PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16

RAGHAVENDRA
14th March 2018, 06:53 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29136984_1726376057413059_4664521409022656512_n.jp g?oh=5bb4a842d68eca168388fb6eb1ef0a10&oe=5B41C075

RAGHAVENDRA
15th March 2018, 06:31 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29178734_1727483253969006_5328121743477309440_n.jp g?oh=6f4a4e51aae8843f8c427f70686103e6&oe=5B2DF50C

RAGHAVENDRA
15th March 2018, 06:31 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29197266_1727486577302007_7525343569486282752_n.jp g?oh=cb0cbb51daed4e0249508ef5b95798bf&oe=5B4E1996

RAGHAVENDRA
15th March 2018, 06:34 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29216818_983126345180020_3979329612546048000_n.jpg ?oh=9bbf0b3eea24f05767b4674f02845fde&oe=5B3DD56B

Courtesy: Athavan Ravi, Facebook

sivaa
15th March 2018, 11:18 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29258592_983645905128064_4338172845931626496_o.jpg ?oh=67d066b3acc2bb4d80aab87448672bb9&oe=5B2D4F9A

Courtesy: Athavan Ravi, nadigarthilagam sivaji visirigal


100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்

1. சென்னை சாந்தி – 177 நாட்கள்
2. சென்னை கிருஷ்ணா – 127 நாட்கள்
3. சென்னை ராக்ஸி – 107 நாட்கள்
4. திருச்சி ராஜா – 120 நாட்கள்
5. கோவை கர்நாடிக் – 100 நாட்கள்
6. நெல்லை நியூ ராயல் – 109 நாட்கள்
7. நாகர்கோவில் ஸ்ரீ லட்சுமி – 103 நாட்கள்
8. சேலம் ஓரியண்டல் – 130 நாட்கள்
9. வேலூர் ஸ்ரீ ராஜா – 105 நாட்கள்
10. காஞ்சி கண்ணன் – 100 நாட்கள்
11. ராமநாதபுரம் சிவாஜி – டூரிங் டாக்கீஸ் .. கீற்றுக் கொட்டகை – 100 நாட்கள்
12. மதுரை சென்ட்ரல் – 141 நாட்கள்
13. திருவனந்தபுரம் பத்மநாபா – 103 நாட்கள்
14. பெங்களூர் ஸ்டேட் சினிமா – 154 நாட்கள்
15. கொழும்பு கிங்ஸ்லி – 106 நாட்கள்
இது இல்லாமல் வெளியான திரையரங்குகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 84 நாட்கள் வரை ஓடியது.

தகவல் உபயம் – இதய வேந்தனின் வரலாற்றுச் சுவடுகள் மற்றும் ஆவணத் திலகம் பம்மலார்.


1. முதன் முதலாக கீற்றுக் கொட்டகையில் .. டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய தமிழ்ப் படம்
2. சென்னை நகரில் முதல் முதலில் குளிர்சாதன திரையரங்கில் வெள்ளி விழாக் கண்ட படம். சென்னை சாந்தி திரையரங்கு திறக்கப் பட்டு வெளியான முதல் நடிகர் திலகத்தின் திரைப்படம்.
3. பாவ மன்னிப்பு பாட்டுப் போட்டி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானதோடு, ஏராளமான விடைகள் பெறப் பட்டு சிறந்த பாடல் ரசிகர்களின் ஆதரவிற்கேற்றவாரு வரிசைப் படுத்தப் பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நடைபெற்ற விழாவில் பரிசுகள் வழங்கப் பட்டன. இது மட்டுமின்றி கிராமபோன் ரிகார்டு விற்பனையில் முந்தைய சாதனைகளை முறியடித்தது.
4. 1961ம் ஆண்டின் அகில இந்திய அளவில் சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு நற்சான்றிதழ் பெற்றது.
5. தமிழ்த்திரையுலகில் முதன் முதலில் பலூன் மூலம் விளம்பரம் செய்யும் யுக்தி கடைப் பிடிக்கப் பட்டது பாவ மன்னிப்பு திரைப்படத்திற்குத் தான்
6. தெலுங்கில் பாப பரிஹாரம் என்று மொழி மாற்றம் செய்யப் பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
7. வான வில் நாடகத்தில் நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து நடித்த தேவிகா, சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஜோடி நடிகையாக தேவிகா திகழ அடித்தளம் இட்டதும் முதல் படமாக அமைந்த்தும் பாவ மன்னிப்பு.
8. ஒரே பிரேமில் நான்கு பரிமாணங்களில் சிவாஜியைத் தோற்றுவித்த சிலர் சிரிப்பார் பாடல் காட்சி, அக்காலத்தில் புதுமையாக்க் கருதப் பட்டது.
9. ஹிந்தியில் பின்னாளில் சஞ்சய் கான் நடிக்க சப் கா சாத்தி என்ற பெயரில் தயாரிக்கப் பட்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியானது.
10. அக்காலத்தில் கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய சில தமிழ்ப் படங்களில் பாவ மன்னிப்பு திரைப்படமும் ஒன்று
11. திராவக வீச்சினால் ஏற்பட்ட பாதிப்பில் முகம் சிதைந்து போன தோற்றத்தோடு ஒரு கதாபாத்திரம் திரையில் காட்டப் பட்டது முதன் முதலில் பாவ மன்னிப்பு படத்தில் தான்
12. அது வரை பல்வேறு திரைப்படங்களில் பாடியிருந்தாலும், பி.பி.ஸ்ரீநிவாஸ் என்கிற மிகச் சிறந்த பாடகரைத் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக்கியது காலங்களில் அவள் வசந்தம் பாடலே.
13. எல்லாவற்றிற்கும் மேலாக நடிக வேள் எம்.ஆர்.ராதா அவர்களின் வாழ்க்கையில் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக, அவருக்கு நிலையான புகழைப் பெற்றுத் தந்த வாய்ப்பாக அமைந்த்து பாவ மன்னிப்பு.

http://oi64.tinypic.com/2im9i76.jpg

RAGHAVENDRA
16th March 2018, 09:09 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/29261308_1728695767181088_2800969008055058432_n.jp g?_nc_eui2=v1%3AAeHQWj3s-_Z6Lr_do0uTvOXv_meqBa3SHvVrQqaY4ww0T4I9vJpzrPCLj5e BbvvoEEuwmZIF-zBs3_2lLYbnRI54AID5YKsfubUzictKts58iw&oh=69230804ffa3454cc35418e3bd5019de&oe=5B2CEAE9

RAGHAVENDRA
16th March 2018, 09:10 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/29216750_1728699467180718_2077886413092683776_n.jp g?_nc_eui2=v1%3AAeG-NKOg0K4gXspnk4djktyt4Wr7nlA6lmlBu-QERpp3fSYeC_TiCdBCAV8HFZ2f2CvacTEsB3rkY1ZSs01QdGd5 haBsVv4PnIB3FsbwR6FeKw&oh=4980f756bd3279ce3783f7019d0c40d9&oe=5B333752

RAGHAVENDRA
16th March 2018, 09:12 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/29217019_1728699633847368_2827672962922971136_n.jp g?_nc_eui2=v1%3AAeGBz2WXBndG2ialzvmBssPvHTXdJ_cAI_ AJyDEw5kQTuPhLAjUbfkI_9WRbpjSz-EKGi8orkQZun_qdOgut-y0glkc7dkNH8JYIIvH3GGZB2w&oh=e8992bfc73c54cebf10a460a61668c65&oe=5B4B31F7

sivaa
17th March 2018, 05:59 AM
எனக்கு பிற மாநில நண்பர்கள், தொழிலாள சகோதரர்கள் நிறைய உண்டு, அவர்கள் என்னுடைய முகநூலை பின் தொடருபவர்களும் கூட,
அவர்கள் கேட்கும் கேள்வி, "இந்தியாவில் எவ்வளவோ நடிகர்கள் பிரபலமானவர்களாகவும் ரசிகர்களை கொண்டவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள்,
ஆனால் அவர்களுக்கெல்லாம் உங்களைப் போன்ற சிவாஜியை இன்றளவும் கொண்டாடும் ரசிகர்கள் இல்லையே" என்கின்றனர்,
குறிப்பாக ஆந்திர நண்பர்கள் அங்கு NTR, ANR ஆகியோருக்கு எந்த நினைவூட்டல் நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை, NTR க்கும் கூட அரசியலுக...்கு மட்டுமே ஒரு சில நிகழ்ச்சிகளை அறிய முடிகிறது,
இதே நிலை தான் பாலிவுட் பிரபல நடிகர்களுக்கும் கூட
என் முகநூல் செய்திகள் தமிழில் இருந்த போதும் கூட நடிகர் திலகம் போட்டோவைப் பார்த்ததும் அதற்கு லைக் கொடுக்கும் பிற மொழி மாநில நண்பர்கள் நமக்கு ஊக்கத்தை வழங்குகின்றனர்,
சமீபத்தில் மறைந்த Sri devi அவர்கள் நடிகர் திலகத்திடம் ஆசீர்வாதம் வாங்கும் திரிசூலம் வெற்றி விழா மேடையில் எடுத்துக் கொண்ட போட்டோவைப் பார்த்த மேற்கு வங்காள தொழிலாள சகோதரர்கள் நடிகர் திலகத்தின் பெருமைகளை அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டினர்,
யாவும் நமக்கு பெருமையே!

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29133621_1637161889734028_5344513490457460736_n.jp g?_nc_cat=0&oh=c23b7b6dd03301b118c29802c09e079c&oe=5B47BDB7


courtesy sekar parasuram -nadigarthilagam fans

RAGHAVENDRA
17th March 2018, 06:02 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29261777_1729653370418661_2976656397644595200_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE60qsY-LpyEGGEKvm4kBHU8jE_jyZkwISYYOEq-b5j9MOEGu6LzB_2LDVatIhtp11C__bWmnKf1zMwkEIzGKrBKIe Kibcx7JqUpuRkVVhkPA&oh=c38222401ddceebffbdea6fd968cc4dd&oe=5B3BB880

sivaa
17th March 2018, 06:06 AM
சிவாஜி தி பாஸ்! (சினிமா விகடன்)
(கட்டுரைக்கான பாராட்டுக்கள் கட்டுரையாளர் திரு அவர்களையே சேரும்).
சிவாஜி கணேசன் மகத்தான நடிகர். ஆனால், சில படங்களைப் பார்த்தபோது சிவாஜி தவிர வேறு யாரும் அந்தக் காட்சிகளில் நடித்திருக்க முடியாது எனத் தோன்றியது. அப்படிப்பட்ட சில சிவாஜி எக்ஸ்க்ளூசிவ் காட்சிகளைப் பார்த்து யாம் பெற்ற இன்பத்தை நீங்களும்...
'திரிசூலம்’ படத்தில் குரு, சங்கர் என்று அண்ணன் தம்பிகளாக இரண்டு சிவாஜிகள். பிரிந்த அண்ணன் தம்பிகளை தேங்காய் சீனிவாசன் சேர்த்துவைத்ததும், கடத்திச் செல்லப்பட்ட தங்கள் அம்மா(?) கே.ஆர்.விஜயாவை மீட்க இருவரும் கிளம்புவார்கள். வழக்கமாக அம்மாவை மீட்கக் கிளம்பும் டபுள் ஹீரோக்கள் வெறிகொண்ட வேங்கைகளாக, சினம்கொண்ட சிறுத்தைகளாகக் கிளம்புவதுதான் தமிழ் சினிமாவின் வழக்கம். ஆனால், 'திரிசூலம்’ படத்திலோ இரு சிவாஜிகளும் மூணாறு ஹில்ஸ் வியூ பார்க்கச் செல்பவர்கள்போல் ஓப்பன் ஜீப்பில் ஏறி 'இரண்டு கைகள் நான்கானால்...’ என பாட்டுப் பாடி ஜாலி ட்ரிப் அடிப்பார்கள். கொஞ்சம் சாதுவான சிவாஜி லேசாக ஹம் செய்தபடி ஜீப் ஓட்ட, குறும்புக்கார சிவாஜி ஜீப்பின் கம்பிகளைப் பிடித்தபடி மிகுந்த சிரமப்பட்டு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் சிவாஜியின் தோள்களில் ஏறி அமர்ந்து ஜாலி ரியாக்ஷன்கள் காட்டுவார். உலக சினிமா வரலாற்றில் அம்மாவை மீட்கச் செல்லும் மகன்கள் ஜாலி காட்டுவதும், வண்டி ஓட்டுபவர் தோளில் ஏறி அமர்ந்து உறவுகளின் நெருக்கத்தைக் காட்டி ரசிகர்களை உறையவைத்ததும் சிவாஜி என்ற ஒருவர்தான்.
ஒரு நாள் டி.வி. சேனல் மாற்றிக் கொண்டிருந்தபோது சிவாஜி பட்டுச் சட்டை வேஷ்டி அணிந்து யாரிடமோ பவ்யமாக பதில் அளித்துக்கொண்டிருந்தார். இடையிடையே
'கிழிச்ச
மூஞ்சியப் பாரு...
ச்சீய்
மடையா
பல்லை உடைப்பேன் ராஸ்கல்
அறிவு கெட்டவனே
ஏண்டா பாவி
மனுசனா நீ ?’ என ஏகத்துக்கும் வசவுகள் வேறு.
பிறகுதான் புரிந்தது. சிவாஜி சண்டை போட்டுக்கொண்டிருந்தது அவரின் மனசாட்சியுடன் என்று. கிழி கிழி கிழி என்று கிழித்தது மனசாட்சி தான். கொஞ்ச நேரம் அமைதி யாக வசவு வாங்கிக்கொண்டிருந்தவர் திடீரென மனசாட்சியை வெறிகொண்டு வெளியே தள்ளி கதவைத் தாழிடுகிறார். ரூமிற்குள் சென்றவர் இருப்புக்கொள் ளாமல் அங்குமிங்கும் அலைந்துவிட்டு கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்து,
'அப்பா மனசாட்சி, எங்கடா போயிட்ட?
நீயும் என்ன தனியா விட்டுட்டுப் போயிட்டியா?
கோவிச்சுக்காத. வாடா’ என கட்டிங் குடிக்கக் காசு கொடுக்காததால் கோபித்துக்கொண்டு சென்ற பக்கத்து மேன்சன் நண்பனைக் கூப்பிடுவதுபோல மனசாட்சியைக் கூப்பிடுகிறார். மனசாட்சியும் கதவைத் திறந்து உள்ளே வந்து 'சக்கப்போடு போடு ராஜா’ என்று பாடுகிறது. மனசாட்சியுடன் மானாவாரியாக மல்லுக்கட்டியது சிவாஜி ஒருவர்தான். 'பாரதவிலாஸ்’ படம் பாருங்கள். சிவாஜியின் மனசாட்சி சண்டைக் காட்சியைப் பார்த்து சிலிர்த்திடுங்கள்.
'திருப்பம்’ என்று ஒரு படம்.
சவுக்குக் காட்டிற்குள் பீச் மணலில் சிவாஜி மிகுந்த சிரமப்பட்டு ஒரு சவப்பெட்டியை இழுத்துக் கொண்டு புதையப் புதைய நடந்து வருவார். திடீரென நாலைந்து ரவுடிகள் சிவாஜியைச் சூழ்ந்துகொண்டு ''ஏய்! மரியாதையா பெட்டிக்குள் இருக்கிறத எடு'' எனக் கேட்க சிவாஜியும் பம்மிப் பயந்தவராக மெல்ல அந்தப் பெட்டியை திறக்க, அங்கதான் இருக்கு ட்விஸ்ட்.
பெட்டிக்குள் இருந்து. ஏ.கே.47-ஐ எடுத்து அத்தனை வழிப்பறிக் கொள்ளையர்களையும் என்கவுன்ட்டர் செய்வார்.
அதற்குப் பின்தான் தெரிகிறது சிவாஜி புதிதாக அந்த ஊருக்கு ரவுடிகளை ஒழிக்க வந்திருக்கும் போலீஸ் அதிகாரி என்று.
சவப்பெட்டி விற்கும் நாகர்கோவில் சூசை என்றுதானே சிவாஜி கெட்-அப் பார்த்த யாருமே நினைக்க முடியும். பாவம், அந்த வெள்ளந்தி ரவுடிகளும் அப்படித் தானே நினைத்திருப்பார்கள். இப்படி போங்கு ஆட்டம் ஆடிட சிவாஜி ஒருவரால்தான் முடியும். அதனால்தான், சிவாஜி... தி பாஸ்!

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29261267_1651140968313529_6912163491956805576_n.jp g?oh=6f1850ba6777bd3e2d575279ecc8f903&oe=5AFFE3CF

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29216478_1651140954980197_6344121594376816852_n.jp g?oh=afb4a0d89ad5191fbb4f20e1b0ed240c&oe=5B38EDCD

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29216684_1651140944980198_4759859649936127880_n.jp g?oh=ba5709e216a128d2455c0cf26843682d&oe=5B37C653





courtesy vasudevan- nadigarthilagam fans

sivaa
17th March 2018, 06:18 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29244438_443968829372751_2307451714912729739_n.jpg ?oh=d6278d92c00fdf3af1aab9d71e70c79a&oe=5B3D417B

courtesey nilla nadigarthilagam sivaji visirigal

.................................................. ............................

இப்படியான நடிகர் திலகத்தின் சாதனை விளம்பரங்களை
பார்க்காததால்தான் சிலர் விபரம் புரியாமல் எழுதுகிறார்கள்

sivaa
17th March 2018, 06:21 AM
இயக்குனர் ஸ்ரீதர் ஐயனை பற்றி பொம்மை இதழில்..( வருடம் குறிப்பிடவில்லை)
"எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது அதில் சிவாஜி கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அப்போது (1963) அவர் ‘கர்ணன்’ படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்து கொள்ளச் செய்தார்.
திருமணச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்கால், சிவாஜி பேசுகிறார் என்றார்கள். உடனே போனை வாங்கிப் பேசினேன். மறுமுனையில் சிவாஜி எனக்கு மனதார வாழ்த்து சொன்னார்.
அத்துடன் ‘நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச் சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?’ என்று கேட்டார். சற்று முன்னர்தான் வி.சி.ஷண்முகம் எனக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லியிருந்தது நினைவுக்கு வர, ‘ஆமாண்ணே, வந்திருக்காங்க’ என்றேன். ‘உன் கல்யாணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே’ என்றார்.
சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச் சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தபோது, சிவாஜி ‘இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்’ என்றவர் என்னைப் பார்த்து, ‘இதோ பாரு, இது வரைக்கும் சதா ஸ்டுடியோவிலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்தோடு வீட்டுக்கு வந்து சேர்.
அது மட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப் பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்’ என்று அட்வைஸ் பண்ணினார்.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம். அந்த நேரத்தில் அவரோடு விடிவெள்ளி படம் பண்ணிய பிறகு மற்றவர்களோடுதான் படம் பண்ணிக் கொண்டிருந்தேன்.
‘காதலிக்க நேரமில்லை’ படம் பார்த்துவிட்டு சிவாஜி உடனே போன் செய்து பாராட்டினார். ‘உன் பேரைச் சொன்னாலே ‘அழுமூஞ்சி டைரக்டர்’ என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிற மாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே.
எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்’ என்றார்.
‘அண்ணே, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்’ என்றேன். ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை.
இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப் பற்றிக் கேட்பார். ‘அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டு பேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்’ என்றேன். சொன்ன மாதிரியே அந்தக் கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர். ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற கதைதான் ‘ஊட்டி வரை உறவு’ என்ற பெயரோடு படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.
சில பல காரணங்களால் ஹீரோ-72 படம் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டிருந்த போதிலும், எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை.
‘உரிமைக்குரல்’ பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன். ‘பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (எம்ஜிஆர்) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இது வரைக்கும் ஒரு நாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வர முடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள் உனக்கு நிச்சயம் இருக்கும்’ என்று வாழ்த்தினார்.
****************
உபரி தகவல்: ஐயன் "புதிய வானம் படப்பிடிப்பின் போது தான் சத்யா ஸ்டுடியோவிற்கு வருகை தந்தார்.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29216804_1990726890955432_281891224384282241_n.jpg ?oh=bccfc711784e4d624cc101cfa4115559&oe=5B49BC56


courtey nadigarthilagam sivaji visirigal

sivaa
17th March 2018, 06:29 AM
தெரிந்த செய்திகள்.... நாடகப் பாடப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டே இருப்பதால், சிவாஜிக்கு புத்தகப் புழு என்ற பெயரும் நாடகக் கம்பெனியில் உண்டு. நாடகக் கம்பெனியில் கடுமையான பயிற்சிக் கொடுத்தார்கள். நாடகக் கம்பெனியில் நல்லச் சாப்பாடு இருக்காது. சாம்பார், ரசம், மோர், இரண்டு கூட்டுப் பொறியல் என எதுவும் கிடையாது. ஒரு வேளைக்கு ஒரு ரசம் சாதம் அல்லது மோர் சாதம், தொட்டுக்கொள்ள ஒரு அப்பளம் என இவ்வளவுதான் இருக்கும். இதைச் சாப்பிட்டு விட்டு, வறுமையில் இருக்கும் நாடகத்தில் நடிப்பவர்கள், ராஜா மாதிரி சத்தம் போட்டு பேசி, மேடையில் நடிக்க வேண்டும். சாப்பாடு முக்கியமல்ல, தொழில்தான் முக்கியம் என கற்றுக் கொடுத்தது குருகுலம்தான்.
ராஜா, ராணி கதைகள், புராண, இதிகாசக் கதைகள் என தமிழ் சினிமா வாழ்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் 1952ம் ஆண்டு பராசக்தி படம் வெளியானது. நிகழ்கால சமூகக் கதைகளுக்கே இனி பரிபூரண வெற்றி கிடைக்கும் என்ற புதிய சிந்தனையை, நம்பிக்கையை சினிமா உலகில் விதைக்கப்பட்ட படம்தான் பராசக்தி திரைப்படம். அந்தத் படத்தில்தான் முதன் முதலாக சிவாஜி நடித்தார். திரையுலக இளவரசன் சிவாஜி நடித்த திரும்பிப் பார் என்ற படத்திற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் டிரையிலர் காட்டியது. தமிழ் சினிமா உலகில் முதன் முறையாக டிரையிலர் காட்டப்பட்டது திரும்பிப் பார் படத்துக்குத்தான்....
.கலைவாணர் இயக்கத்தில், சிவாஜி நடித்த ஒரே படம் பணம் படம்தான்.
மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்த முதல் படமும் பணம் படம்தான். பணம் படத்தில் துவக்கிய, இவர்களது நட்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. பணம் படத்தில்தான், சிவாஜி , பத்மினியும் இணைந்து நடித்த முதல் படமாகும். பணம் படத்திலிருந்து, இந்த ஜோடி நட்சத்திர ஜோடியாக திகழ்ந்தது. திரும்பிப்பார் படத்துக்குப் பிறகு, உத்தம புத்திரன், அன்னையின் ஆணை, பெண்ணின் பெருமை, துளி விஷம் போன்ற படங்களிலும் சிவாஜி வில்லனாக நடித்தார்.
சிவாஜியின் ஆரம்பக் காலத் திரைப் படங்கள், ஒவ்வொன்றுமே அவரது எதிர்கால சினிமா வாழ்க்கைக்கான பலமான அஸ்த்திவாரமாக அமைந்தது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். வசனங்களுக் காவே புகழ் பெற்ற சிவாஜி மிகவும் அதிகமான பாடல்களுக்கு வாயசைத்துப் பாடிய முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது தூக்குத் தூக்கி திரைப்படமாகும். இந்தப் படத்தில்தான் முதன் முதலாக, சிவாஜிக்கு பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் பாடல்களைப் பாடினார்... தூக்குத் தூக்கி திரைப்படத்தில் ஜனரஞ்சகமாக நடித்ததற்காக, சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம், சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்துப் பாராட்டியது. முதன் முதலில் ரசிகர்களால் பாராட்டி கௌரவப்படுத்தப் பட்டதும் தூக்குத் தூக்கி படத்துக்காகத்தான் மேலும், தூக்கு தூக்கி திரைப்படத்தில், லலிதா, பத்மினி, ராகினி என மூன்று சகோதரிகளும் இணைந்து, சிவாஜியுடன் நடித்த முதல் படம் இதுதான். சரவணபவ யுனிட்டி என்ற பட நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் எதிர்பாராதது. அந்தக் காலத்தில், முதன் முதலாகப் படம் எடுக்க வருகிறவர்கள் தேடும் முதல் நடிகராக இருந்தவர் சிவாஜிதான். அவருடன் ஸ்ரீதர் இணைந்த முதல் படம் எதிர்பாராதது.
முதல் தேதி, கள்வனின் காதலி, மங்கையர் திலகம் என்று மூன்று திரைப்படங்களும், அவரது திரையுலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. பத்மினி பிக்சர்ஸில் பி.ஆர்.பந்துலு தயாரித்த படம் முதல் தேதி. எந்த கதாநாயகனும் ஏற்கத் துணியாத வேடத்தில் சிவாஜி நடித்தார். வயது வந்த பெண்ணின் தந்தையாக, தனது 27 வயதிலேயே, அப்பா வேடத்தில் நடித்த முதல் படம் முதல் தேதி.... மங்கையர் திலகம்... 1955ல் தேசிய நற்சான்றிதழ் பெற்ற சிவாஜி படம். இந்தப் படம் முழுக்க முழுக்க பத்மினிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட கதை அமைப்பாகும். பத்மினியை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்த படம் இது... எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்ப முகத்தை, உணர்ச்சிகளை உடனே மாற்றிக் கொள்ளக்கூடிய அபூர்வக் கலைஞர்தான் சிவாஜி... அவர் சேர்ந்தார் போல் 10 படங்களில் நடித்துக் கொண்டிருப்பார். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் கொஞ்சம் கூட குழப்பம் இல்லாமல், அவர் வசனங்களைப் பேசுவதையும், நடிப்பை மாற்றிக் கொள்வதையும், பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். உலகத்திலேயே மிகச்சிறந்த நடிகர் சிவாஜி என்றால் ரொம்ப ரொம்ப பொருத்தமாகவே இருக்கும்....
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்தான், தமிழ் சினிமாவின் முதல் சரித்திரப் படமாகும். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், "வெற்றி வடிவேலனே" என்ற பாடல்தான் படத்தின் முதல் காட்சியாக படமாக்கப்பட்டது. சிவாஜிக்கு இந்தப் படம்தான் முதல் கலர் படமாகும். ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு உண்டு. லண்டனில் பிரதி எடுக்கப்பட்ட முதல் டெக்னிக் கலர் தமிழ்ப் படம் என்ற பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு...

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29213898_2040830302824224_2474590105315049472_n.jp g?_nc_cat=0&oh=d6e42880da4a9b7250188464c2eb06ad&oe=5B34BB44.


courtesy Jahir hussain nadigarthilagam sivaji visirigal

sivaa
18th March 2018, 04:46 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29249531_444257836010517_7472649490072293062_n.jpg ?oh=8c6cd32c6136a2b4983e72569db04d31&oe=5B4B1025

sivaa
18th March 2018, 04:48 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29136803_412080362584062_716662568042627072_n.jpg? oh=7e42006eade3eccf53d7c0f952f93680&oe=5B001CE5

sivaa
18th March 2018, 04:52 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29340493_984776861681635_1198479232032833536_n.jpg ?oh=4a012209fedc0413e02ab85b60ccc75c&oe=5B353BD6


courtesy athavan ravi -nadigarthilagam sivaji visirigal

sivaa
18th March 2018, 04:57 AM
இன்று இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
பாகப்பிரிவினை
1959 ஆம் வருடம் என்பது நடிகர் திலகம் வருடம் என்றே ஆனது காரணம் அந்த வருடத்தில் நடிகர் திலகம் வெற்றிப் பட வரிசையில் இரண்டு வெள்ளி விழா படங்கள் அமைந்தன,
வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை ஆகியவை,
பாகப்பிரிவினை மதுரை சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 216 நாட்கள் வரை ஓடி சாதனை புரிந்து இருக்கிறது, ...
ஒரு திரையரங்கில் மட்டுமே தொடர்ந்து நூறு நாட்களில் மட்டுமே 372446 பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர், இது அன்றைய வருடத்தில் மதுரை மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினைப் பெறுகிறது,
ஏறக்குறைய 216 நாட்கள் வரையிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நிச்சயமாக 5 லட்சத்தை எட்டியிருக்கக் கூடும்
ஒரு திரையரங்கில் இத்தனைப் பார்வையாளர்கள் என்பது இமாலய சாதனையாகும்,
இன்றைய மதிப்பீட்டில் பாகப்பிரிவினை ஒரு திரையரங்கில் மட்டுமே 7 கோடியை வசூலித்திருக்கும் என்பதை நினைத்தால் தலை சுற்றவே செய்கிறது
இனிமையான சாதனைகளை நினைத்து பாகப்பிரிவினையை கண்டு மகிழ்வோம்!


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/29313826_1641104229339794_405700270022983680_n.jpg ?oh=2c24e9bda0dfc6a8c03484b95819fd49&oe=5B3A3026

courtsey sekar .p -f.book

RAGHAVENDRA
18th March 2018, 06:42 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29197315_1730725076978157_4506755449080512512_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE3cJQhVzKfaRtuzqivs-Rjv5yZkf8w--yZwbxom7XiIhZJOKVtWSyYLh4UsZFukm790XuapoCeHvxxeyyW GuNN7_hs5pDLDFLMzPsF3u91LQ&oh=7e548d78dfc5d128ebb1b630ff78503d&oe=5B371D4D

RAGHAVENDRA
18th March 2018, 06:43 AM
https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29356551_1730728063644525_5182757660516155392_n.jp g?_nc_eui2=v1%3AAeGZyYw5lqcn1nuiYK6HP6GqbfHdJET25a ifVikjmSSEYagMzv4xXViBkimIY2_JswIXfzzWfzTHoqaF9SK_-oLNtg9oG7MAiv-7fnxk4hMCbw&oh=0caf8172e07c723416fd9416699d4362&oe=5B3FC1C9

sivaa
18th March 2018, 09:28 AM
Re release in1991

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29340519_587698558242634_2548508893847747438_n.jpg ?oh=75b0a313658e00cb7f4e0207a6b88577&oe=5B469B44


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29343236_587699211575902_7361184578111463198_n.jpg ?oh=61fbb15f5eaca0ed8e0d15960ba85101&oe=5B3E9B24

courtesy divya films chokkalingam f book

sivaa
18th March 2018, 09:32 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29365460_230008550906358_6045246802188304384_n.jpg ?oh=da50c178a093706a8670297ed7c7d216&oe=5B45A828

sivaa
18th March 2018, 10:46 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29314321_596316414046688_3373817167931398_n.jpg?oh =1301100a60923d544eccd810787612e1&oe=5B4B8CB3

sivaa
19th March 2018, 08:34 PM
இந்தியாவின் சிறந்த நடிகனாக நடிகர் திலகத்தை தேர்ந்தெடுத்து பரிசு கொடுத்தால் அவர் இந்தியாவிற்கு மட்டுமே சிறந்த நடிகராகி விடுவார் என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? உலக நடிகனாகிய நடிகர்திலகத்தை இந்திய நாட்டின் விருதை கொடுத்து சிறுமை படுத்த வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? இவர் உலக நடிகன் , இந்தியாவிற்கு மட்டுமே சொந்தமில்லை என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? சரித்திர நாயர்களுக்கு பட்டம் ஏனோ என்று நினைத்தார்களோ என்னமோ? இந்திய நாடு கடந்து, ஆசிய, ஆப்பிரி...க்காவினர் இவரை சிறந்த நடிகர் என்று ஏற்றுக்கொண்ட இந்த நடிகனுக்கு இந்திய சிறப்பு ஏன் என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? இந்த மாபெரும் நடிகனுக்கு கொடுக்கும் பரிசு இந்திய அரசிடம் இல்லையே என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? இவர் நடிகனல்ல இவன் ஒரு பிறவி நடிகன். இவனுக்கு ஒரு நடிகனுக்கான பரிசை கொடுப்பது தகுமோ என்று இந்தியே அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? இந்த நடிகனுக்கு நிகரான சிறந்த பரிசாக, பிரான்ஸ் அரசாங்கம் செவிலியர் பட்டம் கொடுத்து சிறப்பிக்கட்டுமே என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? இந்த மாபெரும் நடிகனை இந்திய அரசாங்கம் சிறப்பிப்பதை விட அந்நிய நாட்டினர் சிறப்பிக்கட்டுமே என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? திரையில் நடிகர்கள் நடிக்கின்றார்கள், இவரோ திரையில் அந்த வேடமாகவே வாழ்கின்றார் . இவரை சிறப்பிக்க நம்மால் முடியாது என்று இந்திய அரசாங்கம் எண்ணியதோ என்னமோ? ஆம். அதுதான் உண்மை. ஒரு நாட்டின் சிறப்பிற்கு மட்டும் உரியவனல்ல இவன். இவன் உலக நடிகர்களின் பிரம்மன் , நடிகர்களின் திலம், ஒரு சரித்திரம். நடிகர்திலகத்தை சிறப்பிக்க அவனை படைத்தவன், அவன் ஒருவனால் மட்டுமே முடியும். வாழ்க இவன் புகழ். பாடுவோம் நடிகர் திலகத்தின் நாமம் .


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29365485_1206947416102025_6161417472747503616_n.jp g?_nc_cat=0&oh=938f70af43f059aef1975f01d84bfd79&oe=5B48C5F1


courtesy selvarai fernandez f. book

sivaa
19th March 2018, 10:35 PM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நேற்று முன் தினம் எம்.ஜி.ஆர் கட்சியின்.,
எம்.ஜி.ஆர் ஆட்சியின்
அமைச்சர் ஜெயக்குமார் ஊடகங்களுக்கு ...
பேட்டி கொடுத்தார்.
எப்போதும் கொடுப்பது தானே இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைப்பதை என்னால் யூகம் செய்ய முடிகிறது.
ஆம், தினகரன் பற்றிய ஒரு கேள்விக்கு,
அமைச்சர் ஜெயக்குமார் நமது நடிகர்திலகத்தின் படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் வரும் ஓகோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் என்ற பாடலை பாதி பாடிவிட்டார்.
இதில் சிரிப்பு என்னவென்றால்
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது என்று நம் தலைவர் யாருக்காக பாடினாரோ,
அவர் கட்சியை சார்ந்த அமைச்சரே அந்தப் பாடலை பாடியது தான்.
எப்படியாயினும்
எந்தக் காலத்திலும்
எவர் நினைத்தாலும்
வஞ்சமறியா வல்லவன் நடிகர்திலகத்தின்
புகழை மறைக்க முடியாது....



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/29388743_1630315667053031_835182809051037696_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHStqf5UomBpMlbEXe3-54hfvbY8qaCS44bjK5Qaw1uMQl5KEgarCeYlW8Z78QUxb1Fh_p eV9uYlPSE5lreNNPjiWFvGk_BazXVLiZ8k0EN0A&oh=dfc523774154abcf137945153019d610&oe=5B4605C1

courtesy sunder rajan f.book

RAGHAVENDRA
20th March 2018, 07:49 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29386023_1732843736766291_6883811992474222592_n.jp g?_nc_cat=0&oh=c36bc6adabd6ae4bec59defc7d163bac&oe=5B338060

RAGHAVENDRA
21st March 2018, 06:36 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29426107_1733896563327675_3217097686305996800_n.jp g?oh=a41d509cec3ed3da495db4e0b9379910&oe=5B40B796

sivaa
21st March 2018, 06:43 PM
கே சங்கர் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை படத்தில் ஆறு மனமே ஆறு என்ற பாடலை அறுபடை வீடுகளில் படமாக்க திட்டமிட்டபோது ஒரு பாட்டுக்கு இத்தனை லோகேசனா என்ற சிவாஜி எப்ப இந்த பாட்டை படமாக்கி முடிக்கபோறே என்று கேட்டபோது ,சங்கர் இந்த பாட்டு உங்களுக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் அதனால் சிரமம் பார்க்கவேண்டாம் என்று சொன்னாராம் .இது அந்த ஆண்டவன் கட்டளை என்று சொன்னவுடன் சிவாஜி சித்தம் முருகா சித்தம் என்று சொல்லிவிட்டு அந்த பாட்டுக்கு நல்லதொரு ஒத்துழைப்பை கொடுத்தாராம் .அந்த பாட்டு சிவாஜி ரசிகர்களை மட்டும் இன்றி எம்ஜி ஆறியும் கவர்ந்த பாடலாக இருந்தது என்றும்அந்த பாட்டு தெய்வாம்சம் நிறைந்த பாட்டு சிவாஜியின் நடிப்பு எம்ஜி ஆருக்கு கோபம் வரும் போது இந்த பாடலை மனதில்நினைத்துகொள்வாராம் என்று சங்கர் ஒரு பே ட்டியில் கூறியுள்ளாராம்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29432311_851431388372618_3611754208136527872_n.jpg ?oh=a115d581b1b9703b41c06ad30f1e22b8&oe=5B2DF724
(https://www.facebook.com/photo.php?fbid=851431385039285&set=pcb.1714636188618664&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29468981_851431675039256_1991277143438393344_n.jpg ?_nc_cat=0&oh=7c4e9e94f987720e10897d43fe09d3e0&oe=5B444053

courtesy vijaya nadigarthilagam fans f. book

sivaa
21st March 2018, 06:50 PM
1979ம் ஆண்டு ஜனவரியில் 200வது படம் திரிசூலம் திரைக்கு வந்தது .27
ஆண்டுகளில் 200 திரைப்படம் .சராசரியாக கணக்கிட்டால் ஆண்டுக்கு 12 திரைப்படம் .சிவாஜி எவ்வளவு கடுமையாக பணியாற்றினார் என்பதற்கு சான்றுதான் அந்த எண்ணிக்கை ஒரு படத்திற்கு 25 நாட்கள் எடுத்துகொண்டால்கூட 12 திரைப்படத்திற்கு 300 நாட்கள் படபிடிப்பு தலத்தில் இருந்து கடுமையாக உழைத்திருக்கிறார் .உழைப்பு ஒன்றையே தாரக மந்திரமாக செயல் பட்டதால்தான் இந்த சாதனையை எல்லாம் அனாயசமாக செய்ய முடிந்திருக்கிறது .இந்த படபிடிப்புகளுக்கு இ...டையே குறைந்தது ஆயிரம் முறை யாவது நாடங்களில் நடிக்க மேடை ஏறியிருப்பார் .மூன்று வேடங்களில் நடித்த இந்த படத்தில் சிவாஜியும் கே ஆர் விஜயாவும் போனில் பாடும் காட்சியை பார்த்தவர்கள் கண் கலங்காதவர்கள் எண்ணிக்கை யை விரல் விட்டு எண்ணி விடலாம் .தமிழ் படங்களில் மிகவும் அதிகமான வசூலை பெற்று சாதனை புரிந்த படமாக திரிசூலம் அமைந்தது .அதுவரை வெளிவந்த அனைத்து படங்களின் வசூலையும் தாண்டி ஓடி சாதனை புரிந்து .அப்போது எம் ஜி ஆர் முதல்வர் ஆனதால் எந்த தயக்கமும் இல்லாமல் திரிசூலம் சாதனையை ஒப்புக்கொண்டார் .சிவாஜியை நடிப்பை பாராட்டிய எம் ஜி ஆர் திரிசூலம் படத்தின் மூலம் கிடைத்த கேளிக்கை வரி சத்துணவு திட்டத்திற்கு உதவியது என்று கூறி நன்றியும் கூறினார் .சாந்தி தியேட்டரில் 399 காட்சிகள் அரங்கு நிறைத்த காட்சிகளாக ஓடி 175 நாட்கள் ஓடியது .சாதனைக்கு சொந்தக்காரர் நடிகர்த்திலகம்தான் பெருமைபடுவோம்

http://uploads.tapatalk-cdn.com/20160906/e44107516eb9f2e2552337329228c7c8.jpg

courtesy net

sivaa
21st March 2018, 06:56 PM
பராசக்தி - சிவாஜி ஜாலம்
சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார்.
அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி.
... இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.
செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.
நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
கல்யாணி: இட்லிக் கடையா?
பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!
குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
போலீஸ்காரன்: ஏய்
குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.
பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?
பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!
சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை.
இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார்.
அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது.
ஏன், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.
இதுதான் முதல் படத்திலேயே ஐயன் செய்த ஜாலம்!
-RV

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29468006_1996374770390644_9016144361690706968_n.jp g?oh=5d5494ccf99397bdb337ce2e6a833732&oe=5B3A0CFF

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/28701020_1996478230380298_3439447980837038521_o.jp g?_nc_cat=0&oh=7e848e8d76245e3403c1895fe6287c33&oe=5B45A56A

courtesy aarumugam-f.book

RAGHAVENDRA
22nd March 2018, 06:35 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29496922_1734968223220509_1222512516106551296_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHyCAd2a8MhWI0isJspU3t6Q5N0porvTf2C n3pkKjnOiz48Efw59oGvlgJUfzUxT4hOKCjht9CZYLch1gse_S vubXtva_AuCq0RO729nbCJzA&oh=0fcdff83ef775f812182b3d0d0704dd0&oe=5B29A629

sivaa
23rd March 2018, 06:05 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29512675_987577774734877_3686240395726946304_n.jpg ?_nc_cat=0&oh=87c899a271f2fcdd7a6a4f40d405516b&oe=5B35BA8F

courtesy Aathavan ravi f.book

sivaa
23rd March 2018, 06:06 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29511946_1683081805113388_3667372428301959168_n.jp g?oh=3ea94363103788ef70c9d68a183670da&oe=5B2BDE88

courtesy abdul kadar nadigarthilagam fans

sivaa
23rd March 2018, 06:07 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29497291_1683081791780056_4260826845777231872_n.jp g?oh=350ffb6451d9a848fe798b678ffc04de&oe=5B2AFF1F

sivaa
23rd March 2018, 06:08 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29513160_1683081798446722_2542158827168464896_n.jp g?_nc_cat=0&oh=dd0ba91b799c41d921d9fa5f23d95fdc&oe=5B405CE4

RAGHAVENDRA
24th March 2018, 05:15 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29512867_1736904376360227_6732291576158276398_n.jp g?oh=aade77f1aa04f545cca883bf841e3d2d&oe=5B2D7E69

RAGHAVENDRA
24th March 2018, 05:16 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29541838_1736910289692969_2137552942134028090_n.jp g?_nc_cat=0&oh=403cf31aa54b30fe4e6ab1cfb12aa3b8&oe=5B2A53B8

tacinema
24th March 2018, 06:29 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29541838_1736910289692969_2137552942134028090_n.jp g?_nc_cat=0&oh=403cf31aa54b30fe4e6ab1cfb12aa3b8&oe=5B2A53B8

Superb still. bharata vilas - அருமையான படம். தேசிய ஒருமைப்பாடை மிக தெளிவாக வலியுறுத்தும் படம். இன்றைய சூழ்நிலையும், என்றைய சூழ்நிலையும் பொருந்தும் படம்.

thanks raghavendra sir.

சிங்க தமிழன் புகழ் ஓங்குக!!

sivaa
24th March 2018, 07:32 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29511770_462413700839702_7530110279152146871_n.jpg ?_nc_cat=0&oh=682f0a6e05d477f131ecb2fdfa9b1e87&oe=5B3B2341


courtesy vasthu ravi nadigarthilagam sivaji visirigal

RAGHAVENDRA
25th March 2018, 06:17 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29542390_1738006159583382_5661301521072719430_n.jp g?_nc_cat=0&oh=80cd514c09602ea822ad6c718b58f26f&oe=5B345D9B

RAGHAVENDRA
26th March 2018, 07:07 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29572505_1739044296146235_3635495620716375645_n.jp g?_nc_cat=0&oh=f717f32d5bd3f5be3bd90a514e707759&oe=5B735AD7

RAGHAVENDRA
26th March 2018, 07:08 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29570578_1739044929479505_7719216713490761609_n.jp g?_nc_cat=0&oh=d16f5af9ec1fadf4083c95910e37f0f7&oe=5B2A0581

RAGHAVENDRA
26th March 2018, 07:21 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29571103_1739052396145425_5029391792861710949_n.jp g?_nc_cat=0&oh=63b189ff8494d63b827f11f1b83aa746&oe=5B3CDD56

sivaa
29th March 2018, 02:56 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29573365_1689760661112169_8989436978711907435_n.jp g?_nc_cat=0&oh=7887dde62188ec623632e4cc26f8050e&oe=5B6B60C4

courtesy net

sivaa
29th March 2018, 03:00 AM
திரு . நந்தமூரி தாரக ராமாராவ் (NTR) அவர்களும் நடிகர் திலகமும்.
திரு NTR அவர்கள் பல படங்களில் நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்துள்ளார் . திரு.ஏ.பி. நாகராஜன் திரைக்கதை, சோமு இயக்கத்தில் தயாரித்த சம்பூர்ண ராமாயணம் படத்தில் என். டி. ஆர் . ராமராகவும் , சிவாஜி அவர்கள் பரதராகவும் ந டித்து 1958 ல் விடுதலையானது.
அந்த படத்தில் நடிக்க பரதனாக நடிகர் திலகம் சிவாஜி கனேசனவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட NTR ராமாயணத்தில் பரதனின் ஏற்றம் இனி தமிழகம் முழுதும் பரவும் என்றாராம். டைரக்டர...ும் தயாரிப்பாளரும் ஐயனிடம் தயங்கி தயங்கி தங்களுக்கு பரதனாக சிறிய பாத்திரம் தரும்படி உள்ளது என்றபோது கதையமைப்பு சொல்லுங்கள் என்று கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிட்டார் !
சூட்டிங் சமயம் NTR அவர்கள் இல்லாத காட்சி. பரதனாக சிவாஜி அவர்கள் மட்டுமே அயோத்திய ராஜ்ய கொளு மண்டபத்தில் உள்ள நவகிரஹ ங்கள் ஒவ்வொன்றின் முன் நின்று ராமன் காட்டுக்கு போக காரணமான எனக்கு இன்னின்ன பாபங்கள் வந்து சேரட்டும் என கூறி கடைசியாக சூரிய கிரகத்தின் முன் விழுந்து , புழுவாய் துடித்து , மூர்ச்சையாகும் காட்சி. இந்த காட்சியில் NTR .கிடையாது . காட்சியில் தான் இல்லாததால் பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்தவர், நடிகர்
திலகத்தின் நடிப்பில் ஆழ்ந்து விட்டார். தான் ராமன் என்பதும் ஐய்யன் பரதன் என்பது மட்டுமே நினைவு. சூட்டிங் என்பது நினைவில்லாமல் போனது. நல்ல உச்சக்கட்ட நடிப்பு.தன்னைமறந்த NTR “ தம்பீ ! கவலைப்படாதே . என்னால் தாங்கமுடியவில்லை ! நான் உன்னை விட்டு காட்டிற்கு செல்லவில்லை! இதோ இருக்கின்றேன் “ என்று கூறிக்கொண்டு படப்பிடிப்பில் புகுந்தார். ஐய்யனை கட்டிப்பிடித்தார். ஆறுதல் கூறினார். காட்சியில் இல்லாதது NTR செய்ததை தடுக்கவோ யாருக்கும் திரானி இல்லை. சற்றுநேரம் கழித்தேஅனைவருக்கும் சுய நினைவு! மீண்டும் NTR ஐ வெளியேற்ற்றிவிட்டு,அதே காட்சி படபிடிப்பானது.
NTR போன்ற நடிகர், நடிப்போ, சூட்டிங்கோ புதிதல்ல; ஆனால் சிவாஜி அவர்களால் நடிப்பால் கட்டப்பட்டு, தன்னிலை மறந்தார். இதுவன்றோ நடிப்பு!

courtesy
Lakshmi Narasimhan R நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் NADIGAR THILAKAM SIVAJI VISIRIGAL

sivaa
29th March 2018, 03:21 AM
1952 ம் வருடம் அக்டோபர் 17ந் தேதிதீபாவளி திருநாளில் வெளியானது பராசக்தி படம்
வெளியானது . அதுவரை யாரிடமும் இல்லாத காந்த சக்தி சிவாஜியின் கண்களுக்கு இருந்ததை கண்டு மொத்தமாக அவர்பால் ஈர்க்கப்பட்டனர் .அவர் வசனம் பேசிய முறை உடல் மொழி பிரமிக்க வைத்தது .உச்ச கட்ட காட்சியில் வசனத்தை ஒரு ஜல்லிக்கட்டு காளை யை போல சிவாஜி திமிறிக்கொண்டு பேசியதை பார்த்த போது ,ஒவ்வொரு ரசிகனும் தன்னுடுய உடம்பில் மின்சாரம் பாய்வதை போல் உணர்ந்தனர் .பராசக்தி பார்த்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் ப...ோட்டு அமர்ந்தார் .படம் வெளியான அன்று ரசிகர்கள் எப்படி படத்தை ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க சிவாஜி பெருமாள் முதலியார் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் பாரகன் தியேட்டருக்கு சென்றார்கள் .அவர்கள் உற்கார்ந்த வரிசைக்கு முன் உற்கார்ந்து இருந்த ஒரு சிறுவன் படத்தையும் சிவாஜியையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தான் .தனக்கு பின்னால் பட்டு வேஷ்டி சட்டையில் வந்து அமர்ந்து இருப்பது சிவாஜிதான் என்று தெரிந்து கொண்டான் .நீதி மன்ற காட்சி முடிந்ததும் அந்த சிறுவன் ஓடி வந்து பலம் கொண்ட மட்டும் சிவாஜியின் கையை பிடித்து குலுக்கினான் .அந்த சிறுவன்தான் நல்லி குப்புசாமி செட்டியார் .சிவாஜி வந்ததை அறிந்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டு கொண்டாட துவங்கினார்கள் .பராசக்தி திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களில் எல்லாம் திருவிலாகோலம் போல மக்கள் கூட்டம் கூட்டமாக குவியதொடங்கினார்கள் .பாடல்களை பதிவு செய்து வெளியிட்ட கிராமபோன் நிறுவனம் பராசக்தி படத்தின் வசனத்தை பதிவு செய்து வெளியிட்டது .விற்பனையிலும் அந்த ரேக்காட்கள் சாதனை புரிந்தது .பல ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடியது பராசக்தி படம்


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/29594446_855492291299861_8366134799774344250_n.jpg ?_nc_cat=0&oh=d2eede9ecdff112503bea4a80726b4dc&oe=5B2EDD76
(https://www.facebook.com/photo.php?fbid=855492291299861&set=pcb.1723087504440199&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/29694759_855492597966497_6773543031888536259_n.jpg ?oh=b61407f0bc3d9872acb042f142e8f8a6&oe=5B3CFDFB
(https://www.facebook.com/photo.php?fbid=855492597966497&set=pcb.1723087504440199&type=3&ifg=1)






courtesy net

sivaa
29th March 2018, 03:27 AM
(https://www.facebook.com/bagya.lakshmi.311?fref=gs&dti=168532959895669&hc_location=group)

உத்தமபுத்திரன் தொடர்ந்து பீம்சிங் இயக்கத்தில் பதி பக்தி படத்தில் நடித்தார் .ராஜா ராணி அம்மையப்பன் படம் தோல்வி கண்டதால் ராசி இல்லாத இயக்குனர் என்ற பெயர் பீம்சிங்குக்கு வந்தது .அந்த விமர்சனங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு சொந்தமாக படம் எடுக்கும்படி கலைவாணர் யோசனை சொன்னதன் பேரில் சோலைமலை வேலுமணி எம் எஸ் விஸ்வநாதன்ராமமூர்த்தி சேர்ந்து புத்த பிக்சர்ஸ் தொடங்கி பராசக்தி முதல் சிவாஜியை நன்கு அறிந்தவர் என்பதால் சிவாஜி நடிக்கவேண்டும் என்று கேட்டவுடன் நீக தைரியமாக ஆரம்பியுங்கள் நான் உங்களு...க்கு பக்க பலமாக இருக்கிறேன் என்று உறுதி கூறினார் .புத்தா நிறுவனம் தரமானவெற்றி படங்களை தயாரித்தது என்றால் அதற்க்கு ஆரம்ப காலத்தில்அதற்கு உரம் இட்ட சிவாஜிதான் காரணம் என்று பீம்சிங் கூறியிருக்கிறார் . சிவாஜி உருவாக்கிய தயாரிப்பாளர் எண்ணிக்கை மிக நீளமானது ,பந்துலு ஸ்ர்ரதர் பீம்சிங் பாலாஜி சந்தானம் குகநாதன் மோகன் ஆர்ட்ஸ் மோகன் ,ராம அரங்கண்ணல் என்று பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது .மிக சாமான்யர் பலரை தயாரிப்பாளர் ஆக்கிய பெருமை சிவாஜிக்கு உண்டு .குடும்ப சிக்கல்கள் நிறைந்த கதையை 1958ம் ஆண்டு மார்ச் மாதம்14 ந்தேதி பதி பக்தி படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து ராசியான இயக்குனர் ஆனார் .அந்த வருடம் துவக்கத்தில் வந்த படங்கள் அனைத்தும் ஓடாத நிலையில் இந்த படமாவது ஒடி தமிழ் திரையுலகை காப்பாற்றியது என்று வாகினி அதிபர் நாகி ரெட்டி கூறினாராம் .




https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/29542754_855041291344961_5107201097662761220_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEuvcfcnmfsLgBJC-fdLZwmTxeUYc3VgYdFAh2pw6b6jU-XoIi4bjV6N0Y4JjbY08xqhxXbdLkvZxIri85yEVrSjn3qVd1gp 8awy1hsy3rnXg&oh=3fa6ad0d9b904a6509b89448eb368e54&oe=5B2F959C
(https://www.facebook.com/photo.php?fbid=855041291344961&set=pcb.1722051214543828&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29570507_855041568011600_7202025335708545696_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHiuTFbHvmMypnimH3W4ZARoFkPMva0AtLl vMT2WEZC4sDVr5x6gfrVJnLRj_77PUZxtnrES7ShNT3yd8UNom p9kZmmCfzCkMKuiBVBOlgWrg&oh=b80002e7247ffb6e26563e9c39d4bbc1&oe=5B714942
(https://www.facebook.com/photo.php?fbid=855041568011600&set=pcb.1722051214543828&type=3&ifg=1)






courtesy vijaya f book

sivaa
29th March 2018, 06:04 AM
vee yaar

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29573375_1741031902614141_9146420022019202403_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeG_TBIeMsxlahGmxMKuM6y3gppxrZhZ9PXO crkZ6OWqBwfnU9RZ8tPOGuKjr_lVlbC-RE-8A1CO8roJqDVhG1_imXqln_C8Ml51W4EAOaJH8Q&oh=d745cc11a822353aaf7c6a38ea907347&oe=5B3C1628

sivaa
29th March 2018, 06:08 AM
ponraj

அய்யனின் அன்பு இதயங்களே 24-3-18 சனி முதல் தூத்துக்குடி சத்யா திரையரங்கில் அய்யன் சிவாஜியின் எங்கள் தங்க ராஜா திரைப்படம் ரசிகர்கள் சார்பில் வைக்கும் பிளக்ஸ் அனைவ...ரும் வருக வருக இவன் தூத்துக்குடி மாநகர சிவாஜிமன்றம் சார்பில் அய்யனின் கன்மணிகள் திரு வடிவேல் அவர்கள் திரு ஏ டி எஸ் அருள் திரு பாரத் கொரயரா திரு ஜான்சன் திரு அடால்ப் திருஜெபமணி திரு ராஜேந்திரன் திரு அமல்தாஸ் திருபொன்ராஜ் திரு சிவந்தமண்பாரத்பரதர் திரு முருகபெருமாள் திரு ஆனந்தராஜ்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29496351_206767166575371_2915577259706286080_n.jpg ?_nc_eui2=v1%3AAeEEcQncaTYbYTKAWXdLS9PW1tavX-AC7ljXgJfWiYNGZtGdvhcI8ZV0RRN5MkjP8a8DT17ZHpRiwuMz x4J-jtn0PsiP8ogEh5g4KzTilNT0_A&oh=4c33221ae4bb5a0d5515f6a646ad4be6&oe=5B6D0C60


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29541061_206497789935642_3131468596908130304_n.jpg ?_nc_eui2=v1%3AAeFI5CnlGtHSGp-X2N3CO2SyTVs28uzV30GkWvoL2FwfObw-svEuOQppHEKyJj2UkhLcog26Vke0IuKn2RLzqK28HJfuDeZoAR sVAGcaiQylzg&oh=a242feda0ee6ac3169f6adabcddab7a0&oe=5B6FEBE3

sivaa
29th March 2018, 06:15 AM
ஜெயா தொலைக்காட்சியினை நான் காண்பது அரிதெனினும் சமீபகாலமாக நடிகர் திலகத்தின் அரிய பழைய படங்களை தொடர்ந்து ஒளிபரப்புவதால் அவ்வப்போது என்ன ஓடிக்கொண்டுள்ளது என்று பார்ப்பதுண்டு...இரண்டு தினத்துக்கு முன்பு நடிகர் திலகத்துக்கு அழியாத புகழ் தந்த "ஆலயமணி" திரைப் படத்தினை காணும் நல்லதோர் வாய்ப்பு கிட்டியது.
அவருக்காகவே உருவாக்கப்பட்டது போன்ற ஒரு அற்புதமான கதையமைப்பு கொண்ட திரைப்படம் இது. அவரது பசி உணர்ந்து அறுசுவை விருந்து படைத்தது போல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யார் எப்படி பெயர் பெற்றாலும் தன்னை பொறுத்தவரை எந்த ஒரு வரையறைக்குள்ளும் - எந்த வட்டத்துக்குள்ளும் - எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் சிக்காது தான் நடிக்கும் கதாபாத்திரமாக மாறிவிட வேண்டும்,வில்லனோ...கொடூரமாணவனோ...எதுவாயினும் கதைக்கே முக்கியத்துவம்...எனும் கொள்கை உடையவர் நமது செவாலியே... அதற்கு அவர் ஏற்று நடித்துள்ள பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களும் படங்களுமே சாட்சி.
கதை என்று பார்த்தால் மிக எளிமையான கதையே...தியாகு, சேகர் இருவரும் நெருங்கிய இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்புடையோர் தங்களை அறியாது மீனா என்ற பெயருடைய ஒரு பெண்ணின் மீதே இருவரும் காதல் கொள்கின்றனர்...இருவருக்குமே அது தெரியாது. சேகர் நினைத்துக்கொண்டிருப்பது தனது காதலியின் பெயர் வானம்பாடி...
நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது தியாகு அந்த பெண் குறித்து விவரம் கூறி தனது காதலை தெரிவிக்க முயலும்போது, நண்பன் மீதுள்ள அக்கரையில் தானே நேரில் சென்று மணமுடித்து வைக்க ஏற்பாடுகளை செய்ய ஒப்புக்கொண்டு பெண்ணினை நேரில் காணும்போதுதான் உண்மையை உணர்ந்த சேகர்,
தான் காதல் கொண்ட பெண்ணும் தனது நண்பன் காதல் கொண்ட பெண்ணும் ஒருவரே என்ற உண்மை அறிந்து, தியாகுவுக்கு அப்பெண்ணின் மீதுள்ள காதல் ஈடுபாட்டினை உணர்ந்து, தனது காதலை தியாகம் செய்து விட்டு நண்பனின் காதலை வாழ வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அப்பெண்ணிடம் உண்மையை கூறி அவரையே மணந்து கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். தனது காதலை தியாகம் செய்து விடுகிறார்..
தியாகுவிற்கும் மீனாவுக்கும் திருமணம் செய்ய முடிவாகிறது… நண்பர்கள் இருவருக்குமான நட்பு தொடர்கிறது. மீனாவை காப்பாற்ற வேண்டிய ஒரு முயற்சியில் ஒரு விபத்தினால் காலில் அடிபட்டு சக்கர நாற்காலியில் இருக்கும் தியாகுவுக்கு, சில பல சந்தேகங்கள் மனதில் எழுகிறது...
சில சந்தர்ப்ப சூழல்களும் சில சம்பவங்களும் தியாகுவுக்கு சேகரின் மீதும் மீனாவின் மீதும் தவறான ஒரு சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது. நல்ல குணங்கள் தன்னகத்தே இருந்தாலும், மனதின் மறுபுறம் இயல்பாகவே கொஞ்சம் சுயநலமும், குரூர உணர்வும், தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும் எனும் தீவிர உணர்வுகள் மிகக்கொண்ட... பொறாமை மற்றும் கோப உணர்வும் மிகக்கொண்ட தியாகு சேகரின் மீது கோபம் கொண்டு அவரை தற்கொலை பாறையில் வைத்து தள்ளிவிட்டு கொன்று விடவேண்டும் என்று முடிவெடுக்கிறார்.
கொழுந்து விட்டெரியும் கோபத்துடன் தனது முடிவினையும் செயல்படுத்துகிறார். ஆனால் மயிரிழையில் உயிர்பிழைத்து தொங்கிக்கொண்டிருக்கும் சேகர் காரணத்தினை அறிந்து பதட்டத்துடன், தான் சாவதை குறித்து கவலை இல்லை...ஆனால் துரோகி என்ற பட்டத்துடன் சாக விரும்பவில்லை என்று நடந்த உண்மைகளை கூறுகிறார்.
உண்மையை உணர்ந்த தியாகு, அனலில் வீழ் புழுவாக துடிக்கும் தியாகு தனது அவசர புத்தியினையும் தவறையும் உணர்ந்து தனது தவறுக்கு பரிகாரமாக தனக்கு முன்னரே மீனாவை காதலித்த சேகரே மீனாவை மணக்க வேண்டும் தான் சாகவேண்டும் என்று முடிவை கூறிவிட்டு மின்னல் வேகத்தில் தனது சக்கர நாற்காலியுடன் போய் தற்கொலைப்பாறையிலிருந்து கடலில் குதித்துவிடுகிறார்.
இதற்கிடையில் கடலில் வீழ்ந்த தியாகு, அவரது விசுவாசத்துக்குரிய ஒரு மீனவரால் / ஊழியரால் காப்பாற்றப்படுகிறார். அவர் ஊழியரின் இல்லத்திலேயே தங்கி இருக்கிறார். தான் பிழைத்திருப்பதனை யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறிவிடுகிறார். இதற்கிடையில் சேகருக்கு திருமணம் என்று செய்தி வருகிறது. அந்த திருமணத்தினை காண வேண்டும் என்ற ஆவலுடன் தனது வறுமை கோலத்துடன்...நிறைந்த தலைமுடி, தாடியுடன் தனது இல்லத்துக்கே செல்கிறார்..
.யாரோ ஒரு பஞ்சை பராரி போல அங்கே வழங்கப்படும் உணவினை வாங்கி உண்டு விட்டு...திருமணத்தை பார்க்க செல்லும்போதுதான் சேகருக்கும் அவரை ஒருதலையாக காதலித்து வந்த பிரேமாவுக்கும் தான் திருமணம் என்பதனை உணர்ந்து, விதவைக்கோலத்துடன் காணப்படும் மீனாவை கண்டு அதிர்ந்து... ஒரு பக்கமாக அதிர்ச்சியுடன் ஒதுங்கும்போது...மீனா அடுத்த அறையில் தியாகுவின் படத்தினை பார்த்து என் கடமை முடிந்தது...நான் சாவூருக்கு சொல்லுகிறேன்...உங்களை அங்கு வந்து சந்திக்கிறேன்...நீங்கள் தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தினில் நானும் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு செல்லுவதை காதில் வாங்கி அவளை காப்பாற்ற வேண்டுமே என்று துடிக்கும் இடத்தினில் பொருளாசை கொண்ட பிரேமாவின் தகப்பனாரால் தடியால் தாக்கப்பட்டு மயங்கி விழ அவர் இவரை ஒரு சாக்குப்பைக்குள் வைத்து கட்டி ஒரு அறையினுள் மறைத்து வைக்கிறார்.
தியாகு உயிர் பிழைத்தாரா...?
மீனா தற்கொலை முயற்சி என்ன ஆனது ? என்பதே மீதி கதை…
மிக அழகாக பின்னப்பட்ட கதைக்கு, தியாகு எனும் கதாபாத்திரத்துக்கு மிக அற்புதமாக தங்கத்தில் பதித்த வைரமாக அமைந்துள்ளது நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பு… சேகராக நடித்துள்ள திருவாளர் S.S. ராஜேந்திரன்...மீனாவாக வாழ்ந்துள்ள சரோஜா தேவி, பிரேமாவாக வரும் விஜயகுமாரி, அவரது தகப்பனாராக வரும் சிவாஜியின் மரியாதைக்கும் அன்புக்குமுரிய M.R.ராதா அவர்கள்...
மீனாவின் தகப்பனாராக வரும் திரு.நாகையா...படத்தினை தயாரித்து தனது இயல்பான பயங்கர கொடூர வில்லன் எனும் புகழ்பெற்ற குணாதிசயத்தினை முற்றிலுமாக மூட்டை கட்டி மூலையில் வைத்துவிட்டு...மிக எளிமையாக விசுவாசம் மிகக்கொண்ட கனிவான அன்பான ஊழியராக வருகிறார் P.S.வீரப்பா அவர்கள்...
ஆஹா என்ன பொருத்தமானதொரு பாத்திர தேர்வு...
சற்றேறக்குறைய 56 வருடங்களுக்கு முன்பு வெளியான படமாயினும் இப்போது காணும்போதும் மனம் முற்றிலுமாக படத்தோடு இணைந்துகொள்கிறது... இந்த திரைப்படத்துக்கான மூலக்கதை எழுதியவர் திரு.ஜி. பாலசுப்பிரமணியன் அவர்கள். படத்துக்கான திரைக்கதை மற்றும் கதை வசனம் திருவாளர் ஜாவர் சீதாராமன் அவர்களால் எழுதப்பெற்றுள்ளது...மிக அழகான கவித்துவமான வரிகள்...கணேசனின் குரலால் உச்சரிக்கப்பட்டு உயிர்பெற்று பெருமை பெற்றது. நடிகர் திலகத்துக்கும் S.S. ராஜேந்திரனுக்குமான நட்பு வெகு இயல்பாக மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது.
M.R. ராதா அவர்களை ராதா அண்ணன் என்றுதான் நடிகர் திலகம் மரியாதையுடன் அழைப்பார்...அருமையான கதாபாத்திரம்.M.R..ராதா அவர்களும் அவர் பங்குக்கு புகுந்து விளையாடுகிறார்.
வெறும் அழகுப்பதுமையாக வந்து செல்லாமல்...குறும்பு காட்டும் பெண்ணாக, பொறுப்புள்ள ஒரு குடும்ப பெண்ணாக, மிக அழகான தோற்றத்துடன் நல்லதொரு நடிப்பினை வெளிப்படுத்தும் வாய்ப்பு சரோஜா தேவி அவர்களுக்கும்...
கதையின் நாயகி நியாயப்படி சேகரைத்தான் காதலிக்கிறாள் அதன் பிறகு தான் தியாகு மீது அன்பு செலுத்துகிறாள்... ஒரு புகழ் பெற்ற கதாநாயகனாக.. உள்ள ஒருவர் இப்படிப்பட்ட கதையில் நடிக்க யோசித்து இந்த கதையை இப்படி மாற்றலாம் என்றெல்லாம் தன் இமேஜுக்கு ஏற்ப மாற்ற முயலுவார்கள்... .ஆனால் நடிப்பு செல்வருக்கு தனது நடிப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் உறுதியும் இருக்கிறது...சவாலான கதாபாத்திரங்களை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் இருக்கிறது அதனால்தான் தைரியமாக கதையை ஏற்றுக்கொண்டு பாத்திரமாக கரைந்து போகிறார்.
தனக்கென ஒரு எல்லையை வகுத்துக்கொள்ளாது...இப்படித்தான் நடிப்பேன்...கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் தயாரிப்பாளரையோ இயக்குநரையோ வற்புறுத்தாத - கதையின் நாயகன் எத்தகைய குணம் படைத்தவனாக இருந்தாலும் கவலைப்படாது அப்பாத்திரமாகவே மாறி கதாபாத்திரம் நன்றாக வருகிறதா என்று மட்டும் கவனித்து நடித்த இமேஜ் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத உண்மையான பிறவி நடிகன் அல்லவா...
கலைக்குரிசில் நடித்த படங்களில் மிகவும் உன்னதமாக நடித்து பெயர் பெற்ற ஒரு படம். மிகப்பெரும் பணக்காரராக அணியும் ஆடை, நடக்கும் நடை, பேசும் தோரணை, பார்க்கும் பார்வை, மிடுக்கு,கம்பீரம், கண்ணியம், அடுத்தவரிடம் காட்டும் அன்பு...ஒரு பிறவி பணக்காரனாக அப்படியே...பிரதிபலிக்கிறார்... மீனவனால் காப்பாற்றப்பட்டு எளிமையாக காட்சியளிக்கும்போது அவரின் தோற்றம் மட்டுமல்ல நடக்கும் நடை, தோரணை, பார்க்கும் அமைதியான பார்வை..என முற்றிலும் மாறி இருப்பார்...
படத்தின் வெற்றிக்கு பாடல்களும் இசையும் பாடகர்களின் பங்களிப்பும் மிக முக்கிய காரணியாக துணையாக நின்றுள்ளது....இசை மாமன்னர்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தி இருவரின் பங்களிப்பில் காவிய கவிஞர், கவியரசர். கண்ணதாசன் அவர்களின் வைர வரிகள் - சரியான கதையும் சிச்சுவேஷனும் கிடைத்தால் புகுந்து விளையாடும் அவரது பேனா...இங்கோ...சந்தோஷத்தினில் ஆனந்த தாண்டவம் ஆகியிருக்கிறது. என்ன அழகான பாடல்கள்...காலத்தினால் அழியாத பாடல்களாயிற்றே....
பாடல்கள் கொம்புத்தேனாய் இனிக்கிறது...எக்காலத்திலும் சுவை மாறாத அமுதமாய் விளங்குகிறது...எதை விடுப்பது எதை கூறுவது...
கண்ணான கண்ணனுக்கென்ன அவசரமா...எனும் வெண்கலக்குரலோனின் சீர்காழியாரின் - குரலோடு வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்று இணைந்து பாடும் சுசீலாம்மாவின் குரலை கூறுவதா...?
மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்
என்று பாடி மானாட்டம் துள்ளி ஓடும் மங்கையின் மனோ நிலையை பாடலில் வடித்தெடுத்தாய் கூறுவதா...
மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்
(மானாட்டம்)
செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் (2)
சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்
(மானாட்டம்)
பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்துவரும் தலை சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்துவரும் (2)
ஆடிவரும் வெல்லம் பாடிவரும் பெண்ணைத் தேடிவரும் இன்பம் கோடிபெறும்
(மானாட்டம்)
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே எனும் பாடல் மூலம் உலகினில் உள்ள உறங்காத உள்ளங்களை அனைத்தையுமே உறங்க வைக்கும் வல்லமை கொண்ட ஜானகியம்மாவின் குரலை கூறுவதா....
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
காலையில் நான் ஓர் கனவு கண்டேன் – அதை
கண்களில் இங்கே எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்
கொடுத்து விட்டேன் உன்தன் கண்களிலே
கண்களிலே கண்களிலே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் – உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
ஆஹஹா…
எந்த ஒரு மனிதனும் முழுமையான நல்லவனாக இருக்க மாட்டான்...ஒவ்வொருவரின் மனதினில் மிருக குணம் உண்டு ...மறைந்து இருக்கும் அது வெளிப்படும் விதம்...அதனை கட்டுப்படுத்தும் குணம் மனிதருக்குள் வேறுபடும்...இங்கே தனது மிருக குணம் - கொடூர குணம் குரூர குணம் உணர்ந்து மனம் திருந்தி...வாழ்வின் நல்லது கெட்டது புரிந்து மனதுக்குள்ளே தெய்வீக உணர்வுகள் குடிபுந்த ஒருவனின் மனோபாவம் எப்படி வரிகளில் வடிக்கப்பட்டுள்ளது பாருங்கள்... பாடலை கேட்கும்போதே மனம் கரைந்து போய் மனம் லேசாகிறது...
சட்டி சுட்டதடா கை விட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
(சட்டி …)
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
(சட்டி …)
ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
(சட்டி …)
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்
இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
(சட்டி …)
மேலே கண்ட பாடலின் வரிகளை கூர்ந்து கவனியுங்கள்... எறும்பின் தோலை உரித்து பார்ப்பதற்காக அங்கே ஒரு யானை வருகிறது என்று கூற வருகிறாரா...அல்லது எறும்பின் தோலை உரிக்கும்போது அதற்குள்ளில் இருந்து ஒரு யானை வந்தது என்று கூற வருகிறாரா...என்றெல்லாம் சிந்தனை விரியுமே.... நுட்பமாக கவனித்து பார்க்கும்போதுதான்... அடுத்த வரியில் நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா எனும் வரியை காணும்போது உண்மை புரியும்...
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா….
எப்படிப்பட்ட வரிகள் கேட்கும்போதே மனம் சிலிர்க்கிறது....அந்த மகானுபாவனின் மனோநிலையை எப்படி உணர்த்துகிறார்....
அது மாத்திரமல்ல இப்போது வருவது போல என்னய்யா சிச்சுவேஷன்...என்று கேட்டுக்கொண்டு இந்திரனே...தந்திரனே...மந்திரனே...சந்திரனே என்று வார்த்தைகளை போட்டு நிரப்பும் பாணியில் அல்ல அப்போதைய பாடல்கள்...
கதையிலே முழுமையாக ஊறிப்போய்....அப்படியே கதையோடு தொடர்புபடுத்தி...கதையினை முழுமையாக உள்வாங்கி எழுதிய முழுமையான வரிகள் இவை...
அடுத்து இந்தப்பாடலை கவனியுங்கள்....
தன் மனம் கவர்ந்தவளின் அழகிய உருவத்தினை சித்திரமாக தீட்டும் ஒரு காதலனின் மனோபாவத்துடன் அழகினை ரசித்து உணர்ந்து காதலன் பாடுகிறான்...உள்ளத்திலிருந்து வார்த்தைகள் இசையில் நனைந்து முத்துக்களாக கொட்டுகிறது.... இந்தப்பாடலில் ஏழிசை வேந்தன் T.M. சௌந்தரராஜன் அவர்களுடன் L.R. ஈஸ்வரியம்மா இணைந்து பாடுகிறார்.
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா
(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா
(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி
(கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)
தன்னையே எண்ணி தனக்கு சேவை செய்வதையே பாக்கியமாக கருதி உயிர் வாழும் காதலி தனக்கு ஊன்றுகோலாக தாங்கி பிடிக்கும் தாயாக விளங்கும் குணவதியினை எண்ணி சுயநலம் மிகுந்த மனிதர்கள் வாழும் இந்த பூமியிலே தன்னை மட்டுமே எண்ணி வாழும் ஜீவனை எண்ணி வியந்து... மனதினில் பூரித்துப்போய் உளமார பாடுகிறார்....
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
(பொன்னை விரும்பும் பூமியிலே…)
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
(பொன்னை விரும்பும் பூமியிலே…)
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
(பொன்னை விரும்பும் பூமியிலே…)
நடிகர்திலகத்துக்கென்று பாடவேண்டுமென்றே இவரை கடவுள் பூமிக்கு அனுப்பினாரோ என்ற அளவுக்கு மிகப்பொருத்தமாக கணேசனுக்காக அவ்வளவு துல்லியமாக பாடி இருக்கிறார் பாடகர் திலகம் T.M. சௌந்தரராஜன் அவர்கள்.
திருமணமாகாத வாலிபன் - போற்றத்தக்க பெருந்தன்மை கொண்டவன்... தயாள மனம் படைத்தவன்... தனிமையில் வாழும் ஒரு மிகப்பெரும் கோடீஸ்வரன் அவனிடம் பலவித நல்ல நல்ல குணங்களும் உண்டு...சில விஷயங்களில் ஒரு இருள் நிறைந்த, மற்றோருக்கு எதையும் விட்டுக்கொடுக்காத மனோபாவம் என்று பலவகை உணர்ச்சிகள் கொண்ட மனிதனின் கதாபாத்திரத்தினை நடிப்பில் வெளிப்படுத்துவது ஒரு சவாலான விஷயம்...
கதையினை முழுமையாக உள்வாங்கி....கதாபாத்திரத்தினை பூரணமாக உணர்ந்து...கரைந்து...அந்தந்த சந்தர்ப்பங்களில் தரவேண்டிய நடிப்பினை மிக பொருத்தமாக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிப்புலகின் நாயகன் .
குறிப்பாக சட்டி சுட்டதடா...பாடலில் அவரின் நடிப்பு நம்மை கலங்கடிக்கிறது... பணக்காரராக துள்ளி திரிந்தவர் மணலில் காலை இழுத்து...தேய்த்து...தேய்த்து தடுமாறி நடந்து கொண்டே பாடும் அந்தக்காட்சிகள் பார்வையாளர்களை பூரணமாக ஈர்த்துவிடும்...
S.S.ராஜேந்திரனின் தாயாரை காணும் காட்சியில் உள்ள நடிப்பும் உள்ளம் தொடும்...
அம்மா...என்னை மகனேன்னு ஒரு தடவை கூப்பிடுங்கம்மா....என்று பாசத்தோடு ஏக்கத்தோடு அழைக்கும் பாவம்... அவருக்கு கால்களுக்கு ஒத்தடம் தரும் பரிவு...
ஆஹா... நடிகர் திலகம் அவர்களுக்கு நடிப்பதற்கு பூரணமான வாய்ப்புகளை அள்ளி வழங்கக்கூடிய ஒரு கதையமைப்பு... ஒவ்வொரு காட்சியிலும் அவரின் முகபாவம், ஸ்டைல் , மேனரிசம், குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பாங்கு...பணக்காரராக இருக்கும் அந்த கம்பீரம்...வசனங்களை உச்சரிக்கும் அழகு....
சரோஜா தேவியை நடிகர் திலகம் முதன்முதலாக சந்திக்கும் காட்சியினில் இவர் யாரென்று அறியாது அவர் அலட்சியமாக உரையாடுவதும்...பிறகு உண்மை உணர்ந்து அவரை திரும்ப வழியனுப்ப வரும்போது பதட்டத்துடன் பேசிக்கொண்டே வர...எஸ்....எஸ்..என்று கலைக்குரிசில் குறும்புடன் கூறிக்கொண்டே வரும் இடமும் ரசிக்கத்தக்கது.
கடைசியில் எளிமையானவனின் குடிசையில் இருக்கும்போது உள்ள எளிமை...
எனக்கு எல்லாம் ஒன்றுதான் என்று உலகை பார்க்கும் ஒரு முற்றிலும் உணர்ந்த ஒரு பார்வை.. இவை அனைத்தையும் விவரித்து எழுத இன்னும் பத்து பக்கம் வேணும்...
சான்ஸே கிடையாது சுவாமி...நீங்க மீண்டும் வந்துடுங்கோ....என்று மனம் நடிகர் திலகத்திடம் மனமார வேண்டுகிறது.... வசமாக கிடைத்த பந்துகளை அனைத்தையுமே சிக்ஸர்களாக அடித்து விளையாடுவது போல கிடைத்த வாய்ப்பினை அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் கலைக்குரிசில்.
படத்தினில் நடித்துள்ள அத்துணை பேருமே தங்களின் கதாபாத்திரத்தினை மிகச்செவ்வனே செய்துள்ளனர். நகைச்சுவைக்கு வாய்ப்பு தரப்படவில்லை...கதையமைப்பு அப்படி...
கதாநாயகனையும் நாயகியையும் ஒரு ஆலயமணி ஓசையுடன் இணைக்கும் ஒரு சுபமான முடிவு... இயக்குனர் கே.சங்கர் அவர்களின் திறமையான இயக்கத்தில் அமைந்த அற்புதமான திரைப்படம் - வாய்ப்பிருந்தால் இந்தப்படம் மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட வேண்டும்...


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s320x320/29063041_1922648901079281_8973012401691557888_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEaEitu6I6LWzttrFHMO7hsWRLxFrV3uA7z COkdz9dpqX6rS_IeIw6LVi6yAAdEwyCH-ocabB8Z3BS7ta0bPv7ZaV-cbphA2ycMmd-z7fMAVA&oh=9f5e6cf519bd94c43cf2dc1138a0a588&oe=5B334F94
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29063313_1922649087745929_1945813136493772800_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF4J39uNmW1ky6hmAkdFCyK3kNU70kmLhBv vSmx_dls81kHedsGfPVxElhkFY8gHTRhceLTx6T1H0rdOMLHaS YV92mmcCm0cNtCZptM7aj81g&oh=06c421c4f28aeec09e587d0fc0bbe2cf&oe=5B73602A

(https://www.facebook.com/photo.php?fbid=1922649084412596&set=pcb.1922688007742037&type=3)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/29103280_1922649311079240_2860716981009514496_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFCx3MyADwZqejm338htNx4au-erPU29_tVuakC0XMQUO746p9Mp7uv1ZDKqdhY9dDL534OoUHqO aEv_2z9IyhYXg4aNdPb7PzHJ3EUxRDYVQ&oh=91bf602642d66174f7bffa7c156b1ff6&oe=5B3CC244

(https://www.facebook.com/photo.php?fbid=1922649307745907&set=pcb.1922688007742037&type=3)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/29062936_1922649444412560_7289100765975543808_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHvIGy_lWHo7HtPHpbFEgQuKAJeCE59xHOJ yAxculkspOuy1A3Jy7OHKk5VsZG_W1kNNX6VJmv83q8XUdQRS7 ELfzv681mO0gaa1uO_IxfQwQ&oh=c5ee82c07405edf6c7924cddb2f1a579&oe=5B3C8523

(https://www.facebook.com/photo.php?fbid=1922649437745894&set=pcb.1922688007742037&type=3)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/29177656_1922649644412540_4417614120111570944_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEPJo3L0dUYXbyvS017Pwv0SpkszgdR9ZOA wfzQXT0tmQ8hUd1gptXP8xmrSoVqH4mraK58t-OTImAOH8qStlhjZe0YfyovnU8CFGRiLkpMdA&oh=a5e67d2e6a0c19a323459898568c39ff&oe=5B36E386

(https://www.facebook.com/photo.php?fbid=1922649641079207&set=pcb.1922688007742037&type=3)





courtesy singaravelan f book

sivaa
29th March 2018, 06:56 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

86 வது வெற்றிச்சித்திரம்

இருவர் உள்ளம் வெளியான நாள் இன்று

இருவர் உள்ளம் 29 மார்ச் 1963

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29597552_1912541509058436_661218668785899538_n.jpg ?_nc_eui2=v1%3AAeF1Ibk1C2Wkqh1TEjb1uydc0fDXtTJg2Ti cA42VmJJmYJW4jVB8-MSLN6_vGLoDmegqK0RiLbZqmzlOZp0Qk4r2nYRzSDFTXw_08Yv qTlssEQ&oh=921ae21951ad43bb9d0f3380c0b9459c&oe=5B31E32A

RAGHAVENDRA
29th March 2018, 07:01 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29684220_1741959922521339_5134500593998597001_n.jp g?_nc_cat=0&oh=d29abaa1e30aee35ba8d6568a6dbd757&oe=5B2A117D

RAGHAVENDRA
29th March 2018, 07:02 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29683131_1742088925841772_4269869295166254679_n.jp g?_nc_cat=0&oh=5abe48219f688a1fe39db90f6ba00103&oe=5B72BA5B

sivaa
30th March 2018, 02:48 AM
vaannnila

உங்களுக்குத் தெரியுமா?
டிஜிட்டல் கர்ணன் 2012 சாதனைகள்...
மார்ச் 16, 2012- ல் டிஜிட்டலில் திரையிடப்பட்ட...
நடிகர்திலகத்தின் கர்ணன் அதே வருடம் ஆகஸ்ட் 15 க்குள், 5 மாத காலத்தில், அதாவது 150 நாட்களுக்குள் மொத்தம் 304 அரங்குகளில் திரையிடப்பட்டு, இணைந்து 510 வாரங்கள் ஓடி, 5 கோடி ரூபாய்க்கும்மேல்
வசூலை வாரிக் குவித்தது.
அதாவது,
சென்னையில் திரையிடப்பட்ட 14 அரங்குகளில் இணைந்து 70 வாரங்களும்,
செங்கை மாவட்டத்தில் திரையிட்ட 25 அரங்குகளில் இணைந்து 36 வாரங்களும்,
வட ஆற்காட்டில் திரையிட்ட 25 அரங்குகளில்,
இணைந்து 49 வாரங்களும்,
தென்னாற்காடு, பாண்டி பகுதிகளில் 25 அரங்குகளில் இணைந்து 33 வாரங்களும்,
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையிட்ட 53 அரங்குகளில், இணைந்து 79 வாரங்களும்,
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் திரையிட்ட 38 அரங்குகளில் இணைந்து 61 வாரங்களும்,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 29 அரங்குகளில், இணைந்து 54 வாரங்களும்
மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் திரையிட்ட 39 அரங்குகளில் 53 வாரங்களும்,
சேலம், தருமபுரி மாவட்டங்களில் திரையிட்ட 47 அரங்குகளில் இணைந்து 66 வாரங்களும்,
பெங்களூர் மற்றும் கோலாரில் 8 அரங்குகளில் இணைந்து 9 வாரங்களும் ஓடி மகத்தான வசூல் சாதனைப் படைத்தது.
இது வெறும் 5 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையாகும். அதுவும் தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் நிழ்ந்த அதிசயம்.
நடிகர்திலகத்தை நடிப்பில் மட்டுமல்ல... இது போன்ற திரையுலகச் சாதனைகளையும் வென்று விடலாம் என்பது பகலில் தோன்றும் கனவு. கல்லில் நார் உறிக்கும் செயல்.
நடிகர்திலகம் நிஜத்தில் மட்டுமல்ல...
மின்பிம்பங்களிலும் அவரே ஒரிஜினல் கர்ணன்.
சிவாஜியும் சினிமாவும் ஒன்னு!
இதை அறியாதவன் வாயில் மண்ணு!!






https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/29351931_449487222154245_4818060426624997066_o.jpg ?_nc_cat=0&oh=9ff342be2a217becb05ccd68a166580d&oe=5B73634B
(https://www.facebook.com/photo.php?fbid=449487222154245&set=gm.624684381215975&type=3)

sivaa
30th March 2018, 02:54 AM
கும்பகோணம் M.S.M. திரையரங்கில் 29/3/2018 முதல் தினசரி 4.காட்சிகள் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அர்களின் மாபெரும் வெற்றி படமான ராஜபார்ட் ரங்கதுரை வெற்றி நடை பொடுகிறார்.


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/29354672_1815878465375255_7868013853452707341_o.jp g?_nc_cat=0&oh=48c925d77c93a1bb6acaa6960a4c75e3&oe=5B6E4A92

sivaa
30th March 2018, 02:58 AM
v.raikumar

வணங்காமுடி திரைப்படம் சிவாஜியின் வாழ்க்கையிலே மிக முக்கியமான படம் .அந்த படத்திற்கு சித்ரா தியேட்டரில் 80 அடி உயரத்திலே கட் அவுட் மிக பிரமாண்டமாக வைக்கபட்டிருந்தது .அதுவரை ஆசியாவிலே வைக்க பட்டிருந்த கட் அவுட் ல் உயரமான கட் அவுட் .ஏ கே வேலன் இயக்கத்தில் வெளியான அந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்றது .அந்த படத்தின் 100 வது நாள் விழா கிரௌன் தியேட்டரில் நடந்த போது தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக அழைத்து செல்லபட்டார் .சிவாஜி மன்ற ரசிகர் மன்ற மாநாடு நடக்கிறதோ என்று பார்ப்பவர்கள் எண்ணுகின்ற அளவுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வணங்காமுடி படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்து கொண்டார்கள் .சிவாஜிக்கு பின்னால் மிக பெரிய ரசிகர்கள் படை இருக்கிறது என்று உலகுக்கு உணர்த்திய விழாவாகவெற்றி விழா அமைந்தது .



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29792963_855957047920052_5307886830366636945_n.jpg ?_nc_cat=0&oh=c4fd1a73206ff55b2b5e8d8828f64544&oe=5B2E7C11
(https://www.facebook.com/photo.php?fbid=855957047920052&set=gm.1724095117672771&type=3)

sivaa
30th March 2018, 03:00 AM
vaannila

சென்னை வாழ் அய்யனின் அன்பு இதயங்களே...
ஒரு வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயார் ஆகுங்கள்....
ஏப்ரல் 13, 2018 முதல்....
சென்னை மகாலட்சுமி திரையரங்கில்...
தினசரி 3 காட்சிகள்.





https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/29543282_449722262130741_5424113669817733870_n.jpg ?oh=a95be232211119203338d1f0b1dee028&oe=5B72B0AA
(https://www.facebook.com/photo.php?fbid=449722262130741&set=gm.624962354521511&type=3)

sivaa
30th March 2018, 03:14 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29595554_1696783300391352_4328599638364169308_n.jp g?_nc_cat=0&oh=1dffc5b9c3ed5eb7e12c337adf746c33&oe=5B72CD1D


நாஞ்சில் இன்பா
.......................................


முட்டாளின் அரசியல்
----------------------------------
சிவாஜி எனும் கஞ்சன்
-------------------------------------
ஆளுமை கொண்ட தமிழர்...கள் அரசியவாதிகளால் பந்தாடப்படும் கலைதான் இன்றைய முட்டாளின் அரசியலில் இடம் பெறுகிறது .
மெரினா கடற்கரையில் சிவாஜிக்கு சிலை ஏன் ? குஜராத் காந்தியின் நிழலை சிவாஜி சிலை மறைக்கிறது என தேசிய கட்சி கூக்குரல் யிட்ட போது தமிழன் அமைதி காத்தான் .அவனுக்கு சிவாஜியை கஞ்சனாக அடையாளம் காட்டி வைத்திருந்தத்தார்கள் .
திராவிடமும் ,தேசியமும் எங்களுக்கு வேண்டாம் ,தமிழியம் போதும் என தமிழ் நாட்டில் இன்று பலர் மனதளவில் சொல்வதின் உள்ள அர்த்தம் என்ன என ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரியும் .
தமிழன் இந்த உலகின் முதல் குடி என்பதை வரலாறு பதிவு செய்து உள்ளது . அறிவுசார்பு விடயங்களில் தமிழன் உலகை ஆட்டிப்படைக்கும் சக்தியாக இன்றுவரை உள்ளான் .இது தேசியவாதிகளுக்கும்.திராவிடம் பேசுவோருக்கும் பிடிக்காத விடயம் .தமிழனை அழிக்க எந்த ஆயதத்தையும் இந்த கூட்டங்கள் எடுக்கும் .சிவாஜி தமிழின் ஆளுமையாக வளர்ந்தபோது ஜீரணிக்கமுடியாத திராவிடமும் .தேசியமும் சிவாஜிக்கு எதிராக எடுத்த ஆய்தம் கஞ்சன் .
தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக இருந்த கக்கன் தேசிய கட்சியில் மந்திரியாக இருந்தார் .இன்றைய திராவிட , தேசிய தலைவர்களை போல மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் உக்தி கக்கனுக்கு தெரியவில்லை .பாவம் நேர்மையான அரசியல்வாதியாக கக்கன் வாழ்ந்து தொலைத்தார் .
கக்கனின் கடைசிகாலம் சோதனை காலமாக இருந்தது .நல்லவர்களை எந்த இறை முன்நின்று காத்து இருக்கிறது .கக்கனை காக்க, . தேசிய கட்சி கக்கனை தெரியாத கட்சிபோல நடந்து கொண்டது .அது அக் கட்சியின் பிறவி குணம் .
கக்கன் நிலை அறிந்த சிவாஜி ..மனதுக்குள் தனக்குத்தானே ஒரு கணக்கு போட்டு கொண்டார் , நிகழ்வில் ஒன்றில் தனக்கு கிடைத்த தங்க சங்கிலியை சிவாஜி ஏலம் இட்டார் சபையில் இருந்தோருக்கு அதிர்ச்சி .எதற்காக சிவாஜி தங்க சங்கிலியை ஏலம் இடுகிறார் ?...வியப்போடு பார்ததனர்..
சிவாஜி விழா நடைபெறுவதற்கு முன் விழா ஏற்பாட்டாளர்களிடம் நான் நடிக்கும் இந்த நாடகத்திற்கு எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் அதுப்போல என் சார்பு உடையவர்களுக்கும் நீங்கள் எதுவம் தர வேண்டாம் ..எனது நண்பர்கள் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கும் தங்க சங்கிலியைய் மேடையில் அன்பளிப்பாக தாருங்கள் என பணித்து இருந்தார் .
தங்க சங்கலி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது .அந்த பணத்தை சிவாஜி யாரிடமும் கொடுக்காமல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்குட்டு வேலோன் நடத்தி வந்த ஈரோடு நிதி நிறுவனத்தில் வைப்பு தொகையாக கக்கன் பெயரில் முதலீடு செய்தார் . அந்த முதலீடு பத்திரத்தை கக்கனிடம் கொடுத்தார். மாதம் மாதம் இப்பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து கக்கனின் செலவுகளை செய்ய செய்தார் .சத்தியமாக சிவாஜி இதை பத்திரிகளையில் முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்து வள்ளல் என்று தம்பட்டம் அடிக்கவில்லை ;
செய்த நலன்களை சுய விளம்பரம் செய்யாத சிவாஜி கஞ்சன்தான் ..அந்த தமிழனுக்கு மக்கள் பார்வையில் படும்படி சிலை வைத்தது தவறுதான் .தேசியமும் திராவிடமும் சேர்ந்து ஒரு தமிழனின் சிலையை கூண்டுக்குள் வைத்து விட்டது .
தமிழ் பிறப்புகள் அல்லாதவர்களின் பிறந்தநாள் கொண்டங்களுக்கு என்று கோடிகோடியாக செலவு செய்து மக்கள் வரி பணம் வீணடிக்கப்பட்டுவிட்டது .சமாதிகள் அலங்காரம் என்ற பெயரில் கோடிகள் ஒதுக்க பட்டு விட்டது . தமிழின் ஆளுமைகள் மட்டும் கேட்கநாதியின்றி கேலி செய்யப்படுகிறது .
காவேரி நதி நீர் பிரச்சனை ஈழ பிரசனனை , தமிழக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை .நெடுவாசல் போராட்டம் , தூத்துக்குடி காப்பர் ஆலை என தமிழன் எல்லா விடயத்திலும் வஞ்சிக்க பட்டு கொண்டு இருக்கிறான் .அதில் சிவாஜி சிலையும் அடக்கம் .
வாழ்க தேசியம் தமிழனை கொன்று வாழ்க தேசியம்

இன்பா

sivaa
30th March 2018, 06:36 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

77 வது வெற்றிச்சித்திரம்

வளர்பிறை வெளியான நாள் இன்று

வளர்பிறை 30 மார்ச் 1962


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t34.0-12/29550919_1912559002390020_1122354691_n.jpg?_nc_cat =0&oh=e2ee9381ea2e1c24f3b6ca855d99260c&oe=5AC000EB

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQvKYeIxo3j92NaoyodcuLQ4_ZOY3nF4 s9WTSnWCjAPZFCF4wxH (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwjCvpz17JLaAhUCr4MKHVIqCKIQjRx6BAgAEAU&url=https%3A%2F%2Ftvschedule.in%2FChannels%2FSun-Tv%2FSchedule%2F685%2F6-21-2017&psig=AOvVaw02ZLuaheo5tRadMxWNhugG&ust=1522458108642271)

RAGHAVENDRA
30th March 2018, 06:52 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29595540_1743149849069013_3789994113340236764_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEvP7qnY7XekuWGwC0wqxuu4cQ7vdl7vayj KEwHwJcA42w_NrG31oh3CKAuXLTH-3upaM3CcFHcGhHBYT7k7X-zHbAeL5NH7qsVA7Ueejib8g&oh=847b735a6a02f34b1f65cfb277799b7c&oe=5B291A40

RAGHAVENDRA
30th March 2018, 06:53 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29571131_1743150999068898_6221951417515341850_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEMXBh9AgtaCXPQ7xc_2RYvtY4op6fri8hW wo6LkDvEQYSLKeU_xLK1F98osPQbq1Woxs-hkitsD4Sw3UOOssvGQ7BpLAFYENH9rHKT-P8kFw&oh=7a97d54a20237a6ebe68f6bb2bc7886a&oe=5B3844C6

RAGHAVENDRA
30th March 2018, 06:54 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29790416_1743152795735385_44311328618641649_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeETcpITAV4piiBE0eTHriJZgdH7cwabVeF0 jC5kwG7O2vUr617jWcNt3o5G_cL8GZsZtR7w-o4Edx2XKasgO1I_OYr4zhGd5XQyyCBSaEma3g&oh=c0a1a6e609f176ce7e8c17fd2747f6f2&oe=5B6BA21D

sivaa
30th March 2018, 06:55 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29595082_1777545988973193_5054613341857003909_n.jp g?_nc_cat=0&oh=29a0b7991e027cd66fba95c1a056d307&oe=5B3B3D25

sivaa
31st March 2018, 01:52 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

162 வது வெற்றிச்சித்திரம்

ராஜ ராஜ சோழன் வெளியான நாள் இன்று

ராஜ ராஜ சோழன் 31 மார்ச் 1973
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRW78ZtpejD5fsfKXMGPhDd92O_uZbhI x8WSUhxXwi_PV_xNwI7 (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwij-7357ZTaAhXF4IMKHTnjBfwQjRx6BAgAEAU&url=https%3A%2F%2Fdefence.pk%2Fpdf%2Fthreads%2Fmah mud-of-ghazni-vs-rajendra-chola.375473%2F&psig=AOvVaw2S6h_xU1q6D4uaJ8KW0ELM&ust=1522526932510343)
https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/0/0c/Raja_raja_sozhan.jpg/220px-Raja_raja_sozhan.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwjzgt2I7ZTaAhWYyIMKHTMBCa4QjRx6BAgAEAU&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FRajara ja_Cholan&psig=AOvVaw2S6h_xU1q6D4uaJ8KW0ELM&ust=1522526932510343)

RAGHAVENDRA
31st March 2018, 06:29 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/11224425_1744196948964303_3874326853751815901_n.jp g?_nc_cat=0&oh=bb3c3dd3fb2f69a766685564dbfae3e8&oe=5B6E7908

RAGHAVENDRA
31st March 2018, 06:30 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/28276318_1743989965651668_4602872370504048186_n.jp g?_nc_cat=0&oh=6d4d33aacc48d35c0ee628c74c8efc4b&oe=5B6D2C5A

sivaa
31st March 2018, 06:52 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29792348_1693118880776347_4052778753915643922_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF_UbF3ewAS5_0_NKNZTwiF9RCRpIwmLeLV VC8e_f3DkABd-ijN1_TIKefV8rem3l1u3SmtlWmDfSV9L9RWMp2ao2JeVEeEFFx 2XooFkDFlfA&oh=481eceec31179f2cf2e3eb9b3a987eda&oe=5B37C36C

sivaa
31st March 2018, 06:53 PM
தங்கமலை ரகசியம். ஹிந்தி டப்பிங்..

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/29871557_1693092944112274_5124376956352973458_o.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEScf4nUd5P8saXuu093fc3fA3I4FrA_2oT x6RE_FMLFRW8YpWYqNZ-mfNPd6t38uSTbX5zHPNagwbyG0JrwIK-Oz3apRPSSG-aX0rxzAj1FQ&oh=4931bff8d2d8c9f12108164f0489af2b&oe=5B2FAB4F

sivaa
31st March 2018, 06:56 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/27540138_1633662260055343_759942005176074076_n.jpg ?_nc_cat=0&oh=59f62a6115d70716fc7f4994ce4bd6bd&oe=5B6A27E1

sivaa
31st March 2018, 06:58 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/26910998_1623344117753824_118921207646242635_o.jpg ?_nc_cat=0&oh=e7e711c3611bd4d3c224652883af6a3c&oe=5B31F6C3

sivaa
31st March 2018, 07:00 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/24177080_1568316139923289_396383392838724181_n.jpg ?_nc_cat=0&oh=f115838efd94818b997e12ee429b9378&oe=5B2FFFDE

sivaa
1st April 2018, 05:45 AM
நடிகர் திலகத்தின் ஏப்ரல் மாத வெளியீடுகள்

1) பச்சை விளக்கு 3/04/1964

2) இல்லற ஜோதி 9/04/1954

3) கிரகப்பிரவேஷம் 10/04/1976

4) படையப்பா 10/04/1999

5) ஹரிச்சந்திரா 11/04/1968

6) வியட்நாம் வீடு 11/04/1970

7) அவன்தான் மனிதன் 11/04/1975

8) விடுதலை 11/04/1986

9) வணங்காமுடி 12/04/1957

10) நான் வணங்கும் தெய்வம் 12/04/1963

11) கலாட்ட கல்யாணம் 12/04/1968

12) வாணி ராணி 12/04/1974

13) நட்சத்திரம் (கௌரவ வேடம்) 12/04/1980

14) அமரகாவியம் 12/04/1981

15) இமைகள் 12/04/1983

16) அந்த நாள் 13/04/1954

17) தெய்வப் பிறவி 13/04/1960

18) நீதியின் நிழல் 13/04/1985

19) உலகம் பலவிதம் 14/04/1955

20) தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை (கௌரவ வேடம்) 14/04/1956

21) வாழ்க்கை 14/04/1984

22) சம்பூரண ராமாயணம் 14/04/1958

23) பேசும் தெய்வம் 14/04/ 1967

24) பிராப்தம் 14/04/1971

25) சுமதி என் சுந்தரி 14/04/1971

26) சங்கிலி 14/04/1982

27) வீரபாண்டியன் 14/04/1987

28) பசும்பொன் 14/04/1995

29) கவரிமான் 16/04/1979

30) புனர் ஜென்மம் 21/04/1961

31) சாந்தி 22/04/1965

32) அமரகாவியம் 24/04/1981

33) தர்மராஜா 26/04/1980


http://oi67.tinypic.com/34jcg90.jpg

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29313844_1678970322191203_7321316572633497600_n.jp g?oh=d184352a2940d0406de85e35a137f882&oe=5B438B9F

RAGHAVENDRA
1st April 2018, 06:20 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29790189_1745241055526559_333558281877979243_n.jpg ?_nc_cat=0&oh=3f5c3a539e0f21413b80a1e97e1cf4c4&oe=5B297BCE

RAGHAVENDRA
1st April 2018, 11:10 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29572857_1745452088838789_1077693584362870463_n.jp g?_nc_cat=0&oh=98fe890a4a7d76f6c1d887565042c736&oe=5B35F4D2

Oh Sir, how could u leave us all of a sudden. We had so many plans with you in mind for our future activities. Merciless Almighty you took our Darling Director. We are at a loss. We miss you Sir very badly

tacinema
2nd April 2018, 04:52 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29572857_1745452088838789_1077693584362870463_n.jp g?_nc_cat=0&oh=98fe890a4a7d76f6c1d887565042c736&oe=5B35F4D2

Oh Sir, how could u leave us all of a sudden. We had so many plans with you in mind for our future activities. Merciless Almighty you took our Darling Director. We are at a loss. We miss you Sir very badly

Big Loss to all NT Fans.

You are one who understood what we wanted from NT and presented to us in blockbusters. We will miss you.

RIP Sir.

RAGHAVENDRA
2nd April 2018, 06:19 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29594514_1746297055420959_8899967941903671264_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEjbRQMsrsQwHnyDgntyxXiRqYGmzYogqFm rUsxbEJO-Eu4Xvg676EM2PYpe-9X47_utYkTkPv5KSj5owBn_DB09pgHOGGu5LlzsdmGDCREIg&oh=442efcd7a86747835ef9d5aa03dba9e2&oe=5B33BF14

tacinema
2nd April 2018, 06:39 PM
Sivaji oru Uthama Puthiran Event Stills: https://photos.filmibeat.com/tamil-events/sivaji-oru-uthama-puthiran-event-stills/photos-c22-e65884-p866160.html

Raghavendra sir: உத்தமபுத்திரன் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை இங்கே கொடுக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறேன்.

RAGHAVENDRA
3rd April 2018, 06:22 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29597783_1747241885326476_6540437645081522866_n.jp g?_nc_cat=0&oh=2933b8b2dfbde4a911b29c42af57971e&oe=5B683ECC

sivaa
3rd April 2018, 08:19 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

95 வது வெற்றிச்சித்திரம்

பச்சை விளக்கு வெளியான நாள் இன்று

பச்சை விளக்கு 3 ஏப்பிரல் 1964

http://i.imgur.com/08c8dSr.jpg (http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwjs-fvvi53aAhVLn-AKHad_Do4QjRx6BAgAEAU&url=http%3A%2F%2Fwww.tamilmovierockers.net%2Fforum s%2Fshowthread.php%3Ft%3D2834&psig=AOvVaw2lj7Lqo6oclsHSbw4Pv-SM&ust=1522809936344792)

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/a/a2/Pachchai_Vilakku.jpg/220px-Pachchai_Vilakku.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwj5ubOci53aAhUyTt8KHT3rB3gQjRx6BAgAEAU&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FPachai _Vilakku&psig=AOvVaw2lj7Lqo6oclsHSbw4Pv-SM&ust=1522809936344792)

sivaa
3rd April 2018, 08:33 AM
sivaji palanikumar

6.4.18முதல்
நாகர்கோவில்
தங்கம்திரையில்
நடிகர்திலகத்தின்
வீரபாண்டிய...
கட்டபொம்மன்.
காணதவறாதீர்கள்.





https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29793330_423510944774337_8393753568263959846_n.jpg ?_nc_cat=0&oh=a0fac1483379d41c21fae7b63b61f973&oe=5B30C0E1

RAGHAVENDRA
3rd April 2018, 08:59 AM
ஏப்ரல் மாதம் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்


1, Pachai Vilakku பச்சை விளக்கு 03.04.1964
2. Kavari Maan கவரி மான் 06.04.1979
3. School Master (G) (H) ஸ்கூல் மாஸ்டர் (மலையாளம்) 03.04.1964
4. Illara Jyothi இல்லற ஜோதி 09.04.1954
5. Grahapravesam கிரகப் பிரவேசம் 10.04.1976
6. Padaiyappa படையப்பா 10.04.1999
7. Harischandira ஹரிச்சந்திரா 11.04.1968
8. Viyetnaam Veedu வியட்நாம் வீடு 11.04.1970
9. Avandaan Manidhan அவன் தான் மனிதன் 11.04.1975
10. Viduthalai விடுதலை 11.04.1986
11. Vanagaamudi வணங்காமுடி 12.04.1957
12. Naan Vanangum Deivam நான் வணங்கும் தெய்வம் 12.04.1963
13. Galaatta Kalyaanam கலாட்டா கல்யைணம் 12.04.1968
14. Vaani Raani வாணி ராணி 12.04.1974
15. Natchatthiram (G) நட்சத்திரம் 12.04.1980
16. Imaigal இமைகள் 12.04.1983
17. Andha Naal அந்த நாள் 13.04.1954
18. Kalyaanam Panniyum Brahmachari கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 13.04.1954
19. Deivapiravi தெய்வப் பிறவி 13.04.1960
20. Needhiyin Nizhal நீதியின் நிழல் 13.04.1985
21. Ulagam Pala Vidam உலகம் பல விதம் 14.04.1955
22. Sampoorna Raamayanam சம்பூர்ண ராமாயணம் 14.04.1958
23. Thaayaippola Pillai Noolaippola Selai (G) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை 14.04.1959
24. Padithaal Mattum Podhuma படித்தால் மட்டும் போதுமா 14.04.1962
25. Paesum Deivam பேசும் தெய்வம் 14.04.1967
26. Praaptham பிராப்தம் 14.04.1971
27. Sumathi En Sundari சுமதி என் சுந்தரி 14.04.1971
28. Sangili சங்கிலி 14.04.1982
29. Vaazhkkai வாழ்க்கை 14.04.1984
30. Veerapandiyan வீர பாண்டியன் 14.04.1987
31. Pasumpon பசும்பொன் 14.04.1995
32. Punar Janmam புனர் ஜென்மம் 21.04.1961
33. Santhi சாந்தி 22.04.1965
34. Amara Kaaviyam அமர காவியம் 24.04.1981
35. Dharmaraaja தர்மராஜா 26.04.1980

RAGHAVENDRA
3rd April 2018, 09:01 AM
ஏப்ரல் 3 .. இந்நாளில் நடிகர் திலகத்தின் இரு படங்கள் வெளியாகியுள்ளன. இரண்டுமே ஒரே நாளில் வெளியாகி 54 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன.

வேல் பிக்சர்ஸ் பச்சை விளக்கு மற்றும் பத்மினி பிக்சர்ஸ் ஸ்கூல் மாஸ்டர் மலையாளம்.

ஸ்கூல் மாஸ்டர் மலையாளப் படத்தில் தலைவர் சிறப்புத் தோற்றம்.

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29792184_1747335568650441_1592966156038366044_n.jp g?_nc_cat=0&oh=dc84690d03021d4fda190ea929325b0c&oe=5B2BED87

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29597652_1747335645317100_7781746429481778790_n.jp g?_nc_cat=0&oh=113148334c1f70a8ad083b3b4a5e070d&oe=5B7475E5

RAGHAVENDRA
3rd April 2018, 09:09 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29597955_1747342878649710_7127810264468865203_n.jp g?_nc_cat=0&oh=d9b2fe6074bae5f56b96204f5d9627bd&oe=5B2F500B

RAGHAVENDRA
4th April 2018, 06:25 AM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/30124135_1748216938562304_8874739039809287072_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF5HJZtCQBMSBFM5uNWMPsS1sbeI7vVYHcu CymgWN7AfsuLyPyXZKas4lOeFeM9H1MZogYEg5awSyo59Hcq7_ G56MsyQ_SrvGT0xTD6wZ7M6Q&oh=e37437369c9917ccc800d70888057a0d&oe=5B293D61

RAGHAVENDRA
5th April 2018, 06:16 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29789897_1749196098464388_3974985158636863488_n.jp g?_nc_cat=0&oh=ece5e275e84314dc22cb83c7ae4e7c91&oe=5B310CF4

RAGHAVENDRA
6th April 2018, 12:23 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29791491_1749985838385414_435334706846760960_n.jpg ?_nc_cat=0&oh=2cb9901f08424dbf0ec02ab88ef643e5&oe=5B61AC82

sivaa
6th April 2018, 04:59 AM
‎Bala Krish Nan




6/4/2018. வெள்ளி முதல் சென்னை ராஜ் A/C (சைதாபேட்டை) தினசரி 4 காட்சிகள் ராஜபார்ட் ரங்கதுரை.
நாகர்கோவில் தங்கம் தியேட்டர் A/C. தினசரி 4 காட்சிகள் கட்டபொம்மன்.


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/30124176_1818651575097944_1047813712024436736_n.jp g?_nc_cat=0&oh=674fb0ca0a18c876d6eed4efe59cf30c&oe=5B618EF7
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/29695371_1818651625097939_5638560059781808128_n.jp g?_nc_cat=0&oh=ca395f1aa82d9658379fec6924e77256&oe=5B6B8B30
(https://www.facebook.com/photo.php?fbid=1818651621764606&set=pcb.1909005419130772&type=3)

sivaa
6th April 2018, 05:06 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29791289_1698183473603221_5184662152094416896_n.jp g?_nc_cat=0&oh=10c18cdf3475f5be12c8d0fc57ab4da0&oe=5B63BA4D

sivaa
6th April 2018, 05:07 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29793455_1698183493603219_3226151674934460416_n.jp g?_nc_cat=0&oh=fa44fddac396a5d1fe17fa482a4af591&oe=5B6F59A9

sivaa
6th April 2018, 05:10 AM
‎உங்களில் ஒருவன்



உங்களுக்குத் தெரியுமா?


ஒரு மாபெரும் வெற்றி பெற்றத் திரைப்படம், ஒரு அரங்கில், ஓரிரு வருடங்கள் ஓடுவது சாதாரணம். ஆனால், ஒரு நாயகனின் அடுத்தடுத்த 5 திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஒரே அரங்கில் ஒன்றேகால் வருடங்களாக தொடர்ந்து திரையிடப்பட்டது அதிசயம் தானே!
இதோ உங்களுடைய பார்வைக்கு ஒரு வரலாற்றுப் பதிவு.
1970 அக்டோபர் 29 முதல் 14:01:1972 வரை 444 நாட்கள் தொடர்ச்சியாக நடிகர்திலத்தின் 5 திரைப்படங்கள் மதுரை ஸ்ரீதேவி அரங்கில் திரையிடப்பட்டு, அதில் 3 படங்கள் 100 நாட்கள...ைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் விந்தையை அறிவீர்களா?
அந்தப் பட்டியல்...
29:10:1970 முதல் 05:02:1971 வரை 100 நாட்களாக ... எங்கிருந்தோ வந்தாள்
06:02:1971 முதல் 25:03:1971 வரை 48 நாட்களுக்கு... தங்கைக்காக
26:03:1971 முதல் 02:07:1971 வரை 100 நாட்களுக்கு....குலமா குணமா...
03:07:1971 முதல் 17:10:1971 வரை 107 நாட்களுக்கு சவாலே சமாளி
18:10:1971 முதல் 14:01:1972 வரை 89 நாட்களுக்கு பாபு.
மொத்தம் 444 நாட்கள்.
அத்தனையும் வசூல் சாதனை புரிந்த வெற்றிப் படங்கள்.
ஹும். அதெல்லாம் ஒரு காலம்.
இது தெரியாம பல அரை வேக்காடுங்க யார்யாரையோ சாதனை... சாதனைனு புலம்பிகிட்டு திரியுதங்க....




courtesy unkalil oruvan old is gold f book






https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x296/29790335_178587352786553_3569332287872958464_n.jpg ?_nc_cat=0&oh=70212fb119de95f67559b7d0d0e3183c&oe=5B2EEFD2
(https://www.facebook.com/photo.php?fbid=178587349453220&set=gm.643302826002222&type=3)

sivaa
6th April 2018, 05:14 AM
உங்களில் ஒருவன்





நடிகர் திலகம் பற்றி சில அபூர்வ தகவல்கள் (இணையத்திலிருந்து தொகுத்தவை)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப் பிரவேசம், 1952ஆம் ஆண்டில் "பராசக்தி' மூலமாகத்தான் என்பதில், ஒரு சிறு திருத்தம் மேற்கொள்ளலாம். ஹெச்.எம்.ரெட்டி என்பவர் தயாரித்து - இயக்கிய "நிரபராதி' என்ற படத்தில், நாயகனாக நடித்த முக்காமலா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு, நமது நடிகர் திலகம் பின்னணிக் குரல் கொடுத்ததன் மூலமாக, "பராசக்தி'க்கு முன்பே 1951 ஆம் ஆண்டிலேயே திரையுலகப் பிரவேசம் செய்துவிட்டார். ("நிரபராதி' தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்.)
கே.வி.மகாதேவனின் உதவியாளர் டி.கே.புகழேந்தி தனித்து இசையமைத்த (4 படங்களில்) ஒரு படம், "குருதட்சணை' என்ற சிவாஜி கணேசன் நடித்த படமாகும்.
சிவாஜி கணேசனுக்கு இயக்கவும் தெரியும். அவர் ஒரு திரைப்படத்தை இயற்றி இருக்கிறார். அவர் முழுப் படத்தையும் இயக்கவில்லை என்றாலும், ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்று வைத்துக் கொள்ளலாம். "ரத்தபாசம்' என்ற படத்தை இயக்கிய கே.விஜயன் பாதி படத்திற்கு மேல் இயக்க முடியாததால், மீதிப் படத்தை சிவாஜியே இயக்கினார். படத்தின் எழுத்துப் பகுதியில் (டைட்டில்) இயக்கம் என்ற பெயர் வர வேண்டிய இடத்தில் எவரது பெயரும் திரையில் வராமல், சிவாஜி கணேசனின் குளோசப் போட்டோக்கள் மட்டுமே திரையில் காண்பிக்கப்படும்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "இரு துருவம்' என்ற படத்தின் கதையை எழுதியவர் இந்தி நடிகர் திலிப்குமார். இது "கங்கா ஜமுனா' என்கிற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "சரித்திர நாயகன்' என்ற படத்தின் கதையை, தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் எழுதியுள்ளார். தெலுங்குப் படத்தில் என்.டி.ஆர்.தான் கதாநாயகன். அதன் தழுவலாக எடுக்கப்பட்ட படம் "சரித்திர நாயகன்'.
சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் ஆகியோர் நடிகர் திலகத்திற்காக ஒரு படத்தில் யாராவது ஒருவர் மட்டும் பின்னணி பாடியிருப்பார்கள். ஆனால், "வணங்காமுடி' என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, டி.எம்.சௌந்தரராஜன் ஆகிய மூன்று பேரும் வெவ்வேறு பாடல்களுக்குப் பின்னணி பாடியிருப்பார்கள்.
அதேபோல, "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'என்ற படத்தில் மட்டும் சிவாஜிக்கு ஜே.பி.சந்திரபாபு, ஏ.எம்.ராஜா, வி.என்.சுந்தரம் ஆகிய மூன்று பேர் பின்னணி பாடியிருப்பார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, வி.என்.சுந்தரம் இரண்டு பாடல்களை பின்னணி பாடியுள்ளார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படத்தில் வெற்றி வடிவேலனே என்ற பாடலையும், "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' என்ற படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக எஸ்.சி.கிருஷ்ணன், "ராஜா ராணி' என்ற படத்தில் (கண்ணற்ற தகப்பனுக்கு) பூனை கண்ணை மூடினால் என்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே பின்னணி பாடியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அஜித்சிங் என்பவர், "தவப்புதல்வன்' என்ற படத்தில் லவ் ஈஸ் ஃபைன் டார்லிங் என்ற ஒரே ஒரு ஆங்கிலப் பாடலை பின்னணி பாடியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக, இசையமைப்பாளர் கண்டசாலா, "கள்வனின் காதலி' என்ற படத்தில் வெய்யிற்கேற்ற நிழலுண்டு என்ற பாடலையும், உல்லாசம் போகும் எல்லோரும் ஓர்நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம் என்ற பாடலை தெனாலிராமன் படத்திலும் பாடியிருந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக தெலுங்கு பின்னணிப் பாடகர் எம்.சத்தியம் என்பவர், "மங்கையர் திலகம்' என்ற படத்தில் "நீ வரவில்லை எனில் ஆதரவேது' என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார்.
நடிகர் திலகம் நடித்த படங்களில், பாரதியார் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரே படம், "கப்பலோட்டிய தமிழன்.'
பூஜ்ஜியம் என்ற சொல் இடம்பெற்ற ஒரே பாடல், (நடிகர் திலகம் நடித்த "வளர்பிறை' படத்தில் வரும்) "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை" என்ற பாடலாகும்.
பன்னிரண்டு தமிழ் மாதங்களின் பெயர்களும் இடம்பெற்ற இரு திரைப் பாடல்களில் ஒன்று, நடிகர் திலகம் நடித்த "ராஜராஜ சோழன்' படத்தில் இடம்பெற்ற, "மாதென்னைப் படைத்தான்' என்ற பாடலாகும்.
சிவாஜி நடித்த படங்களில் பாடல்கள் இருந்தும், சிவாஜி பாடாமல் இருக்கும் படங்கள் "மோட்டர் சுந்தரம் பிள்ளை', "தில்லானா மோகனாம்பாள்' ஆகிய படங்களாகும்.
பாடல்களே இல்லாத முதல் தமிழ்த் திரைப்படம் நடிகர் திலகம் நடித்த 'அந்தநாள்' படமாகும்.
இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்த ஒரே தமிழ்ப் படம், நடிகர் திலகம் நடித்த "பைலட் பிரேம்நாத்' என்பதாகும்.
அதே போல இலங்கை நடிகை கீதா மோகனப் புன்னகை படத்தில் மட்டும் நடிகர் திலகத்தின் ஒரு ஜோடியாக நடித்திருக்கிறார். இதே படத்தில் நடிகர் திலகத்தை விரும்புபவராக நடிகை அனுராதா நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களை மட்டுமே இயக்கிய இயக்குநர் எம்.ஏ.திருமுகம், நடிகர் திலகம் நடித்த "தர்ம ராஜா' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார். இப்படத்தில் அனிதாபென் என்ற ஜப்பான் நாட்டு நடிகை நடிகர் திலகத்தின் இணையாக சில காட்சிகளில் வருவார்.
மனோரமா, நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்த ஒரே படம், "ஞானப் பறவை' மட்டுமே.
நடிகர் ரவிச்சந்திரன் மோட்டார் சுந்தரம் பிள்ளை, கவரிமான் படங்களில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முதல் அகன்ற திரைப் (சினிமா ஸ்கோப்) படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'ராஜராஜ சோழன்' திரைப் படமாகும். ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி தயாரித்த படம் இது.
தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள ஈஸ்ட்மென் வண்ணப் படம், நடிகர் திலகம் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' (1956) படமாகும். (1952 இல் திரையிடப்பட்ட "ஆன்' (கௌரவம்) என்ற படம், முழு நீள டெக்னிக் வண்ணப் படம் என்றாலும், அது இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப் பட்ட படமாகும்.
பராசக்தி' படத்தை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு முதல், பூப்பறிக்க வருகிறோம் படத்தை இயக்கிய ஏ.வெங்கடேஷ் வரை, சுமார் 100 இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்துள்ளார்.
படத் தயாரிப்பைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தை வைத்து அதிக (17 படங்கள்) படங்களை தயாரித்தவர் நடிகர் கே.பாலாஜி மட்டுமே.
பண்டரிபாய் முதல் சுமார் 55 கதாநாயகிகள் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களில் கே.ஆர்.விஜயா 40 படங்களிலும், பத்மினி 38 படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்கள்.
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவர்கள், "பலே பாண்டியா' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "சாந்தி' படத்தில் தாயாகவும் நடித்துள்ளார்.
ஜெயலலிதா, "மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், பல படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "பாட்டும் பரதமும்' படத்தில் நடிகர் திலகத்துக்கு தாயாகவும் நடித்துள்ளார்.
நடிகை லட்சுமியின் தாயார் குமாரி ருக்மணி, "கப்பலோட்டிய தமிழன்' படத்தில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், "ரோஜாவின் ராஜா' படத்தில் தாயாகவும், "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் மாமியாராகவும் நடித்துள்ளார்.
நடிகை லட்சுமி, எதிரொலி, தங்கைக்காக, அருணோதயம் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், ராஜராஜ சோழன் படத்தில் மகளாகவும், உனக்காக நான், தியாகம், நெஞ்சங்கள், ராஜரிஷி, ஆனந்தக் கண்ணீர், குடும்பம் ஒரு கோவில் ஆகிய படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி, நடிகர் திலகத்தின் மகளாக பைலட் பிரேம்நாத், கவரிமான் படத்திலும், ஜோடியாக விஸ்வரூபம், சந்திப்பு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை சுமித்ரா, அண்ணன் ஒரு கோயில் படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், வீர பாண்டியன் படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.
விஜயகுமாரி, பார் மகளே பார் படத்தில் நடிகர் திலகத்துக்கு மகளாகவும், குங்குமம், ராஜராஜ சோழன் ஆகிய படங்களில் நடிகர் திலகத்துக்கு ஜோடியாகவும், பச்சை விளக்கு படத்தில் நடிகர் திலகத்துக்கு தங்கையாகவும், அன்பைத் தேடி, சித்ரா பௌர்ணமி படத்தில் நடிகர் திலகத்துக்கு சகோதரியாகவும் நடித்துள்ளார்.
தம்மை விட வயதில் மூத்தவரான பி.பானுமதியுடன் சில படங்களில் சிவாஜி இணைந்து நடித்துள்ளார்.
குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ஆகிய இரு படங்களில் சிவாஜி பெண் வேடங்களில் நடித்துள்ளார்.
பாபு, சம்பூர்ண ராமாயணம், லட்சுமி கல்யாணம், காவல் தெய்வம், படிக்காத பண்ணையார், மூன்று தெய்வங்கள் இன்னும் சில படங்களில் சிவாஜி நடித்த பாத்திரங்களுக்கு, கதாநாயகிகள் கிடையாது.
மராட்டிய மாமன்னர் வீர சிவாஜியாக நடிகர் திலகம் முழுப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் "ராமன் எத்தனை ராமனடி' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிவாஜியாக சிவாஜி நடித்திருக்கிறார். பக்த துக்காராம் படத்தில் வீர சிவாஜியாக அமர்க்களமாக நடித்திருப்பார் நடிகர் திலகம்.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 80 அடி உயர விளம்பர பலகை (கட் அவுட்) வைக்கப்பட்டது, சிவாஜி நடித்த வணங்காமுடி (1957) படத்திற்கே.
திரையுலக இளவரசன்' நடிக்கும் என்ற விளம்பரத்துடன், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரும்பிப் பார் (1953) என்ற படத்திற்குதான், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக பட முன்னோட்டம் (டிரெய்லர்) காட்டப்பட்டது.
இலங்கை வானொலியில் நல்ல தமிழ் கேட்போம் என்ற தலைப்பில், வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்களுக்கு புகழ் பெற்ற திரைப்படங்களின் கதை -வசனங்களை ஒலி பரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் சக்தி கிருஷ்ணசாமி, ஏ.பி.நாகராஜன், மு.கருணாநிதி, இளங்கோவன், தஞ்சை ராமையாதாஸ், எஸ்.டி.சுந்தரம் போன்ற சிறந்த படைப்பாளிகளின் திரைக்கதை வசனங்கள் ஒலிபரப்பப் படும். சிவாஜி நடித்த திருவிளையாடலில் தருமியும் சிவனும் பேசும் வசனம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் பேசும் வசனம், பராசக்தியில் நீதிமன்றக் காட்சி, ராஜா ராணியில் உள்ள சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்கள் ஆகிய வசனங்களே அதிக தடவை ஒலிபரப்பப்பட்டுள்ளன.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/30221790_178618062783482_6546825521240473600_n.jpg ?_nc_cat=0&oh=e5631ca7c46eb866647e54be0eb55d16&oe=5B27C0A8


courtesy unkalil oruvan old is gold f book

RAGHAVENDRA
6th April 2018, 06:23 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29791929_1750274698356528_4060596677323522048_n.jp g?_nc_cat=0&oh=e251c5282018cf87304ed42c3408f698&oe=5B28DD86

RAGHAVENDRA
6th April 2018, 06:26 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/29791555_1750277585022906_5628609466665533440_n.jp g?_nc_cat=0&oh=3f7d91bc3dce17da6038f7396ac70a68&oe=5B29E428

RAGHAVENDRA
6th April 2018, 06:27 AM
http://www.thehindu.com/entertainment/art/this-sivaji-starrer-celebrated-60-years/article23443456.ece

RAGHAVENDRA
6th April 2018, 06:32 AM
https://in.bmscdn.com/events/showcasesynopsis/ET00073390.jpg

https://in.bookmyshow.com/lucknow/events/alanthur-fine-arts-presents-sivaji-ganesan-ninaivazhaikal/ET00073390

sivaa
6th April 2018, 07:58 AM
முன்னர் பார்க்கக்கிடைக்காதவர்களுக்காக .....

( செந்தில்வேல் அவர்களின் முகநூலில் இருந்து)

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29790396_993170980839168_2494310920101036032_n.jpg ?_nc_cat=0&oh=644ac6c2fe55e254c0516833ebca941d&oe=5B67007C

sivaa
6th April 2018, 07:58 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29793440_993171040839162_7442988421989007360_n.jpg ?_nc_cat=0&oh=01d1a6d89dd1155c7d7bc5706e1b5951&oe=5B33DD49

sivaa
6th April 2018, 07:59 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29790868_993171070839159_4904659344143941632_n.jpg ?_nc_cat=0&oh=c0b31c7fb948e9b448f68060a0a805ec&oe=5B6472BE

sivaa
6th April 2018, 08:00 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30124650_993171100839156_6213181659844444160_n.jpg ?_nc_cat=0&oh=0e13229040b510719c1ffc2d2fb058ca&oe=5B66393F

sivaa
6th April 2018, 08:02 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29790605_993171144172485_1142687903210536960_n.jpg ?_nc_cat=0&oh=afc09b0c5894c2226130ffa58e4c3e7a&oe=5B2C091F

sivaa
6th April 2018, 08:02 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30127282_993171170839149_2422415061646573568_n.jpg ?_nc_cat=0&oh=ddea9c3b7e1cf1a417051e5a486f97eb&oe=5B65F4CE

sivaa
6th April 2018, 08:03 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29791403_993171200839146_6377211069378592768_n.jpg ?_nc_cat=0&oh=4dd3f010dd0c1e41a662656939c1ce52&oe=5B73D6FD

sivaa
6th April 2018, 08:04 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29791918_993171264172473_7408279064693178368_n.jpg ?_nc_cat=0&oh=a97bf9c1194af5d9d5c9c5d31d41a66f&oe=5B612D16

RAGHAVENDRA
7th April 2018, 06:54 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30221553_1751347928249205_2095438574336868352_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGWFrptrx3Ibbw5Fq0tuAfNNBsFhluGzAmg Y6xr9Hu9k7JmgEe6BNdPdgdpiSr3Cc-4x2AXndfj_ic785eSyY_G9jSW_BrPglCG38Svai4JrA&oh=7c1aad0f7d8515aae3694b51f9a3aa71&oe=5B6BF741

sivaa
9th April 2018, 06:21 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30261646_229515734452266_3116157764364706812_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE40YbnS0-6SdAwpP1dmROH0VObcQTsMLGPW8BROTOOqfFwOR88i0BYPtqu-gqvF_MZ9T9iWhrZQEAUTnSJj6wxyjim-_vdYJrFuF2fz6dTGg&oh=ee3d3735a74f6f806b635163abc8b45d&oe=5B2FF3F2

sivaa
9th April 2018, 06:39 AM
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

11 வது வெற்றிச்சித்திரம்

இல்லற ஜோதி வெளியான நாள் இன்று

இல்லற ஜோதி 9 ஏப்பிரல் 1954

https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/9f/Illara_Jyothi.jpg/220px-Illara_Jyothi.jpg (https://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwjhv5CFgKzaAhXj44MKHU5ZDQgQjRx6BAgAEAU&url=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FIllara _Jyothi&psig=AOvVaw02OTLXO8Bb-fpouxoDYOsb&ust=1523321828460158)

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29597949_1895114974114053_3760714269001118503_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEIZASArRjokmUsrTTb-PzVcGqdeZAXfzuRP-020-SGhEUiihis2GRiWTHSk7SQBMAR9m__zZ0aSjLxuhzpNXoq_ODE dgzbYfgNZJsAnAJ-sA&oh=1a99fbcba124b6c9db7f2c44f568c380&oe=5B329A9F

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/29573365_1689760661112169_8989436978711907435_n.jp g?_nc_cat=0&oh=7887dde62188ec623632e4cc26f8050e&oe=5B6B60C4

sivaa
9th April 2018, 06:53 AM
vaannila vijayakumar

உங்களுக்குத் தெரியுமா?
வைர நெஞ்சம் படத்திற்கு முதலில் வைத்தப் பெயர் ஹீரோ - 72 என்பது எல்லோர்க்கும் தெரியும்.
அந்தப் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தபோது வைத்தப் பெயர் என்ன தெரியுமா?
HERO - 76....
காரணம் வழக்கம் போலத்தான்.
1975 ன் இறுதியில் ' பெத்த மனிஷி ' என்ற பெயரில் வெளியான ஞானஒளியும், 1976 ன் துவக்ககத்தில் ' பங்காரு பதக்கம் ' என்ற பெயரில் வெளியான தங்கப்பதக்கமும் சூப்பர் டூப்பர் ஹிட்.
அதனைத் தொடர்ந்து வெளியான வைர நெஞ்சத்திற்கு இந்தப் பெயரைச் சூட்டி விட்டனர். அது மட்டுமன்றி 1976 ல் மட்டும் 6 படங்களும், 1977 ஆம் ஆண்டில் 10 படங்களும் டப் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகின.
1954 முதல் 1988 வரை நடிகர்திலகம் நாயகனாக கோலேச்சிய காலத்தில், தமிழைப் போலவே தெலுங்கிலும் ஆண்டுதோறும் மொழிமாற்ற்ம் செய்யப்பட்டு அய்யனின் படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.
தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அய்யனின் முதல் படம் அன்பு. அது 1954 ல்
' அபெக்ஷா ' என்ற பெயரில் வெளியானது.
அமரர் திரு பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் கணக்குப்படி நடிகர்திலகம் நடித்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்ட 25 வது படம் 1962 ல் வெளியான ' பவித்ர பிரேமா ' (பார்த்தால் பசி தீரும்)
50 வது படம் 1970 ல் வெளியான ' சிங்கப்பூர் அன்த்தகுமு' ( அஞ்சல் பெட்டி 520)
75 வது படம் 1977 ல் வெளியிடப்பட்ட
' பிரஜல கோசம் ' ( அவனொரு சரித்திரம் )
100 வது படம் 1993 ல் வெளியான ' சத்ரிய புத்ருடு ' (தேவர் மகன்)
கடைசியாக வெளியான படம் 1998 ல் வெளியான ' நரசிம்ஹா ' ( படையப்பா)
சிவந்தமண், தங்கப்பதக்கம், புதிய பறவை, தெய்வ மகன், சம்பூர்ண ராமாயணம், சரஸ்வதி சபதம், முதல் மரியாதை, படையப்பா போன்ற படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடிய மாபெரும் வெற்றிப் படங்களாகும்.


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/30222119_453461488423485_5678713145619247727_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHvXpyNc2sQ3xVdZiB9LCARLWs-LKnjN61zM0yRV_TKIS6zL_5a2ptZNbT4-EDEGD2pKe7Sc_YF1Pt1SZgnrFSbI0ab98k1msQlAdyNPoTtAA&oh=7af0efbaf6040091124897886e23bda0&oe=5B31BAC1
(https://www.facebook.com/photo.php?fbid=453461488423485&set=pcb.629270907423989&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s240x240/30442934_453461545090146_624764130317683037_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeG6YkZXaoLAZ2VPtiW5EXz3Ef5MMymE0MhQ yO5J9xWMjdkwH6hIl4u7mx6mLlyISCjfUOM3EbTfj2EJIUpxi1 LvXB8oRdGPg5WXwBDQo0NLJw&oh=8ede311f463130e0b7d149261a570cfb&oe=5B608192
(https://www.facebook.com/photo.php?fbid=453461545090146&set=pcb.629270907423989&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/30262093_453461581756809_4185746604969527693_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE5YGTorasLFPM9QBu9pugcp1H9paFY4b0P k8xS4syniqyj6CsWEzAoWFIcaB9WYffym9xYOhsg7HjyAUH2Dx 7U8Ob4dz3vLWb4ZlNIMcgpRA&oh=8f6d737803ba26998ccdfec32ef3945b&oe=5B304B38
(https://www.facebook.com/photo.php?fbid=453461581756809&set=pcb.629270907423989&type=3&ifg=1)

sivaa
9th April 2018, 06:54 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30415302_994113170744949_4909250513859510272_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFSJNufxb8JamZ8SSsUIHQN7KtyishH-0DqIYTFwjMLo9FuQwzDLxhwcFRUAL_SHwmzQ0cjyA5Ffn7igR8 a4dCPzQ8-NQktj8vxGlP9Yy5elg&oh=cce835f6ff800513375f0ff57c27645f&oe=5B5CD372

sivaa
9th April 2018, 05:42 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/30415657_1816803841704121_4168104903390115604_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEGdsNYGhEla8v_vbzj6APZ0dj8mbWOmdlU GAmu_R2woSboubYN2HTqvbHPKF3p1YyGrbtJvniNtRN6t1Q0Vz lBxVwYeYv0WiroLGnzhzIZ0A&oh=74b4b9b2b066de8000a12d18171e79d6&oe=5B6831A6
Raghavan Nemili Vijayaraghavachari


உண்மையான வசூல் சக்ரவர்த்தி அன்றும் , இன்றும் என்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். அன்றைய கால கட்டத்தில் அவர் திரைப்படங்களில் நடித்த போது, ஒரே நாளில...் இரண்டு படங்கள் திரையிடப்பட்டது மொத்தம் 12 படங்கள் - ஆறு முறை. அவற்றில் இரண்டு தடவை திரையிடப்பட்ட இரண்டு படங்களும் 100 நாள்களைக் கடந்து பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. அவை ஊட்டி வரை உறவு , இரு மலர்கள் மற்றும் சொர்கம், எங்கிருந்தோ வந்தாள். மீதமுள்ள படங்களில் ஒரு படம் 100 நாள்களும், மற்றொரு படம் 50 நாள்கள் முதல் 75 நாள்கள் வரை ஓடிய வெற்றிப் படங்கள்.
ஒரு சமயம் சென்னை சித்ரா, சாந்தி, வெலிங்டன், பாரகன், கெயிட்டி, மிட்லண்ட் திரை அரங்குகளில் நடிகர்திலகத்தின் புதிய படங்களெ வெளியிடப்பட்டு, அவர் படங்களை மட்டுமே சென்னையின் மையப் பகுதியான மௌண்ட் சாலையில் பார்க்கும் படி இருந்தன. இவ்வாறு பல திரை அரங்குகளில் அவருடைய படங்களே ஓடிக் கொண்டிருந்தாலும் அத்தனை படங்களும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்தன.
நடிகர் திலகம் நடித்த ஞான ஒளி படம் திரையிடப்பட்ட போது, சென்னையில் பல திரை அரங்குகளில் அவர் ஏற்கனவே நடித்து வெளியாகி , வெற்றிக் கொடி ஈட்டிய படங்கள் , மறு வெளியீடாக திரையிடப்பட்டு , பொது மக்களால் ஆர்வத்துடன் பார்க்கக் கூடிய படங்களாக அமைந்தன.
அவ்வளவு படங்கள் ஒரே நேரத்தில் சென்னையில் ஓடிக் கொண்டிருந்த போதும், புதுப் படமாக வெளியான ஞான ஓளி திரைப்படம் ப்ரம்மாண்ட வசூலை வாரிக் குவித்தது.
ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஆறு படங்கள் முதல் பத்து படங்களுக்கும் மேல் வெளியிட்டு, தன்னுடைய படங்களை, சிவாஜி ரசிகர்களால் மட்டுமின்றி , நல்ல நடிப்பை ரசிக்கும் பொது மக்களாலும் விரும்பிப் பார்க்க வைத்தவர் இவர் மட்டுமே,
மற்றொரு நடிகர் அவர் ஒரு படம் வெளியிட்டால், அந்தப் படம் திரையிடப்பட்டு, அவை ஓடி முடியும் நிலையிலேயே மற்றொரு படத்தை வெளியிடுவார். தன்னுடைய ஒரு படம் திரையிடப்படும் போது, சிறிது காலத்திற்குள்ளேயே , அவரின் அடுத்த படம் வெளியிடப்பட்டால், முன்னர் வெளியான படம் வசூலில் குறைந்து விடும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு படத்திற்கும் நீண்ட இடைவெளி கொடுப்பார். ஆனால் நடிகர் திலகம் அவ்வாறெல்லாம் நினைக்க மாட்டார், நடிப்பிலும் , கதை அம்சத்திலும் சிறந்த படங்களை வெளியிடுவதால் அவை மக்களால் ஈர்க்கப்பட்டு , பெரும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுவார்.
இன்றும் கூட அவருடைய சில படங்கள் மறு வெளியீட்டில் வசூலை வாரிக் குவிப்பதுடன் 100 நாள்களை கடந்தும் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளின் ஆதரவே இல்லாமல் , பொது மக்கள், மற்றும் சிவாஜி ரசிகர்களின் ஆதரவினால் அவை மீண்டும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. ஆக அன்றும் , இன்றும் என்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே வசூல் சக்ரவர்த்தி.
திரைப்படங்களில் அற்புதமாக நடிக்கும் அவர் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவராக இருந்ததினால் , அரசியலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இதைப் பற்றி ஒரு செய்தி.
சிவாஜி கணேசன் கட்சி ஆரம்பித்து தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் பொழுது, தன் உற்ற நண்பராகப் பழகிய எம்ஜிஆரின் மனைவி ஜானகிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்ற காரணத்தினால் , அவருடன் கூட்டணி வைத்து, அவரே கூட தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. தேர்தலுக்கு முன்பு கருணாநிதி, சிவாஜியை தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அழைத்து, அவருக்கு சுமார் 25 தொகுதிகள் ஒதுக்குவதாக வாக்களித்தார். ஆனால் அதனை அவர் ஒத்துக் கொள்ளவில்லை. அந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்பொழுது அவர் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அந்த 25 தொகுதிகளிலும் வென்று, அரசியலில் பெரும் வெற்றி பெற்றிருப்பார். ஆனால் நண்பனை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்ததால் அரசியலில் தோற்றார்.
ஒரு முறை இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் தயாரித்த படத்திற்கு " ஹீரோ 72 " என்று பெயர் வைத்து, அதனை விளம்பரப்படுத்தும் போது, " வசூல் சக்ரவர்த்தி " நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்கும் படம் என்று குறிப்பிட்டிருந்தார்.

sivaa
9th April 2018, 05:47 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-1/p50x50/17264603_191581621338815_7425384605615551705_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHdiorcuYOqD5y7VRaGv_IdJLtCrm3IORvs fRYGMWVBOa6UggpiZame_pR464tApAZcHCMD2JULibNbiu6XEn Yv7KRnlOaa-JiaWq7WXBLRkA&oh=57fd33add7c03e32eaacae2da067f0d6&oe=5B72401F
(https://www.facebook.com/antony.vincent.927?fref=gs&dti=449174815433600&hc_location=group)

Antony Vincent






பாகப்பிரிவினை படம் வந்த போது தெலுங்கு நடிகரோ அல்லது கன்னடநடிகரோ சரியாக தெரியவில்லை அவர் விமானத்தில் வந்து இந்த படத்தை ஒரு தயாரிப்பாளர் எடுக்க உள்ளார். இந்த படத்தில் நான் நடிக்க உள்ளேன்.நான் தாங்கள் நடித்த இந்த படத்தை முழுவதுமாக பார்த்தேன்.என்னால் ஒரு விசயம் மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை.
இடது கையை நீங்கள் எப்படி ஒரே இடத்தில் வைத்து கொள்ள முடிந்தது.எல்லா சீன்களிலும் நான் கவனித்தேன் ஒரே இடத்தில் தான் இருந்தது.எப்படி என்று திலகத்திடம் ஆச்சரியத்துடன் கேட்டாராம்.இதற்காகவா நீ விமானத்தில் இவ்வளவு செலவு செய்து வந்தாய்.ஒரு போன் செய்து கேட்டு இருந்தாலே நான் சொல்லியிருப்பேனே என்று செல்லமாக கோவப்பட்டு
அது ஒரு பெரிய விஷயம் அல்ல
கழுத்துக்கு கீழ் ஒரு சாண் அளந்து அந்த இடத்தில் கையை வைத்து கொள்ள வேண்டும். நீ எத்தனை முறை படம் பார்த்தாலும் குற்றமே கண்டுபிடிக்க முடியாது என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம்.

RAGHAVENDRA
10th April 2018, 06:23 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30530619_1754420514608613_1310489861693636608_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEhGqa24qyQUbuENHuOymLujCht_KuRr0Vs L-JfpImYnLP0NE8UigJqIBAWwX9SJxOiuUkzbiRQzuKE8a1cCFdM bicdsaEWrFKMfveRU26ovw&oh=b37fd86382c2549ec7d5660d0058ba5d&oe=5B5B6516

RAGHAVENDRA
10th April 2018, 06:24 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30571587_1754422347941763_4069143610702954496_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFAYLNgw9zF6-lR8beUeWhfjb8OIQ_8zLlNZrTC-51Gtf3Bn6nvIVRmGbUZNyB8qv7z5giPKeTnEbNmetRTvwaimjY iZlOisRgLroRyzPzJ7w&oh=aec2d9382af2767abc9ebf21740d5329&oe=5B2C0CD0

RAGHAVENDRA
11th April 2018, 06:15 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30698197_1755402781177053_7030187561708421120_n.jp g?_nc_cat=0&oh=58ec4510e281b1415b1d787e62839456&oe=5B6D66F0

RAGHAVENDRA
11th April 2018, 06:15 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30629034_1755404874510177_7763840187150368768_n.jp g?_nc_cat=0&oh=0c7b8d682bb103f3153dcbed531d6b14&oe=5B2DABD4

sivaa
11th April 2018, 07:26 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30572227_1704586516296250_8576510229334720512_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHZkOSOnFhDvWAQsiz-Eq5sGScNnnVFNB8ZQc8dlnKHTOH-AE3kjlqCS30cl71Y_OnqepbTHbeUnSEmGRsNs6xZav4eDHZOh0 _HNThClCh1BQ&oh=0778a27ee3d92ea14d913b99d79379d8&oe=5B5DE272

sivaa
11th April 2018, 07:33 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30652329_1898202283805322_2895863081971608226_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHzIMNk_umTtzI7TpGRtGzXocWYd8hUDqFC s8RQUVRtqrTmCNjmnAOoAmezTZv49KdS7v3st5eWBp4mq6o3Gm BbzNMaKzPIwDrGq-gqLl9ZPg&oh=b212b45bf3703db6bc058ce663a11032&oe=5B607D8C

sivaa
11th April 2018, 07:35 PM
raja lakshmi





ஆனந்த விகடன் இதழில் பல்வேறு கால கட்டங்களில் வந்த நடிகர் திலகம் பற்றிய சில சுவையான தகவல்கள்
“சாதாரணமாக யாருடனாவது பேச ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையாக விசாரிப்பார் சிவாஜி.
மற்றவர்களின் ‘மேனரிஸ’ங்களை உன்னிப்பாகக் கவனித்து வைத்துக்கொள்வார். ஒருவர் சிகரெட் பிடித்தால் கூட எப்படிப் பிடிக்கிறார் என்று பார்த்துக் கொள்வார். ஒரு முறை எந்தெந்தக் குணாதிசயங்கள் உள்ளவர்கள் எப்படி சிகரெட் பிடிப்பார்கள் என்று சுமார் 15 வகையாக சிகரெட் பிடித்துக் காட்டினார்!
ஷூட்டிங்கில் தன் பாகம் எடுத்து முடிக்கும்வரையில் செட்டை விட்டு வெளியே ஒரு அடிகூடப் போகமாட்டார்.
“சிவாஜி சார்! நீங்கள் மற்ற நடிகர்களோடு நடித்தால் ஷாட்டில் அவர்களை ஏன் ‘ஓவர் ஷேடோ’ செய்கிறீர்கள்? அவர்கள் அத்தனைக் கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே!” என்று ஒரு முறை அவரிடம் துடுக்காகக் கேட்டுவிட்டேன்.
சிவாஜி என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். “யூ ஆர் கரெக்ட்! ஆனால், அதென்னவோப்பா…காமிரா முன்னால் நிற்பதை நான் ஒரு பாக்ஸிங் ரிங்கில் நிற்பது போலவே கருதுகிறேன். என்னோடு யார் நின்றாலும் அவர்களை நான் ‘வின்’ பண்ணத்தான் முயலுவேன். எனக்கு அது ஒரு ‘சாலஞ்ச்’ மாதிரி” என்றார்.
இது போன்ற தர்மசங்கடக் கேள்விகளை இவரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். இவருக்குக் கோபமே வராது.
செட்டில் இவரைச் சந்திக்கச் சென்றால், உடனே கூப்பிட்டு விறுவிறு என்று விஷயத்தைப் பேசிப் பத்திரிகையாளர்களை அனுப்பி விடுவார். பத்திரிகை அவசரம் தெரிந்தவர்!”
– நிருபர் பாலா (16.11.80)
“இனி நடிகர்களைப் பாராட்டி ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டுமானால் ‘வி.சி.கணேசன்’ என்ற பட்டத்தைக் கொடுங்கள். அதுதான் மிக உயர்ந்தது!”
– சத்யராஜ் (12.10.86)
“‘நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்’ என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே ‘நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்’ என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக்கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?”
– நாகேஷ் (12.10.86)
“‘தேவர்மகன்’ ஷூட்டிங்… அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்… கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், ‘தத்ரூபமா அழணும்பா’ என்றிருந்தார். ‘ஷாட் ரெடி!’ என்று குரல் கேட்டதுமே… ‘ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா… ஐயா!’ என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. ‘கட், கட்’ என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, ‘இங்க வாடா’ என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். ‘நீ ஒருத்தன் அழுதா போதுமா… மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!’ என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!”
– வடிவேலு (9.3.97)
“மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். ‘புதிய பறவை’யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. ‘நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்’ என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, ‘இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்?’ என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் ‘எங்கே நிம்மதி’!”.
– கவிஞர் வைரமுத்து (4.2.90)



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30624142_542765106124430_7218069321229008896_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGFDu9SpmVUeL5-m-lTUcvEEk72RizcP3D8vKD9EM4bpk-YCJndamc2XwyjJ8_-Kn5pVpp7bxmBFR9lcnWvNSl8JUcET7ZJRLaouUL1IArRUg&oh=77333f6e05c8f3b015a406e856537101&oe=5B649CBA
(https://www.facebook.com/photo.php?fbid=542765102791097&set=gm.631134413904305&type=3&ifg=1)

sivaa
11th April 2018, 07:36 PM
jahir hussain

எந்தவொறு படத்திலும் நம்மவர் நடிப்புக்குத் தோல்வியே கிடையாது. இயக்குநர்களும் படத்தயாரிப்பாளர்களும் எதிர்பார்ப்பதைவிட கூடுதலாகவே அவருடைய திறமை வெளிப்படும்.
அண்ணன் என்றால் ‘பாசமலர்’ .... அப்பா என்றால் ‘தெய்வமகன்’... மகன் என்றாலும் ‘தெய்வமகன்கள்தான்... கணவன் என்றால் ‘வியட்நாம் வீடு’ காதலன் என்றால் ‘வசந்தமாளிகை’... இப்படி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவருடைய நடிப்பாற்றல் தனித்துவத்துடன் வெளிப்படும். டாக்டர் என்றால் ‘பாலும் பழமும்‘ படம் நினைவுக்கு வரும். வக்கீல் என்றால் ‘கௌரவம்’ படத்தைத் தாண்டி இன்னொன்று நினைவுக்கு வராது. காவல்துறை உயரதிகாரி என்றால் ‘தங்கப்பதக்கம்’ படத்தை மிஞ்ச இன்னொன்று கிடையாது. லாரி டிரைவராக இருந்தாலும் நீதிபதியாக இருந்தாலும் நடிகர் திலகத்தைக் கடந்து இன்னொரு நடிகரை சட்டென யோசிக்க முடியாது. சிக்கல் சண்முகசுந்தரம் என்ற நாதசுரக் கலைஞராக ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வாழ்ந்திருப்பார் ஏழையின் துன்பமா, பணக்காரனின் ஆடம்பரமா எல்லாவற்றையும் தன் படங்களில் அச்சு அசலாகப் பிரதிபலித்தவர் அவர்தான்.
இவையெல்லாவற்றையும்விட பாமர மக்களின் ஊடகமான சினிமா மூலமாக வரலாற்று நாயகர்களையும் புராண மாந்தர்களையும் நினைவுபடுத்தி நெஞ்சில் நிறைந்தவர் சிவாஜியே. வீரபாண்டியகட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, மகாகவி பாரதியார், ராஜராஜசோழன், சேரன் செங்குட்டுவன், பகத்சிங், திருப்பூர் குமரன், சாக்ரடீஸ், கர்ணன், பரமசிவன், காத்தவராயன், அப்பர், சுந்தரர், ஹரிச்சந்திரன் என அவர் பல பாத்திரங்களில் நடித்துள்ளார். திருமால் எடுத்ததாகச் சொல்லப்படும் அவதாரங்களைவிட, திரையில் சிவாஜி பூசிய அரிதாரங்களும் அது மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கங்களும் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கின்றன. பெரும்பாலான இயக்குநர்களுக்கு சிவாஜி ஒரு "வரப்பிரசாதமாக" இருந்தார். தங்கள் கலைப்படைப்பை மெருகேற்ற சிவாஜியைத் தவிர இன்னொரு கலைஞனை அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாதபடி அவருடைய நடிப்பு இருந்தது. தன்னைவிட மூத்த நடிகர்களான எம்.ஆர்.ராதா, நாகையா, பாலையா ஆகியோருடனும் அவருடைய நடிப்பு போட்டிபோடும். தனக்குப் பின் திரைக்கு வந்தவர்களான முத்துராமன், மேஜர் சுந்தர்ரராஜன், பாலாஜி ஆகியோருக்கும் அவரது நடிப்பு, பாடம் சொல்லிக் கொடுக்கும். தான் அறிமுகமான காலத்தில் அறிமுகமான ஜெமினி, எஸ்.எஸ்.ஆர், வி.கே. ராமசாமி ஆகியோர்களுக்கும் நட்பார்ந்த நடிகராக திகழ்ந்தார்...
சிவாஜிக்கு ஜோடியாக நடித்த சௌகார் ஜானகி, பத்மினி, பானுமதி, சரோஜாதேவி, சாவித்திரி, ஜெயலலிதா, லட்சுமி, கே.ஆர்.விஜயா, சுஜாதா என எல்லோருமே மற்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதைக் காட்டிலும் சிவாஜியுடன் நடிக்கும்போது கூடுதல் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார்கள். முகம் பார்க்கும் கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்து ஒப்பனையை சரிசெய்துகொள்வதுபோல, சிவாஜி எனும் நடிப்பிற்கான கண்ணாடி முன் நிற்கும்போது சக நடிகர்-நடிகைகள் தங்கள் நடிப்பை சரி செய்துகொண்டு அதிக திறமையை வெளிப்படுத்துவது வழக்கமாக இருந்தது. சிவாஜியின் சாயல் இல்லாமல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு திரையுலகில் அவருடைய நடிப்பாற்றல் ஆதிக்கம் செலுத்தியது.
நாடகமேடையில் இருந்து வந்தவர் என்பதாலும், அன்றைய திரைப்படங்களில் அமைந்த கதையம்சங்களாலும் அவை எடுக்கப்பட்ட விதத்தாலும் சிவாஜியவர்கள் தன் நடிப்பில் அந்தந்த காலகட்டத்தை பிரதிபலித்தார்... ஆனாலும், அவருடைய வசனஉச்சரிப்பும், அதற்கேற்ற உடல்மொழியும் வேறு எவராலும் நெருங்க முடியாதது. கண்களால் நடிப்பார். புருவங்களால் நடிப்பார். கன்னங்களை மட்டுமே நடிக்க வைப்பார். அவரது உதடுகள் நடிக்கும். உள்ளத்தின் வார்த்தைகளை மௌனத்தால் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துவார். அவரது உடையும் அதற்கேற்ற நடையும், அசத்தலான பார்வையும், அலட்சியமான பாணியும் திரையரங்கத்திற்கு வரும் ரசிகர்களுக்கு அள்ளி அள்ளி பரிமாறப்பட்ட அறுசுவை விருந்தாக அமைந்தன. நடுத்தரக் குடும்பங்களின் ரேஷன் கார்டில் இடம்பெறாத குடும்ப உறுப்பினர் எனச் சொல்லும் அளவிற்கு சிவாஜி, ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்பட்டார்... காதல், நகைச்சுவை, கோபம், சோகம், விரக்தி, அழுகை உள்ளிட்ட நவரசங்களையும் வெளிப்படுத்தும் அவரது முகபாவத்தை எத்தனை நெருக்கமான குளோசப்பிலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படம் பிடிக்கலாம். அப்படியொரு திறமையும் முகவெட்டும் சிவாஜிக்கே வாய்த்திருந்தது. பின்னணி பாடியவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாட்டுடன் பாடல் காட்சிகளில் நடிப்பது சிவாஜியின் வழக்கம்.
படத்தைப் பார்க்கும்போது சிவாஜியே பாடுவது போன்ற தோற்றம் கிடைக்கும். இத்தகைய பேராற்றல் வாய்ந்த ஒரு நடிகர் சிவாஜிக்கு முன்பும் கிடையாது. பின்பும் கிடையாது. அவருடைய சமகாலத்தில் இந்தியாவில் வேறெந்த மொழியிலும் சிவாஜியைப்போன்ற அற்புத நடிகரைக் காண முடியவில்லை. எத்தனை யுகங்கள் கடந்தாலும் நடிப்பின் இலக்கணமாக ரசிகர்களின் நெஞ்சில் உயர்ந்து நிற்பார் நடிகர் திலகம்... (நன்றி கோவி.லெனின் அவர்களுக்கு..)

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30531454_2052889801618274_5527209807112568832_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeG74z7EvyOKUON8hhTf2QX6yMP4LH8oiQlU yCZ33lv2xseghE-ULrqY1YEjhVBumiExPSGQq-IG0Nim0-CeymdO20e-2l7vBN6bQ2kxj3_xYQ&oh=e3229c4011d6d955cff6c4812af75e7f&oe=5B5FF76D
(https://www.facebook.com/photo.php?fbid=2052889798284941&set=gm.630757690608644&type=3&ifg=1)

sivaa
11th April 2018, 07:41 PM
நடிகர் திலகத்துடன் தங்கள் அனுபவம் குறித்து பல்வேறு பிரபலங்கள் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டி தேதி வாரியாக ,
சிவாஜி THE BOSS (விகடன் பொக்கிஷம்)
==========================================
“சிவாஜி ‘பராசக்தி’யில் நடித்துக்கொண்டிருந்த போதே ‘மனோகரா’ படத் தயாரிப்பு
... வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கு நான் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தேன்.
அந்தச் சமயத்தில், ‘மனோகரா’வில் கே.ஆர்.ராமசாமியை மனோகரனாக நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. ‘பராசக்தி’யில் சிவாஜியின் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் சிறப்பாக இருந்ததைக் கண்கூடாகக் கண்டதனால், சிவாஜியையே மனோகரனாக நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளரான ஜூபிடர் சோமுவிடம் சொன்னேன். அதற்கான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதற்கிடையே, சிலர் ஜூபிடர் சோமுவிடம் சென்று அவரது மனத்தைக் குழப்பினார்கள். அந்தச் சமயம், ‘பராசக்தி’ 1952 தீபா வளியன்று வெளிவந்தது. சென்னை அசோக் தியேட்டரில் ‘பராசக்தி’ வெளியான அன்றே – முதல் நாள் – அதுவும் மாட்னி காட்சிக்கு நானும் ஜூபிடர் சோமுவும் கிருஷ்ணன் பஞ்சுவுமாகப் போய்ப் பார்த்தோம்.
படம் முடிந்தது. சிவாஜியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பார்த்துவிட்டு, ‘யார் என்ன சொன்னாலும் சிவாஜி கணேசன் தான் மனோகரனாக நடிக்கிறார்’ என்று மெய்சிலிர்க்கச் சொன்னார் ஜூபிடர் சோமு.”
– கலைஞர் மு.கருணாநிதி (21.8.88)
“சிவாஜிகணேசன் ஒரு ‘தெய்வ மலர்’. திரு ‘கல்கி’ அவர்கள் ‘சிவகாமியின் சபத’த்தில் சிவகாமி பற்றி கூறும்போது, ‘அவளும், அவளுடைய கலையும் தெய்வத்திற்கே அர்ப்பணமானவை. மனி தர்களால் தொடமுடியாது’ என்கிறார். நானும் அதையே சொல்கி றேன். திரு. கணேசன் அவர்களின் கலை, தெய்வத்திற்கு அர்ப்பண மானது! நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ? அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ! நான் இவரது நடிப்புத் திறனைக் கண்டு வியக்காத நாளே இல்லை. கோலார் பொன் சுரங்கம் வற்றி விட்டது என்று சொல்கிறார்களே, கிம்பர்லி வைரச் சுரங்கங்கள் வெறுமையாகிவிட்டன என்று சொல்கிறார்களே… இந்த நடிப்புச் சுரங்கம் மட்டும் வற்றுவதில்லையே!
இந்த உயர்ந்த நடிகரின் வெற்றி இவரது உழைப்பில்தான் இருக்கிறது. ‘தெய்வ மகன்’ படத்தில் மூன்று சிவாஜிகளும் தோன்றும் ஒரு காட்சியை நான் முதன்முறையாகப் பார்த்தபோது, எனக்கே மூன்று தனிப்பட்டவர்கள் நடிப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது! அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு!”
– டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர் (21.9.69)
“சிவாஜி கணேசனை நான் மிகவும் மதித்து, போற்றிப் பாதுகாக்கும் காரணம், அவரை எதற்கும் எப்பொழுதும் அணுகி, எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவருக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியும்! எனக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் நான் அவரிடம் சென்றுதான் நிவர்த்தி செய்து கொள்வேன். தீர ஆலோசித்து, பொறுமையாக விஷயத்தை விளக்குவதில் அவருக்கு ஈடு அவரேதான்.
படப்பிடிப்பு என்று வந்து விட்டால், சிவாஜி காரியத்தில் மிகவும் கண்ணாக இருப்பார். தம்மால் மற்றவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வருவதையும் சகியார். என் வாழ்வில் இவர் என்றுமே மறக்க முடியாதவர்; மறக்கவும் இயலாதவர்.”
– நடிகை உஷாநந்தினி (22.7.73)
[நாளை தொடரும்]

(courtesy raja lakshmi f book)








https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30581622_542341149500159_1701529857852178432_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEwDTkF2FpKy5GHR2hcbgvRyiDVR8sSUm-04xgdjCKVBVK9ftswp9m1tS2ceqLbuMcdKjO94EFWAIEqRgD4z ZcWY7GiKjk5eUQF5yYwHa8mmg&oh=e7d4017927d1750997ee3d282b55d13f&oe=5B5EA488

sivaa
11th April 2018, 07:43 PM
சிவாஜி கணேசன் ஐயா மறைவிற்கு 22.7.2001 அன்று பிரபல நாளிதழ்கள் வெளியிட்ட தலைப்பு செய்திகள் (Headlines)
1.தினத்தந்தி - நடிப்பு உலக "இமயம்" மறைந்து.
2.தினமலர் - சரிந்தது தமிழ்த் திரையுலகதூண்!
... 3.தினமணி - நடிப்புச் சுடர் அணைந்தது!
4.தினகரன் - சினிமா உலகில் இமாலய சாதனை படைத்த நடிகர் திலகம் சிவாஜி காலமானார்.
5.கதிரவன் - இமயமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி திடீர் மரணம்.
6.மாலை முரசு - தமிழகமே சோகத்தில் மூழ்கியது. லட்சக் கணக்கானோர் திரண்டு சிவாஜிக்கு கண்ணீர் அஞ்சலி.
7.மாலை மலர் - நடிப்புலக சக்கரவர்த்தி மறைந்தார்.
8.மக்கள் குரல் - சிவாஜி மறைவினால் தமிழகம் கண்ணீர்.
9.மாலைச்சடர் - தலைவர்கள், கலைஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.
9.News Today - All roads in chennai lead to Sivaji Ganesan salai TN weeps as he lies in state.
10.The Hindu - Sivaji Ganesan is dead.
11.The New Indian Expess - Nadigar Thilakam is dead.
பத்திரிகைகள் வெளியிட்ட முன் அட்டைத் தலைப்புகள்
1.ஜுனியர் விகடன் - 29.7.2001 - மன்னவன் சென்றானடி!
2.தமிழன் எக்ஸ்பிரஸ் - 1-7 ஆகஸ்ட் 2001- ராஜபார்ட் சிவாஜி துரை.
3.குங்குமம்- 3.8.2001- சிவாஜி ஒரு சகாப்தம்!
4.பாக்யா - 3-9 ஆகஸ்ட் 2001 - விதயாய் இறங்கிய விருட்சம்!
5.அஞ்சா நெஞ்சன் - 1-15 ஆகஸ்ட் 2001 - சரிந்தது சரித்திரம்!
6.நந்தன்- 1-15 ஆகஸ்ட் 2001 - மூன்றாம் தமிழ் மகுடம் இழந்தது!
7.சிகப்பு நாடா- 1-15 ஆகஸ்ட் 2001 - பெருமாள் முதலியார் கண்டெடுத்த நல்முத்து மறைந்து.
8.உண்மை - 16 -31 ஆகஸ்ட் 2001 - சிவாஜி - ஒரு தமிழ் பெருமகன்!
குறிப்பு:
1. ஆண்கள் படத்தையே அட்டையில் இடம் பெற வைக்காத " லேடீஸ் ஸ்பெஷல் ", "சிநேகிதி" போன்ற பத்திரிகைகளும் சிவாஜி படத்தை அட்டையில் வெளியிட்டு அஞ்சலி செலுத்தின.
2.ஆனந்த விகடன் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகள் அனைத்தும் முன் அட்டையில் சிவாஜி படத்தை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியது.
நன்றி: வசந்த மாளிகை ஜுலை 2004 சிறப்பு மலர்.

Courtesy thanka thaamarai f book

sivaa
12th April 2018, 04:34 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30656256_1898601257098758_6114003366254095844_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGcsNpp3116wHVkOsaSqbVPgPSh6bMaUpob JdxMB5zNKv_zrO10zBI0OXX0UixrTqEvGaefFGEoJgdrjQiUCE Apjy7fWsyzZpGU_pc0YYRJvw&oh=778d0730d1ef54e77c1bb7c9b4e6a3ec&oe=5B62D918


நடிகர் திலகத்துடன் டி.ஆர்.ராமசந்திரன், எஸ்.எஸ்.ஆர்., சஹஸ்ரநாமம், எம்.ஜி.ஆர்..........

courtesy palaniappan f book

sivaa
12th April 2018, 04:55 PM
vee yaar

https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30656267_1756199807764017_139212487202439168_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGxSZYrIgUoXjw8LmE7nPzZbMb0g7SpxlMh 6nW3GFn-W7tX4w7uLD62JYkE_C7BBsPyj2WNQxynyx0dq6uOda08PE5ZP0 KA7mpOvALXFmlqRw&oh=fd6bbd20ba5b78ba29a7a847685eeb96&oe=5B293BB5

sivaa
12th April 2018, 04:56 PM
vee yaar

https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30624180_1756200664430598_2173707786301472768_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGwpvu1nHnZTMTdUSzk1dDNcXD5cVKkeMst NSAw9uvlu4-dvIqhmLMpDibZhMbhStVW2i0nqMsS71LfeR03WxZgGmcOOPU0v ftYNPX5wgB3uw&oh=15f3c03cf7a26fd1448ecaf12fdd8ad7&oe=5B6B1CD0

sivaa
12th April 2018, 04:56 PM
vee yaar

https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30624035_1756200891097242_8364719095546904576_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGusAijKeZDrTwjm9ObTvhCW0Gh8YNRWl0O TBpvUMimb6p9n3gmblKn-G7WgYwjF4VvIIA2WfZvCtLxAXGrlsQlNWML_NXtPdOP9wFb_EJ vnQ&oh=d66cd43ad85b48bbef1390b4d0838d60&oe=5B622D07

sivaa
12th April 2018, 04:57 PM
vee yaar

https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30629237_1756201221097209_8886526406188597248_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEktevNg8DNJplUKeDN6W28x5PbTPnj7nH9 TAdsOiiac6X_dNADJWPdjJIo0n3nnwB7XejDVaHo5OJEoGAY2d _l9CzF_4ojDivYfR0i1chfmA&oh=ee8bdc5a65ed971a726f35c270b4dbed&oe=5B5877BC

sivaa
12th April 2018, 04:58 PM
vee yaar

https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30688985_1756201437763854_6614844407206117376_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGneYTLFr-Cgm501RuBdj6PkKETrao-kcNfQwhz5anoFfjdR18kiVMw4G97a-T9kj1k2yFitRRvuZq_FTknvDik0PxXjRLl9DPdVcFrpsa7HQ&oh=5adce9c5dfa80280f12f3b40fde80855&oe=5B6672A2

sivaa
12th April 2018, 05:06 PM
vee yaar

http://oi63.tinypic.com/2e3xrgp.jpg

sivaa
12th April 2018, 06:55 PM
Abdul kadar abdul salam

https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30624412_1705596279528607_5200429831736524800_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeENtcw6rqNCuGlDT_4nHeXyjT1BhyhVgVZu Md-iz2wR7W_4knOB-0ZCUpGlqV3pkplKKeRS-mMXxx8hmuayWklRyAKs4E3CPClP44aL-AOy2Q&oh=1f0ce3fb72aa975365278bf32d88737a&oe=5B63CC05

sivaa
13th April 2018, 10:28 AM
vee yaar

http://oi64.tinypic.com/etvg9g.jpg

sivaa
13th April 2018, 10:29 AM
vee yaar

http://oi64.tinypic.com/kd9yww.jpg

sivaa
13th April 2018, 10:30 AM
vee yaar

http://oi66.tinypic.com/6gbjmf.jpg

sivaa
13th April 2018, 10:31 AM
vee yaar

http://oi66.tinypic.com/207kifm.jpg

sivaa
13th April 2018, 07:53 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30688664_997241947098738_1883162057704996864_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEVkLuVrjFfdh2sKjbCf_ReuFo1FQFbDS2i zzeqfDNA-0JdhCb_Dng9IgAtJ-lmLJfu_jgzeE4ZUi4xkwxuDEO8TXOj8gttkcIbY23_Esk4iA&oh=24cefb770f09862a14e0aab32509dfd4&oe=5B61404C


courtesy senthilvel f book

sivaa
13th April 2018, 07:54 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30713059_997245007098432_3699085208390205440_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEqSEMPB8lPQG9EzDnDgUHGj87VpqZDm0qy vCGAvm0qqgcfeMuDAOOnfcuKY5Ezb-Dd0ylnfzN8Ocz6vPBfJ_p6oYaO_QHOdbUXK2T8UnVHow&oh=fe2d0483e6fafce9188cc60551bbec71&oe=5B6540F0


courtesy senthilvel f book

sivaa
13th April 2018, 07:56 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30703760_997245067098426_8549708993457553408_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeH8AuaFkTEx8qC-ur2xmkYvNiGzlF1iVhnykmxQb2QIIoRjmhFip6erUUbBVcaXSl 8V6JHfMZSQtMTuErrU1UbXGEbzSlgUZLIe1YCHhAY-vA&oh=3dc3f2e344a1b47b577cfb5b8096cbeb&oe=5B289757

courtesy senthilvel f book

sivaa
13th April 2018, 07:56 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30698144_997245120431754_7612508663743250432_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEOqxYEotJcqpTRgyaFze8gwIkrRScqYMCd 5jkQiyjxEp90KQtuKHLSfeO9RWe5m0pzWgfPbwrHzHMT84_h1x D0K14sZD_NN-1O5uT5j77sEw&oh=5a81caef0145d4724fb5b67fbd196b86&oe=5B2BDD9D


courtesy senthilvel f book

sivaa
13th April 2018, 07:57 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30656701_997245153765084_7463844259192373248_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFj7VkjifDIOtKxoApjEAxezItolzb9cLRo oEYDrrkvVmJdtMSzZpVidb6cXy71W_StgTgR2VO27_ZfW42CIK V7CsyzVOv8OOsWNeRPXehbDA&oh=34b02288703d4ab264fe1d7687603105&oe=5B299378

courtesy senthilvel f book

sivaa
13th April 2018, 07:58 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30704434_997245193765080_4558745070420885504_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFSHLBqskWfiUyd6upYu37mULYqTunSdxqR 3gudnYMh4Y7oCHnpvI5EDHLsFZHgIxYYVt_5SJjQrslQdhkjwR kbkaJCXwKjjJHgwIfS68fSKw&oh=788de0df979513c3aecb4a4355c80966&oe=5B5F323B


courtesy senthilvel f book

sivaa
13th April 2018, 07:59 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30657105_997245237098409_5247339481723305984_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFcYfwbg_s5uav-V-u3PPq_REMOqLrBoEfLIH0k24XIUtyDWXN75EXGbjzj8D8Z7v6V NHocH7XL5gy7ZJGZnc1folu5Tbl7VsgLz1n1VtmLGQ&oh=d81df19b805853299e322f3aa569547d&oe=5B589B04

courtesy senthilvel f book

sivaa
13th April 2018, 08:00 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30707646_997245293765070_681518383962783744_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeEDXTVw5KJu58fs4P0qBZVyI2zGVEN0dro_ sk8ZtKzykhz2oE2Mu7rVHdbX-J8GWN1g2FF0-GXhikZwXb0F_84D0Sluw8vhVU-fE9CyOdwVEA&oh=a6fddac65fbc3d6c90de851f06aa774c&oe=5B5E55D8



courtesy senthilvel f book

sivaa
13th April 2018, 08:01 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30715616_997245323765067_5940186430339809280_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHx4nFfWlw1FEpjlDdFuPsfFrm3vh5Xc3ad l8Z-HWXD3XaoO0YZ4qL0L0ykNhNg2bkF2Oez7kKgD5KcWUgbmXFYok ZlFGJdQjqN6kKM1yGGXw&oh=ab6583a5cdebed66cbb92e5eac02e655&oe=5B61E02A


courtesy senthilvel f book

sivaa
13th April 2018, 08:02 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30688913_997245370431729_2489554411324440576_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEQmclJndBprm1Oo2LwtJJorSf0UOi7q1qS oChKd-weWvKLChGUuPq94t5uvCm6MD0Kk9jLBITYldnYMtaBtDIeSsP6 SRdp-a9ShrykfnNzzg&oh=56f330400db8eeec72989360254c6506&oe=5B6EED6B



courtesy senthilvel f book

sivaa
13th April 2018, 08:03 PM
https://scontent.fyzd1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30698587_997245413765058_4418729291190108160_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHEIqJZ--d7PlsOgJoyIo5NPrOvkG2S6Gyop3olZqW2ISBzvVcNW6uk48OP Mz-fX8Oq7D1mZnshhS5v1G3HcqKqaCSY295x5m9TePCKcBn7gA&oh=77adcf8eb703b52a0ccf6f8f632f427b&oe=5B626001


courtesy senthilvel f book

RAGHAVENDRA
14th April 2018, 06:29 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30714533_1758506317533366_5121320468334247936_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGNoz-4_C6ujJXigeM8fc09Lql2FLhtX868sAVefWZyoyseuluhOnDVG 6O2e0lnXoNR4YpTKvKWpGetpQdI5nTxtYvgjo7NVSxs1kR8FbT wQQ&oh=20bdedb06684ba2b3881f7eb74220838&oe=5B647378

RAGHAVENDRA
14th April 2018, 06:30 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30707816_1758509287533069_6838591162282934272_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFIpF_4zFTqddR0BE7w8Sg173soien0Vm3O 1ODSEgOvFQ7KInkCiQl7NZ7eriS7cn-yuf5EGll_bdAPEYID5B9ArEc3Q7G43sw3PdJW2uJNUw&oh=2a29d7f28d8658aaf103300e534d4c44&oe=5B72BD05

RAGHAVENDRA
14th April 2018, 06:30 AM
நண்பர்களே,
தங்கள் அனைவரின் அன்புமிக்க ஆதரவினாலும் ஊக்கத்தினாலும் நமது
www.nadigarthilagam.com
நடிகர் திலகம் இணையதளம் தமிழ்ப்புத்தாண்டு 2018 அன்று 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நடிகர் திலகத்தின் திரைப்பட விவரங்கள், அவரது சமுதாய பணிகள், ரசிகர் மன்றங்களின் பல்வேறு சேவைகள், விழாக்கள், திரைப்பட விழாக்கள் என பல்வேறு அம்சங்களுடன் அவ்வப்போது பல்வேறு வடிவமைப்பு மாற்றங்களைக் கண்டு, இன்று 11 வயது நிரம்பிய பாலகனாய் உங்கள் முன் நிற்கிறது.

இந்த வளர்ச்சிக்கு முழுமுதற் காரணம் ரசிகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவருமே.

தங்கள் அனைவருக்கும் நமது நடிகர் திலகம் இணையதளத்தின் சிரந்தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய நன்றி.

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30712970_1758196977564300_4511104442770128896_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFG58zdpiJzq-_VPO7jhjDxWH0AAaADctO5R4E0-n_67bxomcBZerhY-VIcO4w07rtvmrQjr8wmXj9AwZ0618MHbklQWsxyWrRaYLPoQFg WiQ&oh=aa4699941b551e7befa23bcf8e43f82c&oe=5B55FB84

https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30656783_1758196980897633_6929923229515513856_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeH8mI2qrnO16CYXmtvjAN_fl3EhGMTEE34T m_TcVVaCRLOfrgeroIW78rXFp4LUO3pOBHzeLtojeEth6aj3hb euDFz4UF33ZXmP_BSMN6as7Q&oh=3138a94bd5bdc0fabe5e9acb7694618d&oe=5B74DC5E

tacinema
15th April 2018, 02:28 AM
Thank you Raghavendra Sir for the wonderful website: www.nadigarthilagam.com.

Great work............. I am sure that this web site on God of acting will celebrate its century.

sivaa
15th April 2018, 05:49 AM
http://oi66.tinypic.com/2i796i0.jpg


courtesy s.mariappa f book

sivaa
15th April 2018, 06:00 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30571687_1703464366408465_41461501151674368_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeEHMCjEK8Zu2WJ0-pvxCtAJV5PeDwMLQHfIe87uY_uyRSGgw7eRSGtMYK62cJbCe68 iHcvuqosKpOpCqolmrnSmbRdyjcC_T3ZckNsD8h5CJQ&oh=da3c3699c4cc10fe5c6957be370b098c&oe=5B66C157

sivaa
15th April 2018, 06:01 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30530560_1703462446408657_6530200355672686592_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFiz8IT1UZ44kyztXWXID825nd3URh93zyp misz9pAsZObWIF_EweiFo3Ot2c1u7ZYpgQahUtLgVqUdXaFLjl y1c4ZJTsm00pna0rvbbhst4Q&oh=ae3bdc5fee2875c3e195ad9a797ed598&oe=5B2AA274

sivaa
15th April 2018, 06:03 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30652423_231281054275734_5398403832610667155_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGt3yMFOJ2OK2SZA--MxTNSfmwPw1JrOGDSPSDHPDvQmUkRpda7hKi2HDRgL3y_Hg3BH FhK-BUxfDz3C5kkTxO868qAC2lZJEkCP8qxd82ZXg&oh=7553b6878a9d7f6d68fb150169dccbfc&oe=5B7359CE

sivaa
15th April 2018, 06:37 AM
http://oi67.tinypic.com/68u4jl.jpg

courtesy s.mariappa f book

sivaa
15th April 2018, 06:38 AM
http://oi68.tinypic.com/23hrc3q.jpg

courtesy s.mariappa f book

sivaa
15th April 2018, 06:39 AM
http://oi67.tinypic.com/292v9fc.jpg

courtesy s.mariappa f book

sivaa
15th April 2018, 06:41 AM
http://oi63.tinypic.com/jgsl1k.jpg


courtesy s.mariappa f book

sivaa
15th April 2018, 06:42 AM
http://oi64.tinypic.com/14snle0.jpg

courtesy s.mariappa f book

sivaa
15th April 2018, 06:48 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30688867_997239190432347_2461149430363979776_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHoEo0JUdPRnirNulzskFNqCSGpbKzLwHOR WeijvnLliN7b-PwQUHvlKhoBfliehsDviZI0nKGtW0Kp6DCT-XI2kZrBmZ25RE8QKvpU6dwoGw&oh=2ac2cc454fc3beda4fbdfdaf66b7c1c4&oe=5B2A12B4

courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 06:51 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30653131_997238137099119_5425578146311176192_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeG6wYYi-NbrtqiWaJuU79yMUWKymkxtkESdErtJSx23dKyEENPYjqlChMm rgscwzHfzTTBGGdKaAUECuBJTP-Z-cX36gSyy3XBpX1SBwowL_w&oh=283d19ea14bcf3bb4f87769fe76f2c87&oe=5B6057F6

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30726678_997238177099115_8677388454088146944_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFpaM50kSmSc9g7EgFtVVm0dYeSzlTiTvV7 xyxGcdwQT2-Q0CBirFyL4yNRNA3V_vAzrxGrdUwvWjoQrdEKCE7GkkyaY2gVB tBLSnX8iEYvgQ&oh=2a67e843b460813b6cec327cac03467f&oe=5B73AF5E

courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 06:52 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30707711_997239253765674_6206794966165880832_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHztSknE55rUKWewTEufWk6wHSRSjmVHp4s mt3kZdv0W1X8E8_Z7j5TXu_Xpw9Obp4Bk63lTD7mXpCi7qdZrM 9XKc2RQGF97tSfRmtHt6GnMg&oh=fba4f32a4c162082491adacd9b8e989e&oe=5B63C6A3

courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 06:53 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30698305_997239297099003_6891827522435022848_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFD1_Y0RSZhKXN6U9vxbpYT7th2nCXzjYyi WwkO87F7SZ-1thhkf33vN75Ybdl5XoiO9m3dCYpnZXc9_fva_EagpQlahoej-KOswTWNfDDmWA&oh=1cb6601356b42f280b7c878556fb02ff&oe=5B6F84C4


courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 06:54 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30710338_997239373765662_3643183490318467072_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHzZJNRc1p53DP_ZIDBFVYfv42bkSoIK3zt 9tNiY_JJ2QskcMVB_JaCFZ_N_vEWtW9tmuPJ4XqzbbAo-VrYWa0tDqyGCNhPLPzYWew_lnlrMA&oh=ba5c230562a0664dac23ee0e56c150ce&oe=5B690F0C

courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 06:55 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30739991_997239557098977_8271691130412728320_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFtq6JePDPInDamORh1X_p8a46cyeAr7Iri q2JUygc5smXzDsQkMeYYuiNCl-1c46XKnLpUWVl4ImfHqBXoJvl-hMq4RUSbGeiFwiPWmqGnmA&oh=1f3bd1ec3f533cdb0e4996428e8b92c7&oe=5B67A38E


courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 06:56 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30713684_997240523765547_1694491669174419456_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEhoaIgpEQL25RcbC2iSxy-FG3za7LEoPPsPk1zK5xbhe1oKuRAfoiZiTlkfwbheQvB_X_EP1 eCeEP7IQcl4SFvNxf16vHLxbBnF7pvBWnc0Q&oh=f976d12955ef8e45f90b0d405039dd35&oe=5B663A04

courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 06:57 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30698360_997240553765544_629393406728077312_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeH3duV5WiOpl_9vIubLep7VbSogvumG3GEA nuVOEXkLgtRVvkxzBm7lpMZpx5eK8ScB13p0HJli65szmtm9db 8CA7OHZRUsfkhCZau7U-bXNw&oh=355a48d67718ecac76b983f345b5f1fd&oe=5B63C6D4


courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 06:57 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30656559_997240583765541_4776904493952401408_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeH47o4kyVinOVLL69bXXAQjlFhbAlh96hjF 9p2Wvmyo65_PI9E6n6D_tI8zbKA10YUaWaRw4TJhGPnBxluyM8 Vgp6lr4iSzIBN2fPnQiS2Mhw&oh=56f4a0c937c78e976891c0ecf8bf0cb4&oe=5B28FC39



courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 06:59 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30656295_997240733765526_1386927514919632896_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE5ffG-AUDbjpsSicVJsY21jQ_N-Ilfg9YhnSsx6XO4OCEI6TQKn4ZV-8KKZLhar1SFyZWW3VoBNwXRXDdx-OKEbU_Chop5Ldue65wcR0HoSw&oh=927f0e6faaebc8f3adec1b666b66ff36&oe=5B2C14C8

courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 06:59 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30712233_997240770432189_3189940135646986240_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGorSZwUkgOWxQJhLzc7cBOItmYzxOdeVMt G-xb2J8E61JwCrQtxTxUYhgH13adx0Gu6U0EDpXnwZvwSXSvEb6N 7OGDRwmDMV48unVaB4m-XA&oh=acfb7555691977568301dbb2609922d6&oe=5B5A0DF1


courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:02 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30709366_997245447098388_3701297666303459328_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGZ41-SpMVGgDWiiDRJSEB0PK-K9YD8OyrBciU9LbDJHvYVLM5nNvSa9B8ESzZNsQaXEY4tbKWMR-H4G1Rk9bYVogrNX5Y1wJaZoPIPKet7zw&oh=20b7b3464d1ce646032ab76bde6c8e30&oe=5B68CF10

courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:03 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30653183_997245470431719_8163529607492927488_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFpc8pJQPoFAJ7bsFk5X10WR69wK4pS3C4_ Qs5Eqr8RGYTfi9WXAui48deob8SLVglGhFCR8OOglECwq_AzCL dPDJbGrX-KshNOR3LCF1slMQ&oh=70310de6e4d341e35b1d9f08a2b3d292&oe=5B5D225C


courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:03 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30688756_997245503765049_6342766707269959680_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGl4oFYPs3qvNCUFPHUHQpK2YCyL_9aaQUE Lu4YP6EFtKafVYZUT_UBdPwj4y3jdORJ_6_KGnT7FMeC1gGq_1 R2COO-nqFZdRQa_Q_eRDOwKw&oh=33ed6e6422d226116805eff51ab685b7&oe=5B624DE5

courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:04 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30688401_997245533765046_2506113881072467968_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE2MF-wXZwtFusDDkPZpG7QEZlhz9T2-FnDQxwFg1cj3yKoDKMHwkJnQaMD3eN-7IFB150s4mALhAwx_BOUNrk7I-cVDejLpYB7uf3gQCWStQ&oh=74ef1449d01bbd64ba58e3e6628a7019&oe=5B6CE235

courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:05 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30656657_997245580431708_3427075639520264192_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeH-wXhrejfGIox9F56ACmMut0rXe-LpP9_9oq1VPZEoLkxwrnbUIi_5AvMbP10Bb0hRNU3-y4iUtMdAChFhxmyxM_JOuAkBWYjz0hrORIEtfw&oh=a21f0f0eef71187f564c4d3cb6784d3d&oe=5B295276
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30710880_997245663765033_81348145170087936_n.jpg?_ nc_cat=0&_nc_eui2=v1%3AAeGEi_P7RdnssQokHCmvw7wDZYo936npo7vG QrEDbpRoKOZx9jR7Hi_m9z-bbcLafJb3jbiUhkn0rHjfz-1LuHVCAVUowZTFnrOpssDVx-01Tg&oh=df35623bee9e8a21f4a296c8c5c35ff1&oe=5B72FA9B


courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:06 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30716701_997245697098363_2956591659057414144_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFh31uweV5HPbqVJlhCdfI8Kmd_qc6O0xt0 xPDT49gR7VOrL3m19uKqnFpv-u736Wjl2N9KWqZdrr7GquP_1nvis92F6rP4JBSCjYfPcf573Q&oh=ccfc1b3b097c0d2af7f93d4f30302765&oe=5B72FA3E

courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:07 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30711955_997245747098358_6512156128615333888_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHyJAcZn6pL3lGTmFBLGD_icxFGwl-7GyMoqV2WPf9zpHEVfSOmZcYDdzk193snXy_wiZeX3utllr30l sVU6qzC1IEcdoaJ45b_KTRzfP8Xjw&oh=9d088945987fdfebe837dfbaa02f15ec&oe=5B686F2C


courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:07 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30698737_997245777098355_4012903079841103872_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGlhZxJE728dIKFauGbZiGBxk1EqHm3ayU4 6t6n44ugF3bi6vTOrDHxojt3NkDe0ku8FKbs97ybCPYfMWveQh 0U-Rz2LxFNeTbAUtDWNCP2Pg&oh=fe3d7267123e3804cb39c25276995220&oe=5B6701C8


courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:09 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30704104_997246343764965_7026887965968171008_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGkAPczAzJdTaDw8C7KD-P2sZDK2sJTwwMeuIpMIpNmqm4tt9FEFM9aReQhW2DkGLipmNWc RoS2Hm7rZWL51i2_Ui6N2JFoGVZGk-fx72JY0Q&oh=9b9e2147b1384861dfe4158d9af1745f&oe=5B58B4DB



courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:10 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30689303_997246420431624_975510836699201536_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeEL3oXzl3es7DsiMZFk9-ZBw3uDO_qnGcJ7LsVcgjKu3BjF8lWIHskmLQ3ZLFQrwG71j5Nd KEw-nLkH8nxvfn0Ly47GeFeAE0pFcS_azYpjdA&oh=ec3a78563e9bd97b04c8b9a2417a81d8&oe=5B6A7B88
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30710096_997246387098294_5644681247172067328_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF3kTOP97QmTOzSgUskSB9pp9KdEZtG-6VWY5YGkupKsd1ObknvUPlCQEORhkHbXi-efw5XkLYqEkHnCjiMW9DQRxb-1WfQIvZ2IZEx3L0XVQ&oh=b5b5ac19cbd046ed2e6a44e8477730f7&oe=5B547EF9



courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:12 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30726383_997246573764942_3731611957795487744_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFDwB0risufVE6dF2hhr46CdAoxb6TfkEqF GSVen35TE7rViJ09OHK7oF_poP1oPSDs1ZxAP1T2OwapX4ixwc Egom-jydedrYUc0xvtc4yZQA&oh=27e10e5cda5306e2720c5f6cd3681192&oe=5B5CC109
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30714044_997246507098282_1548357133504872448_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHWD455w15Ku31SRUp8DlpPGZ6EV8VEdWjU HJEQaxvfUlJL0_pVRtYNmI3OQwkYI8u1wa4pHCIT-7vym0pb6m-tqKTUMkSIhngq24bVFUUwjg&oh=26379dcb708f88f76582179581c34c20&oe=5B65854D


courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:14 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30709977_997246640431602_4970571630255276032_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEBQsJ1pYGOsxxWtJA7U6W-uuryNNbm4IkC9E1gdrCy6kZqqOEN4OxpGTMcZGSGXMch9qLIkI 8NwRHMv7DlVA0HAJFtJOTMSwNLWqN36F21sA&oh=44d6d8f02c9b1d872a899cb38f2e2ea0&oe=5B5A3490


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30264929_997246690431597_1435497938565464064_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFbIfFdALH9X_y4TQCpa0hdkoui-dQpXxY8Q9KdTSdTL_rIBlvncVQ9PFOJ-yW7TzSSn_RsOZv9cCognZoFJujwl5CDhagoJmEm7U-I4K2IcA&oh=f587df538f53bb78ea31a6d23b5e405e&oe=5B5E60A0


courtesy senthilvel.s f book

sivaa
15th April 2018, 07:20 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30724794_456626684773632_2152963571975328018_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHkmR16bwycI6qKEch5zwIRCPaSo9JUr2Vh 2z-SRjM8KQ8PWixLtW7EEHzNLvWJ0_Qxq1BeDB5Cde8A9LP96mXD2 fGkonYAID_S19kqSz8uCg&oh=e5afc139c9c624c1cc990f3cf9c61d97&oe=5B6A690A

sivaa
15th April 2018, 07:24 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30709357_431698467300351_1979900441491337854_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEmtHcUOq9S-P0wuXXKI0NIYqsog7sDFI_VCJQ_zucionBYSrQU1-x2el-pw1iCBZU3MKaAlPaJnqh3bQ_ABivdHcUsFZ3yfTrVqP76OFgIe Q&oh=34744762ccf3fcce1048a4462867a555&oe=5B5596C1

courtesy amaran amaran f book

sivaa
15th April 2018, 09:32 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30727219_456672708102363_8641272938911455715_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE8Hxn9Ky_uj0gxUHThOG7084DsDDL-EZbKqZikJMmInvk4PRgg6igr8ErXq3jvebfwiOZb96u_YyGn0o KF0mW1vPH3_TvGHCyWn938DrCRyg&oh=9b363b1a41ab6d5cf9e737c9ffdbf12f&oe=5B58E6D6

sivaa
15th April 2018, 09:33 AM
சிவாஜி கணேசன் எங்க ஊரு சம்பந்தி.நாகைக்கு சம்பந்தியாக, உயர்திரு.நாராயணசாமிக்கு தன் மகள் சாந்தியை மணமுடித்துத் திருமண வரவேற்புக்கு வந்திருந்தார்.
காவல் துறை அதிகா...ரி ஒருவர் வீட்டில் தான் நடிகர் திலகம் தங்கினார்.
அந்த வீட்டில் இருந்து, ஒரு மாமன்னன் வீதி உலா வருவது போல் மேளதாலத்துடன், சிவாஜி, காடம்பாடி மாளிகைக்கு அழைத்து கொண்டு வரப்பட்டார்.
மாலை சூட்டி எதிர்கொண்டு வரவேற்று, நாராயணசாமியும் அவருடைய சித்தப்பாக்களும் அழைத்து செல்கிறார்கள் சிவாஜி யை! திருமண வரவேற்பா! நடிகர் திலகத்துக்கு வரவேற்பா? இரண்டும் தான்!
நாகையே மக்கள் வெள்ளத்தில் சிக்கி, திக்கு முக்காடியது, திணறியது! அலங்கரித்து, புதுமணப் பெண்ணாக வந்த சாந்தி,மாப்பிள்ளை கோலத்தில் இருந்த நாராயணசாமி, இருவரும் நடிகர் திலகம் கால்களில் விழுந்து வணங்குகின்றனர்.
ஆனந்த கண்ணீர் மல்க, அருமை மகள் சாந்தியை யும் நாராயணசாமியும் ஆரத் தழுவிக் கொள்கின்றார் சிவாஜி. பாசம் சங்கமித்த பரவச நிலை!
தந்தையின் உணர்வுகளை நான் அன்று அவர் வடிவில் தரிசித்தேன்....மறக்க கூடிய காட்சியா அது???அவை யாவும் என் நெஞ்சில் பசுமை யாக பதிந்துள்ளது.
பின்னர் வாஹினி ஸ்டியோவில், அரங்கு ஒன்றில், நவமணி நாளிதழின் துணை ஆசிரியராக, பத்திரிகையாளராக நுழைகின்றேன்.
இவர் தான் நாகை தருமன் என்று, மதிஒளி சண்முகம் என்னை திலகத்திடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அமர்ந்த சிவாஜி எழுந்து நின்கிறார், கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்.
கை குலுக்குகிறார்,நீண்ட காலம் பழகிய நேசத்தோடு தோள் மீது கை போட்டு, அருகில் இருந்த நாற்காலி யில் அமர வைத்து,
அதன்பின் அவர் உட்காருகின்றார்,என்றும் பணியுமாம் பெருமை, பணிவோடு இருப்பதும்,இனிய வார்த்தைகளை சொல்வதும் தான் பெருமைக்குரிய வர்களுக்கு பேரழகு!
இவைகளை நடிகர் திலகத்திடம் கண்டேன்,
கலையாக நிலையாக மக்கள் நெஞ்சில் நிறைந்து விட்ட இவர்,
கலைத்தாய் சிகரத்தில் ஒளி வீசும் மணிமகுடம்!
-பத்திரிக்கையாளர் நாகை தருமன்
(பிலிம் நியூஸ் ஆனந்தனின் செவாலியே விருது விழா மலர்,22.4.1995)

courtesy nadigarthilgam sivaji visirigal

sivaa
16th April 2018, 03:39 AM
காலத்தை வென்ற சிவாஜி படங்கள்.
15-4-2018, ஞாயிறு "டைம்ஸ் ஆப் இந்தியா"
இதழில், திருச்சி, பாரதி பாஸ்கர், துணத்தலைவர், மாவட்ட சிவாஜி மன்றம், பேட்டியுடன். படித்து மகிழ்வோம் !


http://oi66.tinypic.com/1zqvexv.jpg



courtesy Sundaram viswanathan f book

sivaa
16th April 2018, 03:59 AM
பாவமன்னிப்பு திரைப்படத்தில் வரும் , "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்" என்ற இந்த பாடலுக்கு , இந்த படத்தின் இயக்குனர் A பீம்சிங் அவர்கள் என்ன நினைத்தாரோ என்னவோ, ஒரு காட்சியில், ஒரே முகம் வெவ்வேறு கோணத்தில், பாடலுக்கேற்ற மாதிரி வெவ்வேறு உணர்ச்சியில் ,அதுவும் ஒரே இடத்தில் வைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தார் அவரது கற்பனையில் , அப்போது கிராபிக்ஸ் இல்லாத காலம் அது ...எல்லாமே manual சேர்க்கைதான் பிலிம் சுருள்களை வைத்து ......ஆனாலும் பிரேம் சரியாக இருந்தால் போதும்... ,உடனடியாக செய்துவிடலாம் என்று தயாரிப்பாளர் ஏவிஎம் நிறுவனம் சொன்னவுடனே , 10 நிமிடம் direction ,10 நிமிடம் framing ...முடிந்து விட்டது ...........எப்படி சாத்தியம் ஆயிற்று இது ? நான் எதோ ஒருநாள் வீணாகிவிடும் என்று கவலைப்பட்டேன்டா பீமு என்றாராம் மெய்யப்ப செட்டியார் குடும்ப சகிதம் saravanan ... ..பீம்சிங் சொன்ன ஒரே பதில் கணேசன் இருக்கும்போது நான் ஒரு நடிகரை பற்றிய கவலையை விட்டு விட்டு framing மட்டும்தான் பார்ப்பேன் , காரணம் , சிவாஜி கணேசன் மீது உள்ள நம்பிக்கையோ இல்லை என்னவென்று தெரியவில்லை , அவரது ஒவ்வொரு நாடிதுடிப்பும் கேமரா முன்னால் யாரையும் ஏமாற்றாது இயன்றவரை வாரிக்கொடுக்கும் அவரது நடிப்பு என்ற ஒரே காரணத்தால்தான் என்றார் பீம்சிங்.... .. நினைத்ததை விட மிக அருமையாக செய்துவிட்டார் .முதலில் சிவாஜி கணேசனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் என்றார் பீம்சிங் .......................மெய்மறந்த பதிவுகள்.....See more (https://www.facebook.com/groups/168532959895669/permalink/1741554869260129/)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/30710099_710063896051402_4097775445889015187_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGgYkrSHJ-3w-rqo94cTdROj7r42xKuaSS-szSnVCl6YgXqR7NfQ-J47PV2T4eldltrMxf7tUC1qbQW7zpsi3Q4Z8N_wk2nv5j86jcj JO4XtQ&oh=3c79abbf16491d1e4cac6ac716ad865f&oe=5B5972AA


courtesy Edwin prabaharan f book

sivaa
16th April 2018, 04:03 AM
இலங்கையின் அன்றைய வானொலி நிலைய வர்ணனையாளர் அப்துல் ஹமீது கூறுகிறார்,,,,,
'பைலட் பிரேம்நாத்' படத்தில் நடிப்பதற்காக அவர் இலங்கை வந்திருந்தபோது எனது மானசீக குருவான நடிகர் திலகத்தை இலங்கை வானொலிக்காகப் பேட்டி காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அன்று தான் அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தேன்.
கொழும்பு நகரில் கடற்கரையை ஒட்டியிருந்த அந்த மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலின் ஐந்தாவது மாடியில், கடலை எதிர்நோக்கி இருந்த உப்பரிகை போன்ற பகுதியிலே நிலா வெளிச்சத்திலே அவர் அமர்ந்திருந்தார்.
அவரை நெருங்கி...'வணக்கம் அண்ணா...'என்று நான் சொன்னதும் எனது கைகளைப் பற்றிக் கொண்டு 'வணக்கம் கேப்டன் சாம்பசிவம்' என்று அவருக்கே உரிய பாணியில் என்னை வரவேற்றார்.
கேப்டன் சாம்பசிவம் என்பது இலங்கை வானொலியில் ஒரு வருட தொடராக நான் தயாரித்து வழங்கிய ஒரு வீடு கோயிலாகிறது என்ற நாடகத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் .
அந்தப் பாத்திரத்தின் பெயர், நடிகர் திலகத்தின் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது என்பதை அறியும்போது சொல்லொணா மகிழ்ச்சியும், அதே சமயம் ஒரு வித நடுக்கமும் என்னுள் பரவியது.
அவர் சொன்னார்...
என் மனைவி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது நானும் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது பொழுது போக்காக இலங்கை வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டேன்.
தற்செயலாக உங்கள் ஒரு வீடு கோயிலாகிறது நாடகத்தையும் கேட்டேன்.
அந்த நாடகம் என்னை வெகுவாகக் கவர்ந்ததால், தவறாமல் கேட்கத் தொடங்கினேன்.
அதிலும் நீங்கள் ஏற்று நடித்த கேப்டன் சாம்பசிவம் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.
அன்று தொடங்கிய எங்கள் நட்பு, அவர் குடும்பத்தினர் அனைவரும் என்னையும் என் குடும்பத்தையும் நேசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.
ஒரு குடும்பம் ஒற்றுமையாக ஒரு கூட்டுப் பறவைகளாகத் திகழ வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த அக்கறை.
நடிப்புலகில் எத்தனையோ தலைமுறைகளைக் கண்ட அவர், தன் குடும்பத்துத் தலைமுறைகள் ஒன்றாக வாழ வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருந்தார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று அவர் பாடியது போலவே தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்.
நடிகர் திலகம் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்.
அவரை முதன் முதலாகச் சந்தித்தபோது எனது மகனுக்கு ஒரு வயது தான்.அவனைத் தன் மடியிலே வாங்கி வைத்துக் கொண்டு பெயர் என்ன ? என்று கேட்டார்..
சிராஜ் என்று சொன்னேன். அவர் உடனே சிராஜூதீன் தவுலா என்ற வரலாற்று வீரனின் பெயரைக் குறிப்பிட்டு அவனை உச்சிமோந்தார்.
பின்பு, 21 ஆண்டுகள் கழித்து அவரை மீண்டும் சந்தித்தபோது அதே பெயரைச் சொல்லி என் மகனை வரவேற்றார்.
நடிப்புலகில் பலருக்கு நடிப்புக் கல்லூரியாக இருக்கும் கலைக்குரிசில் சிவாஜி கணேசனிடம் நான் காணும் சிறப்பு :
உலகப் புகழ்பெற்ற நடிக மேதைகளில், ஓவர் ஆக்டிங், அண்டர் ஆக்டிங் மற்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட நடிப்பு... என தனித்தனிப் பாணியில் பிரகாசித்தவர்கள் உண்டு.
ஆனால் இந்த மூன்று பாணிகளிலும் நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவராக விளங்கிய நடிகர் உலகிலேயே சிவாஜி ஒருவர் தான்.
நடிகர் திலகம் அவர்களுக்கு பாரதத்தின் பெருமை மிக்க தாதா சாகிப் பால்கே விருது, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம், பிரெஞ்சு அரசின் செவாலியே விருது அனைத்தும் வழங்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தை முந்திக் கொண்டு இலங்கையில்தான் முதல் மரியாதை விழா எடுத்தோம்.
அந்த விழா அமைப்புக்குழுவி
லே நானும் இடம் பெற்றிருந்தது எனது பெரும் பாக்கியம்.
இனப் பிரச்சனையால் சிதறுண்டு போயிருக்கும் அந்த நாட்டிலே, கலைக்கு இன மத மொழி பேதம் கிடையாது என்பதை நிரூபிக்கின்ற வகையில், காமினி பொன்சேகா முதற்கொண்டு சிங்களப் படவுலகின் முன்னணிக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு அந்த விழாவைச் சிறப்பித்தார்கள்.
சிவாஜி மன்னன் அணிந்த மணியைப்போல் முழுக்க முழுக்க தங்கத்திலே செய்து விழா மேடையில் அவருக்குச் சூட்டினோம்.
அந்த கௌரவத்தை பார்த்ததும் நடிகர் திலகம் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். சபையோருக்கும் மெய்சிலிர்த்தது.
அதன் பிறகு -சிங்கப்பூரில் சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்த மாபெரும் அரங்கிலே அந்த மகத்தான கலைஞனுக்குப் புகழாரம் சூட்டும் பெருவிழா நடைபெற்றபோது அதைத் தொகுத்து வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
அதே மேடையில் தனக்கே உரிய கம்பீரத்துடனும் சாந்தம் தவழும் புன்னகையுடனும் வந்து நின்ற நடிகர்திலகம்...கோடிக்கணக்கான ரசிக நெஞ்சங்கள் வழங்கிய நல்லாசியும், இறைவன் அருளும்தான் என்னைக் காப்பாற்றின.. என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
அந்த விழாவைச் சிறப்பிக்க வந்திருந்த ஒவ்வொரு பிரமுகரையும் குறிப்பிட்டு அவர் நன்றி தெரிவிக்கும்போது
...இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து பறந்து வந்து என்னை கௌரவிக்க மேடைக்கு வந்திருக்கும் இலங்கை நண்பன் அப்துல் ஹமீதின் அன்பை என்னவென்று சொல்வேன்... என்று சொன்னார்.
நான் உருகிப் போனேன்.
நடிகர் திலகத்தின் இறுதி ஊர்வலத்தை நேர்முக வர்ணனை செய்யுமாறு இலங்கை வானொலி, லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள 24 மணி நேர தமிழ் சாட்டிலைட் வானொலி நிலையங்கள் என்னைக் கேட்டுக் கொண்டன.
சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தில் ஆரம்பித்து, பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு முடியும்வரை அந்த நேர்முக வர்ணனையை கண்ணீரையும் சோகத்தையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் நான் வழங்க வேண்டியதாயிற்று.
ஒரு கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டு நேர்முக வர்ணனையை வழங்கிக் கொண்டிருந்தேன்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா போன்றவர்கள் மட்டுமன்றி விஜய் போன்ற இளைய தலைமுறை நடிகர்கள் அனைவருமே அப்பா.. அப்பா என்று அழைத்துக் கதறிய காட்சி என்னை மேலும் நிலை குலைய வைத்தது,,,,,

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30708526_2062094364026610_4498130424605704192_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEXqCQUiHjulS6xZ8WQy3KJPIrziMbGv4hN mbrhTUYCVyiccJcToz5IZjVFjL2rhLJQgC82Xcj6ZF-ewWGYBkSs5FNCW3htY8QAD-c9labcuw&oh=6212290768f546702ffd0566f296a294&oe=5B61F3C1




courtesy Krishmoorthy. G-. f book

RAGHAVENDRA
16th April 2018, 06:28 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30740171_1760518530665478_8305778950106251264_n.jp g?_nc_cat=0&oh=2298176d72918c8bb9e455cc0fbeefa0&oe=5B562377

RAGHAVENDRA
16th April 2018, 06:30 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30711825_1760523980664933_6536290035182862336_n.jp g?_nc_cat=0&oh=622b30be10caf91ea528c104438d1e87&oe=5B29EF1B

sivaa
16th April 2018, 07:36 PM
கட்சி அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தெற்கு போக் ரோடு வழியாக காரில் சென்று கொண்டிருந்த மேற்கு வங்க முதல்வரிடம் காரில் அருகில் அமர்ந்திருந்தவர் இதுதான் நடிகர் சிவாஜிகணேசனின் வீடு என்று சொல்ல, உடனே வண்டியை நிறுத்துமாறு உத்திரவிடுகிறார். முன்னாலும் பின்னாலும் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி இறங்கி ஓடி வருகிறார்கள். அவர்களிடம் நான் சிவாஜியை சந்திக்க வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூற , நிகழ்ச்சி நிரலில் இல்லாத இடத்துக்கு எப்படி போக முடியும் என்று ச...ொல்ல அதெல்லாம் எனக்குத் தெரியாது இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் அவர் தான் பிறந்த நாட்டிற்க்கும், மாநிலத்திற்கும் உலக அளவில் புகழ் தேடித் தந்த அவரை காண இப்போது விட்டால் எனக்கு இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று கூற, அன்னை இல்லம் நோக்கி அதிகாரிகள் பறந்தனர். அய்யனும் அன்று இல்லத்தில் இருந்தார்.விஷயத்தை சொன்னதும் அன்னை இல்லம் பரபரப்பானது. ஜோதிபாசுவை வரவேற்க அய்யன் இல்லத்தின் வாசலுக்கு விரைந்தார். வாசலிலே காரை நிறுத்தி, இறங்கி நடந்தே வந்தார் மேற்கு வங்க முதல்வர். அவரை அன்னை இல்லத்து உறவுகள் சகல மரியாதைகளோடு உள்ளே அழைத்துச் சென்றனர்.அய்யனோடு சுமார் இருபது நிமிடங்களுக்கு மேல் அளவளாவிக் கொண்டிருந்தார் முதல்வர்.கட்சிக்கார்கள் அய்யன் கட்சி அலுவலகம் கட்ட செய்த பண உதவியை சொல்ல முதல்வரும் அய்யனும் நெகிழ்ந்து போனார்கள். விடை பெறும் நேரத்தில் முதல்வர் ஜோதிபாசு அய்யனை தன்னோடு அலுவலக திறப்பு விழாவிற்கு வரும்படி வேண்டினார். அய்யனும் அவரோடு சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது கூடுதல் தகவல். எல்லோருக்கும் நல்லவர் நம்மவர். அவர் போல் ஓர் உயர்ந்த மனிதனை காண்போமா பாரினிலே. வாழ்க அய்யன் புகழ்


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/30726439_605457856468963_7603010034212803337_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHzLP3BisNO2Kn2zF5oxWUOsA-UfbItFurlFhiyj5hfZ2-gNpwPwZCUWl36B5kyaQ2S92FtRSm60aQ0s2pHaZfdQjNZ8yE-STPrB6iqBbt_PA&oh=d52bba0334b5ae9bd8a2451c77cc420f&oe=5B58472A


courtesy Lakshmanan Lakshmanan-. f book

sivaa
16th April 2018, 07:41 PM
உங்களுக்குத் தெரியுமா ...?
1956 ல் சென்னை மாநகரில் இருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை சுமார் 34.
அதில் 22 திரைகளில் இரண்டுமாத காலத்திற்கு அய்யனின் திரைப்படங்களே ஓடிக்கொண்டிருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா....
உண்மைதான்.
சென்னையின் எப்பகுதிக்குச் சென்றாலும் அவரின் திருமுகமே அரங்குகளில் நிழலாக இருந்தது. மிச்சமிருந்த இடங்களில்தான் மற்றவர்களின் படங்கள் ஓடின....
அந்த வரலாற்றுப் பட்டியல் உங்கள் பார்வைக்காக...
1. 14:01:1956 நான் பெற்ற செல்வம்
பாரகன் / உமா/ ராஜகுமாரி/ கிருஷ்ணா
2. 14:01:1956 நல்லவீடு
கெயிட்டி / காமதேனு / மகாலட்சுமி/
மகாராணி
3. 25:01:1956 நானேராஜா
அசோக்/ சன் / கபாலி / முருகன் /
பிரைட்டன் / நூர்ஜகான்
4. 03:02:1956 தெனாலி ராமன்
நியூகுளோப் / ஸ்டார் / ராக்ஸி / கிரவுன்
5. 17:02:1956 பெண்ணின் பெருமை
காசினோ/ பிராட்வே / மகாலட்சுமி
6. 25:02:1956 ராஜா ராணி
வெலிங்டன் / உமா / கிருஷ்ணா
இவற்றில் எல்லா திரைப்படங்களும் அன்றைக்கு 5 வாரங்களுக்குக் குறையாமல்
ஓடியது என்பதே வசூலுக்கான சாட்சி.
இதில் அதிசயம் என்னவெனில், அய்யனின் இந்த ஆறு படங்களும் 1956 ஜனவரி 14 ல் இருந்து 1956 பிப்ரவரி 25க்குள்,
வெறும் 41 நாட்களில் வெளியாகி உள்ளன என்பதுதான்.
மேலும், 1956 ல் தமிழ் சினிமாவில் வெளியான மொத்த நேரடித் திரைப்படங்கள் 33. அதில் நடிகர்திலகம் நடித்தவை 9. கிட்டதட்ட நான்கில் ஒரு பங்கு.
இதையெல்லாம் படித்தப்பின்பு உங்களுக்கு ஒன்று புரிந்திருக்குமே...!?
அன்றைக்கு நடிகர்திலகத்தைத் திரையுலகிலிருந்து ஒழித்தேத் தீரவேண்டும் என்று எதிரிகள் ஏன் வரிந்துகட்டிக் கொண்டு நின்றார்கள் என்ற ரகசியம்.
இத்தகைய அளப்பரிய சாதனைகளை யெல்லாம் இன்றைய மீடியாக்களின் காதுகளில் யார் போய் சொல்வது?





https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/30052489_457121191390848_3105311032363250819_o.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE3b_qOZhP6i-zKds-HDDFp5r0vaUa5x9bpjW1bMqFQFE3VMKAna3-cWPMPq2pQ0K8EdGX_LFQo8EeQjbsYL7IK-Z24ur7_ome0oaQWEjcihg&oh=264331f0192073a1ff75525f4e74e903&oe=5B61A3D8


courtesy vaannila vijayakumaran f book

sivaa
16th April 2018, 07:45 PM
பாவ மன்னிப்பாச்சே, மிஸ் செய்துவிட்டால் பிறகு எங்கே பாவ மன்னிப்பைப் பெறுவது,
வேறு ஒரு சூழலில் சிக்கியதால் வந்த மன உளைச்சல்,
எப்படியும் மஹாலட்சுமியை சென்றடைய வேண்டும், என்ன தலைவரின் ஓப்பனிங் சீனை விட்டு விடுவோம் ஐயோ எல்லோரும் கொண்டாடுவாங்களே எப்படி விட்டுவிட முடியும்,
பாரத விலாஸ் சக்கப் போடு போடு ராஜா விதமாக எனக்குள்ளாகப் பேசிக் கொண்டே கைகளில் அகப்பட்ட டூ வீலரில் பறக்கிறேன்,
வேப்பேறியை நெருங்கும் போது போஸ்டர்களின் வரவேற்பு, போகப் போக பாதியளவு போஸ்டர்களை பா...விகள் எதை எதையோ ஒட்டி மறைத்து இருந்தனர், அந்தப் பாவிகளுக்கு பாவ மன்னிப்பு கிடையவே கிடையாது,
சரி ஒரு வழியாக தியேட்டரை சென்று அடைந்து அருகில் சென்றால் கேட் பூட்டப்பட்டு " ஹவுஸ்புல்" போர்டை தொங்க விட்டிருந்தார்கள், கேட் கிரில் கேட் என்பதால் உள்ளே அலசினேன் யாராவது நண்பர்கள் உதவுவார்கள் என்பதால், என்னை தியேட்டர் ஊழியர் கவனித்து சோகமாக பார்த்தார், " சார் ரொம்ப சிரமம் எடுத்து வந்திருக்கேன் எனக்கு உட்கார இருக்கையெல்லாம் வேண்டாம் டிக்கெட் மட்டும் கொடுத்து உள்ளே அனுமதியுங்கள் என்றேன்" அவரோ இல்லை சார் டிக்கெட் மொத்தம் தீர்ந்துப் போயிடிச்சி என்றார், " ஏதாவது ஒரு வழியை நீங்களே சொல்லுங்க சார் என்றேன்" கொஞ்சம் வெயிட் பன்னுங்க சார், யாராவது வெளியே போக வருவாரு அப்படி வந்தாரானால் அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு உள்ளே செல்லுங்கள் என்றார்,
கொஞ்சம் பொறுத்த எனக்கு தியேட்டர் ஊழியர் எதிர்பார்த்தபடி ஒரு நண்பர் அவசர அவசரமா வெளியே போக வந்தாரு , அவர் டிக்கெட்டையும் எனக்குக் கொடுத்தாரு நானும் டிக்கெட் கட்டணத்தை அவருக்கு கொடுத்தேன் ஆனால் நம்மவராச்சே வாங்க மறுத்து " சார் நான் திண்டிவனம் போகனும் தலைவருடைய முகத்தை பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன், நேரமாகுது நீங்க பாருங்க என்று கிளம்பிவிட்டார், நானும் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு அதற்கான கட்டணத்தை தியேட்டர் ஊழியரின் கையில் கொடுத்து விட்டு உள்ளே பாய்ந்தேன்,
அதற்கு மேல் சொல்ல எப்படி சொல்ல?
மஹாலட்சுமி தியேட்டர் 57 ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டது,
பாவ மன்னிப்பு வெளியான அன்றைய கொண்டாட்டத்தை நமக்கு உணர்த்தும் விதமாக நடிகர் திலகத்தின் பக்தர்களின் அமர்க்களம்,
உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன்,
மற்ற நடிகர்களுக்கு அமைந்த ரசிகர்கள் சண்டைக் காட்சிக்கும், பாடல் காட்சிக்கும் மட்டுமே விஷில் அடிப்பதும் கூச்சல் போடுவதும்
ஆனால் நடிகர் திலகம் ரசிகர்கள்
நடிகர் திலகம் தோன்றும் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்படுத்தும் நடிப்பை கொண்டாடுகின்ற ரசிகர்கள் 57 ஆண்டுகள் கடந்தும் பாவ மன்னிப்பை ரசிக்கும் அழகு,
நடிகர் திலகம் ரசிகனாய் இருப்பதற்கும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s640x640/30705262_1671067556343461_8436928336290119680_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGVRH6GUeaZjgvMovpRiWzmLVUEHBP6qz-XmpGYOaRsdDYxipgcdDITkMof9kJT3NGpC339YBDsF9x_qDz4S cyUES6cE291xiik7LW_t7OgQA&oh=f3d8ede7e3778ac42415faf69fda5ec8&oe=5B742272
(https://www.facebook.com/photo.php?fbid=1671067549676795&set=pcb.1671067663010117&type=3)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/30704303_1671067596343457_7265422147416227840_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGmIBgYsXIQuHbiJpNLLxzH7Isw0kqQgv6U LLE33UPORKPt158pRsyReU_PC7xNM6sNo9vgbWTG3q483cPlLd 6P-_a_Vj5qtlunqrPfx9zRmg&oh=20ef3bf858a0b486f65f6ae75d40c42f&oe=5B2A11C9
(https://www.facebook.com/photo.php?fbid=1671067589676791&set=pcb.1671067663010117&type=3)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s280x280/30724414_1671067629676787_1338463919995355136_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF3zdVZv6HqSpoW_Ko07pdiAZjixAlhDkeP N6N6m-T529U7E9Wo9lbPVNGMEWKZcjADwpVo2MK2l89SccUCaM5rus-44ZrGYEAvKDLgzoNpMw&oh=3c6176b8e93304e5ac5e13b548a2e92a&oe=5B65F8D9
(https://www.facebook.com/photo.php?fbid=1671067626343454&set=pcb.1671067663010117&type=3)





courtesy sekar f book

sivaa
16th April 2018, 07:47 PM
பஞ்சமில்லா நடிப்புக்காரன்
பகட்டுகளில்லா வித்தைக்காரன்
பக்திமான்களுக்கோர் பாசக்காரன்
படிக்காத மேதையான பண்புக்காரன்
... பெருந்தலைவரின் பெரும்பக்தன்
பெரும்தேசம் மேல் பக்திகொண்டவன்
தலைவர்க்கெல்லாம் தன்மானம் செய்தவன்
தக்காரைச் சார்ந்து சுயநலம் பேணாதவன்
அன்னையைத்தான் பூஜித்தவன்
பிதாவைத்தான் நேசித்தவன்
துணைவியைத்தான் பக்கத்தில் வைத்தவன்
வம்சங்களைத்தான் போஷித்தவன்
இல்லத்தைத்தான் ஆலயமாய் போற்றியவன்
நம்பினோர்க்கு பாதகம் செய்யாதவன்
அண்டினோர்க்கு சாதகம் செய்தவன்
செய்நன்றியை செத்தும் காட்டியவன்
எல்லோருக்கும் எல்லாம் -வழி சொன்னவன்
பொம்மனாருக்கு இடம் கொடுத்தவன்
பாரதிக்கு பொருள் கொடுத்தவன்
வள்ளுவனாருக்கு உருவம் கொடுத்தவன்
மாவீரனுக்கு சிலை கொடுத்தவன்
எட்டப்பர்களை பக்கத்தில் சேர்க்காதவன்
கலைமகளுக்கு கிரீடம் சூட்டியவன்
மலையாய் கலையை உயர்த்தியவன்
விலையாய் குருதியை கொடுத்தவன்
சிலையாய் நெஞ்சினில் உயர்ந்தவன்
சூதறியா அரசியல் நடத்தியவன்
சுற்றிலும் பண்பாட்டை காத்தவன்
இது யார்வாய் வந்தாலும் - சிவாஜி
அது பார் போற்றிடும் பெரிய பேர்.

courtesy senthilvel f book

sivaa
16th April 2018, 07:49 PM
vee yaar


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30742159_1760873207296677_4703432867831611392_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGVvlOb6gqEWI-wKrU8K9T7JZyEiANhKfScIUJKhpNPIz0fELCc6zAIjeDLYLPvL eAjDFnP1SOsC-sx5w9WmtH50ASpOnZhkGAVJKv-BRe5wQ&oh=11081355f4793d7bd60873d1f392ad40&oe=5B6AFD62

sivaa
16th April 2018, 08:03 PM
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியுடன் பக்தவச்சலம், நடிகர் திலகம், கமலா அம்மாள், சாவித்திரி, தேவிகா, ஏ.எல்.எஸ், மாதவி, கோபாலகிருஷ்ணன், சந்தியா ,ஜெயலலிதா, ஜெமினி ராஜசுலோசனா, சுசீலா, ஏ.வி எம்.ராஜன், S. வரலட்சுமி,வி. கே.ராமசாமி , டைரக்டர் ஸ்ரீதர் மற்றும் பலர்.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30710620_232542070816299_3669099098770064652_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE3KgvRzXiOr3I17j1rP-DfWTgSwliBFDo5k7FCYehTCT6p9mqOKB5e0u0_9wM7MC0U3xH3 986k9gf5Kr730vKVPUNMLFok7ffZyA7eE9HO5Q&oh=93850a94dca02a0f51247628eb475823&oe=5B722945


courtesy Lakshmankumar f book

sivaa
17th April 2018, 05:52 AM
அங்கே நீதி நேர்மை என தம்பட்டம் அடித்தவர்களின் நேர்மை எங்கே போய்விட்டது?

RAGHAVENDRA
17th April 2018, 06:44 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30713548_1761436800573651_9000491099940192256_n.jp g?_nc_cat=0&oh=ef622755a8050961e3daa5d91218387a&oe=5B573E89

sivaa
17th April 2018, 07:54 PM
திருச்சி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி இன்று(16.04 2018) வந்துள்ளது உங்கள் பார்வைக்கு

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30726905_149513439219101_1163878430035410944_o.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHV1F-zG56Uj_SxY7p8rXPMKicxWeOZddRgslifX3FUh9OPSnWdDdUxl vmXtut9r9MaPloTt_sxrmBi36D9ELUMnGc-FXXljpFuU-plOE055g&oh=c2770cb8eace346b72ef490525c02fb0&oe=5B668CBB

courtesy s.annadurai s.annadurai f book

sivaa
17th April 2018, 07:58 PM
பஞ்சமில்லா நடிப்புக்காரன்
பகட்டுகளில்லா வித்தைக்காரன்
பக்திமான்களுக்கோர் பாசக்காரன்
படிக்காத மேதையான பண்புக்காரன்
... பெருந்தலைவரின் பெரும்பக்தன்
பெரும்தேசம் மேல் பக்திகொண்டவன்
தலைவர்க்கெல்லாம் தன்மானம் செய்தவன்
தக்காரைச் சார்ந்து சுயநலம் பேணாதவன்
அன்னையைத்தான் பூஜித்தவன்
பிதாவைத்தான் நேசித்தவன்
துணைவியைத்தான் பக்கத்தில் வைத்தவன்
வம்சங்களைத்தான் போஷித்தவன்
இல்லத்தைத்தான் ஆலயமாய் போற்றியவன்
நம்பினோர்க்கு பாதகம் செய்யாதவன்
அண்டினோர்க்கு சாதகம் செய்தவன்
செய்நன்றியை செத்தும் காட்டியவன்
எல்லோருக்கும் எல்லாம் -வழி சொன்னவன்
பொம்மனாருக்கு இடம் கொடுத்தவன்
பாரதிக்கு பொருள் கொடுத்தவன்
வள்ளுவனாருக்கு உருவம் கொடுத்தவன்
மாவீரனுக்கு சிலை கொடுத்தவன்
எட்டப்பர்களை பக்கத்தில் சேர்க்காதவன்
கலைமகளுக்கு கிரீடம் சூட்டியவன்
மலையாய் கலையை உயர்த்தியவன்
விலையாய் குருதியை கொடுத்தவன்
சிலையாய் நெஞ்சினில் உயர்ந்தவன்
சூதறியா அரசியல் நடத்தியவன்
சுற்றிலும் பண்பாட்டை காத்தவன்
இது யார்வாய் வந்தாலும் - சிவாஜி
அது பார் போற்றிடும் பெரிய பேர்.


courtesy senthilvel f book

sivaa
17th April 2018, 08:01 PM
யாரோ எழுதிய கவிதை..!?
என் அலைபேசியின் கஜானாவிலிருந்து....

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30743374_457666124669688_4466105263029657726_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEYVizS2aw0Kugo3nnnV7R8I_zqaNyB2By1 L6twGh2P1O3VnPuEgrtMzsyJTGftBfstg5ruCdieBRoSCkeVTW 4k6yw6V-0g2WJQa1n6jfm45A&oh=b40ff947d8a86315b686c138a10cdb36&oe=5B722F59


courtesy vaannila.vijayakumaran f book

sivaa
17th April 2018, 08:12 PM
கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த பழனி என்னும் ரசிகர் நடிகர்திலகத்தின் படங்களை பார்ப்பதில் தீவிர நாட்டம் உடையவர்.மதுரை திருச்சி சேலம் என்று எங்கு நடிகர்திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டாலும் படம் பார்பதற்கு முன்
ஒரு நாள் முன்பாகவே அந்த ஊருக்கு சென்று தங்கி விடுவார்.படம் பார்த்தபின்னர்தான் ஊருக்கு திரும்புவார்.அந்த வழக்கம் இன்று வரை மாறவில்லை.அவருக்கு வயது 70க்கு மேல் இருக்கும்.நடிகர்திலகத்தின் நடிப்பு ஈர்ப்பு வாழ்நாள் முழுவதும் மயக்கிக் கொண்டேதான் இருக்கும்.
மஞ்சள் குறிக்குள் இ...ருப்பவர்தான் பழனி
இது போன்ற ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.அவர்களுக்கெல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை எல்லாம் தெரியாது.அவர்களுக்கு நடிகர்திலகத்தின் திரைப்படங்களே உற்சாகம்.
அவர்களையெல்லாம் தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்கள் ஆலமர விழுதுகள் போன்றவர்கள்.





https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p320x320/30729095_999428210213445_2526798108562554880_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEvzwyBLIZs90t9to-HgjixqkmnXDjBNB_lLPnwg7UzOKmw1qOoW0f7XnOkKDWedlx-GGyPJzKFJ2SRxZS_8K-JsPzS5xA9rNkYMAIIx8otiQ&oh=8999dbc336e07a7905457a15c7ed9168&oe=5B698345
(https://www.facebook.com/photo.php?fbid=999428200213446&set=gm.185381148851383&type=3)








courtesy senthilvel f book

sivaa
17th April 2018, 10:20 PM
சிவாஜி பறக்கும் படை "
தமிழகத்தின் சிவாஜி ரசிகர்களே உங்களுக்குத் தெரியுமா? இப்படை எங்கிருந்தது என்று.
1988 ல் அய்யன் தமிழக முற்னேற்ற முண்ணனி ஆரம்பித்த பொழுதில் நெஞ்சுரம் கொண்ட 30 இளைஞர்களுக்கு மேல்,
மரணித்தாலும் மறக்க முடியாத அவர் பேர் சொல்ல வேண்டும்
என்ற எண்ணத்திலே ஆரம்பிக்கப்பட்ட ஒரு மன்றம் தான் "சிவாஜி பறக்கும் படை "....
ராஜ ராஜ சோழனுக்கு ஒரு தற்கொலைப்படை இருந்தது போல நாமும் நம் ராஜாதி ராஜ கணேசனுக்காக வாழ வேண்டும் என்ற அடங்காத காளைகளாய் தங்களை மாற்றிக் கொண்ட ஒரு கூட்டம் தான் அது.
அத்தனை பேரும் " வாழ்க சிவாஜி " என்று கையில் பச்சை குத்திக்கொண்டு அவருக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மன்றம் அது.இன்றும் கோவையில் அதை பெருமையாய் சொல்லிக்கொண்டுதான் வாழ்ந்து வருகின்றனர்.
சமூகத்தின் பார்வைகள் எப்படியெல்லாம் இருத்ததிருக்கும்? அதற்காகவெல்லாம் கலங்காத மன்றம் தான் அது.
அதில் சிறு வருத்தம் என்னவெனில் சிலர் கடந்த சில வருடங்களில் நடிகர்திலகத்தின் மரணத்திற்கு பின் காலமாகி விட்டனர்.
இது போல் நீவிர் கண்டதுண்டோ? கேட்டதுண்டோ?

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30706186_999446306878302_6563516133519917056_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHrNzLNT3Iy7EXU2T3x-y3yl_EsZY4eOIvxcz40IHvmuoc3INcCGHdWJRr9TPJY2ZUnNQx 7r9DDfHlEqsTekou5zTtY1as00nSB9hw9DKo56g&oh=8c1d5a84a8f2b3e76b4bc2a9d940443d&oe=5B672F80
(https://www.facebook.com/photo.php?fbid=999446300211636&set=gm.185394372183394&type=3)






courtesy senthilvel f book

sivaa
17th April 2018, 10:23 PM
நம் தலைவரை பாருங்கள் .. என்ன அழகு !!! தில்லானா மோகனாம்பாள் விழாவில் ...

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30740252_1849688215081186_937649034715822310_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGlFLPJ942TC4fsJoxfu-TaC2uHLhFurywIpfvh4IirhMyD9ErfAiYArkKbtWrWXWTzEuWb zDa6yRvpO0DrX5L5Tc2XUHxBQAGYe60RLBSoEg&oh=f70447bd05856126ed784c0a8a330bda&oe=5B57D094


courtesy ganesh venkatraman f book

sivaa
17th April 2018, 10:26 PM
Thalaivar with P.S.Tamarid Company owner


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30738075_1849678038415537_2561642506248854720_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeG__VRBgt6dUdLEevelL8dtwapf74UVLF5m zAhA2DxXXcBI6HuW03ZBuWGmGxvSfyNcIGdfzgySTom5y1UI1B Y4qbiRY782baXPL7JSsDEGOQ&oh=ea34e880fe1b05583708825c5d897cf2&oe=5B671C2E



courtesy ganesh venkatraman f book

RAGHAVENDRA
18th April 2018, 06:23 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/30727679_1762380033812661_3173774209457324032_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeG6XiqFbmONo1hdnWcl7c6jx1w51_gDrbXt VNzF2tagBczNdpwYLI0F5NnxGLRP1GJEfZ_I07pDXQaeGhM7Ps 8IN_56GzZItOqBdOFxNBudYg&oh=084f6683982e02c1a1d146dc8fb91554&oe=5B2726F7

sivaa
18th April 2018, 06:20 PM
vannilaa


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30727241_457994961303471_4021341371688096752_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHHosL170j3xd52LhkwhQ8ppDD-eE8KuiFJV_M5bwHSiFKgqXxCAwtByIhqOcFFsnLKub95jwUcLc bAvwOTU8Yfu8uc0o4DrEmqJYCjpb3Mig&oh=5fa6ce7423bb7bae8a33e341dfc60c92&oe=5B73F35E

sivaa
18th April 2018, 06:31 PM
Vaannila

உங்களுக்குத் தெரியுமா?
எதைப் பற்றியும் கவலையின்றி, தன் நடிப்பொன்றே வெற்றியின் மூலதனமென்று
எண்ணி, தான் நடித்த இரு படங்களை ஒரே நாளில் வெளியிட்ட கெத்தெல்லாம் நம்
அய்யன் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது....
பின்னாளில், ஜெய்சங்கர், விஜய்காந்த், பிரபு போன்றோரின் படங்கள் அதுபோல் வெளியாகி, ஒருசில வெற்றி அடைந்திருப்பினும் கூட, அய்யன் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியதில்லை என்பதே உண்மை.
அய்யன் நடித்து ஒன்றல்ல... ரெண்டல்ல...17 முறை தான் நடித்தப் படங்களை இரண்டிரண்டாக வெளியிட்டு தமிழ்த்திரையில் பெரும் சாதனையை நிகழ்த்தி இருப்பதை நீங்கள் அறிவீர்களா..?
அதில், 14 முறை தமிழ்ப் படங்களாகவும், 3 முறை பிறமொழிப் படங்களோடும் அவை வெளியாகி உள்ளன.
அதன் பட்டியல் இதோ உங்கள் பார்வைக்கு
1. 13:04:1954.
அந்தநாள்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி H
2. 03:06:1954.
மனோகரா (தெலுங்கு)
மனோகர் ( இந்தி)
3. 26:08:1954
கூண்டுக்கிளி
தூக்கு தூக்கி H
4. 13:11:1955
கோடீஸ்வரன்
கள்வனின் காதலி
5. 14:01:1956
நல்லவீடு
நான் பெற்ற செல்வம்
6. 19:10:1960
பெற்றமனம்
பாவை விளக்கு
7. 01:07:1961
ஸ்ரீவள்ளி H*
எல்லாம் உனக்காக...
8. 03:04:1964
பச்சை விளக்கு H
SCHOOL MASTER ( MALAYALAM)
9. 03:11:1964
முரடன் முத்து
நவராத்திரி H
10. 01:11:1967
இரு மலர்கள் H
ஊட்டி வரை உறவு H
11. 29:10:1970
சொர்க்கம் H
எங்கிருந்தோ வந்தாள் H
12. 13:04:1971
சுமதி என் சுந்தரி
பிராப்தம்
13. 02:11:1975
டாக்டர் சிவா
வைர நெஞ்சம்
14. 14:11:1982
பரீட்சைக்கு நேரமாச்சு
ஊரும் உறவும்
15. 14:01:1983
உருவங்கள் மாறலாம் ( GUEST) H
BEZAWADA BEBBULI ( TELUGU) H
16. 14:09:1984
தாவணிக் கனவுகள் H
இரு மேதைகள்
17. 28:08:1987
ஜல்லிக்கட்டு H
கிருஷ்ணன் வந்தான்
இனி இத்தகைய சாதனைகளை எல்லாம் தமிழ் சினிமா சந்திக்கவும் செய்யாது. படைப்பதற்கும் ஆளில்லை.
உண்மைதானே தோழர்களே!

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30728980_458070337962600_4507899532963321235_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFkiYJn2ooHm-mIHcCJqXkZFfXZ1bKciK85SPKCxiQ0SkcXeyVLgmlHQdOHADOe hq1Wzzp1LIrJZgRUgiLWQzVmAUiZRJEqlazBSZsanoGyRA&oh=600d513a20a77fb869b230ec1e4f678c&oe=5B5AC6E0


.................................................. ................

தமிழ் திரைப்பட உலகில் சாதனைகள் பல புரிந்தவர்
சாதனைச்சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே

sivaa
18th April 2018, 06:38 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30728722_780337038822685_9011294736352345739_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF_m13V4041ZaeOq3Z2DzaLzs_T45DweYjK tWG90wwekqMdzpNODT-dppCpjDtsul3zFqyCJ_syT5jdGMjGC7Rh3BRJPLTmOhEo1IV4r u9GGw&oh=2956354fa4180a4ea97abb01ebdb91d4&oe=5B502EFE

sivaa
18th April 2018, 08:20 PM
Athavan ravi

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30743112_1001697106656277_7100918328679464960_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGf4TuQEiHyFy6lzocOje9N_Q-eU1b387viZ1JcEM4H5u2q3gS_tRjtQmsMrUmBvvWimS3Zp0HAr 6u7056ZvlBw5YqeuMw-Kr_lB-JX1tG4rg&oh=6b5d1d749d493faf01640b67738be602&oe=5B71F981

sivaa
19th April 2018, 05:26 PM
சிவாஜி என்ற மனிதன் பிறக்கவில்லையென்றால் நடிப்பின் இலக்கணம் என்னவென்றே தெரியாமல் போயிருக்கும் .................................மார்லன் பிராண்டோ.................................If the man Shivaji was not born, the grammar of the act would not have been known.....(in the interview of California at 1960)



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30712656_711953319195793_2644246137958643044_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFXnWMC08tV8x8RHniAUhHRSXyHOENUUa36 wZSbx59-g3ASnfV-0btELdUtcnbYfAS1WyNAZWAZIjJxt7qTN7Lmk5SEWQqZXQIhXf v2ele5JA&oh=7dc88c3cd8e8b3c3cd1f59b947900866&oe=5B57B7BE
(https://www.facebook.com/photo.php?fbid=711953319195793&set=pcb.1744855465596736&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/q82/s480x480/30711043_711953342529124_760938669506989685_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeGwACmIHTgSdDhfvD1a7IqW3fJVIJm25RZh BKB_4himBUGImMYpUlvoBSJuEVLiDbolo5kX6dWNad4lDOR5XH fKKwxxKVO5cB_7qUfkY_ffQA&oh=e6c0032d52087408589a7c016ce74ff5&oe=5B4FA136


courtesy Edwin f book

sivaa
19th April 2018, 05:40 PM
தஞ்சை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் இன்று (19-04-2018) அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல்.



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/30705803_2025511687715993_8052962335951683584_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHqG6VJGt1nL1RBQFR9IGoV8N-_jTqjrMAX86V3UtnUoDkyDwcpZrJkMMadF9f7sUdqb9JSxWhZc J-rWYRggPGHV3mqhL_jfSyl0QCMQw74vA&oh=a9dc7e58e66051a7ef5f74a1acb8bf33&oe=5B6D95D6
(https://www.facebook.com/photo.php?fbid=2025511681049327&set=pcb.1744742532274696&type=3&ifg=1)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/30727648_2025511724382656_1665125216835076096_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEqec6oyS-ZTmONo_1skIMbakBMLEn6HjcvlvJzptLPdg7Z3aMx6FZCh5cNN M9cH9xiuFIonvXS2cuTV2TjqVyooHgvmkJ-cY8CV5YHSnGzDg&oh=1e1cc042c471d5af45efc78bd3b6b28e&oe=5B68226B
(https://www.facebook.com/photo.php?fbid=2025511717715990&set=pcb.1744742532274696&type=3&ifg=1)





courtesy sivaji madurai peravai f book

sivaa
20th April 2018, 05:37 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30725651_2025977347669427_3821078385723965440_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFiCORsKAkkDk0KrMd4U5PqkcSXvV_X-93LxqzEuGt4IfuDhpbOwagFZMaJfTiH2_33lYIqwwMYNbg8fJu jvhay6gAuUtbmqVQZB3aM74EpGw&oh=6a348746b11f858aadf41ab4386ed938&oe=5B64BC89


courtesy sivaji madurai peravai f book

RAGHAVENDRA
21st April 2018, 05:56 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31124401_1765258583524806_4600194618678575104_n.jp g?_nc_cat=0&oh=2ac33d42e39ff6166b6f541fcccca0d6&oe=5B509FB2

RAGHAVENDRA
21st April 2018, 05:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31064338_1765263400190991_5160308940201787392_n.jp g?_nc_cat=0&oh=666699565cb780d20f2348bba2f0a8bd&oe=5B71040B

sivaa
21st April 2018, 09:49 AM
அன்னையின் ஆணை வைர விழா
நடிகர் திலகம் அவர்கள் subtle acting என்ற முறையில் தூள் கிளப்பிய படம். உத்தம புத்திரனுக்கு பிறகு படம் முழுக்க ஸ்டைலோ ஸ்டைல் என்று நடிகர் திலகம் கலக்கிய படம். பாரகன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம். CH நாராயணமூர்த்தி அவர்களின் இயக்கத்தில், நடிகர் திலகத்துடன் நடிகையர் திலகமும், எஸ்.வி.ரங்காராவும், எம்.என்.நம்பியாரும் எம் என் ராஜமும் இணைந்த வெற்றி காவியம். எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசை ஓவியம். 1958-ல் வெளியாகி இப்போது 60 வருடங்களை நிறைவு செய்யும் அன்னையின் ஆணை திரைப்படத்தின் வைரவிழா கொண்டாட்டமும் திரையிடலும். நமது NT Fans அமைப்பின் சார்பாக இந்த மாத திரை விருந்தாக. நாள்: 22.04.2018, ஞாயிறு மாலை 6 மணிக்கு. இடம்: ரஷியன் கலாச்சார மய்யம், 74, கஸ்தூரி ரங்கா சாலை, (சோழா ஹோட்டல் அருகில்), சென்னை -600018. விழாவிற்கு அனைவரையும் வருக! வருக வருக என அன்போடு வரவேற்கிறேம்!



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t31.0-0/p480x480/30052039_10209206778484969_3322093384113901668_o.j pg?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGx0-LswgREkpGzFmS1ovaaV7rn0FWmbDY3byF1cUNnyX_hBUVLGbvX hJgItqlPpd1kuY-itJNoQ8RgSa0EUQZUwgz2CdXofTsd7lOq1s7uYg&oh=d52624966f6374a13890306ab55fee48&oe=5B6D1D7A
(https://www.facebook.com/photo.php?fbid=10209206778484969&set=gm.635198856831194&type=3&ifg=1)






courtesy nadigarthilagam sivaji visirigal-murali s

sivaa
21st April 2018, 09:51 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p280x280/30743568_1003786856447302_6503939327897108480_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGirbDbn4NBaTpgrWxFJr1_akdY8CWjlJ3c AKDozUB7dfkB5YGokbai5MqJQIFrbgg2TXFxVY5kpl1JpvkShH A0pbDYfMMpdMUFzjiUuZN6mQ&oh=bd357dc6287052a538819914ef4ef142&oe=5B729DC7

courtesy Athavan ravi f book

sivaa
21st April 2018, 09:54 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30740146_1003106423182012_5876296661508030464_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeECSCTB2bY7SII22P32Zwq9e7d1OI8bC_Po 9ox9tJWRmbxQ6CSl5OgW-8TgssoxETWOlDn8RRX6V6kYnC0Er3U5E70S9XFgzXZ4tvpFsVc few&oh=81ec88775060340436167b22a4b8fd5b&oe=5B620092



courtesy Athavan ravi f book

sivaa
21st April 2018, 09:55 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30741559_1003096323183022_8639227532224233472_o.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGkPTK4gmH33lrPlOrzNEFjluXk2gZDiYq-Gj5lcRM36TsMOwzDLzUsj9dWJBkBJ57j3RY4WM4ocwXa3VNVxQ jPC-BzBMjgSUe3fngWHe5DpA&oh=1da3e6b843e81128c5a7aed701724bac&oe=5B681A59


courtesy Athavan ravi f book

sivaa
21st April 2018, 09:56 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/30729379_1001695106656477_1694046186576543744_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFSM0dEmvcZ3TiFHHMnN37h1BaBt_Qw1ms6 PfWuFVXEBGUofvWeLcyJAZ-TMwgzbXWHCj2DY3Lb40kb1MJEf3-4wmJ5etC4KPPjcvYL50YZPQ&oh=e2f19678aafba41ec730bb65de4705a9&oe=5B55E574

courtesy Athavan ravi f book

sivaa
21st April 2018, 06:46 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31150328_2057963931085091_2774960480222775853_n.jp g?_nc_cat=0&oh=bd99f1bcc4d41276f046fb485882dfff&oe=5B5EAC79


courtesy vcg thiruppathy f book

sivaa
21st April 2018, 09:25 PM
Vee yaar


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31120835_1765896280127703_5392489593708740608_o.jp g?_nc_cat=0&oh=f4ec9746349c4de2057dc782ceb2dfd0&oe=5B66B20C

sivaa
22nd April 2018, 01:13 AM
"தெய்வமகன்"
******************
*
இவர் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவர்கள், புரிந்துக்கொள்ளாமல் இருந்தாலும் பரவாயில்லை அதிகபிரசங்கிதனமாக பேசும் போது, ரௌத்திரத்தை பழகியதை காட்ட வேண்டியுள்ளது. தடிமனான வார்த்தைகளை பிரயோகப்படுத்த வேண்டியுள்ளது.
*
அவரின் நடிப்பை தவிர்த்து இந்த சமுதாயத்திற்கு செய்த எத்தனையோ நல்ல காரியங்கள் ஊடக நண்பர்களால் மறைக்கப்பட்டிருக்கிறது.
*
எலும்பிற்கு ஆசைப்படும் குணமுடையதாகிவிட்ட மனித பதர்களை நம்பி மோசம் போன சமுதாயம் கால ஓட்டத்தின் வேகத்தில் மாறுதல் இல்லாமலிருப்பது எல்லா தேர்தலையும் காட்டுகிறது.
*
வள்ளல் குணபடைத்தவர் யாரென அவருடன் இருந்தவர்களும் பிரகடணப்படுத்தாமல்
இருந்ததினால் ஊடகங்கள் எதிர்பார்த்ததைவிட பசை அதிகமாக கொடுத்தவர்களை பத்திரிகைகள் போஸ்டர்களாக மக்கள் மனதில் ஒட்டவைத்தார்கள். இவர்களின் தயவுடன்தான் அய்யனுக்கு 'கஞ்சன்' முத்திரை கொடுக்கப்பட்டது.
*
சிவாஜி என்ற தனிமனிதன் செய்த சேவைகளை, வாரிவழங்கியதை பட்டியல் போட்டு எடுத்துச்சொன்னால் அப்பப்பா... இன்றைய மதிப்பீட்டில் எத்தனை ஆயிரம் கோடியிருக்குமென மக்கள் மன்றம் மொத்தமாக உணரவில்லை என்றாலும் ஆவண சான்றுகள் மூலம் உணராமல் இல்லை. இதனால்தான் கஞ்சன் எனும் சொல் காணாமல் போய்விட்டது.
*
அதற்கு காரணம் சிவாஜியை தெய்வமாக மதிக்கும் ஒவ்வொரும் பக்தரும் ஊடக உருவமாக மாறியதுதான்... வாட்ஸ்அப், முகநூல் போன்ற ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டதே ஆகும்.
*
அவர் இருக்கும்போது துடைக்கமுடியா பழி, அவர் இல்லாதபோது துடைக்கப்பட்டது நமக்கு வருத்தந்தான்.
*
அந்த தர்ம தேவதை இதைபற்றியெல்லாம் ஒருநாள் கவலைபட்டது இல்லை. தேவதை என்பது பெண்ணல்ல, ஆண்தான்!தர்மதேவனை ஒருபடி மேலே போய் "தெய்வபிறவி" ஆனவரை "தெய்வமகன்" என அழைக்கலாம். இது படத்தின் பெயரல்ல. உயிரோடு வாழ்ந்த ஒரு உண்ணத மனிதனின் பெயர்தான் 'தெய்வமகன்'
*
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:




https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s600x600/31052149_781715255351530_5799821307243160735_n.jpg ?_nc_cat=0&oh=ab2e4ac4c4668ca999e883e6dfd9d9e9&oe=5B67B023

courtesy Natarajan p f book

sivaa
22nd April 2018, 01:29 AM
Athavan ravi

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31180280_1004160019743319_6177066396543877120_o.jp g?_nc_cat=0&oh=f8977a55773a9c2f8fe42a59177fc9d1&oe=5B5D8076

RAGHAVENDRA
22nd April 2018, 04:13 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31071070_1766172120100119_4141179085659308032_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeG83Sj2bz9V7LmBgfCEoJHZpCrfotLG2V3Q C0XINHe2JB5iVsaJtfDXZzTofCK2XdcDWMxoJbIbPsKQtVad2L 2e1fljTgueCjGKYDpyVkcFUw&oh=5c1b772121e7852894792d381d11528d&oe=5B9A8C1B

RAGHAVENDRA
22nd April 2018, 04:14 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31166911_1766175570099774_7156870254918893568_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEIAN5pPpV8PHcTvpN66LsAxVKF5YYpQoJX u00VQGGcLA9kViCGeOKPk1lGbyMTVRcOEaaQFQ-rVKL63_cjqAoxlpCGcd_6886YzdxH0iUvZg&oh=2db89dcbb4b14907be3299ba2241e9d5&oe=5B4FF201

RAGHAVENDRA
22nd April 2018, 04:15 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31093383_1765896283461036_1364007855736225792_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEa3CF3HsBSNvG--s64hv6KgkiVJLv9KKr3svgR5iW0mx6WEEIqx5q14WCnKZLR-JEf6VgUO2sxtgWYskInaX7fbGRmvddzB-iKdCuWiBDTUg&oh=85395e9335489cf54e4fdb00d21751da&oe=5B6A7403

sivaa
22nd April 2018, 06:46 AM
Bal krish nan

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31124710_585846728442277_6016412182764322816_n.jpg ?_nc_cat=0&oh=eda26e95a44602210c9f52b2a4e6e262&oe=5B6AFE51

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31124716_219867942104712_2766318899833077760_n.jpg ?_nc_cat=0&oh=f0d67c5f9a0aac93a9e4404033b627b5&oe=5B5E5895

sivaa
22nd April 2018, 08:48 AM
நம்மவர் கலைக்குரிசில் நடிகர்திலகம், 1956ம் ஆண்டில் ரங்கோன் ராதா, அமரதீபம் படங்களில் அருமையாக நடித்ததிருப்பதற்காக 1.4.1957ல் பேசும் படம் மாத இதழ் நம்மவரை சிறந்த நடிகர் என்று தேர்ந்து எடுத்து கெளரவித்த போது வெளியிட்ட புகைப்படம். ந்ன்றி பேசும் படம்



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/31118045_1908468455831302_670456961979908096_o.jpg ?_nc_cat=0&oh=15912777e6e7d2ccae1e48999c0c84a8&oe=5B569A12
(https://www.facebook.com/photo.php?fbid=1908468452497969&set=gm.1710204842379877&type=3)






courtesy Chidambara nadarajan f book

sivaa
22nd April 2018, 10:32 PM
சிவாஜி என்ற நடிப்பின் இமயத்தின் மீது இந்தி நடிகர்கள் எப்படிப்பட்ட மரியாதை வைத்திருந்தார்கள் என்பதற்கு சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் நல்ல உதாரணம் .ஒரு படவிழாவில் கலந்து கொள்ள கவர்னர் பிரகாசத்தை அழைத்திருந்தார் எ எல் ஸ்ரீனிவாசன் ,சிவாஜி கலந்து கொண்ட அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திலீப்குமாரும் கலந்து கொண்டார் .இவர் ஒரு மிக பெரிய நடிகர் என்று சிவாஜியை கவர்னரிடம் திலீப்குமார் அறிமுகம் செய்து வைத்த பொழுது உங்களை மாதிரிதானே என்றார் ,அதை கேட்டதும் திலீப் குமார் பதறி போய் இல்லை இல்லை அதற்கும் மேல் என்றாராம் .அப்படி திலீப் குமார் போன்ற சிறந்த நடிகர்களையே பிரமிக்கவைத்தவர் நம் திலகம் .அதற்க்கு காரணம் தன் வாழ்முழுதும் நடிப்பையே சுவாசமாக கொண்டதால்தான் .இவர் நடித்த படங்களை இந்தியில் தயாரிக்கும்போது பஹிரங்கமாக அவரை போலே எங்களால் நடிக்க முடியாது என்று சொன்னார்கள்



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31144108_867827270066363_8035138221673283584_n.jpg ?_nc_cat=0&oh=b0415b21a8120a9f24cfd1fd2cac6c39&oe=5B620D3D
(https://www.facebook.com/photo.php?fbid=867827266733030&set=pcb.1748153081933641&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/q82/p240x240/31131192_867827620066328_5806546074793410560_n.jpg ?_nc_cat=0&oh=dddf7945c096b18c8d82fc57bcb505ec&oe=5B6F54DB
(https://www.facebook.com/photo.php?fbid=867827616732995&set=pcb.1748153081933641&type=3)





courtesy vijaya rajkumar f book

sivaa
22nd April 2018, 10:40 PM
பாசமலர் திரைப் படத்தில் அண்ணன் தங்கையாக வாழ்ந்தவர்கள். அதன் பிறகு நிஜத்திலிலும் அப்படியே வாழ்ந்தார்கள். கால ஓட்டத்தில் சிக்கி சின்னா பின்னமாகி ( இந்த கால கட்டத்தில் நம்மவர் எவ்வளவோ உதவிகளை செய்துள்ளார் ) குற்றுயிரும் குலையிருமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட செய்தி கேட்டு துடித்து போனார். அன்னை இல்லத்து உறவுகளை அனுப்பி பார்த்து வரச் செய்தார். மருத்துவமனையில் அவருக்கு வேண்டிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். ஜெமினியை பார்க்க விரும்புவதாக கேள்விபட்ட நம்மவர் உடனே ஜெமினியிடம் பேசி... மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இவ்வளவும் செய்தவர் கடைசி வரை அவரை மருத்துவமனைக்கு சென்று பார்க்க மறுத்து விட்டார். என் இதயம் கண்களில், உணர்வுகளில் உள்ள என் தங்கை சாவித்ரி வேறு. இப்போது அவள் இருக்கும் கோலத்தில் என்னால் பார்க்க முடியாது என் இதயம் வெடித்து விடும் என்று கதறினார். பாசத்திற்கு எல்லை இல்லை என்று வாழ்ந்தவர். சாவித்ரி இறந்த அன்று படப்பிடிப்பில் இருந்து வந்தவர் தனியறையில் தங்கைக்கு மெளன அஞ்சலி செலுத்தியவர். இவருக்கு நாம் ரசிகர்கள் பக்தர்கள் என்று சொல்வதில் பெருமை தான். என்னை சிவாஜி பைத்தியம் என்று யார் சொன்னாலும் பெருமை தான். வாழ்க அய்யன் புகழ்.நடிப்பு என்பதையும் தாண்டி இது போன்ற செய்திகளை பதிவிடுவதில் தான் மகிழ்ச்சி. மகிழ்ச்சி


https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31073216_608127649535317_9105620376224811691_n.jpg ?_nc_cat=0&oh=88c2e92eb979f48c4c660b40229e6657&oe=5B5F6094










courtesy lakshmanan lakshmanan f book

sivaa
22nd April 2018, 11:21 PM
நடிகர்திலகத்தின் திரைப்பயணத்தின் மைல் கல்லாக அமைந்த படங்கள் பல...
அவற்றில்...
நவராத்திரி
திருவிளையாடல்
தில்லானா மோகனாம்பாள் ஆகிய மூன்று திரைப்படங்களுக்கும் முக்கிய பங்குண்டு என்றால் அது மிகையாகாது...
இப்படங்களின் இயக்குனர் திரு.ஏ.பி.நாகராஜன். தமிழ் நாடகம் தந்த நல்முத்து இவர்....
புராணத்தை மட்டுமே வைத்து காலம் தள்ளிக்கொண்டிருந்த தமிழ் நாடகத்துக்குள் சீர்திருத்த கருத்துகளை புகுத்தி புது ரத்தம் பாய்ச்சியவர்கள் டி.கே.எஸ் சகோதரர்கள். இவர்களது, மதுரை பால சண்முகானந்த சபா நாடகக்குழுவில் பயிற்சி பெற்று உருவானவர்தான் ஏ.பி.என்...
அக்காலத்தில், இளம் சிறுவர்களுக்கு நாடக பயிற்சி அளித்து அவர்களை பெண் வேடங்களுக்கு பயன்படுத்தி கொள்வார்கள். இதுபோன்ற, நாடக சபாக்களில் சுட்டுப்போட்டாலும் பெண் பிள்ளைகளை சேர்க்க மாட்டார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் அக்கம்மா பேட்டை என்ற சிற்றூரில் பிறந்த ஏ.பி.நாகராஜன் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் அவர் பாட்டி மாணிக்கத்தம்மாள் அரவணைப்பில் வளர்ந்தார்.
சிறு வயதிலேயே அவருடைய பாட்டி நிறைய கதைகளை அவருக்கு சொல்லிக் கொடுப்பார். தேவைப்பட்டால், இடையிடையே பாடியும் காட்டுவார். இப்படி பாட்டி சொன்ன இதிகாச கதைகளை கேட்டு வளர்ந்த நாகராஜன் பாட்டி பாடிக்காட்டிய பாடல்களை கிளிப்பிள்ளை போல திரும்பி பாட ஆரம்பித்தார். ஆதலால், அவருடைய திறமை அறிந்த அவருடைய பாட்டி...
மதுரை பால சண்முகானந்த சபா பின்னாளில் டி.கே.எஸ் நாடக சபா என்று பெயர் மாறிய நேரத்தில்...
பத்து வயது சிறுவனாக இருந்த ஏ.பி.நாகராஜனை அதில் சேர்த்து விட்டார். தனது 15வது வயது முதல் ஸ்திரி பார்ட்டுகளில் நடிக்க ஆரம்பித்தார் ஏ.பி.என்...
டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ்பெற்ற சமூக நாடகமாக விளங்கியது ''குமாஸ்தாவின் பெண்''. அதில், கதாநாயகியாக நடித்த ஏ.பி.நாகராஜனுக்கு மற்ற சபாக்களில் ஸ்திரி பார்ட் போட அழைப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால், தனது இருபதாவது வயதில் பெண் வேடங்களில் நடிக்க விருப்பமின்றி சக்தி நாடக சபாவில் சேர்ந்தார் ஏ.பி.என். அங்கே, அவருக்கு நண்பர்களாக கிடைத்தவர்கள் தான் நமது நடிகர்திலகமும், காக்கா ராதாகிருஷ்ணனும்...
தான் ஏற்று நடிக்கும் தனது கதாபாத்திரங்களுக்கான வசனத்தை கதைக்கு தக்கவாறு தானே திருத்தி மாற்றி எழுதிக்கொண்டார் ஏ.பி.என்...
இதனால், நாடக ஆசிரியர்களுடன் நாகராஜனுக்கு கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால், சில வருடங்களுக்கு பின்னர் சக்தி நாடக சபாவிலிருந்தும் வெளியேறி தனது 25வது வயதில் பழனி கதிரவன் நாடக சபா என்ற தனி சபாவை தொடங்கினார்.
ஏ.பி.என்னின் ''நால்வர்'' என்ற நாடகம் புகழ்பெற தொடங்கியது. இந்த நாடகத்தை சங்கீத பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தது. வி.கிருஷ்ணன் இயக்கத்தில், கே.வி.மகாதேவன் இசையில், தஞ்சை ராமையா தாஸ் பாடல்கள் எழுதிய இப்படத்திற்காக நாடக கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்து திரைக்கதை, வசனம் எழுதியதோடு மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் அறிமுகமானார் ஏன்.பி.என்...
படமும் வெற்றி பெற்றதால் கதாநாயகனாக சிறந்த நடிப்பை கொடுத்தது மட்டுமல்லாமல் நல்ல வசனமும் எழுதியதற்காக பாராட்டப்பட்டார் ஏன்.பி.என். அடுத்து வந்த பெண்ணரசி, நல்லதங்காள் ஆகிய படங்களில் கதாநாயகனாக தொடர்ந்ததோடு...
தான் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து அழுத்தமாகவும், இரசிகர்களை ஈர்க்கும் விதமாகவும் வசனம் எழுத ஆரம்பித்தார் ஏ.பி.நாகராஜன். இதனால், அவருக்கு திரைக்கதை, வசனம் எழுத வாய்ப்புகள் குவிந்தன.
இயக்குநர் கே.சோமுவின் படக்குழுவில் எழுத்தாளராக நிரந்தரமாக இடம் பிடித்ததால் நடிப்பை துறந்து படைப்பை ஏற்றுக்கொண்டார்.
நாடக வசனங்களில் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது...
நாடக வசனங்களின் சாயலே திரைப்பட வசனங்களிலும் தாக்கம் செலுத்தியபோது...
நமது உலக மகா கலைஞனின் உன்னத நடிப்பில் வெளிவந்த ''மக்களைப் பெற்ற மகராசி'' படத்துக்கு கொங்கு வட்டார வழக்கில் வசனம் எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ஏ.பி.என்...
அதன் பிறகு வெளிவந்த, நான் பெற்ற செல்வம், டவுன் பஸ் ஆகிய படங்களின் வெற்றியில் அவரது வசனங்கள் முக்கிய இடத்தை எடுத்துக் கொண்டன. அதற்கு அடுத்த ஆண்டே கே.சோமு இயக்கத்தில் என்.டி.ராமராவ் ராமனாகவும் நடிகர்திலகம் பரதனாகவும் நடித்த ''சம்பூர்ண ராமாயணம்'' படத்துக்கும் வசனம் எழுதினார் நாகராஜன்.
இப்படத்தை பார்த்த மூதறிஞர் ராஜாஜி ''பரதனை கண்டேன்'' என்று கூறியதால் நடிகர்திலகத்தின் புகழோ மென்மேலும் உயர்ந்தது. அப்படத்தின், வசனகர்த்தாவாகிய ஏ.பி.நாகராஜனின் புகழும் எட்டுத்திக்கும் பரவியது.
அப்படத்தில், இராவணனை இசைக்கலைஞனாக பெருமைபடுத்தி எழுதியதை ம.பொ.சி பாராட்டினார். பின்பு, ம.பொ.சி யின் வழிகாட்டுதலில் அவரது தமிழரசு கழகத்திலும் இணைந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டினார் ஏ.பி.என்...
''சம்பூர்ண ராமாயணம்'' படத்தில் இராவணன் வேடத்தை பத்து தலையுடன் அரக்கன் போல சித்தரிக்க வேண்டாம் என்று இயக்குநர் கே.சோமுவுக்கு எடுத்துக்கூறிய ஏ.பி.நாகராஜன்...
புராணக் கதைகளை படமாக்கினாலும்...
வரலாற்று, சமூக கதைகளை படமாக்கினாலும்...
அவற்றில் தொழில் நுட்ப புதுமைகளையும் நிகழ்காலத்தின் நடப்புகளையும் வசனத்தில் புகுத்த தவறியதில்லை.
நடிகர் திலகத்தின் நடிப்பில் உருவான ''வடிவுக்கு வளைகாப்பு'' படத்தின் மூலம் இயக்கத்தில் கால் பதித்தார் ஏ.பி.என். அதன் பிறகு, நடிகர் திலகத்தோடு இணைந்து பணிபுரிந்த பல படங்கள் தமிழ் சினிமாவுக்கு காலத்தால் அழியாத மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக அமைந்தன...
நடிகர் திலகத்தின் 100வது படமான நவராத்திரியில் அவருக்கு ஒன்பது மாறுபட்ட வேடங்களை உருவாக்கினார். அக்காவியத்தை கண்டு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது நமது அண்டை மாநிலங்களும் வியந்தன...
அடுத்த ஆண்டே அவரது இயக்கத்தில் 1965ல் ''திருவிளையாடல்'' வெளியானது. சிவன், பார்வதி, முருகர், விநாயகர், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்து கதாபாத்திரங்களும் பேசிய சுத்தமான எளிய செந்தமிழ் தமிழ் மக்களின் நாவில் அரை நூற்றாண்டு காலம் நடனமாடியது. சிவபெருமானுடன் ஏழைப்புலவன் தருமியின் வாக்குவாதம் தமிழகமெங்கும் நகைச்சுவை ரசவாதம் செய்தது...
திருவிளையாடலை தொடர்ந்து சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமால் பெருமை, அகத்தியர், திருமலை தென்குமரி, காரைக்கால் அம்மையார் உட்பட பல புராணப்படங்களை மிக உயர்ந்த உரையாடலில் எடுத்தார் ஏ.பி.நாகராஜன்.
இவரது சாதனை மகுடத்தில் ''தில்லானா மோகனாம்பாள்'', தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ''ராஜராஜசோழன்'' ஆகிய திரைப்படங்களும் உண்டு...
மொத்தத்தில், நடிகர்திலகமும் ஏ.பி.நாகராஜனும் இணைந்தாலே அப்படம் மாபெரும் வெற்றிதான் என்று பேசும் அளவிற்கு மாபெரும் புகழை பெற்றார் ஏ.பி.நாகராஜன்.
இந்நிலையில், என்னதான் ஏ.பி.நாகராஜனின் திரைக்கதையும், வசனங்களும், இயக்கமும் மிகச்சிறப்பாக இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு செல்லும் சக்தியாக விளங்குபவர் நடிகர்திலகம் தான்...
நடிகர்திலகம் என்ற மாபெரும் நடிப்புச்சக்கரவர்த்தி தான் இவரது படங்களுக்கு உயிர் கூட்டுகிறார் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், இரசிகர்களும் பேசத் தொடங்கியதன் விளைவாக...
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து பல படங்களை இயக்கிய இவர் கேட்க கூடாத பலரின் பேச்சினை கேட்டுக்கொண்டு தானும் வேறொரு முன்னணி நடிகரை வைத்து படம் இயக்கி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்...
முதல் முறையாக எம்.ஜி.ஆரை வைத்து ''நவரத்தினம்'' என்ற படத்தை இயக்கினார். ஆனால் அதுவே, அவருடைய கடைசி படமாகி விட்டது...
அப்படம், மாபெரும் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்த ஏ.பி.நாகராஜன் 1977ல் மறைந்து விட்டாலும் அவரது திரைத்தமிழ் தமிழ் கலையுலகம் இருக்கும் வரை மறையப்போவதில்லை...
நடிகர்திலகத்தின் இதயங்களாகிய நாம் அனைவரும் மாபெரும் கலை வித்தகர் ஏ.பி.நாகராஜனை மறக்க முடியுமா நண்பர்களே...
வாழ்க அன்னாரது புகழ்...
வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்...
வாழிய... வாழியவே...



https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/31131648_956168251209307_6164684220577873920_n.jpg ?_nc_cat=0&oh=4c0f9d3e31e44c2b79ef0c786f032f4a&oe=5B584E2D
(https://www.facebook.com/photo.php?fbid=956168244542641&set=pcb.956168657875933&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/31190090_956168291209303_7693318537841999872_n.jpg ?_nc_cat=0&oh=43493ae01959be86b5cf1e8f5d9bc084&oe=5B50AF3A
(https://www.facebook.com/photo.php?fbid=956168287875970&set=pcb.956168657875933&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/31093377_956168347875964_5744964215228071936_n.jpg ?_nc_cat=0&oh=56438e3205e57aad1d499bfb8a506afa&oe=5B6FFC33
(https://www.facebook.com/photo.php?fbid=956168344542631&set=pcb.956168657875933&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/31206372_956168451209287_5479892113757831168_n.jpg ?_nc_cat=0&oh=68570b7bc8963ac66b3bbbff20e08734&oe=5B5B070B
(https://www.facebook.com/photo.php?fbid=956168447875954&set=pcb.956168657875933&type=3)https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p160x160/31131154_956168577875941_5457696336952426496_n.jpg ?_nc_cat=0&oh=6e54fbbcfa8862a5b040e505e5b15fae&oe=5B6248FB
(https://www.facebook.com/photo.php?fbid=956168574542608&set=pcb.956168657875933&type=3)





courtesy m v ramkumar f book

sivaa
22nd April 2018, 11:26 PM
நினைவுகள்
சிறுவயதில் நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை பார்த்து வளர்க்கப்பட்டதல்ல எங்கள் குடும்பம்.நான் கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன்.மின்சாரஒளி விளக்குகளை கொண்டிராத பெரும்பாலான வீடுகள் அடங்கியது நான் வசித்த கிராமம்.1970 கால கட்டம் அது.நானும் நிலாச்சோறு ஊட்டி வளர்க்கப்பட்டவன் தான்.நிலாவில் கூட நடிகர்திலகம் தெரிவாரா என்று நான் யோசித்த நினைவுகள் இன்றும் வந்துபோவதுண்டு. நடிகர்திலகத்தின் படங்கள் அடிக்கடி டூரிங் தியேட்டர்களில்
ஓடிக்கொண்டிருக்கும்.அன்று காலையில் தெருக்களில் நடிகர்திலகத்தின் பட போஸ்டர் பார்த்தால் மாலை அந்த திரைப்படம் பார்ப்பதுதான் தான்
எங்களது தவிர்க்க முடியாத நிகழ்ச்சி.அதில் எந்த மாற்றமும்
ஏமாற்றமும் நான் அனுபவித்ததில்லைஇந்த சூழ்நிலைகளில் வளர்ந்து வந்தவன் நான்.
கால சுழற்சி.
1986 ஆம் வருடம்.10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
எப்பொழுதும் போல் 4மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன்.நடிகர்திலகம் நம் ஊருக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் காதினில் வந்து விழுந்தது.நம்ப மறுத்தது மனம்.அவர் எதற்கு இந்த ஊருக்கு வருகிறார்.வீடு வந்து சேர்ந்தேன்.
காலடி எடுத்து வைப்பதற்குள் அம்மாவிடம் இருந்து பதில்.
"சிவாஜி வந்திருக்கிறார்.சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது."
எங்கே? என்று கேட்டேன்.
அடுத்த நிமிடம் புயலென விரைந்தேன்.ஷூட்டிங் நடந்த இடம் நோக்கி.ஸ்கூல் யூனிபார்மிலேயே ஓடிக் கொண்டிருந்தேன்.மனம் எண்ணியது.
வந்திருப்பது...
கர்ணனா
கட்டபொம்மனா
கப்பலோட்டிய தமிழனா
spசௌத்ரீயா
பாரிஸ்டர் ரஜினிகாந்தா
பிரெஸ்டீஜ் பத்மநாபனா
ஒவ்வொரு வேடமும் மனத்திரையில் காட்சிகளாய் ஓடின.
சூட்டிங் இடம் வந்தது.கும்பலாய் ஜனங்கள்.எட்டி எட்டி பார்த்தேன்.எதுவும் தெரியவில்லை. ஏதேதோ சத்தங்கள்.ஜனக்கூட்டத்திற்குள் நுழைந்து காமிரா வைத்த இடத்திற்கு அருகில் சென்று விட்டேன். ஐந்து அல்லது ஆறு அடிகள் இருக்கும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!என் கண்களில் தெரியும் உருவம் நிஜம்தானா.?அவர்தானா? ஆகா அவரேதான்.அந்த உண்மையை உணரவே பல நிமிடங்கள் ஆயிற்று.உடமபில் இருக்கும் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கும் அந்த தெய்வமகன் என் எதிரில்.சதா சர்வ காலமும் யாரை நினைத்து உருகிக் கொண்டிருந்தோமோ அவர் என் எதிரில்.
வெள்ளை வேட்டி.பிரௌன் கலர் கோடு போட்ட சட்டை.செக்கச் செவேலென்ற முகம்.சுருட்டை முடி.அடர்த்தியான நுனி முறுக்கிய மீசை.மேல் பட்டன்கள் அணியாமல் அணிந்த சட்டை.அதனால் தெரிந்த மார்பு.எவரும் எதிர்த்து பேச அஞ்சும் விழிகள்.
நடிகர்திலகம்
கலையுலகச்சக்கரவர்த்தி
தெய்வப்பிறவி
எங்கள்
சிவாஜிகணேசன்.
அவர் முகம் தவிர்த்து எதையும் பார்காமல் நான்.
ஷுட்டிங் தொடங்குகிறது.
வீகே ஆர் சில துணை நடிகர்கள் பங்கு பெற்ற ஒரு காட்சியின் படப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.காட்சி அமைப்பின்படி நடிகர்திலகம் வீகேஆருடன் பேசிக்கொண்டிருக்க, அப்போது இடையில் வந்து வேலையாள் வேடத்தை தாங்கிய நடிகர் ஒருவர் ஒரு செய்தியை நடிகர்திலகத்திடம் சொல்வதாக அமைக்கப்பெற்ற காட்சி.டைரக்டர் ஸ்டார்ட் சொல்ல காமிரா பதிவு தொடங்குகிறது.அதுவரை சாதாரணமாக மௌனமாக நின்று கொண்டிருந்த நடிகர்திலகம் ஸ்டார்ட் என்று சொன்னவுடன் மாறிய விதம் பார்த்து ஊரே அசந்துவிட்டனர்.நெஞ்சை நிமிர்த்தி பார்வையை கூர்மையாக்கி குரல் ஒலித்த கம்பீரத்தில் மொத்த கூட்டமும் நிசப்தமாகிப்போனது.
வேலையாளாக நடித்த நடிகர் செய்தியைசொல்லிவிட்டு சட்டென்று சென்று விட்டார். ஷாட் முடிந்தபின்பு நடிகர்திலகம் அவரையழைத்து"சொல்லிட்டு நீ பாட்டுக்குநகர்ந்து போயிர்றதா.அதுல என்ன எதார்த்தம் இருக்கு. காட்சியில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாலும் நீ வந்துசெல்லும் காட்சி ஒரு நெருடலாய் இருக்காதா.அடுத்த ஷாட்ல இப்படிச் செய்யாதே" என்றுசொல்லி அந்த ஷாட் அந்த மேற்சொன்ன தவறு வராமல் மீண்டும் சரியாக எடுக்கப்பட்டது.
சிவாஜின்னா சிவாஜிதான்.
தொழில்பக்தின்றது இதுதான்.
சிவாஜி படசீன்ஸ் எல்லாம் பின்னுதுன்னா இதுதான் காரணம்.
இவை ஜனக்கூட்டத்தில் இருந்து வந்து விழுந்த கருத்துக்கள்.
வாழ்நாளின் சிறப்பு மிக்க நாளாக அந்த நாள் அமைந்து விட்டது.
தொடர்ச்சியாக பல காட்சிகள் எங்களூரில் படமாக்கப்பட்டது.ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்று.
படம்:வீரபாண்டியன்.
மேலும் சில....
அதற்கு முன்னர்1980 கால வாக்கில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரத்திற்காக பேசியதை கேட்டிருக்கிறேன்.அந்த நாளுக்கு முன்பாக சூளூரில் நடைபெற்ற பொதுக்கூடட் த்தில் பேசியபோது எவனோ ஒருவன் இரும்பு போல்ட் ஒன்றை வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.தலைக்கு கட்டு போட்டு பிங்க் கலர் பைஜாமா வேட்டியில் அவர் பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது."நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் "என்று கம்பீரமாக பேசியதை தான் மறக்க முடியுமா?
பின் 1988 ஆம் வருடம் தமிழக முன்னேற்ற முண்ணனி யின் பிரச்சாரத்திற்காக வந்த தலைவர் வேனை நிறுத்தி நாங்கள் எங்கள் ஊர் ஜமீன் ஊத்துக்குளியில் வைத்த கொடி கம்பத்தில் கொடியெற்ற வைத்து மாலைகளும் சால்வைகளும் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம்.அந்த போட்டோவை ஏற்கெனவே நான் பதிவிட்டுள்ளேன்.ஒரு சிறிய கிராமமான ஜமீன் ஊத்துக்குளியில் நாங்கள் வைத்த 60 அடி கொடிகம்பம்தான் பொள்ளாச்சி நகரில் வைக்கப்பட்ட மிகப்பெரிய கொடி கம்பம் அப்போது.அந்த முயற்சி என் அண்ணன் சிவாஜி வெற்றிவேல் அவர்களின் தனிப்பட்ட முயற்சி.
பின் தேவர்மகன்,பசும்பொன் ஷுட்டிங்கில் அவருடன் கலந்து உரையாடியது பசுமையிலும் பசுமையான நினைவுகள்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காக தஞ்சையில் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்த போது சூரக்கோட்டை பண்ணை வீட்டில் ஐந்து அடி தூரத்தில் வைத்து அவரை மட்டும் தனியாக ஒரு பிலிம்ரோல் முழுவதும் பிளாஷ் அடித்து 36 போட்டோக்கள் எடுத்தேன்.அவர் ஏதாவது சொல்வார் என்று பார்த்தேன்.என் ஆர்வம் அவரின் பார்வையில் தெரிந்தது..
சந்தோசமாக எல்லோரையும் அனுப்பி வைத்தார்.


courtesy senthilvel f book

sivaa
22nd April 2018, 11:28 PM
Athavan ravi

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31081362_1004435693049085_3886842345139732480_n.jp g?_nc_cat=0&oh=f05f51ca12ab9c4466f280c71f604f09&oe=5B5BBE67

RAGHAVENDRA
24th April 2018, 07:36 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31218569_1768181346565863_6050856235635310592_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGTQZCEWoXSHBoDzxUmS3hd-Z6eTpR9yK16_fx8Ury7nPTwc1kdsdYI_Y9xoIxOai2nd8H2kfQ pkl1YtzeXnrOXBlxu2GAOo6pU2Xe05Pr8BA&oh=a2aa6181a9c9a9dff48033e12cd32318&oe=5B6D142C

RAGHAVENDRA
25th April 2018, 06:35 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31206166_1769064319810899_6035798041640828928_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFaT4PPQS2jU3rj6_qBmFjgxS2VoemujtcW fjPX5ZZ-s_0uxBp5CklkEC4KQMmf9HmfrDbkDJFrJodfuV-9Bo6MJJLSENpVDfEXbAHqz8vaog&oh=9e5f3e866daa2980a17c0fdbb8408d3c&oe=5B60B3D4

RAGHAVENDRA
25th April 2018, 06:37 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31230614_1769067949810536_5732925920113590272_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGl6gSYdoYN63sXVGsvgylNyNzeOEqkMy8Z 2oSHKLtRTBN8iEyEdc6QBUIyItnJug9kX9A98xwK31GGF9zB9U EGQv-W-L2wrs_A7pNLhQqu2A&oh=7c6d55efe1fc1bf052ffd5544a2f3f37&oe=5B6D850F

sivaa
25th April 2018, 07:57 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31271315_2059684374246380_6933932465213682780_n.jp g?_nc_cat=0&oh=5b0740da14e19e06d5b45fb429487096&oe=5B62EED6

sivaa
25th April 2018, 08:16 AM
ரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர் பாசம்
ஆன்மீக அரசியலா? ஏமாற்று அரசியலா?
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நடிகர்கள் விதிவிலக்கல்ல.
ஆனால், இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்களை பார்த்து சிவாஜியே ஜெயிக்கமுடியவில்லை என்று கூறுவதுதான் பேஷன் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி நடிகர்திலகத்தோடு, பாக்யராஜையும், ராஜேந்தரையும் கூட ஒப்பிடுகிறார்கள். சிவாஜி திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி சுயம்புவாக வளர்ந்தவர்.
அரசியலைப் பொறுத்தவரை பெரியாரோடு, அண்ணாவோடு பழகி அரசியல் செய்தவர். மாற்றுக்கட்சிக்கு சென்றபோது அண்ணாவால் தம்பி எங்கிருந்தாலும் வாழ்க என்று பாராட்டப்பட்ட நடிகர்திலகம், பெருந்தலைவர் காமராஜரைப் பின்தொடர்ந்து, எதிர்பார்ப்பில்லாமல், இறுதிவரை காமராஜர் புகழ் பாடி மறைந்தார்.
நடிகர்திலகம் தனிக்கட்சி கண்டது, தான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில்தான். 1989 தேர்தலில் தோற்றதும் கூட எம்.ஜி.ஆரின் மனைவி ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காகத்தான். அந்தத் தேர்தலில் தோற்றது சிவாஜி மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் மனைவியும்தான். அதன்பிறகு தமிழக ஜனதா தளத்தின் தலைவராகவும் மதிப்புடனேயே திகழ்ந்தார் நடிகர்திலகம்.
திரையில் நடித்த தமக்கு அரசியல் மேடையில் நடிக்கமுடியாது என்பதற்காக, தானாகத்தான் விலகினாரே ஒழிய மக்கள் வெறுத்து ஒதுக்கவில்லை.
தூய்மையான, நேர்மையான அரசியலைத் தரவேண்டும், மக்கள் மத்தியில் நடிக்கக்கூடாது என்று, நடிப்புத் துறையில் சம்பாதித்த பணத்தை வெள்ளம், புயல் என்று மக்கள் துயருக்கும், சீனா, பாகிஸ்தான் என்று போர் வந்தபோதெல்லாம் இந்திய நாட்டிற்கும் விளம்பரமில்லாமல் வாரி வழங்கிய நடிகர்திலகத்தை கஞ்சன் என்றும், ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொண்டவர்களை வள்ளல் என்றும் கூறிய இந்த பித்தலாட்ட அரசியல் பிடிக்காமல்தான் நடிகர்திலகம் சிவாஜி அரசியலைவிட்டே ஒதுங்கினார்.
ஆனால், எம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால், அவர் பெயரைச் சொன்னால்தான் அரசியலில் உயரமுடியும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
இறுதிக் காலத்தில்கூட சாவும், நோவும்தான் எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் காப்பாற்றியது என்பது பலருக்குத் தெரிந்திருந்தும் சொல்லுவதில்லை. இல்லையென்றால், எம்.ஜி.ஆரும் இறுதியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்திருப்பார்.
அ.தி.மு.க கட்சியைக் கைப்பற்றுவதற்காக எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்த ஜெயலலிதாகூட அதன் பின்னர், தன்னுடைய ஆட்சி, அம்மா ஆட்சி என்றுதான் சொன்னாரே தவிர எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்லவில்லை.
எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி தொடங்கிய லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் காணாமல் போனார். எம்.ஜி.ஆராலேயே தன் கலை வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்யராஜ். எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி ஆரம்பித்து காணாமல் போனார். கடைசியில் வந்த கருப்பு எம்.ஜி.ஆரின் கதிதான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுமாதிரி எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்தவர்கள் வளர்ந்ததாக வரலாறு இல்லை.
அந்த வரிசையில் இன்று ரஜினிகாந்தும் சேர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இதுவரை வராத எம்.ஜி.ஆர் பாசம் கட்சி ஆரம்பிக்கப் போகும்போது வந்திருக்கிறது. தான் சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொண்ட ரஜினி, சாமர்த்தியமாக அரசியலில் தனக்கு எம்.ஜி.ஆர் வழிகாட்டி என்று கூறிக்கொள்கிறார். இதே எம்.ஜி.ஆரால் ஒரு கட்டத்தில் விரட்டி விரட்டி பழிவாங்கப்பட்டபோது நடிகர்திலகம்தான் பலநேரங்களில் காப்பாற்றினார் என்பது ரஜினியின் மனசாட்சிக்குத் தெரியும். இதனையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து அரசியல் மேடையிலும் பேசி நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
31 ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பதுபற்றி சொல்வதாக சொன்னாராம், ஆனால் 28 ஆம் தேதியே ஒன்றும் தெரியாத சின்ன பையனான ஒரு நிருபர் உங்கள் கொள்கை என்ன என்று கேட்டபோது, என்ன இப்படி எல்லாம் ஒன்றும் தெரியாமல் இருக்கிறானே என்று தனக்கு தலை சுற்றியதாம். அதற்கு ஒரு கதை வேறு. அதாவது, 31 ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பதாக கூறுபவர்கள் கட்சி ஆரம்பித்த பிறகுதான் என்ன கொள்கை என்பதை பற்றி யோசிப்பார்கள் போலிருக்கிறது. எல்லாவற்றிற்கும் கொந்தளிக்கும் பத்திரிகையாளர்கள், கேள்விகேட்ட நிருபரை கேவலமாக ரஜினிகாந்த் பேசியதற்கு மெளனமாக இருப்பது ஏனோ?
சரி, அப்படி எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்பேன் என்று கூறும் அளவுக்கு எம்.ஜி.ஆர் தூய்மையான ஆட்சியைத் தந்தாரா என்றால் அதுவும் கேள்விக்குறியே? சாராயக் கடையைத் திறக்கமாட்டேன் என்று தாய்க்குலத்தின் மீது சத்தியம் செய்து வாக்குகளைப் பெற்ற எம்.ஜி.ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் தன்னுடன் இருப்பவர்களுக்கு சாராய ஆலை உரிமையை அளித்து தெருவெங்கும் சாராயக் கடைகளைத் திறந்தார். சாராய ஆலை அதிபர்களை, கல்வி வள்ளல்களாக ஆக்கி அழகுபார்த்தார். இறுதியில் அவருடைய அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.எஸ்ஸே, எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் பட்டியலை கவர்னரிடம் அளித்தார்.
ஆனால், இதையெல்லாம் தெரிந்த நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் வெளியில் சொல்லுவதில்லை.
இப்போது சொல்லுங்கள், ரஜினியின் திடீர் எம்.ஜி.ஆர். பாசம், ஆன்மீக அரசியலா? ஏமாற்று அரசியலா?
---------------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------------------
.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p240x240/28795440_1215099101954893_8312826788160796460_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHCgOkm1oMShCqYSzx2dYb0MMt2zXw7_7p8 hm_uaU_MyfFMESMsu6DQ7jtnbgpRg9KtYEy2JUinwKMc_a3TYX iyQihN3Kl_UBC-kfcJxBr7Pw&oh=c5b5166bb14b2d4edfa3453c99b9f323&oe=5B550D74
(https://www.facebook.com/photo.php?fbid=1215099101954893&set=pcb.1698894556859494&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/q81/p240x240/28577754_1215099265288210_1786163624817217781_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeFL6aJTY6fJJoJlQZez9Q4KrWpYaOVdsgU4 xIxchmwgsBxNsg3irZqghy4k8i_7rMIFN2rwaIM9TCz2zh-ubAEwqPUUXPLO3bsnjiURKidrfg&oh=a85c66c6e2d18ae8242a6e7e273a60cf&oe=5B5D618E
(https://www.facebook.com/photo.php?fbid=1215099265288210&set=pcb.1698894556859494&type=3&ifg=1)https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/q86/p160x160/28576286_1215099328621537_3095451756387674518_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeG-bUt-fS7jbupc46tNHF7ZiV5CmhqxDDXSYQy-j26vF7C7FJuUDekE4SBsDeDxl4MyGqrQWI9AKA8qRxDxubBhUi gPgklN-o-dSSw3VeXL_A&oh=fb0f48645633b3403eca74e5f23ae6a6&oe=5B67437A
(https://www.facebook.com/photo.php?fbid=1215099328621537&set=pcb.1698894556859494&type=3&ifg=1)

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s180x540/31239331_608921469444160_4791565214493442048_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHub-8ZiDMKgikNsw5pIilTQhZvZhPb7NNfKtsvKu9XDvsHi5Cy_cbZ lY0TNvf0RihotkBU6aiLBh_1a2v4XBqLkMq-ZqPM6y3KDm5wFL9tcg&oh=a45d7cae323583b12877ac561436f0fa&oe=5B4F3518




courtesy sivaji peravai f book

sivaa
25th April 2018, 08:35 AM
கூண்டுக்கிளி கூண்டுக்கிளி ....இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கும் போது ஒரு ஈகோ வரும் .. வில்லன் வேடம் யார் ஏற்று நடிப்பது என்று .. துளியும் இமேஜ் பார்க்காமல் நம் தலைவர் வில்லன் வேடம் ஏற்று நடித்தார் ..

courtesy ganesh vengatraman f book

.................................................
பின்நூட்டம்





உண்மையிலேயே இந்த படத்தில் நம்மவர் கதாபாத்திரம் எமஜிஆருக்கும் எம்ஜிஆரின் கதா பாத்திரம் நம்மவருக்குத் தான். படம் சுமார் ஏழாயிரம் அடிகள் வளர்ந்த நிலையில் எம்ஜிஆர் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நான் நடித்தால் என் இமேஜ் போய் விடும் எனவே தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்று சொல்ல தலையில் இடி விழுந்தது போலானார் டிஆர் ராமண்ணா. படம் தொடரவில்லை என்றால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமடைய நேரிடும் என்பதை உணர்ந்த ராமண்ணா நம்மவரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு சரணடைந்தார். நம்மவர் எதற்கும் தயாரானவர் தானே. கதாபாத்திரங்களை மாற்றி நடிக்க ஒப்புக் கொண்டார் நம்மவர். வில்லன் கதாநாயகனாகவும் கதாநாயகன் வில்லனாகவும் மாறிய உண்மை கதை இது. நன்றி



.................................................. .................


நம்மவர் எதற்கும் துணிந்தவர்.உதவி செய்ய முடியாத சூழ்நிலையிலும் செய்ய முடியாதவர்க்கும் செய்தவர்.விளம்பரம் செய்யாதவர்.உண்மையான பாசம் அன்பு நேர்மைக்கு கட்டுப்பட்டவர்.எதிரியாக யாரையும் எண்ணாதவர்.பழிவாங்கதெரியாதவர்.பழி போடத்தெரியாதவர்.சூழ்ச்சி பண்ண தெரியாதவர்.உழைப்பை திறமையை வைத்து முன்னேறியவர்.அந்தநாள் ரங்கோன் ராதா மங்கையர்திலகம் போன்ற பலபடங்களில் வில்லன் வேடத்தை ஏற்றுஇமேஜ் பற்றி கவலைப்படாமல் நடித்தவர் இன்னும்சிலபடங்கள்.பிற்காலத்தில் திருடன் நீதி ராஜா எங்கிருந்தோ வந்தாள்.பிறகு இளம் கதாநாயகர்களை வளரவைக்க ஜெனரல் சக்ரவர்த்தி இமயம் தீபம் அந்தக்காலத்தில் நெஞ்சிருக்கும் வரை மூன்று தெய்வங்கள்.முத்துராமனுடன் நடித்த பலபடங்கள் இவரது கதாபாத்திரம் குறைவான பலத்துடன் இருந்தாலும் இவரது நடிப்பால் அது முன்னால் நிற்கும்.நாகேஷ் ரங்காராவ் நம்பியார் எம்.ஆர்.ராதா டி.எஸ்.பாலையா கே.டி.சந்தானம் தங்கவேலு சந்திரபாபு பத்மினி சாவித்திரி சரோஜாதேவி தேவிகா சௌகார் கே.ஆர்.விஜயா வாணிஸ்ரீ என பலருடன் பல படங்களில் கதைப்படி அவர்கள் கதாபாத்திரம் நல்ல பெயரை பெற வாய்ப்பு இருந்தாலும் தன் கதாபாத்திரத்தை தனது திறமையால் நிலைநாட்டிக் கொண்டு பலமாக ஆழமாக மக்கள் மனதில் இடம்பிடித்துவிடும் கலை அவரிடம் அமைந்திருந்தது.அவர் இடத்தை தக்க வைத்துக் கொள்வார் யார் இருந்தாலும் அவருக்கு தனி மதிப்பு வந்துவிடும் மக்கள் மனதில்.அதில் அவர் மன்னன்

.....................

திரும்பிபார் படத்தை விட்டு விட்டீர்களே. இத்தோடு கணேசனின் திரையுலக வாழ்வு முடிந்தது என்று மற்றவர்களை சொல்ல வைத்த கதை. அதையும் நடிப்பு என்னும் திறமையால் வென்று காட்டியவர் நம்மவர்.

............................

அவருக்கா நடிக்கிறதைப்பற்றி பயமா?அது அவரிடம் இருந்ததே இல்லை.அவர் பூரணம்.பூர்ண சந்திரன்.அஞ்சா கலைவேந்தன்.எவனுக்கும் எதற்கும் நடிப்பு விஷயத்தில் துளிபயமில்லாத பூரணன்.

...........................

It is not villain role. Nadigarthilagam role Jeeva is a protogonist who turns negative due to circumstances. The other character Thangaraj is just a side role like SSR ,Muthuraman,Vijaykumar,jaiganesh did with our thalaivar in later stages.

sivaa
25th April 2018, 02:08 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31206158_394102174389257_1795710188100317170_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHL_Wmy73t8Ixb8dtQiCcn7iSkwjFja2baP 9N7H0f6s6CY-XdGtItpkjKhxhD6UbVAQojSxpvmIjE32h0PpnnR1O3XSPoE5fc FU_4B5Eem0ig&oh=4901f43fe3669f797b1b493b8c916234&oe=5B6824D3

sivaa
26th April 2018, 06:48 AM
சிம்மக்குரல்...
________________
எவ்வித ஜொலிப்புகளும் இல்லாமல் பொட்டல்வெளியாய் வெட்டவெளி தமிழ் திரைவானம் காட்சி தந்து கொண்டிருந்த காலம் அது.
1952
ஒலித்ததே ஓர் குரல்.
"தமிழ்நாட்டின் முதல் குரலே நன்றாயிருக்கிறதே"
இக்குரலுக்கு இதுதான்
முதல்குரல்.
அக்குரல் ஒலித்தது
அதுமுதல்
திரைகள் நடுங்கின
அன்றுமுதல்.
மொத்த தமிழினத்தையும் நெற்றியை மேல் தூக்கி வியக்கவைத்தது இக்குரலன்றோ!
ஏற்றிய நெற்றியை
கடைசி வரை
ஏற்றிக்கொண்டே
இருக்க வைத்ததும்
இக்குரலன்றோ!
***
"மக்களுக்கா பஞ்சம் இந்நாட்டில்.நாற்பது கோடி இருக்கிறார்களே....
"நூற்றுக்கணக்கான பிரபுக்களை கொன்று பாரீஸ் நகரம் முழுவதும் ரத்த ஆறு ஓட விட்டு ஐரோப்பா முழுவதும் புயலையும் பீதியையும் கிளப்பிய பிரெஞ்சுப் புரட்சி தான் ஜனநாயக தத்துவத்தை உலகெங்கும் பரப்பியது.அதன் வயிற்றிலிருந்து ஜனித்த புதிய அரசியல் ஐரோப்பிய கருத்துக்கள் இன்றுவரை நிலைத்து விட்டது..."
மரணத்தின் மடியிலே ஐனனத்தை காண்பதுதான் சரித்திரம் எடுத்துக் காட்டும் உண்மை.யார் கண்டார்கள்! ஜப்பானின் உதவியோடு நாடு சுதந்திரம் கண்டு உலகிற்கே புதியவழியைக் காட்டலாம்...
குரலுக்கும் நடிப்புண்டு
அந்நடிப்புக்கும் இலக்கணமுண்டு
அதை
இதற்கு முன் காட்டியவர் எவருண்டு
என்பதை புத்தியில் வைத்த குரல்.
****
"பரசுராமன் அவதாரம்.
மனோகரன் மனிதன்.
"என் வாள் களத்திலேதான் விளையாடும்
கனிகளை காயப்படுத்தாது."
பக்கம் பக்கமாய்ச் பேசினாலும் சரி
பத்து எழுத்துக்களை பேசினாலும் சரி.
இந்தக் குரல் பேசினால் தான் தமிழ்.
மற்றதெல்லாம் உமிழ்.
திரும்பிப் பார்க்காதவர்களையும்
திரும்பிப் பார்க்க வைத்த குரல்.
ஏளனம் செய்தோரை
ஏளனத்திற்கு ஆளாக்கிய குரல்.
***
"பாடுவது என் தொழிலும் அல்ல
சங்கீதத்தை நான் முறையாக பயின்றவனும் அல்ல...
இங்கே என் நண்பனுக்கு விழுந்த அடியின் எதிரொலியைத்தான் நீங்கள் இசையாகக் கேட்டீர்கள்."
பேரிரைச்சல் பெரும் அலைகளுக்கு மட்டும்தானா?
பெரும் சீற்றம் பெருத்த சூறாவளிக்கு மட்டும்தானா?
அது குரலுக்கும் உண்டு.
அப்பெருமை இவரைத் தவிர
வேறு எவருக்குண்டு?,
***
"அண்ணனை காட்டிற்கு அனுப்பிய பழிகாரி.தந்தை தசரதனின் இறப்புக்கு ஆளான பாதகி...
உன்னை அங்க அங்கமாக வெட்டி அணுஅணுவாக சிதைத்து கண்டதுண்டமாக வெட்டி கழுகுகளுக்கு இரையாக போட்டாலும்என் ஆவி வேகாது.ஆனால் அன்னையைக் கொன்ற அக்கிரமக்காரா என் முகத்தில் விழிக்காதே என்று என்னைஅண்ணன் ராமன் சொல்வானே என்று பார்க்கிறேன்"...
"நன்மை செய்து விட்டேன் என்று நஞ்சைக் கலந்து விட்டாயே பாதகி..."
இது-
மூதறிஞரை பேச வைத்த குரல்.
ஏசியவர்களை தூசியாக்கிய குரல்.
கண்டேன் சீதையை-
இது காவியச் சொல்
பரதனைக் கண்டேன்-
இது அழியாச் சொல்
***
"ஹ"
இந்த ஒற்றை எழுத்தை உச்சரித்து என்ன மாயம் செய்ய முடியும்?
செய்ததே!
இந்த விந்தையான வேந்தன் குரல்.
இந்த ஒற்றை எழுத்திலும் மின்சாரம் பாய்ச்சியதே .
மொழிகளைத் தாண்டி
சுண்டி இழுத்ததே
"நீ என்னைப் போலவே இருப்பதுதான் குற்றம்."
"இது உன்னையும் என்னையும் படைத்தவனின் குற்றம்."
இரண்டும் ஒரு குரலாயினும்,
ஒன்று காந்தம்
ஒன்று சாந்தம்.
அண்டை தேசத்தவர்களையும்
ஆட்டிப் படைத்த குரல்.
மண்டையை வியக்க வைத்த
ஜாலக் குரல்.
இதையா பிரதியெடுப்பது என்று
ஓட வைத்த குரல்.
***
"ஓலை தாங்கியே என்ன இரும்பு இதயமடா உனக்கு.கட்டபொம்மன் அரசவையிலே அவன் கண் முன்னே அவன் மந்திரியை கைது செய்ய எவனுக்குடா துணிவு இருந்தது இதுவரை.மாற்றோருக்கு எம்மோரை காட்டிக் கொடுப்பதை விட போரில் மாண்டு விடுவதே சிறப்பு"
தமிழ் எல்லை தாண்டி,
பாரத பூமி தாண்டி,
அயல் தேசத்தையும் மிரட்டிய குரல்.
தட்டினார்களே கைகளை
கொட்டினார்களே விருதுகளை
"போரடித்து நெற் குவிக்கும் பொன்னாட்டு உழவர் கூட்டம் பரங்கியர்களின் தலைகளையும் நெற்கதிர்களாய் குவித்து விடுவார்கள்.ஜாக்கிரதை"
பொழியும் வானத்தையும்,
விளையும் பூமியையும்
சாட்சிக்கு அழைத்த குரல் .
தன்மானத்தை பறைசாற்றிய குரல்
தமிழனை உலகிற்கு அடையாளம் காட்டிய குரல்.
ஒலித்ததோ ஓர் குரல்
உள் வாங்கி ஒலித்த குரல்களோ
கோடி கோடி
தமிழ்ப்பூமியின் புல் பூண்டுகளை கூட கேட்க வைத்த குரல் அல்லவோ இது
இக்குரல் ஒலிக்காத இடமுண்டோ இத் தமிழ் மண்ணில் ?
***
"ஆனந்தா!
உன்னிடமிருக்கும் ஆட்களை எல்லாம் வைத்துக்கொண்டு இந்த தொழிற்சாலையில் உள்ள எல்லா மின்சார விளக்குககளை எல்லாம் அணைத்து விட்டாலும் எனக்கு கவலையில்லை.ஆனால் இந்த இடத்தில் ஒரு சிறு அகல்விளக்கு சுடர் விட்டு எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். அதன் சொற்ப வெளிச்சத்திலே அற்பர்களின் துணையின்றி ஒர் உருவம் ஓடியாடி வேலை செய்து கொண்டு இருக்கும்.அதுதான் நீ குறிப்பிட்ட அந்த தொழிலாளி ராஜு.இதை மனதில் வைத்துக் கொண்டு உன் போராட்டத்தை துவக்கு!முழங்கு!முரசு கொட்டு!கெட்அவுட்.
இது-
ஊரையே ஆட்டுவிக்கும் குரல்
யாருக்கும் மசியாத குரல்
ஏரெடுத்து போர் தொடுக்கும் குரல்
பாருக்குள்ளே ஒப்புமையில்லா குரல்.
***
"துரியோதனா!
என் மானம் காத்த தெய்வமே.
என் உயிர் இருக்கும் வரை உன் உயிர் போகாது.என் உடலில் இருந்து உயிர் பிரிந்த பின் தான் உன் உயிர் போகும்.இது சத்தியம்."
அறுபதையும் சிலிர்க்க வைத்த குரல்.
ஆறையும் பேசவைத்த குரல்.
யாரையும் வியக்க வைக்கும் குரல்.
ஆண்டுகள் ஐம்பது கழிந்தாலும் எல்லோரையும் மிரட்டிய குரல்.
***
அங்கம் புழுதிபட அரிவாளை நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால்பரப்பி
சங்கதனை கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ
என்பாட்டை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
யாரால் அறிய முடியும் சொக்கனை
சொக்கனேவியப்பானேஇக்குரலினை
மனிதருக்கு மரியாதை "ஜி"
சிவனுக்கு மரியாதை சிவா"ஜி"
***
"எவனோ வந்தவன் சொன்ன வாய்பறை கேட்டு நொந்து போக நான் நோயாளி அல்ல.என்னை விட்டொருவன் தரணியாளும் தகுதி அடைந்து விட்டானா?...
கரையான் புற்றென்ன கருநாகங்களுக்குச் சொந்தமா?அழியட்டும் கோட்டைகள்.இடியட்டும் மதிற்சுவர்கள்.ஜெய் அன்னை பவானி."
இது
வீரசிவாஜியாய்
விழுப்புரத்து கணேசன் பேசியது.
இந்தக்குரல்தானே
வெண்தாடியை வியக்க வைத்தது
மறுகணமே
பட்டம் கொடுத்து கிரீடம் சூட்ட வைத்தது.
அதுதானே
"சிவாஜி"
***
நிற்க!
கண்ணதாசன் சொன்னது போல், அவரைப்பற்றி
எதை எழுதுவது?
எதை விடுவது?
சுருங்கக் கூறின்,
"சிங்கத்திற்கு ஒரு குரல்
சிவாஜிக்கு நூறு குரல்"
வணக்கம்

courtesy sivajigroup

sivaa
26th April 2018, 06:52 AM
1992ம் ஆண்டு,,,, கமல்ஹாசன் சிவாஜியோட கால்ஷீட்க்காக அன்னை இல்லம் வந்திருக்கிறார்,,, ராம்குமார் சொல்றார்,,, அண்ணே.. அப்பாவுக்கு உடல்நிலை சீராக இல்லை என்ன செய்வது என்று தன் தர்மசங்கடத்தை கமலிடம் சொல்றார்,,, ஐயாவை உன்னைவிட கவனமாக பார்த்துக் கொள்வேன்னு உனக்கு தெரியாதா? அவர் இந்தப் படத்தில் இல்லாவிட்டால் இந்தப் படத்தையே ட்ராப் பண்ணிடுவேன் என்று கூறி சம்மதிக்க வைத்து விடுகிறார்,,, 1985ம் ஆண்டு சிவாஜி அவர்களின் நெருங்கிய நண்பர் வீராசாமி என்ற தயாரிப்பாளர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்புகிறார்,,, ரஜினியும் அந்த அண்ணன் கதாபாத்திரத்திற்கு சிவாஜி நடித்தால் தான் ஒத்துக் கொள்வதாக கூறியிருந்தார்,,, வீராசாமியும் சிவாஜியிடம் கதை சொல்லிவிட்டு ரஜினிக்கு எவ்வளவு சம்பளமோ அதே சம்பளம் உங்களுக்கு தருவதாக கூறினார்,,, சிவாஜி சம்பளத்திற்காக சம்மதிக்க மறுத்து விட்டு நட்புக்காக சம்மதிக்கிறார்,,, மேற் சொன்ன இரண்டுமே சிவாஜி அவர்களுக்கு லீட் ரோல் இல்லை,,, இருப்பினும் சிவாஜி இல்லாவிட்டால் இரண்டு சினிமாக்களுமே உயிரற்ற உடல்கள் போலத்தான் என்று அந்த இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் தெரியும் அதில் ஹீரோவாக நடித்த கமல் மற்றும ரஜினிக்கும் தெரியும்,,, வயதானாலும் சிங்கம் காட்டு ராஜா,,, அது போலத்தான் சிவாஜியும் தமிழ்திரை ராஜா,,, இதற்கு முன் கந்தன் கருணை, காவல் தெய்வம் போன்ற படங்களில் லீட் ரோல் இல்லாமல் சின்ன ரோல் செய்து அந்தந்த படங்களின் ஹீரோக்களுக்கு பெரிய ப்ரேக் கொடுத்தவர்,,, இந்த நல்லெண்ணங்கள் கொண்ட மனிதனை தமிழ் திரையுலகம் கண்டதுண்டா? சிவாஜி மட்டுமே அந்த பசும்பொன் மனதுக்கு சொந்தக்காரர்,,,,
இதற்குமுன் கமல்ஹாசன் பார்த்தால் பசி தீரும், சத்யம், நாம் பிறந்த மண் ஆகிய படங்களில் சிவாஜி என்கிற இமயத்தோடு இணைந்து நடித்திருந்தாலும் "தேவர் மகன்" படம் ரொம்பவே ஸ்பெஷல்,,, காரணம் இந்தப் படத்திற்கு பின்னர்தான் அவர் உலக நாயகன் எனகிற பட்டம சூட்டிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்தார்,,, ரஜினியும ஜஸ்டிஸ் கோபிநாத், நான வாழ வைப்பேன் ஆகிய இரண்டு படங்களில் அவர் சிவாஜியுடன் இணைந்திருந்தாலும் "படிக்காதவன்" படத்திற்கு பிறகு தான் சூப்பர் ஸ்டார் என்று முன்னேறிக் கொண்டு வந்தார்,,, அதன் பிறகு விடுதலை, படையப்பா போன்ற படங்களில் இணைந்தாலும் ரஜினிக்கு திருப்புமுனைப்படம் படிக்காதவன் தான்,,, இப்படி உலக நாயகன் எனறும் சூப்பர் ஸ்டார் என்றும் இவர்களுக்கு கிரீடம் சூட்ட காரணமானவர் ஏறக்குறைய 47 ஆண்டுகளாக தமிழ் சினிமா சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி சிவாஜிதான் என்றால் அது மிகையாகாது,,, தேவர் மகனில் பெரிய தேவராக வரும் அந்த எபிஸோட்டில் வாழந்து காட்டி இருப்பார்,,,, எந்தெந்த வகை நடிப்பு எந்தெந்த காலகட்டத்திற்கு க்யூட் ஆகும் என்று கச்சிதமாக கணித்து தமிழ்த் திரை உலகிற்கு அர்ப்பணித்தவர்,,, அந்த கிராமத்து பெரிய மனிதாக அந்த மக்களுக்கு ஆப்ந்தவனாக அவர் கொடுத்திருக்கும் நடிப்பு படத்தின் தரத்தினை பன்மடங்கு உயர்த்திப்பிடித்தது,,, முதலில் இந்தப் படத்திற்கு வைக்கப்பட்ட நம்மவர் என்ற டைட்டிலை மாற்றி தேவர் மகன் என்று சிவாஜியின் பரிந்துரையால் வைக்கப்பட்டது,,, வெளிநாட்டிலிருந்து வந்த இளைய மகனை அரவணைத்து பொங்குவதாகட்டும்,,, குடியடிமை மூத்த மகனை கண்டு கலங்குவதாகட்டும் உடன் பிறந்த தம்பி காகா ராதாகிருஷ்ணனின் குரோதம் கண்டு துடிப்பதாகட்டும்,,, தம்பி மகன் நாஸரின் வஞ்சனையைக் கண்டு கொதிப்பதாகட்டும்,,, பேரப் பிள்ளைகளின் கொஞ்சல்களைக் கண்டு நெகிழ்வதாகட்டும்,, கௌதமியின் ஒட்டாத கலாச்சாரத்தை கிண்டல் அடிப்பதாகட்டும் அந்த பாதி படம் முழுக்க ஹீரோ அவதாரம் சிவாஜிதான்,,, கமல்கூட சிவாஜி ஐயா வராத சீன்களில் மட்டுமே தான் ஹீரோவாக நடித்திருப்பதாக கூறுவார்,,, உண்மையும் அதுதான்,,, அணைக்கட்டு உடைக்கப்பட்டு ஊரை புரட்டிப்போட்டு குழந்தைகள் முதற்கொண்டு வாயில்லா கால்நடைகள் வரை மடிந்து கிடக்கும் காட்சி,, மௌனமாக சோகம் மற்றும் குழப்பத்துடன் வலம் வருவாரே,,, அவரது தோள்களை அலங்கரிக்கும் அந்த சால்வையும் நடிக்கும்,, நீ ஊர் ஊராக போயிட்டு இருக்கும்போது இந்த ஐயா போயிட்டா நீ என்ன செய்வே என்று கமலிடம் கலங்கும் போது அந்த மீசையும் நடிக்கும்,,, அம்ம பய லேட்டாத்தேன் வருவே அதுவரை பொறுக்கனும் என்று கமலுக்கு அறிவுரை சொல்லும் போது அந்த உதடுகளும் நடிக்கும்,,, போற்றிப்பாரடி பெண்ணே பாடல் காட்சியில் அந்த சாப்பாட்டு பந்தி நடுவே நடந்து வரும் நடையழகு அவரது உடுப்புகளும் நடிக்கும்,, தரையில் அமர்ந்து சாப்பிட்டவாரே கௌதமியை கிண்டலடிக்கும் போதும் சரி பஞ்சாயத்தில் கமல் நிற்க ராஜாவாட்டம் மீசையை தடவியவாறு நாற்காலியில் அமர்ந்திருக்கும் தோரணை,,, பஞ்சாயத்தில் நாசரின் பேச்சைக் கண்டு கோபமுற்று வெடுக்கென்று கார் கதவை மூடுவது,,, சங்கிலி முருகனிடம் ரயில் டிக்கட் போடுவதை கைகளாலே உணர்த்தும் சீனகளும் அப்பப்பா ஒரு நடிப்பு பாடமே நடத்தி இருப்பார்,,, பேரப்பிள்ளைகளின் மழலை சொல் கேட்டவாரே கட்டிலில் ஒருக்களித்து படுத்த படியே மரணிப்பாரே,,, அதுவரை அவர் ராஜ்யம்தான் அதன் பிறகு படம் முடியும் வரை அவரை அடியொற்றியே கமல் நடிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டுத்தான் மரணிப்பார்,,, இப்போதும் அவரைப்பற்றியே பேச எழுத நிறைய விஷயங்களை விட்டு விட்டுத்தான் மரணித்திருக்கிறார்,,,
குத் ஆர் என்ற ஹிந்திப்படத்தின் ரீமேக்தான் படிக்காதவன்,,, அதில் சஞ்சீவ் குமார் செய்த பிக் பிரதர் கதாபாத்திரம்தான் சிவாஜிக்கு,, வெள்ளையுடை அதற்குமேல் மஞ்சள் சால்வை இருபக்கமும் தம்பிகள் சூழ ஒருகூட்டுக்கிளியாக என்று பாடியவாரே படத்தை துவக்கி வைப்பதில் தொடங்கி கிளைமேக்ஸ் கோர்ட் சீன்ல் ஜட்ஜ் ஆக அமர்ந்து சபை நடவடிக்கைகளை கண்காணிக்கும் வரை உயிர்துடிப்புள்ள நடிப்பை வழங்கி இருப்பார்,,, பராசக்தி படத்தில் குணசேகரனாக கூண்டில் நின்று நீதி கேட்கும் போது நீதிமானாக அவரது அண்ணனே அமர்ந்து நீதி வழங்கும் கட்டாயம் இருக்குமல்லவா அது போன்ற அந்த காட்சி ,, அதில் சகஸ்ரநாமம் அமர்ந்த அதே சூழ்நிலை இதில் சிவாஜிக்கு,,, 33 ஆண்டுகளுக்குப் பிறகு அதுபோன்ற சிட்சுவேஷனில் இன்னொறு கதாபாத்திரமாக நடித்த சிவாஜி எவ்வளவு உணர்ந்து நடித்திருப்பார்,, தத்ரூபமாக அமைந்த காட்சி அவரது அனுபவத்தில் கண்டதே,,, தம்பிகளை பிரிந்த பின் வரும் சிவாஜி பார்க்கும் பார்வை எந்தவொறு இளைஞனையும் தன் தம்பி உருவத்தோடு மேட்ச் பண்ணி பார்க்கும் அளவுக்கு கூர்மையானதாக இருக்கும்,, அந்த ஏக்கம் பரிதவிப்பு அவருடைய ஸ்டேட்டஸ் இப்படி சகல உணர்ச்சிகளையும் அஸ்திரங்களாக மாற்றி அந்தந்த காட்சிகளில் பாய விட்டிருப்பார்,,, ரஜினிதான் தன் தம்பி என்று தெரிந்தும் தெரியாமலும் அவர் உணர்ந்து கொள்ள துடிக்கும் முயற்சி சூப்பர்,,, ரஜினி தான் என்ன எக்ஸ்பிரஸன்ஸ் காட்டுவது என்று தெரியாமல் சிவாஜியையே வைத்த கண் வாங்காமல் பார்க்க வைத்தது சிவாஜி நடிப்பின ஆச்சர்யக்குறி! பொதுவாக தாய்மை உணர்வுகளைத்தான் வெளிக்காட்ட முடியாத உணர்வுகளை காட்ட காட்சியாக வைப்பார்கள் இதில் சிவாஜி இருக்கிறார் என்கிற தைரியத்தில் சிவாஜி ரஜினிி பாசப் போராட்ட காட்சிகளை மைய இழையால் இழைத்திருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்,,, வருவாரா மாட்டாரா என்று திருமண மண்டபத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும காட்சியில் காரில் சிவாஜி வந்து இறங்கி நான் வந்துட்டேன்.,, மூத்தவன நானிருக்கிறேன மனமே சாந்தி கொள் என்று வாயால் சொல்லாமல் கண்களாலேயே ரஜினிக்கு சொல்லுமிடம் ரொம்பவும் கவனிக்க வேண்டிய பகுதி,,,
தான் உட்ச நட்சத்திரமாக இருக்கும் போது வளரும் நடிகர்கள் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சி இருக்கும் அப்போதும் எப்போதும் சிவாஜிக்கு அந்த கெட்ட குணங்கள் எள்ளளவும் கிடையாது,,, தான் முன்னேறிவரும் அந்த கால கட்டத்தில் தனக்கு போட்டியாளராக கருதப்பட்ட தன்னில் அடுத்த நிலை ஹீரோக்களான ஜெமினி எஸ் எஸ் ஆர் போன்ற நடிகர்களாகட்டும் பிறகு வந்த அடுத்த தலைமுறை நடிகர்களான ஜெய்சங்கர் சிவகுமார் ஆகட்டும் இளையதலைமுறை நடிகர்களான கமல் ரஜினி ஆகட்டும் எந்தவித ஈகோவும் இல்லாமல் இயல்பாக நடித்து வந்தவர் சிவாஜி ஒருவரே,,, கூண்டுக் கிளிக்குப் பிறகு எம் ஜி ஆர் உடன் காம்பினேஷன் ஏற்படாததற்கு எந்தக்காலத்திலும் சிவாஜி காரணமல்ல,,, இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தால் தன்மீது தான் வைத்துள்ள நம்பிக்கை,,, நடிப்பின் மீது தான் கொண்ட தொழில் பக்தி,,, புதியவர்களையும் அரவணைத்து திரைத்துறைக்கு தொண்டாற்ற வேண்டிய கடமை உணர்ச்சி,,, இவையெல்லாம் கலந்த உருவம்தான் சிவாஜி,,, பொதுவாக சிவாஜிக்கு தீபாவளிப்படங்கள் செம லக்கி,,, அந்த பண்டிகை சிவாஜி சினிமாக்கள் தயாரிப்பாருக்கு பெட்டிகளை நிறைத்து இருக்கிறது,,, இந்த படிக்காதவன் படமும் தேவர் மகன் படமும் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தீபாவளிப் படங்களே,,, அந்தப்படங்கள் ரஜினியையும் கமலையும் மட்டுமா உயர்த்தியது அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு "ஜாக்பாட்" அல்லவா அடித்துக் கொட்டியது,, இரண்டு படங்களுமே தாறுமாறாக ஒடிய படங்கள்,, சாதாரண படங்களாக அமையவிருந்த இந்தப்படங்கள் சிவாஜி பங்குபெற்றதால் வேறு ஒரு "கலருக்கு" மாறிப்போனது,, வேறு ஒரு லெவலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது,, அதனால்தான் அவரின் இறுதிக் காலம் வரை தயாரிப்பாளர்கள் சிவாஜியை வேண்டி விரும்பினர்,,,,
"படிக்காதவன்" ராஜ சேகரும்,,, " தேவர் மகன்" பெரிய தேவரய்யாவும் இன்றும் நினைவுகளில் நிற்பதற்கு சிவாஜி என்ற தூண்தான் காரணம்,,, இந்த கதாபாத்திரங்களை வேறு நடிகர்கள் யாராவது செய்திருந்தால் இந்நேரம் யாரோ எவரோ என்று பத்தோடு ஒன்றாக போயிருக்கும்,,, அதனால்தான் தேவர் மகன் தயாரிப்பாளரும் படிக்காதவன் தயாரிப்பாளரும் "சிவாஜி" தான் வேண்டும் என்று அடம் பிடித்தது புரிகிறதா? ஸோ சிவாஜி பிராண்டுக்கு எக்காலத்திலும் மார்கெட்டில் மவுசு அதிகம்தான்,,,,



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31318291_2068208986748481_32668058124288000_n.jpg? _nc_cat=0&_nc_eui2=v1%3AAeFm7jrSYIw2tcDv9no2FEYrwdipeDxoZTqE J7ASrWmbOirDF7BYw4flEuji-PC74UfngL52olHeCQGD-1nP2w_-2ZBN1qeEfqzQexZrhho5JQ&oh=f8afa10ad583fb970c5b646d38ce55e8&oe=5B54D770
(https://www.facebook.com/photo.php?fbid=2068208983415148&set=gm.1751186584963624&type=3&ifg=1)





courtesy krishnamurthy. G - f book

sivaa
26th April 2018, 06:55 AM
Abdul Kadar abdul salam


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31206314_1718934808194754_1216430365674045440_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeF97LSnRoIOie2B00afpILL_RXBV8e6AOHp RQBXiXHOFc_B-J64Wc3Pca9varsRHFXkMYlBVBGT_9GJWmAqUbJTX6PMRJj-07DWTpPBeWhwig&oh=f1dbe1ffaaa05b61a304c798fcc884a7&oe=5B583B7B

RAGHAVENDRA
27th April 2018, 06:23 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31392198_1771023259615005_5395329219926425600_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEcsFRPWojpvL0Iyr9e3a26vzIDjErwhuvK sIrMYxtl3A48KSZUIJUdSD4x5LJtGmmgCaheuhN4sTSM_Zddpu kXAyihPKg827fC75lkwIulNA&oh=4427c98713c59bca696a409229f1acc5&oe=5B531801

RAGHAVENDRA
27th April 2018, 06:24 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31355267_1770742652976399_4394930465086111744_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeE70b6OCsV_N0RiizHXU5IVGrr1pgdg_F4a 2S5IrJcSV8NyREuBJau67-dz5CK71T1SkTXCJHW_7Q4HSIFp6I3mwabFoSY-yehePq1Gv9WKYQ&oh=4c7eadbba42f6216d55efce83011a4e6&oe=5B65461B

sivaa
28th April 2018, 02:39 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31317829_161664107845750_1183175310074445824_n.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEyasVp5kg0aRpsYvVNIemt92Bia5vDpqUr vVCnusjskisTQH3wa0_7nSKZ-hfg6fjdNk4rhicNmqLVNHhp832KAAUYn1Lnt0xNAT-YDDcUPg&oh=2a1789016126a05c2cfc00cd8da1bcec&oe=5B5DE30C

sivaa
28th April 2018, 05:06 AM
Athavan Ravi

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31381244_1006969626129025_935903507288948736_o.jpg ?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeHC9GWLb7btSoysXT-DkplCa9pHxh_98DYsMhGOamTHuNnavfUF8yoGBRsO1i8Fo7KOV 9kLiCLPZPTzb8lIzrlgenHOR6bZl18dFRMSRdlrEA&oh=653ca963dc91c845893fee50e3d12b64&oe=5B67D57D

sivaa
28th April 2018, 05:09 AM
Athavan Ravi
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31301700_1006617789497542_7046342278033440768_o.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGB-0KpoSId3vOXZVj-0iP_6M7hmfIMrZnDKzrBEJX58EUNISZu5ENdAv2IAG1gRCBpcX Am8Qn8viQ75MBQGkJ2kRDwBX5nskEyLduYiJq2lg&oh=ed4a0d20b329af3389db62ef2702b68e&oe=5B594A43

RAGHAVENDRA
28th April 2018, 06:20 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/31357640_1771958056188192_765905179840086016_n.jpg ?_nc_cat=0&oh=3aafc021ba1d252e2779b73997566d04&oe=5B537F80

sivaa
28th April 2018, 04:40 PM
ஆட்சி அதிகார பலம் இல்லாமலேயே தலைவனுக்கு வருடம் முழுவதும் விழா.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31395678_1005165962973003_4954402590214324224_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeGjP_LDB5PhDxZjofVxIhGqOQO49qgXmWE6 gFHtMqbOZdeLBLHFFLLRG0XTeFefq4G26yP-zQb2oqmhysMEIY8Vu-483biwLSKJtkqeTNWbBQ&oh=90a85c66166d3d182e0cb93f9a1337e7&oe=5B93AD08

எல்லாவற்றிற்கும் முன்னோடி நடிகர் திலகமும்
நடிகர் திலகத்தின் ரசிகர்களும்தான்.

sivaa
28th April 2018, 04:43 PM
senthilvel

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/31416694_1005172486305684_2161955149461848064_n.jp g?_nc_cat=0&_nc_eui2=v1%3AAeEHPLGN9o7acazVSNaEO3_xcBVcxhUkIGLF mv5hBl8_2huj56YLAXHTNnHaMLRXGF2jrqsOtsgPRAcsWdln-CHfHe85diUec77XCn8_BC7IRQ&oh=7b29329a2cac61847edeb6625be7c41c&oe=5B93183E