந்த பெண்களுக்கு கல்யாணம் பண்ணிக்க போறவன் பணக்காரனாக இருக்கணும், கார் பங்களா அந்தஸ்து இதெல்லாம் இருக்கணும் அதோடு கொஞ்சம் இளிச்சவாயனாவும் இருக்கணும் இல்லே என்ற sarcasm, தொடர்ந்து "பாவம் அந்த பொண்ணுக்கு தான் காதலிச்ச ஏழை வாலிபன் பிற்காலத்திலே பெரிய பணக்காரனாக போறான்கிறது தெரியாது. என்ன செய்யறது நாம நினைக்கிறதெல்லாம்தான் நடக்கிறதில்லையே" என்று குத்தலாக பேசுவார். கண்ணீர் மல்க கைகூப்பி பத்மினி நடிகர் திலகத்திடம் பேசி முடிச்சாச்சா? இப்படி பேசறதுனால உங்களுக்கு நிம்மதின்னா தாராளமாக பேசுங்க என்று சொல்ல நிம்மதியா எனக்கா என்று ஹஸ்கி வாய்ஸில் நடிகர் திலகம் கேட்பது, உங்களுக்கு இரக்கமே இல்லையா என்று பத்மினி கேட்க இரக்கத்தை பத்தி நீ பேசிறியா? ஒரு பணக்கார வாலிபனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு எனக்கே லெட்டர் எழுதினியே அப்போ உன் மனசிலே இரக்கம் இருந்துச்சா என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தி பிறகு குரலை உயர்த்தி " ஆமா உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்த அந்த பணக்கார வாலிபன் என்ன ஆனான். உன்னை மாதிரியே வேற பணக்கார பொண்ணை தேடி போயிட்டானா ஏன் இப்படி பட்ட மரம் மாதிரி நிக்கறே" என்று சிரிக்க ஆரம்பித்து அது முடியாமல் உடைந்து அழுவாரே அந்த 5 நிமிடத்தில் ஒரு நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை நம் கண் முன்னே நடத்தி காட்டுவார்.முத்தாய்ப்பாக தன் பெண், தான் பேசியதையெல்லாம் கேட்டு விட்டாள் என்று தெரிந்தவுடன் ஒன்றுமே பேசாமல் மெளனமாக படியேறி கிழே கிடக்கும் சிகரெட் லைட்டரை எடுத்துக் கொண்டு பெண்ணை கையை பிடித்துக் கூட்டிக் கொண்டும் போகும்போது காட்டும் அந்த உடல் மொழி. நடிகர் திலகத்தின் உணர்சிகரமான படங்களை பார்க்கும்போதெல்லாம் இது போன்ற காட்சிகள் வராதா என்று என்னை ஏங்க வைத்ததில் இந்தக் காட்சிக்கு பெரிதும் பங்குண்டு.
அன்றிரவு வீட்டில் சரியாக சாப்பிடாமல் அடம் பிடிக்கும் பெண்ணிடம் அப்பாக்கு முத்தம் கொடுத்து விட்டு போ என்று மனைவி சொல்ல தயங்கி நிற்கும் மகளைப் பார்த்து "போ" என்று ஒற்றை சொல்லை சொல்லும் விதம், மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் நடுவில் மனசு கிடந்து அல்லாடும் அந்த தவிப்பை காட்சிக்கு காட்சி பார்க்க முடியும்.
முன்னாட்களில் இருவரும் சந்தித்த மலை உச்சியில் மீண்டும் பழைய காதலியை சந்தித்து தன் மனதவிப்பை கொட்டும் அந்த காட்சி, திடீரென்று அங்கே வரும் அசோகன் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வேறுவிதமாக சித்தரிக்க மனதில் இருக்கும் கோபத்தையெல்லாம் அசோகனின் முகத்தில் அறையும் அந்த அறையில் காண்பிப்பது என நவரசம் காட்டுவார்.
படுக்கையறையில் மனைவிதான் நிற்கிறாள் என்று நினைத்து உண்மைகளையெல்லாம் கொட்டிவிட்டு தற்செயலாக கண்ணாடியில் தெரியும் காதலியின் முகம் பார்த்தவுடன் திகைத்து ஏதோ பேச தொடங்கி காதலியால் தடுக்கப்பட்டு அவள் அந்த அறையை விட்டு வேகமாக விலகி சென்றதும் மேஜையில் இருக்கும் காப்பி டம்பளரையும் தன் பழைய காதலி 7 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்பதையே உடனே புரிந்துக் கொள்ள முடியாமல் மெதுவாக அந்த சூழலின் உண்மை அவரில் இறங்கும் அந்த நொடியை அவர் முகம் காட்டும் விதம் டாப் கிளாஸ்.
மனம் நிலைக் கொள்ளாமல் அலை பாய அறைக்குள் வரும் அவர் மனைவியையே உற்று பார்க்க என்ன அத்தான் புதுசா பாக்கிற மாதிரி பாக்கறீங்க என்று கேட்க ஏன் நான் உன்னை நான் பார்க்க கூடாதா என்று கேட்பவரிடம் இன்னிக்கு என்ன நாள் தெரியுமா என்று மனைவி கேட்க சற்று யோசித்து இன்னிக்கு நமக்கு கல்யாணமாகி 7 வருஷம் ஆகுதில்லே என்று சொல்லும்போதே முக்கியமான நாளை மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவார். இங்கே வா என்று மனைவியை அழைத்து வந்து உட்கார் உட்கார் என்று படுக்கையை தட்டிக் காட்டும் அந்த சைகை, நீ என் மேலே அன்பு வைச்சிருக்கிற அளவுக்கு நான் உன் மேலே அன்பு வைக்கலே என்னை மன்னிச்சிடு என்று மனைவியின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டு உன்கிட்டே நிறைய சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனா" என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியவாறே "என்னால சொல்ல முடியல" என்று மனைவியின் தோளில் முகம் புதைத்து விம்மும் போது அந்த நடிப்பை என்னவென்று சொல்லுவது?
இறுதியாக கிளைமாக்ஸ் அதே மலை உச்சியில் பத்மினி மீது அப்போதும் கூட ஆத்திரம் அடங்காமல் "உன்னை பிரிஞ்சப்பறம் உயிரோடு இருந்ததுக்கு காரணமே என்னிக்காவது உன்னை சந்திசேன்னா என் கையாலேயே உன் கழுத்தை நெரிச்சு கொல்லனும்னு இருந்தேன்" என்று பொங்குவது எனும் ரௌத்திர பாவம். எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வரத் தயாரா என்று பத்மினி கேட்க என் வீடு வாசல் சொத்து சொகம் எல்லாத்தையும் விட்டுட்டு வர தயார். ஆனால் என் மனைவியையும் குழந்தையையும் மட்டும் என்னாலே விட்டுட்டு வரவே முடியாது. நான் வேற அவங்க வேற இல்லை என்று உணர்ச்சிப்பூர்வமாக நடிகர் திலகம் சொல்லும் இடம் இருக்கிறதே அதுதான் இந்த படத்திற்கு தாய்குலங்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் வெற்றியையும் பெற்று கொடுத்தது என்பது என் எண்ணம். எந்த கொடைக்கானல் மலையில் உயரத்தை பார்த்து பயப்படும் நேரத்தில் காதல் பிறந்ததோ அதே கொடைக்கானல் மலையில் அதே உயரத்தை பார்த்து பயப்படும் நேரத்தில் அந்த பழைய காதல் மறைந்து கல்யாணத்திற்கு பிறகு வந்த காதல் சாஸ்வதமாவது poetic justice.
நாகேஷ் மனோரமா காமடி சில இடங்களை தவிர்த்து இந்த சீரியஸ் படத்திற்க்கு ஒரு relief ஆக இருக்கும். சில காமெடி வசனங்கள் நாகேஷ் அவருக்கே உரிய பாணியில் பேசுவார். [குழந்தைக்கு பாசம் வர்ற நேரத்தை பார்த்தியா, மாப்பிளை நம்பர் பேப்பரிலே வந்திருக்கு. அச்சு பிழையா இருக்குமோன்னு ஒண்ணுக்கு நாலு பேப்பர் வாங்கிட்டேன். எல்லாத்திலும் வந்திருக்கு]. இடைவேளைக்கு பிறகு அசோகன் மூலமாக வரும் பிரச்சனைகளை சமாளிக்க அவர் பத்மினிக்கு உதவி செய்ய முயற்சிப்பதும், முடியாமல் தவிப்பதையும் நன்றாக வெளிப்படுத்தியிருப்பார்.
ACT இயக்கத்தில் வந்த மிக சிறந்த படங்களில் இரு மலர்களுக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் நிச்சயம். வெகு இயல்பான திரைக்கதை, செயற்கைத்தனம் கலக்காத வசனங்கள் [ஆரூர்தாஸ்]. மனைவி மற்றும் காதலி இவர்களின் point of view-வில் இருந்து எழுதப்பட்ட வசனங்கள். எனக்காக தன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்த பொண்ணு திரும்ப வந்தா அவகிட்ட என் கணவரை திருப்பி ஒப்படைசுடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் என்று விஜயா சொல்ல இடைமறிக்கும் பத்மினி ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லைன்னு இப்போ தோணுதிலே என்று மடக்கும் இடம் வசனத்தின் இயல்புக்கு ஒரு சின்ன உதாரணம்.
இயக்கத்திலும் ACT நன்றாகவே செய்திருப்பார். தாத்தாவுக்கு குட் நைட் சொல்லிட்டு போய் படு என்று சொல்லப்பட, குழந்தை ரோஜாரமணி நாகையாவின் மாலை போடப்பட்ட புகைப்படத்திற்கு குட் நைட் சொல்லுவதை வைத்தே நாகையா பாத்திரம் இறந்து விட்டார் என்பதை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரக்கூடிய lead காட்சியில் படுக்கையறைக்கு அழைத்து வரும் விஜயாவிடம் வேண்டாமே ஹாலிலேயே இருக்கலாமே என்று மறுக்கும் பத்மினி. இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் [படுக்கையறை என்பதனால்தான் நாயகன் தன் மனைவி என்று நினைத்து பேசுவான்], காட்சியின் முடிவில் காபி டம்பளரும் கடிதமும் மேஜையில் இருப்பதை காட்டுவதன் மூலம் மனைவி அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொண்டு விட்டாள் என்பதை நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்த்துவது என்று ACT யின் சிறப்பான இயக்கத்திற்கு நிறைய காட்சிகள்.
மெல்லிசை மன்னர் வாலி கூட்டணி பாடல்கள் எல்லாம் சாகாவரம் பெற்றவை. மாதவி பொன் மயிலாள் பாடல் திரையிசையில் கரகரப்ரியா ராகத்திற்கே prime example என்று சொல்லுவார்கள். அதில் நடிகர் திலகத்தின் பங்கு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் நடிகர் திலகம் முதலில் நடக்கும் நடைக்கே அவ்வளவு கிரெடிட்டும் போய் விடும். முதல் சரணத்தில் (எண்ணம் என்ற) வரிகளை அவர் பாடி முடித்ததும் அன்பு என்ற காவியத்தின் என்ற வரிகளை பத்மினி பாடும்போது ஆரம்பிக்கும் ஷாட் அப்படியே continue ஆகும். பத்மினி முடித்தவுடன் ஒரு சின்ன gap முடிந்து முதுமை வந்த போதும் என்று TMS ஆரம்பிக்கும் நேரத்தில் மிக சரியாக நடிகர் திலகம் வாயசைக்க ஆரம்பிப்பார். அசந்து போவோம். அடுத்த முறை கவனித்து பாருங்கள்.
வெள்ளி மணி ஓசையிலே படம் முழுக்க மெல்லிசை மன்னர், வாலி மற்றும் இசையரசி ஆகியோர் கிளப்பியிருப்பார்கள். இந்தப் பாடலில் முதல் சரணத்தில் வரும வரிகள்
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும்வரை
தவம் இருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை
அதிலும் அந்த மூன்றாவது வரியான தவம் இருந்தேன் கோடி முறை என்பதை இசையரசி பாடும்போது ஆஹா!
அடுத்து கடவுள் தந்த இரு மலர்கள் பாடல். இதில் வாலி, எம்எஸ்வி, சுசீலாம்மா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் கூட்டணி ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள்.முதல் சரணத்தில்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
என்ற வரிகளில் இசையரசி கொடி நாட்டுவர் என்றால் அடுத்த சரணத்தில்
தலையில் இறைவன் சூடிக் கொண்டான்
தானே அதனை சேர்த்துக் கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும்
கோவில் சேர்ந்த ஒரு மலரும்
என்ற வரிகளைப் பாடி ஈஸ்வரி கோல் அடிப்பார்.
இறுதியாக அன்னமிட்ட கைகளுக்கு.
இதிலும் இசையரசியின் சாம்ராஜ்ஜியம்தான். உணர்சிகரமான பாடல். கண்ணீரும் விம்மலும் நிறைந்த பாடல். அனாயசமாக பாடியிருப்பார் சுசீலாம்மா.
கைவிளக்கை ஏற்றி வைத்தேன் கோவிலுக்காக
என் தெய்வத்தின் மேல் எனக்கு இருக்கும் காதலுக்காக
என்று கணவனின் மேல் இருக்கும் காதலை சொல்லுபவர் தான் அந்த இடத்தை விட்டு நீங்கியவுடன் வேறொரு பெண் வரப் போகிறாள் என்ற நிலையை குரல் விம்ம
ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக என்று சரணத்தை நிறைவு செய்யும்போது மனதை என்னவோ செய்யும்.
அதே போன்று இரண்டாவது சரணத்தில் .
தாய்க் குலத்தின் மேன்மையெல்லாம் நீ சொல்ல வேண்டும்
என் தலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்
என்று மகளுக்காக பாடும் ஒரு தாயின் குரலைத்தான் இசையரசியின் குரலில் கேட்க முடியும்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். பலருக்கும் அதே போன்றே உணர்வை கொடுததனால்தான் அந்த தீபாவளிக்கு வந்த அனைத்து mass மசாலா entertainers போட்டியையும் சமாளித்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.
ஆயிற்று, இன்றோடு 50 ஆண்டுகள் கடந்து விட்டது. இருப்பினும் இப்போதும் இந்தப் படம் இவ்வளவு உயிர்துடிப்பாக இருக்கிறது என்றால் அதுதான் அந்த படத்தின் சிறப்பு.
நன்றி!
அன்புடன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/q81/p480x480/23130909_10208196708793858_1891335442281676415_n.j pg?oh=4dfc1723b7059607cc84825d025be0b8&oe=5AA6B15B
(https://www.facebook.com/photo.php?fbid=10208196708793858&set=gm.1578644495551168&type=3&ifg=1)

sivaa
2nd November 2017, 04:27 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/22894419_1828129137479304_7313818182317329577_n.jp g?oh=f65d3d818b3ad725afb304fd604a2aee&oe=5A63BE1F

sivaa
2nd November 2017, 04:33 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23131803_1828129027479315_4143048363476617124_n.jp g?oh=96fa41471f0408ff1e4b4b5f1325977b&oe=5AADD6AE

sivaa
3rd November 2017, 10:22 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

99 வது வெற்றிச்சித்திரம்

முரடன் முத்து வெளியான நாள் இன்று

முரடன் முத்து 3 நவம்பர் 1964
https://i.ytimg.com/vi/M7C8i1fU62E/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi1xNzczaHXAhVs5IMKHap8CFAQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DM7 C8i1fU62E&psig=AOvVaw3zm6IJMdzzbh6ZuLLMcKwZ&ust=1509771007387905)

https://i.ytimg.com/vi/NsQygZjaW4U/hqdefault.jpg?sqp=-oaymwEXCPYBEIoBSFryq4qpAwkIARUAAIhCGAE=&rs=AOn4CLDV4j8fgWC_pX9aIuqejXlYRLfrhA (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjqwPP3zaHXAhWh5YMKHTJQAEYQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fplaylist%3Flis t%3DPLjity7Lwv-zpt4Di79O2eNX1679GM_Jkg&psig=AOvVaw3zm6IJMdzzbh6ZuLLMcKwZ&ust=1509771007387905)
https://upload.wikimedia.org/wikipedia/en/a/a6/Muradan_Muthu.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwigluC2zaHXAhUp34MKHR55BlYQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FMurada n_Muthu&psig=AOvVaw3zm6IJMdzzbh6ZuLLMcKwZ&ust=1509771007387905)

sivaa
3rd November 2017, 10:31 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

100 வது வெற்றிச்சித்திரம்

நவராத்திரி வெளியான நாள் இன்று

நவராத்திரி 3 நவம்பர் 1964
http://oi68.tinypic.com/a1mjiv.jpg
https://cinemachaat.files.wordpress.com/2013/10/navarathri-night-1-sivaji.png (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=&url=https%3A%2F%2Fcinemachaat.com%2Ftag%2Fnavarath ri-1964%2F&psig=AOvVaw2i_WDRtGXezosuBONDZkWW&ust=1509771264923244)
https://cinemachaat.files.wordpress.com/2013/10/navarathri-wedding-guests-sivaji-2.png (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=&url=https%3A%2F%2Fcinemachaat.com%2Ftag%2Fnavarath ri-1964%2F&psig=AOvVaw2i_WDRtGXezosuBONDZkWW&ust=1509771264923244)
http://oi64.tinypic.com/2zekso9.jpg https://i.ytimg.com/vi/DqWKRny75nc/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjZ_dvLzqHXAhXM1IMKHUjECugQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DDq WKRny75nc&psig=AOvVaw2i_WDRtGXezosuBONDZkWW&ust=1509771264923244)
https://upload.wikimedia.org/wikipedia/en/f/f6/Navarathri-1964.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiD6-2zzqHXAhWDxYMKHdDICr8QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FNavara thri_(1964_film)&psig=AOvVaw2i_WDRtGXezosuBONDZkWW&ust=1509771264923244)

RAGHAVENDRA
3rd November 2017, 05:52 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23131803_1828129027479315_4143048363476617124_n.jp g?oh=96fa41471f0408ff1e4b4b5f1325977b&oe=5AADD6AEஇரும்புத் திரை.I think it is from Vidivelli

sivaa
3rd November 2017, 06:57 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23131915_387815008321467_4731580478448631577_n.jpg ?oh=36d20f2e5aee73e13de768605b8072a9&oe=5AA3E948

sivaa
3rd November 2017, 06:58 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s851x315/23132141_140995129961355_6439428996765236704_n.jpg ?oh=ac5db2d84a9258aa8a16fa6b3128baf3&oe=5AA80CD7

sivaa
3rd November 2017, 07:05 PM
vee yaar


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23004783_1598464146870918_4938189565907632946_o.jp g?oh=7e7c0524b4106ab560bf0da3391743bc&oe=5A6B5035

sivaa
4th November 2017, 10:02 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

238 வது வெற்றிச்சித்திரம்

வெள்ளை ரோஜா வெளியான நாள் இன்று

வெள்ளை ரோஜா 4 நவம்பர் 1983

http://oi68.tinypic.com/w1spbc.jpghttps://i.ytimg.com/vi/cYNxxMqA17I/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi12qyfi6TXAhXn6YMKHWN9D38QjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DcY NxxMqA17I&psig=AOvVaw38wwxjHJ_1kBmtTGWLTkQQ&ust=1509856286176690)
https://upload.wikimedia.org/wikipedia/en/e/e8/VellaiRoja.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjmld2Qi6TXAhVM6CYKHY_QA04QjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FVellai _Roja&psig=AOvVaw38wwxjHJ_1kBmtTGWLTkQQ&ust=1509856286176690)

sivaa
4th November 2017, 10:03 AM
vee yaar


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23131929_1598938133490186_7432095023657510432_n.jp g?oh=e717f2ccde935de030c851090725a661&oe=5A66503B

sivaa
4th November 2017, 11:13 AM
Sekar Parasuram





இன்று டிவி சேனல்களில் நடிகர் திலகம் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்,

பிற்பகல் 1:00 மணிக்கு ஜெயா மூவியில் " திருமால் பெருமை "

பிற்பகல் 2:00 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில் " மருது நாட்டு வீரன்"

இரவு 7:30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் * பச்சை விளக்கு*

இரவு 10:00 மணிக்கு ஜெயா மூவியில் ...

* பாகப்பிரிவினை*

sivaa
5th November 2017, 08:51 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

7 வது வெற்றிச்சித்திரம்

கண்கள் வெளியான நாள் இன்று

கண்கள் 5 நவம்பர் 1953

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/8/8f/Kangal_1963.jpg/220px-Kangal_1963.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiTkd7mu6bXAhUl6IMKHdDhDVEQjRwIBw&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FKangal _(film)&psig=AOvVaw3qnTDNhdW-q8nIwcjqH3Me&ust=1509938061318155)

sivaa
5th November 2017, 08:54 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23032895_357977457994353_7896864190542134525_n.jpg ?oh=931ba5392d8449774e08a78bf69de30c&oe=5A6733A6

sivaa
5th November 2017, 08:56 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23130852_357961991329233_137329420700603727_n.jpg? oh=8cfc2a5bde5809f7754e68b5ccf6832c&oe=5A732896

sivaa
5th November 2017, 09:15 AM
vee yaar

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23167596_1599899780060688_6455299853761224596_n.jp g?oh=65a2a575872d7e8f7bd119560049a509&oe=5AAFD74E

sivaa
5th November 2017, 10:51 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/23213028_1979086258769067_6253145279357673840_o.jp g?oh=5e52888018f31c29851ea4f1d90463a8&oe=5A625127

sivaa
5th November 2017, 10:52 PM
shanmuga sundaram


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23244336_1979086298769063_2796063251960449418_n.jp g?oh=0b56f6267e088b5ed87130a284a0617e&oe=5A9D5096

sivaa
5th November 2017, 10:53 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23172634_1829347564024128_5365268566969768333_n.jp g?oh=37fbddf0f058f9c6b2fc7b5661fd84ae&oe=5A6FBBA7

sivaa
5th November 2017, 10:54 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23319026_1829347374024147_3963648733008623475_n.jp g?oh=6a1a43092d6bf2840320c6dffdbdab09&oe=5AA91B5F

sivaa
6th November 2017, 01:11 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

211 வது வெற்றிச்சித்திரம்

விஷ்வரூபம் வெளியான நாள் இன்று

விஷ்வரூபம் 6 நவம்பர் 1980

https://i.ytimg.com/vi/3jdHael_hr0/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwigov7zkqjXAhUK6IMKHSjIDWsQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3D3j dHael_hr0&psig=AOvVaw2aC-PNHx3znxinc4449es3&ust=1509995746849010)


http://oi64.tinypic.com/334ryio.jpg

sivaa
6th November 2017, 04:20 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23244162_1600449563339043_8952518306031256281_n.jp g?oh=4fb79bc01d1e2f9735dac2e82cc9e2ca&oe=5A67927D

RAGHAVENDRA
6th November 2017, 06:30 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/23244469_1600719926645340_1469693034209832620_n.jp g?oh=b1981a527c4c50dcdb91b3cdee9ad02e&oe=5A6FB95F

RAGHAVENDRA
7th November 2017, 06:14 AM
https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/23244541_1601557219894944_8758942480455832914_n.jp g?oh=455ffdcfce2b04469381924be06a70b5&oe=5AAA7AFB

sivaa
7th November 2017, 07:03 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

52 வது வெற்றிச்சித்திரம்

காத்தவராயன் வெளியான நாள் இன்று

காத்தவராயன் 7 நவம்பர் 1958

https://upload.wikimedia.org/wikipedia/en/4/4a/Kaathavaraayan_.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwiP2KSYiLrVAhVCHGMKHbXfCA8QjRwIBw&url=http%3A%2F%2Fwww.movieji.com%2Fcast%2Fsivaji-ganesan%2F&psig=AFQjCNEyouDg5xblMkJGOcTy_y387KFNsg&ust=1501815302411190)

https://img.youtube.com/vi/3mZ0v7Ornrw/hqdefault.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjBhsTDqKvXAhUn2IMKHTidD-AQjRwIBw&url=http%3A%2F%2Fmysmsbd.net%2Fdownload-Katana-Kattalaka-Song-Kathavarayan_3mZ0v7Ornrw.html&psig=AOvVaw1YfM-12M-2fPESoZVmEpim&ust=1510104697893094)

https://i.ytimg.com/vi/uAPRrWJDHMs/hqdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwjBhsTDqKvXAhUn2IMKHTidD-AQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DuA PRrWJDHMs&psig=AOvVaw1YfM-12M-2fPESoZVmEpim&ust=1510104697893094)

sivaa
7th November 2017, 07:08 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

74 வது வெற்றிச்சித்திரம்

கப்பலோட்டிய தமிழன் வெளியான நாள் இன்று

கப்பலோட்டிய தமிழன் 7 நவம்பர் 1961
https://images-na.ssl-images-amazon.com/images/M/MV5BM2I4MTY3ZTItNmJjNS00MWVmLWJkMjItMTlhNWMwZTY2Mz cyXkEyXkFqcGdeQXVyMzU0NzkwMDg@._V1_UY1200_CR100,0, 630,1200_AL_.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwi2t6_FqavXAhWh5oMKHS--D1sQjRwIBw&url=http%3A%2F%2Fwww.imdb.com%2Flist%2Fls050533292 %2F&psig=AOvVaw1uhs1f7wXxAS6uUqev5CBk&ust=1510104968380251)
https://i.ytimg.com/vi/XqXPj0FhvvI/maxresdefault.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwip_-7TqavXAhUk7IMKHU2iBsgQjRwIBw&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DXq XPj0FhvvI&psig=AOvVaw1uhs1f7wXxAS6uUqev5CBk&ust=1510104968380251)

https://images-na.ssl-images-amazon.com/images/I/51enu%2BciVpL.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwip_-7TqavXAhUk7IMKHU2iBsgQjRwIBw&url=https%3A%2F%2Fwww.amazon.in%2FKappalottiya-Tamilan%2Fdp%2FB00KGZNRJ0&psig=AOvVaw1uhs1f7wXxAS6uUqev5CBk&ust=1510104968380251)

http://www.thehindu.com/2001/07/27/images/09270226.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwion4GEqqvXAhUo74MKHadVDokQjRwIBw&url=http%3A%2F%2Fwww.thehindu.com%2F2001%2F07%2F27 %2Fstories%2F09270226.htm&psig=AOvVaw1uhs1f7wXxAS6uUqev5CBk&ust=1510104968380251)

sivaa
7th November 2017, 08:36 AM
நடிகர் திலகத்தின் அன்புக்கரங்கள் படத்தின் மறு வெளியீட்டு
விளம்பரம் ஒன்று முகநூலில் கிடைத்தது
அனைவரின் பார்வைக்கும் அது இங்கே

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/23172910_389196044850030_5415156101863131392_n.jpg ?oh=4b499cd20773171a9a43121d4820f672&oe=5A6C1A53

1965ல் வெளிவந்தது 1973ல்
2வது வாரமாக அதுவும் ஊட்டியில்

விடயம் என்னவெனில் ஓடியவிபரங்கள்
சாதித்த சாதனைகள் வெளியே தெரியவரவில் என்பதனால்
அவை எல்லாம் இல்லையென்று ஆகிவிடாதல்லவா?

sivaa
9th November 2017, 03:18 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

134 வது வெற்றிச்சித்திரம்

சிவந்தமண் வெளியான நாள் இன்று

சிவந்தமண் 9 நவம்பர் 1969
http://oi66.tinypic.com/15332fp.jpghttp://oi68.tinypic.com/11hs6mu.jpg

http://oi63.tinypic.com/20hqys0.jpg

sivaa
9th November 2017, 06:39 AM
Abdul Razac


நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 90 -வது பிறந்தநாளையொட்டி, அகமதாபாத் தமிழ்ச் சங்கம் சார்பில், சென்னையில் நடந்த விழாவில்,
தமிழுக்கும் தமிழர்களுக்கும் வழிகாட்டியது, சிவாஜியின் சமூகப் படங்களா? சரித்திர படங்களா என்ற தலைப்பில் நடைபெற்ற, திண்டுக்கல் லியோனியின் சிறப்புப் பட்டிமன்றம், 11 -11 -2017 . சனிக்கிழமை, இரவு 8 மணிக்கு, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள்.