PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19



Pages : [1] 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

sivaa
3rd June 2017, 02:45 AM
Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19


திரைஉலகின் சக்கரவர்த்தி ,அரசியலில் கிங் மேக்கர் தலைவர்

காமராஜ் அவர்களின் தொண்டன், நடிப்புலக மாமேதை ,வசூல் சக்கரவர்த்தி,

மனிதாபிமானம் மிக்க தலைவன், நேர்மையான பண்பாளர் , திரைஉலக சக்கரவர்த்தி,

சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் பரப்பும்,

நடிகர் திலகம் சிவாஜி பாகம் 19 ஐ தொடக்கிவைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்;

பாகம் 19ஐ ஆரம்பித்துவைக்க என்னை அழைத்த திரு முரளி சார் அவர்களுக்கு

எனது மனமார்ந்த நன்றி.

வழி மொழிந்த உறவுகள்

நண்பர் கோபால்

நண்பர் செந்தில்வேல்

திரு ராகவேந்திரா சார்

நண்பர் ஹரிஸ்

திரு ஆதவன் ரவி

அனைவருக்கும் நன்றி.

நடிகர் திலகம்; நடிப்பு சக்கரவர்த்தி;கலைக்குரிசில்நடிப்பலக மாமேதை

இதுபொன்ற பல பட்டங்கள் அவரது சிறந்த நடிப்பினால் கிடைக்கப்பெற்றவையாகும்.

அவைஅனைத்தும் நிலைபெற்று அவரை அழைக்கவும் அவரைபற்றி எழுதும் பொழுது

குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது.

.நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சிறந்தவர் மட்டுமல்ல பல நல்லவிடயங்களை செய்தவர்,

நாட்டிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களின்போது அரசுக்கு உதவியாக பல நன்கொடைகளை அளித்தவர்;

பலரது கஷ்டங்களின்போது தேவை அறிந்து உதவியவர்,

அரசியலில் நேர்மையாக வாழ்ந்தவர், பதவிமோகம் இல்லாதவர்,



இப்படியான சிறந்த பண்புகள் கொடுத்த கொடைகள் என்பன

பொதுமக்களின் காதுகளுக்கு சென்றடையவில்லை .

நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் பல சாதனைகளை ஏற்படுத்தியிருக்கின்றன

வசூல் சாதனை படைத்துள்ளன,

அவரைபற்றி எழுதப்படும்பொழுது

அவரது நடிப்பாற்றலை மட்டும் முன்நிறுத்தி எழுதுவதன்மூலம்

இவை எல்லாம் மறக்கப்பட்டுவிடுகின்றன, மக்களுக்கு இவர்பற்றிய

முழுமையான விபரமான தகவல்கள் சென்றடைவதில்லை.

எனவே,

அன்புமிகு நண்பர்களே இத்திரியில் அவரது நடிப்பாற்றலை எழுதுவதோடு

மட்டுமல்லாது, இதுவரை நடிகர் திலகம் பற்றி அறிந்த அறிந்திராத வெளிவராத

அவரது உதவிகள் கொடைகள் சாதனைகள்என்பனவற்றை

எடுத்துவந்து பதிவிட்டு செவேலியர் சிவாஜி கணேசன் புகழ்

உலகறிய உதவிட அன்புடன் வேண்டுகிறேன்

நன்றி

அன்புடன்

சிவா.

http://i57.tinypic.com/o0qp94.jpg

sivaa
3rd June 2017, 02:55 AM
முத்தமிழ் அறிஞர் கலைஞர் 94 வது பிறந்த நாள் பரிசு
இரவு 9:30 க்கு கலைஞர் டிவியில்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18921773_1356071054509781_6389554385160677880_n.jp g?oh=f9ebe0a62a05d71c64608954aade44ec&oe=59E70F30

(முகநூலில் இருந்து)

sivaa
3rd June 2017, 02:57 AM
03/06/17. ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் காலை 10 மணிக்கு

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18839372_1356075811175972_4435265479280017420_n.jp g?oh=e788805992315871f403085983f3f7c7&oe=59E4AA34


(முகநூலில் இருந்து)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18813907_1356075834509303_2434726809168470305_n.jp g?oh=d9d60e42810a21ee67eeb49d8b7d1400&oe=59A883FB

sivaa
3rd June 2017, 02:58 AM
03/06/17
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் இரவு 8 மணிக்கு

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18835660_1356067617843458_9036274337977924397_n.jp g?oh=cd943b6b3e56261d34e3f8c4534537c0&oe=59A6053C

(முகநூலில் இருந்து)

sivaa
3rd June 2017, 03:10 AM
சிவாஜி கணேசனைப் பற்றி நெடுமுடி வேணு


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18835859_1396631020376221_925055686285671418_n.jpg ?oh=3fa074dee51f0e5d52ff228b541d6d08&oe=59AB4B75
(முகநூலில் இருந்து)

sivaa
3rd June 2017, 07:23 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18882054_324278724675096_5329154833136026798_n.jpg ?oh=583df3f677fdbb9cdc6118251d9e6b80&oe=59E6ED3B



(முகநூலில் இருந்து)

Murali Srinivas
3rd June 2017, 12:52 PM
எங்கள் அனைவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி எண் 19-ஐ துவக்கி வைத்ததற்கு மனங்கனிந்த நன்றி சிவா அவர்களே! இந்த குழுவிற்கு நீங்கள் ஆற்றி வரும் சேவை அளப்பரியது. அது மென் மேலும் தொடரட்டும்.

திரி எண் 18-ற்கு என் பங்களிப்பு மிகவும் குறைவு. நேரிடையாக பார்வையிடும் மற்றும் பதிவிடும் வழிமுறை தடை செய்யப்பட்டது ஒரு காரணமாக இருந்தாலும் நாம் இன்னும் சற்று ஆர்வத்துடன் பங்களிப்பு செய்திருக்கலாம். பங்களிப்பாளர் என்ற முறையிலும் மற்றும் நெறியாளர் என்ற முறையிலும் திரி எண் 18-ஐ துவக்கி முன்னெடுத்து சென்ற ஆதவன் ரவி அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

வரும் நாட்களில் மீண்டும் முன்பிருந்து போல் இந்த திரி சீரும் சிறப்பும் பெற என்னாலான பங்களிப்பை செய்ய ஆண்டவன் அருள் புரியட்டும். நமது நண்பர்கள் அனைவரும் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

Russellxor
3rd June 2017, 12:57 PM
சிவா அவர்களின் சீரிய முயற்சிகள் இதிலும் தொடரட்டும். திரி 19 ல் அனைவரின் பங்களிப்பும் தொடர வேண்டும் என்பது என் விருப்பம்.

HARISH2619
3rd June 2017, 01:39 PM
பாகம் 19ஐ வெற்றிகரமாக துவக்கிய திரு சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .முரளி சார் சொன்னதைப்போல இந்த திரியில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த அண்ணன் வாசு,கார்த்திக் சார் ,சாரதா மேடம் போன்றவர்கள் மீண்டும் பழைய வேகத்தோடு இங்கே பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .முரளி சாருக்கு ஒரு வேண்டுகோள் ,அந்த நாள் ஞாபகம் தொடரை கொஞ்சம் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

Russellsmd
3rd June 2017, 09:29 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170603212341771_zps4his pyzf.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170603212341771_zps4his pyzf.jpg.html)

Russellsmd
3rd June 2017, 09:41 PM
வணக்கம் !

ஆர்வமாய் எழுதிய என் வலக்கரத்துடன் மறுகரமும் இணைத்து, மனங்குவித்து வணங்குகிறேன்... திரி சார்ந்த நல்லோர்கள் யாவரையும்.

சென்ற வருடம் நான் துவக்கிய நம் நடிகர் திலகம்
திரி பாகம் -18 இனிதே நிறைவாகியிருக்கிறது.

துடிப்பும், வேகமுமாய் அய்யனின் புகழ் வளர்க்கும்
அன்புக்குரிய கனடா திரு. சிவா அவர்களால் திரியின் பாகம் -19 அற்புதமாய் ஆரம்பமாகியிருக்கிறது.

இடைவெளியே விடாமல் தொடர்ந்துழைத்து கலை வளர்த்த அய்யனுக்கான அடுத்த திரியும்
இடைவெளியே இல்லாமல் வேகப்பட்டிருக்கின்றது.

நெகிழ்வான இத்தருணமே நான் நன்றி சொல்ல
ஏற்ற தருணம்.

அய்யனின் நடிப்பில் வந்த அத்தனை காவியங்களுமே ரசிகர்களுக்கு அமிர்தம் என்றாலும், ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏதாவது ஒரு படம் மிகப் பிடித்ததாயிருக்கும்.. எனக்கு "இரு மலர்கள்" போல.

நெய்வேலியாருக்கு " ஞான ஒளி" போல.

ராகவேந்திரா சாருக்கு " சுமதி என் சுந்தரி" போல.

இப்படி அதீதமாய்ப் பிடித்துப் போவதற்கு சொல்லத் தெரியாமல் ஆயிரம் காரணங்கள் இருக்கும்.

அப்படித்தான் எனக்கு திரியின் பாகம்- 18 மிகவும்
பிடித்துப் போனது.

யாரேனும் " இரு மலர்கள்" பற்றி சிலாகித்து எழுதும் போது, " என் படம், என்படம்" என்று உள்ளே ஒரு சந்தோஷம் ஓடுமே..? அது போல, திரியில் நல்ல நல்ல பதிவுகளை திரியின் முன்னோடிகள்
இடும் போதெல்லாம் " என் திரி, என் திரி" என்றொரு சந்தோஷம் என்னுள் பரவியது உண்மை.

திரி எண் 18 எனக்குத் தந்த கௌரவமும், பரவசமும், உயரங்களும் மறத்தற்கியலாதவை.

நன்றிகளுக்குரிய திரியின் நெறியாளர் முரளி சார் எனக்களித்த பொன்னான வாய்ப்பிற்கான என்
புல்லரிப்புகள் 18 ல் தான் ஒட்டிக் கிடக்கின்றன.
" திரியின் சூப்பர் ஸ்டார்", "கவித் திலகம்" என்று
அவர் மனமாரச் சூட்டிய மகுடங்கள் 18 ல் தான்.

எல்லோருக்கும் நெற்றிக் கண் காட்டும் கோபால் சார் என் கண்ணில் ஆனந்த நீர் கொட்ட வைத்த நிகழ்வுகள் 18 ல் தான். " உன்னை என்ன சொல்லிப் பாராட்ட?" என்று அவர் வார்த்தைகள் தேடிய வியப்புகள் 18 ல் தான்.

" அவரிடம் இல்லாத தமிழ்..
உதட்டளவில் பேசாத தமிழ்!

அவரிடம் உள்ள தமிழ்
உயிரோடு கலந்த தமிழ்!"
- என்று ராகவேந்திரா சார் என்னைக் குறித்து
எழுதிய தமிழ் என்னை அழ வைத்தது.. 18 ல் தான்.

இரு மலர்களில் திடீர்ப் பரீட்சை வைத்த நெய்வேலியார் நான் எழுதித் தேறியதை ஆர்வமாய் அறிவித்ததும், என்னை வாழ்த்தியதும்
18 ல் தான்.

பழைய திரிகள் கொண்டாடும் சாரதா என்கிற எழுத்தரசி பண்போடு என்னை வாழ்த்திய நெகிழ்வும் 18 ல் தான்.

" உங்கள் கவிதைகளைப் படித்தால் நடிகர் திலகத்தோடு தினமும் கலந்துரையாடும் உணர்வு ஏற்படுகிறது" என்று எழுதி அன்பின்
திரு. K. சந்திரசேகரன் அவர்கள் என்னை மகிழ்வில் திக்குமுக்காடச் செய்ததும் 18 ல் தான்.

சரியான தருணங்களில் சரியான வார்த்தைகளால்
என்னைப் பாராட்டிய நண்பர் திரு. செந்தில்வேல்
அவர்கள் எனக்களித்த மகிழ்வெல்லாம் 18 ல் தான்.

என் எழுத்துகளில் மிக வியந்து திரு. ஆதிராம் அவர்கள் எழுதியதால் வந்த சந்தோஷம் 18 ல் தான்.

இன்னும் இதில் நான் குறிப்பிடாத திரி சார்ந்த அத்தனை நல்லியதங்களுக்கும் நான் அனுப்பிய நன்றிகள் 18 ல்தான்.

என் பகவானைத் தரிசிக்க நான் பயபக்தியோடு
பாதம் பதித்தது 18 ல் தான்.

நெஞ்சள்ளும் அய்யனின் படங்களை அள்ளித்
தந்த அமரர் முத்தையன் அம்மு அவர்களுக்கான
எனது அஞ்சலி 18 ல் தான்.

என் பதினெட்டை அர்த்தமுள்ளதாய், அழகானதாய், அருமையானதாய் மாற்றித் தந்த
நல்லவர்களுக்கான என் நன்றி என்றென்றும்
இருக்கும்.

அந்த நன்றிக்குரியவர்களின் ஆத்மார்த்த பங்களிப்பில் திரியின் பாகம் பத்தொன்பதும் சிறக்கும்.

- நன்றிகளுடன்-
ஆதவன் ரவி.

Russellsmd
3rd June 2017, 09:43 PM
மன்னிப்புக் கேட்பது அவசியமென்றால், அதை நானும்தான் கேட்க வேண்டும் முரளி சார்.

திரியின் சோர்வு தகர்க்கும் அதிவேக அற்புதப் பதிவுகளை சிவா சாரும், கோபால் சாரும், நண்பர்
செந்தில்வேல் அவர்களும் தந்தது போல் என்னால்
தரவே முடியவில்லை என்கிற வருத்தத்தோடு
நானும்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மன்னிப்புக் கேட்கிறேன்.

sivaa
4th June 2017, 04:15 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18814263_1913168002231352_1147413486215712302_n.jp g?oh=5ffee96c7b8d4f75af539ea8c23586bd&oe=59A82D44

sivaa
4th June 2017, 04:17 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18920277_1913157905565695_7473854932233091762_n.jp g?oh=ac325c265947196e712a27094f03dc62&oe=59AF84A6


(முகநூலில் இருந்து)

sivaa
4th June 2017, 04:29 AM
இது அரசியல் பதிவு அல்ல யார் திறமையையும் குறைத்து மதிப்பிடும் பதிவும் அல்ல . முழுக்க முழுக்க நடிகர் திலகம் பற்றியதே.
சில நண்பர்கள் பராசக்தி படத்தின் வசனங்கள் தான் சிவாஜியின் உயர்விற்கு காரணம் என்று மீண்டும் மீண்டும் சொல்லியும் எழதியும் வருகிறார்கள். அவர்கள் சொல்லி விட்டு போகட்டும் . நான் அதை வன்மையாக மறுக்கிறேன்.
பல்வேறு திறமையானவர்களின் வசனங்களும்சி வாஜி பேசி இருக்கிறார். நடிகர் திலகத்தின் உச்சரிப்பு ஏற்ற இறக்கம் மொழி ஆளுமை உடல் மொழி ஆகியவைதான் வசனங்களுக்கு மெருகூட்டியது... என்பது என் வாதம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம்
நீ முந்திண்டா நோக்கு னா முந்திண்டா நேக்கு வியட்நாம் வீடு வசனம்
வெதை நான் போட்டது இதெல்லாம் பெருமையா தேவர்மகன் வசனம்
நான் அரசியல் தெரியாதவனா - ராமன் எத்தனை ராமன் வசனம்
திருவிளையாடல் வசனம்
அங்கே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும் - பாசமலர் வசனம்
பாரதி போய்டியா கப்பலோட்டிய தமிழன் வசனம்
இன்னும் சொல்லிகொண்டே போகலாம் .
யார் வச னம் எழுதினாலும் அதை உள்வாங்கி தனக்கே உரித்தான பாணியில் அதே மெருகேற்றும் ரசவாதம் தெரிந்தே ஒரே கலைஞா நமது சிவாஜிதான்.
நண்பர்களுக்கு ஒரே ஒரு கேள்வி நீங்கள் பெருமையாக பேசும் வசனகர்த்தாக்களின் வசனம் பிற நடிகர்கள் பேசி எடுபட்டிருக்கிறதா. .
எங்கள் திலகத்தின் உயர்வு தன்தனி திறமையினால் மட்டுமே என்று உறுதியாக கூறுகிறேன்.
.................................................. ............

சில பின்னூட்டங்கள்

கலைஞர் வசனத்தை யாரெல்லாமோ பேசி நடித்தார்கள் அ த்தனை பேரும் நடிகர் திலகமாகி விட்டார்களா? சிவாஜி கடவுளின் படைப்பு இனி எவரும் அவர் போல் பிறக்க முடியாது
........
பேச்சு இல்லாமல் நடிப்பு மட்டும் கொண்ட வெற்றி படம் தந்த வரலாறும் நடிகர் திலகத்திற்கு உண்டு

..............
நடிகர் திலகம் போல் வசனம் தெளிவாக பேசுவதில் எஸ்.எஸ்.ஆர். ஒருவர்..ஆனால் அவரிடம் உணர்ச்சி, முகபாவம், மாடுலேசன் ஆகியவை சரியாக இருக்காது..அது நடிகர் திலகத்தின் தனிச் சிறப்பு..அது அவருக்கு இயற்கையில் அமைந்தது..
...........................

அந்த வசனங்களை பிறர் பேசுவதுபோல் கற்பனை செய்யங்கள். உண்மை புரியம். கலைஞர் வசனம் நன்று. ஆனால் அதை சிவாஜி பேசியதால்தான் மிக நன்று. அந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்ததே சிவாஜிதான்.

..................


(முகநூலில் இருந்து)

sivaa
4th June 2017, 09:50 AM
திரை உலக முடிசூடா மன்னனின் யூன் மாத வெளியீடுகள்

1) 1 தங்கப்பதக்கம் 1974

2) 3 மனோகரா (தெலுங்கு) 1954

3) 3 மனோகரா (ஹிந்தி) 1954

4) 7 குலமகள் ராதை 1963

5) 7 என் தம்பி 1968

6) 12 ஆண்டவன் கட்டளை 1964

7) 14 குருதட்சணை 1969

8) 14 ரத்தபாசம் 1980

9) 15 பொன்னூஞ்சல் 1973

10)16 பாலாடை 1967

11) 16 சந்திப்பு 1983

12) 25 படிக்காத மேதை 1960

13) 25 உத்தமன் 1976

14) 27 அஞ்சல் பெட்டி 520 1969

15) 27 எதிரொலி 1970

16) 29 அமரதீபம் 1956

17) 29 தங்கமலை ரகசியம் 1957

18)30 சிம்மசொப்பனம் 1984

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18814024_1354824381301115_2231922292628103127_n.jp g?oh=107e52af1209cd24f5de4f0f047cf768&oe=59B05ACC


http://i58.tinypic.com/2a0feqd.jpg


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Sandhippu-1.jpg

sivaa
4th June 2017, 09:57 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18835771_430604093971637_6323816890796584571_n.jpg ?oh=03de4d2864b5453407be2aa5f34614ba&oe=59A3D7E4

sivaa
4th June 2017, 09:58 AM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரையில் நடிகர்திலகத்தின் ராஜபாரட் ரங்கதுரை சரித்திரம் காணா சாதனையாக 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்று 04.06....2017 ஞாயிறு மாலை ரசிகர்கள் சிறப்புக் காட்சி மதுரை மீனாட்சிபாரடைஸ் திரையரங்கில், ரசிகர்களின் கோலாகலத்துடன் நடைபெறுகிறது.
மதுரையை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி மதுரையைச் சுற்றியுள்ள அனைத்து அன்பு இதயங்களும் தவறாமல் இன்று மாலை நடைபெறும் ரசிகர்கள் சிறப்புக் காட்சிக்கு வருகை தந்து படத்தின் வெற்றிக்கு வித்திட்டு, வசூல் சாதனையில் என்றும் நமது நடிகர்திலகம் தான் என்பதை நிரூபிப்போம்.
மதுரை என்றும் சிவாஜி கோட்டை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
மாலை தியேட்டரில் சந்திப்போம் இதயங்களே....

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/18835638_1353514894733111_2956845978863753321_n.jp g?oh=f8c5f8930c4653b665fbd7d2cd96dc77&oe=59DC5997

(முகநூலில் இருந்து)

sivaa
4th June 2017, 10:09 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18839003_430525487312831_6232483491943740498_n.jpg ?oh=058c47398e36ad4c274f380c53783b9a&oe=59AC5C4D

sivaa
4th June 2017, 10:10 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18881821_430015434030503_2317092720756355136_n.jpg ?oh=9b16ac954608c4652e588c4e5d2e84ca&oe=59DC59C7

sivaa
4th June 2017, 10:16 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18556015_423859514646095_8858585044532615482_n.jpg ?oh=39199f116f4170e0081ace51d6824ec0&oe=59A79FF6

RAGHAVENDRA
4th June 2017, 01:39 PM
இணைய தொடர்பு சீராக இல்லாத காரணத்தினால் நம் மய்யம் திரிக்கு கடந்த சில நாட்களாக ர முடியவில்லை. அருமை. அருமையிலும் அருமை. பாகம் 18 நிறைவடைந்து 19 ஐத் துவக்கிய சிவா அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.முன்னைவிட அதிக சுறுசுறுப்பாக நாம் பணியாற்றி தலைவர் புகழை கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவதற்கு மய்யம் திரியில் நேரடியாக பதிவிட இருக்கும் சிரமங்கள் அகன்று விடும் என்ற நம்பிக்கையோடு தொடர்வோம்.http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/NTTHREADP19GRTG_zpszvdaw6dk.jpg

sivaa
4th June 2017, 04:25 PM
உத்தம புத்திரன்
சன் லைப் சேனலில் இரவு 7 மணிக்கு

http://i58.tinypic.com/300rxas.jpg

sivaa
4th June 2017, 05:00 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18836877_1699948430301593_8430755174391021080_o.jp g?oh=dab2e0fd79f6f201524f2272d4155708&oe=599E9A24

sivaa
4th June 2017, 05:27 PM
கண் விழித்து " ஆலயமணியைக் காணுங்கள்,
இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18839280_1354080631375490_3307262776312526860_n.jp g?oh=7666d6ec7085937066033987e0a2cb03&oe=59E3CF7C


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18813349_1354080814708805_8193640883780916154_n.jp g?oh=3417a83c687f794a49481cf44320303d&oe=59E91EF4

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5083-1.jpg


http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5075-1.jpg

sivaa
4th June 2017, 05:31 PM
http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4560a-1.jpg

Gopal.s
5th June 2017, 08:34 AM
நண்பர்களே,

நான் ஒவ்வொரு வருடமும் , கிட்டத்தட்ட 200 நடிகர்திலகத்தின் படங்கள் , 3000 பாடல்கள் பார்த்து விடுவேன். ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு விதமான அதிசயமே மிஞ்சும். பார்த்ததை பார்க்கும் அலுப்பே தோன்றாது.

அதே போல நடிகர்திலகத்தின் திரியின் எழுத்துக்களை பார்க்கும் போதும் அதே உணர்வு.

சிவா- உங்கள் பொன்னான ராசி கரங்களால் துவங்க பட்ட பாகம் 19 ,புதிய உயரங்களை தொடட்டும்.

ஆதவனின் கிரணங்கள் அவற்றுக்கு வெளிச்சம் பாய்ச்சட்டும்.நமது பிதாமகர் ராகவேந்தர் முன்னின்று வழிகாட்டட்டும். வாசு, முரளி ,செந்தில்வேல் போன்றோர் மஹாரதர்களாக ரதகஜதுரக பதாதிகளுக்கு தலைமை தாங்கட்டும். அர்த்தரதனாக, ரசிகனான இந்த கோபால்.

adiram
5th June 2017, 02:00 PM
அன்புள்ள சிவா சார்,

நடிகர்திலகத்தின் புகழ் படும் திரியின் 19 வது பாகத்தை துவக்கி வைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். 18 வது பக்கத்தில் மட்டுமல்ல, அனைத்து பாகங்களிலும் தங்களின் பங்களிப்பு அளவிடற்கரியது. குறிப்பாக இலங்கையில் தலைவரின் சாதனை செப்பேடுகள் கிடைத்தற்கரியவை.

பதினெட்டாவது பாகத்தை சிறப்பாக துவக்கி வைத்து அதை சீரோடு நிறைவு செய்த எங்கள் கவிஞர் திலகம் ஆதவன் ரவி அவர்களுக்கும், சிறப்பான பங்களிப்புகளை தந்த....

எங்கள் தளபதி முரளி சார்,
எங்கள் பிதாமகர் ராகவேந்தர் சார்
எங்கள் ஞான ஒளி வாசுதேவன் சார்
எங்கள் ஆய்வுத்திலகம் கோபால் சார்
எங்கள் சேவைத்திலகம் சந்திரசேகர் சார்
எங்கள் ஆவணப்பெட்டகம் செந்தில்வேல் சார்

மற்றும் சிறப்பான பங்களிப்புகளைத் தந்து கொண்டிருக்கும் அன்பு நண்பர்கள் அனைவர்க்கும் என் இதயம் நிறைந்த நன்றி.

19 ம் பாகத்தை முன் எப்போதையும் விட சிறப்பாக்குவோம் என உறுதி கொள்வோம்
அன்புடன் ஆதி.

adiram
5th June 2017, 02:24 PM
கீழ்கண்டவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக நடிகர்திலகம் திரிக்கு திரும்பி, தொடர்ந்து பதிவுகளைத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.....

Joe
பம்மலார் சுவாமிநாதன்
ரவி கிரண் சூர்யா
சாரதா
ரங்கன்
சித்தூர் வாசுதேவன்
கார்த்திக்
பாலா
சிவாஜி செந்தில்
சின்னக்கண்ணன்

மற்றும் விடுபட்டவர்கள் விரைந்து வருக.

HARISH2619
5th June 2017, 02:39 PM
From the facebook page of s v ramani
அன்பும் பண்பும் நிறைந்த சிவாஜி ரசிகர்களுக்கு, வணக்கங்கள் பல.
நமது நடிகர் திலகத்தின் நடிப்பை நாம் ஒவ்வொரு அணுவும் ரசித்து பலமுறை ருசித்து வந்துள்ளோம். இருந்தாலும் மீண்டும் மீண்டும் அவற்றை அசை போடுவதில் நமக்கு எப்போதும் தணியாத தாகமே. அவரைப் பற்றியும், அவரது நடிப்பைப் பற்றியும் நான் ரசித்தவாறு "அவர் ஒரு சரித்திரம்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத உள்ளேன். குறைந்தது 100 தொடர்களாவது எழுத அவா. நடிகர் திலகத்தின் ஆசிகளுடன் அதை சாதிப்பேன் என்று நம்புகிறேன். முதல் பதிவு அவரைப் பற்றிய ஒரு சிறு நினைவு கூறல். தொடரும் பதிவுகள் அவர் ஏற்ற பாத்திரங்களின் சிறப்பைப் பற்றியது. அனைவரும் ரசித்து இன்புறுவீர்கள் என நம்பிக்கையுடன் துவங்குகிறேன்.

அவர் ஒரு சரித்திரம்: 1

தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிந்தையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் பலரை நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜிகணேசனே.
காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார். சிவாஜியின் மூலமாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம். அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.

பாத்திரங்களை சித்தரிக்கும் தன்மையிலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது. மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும்.
சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - 'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேற அவரோடு உடன் நடிக்கும் மற்ற பாத்திரங்களின் பங்கும் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். சிவாஜி கணேசனின் பெருந்தன்மை பிறரை நடிக்கவிட்டு தான் அதற்கு எதிர்மறையாற்றுவது. தானே பிரதானமாக இருக்க வேண்டும் என்று அவர் ஒரு போதும் எண்ணியது இல்லை.

இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் , சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே. தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.

சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது அவரது தெளிவான வசன உச்சரிப்பிலும் இருந்தது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம். சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.

சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்ற சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.
நாடக மரபின் நாயகராக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் சக்கரவர்த்தியானார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது. சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது கலாச்சாரத்தின் ஒரு உருவமாகவே சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.

அவர் மறைவுதான் அவரின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திற்று. தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் அன்றும், இன்றும், என்றும் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு.

வாழ்க அவரது புகழ், வளர்க அவர் வளர்த்த கலை.
ஜெய்ஹிந்த்!
(சில குறிப்புகள் வலைத் தளத்திலிருந்து எடுக்கப் பட்டவை)

sivaa
5th June 2017, 05:25 PM
நேற்று விஜய் டிவியின் " நீயா நானா " நிகழ்ச்சியில் சிறந்த ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் செய்தனர்,
அதாவது ஒருவரின் பெயருக்கு பின்னாள் ஜாதியை சேர்த்துக் கொள்வது தேவையானது என்று ஒரு குழுவும் அப்படி தேவையில்லை என்று மற்றொரு குழுவும் சுவைபட விவாதித்தனர்,
அப்படி விவாதித்து கொண்டிருந்தவர்களில் மதுரை நண்பர் பேசியது,
" எனக்கு வீரபாண்டிய கட்டபொம்மனை ரொம்ப பிடிக்கும்,
கட்டபொம்மன் என்றால் வீரம், கம்பீரம்...
கட்டபொம்மன் என்றால் அது செவாலியே சிவாஜி கணேசன் என்று மட்டுமே நான் தெரிந்து வைத்து இருக்கிறேன் ஆனால். இந்த சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கட்டபொம்மனை அவர்கள் சமூகத்தைச் சார்ந்தவர் என்ற ரீதியில் விழா நடத்துவதும் உரிமை கொண்டாடுவதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என கருத்தை முன் வைத்தார்.
நடிகர் திலகம் ஜாதி மதங்களை கடந்து சரித்திரம் ஆனவர் என்பதை இந்த நிகழ்ச்சி இன்றைய சமுதாயத்தை சென்று அடையும் வகையில் நிகழ்ச்சி உணர்த்துகிறது.
இதே நாளில் சன் டிவியின் குட்டீஸ் சுட்டீஸ் என்ற நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி அவர்கள் கட்டபொம்மன் வசனமான " கிஸ்தி,திரை,வட்டி" என்று ஒரு தம்பதியினருக்கு சொல்லிக் கொடுத்து நிகழ்ச்சியை நடத்தியது பார்க்க ரசிக்கும் படி இருந்தது,
அடுத்து ஹலோ எப் எம் வானொலி நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசிய தி.க வின் தலைவர் திரு கி.வீரமணி அவர்களிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட ரஜினியின் அரசியல் வருகை பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில்
"தமிழ்நாட்டில் திராவிட பின்புலம் இல்லாமல் அரசியலில் வெற்றி பெற முடியாது, ரஜினியின் பின்புலம் என்ன என்று அவராலே உறுதி படுத்த முடியவில்லை, இங்கு ஏற்கனவே சினிமாவில் இருந்து வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வெற்றி பெற்று முதல்வராக வந்ததற்கு திராவிட பின்புலம் தான் காரணம்,
நான் பெரிதும் மதித்து வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டும் திராவிட பின் புலத்திலேயே இருந்து இருப்பாரானால் தொடர்ந்து அவர் மட்டுமே முதல்வராக இருந்து இருப்பார்"


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18921974_1358669140916639_8023785449057943455_n.jp g?oh=6a33e65116f0c3c397eb914eb2a8366e&oe=59AB8A29

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18835774_1358669174249969_6134028828041026558_n.jp g?oh=5a2cf01acd3a9a560e416ab360c1ec66&oe=59E97273

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18813185_1358669200916633_4393460609267468352_n.jp g?oh=c45c9e0e1b2a9f667c1c15c126380f9c&oe=59DB303C


பின்னூட்டங்கள் சில
.................................................. .................................................. ........................


prasnna venkat கடவுள் மறுப்புக்கொள்கையை எதிர்த்துத்தான் நடிகர்திலகம் திமுகவை விட்டு வெளியேறினார், அப்படியிருக்கும்போது நடிகர்திலகம் திராவிட பாரம்பரியத்தில் இருந்தால் என்ற வார்த்தையே எழவேண்டிய அவசியமேயில்லை, மேலும் திமுகவில் அப்போதிருந்த யாருமே நம் தலைவர் அங்கிருப்பதை விரும்பவில்லை, திருப்பதிக்கு பீம்சிங் அவர்களுடன் சென்றதை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தினார்கள், நடிகர்திலகத்தை கட்சியைவிட்டு விலக்கமுடிவெடுத்தபோது அவர் கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலிலேயே அவர் பெயரில்லையென்பது தெரியவந்தது, நம்தலைவர் அங்கே எந்த சுயநலமும் இல்லாமல்தான் அந்த கட்சிக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது என தமிழ்வாணன் அவர்கள் எழுதிய " நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.




(https://www.facebook.com/ufi/reaction/profile/browser/?ft_ent_identifier=1358669217583298_13586900509145 48&av=100001847225258)



sekar parasuram சார், அவருடைய கருத்து தொடர்ந்து நடிகர் திலகம் இருந்திருப்பாரெனில் சினிமாவில் இருந்து நடிகர் திலகம் மட்டுமே வந்திருப்பார், வேறு யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை என மறைமுகமாக கூறி இருக்கிறார்

...............................

jahir hussain இனி இந்த தமிழ்நாடு சிவாஜி யுகம் சூழ இருக்கப் போகிறது,,,, ஒரு வாதத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் திராவிட பின்புலத்திலேயே சிவாஜியின் தாக்கம் இருந்திருந்தால்,,, ஊழல் என்ற பேச்சுக்கே இடமிருந்து இருக்காது,,, காமரஜர் ஆட்சியைப்போல் திராவிடர் ஆட்சியும் மெகா புகழ் பெற்றிருக்கும்,,, அதை அன்றே உணர்ந்தவர் ஆனார் அண்ணா,,, உண்மையில் அண்ணா அவர்கள் சிவாஜி தி மு க வில் இருந்து வெளியேறுவதை விரும்பவில்லை,,, ஒரு உரையில் சிவாஜி எம் ஜி ஆர் ஆகிய இரு குறு வாட்கள் இருப்பதும் ஆபத்து,,, ஆனாலும் எங்கிருந்தாலும் வாழ்க .... மாற்றான் தோட்டத்து மணக்கும் மல்லி என்றும் வாழ்த்தி அனுப்பினார்,,, வசைபாடவில்லை,,, சாமராஜருக்கு ஒரு மாணிக்கமாய் வந்து படிக்காத மேதை ரெங்கனாய் நிழலாய் இருந்தார்,,, தலைவனை இழந்தோம்,, தனிமையைில் உழன்றோம்,, இருப்பவற்றில் ஒன்றை செலக்ட் செய்யும் நிலை பெற்றோம்,,, இது வரலாறு,,,






sekar parasuram காமராஜருக்கு ஒரு மானிக்கமாய், ஒரு படிக்காத மேதை ரங்கனாய் நிழலாய் இருந்தார் அருமை சார்,
எதிர் முகாமில் MLC,MLA பதவிகள் வழங்கியதைப் பார்த்து இங்கும் வழங்கப் பட்டிருந்தால் எதிர்கால முடிவுகள் வேறு மாதிரி அமைந்து இருக்கும்,
இந்த விஷயத்தில் கர்மவீரர் மேல் எனக்கெல்லாம் வருத்தம் உண்டு


(From the facebook page of sekar parasuram)

sivaa
5th June 2017, 05:27 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18882119_1913920155489470_6730499186167990129_n.jp g?oh=d4b60c8981ddf74902918a681863d116&oe=59E40EFA

sivaa
5th June 2017, 05:28 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18920466_1913916988823120_1818026757256457686_n.jp g?oh=476bd45b76aa9ac59b2a31b26e8ae593&oe=59E4A918

sivaa
5th June 2017, 05:28 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18893379_1913475825533903_5995168586051299492_n.jp g?oh=6f0de111f46e64363aff39c0ab8f2b2f&oe=59A5453B

sivaa
5th June 2017, 05:31 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/12991125_10206940780340065_560882712681489900_n.jp g?oh=edeea515a57a17c6e8cf2d5d03d3c86f&oe=59DA9391

sivaa
5th June 2017, 05:35 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18892895_277105006089059_6361392842828106063_n.jpg ?oh=29523a00b1363517a1d41e6936c90330&oe=59E6DA8A

sivaa
5th June 2017, 07:31 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18881996_1914040492144103_1876536505343324902_n.jp g?oh=449e82e0d4e3dd0bf720ab412ee98bb0&oe=599CE9BB

sivaa
5th June 2017, 09:28 PM
http://oi64.tinypic.com/vhs1w8.jpghttp://oi67.tinypic.com/t81d85.jpg

sivaa
5th June 2017, 09:36 PM
http://oi64.tinypic.com/29pb6g6.jpg

sivaa
5th June 2017, 09:36 PM
http://oi65.tinypic.com/5lpit0.jpg

sivaa
5th June 2017, 09:41 PM
http://oi64.tinypic.com/2yttqnl.jpg

sivaa
5th June 2017, 09:41 PM
http://oi63.tinypic.com/wb3wue.jpg

sivaa
5th June 2017, 09:42 PM
http://oi63.tinypic.com/5yz19u.jpg

sivaa
5th June 2017, 09:43 PM
http://oi66.tinypic.com/24owzld.jpg

sivaa
5th June 2017, 09:45 PM
http://oi63.tinypic.com/5vdope.jpg

sivaa
6th June 2017, 04:38 PM
Today's Nadigar Thilagam movies from TV channels
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் 1:30 pm " லட்சுமி கல்யாணம் "
வசந்த் டிவியில் 2 pm " நீதியின் நிழல் "
முரசு டிவியில் 7 pm " அன்பளிப்பு "

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18952681_1359537277496492_4723855643084586019_n.jp g?oh=e6f7962267acabdf5ba94e8f1cbde9f4&oe=599F84B0

sivaa
6th June 2017, 04:43 PM
11. எதிர்பாராதது :
இப்படம் பெயரும் எதிர்பாராதது. இது வெற்றி பெற்றதும் எதிர்பாராதது.
என்னமோ கே.பாலசந்தர் மூன்று முடிச்சு படத்தில் புதிதாக படத்தை செய்தது போல, அதாவது ரஜினி ஶ்ரீதேவியை விரும்பி, அவள் காதலித்த கமலை , ரஜினி தண்ணீரில் இருந்து காப்பாற்றாமல் இறக்க வைத்து, ஶ்ரீதேவியை மணமுடிக்க நினைத்து. கடைசியில் அவள் ரஜினியின் தந்தையை திருமணம் முடித்து , ரஜினிக்கு தாயாக வருவதாக கதை...இதை அன்றே 1954 லில் வெற்றிகரமாக கதை செய்து சிவாஜி பத்மினியைக் காதலித்து, சூழ்நிலை காரணமாக பத்மின...ி சிவாஜியின் தந்தையை மணம் முடித்து, சிவாஜிக்கே தாயாகும் கதை. மிகவும் புரட்சிகரமான கதை, இப்படி படம் தமிழகத்தில் கலாச்சாரத்திற்கு ஓடுமா , ஓடாதா...என்ற பயம் கூட சற்றும் இல்லாமல் படம் செய்தனர். இதில் நமது உலக மகா நாயகனும் நடித்து, படம் வெற்றிப்படமாக அமைந்தது ஒரு சாதனையே.
சிவாஜி 1952 லிருந்து 1954 க்குள் 2 வருடங்களிலேயே எப்படி எப்படியோ நெகடிவ்வான கேரக்டர்களை அதிகமாக நடித்தது, சிவாஜியின் துணிச்சல், அதை நினைத்தாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சிவாஜி அவரது இமேஜை பற்றிக் கூட கவலைக்கொள்ளாமல், நடிப்பு என்று வந்துவிட்டால் எப்படிப் பட்ட கதாபாத்திரங்களையும், சவாலாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஏற்றுக்கொண்டு அவைகளில் வெற்றிக் கொடியையும் நாட்டினார் என்றால்..இதுவே ஒரு உலக அதிசயம் தான். 1954லில் மொத்தம் 8 படங்கள் வந்ததில் இதுவே கடைசிபடம், 7 படங்கள் வெற்றி பெற்றன. சிவாஜிக்கு இந்த ஆண்டு ஒரு இன்ப ஆண்டு, வெற்றி ஆண்டு. இதேபோல் ஆரம்ப காலங்களில் அதிக படங்களில் கதாநாயகி நமது பத்மினி. சரி, நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்.
திருச்சி எம்.சீனிவாசன்

(from face book)

sivaa
6th June 2017, 05:12 PM
எங்கே? எங்கே?? எங்கே???

நீங்கள் எல்லோரும் எங்கே?

இந்த இணையத்தில் பதிவிட்டுவந்த

சிவாஜி ரசிக நண்பர்கள்
joe
kalnayak
saradha.n.a
mr.karthik
sankar1970
mahendraraj
tacinema
groucho070
murali srinivas
chinnakannan
adiram
ragavendra
harish2619
pammalaar
Krishna
j.radhakrishnan
mahesh.k
gold star(sathish)
k.s.shekar
parthasarathy
vasudevan31355
anm(anand)
subramaniam ramanujam
sivaji dhasan
ragulram11
gopal.s
balaa
sunildurai
ganpat
sivaji senthil
uthamaputhiran
vankv
g94127302(ravi)
vcs2107
s.vasudevan
barani
senthivel sivaraj
n j raghavan
spchowthryram
ponravichandran
kiruba
ravikiransuriya
gopu1954
ramdos
P_R
abkhiabhi
plum
tamiz
rangan_08

goldstar
6th June 2017, 07:24 PM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/THRISHIELDLRSWAMY_zps0321b75c.jpg

goldstar
6th June 2017, 07:25 PM
https://pbs.twimg.com/media/B9amx5MCAAAo9OZ.jpg

goldstar
6th June 2017, 07:31 PM
https://tvaraj.files.wordpress.com/2017/04/sivaji-ganesan-and-me-1.jpg?w=311&h=442

goldstar
6th June 2017, 07:32 PM
http://1.bp.blogspot.com/-44gwgKRVCNY/UArdEDS2GmI/AAAAAAAAF1I/HE6tu0kgWiI/s1600/OUR+ALUMNI+Mr.B.M.C.NAIR+++I.F.S,+WITH++SIVAJI+GAN ESAN+-1998-maya-vfx-jaffna-movie-short-flim.jpg

goldstar
6th June 2017, 07:35 PM
https://i.ytimg.com/vi/ZMZPXj_Eac8/0.jpg

goldstar
6th June 2017, 07:36 PM
http://www.nhb.gov.sg/~/media/nhb/images/collections/artefactually%20speaking/tamil%20language/indian20movie20newsindianmovienews.jpg?bc=white&w=193

Russellxor
6th June 2017, 08:48 PM
[QUOTE=HARISH2619;1321194]From the facebook page of s v ramani
அன்பும் பண்பும் நிறைந்த சிவாஜி ரசிகர்களுக்கு, வணக்கங்கள் பல.
நமது நடிகர் திலகத்தின் நடிப்பை நாம் ஒவ்வொரு அணுவும் ரசித்து பலமுறை ருசித்து வந்துள்ளோம். இருந்தாலும் மீண்டும் மீண்டும் அவற்றை அசை போடுவதில் நமக்கு எப்போதும் தணியாத தாகமே. அவரைப் பற்றியும், அவரது நடிப்பைப் பற்றியும் நான் ரசித்தவாறு "அவர் ஒரு சரித்திரம்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத உள்ளேன். 🌺🌺🌺🌺🌺🍁🍁🌺

நல்ல தலைப்பு.
உங்களுக்கு என் பாராட்டுக்கள்

goldstar
7th June 2017, 09:30 AM
http://2.bp.blogspot.com/-uUWW_UFUe00/VAx7l5XGX9I/AAAAAAAAAYg/y3BIILjw0fo/s1600/10614407_1584865291740969_7067217874592131904_n.jp g

goldstar
7th June 2017, 09:31 AM
http://4.bp.blogspot.com/-_MWdPsM4_FI/VA6yL9fjqSI/AAAAAAAAAY0/IdftN4Vg_JY/s1600/10357592_1581048328789332_3819432278863685688_n.jp g

goldstar
7th June 2017, 09:32 AM
http://rangolidavid.com/wp-content/uploads/2015/07/rangolidavid-with-actor-shivaji-ganesan-3x2.jpg

goldstar
7th June 2017, 09:33 AM
http://images.deccanchronicle.com/5bf3ace2a4bfc0eef2dfe670a9d574fc95e1b0b2-tc-img-preview.jpg

goldstar
7th June 2017, 09:36 AM
https://s-media-cache-ak0.pinimg.com/originals/2b/4e/00/2b4e004f36419754e27195559f0db764.jpg

sivaa
7th June 2017, 09:37 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13332945_283846038627062_7717611424024517424_n.jpg ?oh=67fe23f7b3ebdb0310cbe09b65a95fe9&oe=59EA600B

goldstar
7th June 2017, 09:44 AM
https://scontent-amt2-1.cdninstagram.com/t51.2885-15/e35/18012007_1809957145989111_7661049611028529152_n.jp g

goldstar
7th June 2017, 09:45 AM
https://scontent-amt2-1.cdninstagram.com/t51.2885-15/e35/12628046_1683610168591414_252820158_n.jpg

goldstar
7th June 2017, 09:46 AM
https://pbs.twimg.com/media/CLftB2bUEAAS8Rk.jpg

goldstar
7th June 2017, 09:47 AM
https://pbs.twimg.com/media/CqeEMYqVYAE8Tyy.jpg:large

goldstar
7th June 2017, 09:49 AM
https://pbs.twimg.com/media/CoVDozZUIAEte1j.jpg:large

goldstar
7th June 2017, 09:49 AM
https://pbs.twimg.com/media/CMmjcM9UYAAFQZw.jpg:large

goldstar
7th June 2017, 09:50 AM
https://pbs.twimg.com/media/BvlDq4XCYAAgQep.jpg

goldstar
7th June 2017, 09:51 AM
https://tcrcindia.files.wordpress.com/2017/05/shivaji.jpg?w=433&h=577

goldstar
7th June 2017, 09:56 AM
https://tcrcindia.files.wordpress.com/2017/02/18dying-studios2.jpg?w=543&h=748

sivaa
7th June 2017, 10:02 AM
இன்று நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள்
வெளியான நாள்

குலமகள் ராதை 1963

என் தம்பி 1968

http://i62.tinypic.com/nntij9.jpg
http://www.nadigarthilagam.com/papercuttings3/enthambiprerelease.jpg


http://www.nadigarthilagam.com/papercuttings/kulamagalradhai.jpg

goldstar
7th June 2017, 11:04 AM
https://i.ytimg.com/vi/j3sSOuowgdM/hqdefault.jpg

goldstar
7th June 2017, 11:24 AM
https://i.ytimg.com/vi/AbFhW8OYLo4/hqdefault.jpg

goldstar
7th June 2017, 11:25 AM
http://www.nadigarthilagam.com/songbookcovers/enthambibacksbc.jpg

goldstar
7th June 2017, 11:25 AM
http://www.thehindu.com/migration_catalog/article14372008.ece/alternates/FREE_460/26cp_En_Thambi.jpg.1

goldstar
7th June 2017, 11:26 AM
https://i.ytimg.com/vi/Bn5It7ISV0I/hqdefault.jpg

goldstar
7th June 2017, 11:27 AM
http://www.nadigarthilagam.com/songbookcovers/enthambifrontsbc.jpg

goldstar
7th June 2017, 11:27 AM
https://i.ytimg.com/vi/vbqpDLmFYYg/0.jpg

goldstar
7th June 2017, 11:28 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ENTHAMBINT02_zpsc4e12a11.jpg

KCSHEKAR
7th June 2017, 05:03 PM
வாழ்த்துக்கள் சிவா சார்.....

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamWithBouque_zpsipgcb4ot.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamWithBouque_zpsipgcb4ot.jpg.html)

sivaa
7th June 2017, 06:17 PM
வாழ்த்துக்கள் சிவா சார்.....

http://i1234.photobucket.com/albums/ff416/sivajiperavai/NadigarthilagamWithBouque_zpsipgcb4ot.jpg (http://s1234.photobucket.com/user/sivajiperavai/media/NadigarthilagamWithBouque_zpsipgcb4ot.jpg.html)


நன்றி சந்திரசேகர் சார்

இத்திரியியில் தங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கின்றேன் .

sivaa
7th June 2017, 06:22 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ENTHAMBINT02_zpsc4e12a11.jpg

புன்சிரிப்புடன்கூடிய நடிகர்திலகத்தின்
அழகிய புகைப்படம் நன்றி சதீஷ்.

sivaa
7th June 2017, 06:24 PM
"அவன் தான் மனிதன் "
நடிகர் திலகத்தை எங்கள் நெஞ்சங்ககளில் சிம்மாசனம் போட்டு அமர வைத்த காவியங்களில் ஒன்று,
இக்காவியத்தில் ஒவ்வொரு காட்சியும் ஒரு படிப்பினையை கொடுக்கும்,
நடிகர் திலகத்தை நேசித்தவர்கள் அவரது நடிப்பினால் மெருகூட்டப்பட்ட காட்சிகளை தங்களது இரத்த நானங்களில் தேக்கி வைத்துக் கொண்டனர், அது அவர்களின் ஆயுட்காலம் முழுவதும் பயணிக்கும்,
அதனால் தான் நாங்கள் கட்டுண்டு கிடக்கிறோம், ...
பிற நடிகர்களின் ரசிகர்கள் இப்படி அமைய வாய்ப்பே இல்லை, அவர்கள் கொண்டாடிய வேகத்தில் மறந்து பிறரை கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள், அதன் காரணம் அந்தக் காட்சி அமைப்புகள் அப்படி, ஒருவரால் எத்தனை பேரை அடிக்க முடியும், படம் பார்க்கும் போது உற்சாகம் கரை புரண்டு ஓடும், ஓடிய வேகத்தில் தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் அதை செயல் படுத்திக் கொள்ள முடியாத ஒன்று, அதனால் அந்தக் காட்சிகள் நிலைத்து நிற்கும் நிலை இல்லை,
ஆனால் நடிகர் திலகத்தின் காவியங்களில் வரும் காட்சிகள் நிகழ்கால நிஜங்கள், பாசமலரை பார்த்த நடிகர் திலகத்தின் ரசிகன் தங்கைகள் மேல் கூடுதல் பாசத்தை பொழிகிறான், வீரபாண்டிய கட்டபொம்மனை கண்டவர்கள் தாய் நாட்டின் மீது தேச பக்தியை வளர்த்துக் கொள்கிறார்கள்,
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்,
சரி நாம் அவன் தான் மனிதனின நெஞ்சை பிழிந்த ஒரு காட்சிக்கு வருவோம்,
தனது அன்பு மனைவியை இக்கட்டான சூழலில் பிரசவத்திற்காக அனுமதித்து காத்திருக்கையில் டாக்டர் வந்து குழந்தையை காப்பாற்றி விட்டதாகவும் உங்கள் மனைவியை காப்பாற்ற முடியவில்லை என்று சொல்லும் போது ஒரு சைரன் அலரல் சத்தம்
அதனால் டாகடர் சொல்லியதை சரியாக கேட்க முடியாமல் போனதால்
What you say என்ற நடிகர் திலகத்தின் அலறல்
ஆங்கிலம் தெரியாத பார்வையாளர்கள், ரசிகர்கள் ஸ்தம்பித்து போவார்கள்,
முதன் முதலாக இந்தப் படத்தை எனது 12 வயதில் பார்த்தேன் , அப்போது இந்தக் காட்சி எனக்கு ஏற்படுத்திய தாக்கம் வேறு, இதே காட்சியை எனது 24 வயதில் பார்த்த போது வேறு ஒரு தாக்கம், 33 வயதில, 43 வயதில் என்று நடிகர் திலகத்தின் தாக்கம் நம்மோடு ஒன்றி ஒவ்வொரு நாளும் பயணிக்கிறது.
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18951371_1360728037377416_8961128980775866391_n.jp g?oh=c77659be3a36ae2ea1029c9869dfde6b&oe=59E74FC8

(முகநூல் சேகர் பரசுராம்)

sivaa
7th June 2017, 06:30 PM
குலமகள் ராதை - 2009-ல் எழுதியது.
இன்றைக்கு சரியாக ஐம்பத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு (07.06.1963) வெளியான குலமகள் ராதை பற்றி.
இந்த படத்தின் கதையைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு காதல் கதை. கல்யாணத்திற்கு நாயகி வீட்டில் எதிர்ப்பு. ஊரை விட்டு போய் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் நாயகியை மிரட்டி தேடி வரும் காதலனை அவள் வாயாலே போக சொல்லி பின் தூக்க மருந்து கொடுத்து அவளை தூங்க வைத்துவிட காத்திருந்த நாயகன் கோவித்துக் கொண்டு ஊரை விட்டு போய் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து விட அங்கே முதலாளி மகள் ஒருதலையாய் நாயகனை காதலிக்க, காதலனை தேடி வரும் நாயகி, நாயகன் மற்றும் முதலாளி மகள் இவர்களுக்கிடையே நடந்து முடியும் கிளைமாக்ஸ்.
அகிலன் எழுதிய வாழ்வு எங்கே நாவலே குலமகள் ராதை திரைப்படமானது.
இந்த படத்தை ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது பார்த்த போது பளிச்சென்று தெரிந்த இரண்டு விஷயங்கள். லாஜிக் மற்றும் இயல்பு தன்மை.
பொதுவாக படங்களில், தமிழ் படங்களில் லாஜிக் எதிர்பார்ப்பது பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனால் ஆச்சரியமாக இந்த படத்தில் அது இருக்கிறது. காதலித்து ஊரை விட்டு ஓடி போய் கல்யாணம் செய்து கொள்ள திட்டமிடும் போது செய்யும் ஏற்பாடுகளில் லாஜிக் இருக்கிறது. திட்டப்படி காதலி வரவில்லை என்றால் காதலன் தேடி போக மாட்டானா என்ற கேள்விக்கு லாஜிக்கான பதில் இருக்கிறது. திடீரென்று காதலி மறுத்து பேசினால் காதலன் சந்தேகப்பட மாட்டானா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. சென்னையில் காதலனின் அட்ரஸ் எப்படி தெரியும்? பதில் இருக்கிறது. இரண்டாவது நாயகி நாயகனை சந்திப்பதில் லாஜிக். சென்னையில் வேலை, வருமானம் இல்லாமல் ஒருவன் வாழ முடியுமா என்ற கேள்வி வரும் அதற்கும் பதில் இருக்கிறது. அதன் பின் நிகழும் சம்பவக் கோர்வைகளில் எல்லாம் லாஜிக் இருக்கிறது. ஒரு வேலை அகிலன் கதையிலே இப்படி தான் எழுதியிருந்தாரோ தெரியவில்லை (படித்ததில்லை). எப்படியிருப்பினும் ஏ.பி.என் அதை அழகாக செய்திருக்கிறார்.
இரண்டாவது விஷயம் வசனம். ரொம்ப ரொம்ப இயல்பான வசனம். கூடுதலோ குறைவாகவோ இல்லாமல் எந்த இடத்திற்கு எது தேவையோ அதை மட்டுமே எழுதியிருக்கிறது ஏ.பி.என்னின் பேனா. ஒரு பெண் தான் காதலிக்கும் ஆணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் போது அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அது போல் ஒவ்வொரு பாத்திரமும் தன் நிலையை விளக்கும் போது கொஞ்சம் கூட செயற்கை தன்மை இல்லாமல் இருப்பது சிறப்பு.
நடிகர் திலகத்தை பொருத்த வரை அவர் ஹேர் ஸ்டைல்(சொந்த முடி) தொட்டு ஒவ்வொரு விஷயமும் இயல்போ இயல்பு. இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது அவரைப்பற்றி அவர் படங்களை பற்றி எந்தளவுக்கு தவறாகவே மதிப்பிடப்பட்டிருக்கின்றன என்பது புரிந்து கொள்ள முடிகிறது. எந்த ஒரு காட்சியிலும் இயல்பான நடிப்பை தாண்டி அவர் எதுவும் செய்யவில்லை. இந்த காலக்கட்டதில் இப்படி ஒரு நடிப்பு வந்திருந்தால், அந்த நடிகர் இயல்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்று உயர்வு நவிற்சி செய்திருப்பார்கள்.
முதல் காட்சியில் கொஞ்சி பேசும் கன்னடத்து பைங்கிளியை மிமிக்ரி செய்வதில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை ஒரே லெவல் மெயின்டெயின் செய்திருக்கிறார். உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு வரும் போது கூட(காதலி வரமாட்டேன் என்று சொல்லும் போது) என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார். அது போல் ஊருக்கு திரும்பி போகலாம் என்று சொல்லும் அத்தையிடம் பேசும் இடமும் அப்படியே. காதலி மேல் கோபமாக இருக்கும் அவர் ராதா கல்யாணம் என்ற போஸ்டரை கிழித்து விட, அவரை ஒருவன் துரத்த, திருடன் என்று நினைத்து ஒரு கும்பல் துரத்த, சர்க்கஸ் கம்பெனி கூடாரத்தில் நுழையும் அவரை கூர்கா பிடிக்க அங்கு வரும் தேவிகா கூர்காவை போக சொல்லிவிட்டு எதாவது தேவை என்றால் என்னிடம் கேட்டிருக்கலாமே என்று சொல்ல, இந்த மாதிரி காட்சியில் நாயகன் ரோஷம் பூண்டு பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர் அந்த இடத்தில் "அடங்கொப்புரானே! திருடன்னே முடிவு கட்டியாச்சா? விவரம் தெரியாமே ஒருத்தன் துரத்த, விஷயம் தெரியாமே ஒரு கூட்டம் துரத்த, பாஷை தெரியாமே உங்க கூர்காகிட்டே நான் மாட்டிக்கிட, உங்க பங்குக்கு நீங்களும் அட்வைஸ் பண்ணுறீங்களா?".
காரில் லிப்ட் கேட்டு ஏறிக்கொள்ளும் தேவிகா இவர் படித்துக்கொண்டிருக்கும் பாரதி கவிதைகளை வாங்கி தீர்த்தக்கரையினிலே -- என்று படிக்க ஆரம்பித்து, வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா என்று படிக்க, இவர் பிடுங்கி வைக்க, ட்ரான்சிஸ்டர் எடுத்து பாடல் வைக்க, அது காதல் பாட்டு பாட அதையும் பிடுங்கி வைத்து விட்டு " சும்மா உட்கார்ந்து வர மாட்டீங்களா?" என்று அவர் சொல்லும் அழகு பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. அவரது அத்தை இவரிடம் லீலாவே தன் ஆசையை உன்னிடம் வெளிப்படுத்தினால் என்று கேட்க எதோ பதில் சொல்வது போல் எழுந்து "போ தூங்கு! அப்புறம் பேசிக்கலாம்" என்று பதில் சொல்வது கிளாஸ். அது போல இமேஜ் பற்றி துளி கூட அலட்டி கொள்ளாதவர் இவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தேவிகா நடிகர் திலகத்திடம் தன் ஆசையை வெளிப்படுத்தும் சீன். "நாம் இருவரும் சேர்ந்து சர்க்கஸ் அரங்கில் நிற்பதை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பாங்கா" என்று தேவிகா கேட்க, அதற்கு நடிகர் திலகம் சொல்லும் பதில் " இவ்வளவு எக்ஸ்ஸர்சைஸ் பண்ணியும் இவ்வளவு குண்டா இருக்காங்களேன்னு நினைப்பாங்க". எந்த நாயகன் சொல்லுவான்? இப்படி நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
சரோஜாதேவி முற்பகுதியில் அழகு + குறும்பு. அச்சகத்திற்கு வரும் அவரை சிவாஜி ஏன் வந்தாய் என்று கேட்க அவர் வரக்கூடாதா என்று திருப்பி கேட்க இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லுவார். சரோஜாதேவி கிளம்பும் போது நடிகர் திலகம் பக்கத்தில் வர இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லிவிட்டு போவது அவருக்கே உரித்தான குறும்பு. கதையின் போக்கிலே அவரது அந்த குறும்பு தொலைந்து போனாலும் கூட சோகத்தை அடக்கியே வாசிக்கிறார்.
தேவிகா எப்போதும் போல குறை வைக்காத நடிப்பு. அழகாக இருப்பதிலும் சரி, பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதிலும் சரி தான் ஒரு நல்ல நடிகை என்பதை நமக்கு உணர்த்துகிறார்.
சிறிது நேரமே வந்தாலும் சந்தியா அண்ணி கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சரோஜா தேவியின் தாயாக கண்ணாம்பா, நடிகர் திலகத்தின் படத்தில் கடைசியாக இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். வேலைக்காரி முனியம்மாவாக வரும் மனோரமா தில்லானா டயலாக் ஸ்டைலை இந்த படத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். வில்லன் மனோகர் நல்லவனாக வர, சாரங்கபாணி வில்லனாக வருகிறார். சரோஜாதேவியின் அண்ணனாக பகவதி ஜஸ்ட் like that வருகிறார். அது போல சர்க்கஸ் முதலாளியாக வி.கே.ஆர். பத்மினியாக வந்து சரோஜா தேவிக்கு உதவி செய்யும் ரோலில் டி.வி.குமுதினி.
முதலில் சொன்னது போல ஏ.பி.என். வசனங்கள் வெகு இயல்பு. போனஸ் மற்றும் சம்பள உயர்வு கேட்கும் சர்க்கஸ் கோமாளிகள் கூட்டத்தில் தன் வேலையாளும் இருப்பதை பார்த்து விட்டு "உன்னை மாதிரி விஷயம் தெரியாமலே கூட்டம் கூடறவன் நாட்டிலே அதிகமாகிட்டான்" என்று நடிகர் திலகம் சொல்லும் வசனம் அன்றைய சூழலுக்கு எழுதப்பட்டது போலும்.
இசை மாமா மஹாதேவன். எட்டு பாடல்கள். மருதகாசி மற்றும் கண்ணதாசன்.முற்பகுதி முழுக்க டி.எம்.எஸ். பிற்பகுதி முழுக்க சுசீலா. அனைத்துமே நல்ல பாடல்கள்.
உலகம் இதிலே அடங்குது - பத்திரிக்கை செய்திகளை பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் கண்ணதாசன் கலந்து எழுதிய பாடல்.
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா- ஒரே டூயட். மருதகாசியின் வரிகள். நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடை மற்றும் இயல்பான குறும்புகளை பார்க்கலாம்.
ராதே உனக்கு கோபம் ஆகாதடி- தன் ரோல் மாடல் பாகவதரின் பாடலை டி.எம்.எஸ். பாட கிடைத்த சந்தர்ப்பம். நடிகர் திலகம் இந்த காட்சியில் அழகோ அழகு!
உன்னை சொல்லி குற்றமில்லை- படத்தின் மிக பெரிய ஹிட் பாடல். தியேட்டரே ரசிகர்களின் அலப்பறையில் அலறும்.
இரவுக்கு ஆயிரம் கண்கள்- மற்றுமொரு ஹிட் பாடல்.தேவிகா பாடுவது.
ஆருயிரே மன்னவரே- சரோஜாதேவி, லெட்டர் திரும்பி வந்தவுடன் பாடுவது.
கள்ள மலர் சிரிப்பிலே- தேவிகா தனி பாடல்
பகலிலே சந்திரனை பார்க்க போனேன்- மீண்டும் கண்ணதாசனின் வார்த்தை ஜாலம்.
ஆற்றொழுக்கு போன்ற கதை, தெளிந்த நீரோடை போன்ற பாத்திரங்கள் அதேற்கேற்ற நடிகர்கள், நடிகர் திலகத்தின் வெகு இயல்பான நடிப்பு, இவை அனைத்தும் இருந்தும் 07.06.1963 அன்று வெளியான இந்த படம் பெரிய வெற்றியைப் பெறாமல் ஒரு average வெற்றியை மட்டுமே பெற்றது. ஒரு வேளை சினிமாடிக் திருப்பங்கள் எதுவும் இல்லாத கதை என்பதே கூட ஒரு மைனஸ் பாய்ன்டாக இருந்திருக்கலாமோ? இல்லை இந்த கதைக்கு இவ்வளவு பெரிய நடிகர் திலகம் தேவையில்லை என்று நினைத்திருப்பார்களோ? இல்லை வழக்கம் போல் இதற்கு எழுபது நாட்களுக்கு முன்பு வந்த இருவர் உள்ளம், இந்த படம் வெளியாகி 35 நாட்களில் ரீலீஸான பார் மகளே பார் என்று இரண்டு பவர்புல் படங்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டது தான் காரணமோ?
எப்படியிருப்பினும் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போன படங்களில் குலமகள் ராதைக்கும் இடம் உண்டு. பின்னாட்களில் மறு வெளியீடுகளில் வட்டியும் முதலுமாக சேர்த்து வசூலித்தது. ஒரு வாரத்தில் நடைபெற்ற அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்த சாதனையும் புரிந்தது.
அன்புடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18921825_10207269369250949_1767737560458498544_n.j pg?oh=4d40ccda21a0d9a4f798d2f905bfc5ac&oe=59A526B4

sivaa
7th June 2017, 06:32 PM
Aathavan Ravi (https://www.facebook.com/aathavan.svga?fref=ufi) நடிகர் திலகம்-
ஒரு அதிசயம்.

ஒன்றேகால் ரூபாய் செலவழித்தவனுக்கு
உலகத்தின் மிகச் சிறந்த மனப் பரசவங்களைப்
பரிசளித்த மகா அதிசயம்.

பிம்பங்கள் உலவிய சினிமாத் திரைகளில்
உயிருள்ள, உயிர்ப்புள்ள மனிதர்களைக் காட்டிய
அதிசயம்.

பாட்டுக் கடலில் வீழ்ந்து மடியவிருந்த ஐம்பதுகளின் தமிழை, வசன சிகிச்சை செய்து
காப்பாற்றிய அதிசயம்.

தமிழ் என்கிற அற்புதமான மொழியின்
விசாலமான அழகை, ஒரு சின்னஞ்சிறு சொல்லுக்குள் காட்டிவிட்ட அதிசயம்.

தொழிலைத் தவமாகவும், கலையை உயிராகவும்
கொண்ட அதிசயம்.
-----------------------------

நடிகர் திலகத்தின் புன்னகை-
அதிசயத்தின் அதிசயம்.

ஓர் பள்ளி விடுமுறைக் காலத்தில், மாமா வீட்டுக்குப் போயிருந்த போது மதுரையில்
"குலமகள் ராதை" பார்த்தேன்.

அதில் வரும் இந்த "ராதே உனக்கு" பாடல் எனக்கு
அநியாயத்துக்குப் பிடித்துப் போனது.

நடிகர் திலகத்தின் மென்பாடல்கள் மீதான என்
ஈர்ப்பைத் துவக்கி வைத்த பாடலிது.

அழகான காதலன்.
அழகான காதலி.
அழகான கிண்டல்.
அழகான கோபம்.
மீண்டும் அழகான இசைக் கேலி.
அழகான காதல்.

மனசு முழுக்க மகிழ்வோடு இருப்பவனை ஒரு புன்னகை கொண்டே நம் முன்னே
காட்சிப்படுத்துகிற வல்லமை, நடிகர் திலகத்திற்கே வாய்த்திருக்கிறது.

அபிநய சரஸ்வதியைக் கேலியும், காதலுமாய் துரத்துகிற போது,

கைபிடித்திழுத்து, முகம் திருப்பி, முகத்தில் முகம்
பொருத்தி, பாடாய்ப் படுத்தும் போது,

"உன்னை மணம் புரி...பவன் நானல்லவோ...?" என்று மெலிசான சங்கதியோடு இரண்டாம் முறை பாடும் போது,

அகலமான நிலைக்கண்ணாடியில் தமது அழகு பிம்பங்கள் தெரிய, காதலியின் உச்சந்தலையில்
முகவாய் பொருத்தி அழகுறப் பாடும் போது,

காதலி விலகி ஓட, ஓட்டமில்லாத வேக நடையில்
ஒயிலாக விரட்டி வரும் போது,

நடிகர் திலகத்தின் முகத்தோடு ஈஷிக் கொண்டு, விதவிதமாய்க் கதை பேசுகிற அந்தப் புன்னகை...

அதிசயத்தின் அதிசயம்.

ஒரு கடமையாக, தன் தொழில் சார்ந்த செயலாக, அந்தச் செயலின் விளைவாக அல்லாமல், நடிகர் திலகத்தின் அந்த அற்புதப் புன்னகையை,
கடவுள்-ஒரு கலைஞன் வழியே நமக்களித்த பரிசாகப் பார்க்கிறேன்.

நடிகர் திலகத்தை நேசித்துப் பூஜிக்கும் அத்தனை பேருக்கும் வாழ்வு நெடுக அப்படியொரு புன்னகை நிலைக்க பிரார்த்திக்கிறேன்.


ராதே உனக்கு கோபம் ஆகாதடி - Radhe unakku kobam aag…: http://youtu.be/Z2LRlbRyCM8 (http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fyoutu.be%2FZ2LRlbRyCM8&h=ATO3mND7jbQ9Eot40tZR8XCc7PHRiVXXjEBElA2io8fLg-qujGeotDd7MGuUNb4NMhat2fswcDdEbogcnMdaDR_FZCz28r3Q a6c1J3SjwO90kKXRqlf1_vshRBbFnPE-LNOdqZyKX-I)https://external.fybz1-1.fna.fbcdn.net/safe_image.php?d=AQBJL5zpZUlSzdi5&w=158&h=158&url=https%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2FZ2LRlbRyCM8%2 Fhqdefault.jpg&cfs=1&upscale=1&sx=91&sy=0&sw=360&sh=360&_nc_hash=AQCn0fZ4fyQ9nwjf
(http://youtu.be/Z2LRlbRyCM8)

sivaa
7th June 2017, 06:39 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18839324_462663797407359_4970093303040218937_n.jpg ?oh=668c9921a77a85af94e311cd51e30eec&oe=59AF8595

goldstar
7th June 2017, 06:47 PM
https://i.ytimg.com/vi/ePriq_xpWLo/maxresdefault.jpg

goldstar
7th June 2017, 06:48 PM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/KulamagalRadhai00008.jpg

goldstar
7th June 2017, 06:48 PM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/KulamagalRadhai00006.jpg

goldstar
7th June 2017, 06:49 PM
http://1.bp.blogspot.com/-Prrz0WBwAh0/VJiFHawcJWI/AAAAAAACzfY/ZmKSSzKYy9A/s320/tt.jpg

goldstar
7th June 2017, 06:50 PM
http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/2011/KulamagalRadhai00011.jpg

goldstar
7th June 2017, 06:52 PM
http://www.nadigarthilagam.com/songbookcovers/kulamagalsbc.jpg

goldstar
7th June 2017, 06:53 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRDBvz4rwpc4Rqe-lgLq7z0B-yWuatfwGmHjSS4k2YWILZDUOG3

goldstar
7th June 2017, 06:56 PM
https://cinemachaat.files.wordpress.com/2012/05/vidyapati-2.png

goldstar
7th June 2017, 06:58 PM
https://i.ytimg.com/vi/ZPlBSB6PZRQ/hqdefault.jpg

goldstar
7th June 2017, 07:09 PM
http://68.media.tumblr.com/389f71e2c28861196c0f50df75448aaa/tumblr_nlg38rccY61upolueo1_400.gif

Russellxor
7th June 2017, 08:11 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/dd3b0e643b6b735b52ee01e7e0d7578d.jpg

Russellxor
7th June 2017, 08:12 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/9559296144ffb64369b6b65e0f123981.jpg

Russellxor
7th June 2017, 08:13 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/c6e5e2cf5a23f2bf7810ae77b4585cbe.jpg

Russellxor
7th June 2017, 08:13 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/7f3b1572d306d33064b0ac202fa06f21.jpg

Russellxor
7th June 2017, 08:14 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/ae7909f209620713eb889b38865b4549.jpg

Russellxor
7th June 2017, 08:14 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/4b9db48b4569f8408a9394519818aae1.jpg

Russellxor
7th June 2017, 08:29 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/b715f00db1411a4264d7bfdb5af8bb74.jpg

Russellxor
7th June 2017, 08:30 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/9370a5dc540bd4cd02e8a945db6ef7c2.jpg

Russellxor
7th June 2017, 08:31 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/516947c5d2e4f942c8de4e7fce0c5c7b.jpg

Russellxor
7th June 2017, 08:32 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/a327b4e3e7dae6c56c932c07ac713f4c.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170607/b1013e3bd999020e611506995b702c4e.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170607/d027be7fac4001b09dd9a126b48730d5.jpg

https://uploads.tapatalk-cdn.com/20170607/ebae26523a30911562879678da498fd9.jpg

Russellxor
7th June 2017, 08:33 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/753452b35fd194a9cbad50f8feca8dfc.jpg

Russellxor
7th June 2017, 08:33 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/7d0223a9a78e183b503567dc67b1ff6b.jpg

Russellxor
7th June 2017, 08:34 PM
https://uploads.tapatalk-cdn.com/20170607/bc1d9be36ea3c9102f610df182c7b477.jpg

sivaa
7th June 2017, 10:33 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18920198_1357305347687399_4903820210726085682_n.jp g?oh=1e17f74d58f35908a5ad9e9d3448b822&oe=59AB942E

Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188)

25 mins ·




அன்பு இதயங்களே, ஒரு படத்தின் படபிடிப்பை நேரில் பார்த்தவர்களுக்கு இந்த புகைப்படம் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

ஆம், படபிடிப்பு நடக்கும் இடத்தில் இருக்கும் நடிகர்கள் தான் பக்கத்தில நடந்தால் கூட, கூடவே நான்கு பேர் வரவேண்டும். ஒருவா் குடை பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும். இன்னொருவர் டச்அப் மேன் அடிக்கடி மேக்கப் கலையாமல் இருக்க துடைத்துக் கொண்டே இருப்பார். மற்றொருவர் அவர் எங்கு உட்காருவாரோ அங்கே சேர் போட வேண்டும்.

ஆனால் பாருங்கள், தான் ஒரு பெரிய நடிகர் என்ற தலைக்கணம் சிறிதும் இல்லாமால் படபிடிப்பின் இடைவேளையின் போது தனது சகோதரர் சண்முகம் அவர்களிடம் சாதரணமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் நமது மக்கள்தலைவர் அநியாயத்திற்கு நல்லவராக இருந்திருக்கிறார்.

( from முகநூல்)

sivaa
7th June 2017, 10:35 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18954892_1356263297791604_1017696409220394208_o.jp g?oh=77a3aa4fe012013e3c3f47a34ac24db0&oe=59E6E207


Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188)





அரசியலில் நேர்மையை கடைபிடித்தவருக்கு, தமிழகம் கொடுத்த பட்டம் இவருக்கு அரசியல் தெரியாது.
இந்த சாக்கடை அரசியல் இவருக்கு தெரியாமல் இருந்ததே நல்லது.
இவரைத் தேர்ந்தெடுக்காத தமிழகம் இன்று தலைகுனிந்து நிற்கிறது.
இவரின் அன்பு இதயங்களோ தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
இது தாண்டா சிவாஜி......

( from முகநூல்)

goldstar
8th June 2017, 06:27 AM
அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்

அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்

சதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்

தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்

goldstar
8th June 2017, 06:33 AM
கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே

கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்

ஊழல் செய்பவன் யோக்கியன் போலே

ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான்

goldstar
8th June 2017, 06:34 AM
நாடக வேஷம் கூட வராது

நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்

பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்

பாவம் செய்தவன் தலைமுறை வரையில் பார்க்கின்றேன்

goldstar
8th June 2017, 06:37 AM
https://youtu.be/r17hjE-Dxeg

Gopal.s
8th June 2017, 10:53 AM
எதிரொலி- ஜூன் 1970.

நடிகர்திலகமும் ,இயக்குனர் சிகரமும் இணைகிறார்கள் ,அந்த இணைப்பு நடிகர்திலகத்தால் முன்னுக்கு வந்த ஜீ.என்.வேலுமணியால் நிகழ்கிறது என்றதும் எங்கள் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

முதல் முறை ஏமாற்றம் தந்தது. இதற்கு காரணம், சிவாஜி-கே.ஆர்.விஜயா-சுந்தரராஜன் தவிர மற்ற பாத்திரங்கள் ஏனோ-தானோ என வாரி தெளிக்க பட்டிருக்கும். ஆரம்ப காட்சிகளில் ஆழமோ அழுத்தமோ இன்றி , பிறகு சிவாஜி பணத்தை தொலைப்பதில் துவங்கி,பெட்டி வீட்டிற்கு வரும் காட்சிகள்,சுந்தரராஜன் மிரட்டல் காட்சிகள் என்று படம் எங்கேயோ உயரம் தொடும். ஆனால் சிலேட்டில் எழுத படும் நீதி போதனை (வா ராஜா வா) ,குழந்தையை வைத்து பின்ன படும் சிக்கல் அவிழ்ப்பு காட்சிகள் படத்தை சராசரியாக்கும்.

சிவாஜி -பாலசந்தர் இணைப்பில் பாலசந்தர் கோட்டை விட்டது இசையில் கவனம் செலுத்தாதது. இரண்டாவது எஸ்.எஸ்.ஆர் போன்றவர்களை ,திராவிட மன்மதனுக்கு தம்பியாக்கி நகைக்க வைத்தது.

தேனீ மா.அன்பழகன் என்ற இந்த படத்தின் உதவி இயக்குநனரை சிங்கப்பூர் சந்தித்த போது அவர் கூறியவை.

1)சிவாஜி கதை கூட கேட்காமல், பாலு உன்மீது நம்பிக்கையிருக்கு. இஷ்டம் போல பண்ணு என பச்சை விளக்கு காட்டினாராம்.

2)பாலசந்தருக்கோ தாழ்வு மனப்பான்மை .பராசக்தி காலத்திலிருந்து ,சிவாஜியின் ரசிகராக ,அவரை அண்ணாந்து பார்த்து பழகியவர். மிக மிக மன அழுத்தத்தில் இருந்தாராம். ஆரம்பம் முதல், முடிவு வரை.

3)சிவாஜி, பாலசந்தரின் திறமையறிந்து ,மிக இயல்பான,அழுத்தமான நடிப்பை கை கொண்டாராம்.

4)நூற்றுக்கு நூறு ,போன்ற படங்கள் அன்றைய சிவாஜியின் தோற்றத்திற்கு பொருத்தமாகவும், ஒரு முழுமையான சிவாஜி-பாலசந்தர் முழுத்திறமையை வெளிப்படுத்த ஏதுவாக அமைந்திருக்கும்.

5)ஆனாலும், சிவாஜி,பாலசந்தர் இருவருமே படத்தை பற்றி திருப்தியை வெளியிட்டனராம்.

இந்த படத்தை, திரும்ப பார்த்தேன். எனது அலுவலகத்தில் ஒரு அலுவலர் பணம் கையாடல் செய்த பின் ,எனக்கு தெரிய வந்து என்ன செய்வதென்று முழித்த நேரம்.மார்ச் மாதம்.2017

அப்போதுதான் இந்த படத்தின் முழு அருமை புரிந்தது. அமைதியான ,நெறியான வாழ்வு முறை , முறையற்ற சிலரால் தடம் புரளும் போது ஒரு மனிதனின் கையறு நிலை,சுய பச்சாதாபம்,மனநிலை அழுத்தங்கள்,மீள்வது பற்றிய பயம்,சுற்றி உள்ளோரின் உதாசீனம், எதிலும் பிடிப்பற்ற நிலை,என்று சிவாஜியுடன் வாழ்ந்தேன்.

அதிலும், அவர் ஆலோசனை சொல்லும் கே.ஆர்.விஜயாவிடம் ,ஒன்றுமே முடியாது என்று கை விரிக்கையில், விஜயா வெடித்து பொருமுவார். அப்போது சிவாஜி, ஏற்கெனெவே நான் நொந்திருக்கேம்மா,கொஞ்சம் soft ஆ பேசு என்று இறைஞ்சும் அழகு.

ஒரே நாள்ளியாம்மா இவ்வளவு ஓல்ட் ஆ போயிடுவேன் என்ற அங்கலாய்ய்ப்பு, தூக்கத்தில் எழுந்து தன நிலை மறந்து துடிக்கும் மூணு பூட்டு போட்ட பெட்டி காட்சி.

blackmailer சுந்தர்ராஜனிடம் தொரை தொரைன்னு கூப்பிடாதே என்று கெஞ்சும் அழகு, என்னடா பாஸ் என்று எகிறும் நயம்.

ஆஹா, அந்த காலத்தில் நாம் உதாசித்த வைரங்கள். எத்தனை உயர்வு?

Gopal.s
8th June 2017, 11:40 AM
மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டத்தில் மாற்று கருத்துக்களோ? துரோகம் ,பச்சை துரோகம்.

உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது.

நேர்மையான பதிவுகளை இரும்பு கரம் கொண்டா அடக்குவது?

1961 முதல் 1966 வரை சிவாஜி பட பாடல்களும் ,ஜெமினி பட பாடல்களுமே ரசனைக்குரியவை. மற்றவை ஒரே ராகம்.ஒரே ரகமே .

இதே கே.வீ.மகாதேவன் இசையமைப்பில் வளர்பிறை,குலமகள் ராதை,குங்குமம்,இருவர் உள்ளம்,ரத்த திலகம்,அன்னை இல்லம்,நவராத்திரி,திருவிளையாடல் மகாகவி காளிதாஸ்,சரஸ்வதி சபதம்,செல்வம் பாடல்களை கேட்போருக்கு ,கே.வீ.மகாதேவனிடம் இசைக்கு குறைவில்லை என பட்டென விளங்குமே ?

எம்.எஸ்.விஸ்வநாதன் தனி பட்ட உரையாடலில் குறிப்பிட்டது சிவாஜி பட பாடல்கள் அவருக்கு சவாலையும் ,நிறைவையும் தந்தவை. அவருக்கு சுதந்திர கற்பனைகளுக்கு யாரும் கட்டுப்படுத்தாமல்,தடை போடாமல், வித விதமான கதைகள்,காட்சியமைப்புகள்,மாறுபாடான பாடல் களங்கள் என்று சவால் விட்டவை என்று கூறினார்.

ஆனாலும் மற்றோருடைய படங்களிலும் சில முத்துக்கள் தெறித்தன கே.வீ.எம் மிடமிருந்து.(1961 முதல் 1966 வரை நடிகர்திலகம் படங்கள் தவிர)

மெல்ல மெல்ல அருகில் வந்து
தட்டு தடுமாறி நெஞ்சம்
யாரடி வந்தார் என்னடி சொன்னார்
கடவுள் மனிதனாக
காவேரி கரையிருக்கு
தொட்டு விட தொட்டு விட
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
மயங்காத மனம் யாவும் மயங்கும்
உன்னையறிந்தால் நீ
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
நீயில்லாத உலகத்திலே
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
உன்னை காணாத கண்ணும்
தோள் கண்டேன் தோளே கண்டேன்
என்னதான் ரகசியமோ

adiram
8th June 2017, 03:36 PM
எதிரொலி- ஜூன் 1970.

நடிகர்திலகமும் ,இயக்குனர் சிகரமும் இணைகிறார்கள் ,அந்த இணைப்பு நடிகர்திலகத்தால் முன்னுக்கு வந்த ஜீ.என்.வேலுமணியால் நிகழ்கிறது என்றதும் எங்கள் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

முதல் முறை ஏமாற்றம் தந்தது. இதற்கு காரணம், சிவாஜி-கே.ஆர்.விஜயா-சுந்தரராஜன் தவிர மற்ற பாத்திரங்கள் ஏனோ-தானோ என வாரி தெளிக்க பட்டிருக்கும். ஆரம்ப காட்சிகளில் ஆழமோ அழுத்தமோ இன்றி , பிறகு சிவாஜி பணத்தை தொலைப்பதில் துவங்கி,பெட்டி வீட்டிற்கு வரும் காட்சிகள்,சுந்தரராஜன் மிரட்டல் காட்சிகள் என்று படம் எங்கேயோ உயரம் தொடும். ஆனால் சிலேட்டில் எழுத படும் நீதி போதனை (வா ராஜா வா) ,குழந்தையை வைத்து பின்ன படும் சிக்கல் அவிழ்ப்பு காட்சிகள் படத்தை சராசரியாக்கும்.

சிவாஜி -பாலசந்தர் இணைப்பில் பாலசந்தர் கோட்டை விட்டது இசையில் கவனம் செலுத்தாதது. இரண்டாவது எஸ்.எஸ்.ஆர் போன்றவர்களை ,திராவிட மன்மதனுக்கு தம்பியாக்கி நகைக்க வைத்தது.

தேனீ மா.அன்பழகன் என்ற இந்த படத்தின் உதவி இயக்குநனரை சிங்கப்பூர் சந்தித்த போது அவர் கூறியவை.

1)சிவாஜி கதை கூட கேட்காமல், பாலு உன்மீது நம்பிக்கையிருக்கு. இஷ்டம் போல பண்ணு என பச்சை விளக்கு காட்டினாராம்.

2)பாலசந்தருக்கோ தாழ்வு மனப்பான்மை .பராசக்தி காலத்திலிருந்து ,சிவாஜியின் ரசிகராக ,அவரை அண்ணாந்து பார்த்து பழகியவர். மிக மிக மன அழுத்தத்தில் இருந்தாராம். ஆரம்பம் முதல், முடிவு வரை.

3)சிவாஜி, பாலசந்தரின் திறமையறிந்து ,மிக இயல்பான,அழுத்தமான நடிப்பை கை கொண்டாராம்.

4)நூற்றுக்கு நூறு ,போன்ற படங்கள் அன்றைய சிவாஜியின் தோற்றத்திற்கு பொருத்தமாகவும், ஒரு முழுமையான சிவாஜி-பாலசந்தர் முழுத்திறமையை வெளிப்படுத்த ஏதுவாக அமைந்திருக்கும்.

5)ஆனாலும், சிவாஜி,பாலசந்தர் இருவருமே படத்தை பற்றி திருப்தியை வெளியிட்டனராம்.

இந்த படத்தை, திரும்ப பார்த்தேன். எனது அலுவலகத்தில் ஒரு அலுவலர் பணம் கையாடல் செய்த பின் ,எனக்கு தெரிய வந்து என்ன செய்வதென்று முழித்த நேரம்.மார்ச் மாதம்.2017

அப்போதுதான் இந்த படத்தின் முழு அருமை புரிந்தது. அமைதியான ,நெறியான வாழ்வு முறை , முறையற்ற சிலரால் தடம் புரளும் போது ஒரு மனிதனின் கையறு நிலை,சுய பச்சாதாபம்,மனநிலை அழுத்தங்கள்,மீள்வது பற்றிய பயம்,சுற்றி உள்ளோரின் உதாசீனம், எதிலும் பிடிப்பற்ற நிலை,என்று சிவாஜியுடன் வாழ்ந்தேன்.

அதிலும், அவர் ஆலோசனை சொல்லும் கே.ஆர்.விஜயாவிடம் ,ஒன்றுமே முடியாது என்று கை விரிக்கையில், விஜயா வெடித்து பொருமுவார். அப்போது சிவாஜி, ஏற்கெனெவே நான் நொந்திருக்கேம்மா,கொஞ்சம் soft ஆ பேசு என்று இறைஞ்சும் அழகு.

ஒரே நாள்ளியாம்மா இவ்வளவு ஓல்ட் ஆ போயிடுவேன் என்ற அங்கலாய்ய்ப்பு, தூக்கத்தில் எழுந்து தன நிலை மறந்து துடிக்கும் மூணு பூட்டு போட்ட பெட்டி காட்சி.

blackmailer சுந்தர்ராஜனிடம் தொரை தொரைன்னு கூப்பிடாதே என்று கெஞ்சும் அழகு, என்னடா பாஸ் என்று எகிறும் நயம்.

ஆஹா, அந்த காலத்தில் நாம் உதாசித்த வைரங்கள். எத்தனை உயர்வு?

எதிரொலி முதல்முறை பார்த்தபோதே மிகவும் பிடித்துப்போன படம், சில மைனஸ்களையும் தாண்டி.

தம்பி ரோலுக்கு ஸ்ரீகாந்தைப் போட்டிருக்க வேண்டும். அப்போதிருந்த நடிகர்திலகத்தின் தோற்றத்துக்கு எஸ்.எஸ்.ஆர். நடிகர்திலகத்துக்கு சித்தப்பா மாதிரி இருப்பார்.

பாடல்களிலும் இசையிலும் கே.வி.மகாதேவன் நன்றாக ஏமாற்றினார். நடிகர்திலகத்துக்கு பாடல்களே கிடையாது. ஆனால் சிவகுமாருக்கு (குங்கும சிமிழில்) டி.எம்.எஸ்ஸை போட்டு படம் பார்க்காத ரசிகர்களை ஏமாற வைத்தார். (இதே தவறை எம்.எஸ்.வியும் செயதார் 'என் கேள்விக்கென்ன பதில்' மூலம்). கே.பி.யின் ஆஸ்தான வி.குமாரை போட்டிருந்தாலாவது நிறைகுடம் போல சில நல்ல பாடல்கள் கிடைத்திருக்கும்.

வா ராஜா வா படம் வந்து ஐந்து மாதங்களிலேயே அதே போல ஏழு வசனங்கள் எழுதப்பட்ட பலகை, காப்பியடித்து போல இருந்தது. பணமா பாசமா வந்த ஆண்டிலேயே கே.பி பூவா தலையா எடுத்தது போல.

நாகேஷ் - ஜி.சகுந்தலா காமெடி ட்ராக் படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போல இருந்தது. சிவகுமார், லக்ஷ்மி, பாலையா எல்லாம் கெஸ்ட் ரோல் போல வந்து போனார்கள்.

இதையெல்லாம் மீறி நடிகர்திலகம், விஜயா, மேஜர், ரோஜாரமணி நால்வரும் பட்டையைக் கிளம்பினர். தங்கையின் வீட்டிலேயே நடிகர்திலகம் நெக்லஸை திருடும் கட்டம் அவர்மீது பரிதாபத்தை உச்சிக்கு கொண்டுபோகும். மேஜர் வில்லனாக நடித்த படங்களில் இது தலையாயது என்பேன். அநியாயத்துக்கு அசத்துவார்.

பஸ்ஸர் ஒலிக்க, ஒலிக்க மேஜரின் வீட்டில் வசதிகள் பெருகிக் கொண்டே வருவதெல்லாம் கே.பி.யின் டைரக்ட்டோரில் டச்.

நல்ல வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படம்.

sivaa
8th June 2017, 04:45 PM
இன்று (08/06/17)
சன் லைப் -- 11 am -- " நவராத்திரி "

நடிகர் திலகத்தின் 100 வது திரைப்படம்
திரையுலக நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
முதன்மையானதும் வசூலில் சாதனை படைத்ததும்
சென்னையில் 4 திரைகளிலும் மற்றும் பல இடங்களில் 100 நாட்களுக்கு மேல்
ஓடிய படம், உலக அளவில் பேசப்பட்ட, பேசப்படும் படம்
நடிகர் திலகத்திற்கு செவேலியர் விருதை வாங்கிக் கொடுத்த
திரைப்படம் நவராத்திரி.
http://i62.tinypic.com/qozlvr.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4960-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4962-1.jpg

sivaa
8th June 2017, 04:55 PM
இன்று (08/06/17)


மெகா டிவி-- 12 pm -" பரீட்சைக்கு நேரமாச்சு "...

http://www.nadigarthilagam.com/papercuttings2/paritchai50days.jpg

sivaa
8th June 2017, 05:08 PM
இன்று (08/06/17)

சன் லைப் -- 7 pm-- "கீழ் வானம் சிவக்கும் "

http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/IMG-20160619-WA0012_zpswnyhdxcf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/IMG-20160619-WA0012_zpswnyhdxcf.jpg.html)

sivaa
8th June 2017, 05:11 PM
இன்று (08/06/17)
தொலைக்காட்சி சேனல்கள் தரும் நடிகர் திலகம் வெற்றித் திரைப்படங்கள்,


புதுயுகம் டிவி-- 1:30 pm " விடுதலை "

பாலிமர் டிவி --2 pm-- "ஆனந்தக் கண்ணீர்"

பொதிகை -- 8:30-- " பழனி"

sivaa
8th June 2017, 05:14 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19030605_1915274692020683_8425975111328377815_n.jp g?oh=c516368fdf02dadf3f9ced3416cceb04&oe=59A9E28F

sivaa
8th June 2017, 05:17 PM
தமிழகமெங்கும் வெற்றி நடை போடும் ராஜபார்ட் ரங்கதுரை 25 வது நாள் சென்னை மகாலெட்சுமியில், மதுரை மீனாட்சி பாரடைஸ், தூத்துக்குடி KPS கலையரங்கம், பழனி சாமியில் A/C 4K,. திருவண்ணாமலை VNC , திருவொற்றியூர் ODN மணி A/c, ஆரணி வெற்றி, காஞ்சிபுரம் பாலசுப்பிரமணியத்தில் வெற்றி நடை போடுகிறது. நாகர்கோவில் வசந்தம் பேலஸில் 50 வது நாளை நோக்கி. மற்றும் அனைத்து திரையரங்குகளிலும் தினசரி 4 காட்சிகளாக மாபெரும்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18893306_1701460043483765_3757569014984256674_n.jp g?oh=e4b83fc6fd6aa7057188b731a00e8833&oe=59D9017F

sivaa
8th June 2017, 05:21 PM
Trichy Srinivasan (https://www.facebook.com/trichy.srinivasan.5?hc_ref=NEWSFEED&fref=nf) · 5 hrs ·






13. கள்வனின் காதலி : (உலக மகா நாயகனின் 25வது படம், வெற்றிப்படம்)
உலக மகா நாயகன் சிவாஜியின் 25 வது வெற்றிப்படமாக இது 1955ல் வெளிவந்தது. படத்தை இயக்கியவர் நமது வி.எஸ்.ராகவன்.
பி. பானுமதி அவர்கள் கதாநாயகி, பானுமதி வயதில் சிவாஜியை விட மூத்தவர். ஆனால் சிவாஜியின் நல்ல ரசிகர். சிவாஜியுடன் இணைந்து நடிப்பதில் இவருக்கு கொல்லை பிரியம். பானுமதி. சிவாஜி மறைந்த அன்று அன்னை இல்லத்திற்கு வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பானுமதி ஒரு மிக சிறந்த நடிகை, சொந்தக் குரலில் நன்றாக பாடுவா...ர்.

கள்வனின் காதலியில் சிவாஜி மிக, மிக அழகாக இருப்பார். இடை, இடையே சிறிது காலங்களில் சிவாஜி சற்று சதை போட்டு இருந்தாரே தவிற மற்ற நாட்களில் அதாவது பராசக்தி முதல் கல்யாணியின் கணவன் படத்திற்கு முன்பாக வரை உடல் நார்மலாகத்தான் இருந்தார். அதன் பிறகு சில படங்கள் உடல் சற்று பருமானாக வந்தார். மீண்டும் கலாட்டா கல்யாணத்திலிருந்து மெலிந்து கிட்டத்தட்ட கீழ்வானம் சிவக்கும் படத்திற்கு முன்பு வரை உடலை சீராக வைத்திருந்தார். பிறகு சற்று சதை போட்டு மீண்டும் ஜல்லிக்கட்டு படத்திற்கு முன்பு வரை பருமனாக இருந்து மீண்டும் இளைத்தார். இதன்பிறகு அவர் இம் மண்ணை விட்டு மறையும் வரை அப்படியே சீராகவே இருந்தார்.

இந்த கள்வனின் காதலி படத்தில் கண்டசாலா பாடலுக்கு சிவாஜி வாய் அசைப்பதை பாருங்கள். சிவாஜி ஒரு மாபெறும் நடிகனாக ஜொலித்ததற்கு இதுவும் ஒரு காரணம், கண்டசாலா பாடுவதற்கு தக்க தனது முக பாவங்கள் , வாய் அசைப்பைக் கூட மாற்றுகிறார், இந்த உலக மகா நாயகன். ஆக, சிவாஜி ஏற்கனவே மாருதி ராவ் (கேமரா மென்) சொன்னதற்கு தக்க க்ளோசப் என்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் சிவாஜி வந்த பின் தான் வந்தன. காரணம் அவரது முகம் அப்படி நடிக்கும், கேமராவை அவர் முன் வைத்துவிட்டு அவர் நடிக்க ஆரம்பித்தவுடன் , அவர் நடிப்பில் மூழ்கி பலமுறை இயக்குனர் கட் சொல்லியும், நான் கவனிக்காமல் கேமராவை எடுக்காமல் சிவாஜியின் நடிப்பில் முழுகி போயிருக்கிறேன் என்று மெய்சிலிர்த்து கூறியிருக்கிறார் மாருதிராவ் . சூரக்கோட்டைக்கு சென்று நமது சிவாஜியுடன் நமது ரசிகர்கள் போட்டே◌ா எடுக்கும் போதும் பலமுறை நமது சிவாஜி போட்டோ கிராபரை அங்கே இருந்து எடுங்கள், இங்கே இருந்து எடுங்கள், சற்று தள்ளி நின்று எடுங்கள், இப்படி எடுங்கள்,அப்படி எடுங்கள் அப்போதான் போட்டோ நன்றாக வரும் என்பார் என்று என் நண்பர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் பட்ட மாமேதை நடிப்புச் செல்வம் சிவாஜி அனைத்து விதங்களிலும் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னை மிஞ்ச ஆள் இல்லை என இன்றுவரை நிரூபித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்தா மகானுக்கு இவ் உலகம் உள்ள வரை மரணம் என்பது இல்லலே இல்லை. நன்றி
நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்.
திருச்சி எம்.சீனிவாசன்.

sivaa
8th June 2017, 05:22 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18921035_1361108624006024_1325449981254424697_o.jp g?oh=1e6f5495bfafa349d23c2f83c41f364b&oe=59A0EBA1

sivaa
8th June 2017, 05:26 PM
S V Ramani (https://www.facebook.com/venkatramani.somasundaram?fref=nf) · 6 June at 09:31 ·






அவர் ஒரு சரித்திரம் - 002
வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயரை எதிர்த்து போர்புரிந்து வீரமரணத்தைப் புன்னகையுடன் தழுவிக் கொண்டவர். இறுதி வரை உறுதி குறையாமல் போரிட்டவர், நண்பர்கள் என்னும் நயவஞ்சகர்ளால் காட்டிக்கொடுக்கப்பட்டு மரணத்தை தழுவிய வீரர்.
வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் கண்ணால் கண்டதில்லை. அவரை நம் கண்முன்னே நிறுத்தி அவரது வீரத்தை நமக்கு எடுத்துரைத்தவர் நமது நடிகர் திலகம். இந்தப் படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல். முதல் முதலில் உலக அளவில் பரிசு பெற்ற இந்தியப் படம்.
... முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரையுடன் நடந்த போரில் வெற்றி வாகை சூடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.
அப்போது இருவரிடையே நடக்கும் காரசாரமான உரையாடல் மிகவும் சுவையாக இருக்கும். நடிகர் திலகம் வீரம் கொப்பளிக்க ஜாக்சன் துரையை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கும் காட்சி மிகவும் அருமை. அதில் சிறிது எள்ளலும் இருக்கும்.
ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்படுமுன் அவர் பேசும் வீர வசனங்கள், தூக்குக் கயிற்றை சிறிதும் மனம் கலங்காமல் ஏற்றுக் கொள்ளும் வீரம், இறப்பதற்குமுன் கடைசியாக அளிக்கப் பட்ட வாய்ப்பை துச்சமாக உதறித் தள்ளும் வீரம், இவை அனைத்தையும் மிகவும் அனாயாசமாக வெளிப்படுத்தியிருப்பார். இவரது அந்த வசனங்களைக் கேட்கும் ஒவ்வொருக்கும் கண்டிப்பாக நாட்டுப் பற்று அதிகரிக்கும்.
இது போன்று ஒன்றல்ல, பல படங்களில் நாட்டுப் பற்றை வலியிறுத்தி, பல தேசியத் தலைவர்களை நமக்கு காட்டியவர். தேசபக்திக்கு இவரது நடிப்பு ஒரு பாட நூல் என்றால் அது மிகையாகாது.
என்றென்றும் நன்றியுடன் உங்கள் நண்பன், நடிகர் திலகத்தின் தீவிர பக்தன். ஜெய்ஹிந்த்!
(எனது கைவண்ணத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நமது நடிகர்திலகம்)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18920640_1772190002807956_2301504470776556366_n.jp g?oh=09ddcb3047e0119758f964a9244254b8&oe=59A2A7EB

sivaa
8th June 2017, 05:28 PM
S V Ramani (https://www.facebook.com/venkatramani.somasundaram?fref=nf) · Yesterday at 08:54 ·





அவர் ஒரு சரித்திரம் 003
கெளரவம் - பாரிஸ்டர் ரஜினிகாந்த். தனது வாதத் திறமையால் தான் எடுத்துக் கொண்ட வழக்குகளில் எல்லாம் வெற்றி. வெற்றி பெறுவது ஒன்றே அவரது லட்சியம். அதனால் சற்று இறுமாப்பு. ஒரு கொலை வழக்கில் குற்றவாளியின் சார்பில் வாதாடி அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். இதனால் அவருக்கும், தன மகன் போல வளர்த்து வந்த அவரது தம்பி மகனுக்கும் கருத்து வேறுபாடு. மறுபடியும் அதே குற்றவாளி இன்னொரு வழக்கில் தனக்கு விடுதலை பெற்றுத் தர இவரை நாடுகிறான். இம்முறை அவன் நிரபராதி. ஆனாலும் அவன்... செய்த பழைய குற்றத்துக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பது அவரது வளர்ப்பு மகனின் வாதம். வாதம் முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. இம்முறை தனது பெரியப்பாவையே எதிர்த்து வாதிடுகிறான் வளர்ப்பு மகன். தீர்ப்பு கூறுவதற்கு முதல் நாள் இரவு. பலவித உணர்ச்சிக் கலவைகளுடன், மனக்குழப்பத்துடன் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருந்தபோதும் தனது வாதத்தின் மீது தீராத நம்பிக்கை. இந்த இடத்தில்
"கண்ணா நீயும் நானுமா, நீயும் நானுமா" என்று உணர்ச்சி ததும்ப பாடுகிறார். "ஆகட்டும் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே, அறுபதை இருபது வெல்லுமா உலகிலே" என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறார். படம் பூராவுமே சிவாஜியின் பல்வேறு உணர்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள். வியட்நாம் வீடு சுந்தரத்தின் கூரான வசனங்கள். "நெருப்பு எனக்கா, பைப்புக்கா" என்று பெரிய சிவாஜி கேட்கும்போது, "இரண்டுக்கும் நான்தானே பெரியப்பா" என்று சொல்லுமிடம், கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியவுடன், "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து, அது பறந்து போயிடுத்து" என்று மனைவியிடம் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் இடம் என்று காட்சிக்கு காட்சி சிவாஜியே வியாபித்திருக்கிறார். இறுதிக் கட்ட காட்சியில் வரும் பாடலான "கண்ணா நீயும் நானுமா" என்ற பாடல் உங்களுக்காக.
https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18892933_1773626135997676_8576480390211318505_n.jp g?oh=c8a4df26a03861e874a17c1ba18cb185&oe=59E1C423

sivaa
8th June 2017, 05:29 PM
S V Ramani (https://www.facebook.com/venkatramani.somasundaram?fref=nf) · 3 hrs ·


அவர் ஒரு சரித்திரம் - 004
இன்றைய தொடரில் கௌரவத்தின் தொடர்ச்சி. எழுதுபவர் உங்களுக்காக நமது நடிகர்திலகமே! வேறென்ன வேண்டும் ரசிகர்களுக்கு!. ஆம் கௌரவம் படத்தைப் பற்றி நமது நடிகர் திலகம் பத்திரிகைக்கு அளித்த பேட்டி உங்களுக்காக இதோ.
"I AM BARRISTER RAJINIKANTH!...
... எடுத்த வழக்குகள் அத்தைனையுமே வெற்றி!. இறுமாந்தேன. நீதிதான் எனது உயிர். இப்படித்தான் கடமையாற்றினேன்.
விளைவு? ஏமாற்றம். எனக்கு கிடைக்க வேண்டியகௌரவமிக்க நீதிபதி பதவியை கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் சக வக்கீல் சகோதரர்கள்.!
என்னுடைய வாதத் திறமையில் இருந்த நம்பிக்கையை வைத்து சதுரங்கமாடினேன். பல வழக்குகளில் நீதியை தூக்கி எறிந்து விட்டு வெற்றி ஒன்றியே லட்சியமாக கொண்டேன்.
என்னுடைய வாத திறமையினால் சட்டமே கதவுகளை திறந்து விட்டது.
வாத திறமையின் ஜ்வாலையை தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியே போன நீதி தேவதையை அழைத்து வந்தான் எனது அண்ணன் மகனான நான் வளர்த்த கண்ணன்.
"நீதிக்கே துணிந்து நின்றேன்
நினைத்த்தெல்லாம் ஜெயித்து வந்தேன் .
வேதனைக்கு ஒரு மகனை
வீட்டினிலே வளர்த்து வந்தேன் "
சமூகம் அதைத் தெரிந்து கொண்டபோது ரஜினிகாந்த் உயிரோடு இல்லை. இதுதான் கெளரவம். இதில் நான் தந்தையும் மகனுமாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன்.
இதன் ஆசிரியரான வியட்நாம் வீடு சுந்தரம் ஆர்வத்தோடு பணியாற்றும் இளைஞர். அவரது வெற்றியை நான் பூரிப்போடு வரவேற்கிறேன். கெளரவம் படத்தில் என் உழைப்பை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறேன். அதன் வெற்றியை காண ஆவலோடு காத்திருக்கிறேன்."
திரைவானம் : நவம்பர் 1973 இதழில் கெளரவம் படத்தின் வெளியீட்டைப் பற்றி சிவாஜி கணேசனின் பேட்டி. (EDITED)
ஜெய் ஹிந்த்!
நமது நடிகர் திலகம் பிரிட்டிஷ் அரசராகவும் இளவரசராகவும் தோன்றும் காட்சி.
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18921641_1775121702514786_2920548800205941684_n.jp g?oh=002f92ccd8f3896fc025c5d18955b5dc&oe=59E5476B

sivaa
8th June 2017, 09:12 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18922007_297701274021972_2130956034573951657_n.jpg ?oh=80c34db238163672c6e4acfe127a26a6&oe=59D70643

sivaa
8th June 2017, 09:12 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18921953_297251627400270_7639505802465481831_n.jpg ?oh=2cffca4431d03c3a80956d6dadd1fba6&oe=59DEA716

sivaa
8th June 2017, 09:13 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18882022_295501954241904_4210338441776978385_n.jpg ?oh=a8ba78af52b6e4bb0cc70c43fc8909af&oe=59E1FFE7

sivaa
8th June 2017, 09:38 PM
richy Srinivasan · 6 June at 11:15 ·


11. எதிர்பாராதது :
இப்படம் பெயரும் எதிர்பாராதது. இது வெற்றி பெற்றதும் எதிர்பாராதது.
என்னமோ கே.பாலசந்தர் மூன்று முடிச்சு படத்தில் புதிதாக படத்தை செய்தது போல..., அதாவது ரஜினி ஶ்ரீதேவியை விரும்பி, அவள் காதலித்த கமலை , ரஜினி தண்ணீரில் இருந்து காப்பாற்றாமல் இறக்க வைத்து, ஶ்ரீதேவியை மணமுடிக்க நினைத்து. கடைசியில் அவள் ரஜினியின் தந்தையை திருமணம் முடித்து , ரஜினிக்கு தாயாக வருவதாக கதை...இதை அன்றே 1954 லில் வெற்றிகரமாக கதை செய்து சிவாஜி பத்மினியைக் காதலித்து, சூழ்நிலை காரணமாக பத்மினி சிவாஜியின் தந்தையை மணம் முடித்து, சிவாஜிக்கே தாயாகும் கதை. மிகவும் புரட்சிகரமான கதை, இப்படி படம் தமிழகத்தில் கலாச்சாரத்திற்கு ஓடுமா , ஓடாதா...என்ற பயம் கூட சற்றும் இல்லாமல் படம் செய்தனர். இதில் நமது உலக மகா நாயகனும் நடித்து, படம் வெற்றிப்படமாக அமைந்தது ஒரு சாதனையே.
சிவாஜி 1952 லிருந்து 1954 க்குள் 2 வருடங்களிலேயே எப்படி எப்படியோ நெகடிவ்வான கேரக்டர்களை அதிகமாக நடித்தது, சிவாஜியின் துணிச்சல், அதை நினைத்தாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சிவாஜி அவரது இமேஜை பற்றிக் கூட கவலைக்கொள்ளாமல், நடிப்பு என்று வந்துவிட்டால் எப்படிப் பட்ட கதாபாத்திரங்களையும், சவாலாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஏற்றுக்கொண்டு அவைகளில் வெற்றிக் கொடியையும் நாட்டினார் என்றால்..இதுவே ஒரு உலக அதிசயம் தான். 1954லில் மொத்தம் 8 படங்கள் வந்ததில் இதுவே கடைசிபடம், 7 படங்கள் வெற்றி பெற்றன. சிவாஜிக்கு இந்த ஆண்டு ஒரு இன்ப ஆண்டு, வெற்றி ஆண்டு. இதேபோல் ஆரம்ப காலங்களில் அதிக படங்களில் கதாநாயகி நமது பத்மினி. சரி, நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்.
திருச்சி எம்.சீனிவாசன்.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/q81/p160x160/18839026_1356035051147762_6744175030511724440_n.jp g?oh=e9ab2703b04a1dcc63931d87afc0bc2f&oe=59D7E92E

sivaa
8th June 2017, 09:42 PM
Trichy Srinivasan (https://www.facebook.com/trichy.srinivasan.5?fref=nf) · 5 June at 14:59 ·


10. தூக்குத் தூக்கி :
1954ல் வெளிவந்தது, அந்த வருடம் மட்டும் சிவாஜியின் 8 படங்கள் வெளிவந்தன, அதில் துளிவிஷம் படம் தவிற அனைத்தும் வெற்றிப்படங்கள்.
இது கொண்டுவந்...தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டுவந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன் என்ற ஒரு கருவை மையமாக வைத்து செய்யப்பட்ட படம். இதில் உலக மகா நாயகனின் நடிப்பு மட்டுமல்ல, பரத நாட்டியமும் தியேட்டரில் கை தட்டலின் ஆரவாரத்தைப் பெற்றிருக்கும். சிவாஜி சிறு வயதில் நாடக கம்பெணியில் இருந்தபோதே தினசரி வழக்கமாக அனைத்து நாடகங்களையும் முறையாக கற்றவர். அலட்டிக் கொள்ளாமல் அற்புதமாக ஆடுவார். அவரது ஆட்டங்களின் தொகுப்பை எனது 8 வது உலக அதிசயம் சிவாஜி என்ற டிவிடியில் காட்டியிருக்கிறேன். இப்படத்தில் சிவாஜிக்கு கோனாரை தாக்கும் ஒரு பாடல் வரும். திருச்சியில் எடத் தெரு (கோனார்கள் நிறைந்த பகுதி) , திருச்சி பிரபாத் தியேட்டரை நடத்தியவரும், தெய்வமகன் படத் தாயாரிப்பாளருமான மறைந்த பெரியண்ணக் கோனாரும் அந்த பகுதியில் வசித்தவர் தான். சிவாஜி சிறு வயதில் சங்கிலியாண்டபுரத்தில் இருந்தபோது அந்த எடத்தெரு ஏரியாவில்தான் அதிக பொழக்கம். ஆகவே, அங்கே இருக்கும் கோனார்கள் அனைவரும் இப்பாடலால் நமது சிவாஜி மீது மிகவும் கோபம் கொண்டனர். பிறகு, படத்தில் காட்சிக்கேற்ப அப்படி நடிக்க வேண்டியிருந்ததை விளக்கி அவர்களிடையே சமாதானம் செய்து, பிறகு அவர் அந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி வரப் போக இருந்தார்.
இப்படத்தில் சுந்தரி , சௌந்தரி பாடலில் சிவாஜியின் அருமையான நாட்டியத்தைப் பார்த்து கை தட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அற்புதமான படம் இந்த தூக்குத் தூக்கி. நன்றி
நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்.
திருச்சி எம்.சீனிவாசன்.

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4418a-1.jpg

sivaa
8th June 2017, 10:45 PM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரையில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மக்கள்தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரை சரித்திரம் காணாத வகையில் நான்காவது வாரத்தை தொடர்கிறது.
பழைய படங்கள் 3 நாட்களை தாண்ட முடியாத நிலையில் நமது நடிகர்திலகத்தின் இமாலய சாதனையாக ராஜபார்ட் ரங்கதுரை 25வது நாளைக் கொண்டாட இருக்கிறது.
... அன்பு இதயங்களே, மதுரையே வியக்கும் வண்ணம் ராஜபார்ட் ரங்கதுரையின் 25வது நாளைக் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, மாபெரும் வெற்றிவிழா ஆக்கிடுவோம்.
25வது நாள் விழா கொண்டாட.....மன்றத்து மறவர்களே, அணிதிரண்டு வாரீர் மதுரையை நோக்கி.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18954922_1358461064238494_2058285663926000701_o.jp g?oh=22015faed48113b69d86c51f41aef090&oe=59E4DA55

sivaa
8th June 2017, 11:26 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18920495_626702220856237_1557672288995585346_n.jpg ?oh=beb751836ef91dee4419ecf0ea966e45&oe=59E5F3B5

Gopal.s
9th June 2017, 07:20 AM
இன்று (08/06/17)
சன் லைப் -- 11 am -- " நவராத்திரி "

நடிகர் திலகத்தின் 100 வது திரைப்படம்
திரையுலக நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
முதன்மையானதும் வசூலில் சாதனை படைத்ததும்
சென்னையில் 4 திரைகளிலும் மற்றும் பல இடங்களில் 100 நாட்களுக்கு மேல்
ஓடிய படம், உலக அளவில் பேசப்பட்ட, பேசப்படும் படம்
நடிகர் திலகத்திற்கு செவேலியர் விருதை வாங்கிக் கொடுத்த
திரைப்படம் நவராத்திரி.
http://i62.tinypic.com/qozlvr.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4960-1.jpg

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC4962-1.jpg

நவராத்திரி- 03/11/1964.

அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.

எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.

ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.

என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.

ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.

இதில் ஒரு விஷயம்.

எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.

அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.

குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.

டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.

கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.

சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.

செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.

வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்

ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.

உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.

இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.

பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.

அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.

இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.

உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.

மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.

1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)

2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.

3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.

4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தோணி,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தோணி(சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையாக மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.

5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )

6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை காய் குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.

7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?

8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அகலத்துக்கு, நளினாவை ஆன் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.

9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனதனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?

இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது.

sivaa
9th June 2017, 02:52 PM
பொதிகை தொலைக்காட்சி வாரம் முழுவதுமே நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியங்களை கொண்டாடி வருகிறது,
பாகப்பிரிவினை, பாலும் பழமும், ஆலயமணி, பார்த்தால் பசி தீரும், பழனி என நம்மையெல்லாம் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது,
இன்று முத்துச் சிப்பியை எடுப்பது போன்ற ஒளிபரப்பு,
* பாவ மன்னிப்பு*
இரவு 8:30 க்கு ...
பாவ மன்னிப்பு பல சாதனைகளை படைத்த ஒரு காவியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று,
வெள்ளி விழா காவியம், இசைத் தட்டில் தகர்க்க முடியாத சாதனை,
நடிப்பில் நடிகர் திலகத்தை குறை கண்டவர்கள் பாவ மன்னிப்புக்குப் பிறகு சுவடு தெரியாமல் போனார்கள், டூரிங் கொட்டகையில் 150 நாட்கள் ஓடிய உலகின் ஒரே காவியத் திரைப்படம்,
இத்தனை சாதனைகள் கொண்ட பாவமன்னிப்பு ஒரு சொல்ல முடியாத சோகத்தையும் வரலாற்றில் சேர்த்துக் கொண்டது, அந்த நிகழ்வு பற்றி பதிவு செய்ய மனம் இல்லை,
ஆனால் ஆனந்த விகடன் நிகழ்வைப் பற்றி எழுதும் போது கூட அதில் ஒரு பிரமாண்டம் மறைந்து போனது என மேற்கோள் காட்டியது..
பாவ மன்னிப்பை கொண்டாடிவோம்!!!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18921793_1362490377201182_3238018725768956265_n.jp g?oh=4c78cb38c419194e13c7597ea704cd94&oe=59D6E949

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18951400_1362491393867747_3573368756863709112_n.jp g?oh=65bae5900f437c188188aebff99ae9d0&oe=59E8FDFF

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTFILMOGRAPHY/PM100SJADSfw_zpsde8be7f1.jpg

sivaa
9th June 2017, 02:55 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=NEWSFEED&fref=nf)‎ to Nadigarthilagam Fans (https://www.facebook.com/groups/168532959895669/?ref=nf_target&fref=nf) · 3 hrs ·

Nadigarthilagam Fans க்ளப் இல்,,, உறுப்பினர்கள் எண்ணிக்கை 6400 கடந்தது,,, சேகர் சார் உட்பட பல நண்பர்கள் சென்னையிலும் முரளி சார் உட்பட பல நண்பர்கள் மதுரையிலும் கொடிக்குறிச்சி முததையா அண்ணன் போன்றோர் நெல்லையிலும் நமது தம்பியண்ணன் ரஸாக் அவர்கள் புதுக்கோட்டையில்,,, நாகராஜன் சார் & பிரதர்ஸ் & ஃபேமிலி & ஃப்ரண்ட்ஸ் பொள்ளாச்சியில் உள்ளார்கள்
தமிழ்நாடு தாண்டி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரந்து விரிந்து இருக்கிறார்கள்,,, பணி நிமித்தமாய் வெளிநாடுவாழ் நண்பர்களும் அதிக அளவில் உள்ள...
னர்,,, இதில் பெயர் குறிப்பிடாத நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர் அவர்களை குறிப்பிட்டு சொல்லாததனால் வருத்தம் வேண்டாம்,,,
இவர்கள் அனைவரும் சிவாஜி என்ற ஒற்றை இழையில் பின்னப்பட்டவர்கள்,, அன்பாலும் பண்பாலும் உயர்ந்தவர்கள்,,, ஆழ்ந்து பார்த்தோமே ஆனால் சிவாஜி ஐயா அவர்கள் போதித்த நன்னெறிகள் குடும்பப் பற்றுதல் பாசம் இங்கிதம் என்று பற்பல உணர்வுகளை பிரதிபலிப்பவர்கள்,, அவரது பொது வாழ்விலும் சரி இல்வாழ்விலும் சரி அவர் கடைபிடத்த நெறிகளை கண்டு வியந்து தொடர்பவர்கள்,,, இந்த "மனித சங்கிலி" வளையம் பிற நடிகர்களுக்கு வாய்க்கப் பெறாத ஒன்று,,, சம்பாத்தியம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்து மறைந்த திரையுலக கலைஞர்களை அவர்கள் காலத்திற்கு பிறகு மறந்துபோவது தான் மனித இயல்பு,,, இறைவன் படைப்பில் முழு வடிவம் பெற்ற உன்னதமான கலைஞன்,, மனிதனாக இருப்பதால் நாவாற மட்டுமின்றி மனதார போற்றுகிறோம்,,, அவர் வழிபேண விரும்புகிறோம்,,,
நமது நண்பர்கள் சொந்தபந்தங்கள் போல ஆகிப்போனோம்,,, பெரும்பாலான நண்பர்கள் 40 வயது கடந்தவர்கள் ஆனாலும் துடிப்பான இளைஞர் பட்டாளமும் இந்த தளத்தில் காணப் படுகிறார்கள்,,, சிவாஜி என்ற மஹா சமுத்திரத்தை அறிந்தவர்கள் ஆதலால் அவர்களும் நல் ஒழுக்கங்களை கடைபிடிப்பார்கள் என்பது திண்ணம்,,, ஏதோ ஒரு சந்தர்பத்தில் ஏதோ ஒரு விஷேக வைபவங்களில் நாம் சந்தித்து அளாவளாவி மகிழ்வது அல்லது துக்க சம்பவங்கள் நடந்துவிடும் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் நிற்பது போன்ற சந்தர்பங்கள் உன்னதமானவை,,, நேற்று ஒரு சுபகாரியத்தில் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்,,, இவ்வளவு எழுதுவதுமே ஒரு காரணத்திற்காக! நாம் ஒருவரை ஒருவர் நேரில் ஒரு முறையேனும் பார்க்கும் வாய்ப்பு உருவாக வேண்டும்,,, நாம் அனைவரும் வயது பேதமின்றி அந்த நாள் முழுக்க சிவாஜி சிவாஜி என்று அந்த மனிதனைப் பற்றியே அர்ச்சிக்க வேண்டும்,,, இந்த எளியோனின் விருப்பம் நிறைவேறுமா? காலம் பதில் சொல்ல வேண்டும்,,, நண்பர்களுக்கு நன்றி,,, (படம் அண்ணன் கௌசிங்கன் ராமையா அவர்களுடையது)

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19030603_1917508561823066_1053178368578291363_n.jp g?oh=94d072a04e866467e41be463cf1d64ee&oe=59AB6A0B

sivaa
9th June 2017, 02:55 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18921635_1770660586559493_2217124189115877385_n.jp g?oh=70f65c845754d9022d7364306228def9&oe=59E3D5A9

sivaa
9th June 2017, 02:58 PM
S V Ramani (https://www.facebook.com/venkatramani.somasundaram?fref=nf) · 7 hrs

அவர் ஒரு சரித்திரம் - 005.
சிவாஜி பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.இன்று நம் மனங்களையெல்லாம் உருக வைக்கும் இரு காட்சிகள் . வியட்நாம் வீடு படத்திலிருந்து.
காட்சி 1.
"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ "
மகாகவியின் இந்த இரண்டு வரிகளை எடுத்துக் கொண்டு கண்ணதாசன் வியட்நாம் வீடு படத்திற்காக எழுதிய பாடல். வேலையிலிருந்து ஒய்வு பெற்ற கணவன் தனக்கும் தனது மனைவிக்கும் அந்த வீட்டில் மதிப்பில்லை என்பதைஉணர்ந்து, தன் மனைவி தனக்கு எவ்வாறெல்லாம் பணிவிடை செய்து வந்தாள் என்பதை எண்ணி மனமுருகிப் பாடும் பாடல். படம் - வியட்நாம் வீடு; பாடியவர் - திரு டி எம் சௌந்தரராஜன். பாடலுக்கு இசை - கே வி மகாதேவன். பாடலை இயற்றியவர் - கவியரசர்
காலச் சுமைதாங்கியாக தன்னை மார்பில் தாங்கி, தான் வேதனையில் இருக்கும் நேரம் சிந்துகின்ற கண்ணீர் தரையில் விழுவதற்குள் துடைத்து தனது இன்னலை தணிக்கும் மனைவியின் கண்ணில் கண்ணீர் வடிந்தால் தனது நெஞ்சில் அந்தக்காட்சியை காண முடியாது, குருதி வடியும் என்கிறார் கவிஞர். ஆலம் விழுதுகள் போன்று உறவினர் ஆயிரம் பேர் இருந்தாலும், வேரென தன்னை அவள் தாங்கிப்பிடித்ததால்தான் தான் சாய்ந்து விடாது தலை நிமிர்ந்து வாழ்ந்திருந்தேன் என்கிறார். மேலும் பிள்ளைகள் என்று பெயருக்கு இருந்தாலும், பேசுவதற்கு உறவினர்கள் இருந்தாலும், தனது தேவையை தெய்வம் போன்ற அவள் மட்டும்தான் அறிவாள் என்கிறார்.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
(பலர் நின்னதன்றோ என்று உயிர் நின்றது போல் பாடுகின்றனர். என்கண்ணின் பாவை போன்றவளே,எனதுயிர் உனதன்றோ (நினதன்றோ) என்றே மகாகவி எழுதியுள்ளார். பாடலின் மாத்திரைக்கேற்ப (METER) அந்த எழுத்து சற்று அழுத்தி உச்சரிக்கப்படுகிறது)
உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளி மயமானதடி
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
பொன்னான அவளது கரம் பற்றியதால் தனது வாழ்வு ஒளிமயமானதி மட்டுமன்றி, சமூகத்தில் தனது பெயரும் பகழும் பெரிதும் வளர்ந்தது என்று அவளை மனதார பாராட்டுகிறார்.
காலச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
காலச் சுமைதாங்கியாக தன்னை மார்பில் தாங்கி, தான் வேதனையில் இருக்கும் நேரம் சிந்துகின்ற கண்ணீர் தரையில் விழுவதற்குள் துடைத்து தனது இன்னலை தணிக்கும் மனைவியின் கண்ணில் கண்ணீர் வடிந்தால் தனது நெஞ்சில் அந்தக்காட்சியை காண முடியாது, குருதி வடியும் என்கிறார் கவிஞர். ஆலம் விழுதுகள் போன்று உறவினர் ஆயிரம் பேர் இருந்தாலும், வேரென தன்னை அவள் தாங்கிப்பிடித்ததால்தான் தான் சாய்ந்து விடாது தலை நிமிர்ந்து வாழ்ந்திருந்தேன் என்கிறார்.
முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ என்னைப் பேதமை செய்ததடி
பேருக்குப் பிள்ளையுண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யாரறிவார், என்.... தேவையை யாரறிவார்
உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்
தன் பிள்ளைகளின் செயல் படுக்கையில் முள் வைத்தது போல் இமையை மூடவிடாமல் தன்னை வேதனை செய்கிறது என்று வருந்துகிறார். மேலும் பிள்ளைகள் என்று பெயருக்கு இருந்தாலும், பேசுவதற்கு உறவினர்கள் இருந்தாலும், தனது தேவையை தெய்வம் போன்ற அவள் மட்டும்தான் அறிவாள் என்கிறார். (இங்கு என் தேவையை யாரறிவார் என்று இரண்டாம் முறை கேள்வி கேட்பது போன்று பாடும்போது, தானும் அவரது தேவைகளை சரிவர அறிந்திருக்கவில்லையோ என்று பத்மினியின் முகத்தில் ஒரு கணம் தோன்றும் திகைப்பும், உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும் என்று அவர் பாடி முடிக்கும்போது, அவர் சிந்தும் நிம்மதி கலந்த கண்ணீரும் நமது உள்ளத்தில் இவர்கள் அல்லவோ ஆதர்சத் தம்பதிகள் என்ற மகிழ்வையும் (சிறிது பொறாமையையும்) உண்டாக்குகின்றன.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
சிவாஜி, பத்மினி இருவரும் இப்பாடலில் நடிக்கவில்லை, வாழ்ந்தே காட்டியிருக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் காட்டும் வாத்சல்யம், அதிலும் சிவாஜி பத்மினி மீது கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையும் அன்பும், நமது உள்ளங்களை கலங்க வைக்கின்றன. வயதான காலத்தில் தமக்குத் தாமே துணை என்பது சிறிது வேதனை தரும் விஷயம்தான். இவர்கள் இருவரது நடிப்பைப் பற்றிக் கூற எத்தனை காண்டங்கள் எழுதினாலும் போதாது.
இவர்கள் இருவரைத் தவிர இன்னும் இருவரைப் பற்றி கூறியே தீர வேண்டும். முதலில் திரை இசைத் திலகம் திரு கே வி மகாதேவன். காட்சியின் அழுத்தத்தை நன்கு உணர்ந்து, இசை ஒரு துளியும் பாடல் வரிகளை மீறி ஒலித்து விடாமல் மனதை இளகச் செய்யும் ஒரு அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார். கவியரசரோ, மகாகவியின் பாடலிலிருந்து இரண்டு வரிகள் மட்டும் எடுத்துக் கொண்டு, அவரே "பலே பாண்டியா" என்று பாராட்டும் வண்ணம் மனதை நெகிழச் செய்யும் பாடலை நமக்கு வழங்கியிருக்கிறார். இப்படிப் பட்ட ஒரு பாடலை நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!
காட்சி - 2 இறுதிக் காட்சி
"நீ முந்தின்டா நோக்கு, நான் முந்தின்டா நேக்கு"
ஒரு நிறுவனத்தில் மாதச்சம்பளத்தில் பணிபுரியும் மூத்தபிள்ளை ஸ்ரீதர் (ஸ்ரீகாந்த்). மனைவி சொல்வதற்கெல்லாம் 'பூம் பூம் மாடாக' தலையாட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. அவன் அடிமைத்தனத்தை பயன்படுத்திக்கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமனார், மாமியார் பற்றி வத்தி வைப்பதையே வேலையாக அலையும் அவன் மனைவி மாலா (ரமாப்ரபா).
வேலைமுடிந்து வீட்டுக்குள் நுழையும் மூத்த மகனிடம், பத்மினி மெதுவான குரலில் "டேய் ஸ்ரீதர், உங்க அப்பா ரிட்டயர்ட் ஆயிட்டாருடா. நீ உங்க அப்பா கிட்டே போயி 'அப்பா கவலைப்படாதீங்க, இனிமே குடுமபத்தை நான் பாத்துக்கறேன்'ன்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுடா" என்ற் கெஞ்சுவதுபோல கேட்கும் தாயின் குரலுக்கு செவி மடுத்து அப்பாவின் அறைக்குப் போகப்போகும் கணவனை மனைவி மாலா வழி மறித்து, தன் அறைக்கு அழைத்துச்சென்று அவனுக்கு தூபம் போடுவது டிப்பிக்கல் நடுத்தர வர்க்க குடும்பத்தின் அச்சடித்த பிரதிபலிப்பு என்றால்....
அப்பா ரிட்டையர்ட் ஆன முதல்மாதம் மகன் சம்பளத்தை வாங்கி வந்து தங்களிடம் தருவான் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அவன் வந்து "அம்மா, இந்த மாதத்துக்கு எனக்கும் மாலாவுக்கும் சாப்பாட்டுப்பணம்" என்று நீட்டுவது பெரும் அதிர்ச்சி .வேலைக்கார முருகன் கூட அவரை அவமதிப்பது பெரும் கொடுமை.
சிவாஜிக்கு இதய நோய் வந்து ஆஸ்பத்திரிக்கு செல்லுமுன் தனது குடும்பத்துக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து விட்டு ஒவ்வொருவரிடமும் பேசும் வசனங்கள் மிகவும் உணர்ச்சிபூர்மனவை. அனைவரும் மனம் திருந்தி மனம் வருந்தி தந்தையிடம் மன்னிப்பு கேட்கின்றனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பும் சிவாஜியை அனைவரும் ,மகிழ்ச்சியுடன் வணங்கி வரவேற்கின்றனர். குடும்பம் ஒன்றானதை கண்டு சிவாஜி மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறார். மருத்துவர் பத்மினியிடம் அவருடைய இதயம் பலவீனமாய் இருப்பதால் அவருக்கு அதிர்ச்சி தரும் விஷயம் எதுவும், ஆனந்தமானதாய இருந்தாலும் அதிர்சியானதாய் இருந்தாலும் கூறக் கூடாது என்று சொல்கிறார். அப்போது அவர் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி அங்கு வந்து அவரது வேலை நீட்டிப்புக்கான உத்தரவு கடிதத்தை தருகிறார். மகிழ்ச்சி, கர்வம், பெருமிதம் ஆகிய உணர்ச்சிகள் ஒன்று சேர அவர் தன தாயின் படத்தின் முன் நின்று"அம்மா, எனக்கு வேலை கிடைத்து விட்டது. எனது சேவையை மதித்து எனக்கு மேனேஜர் பதவி தந்திருக்காங்கம்மா, மாசம் 10000 சம்பளம், மாசம் 10000 என்று கூறிக்கொண்டே இதய துடிப்பு நின்று போய் உயிரை விடுகிறார். அந்தக் காட்சியை freeze செய்வதுடன் படம் முடிவடைகிறது இறுதிக் காட்சியின் போது கண் கலங்காதவர்களே இருக்க முடியாது. என்னால் அவர் கூறும் வசனங்களை அப்படியே எழுத முடியவில்லை. அதனால் பொதுவாக எழுதியுள்ளேன். எழுதுவதற்கே முடியவில்லை என்றால், பார்பபது எவ்வளவு நெஞ்சை உருக்கும்.. இருப்பினும் அந்த இறுதிக் காட்சியை இத்துடன் இணைத்துள்ளேன்.
அந்த மாபெரும் நடிகனுக்கு நமது கண்ணீர் அஞ்சலி. ஜெய்ஹிந்த்!.
https://www.youtube.com/watch?v=mBl6Cw5i1oc

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18922142_1775987442428212_5468217139943426782_n.jp g?oh=e70b20b3f291bb804a88b5afd57dacf1&oe=59AA509B

sivaa
9th June 2017, 02:59 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18920602_1055096761290125_162456231993533863_n.jpg ?oh=9a1942569b3c03e05f6863daa91df5d6&oe=59AC0F03

sivaa
9th June 2017, 03:01 PM
Nagarajan Velliangiri (https://www.facebook.com/profile.php?id=100008219737320&fref=nf) · 2 hrs





( நண்பர் திரு.Sekar Parasuram அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி, பாவமன்னிப்பு படத்தின் ஒரு சிறு பார்வையை மீள்பதிவு செய்கிறேன். திரும்பத் திரும்ப திலகத்தின் படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் சந்தோசம் அவரைப்பற்றிய பதிவுகளை மீள்பதிவு செய்வதிலும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய நண்பருக்கு நன்றி.) (புனித ரமலான் மாதத்தில் , வரும் பொருத்தமான பதிவு என நினைக்கிறேன்). 'இவரைப் போன்ற ஒரு நண்பரை நான் பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும், இவரைப் போன்ற மனிதர்களே உலகில் அனைவரும் இருந்து விட்டால் உலகம் எவ்வளவு அமைதியாக இருக்கும், இவரைப் போன்ற மகனைப் பெற எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும்' ....என்றெல்லாம் எண்ண வைக்கும் இளைஞன். அமைதியும் சாந்தமும் திகழும் முகம். அதிர்ந்து பேசாத அமைதியான சுபாவம்..பகைவனுக்கும் அருளும் பண்பு......அதுதான் ரஹிம். A.பீம்சிங் இயக்கத்தில், ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, 1961 இல் வெளிவந்த 3.15 மணி நேரம் ஓடக்கூடிய நீளமான படம் 'பாவமன்னிப்பு'. படம் தொடங்கிக் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்துத்தான் திலகம் அறிமுகமே ஆவார்.'எல்லோரும் கொண்டாடுவோம்..அல்லாவின் பெயரைச் சொல்லி..நல்லோர்கள் வாழ்வை எண்ணி...' என்ற அருமையான , கருத்தாளம் மிக்க பாடலுடன் அவர் என்ட்ரி ஆரம்பிக்கும். படம் முழுமையும் அதே சாந்தமான முகம், Subtle acting தான். கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லோருமே சாந்த சொரூபிகள்தான், ஒரே ஒருவரைத் தவிர. அவரைப்பற்றி நிறையச் சொல்ல வேண்டும். அதைத்தனியே அப்புறம் எடுத்துக் கொள்ளலாம். நிறையப் படங்களில், திடுக்கிடும் ரகசியங்கள், திருப்பங்கள், நாயகன், நாயகி பற்றிய ஏதேனும் செய்திகள் போன்றவை படம் முடியப் போகும் கிளைமாக்ஸில் சொல்லுவார்கள்.ஆனால், இப்படத்தில் எல்லா விசயத்தையுமே ஆரம்பத்திலேயே சொல்லி விடுவதால், பார்வையாளர்களுக்கு எதிர்பாராத ட்விஸ்ட் என்று எதுவும் இல்லை. ஆனால் படத்தின் வெற்றியே, கதையை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டும் 3.15 மணி நேரம் அனைவரையும் கட்டிப் போடும் திரைக்கதைதான். ரகசியங்கள் எல்லாம் பார்ப்பவர்களுக்குத் தெரியும், ஆனால் படத்தில் வரும் பாத்திரங்களுக்குத் தெரியாது.ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து , இறுதியில் அனைத்தும் தெளிவாக முடியும். ஆளவந்தார் என்கின்ற பணக்கார வைர வியாபாரிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அவரின் ஒரு குழந்தை சிறு வயதிலேயே காணாமல் போகிறது. அவரால் ஏமாற்றப்பட்ட விசுவாச வேலைக்கார TS பாலையாவால் , பழி தீர்க்க கடத்திச் செல்லப்பட்ட குழந்தை. அதுதான் சிவாஜி. மற்றவர் ஜெமினி. சிவாஜி குப்பத்திலும், ஜெமினி பணக்காரப் பிள்ளையாகவும் பின்னர் போலிஸ் அதிகாரியாகவும். பொன்னகரம் என்ற குப்பத்தின் ஏழை ஜனங்களுக்குப் போக்கிடமே பாரதி வைத்தியசாலை என்ற பெயரில் வைத்தியம் பார்க்கும் இஸ்மாயில் பாயாக வரும் நாகையாவும் , சுப்பு சாஸ்திரியாக வரும் கொத்தமங்கலம் சுப்புவும்தான் ( தில்லானா மோகனாம்பாள் காவியத்தைத்தந்தவர்). அந்தக்குப்பம் இருக்கும் இடம் தனக்குச் சொந்தமானது என்று சொல்லி, அதைச் சர்க்கரை ஆலை கட்ட விற்க முயலும் ஆளவந்தாரின் முயற்சிக்குத் தடையாக இருக்கும் ரஹிமின் மேல் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு வெறுப்பு. ஆளவந்தாரால் ,நயவஞ்சமாகப் போலிஸில் மாட்டப்பட்டுச் சிறை செல்லும் TS பாலையாவின் ஒரு பெண் ,சாவித்திரி, தங்கமாக, வேலைக்கார ஆயாவின் பெண்ணாக குப்பத்திலும், இன்னொரு பெண், தேவிகா, சமூக சேவகர் ஜேம்ஸ் என்னும் கிருத்துவராக வரும் SV சுப்பையா வீட்டில் மேரியாகவும் வளர்கிறார்கள். பணக்கார ஜெமினி, ஏழைத் தங்கத்தைக் காதலிக்கிறார், அப்புறம் பிரிந்து போலிஸ் டிரெய்னிங் போய்விடுகிறார். தேவிகா ரஹிமைக் காதலிப்பார். ஆளவந்தாரின் மனைவி M.V.ராஜம்மாவுக்கு, தேவிகாவைத் தன் மகன் ஜெமினிக்குத் திருமணம் செய்து வைக்க ஆசை. அது நிறைவேறியதா, ஆளவந்தாரின் பணத்தாசைக்கு எப்படியெல்லாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே மீதிக்கதை. இப்படம் மத நல்லினக்கத்துக்கு அருமையான ஒரு உதாரணம்.படத்தில் நான்கு மதங்கள் சம்மந்தப்பட்டுள்ளன. கிருத்தவம், இஸ்லாம், இந்து மற்றும் புத்தமதங்கள்.( படத்தயாரிப்பு பேனரே புத்தா பிலிம்ஸ்தான்). ஜெமினி சாவித்திரிக்குக் காதல் பரிசாக புத்தர் சிலை ஒன்றைக் கொடுத்து புத்தரின் அன்பைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுவார், அதைத்தவிர புத்தமதம் பற்றி இதில் வேறெதுவும் இல்லை. ஆரம்பத்தில் இஸ்மாயில் பாய் ( நாகையா) புனிதக் குர்ரான் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் உயர்வானவை. படம் முழுவதும் எம்.வி.ராஜம்மா பூஜைத்தட்டோடு கோயிலுக்குப் போவதும் வருவதுமாக இருப்பார். அவ்வப்போது ஜேம்ஸ் கிருத்துவத்தின் கருணையைச் சொல்லுவார்.போப்பாண்டவரைச் சந்தித்து விட்டு வந்து அவரைப்பற்றிச் சொல்லும் கருத்துக்கள் அருமை. இவ்வளவு கதை மாந்தர் இருந்தும் மூன்று மதங்கள் படம் முழுக்க விரவி இருந்தும் , ஒரு இடத்தில் கூட , எந்த ஒரு மதம் பற்றிய சம்பிரதாயங்களையும் , வழிபாடுகள் பற்றியும் சொல்லாது இயல்பாக கதை நகர்த்தி இருப்பது தனிச்சிறப்பு. மேலும் எந்த விதமான மத மாச்சரியக் கருத்துக்களும் இல்லாதது அருமை. பணத்தாசை கொண்ட ஆளவந்தாருக்குக் கூட மதம் ஒரு பிரச்சினை இல்லை, பணம் மட்டுமே பிரதானம். இப்போது ஆரம்பத்தில் சொன்ன அவரைப்பற்றி ஒரு சிறப்புப் பார்வை. ஆளவந்தாராக வரும் M.R. ராதா. அப்பப்பா, என்ன ஒரு performance? உடல் முழுக்க சந்தனம், வாய் திறந்தால் என் அப்பன் ஞானபண்டிதன் என்ற பேச்சு , தெய்வத்துக்குப் பயந்ததாகத் தோற்றம்...ஆனால் அவ்வளவும் வெளிவேசம்... மனசு முழுக்க விசம். பணம் பணம் பணம் இது மட்டுமே அவர நோக்கம். படம் முழவதும் பிரேம் பை பிரேம் அவர்தான் ஆக்கிரமித்திருப்பார். படத்தின் முதுகெலும்பே அவர்தான். ரத்தக்கண்ணீர் போல ராதாவின் திரைவாழ்வில் இது மிகவும் குறிப்பிடும்படியான படம். என்ன டயலாக் டெலிவரி, டைமிங், மாடுலேசன்.... உதாரணத்துக்கு ஒன்று "ஜேம்ஸூ,ஞானபண்டிதன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை ஆனா நான் போறேன், ஞாயித்துக்கிழமை ஆனா மாதா கோயிலுக்கு நீ போற. வாரம் பூரா செஞ்ச பாவத்தை ஒரு நாளாவது சாமிகிட்டப் போயி சரிப்படுத்தனும் இல்ல......". சிவாஜியின் முகத்தில் ஆசிட் ஊற்றிச் சிதைக்கும் அளவுக்குக் கொடூர சிந்தனை..... அருமையான பாத்திரம் அவருக்கு...அப்படி வீடு கட்டி விளையாடி இருப்பார்.. இப்படியும் ஒரு மனம் முதிர்ந்த, நிலை பிரளாத ஒரு இளைஞன் இருக்க முடியும் என்று நிரூபித்தவன் ரஹிம். வயதுக்கு மீறிய முதிர்ச்சியான சொல்லும் செயலும் நடத்தையும். ஊர் ஊராகச் சென்று ஏழை எளிய மக்களுக்குச் சேவை...சேவை ஒன்றைத்தவிர வேறு எதுவுமே அறியாத உத்தமன். " எதுவும் யாருக்கும் சொந்தமில்லை...இந்த மண்ணை எல்லாம் வளைத்துக் கொள்ளும் மன்னாதி மன்னனாக இருந்தாலும், முடிவில் இம்மண்ணில்தான் போய்ப்புதைய வேண்டும்" என்பது போன்று வயதுக்கு மீறிய பக்குவ ம்..... தேவிகா காதலியாக இருந்தாலும் அவரிடம் இவர் காட்டும் கண்ணியம்... அமைதியாகச் செல்லும் ஆற்றோட்டமான நடிப்பு. முகத்தில் ஆசிட் வீசப்பட்டதும் வலியும் எரிச்சலும் தாங்க முடியாமல் தரையில் விழுந்து புரண்டு கதறும் போது, கல்லான மனங்கள் கூடக் கரைந்து போகும். இப்படிப் பட்ட உத்தமனுக்கா இப்படி ஒரு நிலை வர வேண்டும் என்று நம் மனம் பதறித் துடிக்கும் ராதாவின் ஆர்ப்பாட்டமான நடிப்பும் திலகத்தின் அமைதியான நடிப்பும் நேர் எதிர் துருவங்கள்.. இங்க ஒருவரைப்பற்றி மிக முக்கியமாகச் சொல்லியே ஆக வேண்டும். கண்ணதாசன். எவ்வளவு அற்புதமான பாடல்களைத்தந்திருக்கிறார்? வந்த நாள் முதல்........ காலங்களில் அவள் வசந்தம்.....சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்...... எல்லோரும் கொண்டாடுவோம்........அத்தான் என்னத்தான்......காலங்கள அழிந்தாலும் நிலைத்திருக்கும் காவியப்பாடல்கள். தேன் சொட்டும் இசை அமைத்த மெல்லிசை மன்னர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ரஹிம் என் மனங்கவர்ந்த ஆதர்ச புருசன்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19029226_1790030234660686_7887132708767989344_n.jp g?oh=4cce3e0810bb18bd3fa826a0931c91c5&oe=599D2D0A

sivaa
9th June 2017, 03:04 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&fref=nf)
நண்பர்கள் மன்னிக்க,,, இந்த தளத்தில் ஒரு அரசியல் பதிவு) அரசியலில் தூய்மை.... பொது வாழ்வில் நேர்மை,,, மேடைப் பேச்சில் கண்ணியம்,,,, கொள்கைக்காக செய்யும் தியாகம்,,, ஏற்றுக் கொண்ட தலைவரை என்றும் போற்றி மகிழ்ந்த தன்மை,,, தெய்வபக்தி,,, அதற்கு மேல் தேசபக்தி,,, தமிழுணர்வு, சமய நல்லிணக்கம்,,, கொள்கை சமரசமற்ற மனது,,, தொண்டர்கள் நண்பர்கள் இவர்களுடனான இணக்கம்,,, வெளுத்த சலவைச் சட்டைபோன்ற வெள்ளந்தி குணம்,, இரக்கம், பாசம், மனித நேயம்,,,, இன்னும் எத்தனை எத...்தனை நற்குணங்கள் அடங்கிய முத்துப் பேழை நீ,,, இதனால்தான் ஐயா அரசியலில் நீ தோற்கடிக்கப் பட்டாய்! அது வெட்கங் கெட்ட ஓட்டரசியல்,,, நீ வென்று இருக்கிறாய் பசும்பொன்னைப் போன்ற தூய அரசியலை,,, அதுதான் ஸ்வாமி நிஜம்,,, ஓட்டரசியலில் வென்றோர் பதவி சொறிப் பிடித்து அலைந்தனர்,,, சொறிய சொறிய சுகமான பதவி இன்று சிரங்கு சீழ் பிடித்து இருக்கிறது,,, மன்னா நீ எங்களை வென்றாய்,, உன் அடிதொழும் உண்மை நேசர்களை மழைநீரைப் போல் விட்டுச் சென்றாய்,,, வாழ்க எம்மான்,,, வாழ்க அண்ணல் சிவாஜி,,,, படம் உதவி,, அண்ணன் கௌசிங்கன் ராமையா,,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18952637_1917048681869054_3163543064345046199_n.jp g?oh=9578142895ef22b03e07a6b7a3cf769d&oe=599D7C30

sivaa
9th June 2017, 03:08 PM
Trichy Srinivasan (https://www.facebook.com/trichy.srinivasan.5?hc_ref=NEWSFEED&fref=nf) · 3 hrs ·


14. நான் பெற்ற செல்வம் :
உலக மகா நாயகனின் நடிப்பில் இத் திரை காவியத்தில் நடிகர் திலகம் திருவிளையாடல் படத்தில் சிவனாக காட்சியருளி நக்கீரனுடன் உரையாடலில் ஏ.பி.நா...கராஜன் அவர்கள் நக்கீரனாக வருவார். சிவனாக சிவாஜி வருவார். ஆனால் இதில் சிவாஜி அவர்கள் சிவனாகவும், நக்கீரனாகவும் ஜொலிப்பார். உண்மையில் சிவாஜியின் வாழ்க்கை பொறாமை படக் கூடிய வாழ்க்கை. அழகில் சிறந்தவர் சிவாஜி, குரல் வளம் சிம்மக் குரல், எந்த வேடம் போட்டாலும் பொருந்தக்கூடிய ஒரு முகவெட்டு, மேலும் அருமையான குடும்ப வாழ்க்கை, பெரிய குடும்பம், நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற சொல்லுக்கேற்ப வாழ்ந்தவர். இப்படிப்பட்ட இந்த மனிதர் எடுத்து நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. அதுவும் இந்த படத்தில் சிவனாகவும், நக்கீரனாகவும் வெலுத்து வாங்கும் காட்சி, கண்டிப்பாக அனைவரது கண் திருஷ்டி படும் அந்த அளவிற்கு விலாசி தள்ளுவார். ஆரம்ப காலங்களிலேயே புகழ் ஏனியின் உச்சிக்கு சென்றவர் இந்த உலக மகா நாயகன். பாருங்கள் ....மகிழ்ச்சி அடையுங்கள்....நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்...நன்றி
திருச்சி எம்.சீனிவாசன்.

https://www.facebook.com/trichy.srinivasan.5/videos/303776920064933/

sivaa
9th June 2017, 03:14 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=NEWSFEED) · 6 June at 07:11 ·


எதிரிகள் ஓநாய் போல் ஓலமிட்டாலும்,
ஊடகங்கள் எப்படி ஊளையிட்டாலும்
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
சாதனையை ஒரு போதும்
மறைக்க முடியாது..... ...
மறைக்கவே முடியாது....
ஆம், அன்பு இதயங்களே, சமீபத்தில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வுக்கு தினத்தந்தி நாளிதழில் வாரம் தோறும் பொதுஅறிவு வினா விடையை வெளியிட்டு வந்தனர்.
அதில் நமது நடிகர்திலகத்தைப் பற்றி கேள்வியும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கலையுலகில் அன்றும் இன்றும் என்றும் அசைக்க முடியா சக்தி சிவாஜி என்பது நிரூபமாகிறத




https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18920642_1356041837813750_6605571528406740522_n.jp g?oh=504c7859617d1fd62f0a76e1f4da1d60&oe=59E5918D

sivaa
9th June 2017, 04:43 PM
நவராத்திரி- 03/11/1964.

அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.

எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.

ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.

என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.

ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.

இதில் ஒரு விஷயம்.

எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.

அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.

குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.

டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.

கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.

சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.

செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.

வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்

ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.

உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.

இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.

பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.

அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.

இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.

உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.

மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.

1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)

2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.

3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.

4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தோணி,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தோணி(சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையாக மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.

5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )

6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை காய் குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.

7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?

8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அகலத்துக்கு, நளினாவை ஆன் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.

9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனதனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?

இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது.

கோபால் இதுபோன்ற தங்களின் கைவண்ணத்தை தொடர்ந்து தாருங்கள்

goldstar
9th June 2017, 05:33 PM
நவராத்திரி- 03/11/1964.

இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.



Gopal sir, wow what a writing, please keep make us happy like this.

Common audience will be bored of watching same toys kind of movies and will reject and forget soon.

Nadigar thilagam each and every movie is different and we can take depends upon any audience situation.

ஒவ்வொரு நடிகர் திலகம் படம் அமுதா சுரபி

sivaa
9th June 2017, 08:37 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19029264_1915822351965917_666057420682224255_n.jpg ?oh=a3199f97ac1de05080a13449c6f59bd8&oe=599CFB33

sivaa
9th June 2017, 08:37 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18893412_1914544678760351_5393848999950638866_n.jp g?oh=478d927096937475d121860bc71decaa&oe=59E07B12

sivaa
9th June 2017, 08:38 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18893226_1913446712203481_4577327686788402454_n.jp g?oh=4556963c602e1568f6f6623eeca1ddb3&oe=59D725E5

sivaa
9th June 2017, 08:40 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18951299_846479182171773_5525398197302432524_n.jpg ?oh=272c4a68f396e639911a5a6ba9bc3879&oe=59A038F3

sivaa
10th June 2017, 09:57 AM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188) அன்பு இதயங்களே,
நமக்கு மாபெரும் வெற்றி செய்தி ஆம், இதயங்களே, மதுரையில் நடிகர்திலகத்தின் சாதனை வரலாற்றில் மேலும் ஒரு நிகழ்ச்சி இணைந்து விட்டது.
கலை உலகமே கலங்கி... நிற்கிறது,.
எதிரிகளோ வாயை பிளக்கின்றனர்,
விநியோகஸ்தர்களோ வியக்கின்றனர்,
சிவாஜி இந்த வார்த்தையால் இன்றும் கலையுலகம் கட்டுண்டு கிடக்கிறது.
ராஜபார்ட் ரங்கதுரை 25வது நாள் வெற்றிவிழாவைக் கொண்டாடுகிறார் மதுரையில்....
வரும் ஞாயிறன்று (11.06.2017) மீனாட்சி பாரடைஸ் திரையரங்கில் மாலை 5.30 மணிக்கு 25வது நாள் வெற்றிவிழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.
மக்கள்தலைவரின் மாசற்ற மாணிக்கங்களே,
உங்களின் வருகை நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகட்டும்.
விழா கூட்டம் கண்டு அரளட்டும் அனைவரும்.
ஞாயிறு மாலை இன்றே தயாராகுங்கள் குடும்பம் குடும்பமாக....
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18953509_1360025060748761_3820281990999204627_o.jp g?oh=c797086075082d8c2f9a679a2eb6300e&oe=59DFA454

sivaa
10th June 2017, 09:59 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18951118_551089965278585_6660377328364565993_n.jpg ?oh=653416d3040bfb98c963c8d4b6fd8502&oe=59D8581E

sivaa
10th June 2017, 10:01 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13413175_1000910383359185_4358236224486463282_n.jp g?oh=11ba4288ed48731c8d4b7a6ed656b174&oe=59D6E1CF

sivaa
10th June 2017, 10:01 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13335651_1000910410025849_3347458660214449944_n.jp g?oh=0450a73d3b70461d60bd26aca6f5100a&oe=59E809C1

sivaa
10th June 2017, 10:02 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13344747_1000910436692513_5895544016859505671_n.jp g?oh=7fe739d4b2f59bea90bcbfc86ed22c77&oe=59A8466E

sivaa
10th June 2017, 10:02 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13427789_1000910483359175_3588276220807488722_n.jp g?oh=2ae1f7066c1d160cbffac7936e6048f8&oe=59AAA52B

sivaa
10th June 2017, 10:03 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13407290_1000910503359173_3847697420626445340_n.jp g?oh=8823554cda9dc62b56404384f01f8ec1&oe=59A81036

sivaa
10th June 2017, 10:04 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13413091_1000910520025838_8432712702749164561_n.jp g?oh=70efdb654fdecace434bc5a8f40b68b2&oe=599F84EC

sivaa
10th June 2017, 10:04 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13312629_1000910573359166_338514981824522779_n.jpg ?oh=0cc537d5de71029e442249134d7de7fb&oe=599CF69B

sivaa
10th June 2017, 10:05 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13418740_1000910620025828_6075216910407872076_n.jp g?oh=7c2662722c06d516d9dae56c929aded1&oe=599FF047

sivaa
10th June 2017, 10:05 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13432187_1000910653359158_3010485547341257855_n.jp g?oh=8d585e2948bd030d5b1efc4675a989df&oe=59DF5AC2

sivaa
10th June 2017, 10:10 AM
S V Ramani · 28 mins ·


"அவர் ஒரு சரித்திரம்" -006
பிறந்ததிலிருந்தே தாய் தந்தையை அறிந்திராத ஒருவன் தன தாயைக் கண்டவுடன் உணர்ச்சிப் பெருக்கில் பாடும் ஒரு பாடல்.
"தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே" - தெய்வ மகன் படத்திலிருந்து. பாடலைப் பாடியவர் டி எம் சௌந்தரராஜன். இசை எம் எஸ் விஸ்வநாதன். இயற்றியவர் - கவியரசர். பாடலுக்கு உயிரூட்டியிருப்பவர் நடிகர் திலகம் அவர்கள்.
தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
இங்கு கண்டு கொண்டேன் அன்னையை என்று பாடும்பொழுது சிறிது நிறுத்தி, தான் கண்டது கனவா இல்லை நனவா என்ற திகைப்பையும் ஆச்சரியத்தையும் சில நொடிகளுக்குள் வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம்.
தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
தெய்வமே, தெய்வமே ... ஹோ ... ஹோ
பாடலின் இடையே வசனங்களில் புறக்கணிப்பட்ட மகனின் உணர்ச்சிகளை வெளிக் கொணர்வது மிகவும் தத்ரூபம். TMS பாடல் வரிகளையும் சரி, வசனங்களையும் சரி, தேவையான ஏற்ற இறக்கங்களுடன் உச்சரித்திருக்கிறார்.
மஞ்சள் கொஞ்சும் மகாலட்சுமி என் தாய்
சந்தித்தேன் நேரிலே, பாசத்தின் தேரிலே
தெய்வமே, தெய்வமே
அந்த அழகுத் தெய்வத்தின் மகனா இவன் ஹா ...
தனது முகத்தை அருவருப்புடன் தடவிப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு வெறுப்புடன் அழும் காட்சி அனைவரையும் கலங்க வைத்து விடுகிறது.. சிவாஜி கணேசன் ஒருவாரால்தான் தனது இமேஜைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தனக்களித்த பாத்திரத்தை திறம்பட செய்வதில் முனைப்புடன் இருக்க முடியும்.
தன்னுடைய உடன்பிறந்த, அழகான தம்பியைக் கண்ட ஆனந்தத்தில், உணர்ச்சி பூர்வமாக
"முத்துப் போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்
ஓடினேன்......ஓடினேன்....
அட ராஜா என் தம்பி வாடா ..
அண்ணா...அண்ணா..
அண்ணா என ( ஒரு சிறு இடை வெளி) சொல்வான் என (மறுபடியும் இடைவெளி) உடன் பான்கோசின் ஆர்ப்பாட்டமான தாள நடை.
அண்ணா என சொல்வான் என பக்கம் பக்கம் சென்றேன்
(இப்போது சிறிது சுருதியைக் குறைத்து)
அண்ணா என சொல்வான் என பக்கம் பக்கம் சென்றேன்
தான் யார் என்று அறியாமால் தன தம்பி தன்னை தாக்கியதை எண்ணி
"குழந்தைக் கையை கடித்து விட்டது.. போடா போ"
நான்குவரிகளையும் திரு TMS வெவ்வேறு ஸ்தாயில் உணர்ச்சி பொங்க பாட, சிவாஜி அதற்கேற்ப பாவனைகளுடன் நடிக்க, மனம் சிறிது கனக்கிறது. குழந்தை கையைக் கடித்து விட்டது என்ற இடத்தில தலைவரின் முகபாவனையை பாருங்கள், என்ன ஒரு வாத்சல்யம் தென்படுகின்றது. கண நேரத்தில் எப்படி டக் டக் என்று இவரால் மட்டும் உணர்ச்சிகளை மாற்றி மாற்றி வெளிப்படுத்த முடிகின்றது!
தெய்வமே, தெய்வமே
தெய்வமே, தெய்வமே (இரண்டாம் முறை தெய்வமே, தெய்வமே எனும்போது சிறிது வித்தியாசமான நடை)
அன்னையைப் பார்த்த மகிழ்ச்சியில்
"அன்னையைப் பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே
அன்னையைப் பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே
இன்று நான் பிள்ளை போலே மாற வேண்டும் கொஞ்சமே"
தாயின் மடி இது வரை கிடைக்காத தவிப்பை தாயின் மடிக்கு ஏங்குவதையும் சிவாஜி உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்துகிறார்.
தாய் , தந்தையில்லாமல் எதுவும் இல்லை என்பதை
"வேரில்லாமல் மரமா, மரமில்லாமல் கிளையா கிளையில்லாமல் கனியா, எல்லாம் ஒன்று|
தெய்வமே, தெய்வமே
தெய்வமே, தெய்வமே
கண்ணீரினில்... உண்டாவதே...
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது .. போடா போ..
தந்தையையும் பார்த்துவிட்ட மன நிறைவில்
தந்தையைப் பார்த்த பின் என்னவேண்டும் நெஞ்சமே
தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே
தனது குரூரமான தோற்றத்தினால் தன்னைப் புறக்கணித்து விட்டார்கள் என்ற வருத்தம் துளியும் இல்லாமால் அவர்கள் நலத்துடன் இருக்க வேண்டும் என்று வேண்டும் மகனது உள்ளம் தூய அன்பின் வெளிப்பாடு.
தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
ஹோ ... ஓஹோ... ஹோ ... ஓஹோ...
பாடலின் இறுதியில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தனக்கு ஆதரவு அளித்த டாக்டர் மேஜரின் காலடியில் விழுந்து கதறும் காட்சி கண்டிப்பாக கல் மனதையும் கரைய வைக்கும்.
இந்தப் பாடலில் முதல் மகனாக வரும் சிவாஜி மிகவும் திறம்பட நடித்துள்ளார். இதுபோன்ற ஒரு சிறந்த நடிப்பை எவரிடமும் காண முடியாது. மூன்று பாத்திரங்களையும் திறம்பட செய்திருந்தாலும், இந்தப் பாத்திரம் அனைவரையும் கவர்ந்து விடுகின்றது. இறுதியில் அவர் இறக்கும் காட்சி, கல் மனதையும் கரைய வைத்து விடும்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18951487_1779465385413751_5664263768134945757_n.jp g?oh=a042de4ed7241aff0ac091ca7d18936c&oe=599E3BC6

sivaa
10th June 2017, 07:01 PM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=NEWSFEED&fref=nf)

· 1 hr ·


குழந்தைகளோடு "வீரபாண்டிய கட்டபொம்மன்" கண்டு தேச பக்தியை வளர்த்திடுவோம்,
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13312629_1000910573359166_338514981824522779_n.jpg ?oh=0cc537d5de71029e442249134d7de7fb&oe=599CF69B

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5780-1.jpg

sivaa
10th June 2017, 09:17 PM
Sekar Parasuram · 5 hrs ·





நினைத்து உருகும் நடிகர் திலகம் திரைப்பட காதலக் காட்சிகள்!!
எத்தனையோ திரைப்படங்களில் காதலை சொல்லுகிற காட்சிகள் உண்டு, அதில் நடிக்கும் நடிகர்களும் உண்டு,
ஆனால் நடிகர் திலகம் நடிப்பினில் தான் அந்தக் காட்சிகள் உயிர் பெற்று மனதில் நிலைக்கும் காட்சியாக அமையும்,
நடிகர் திலகம் நடிப்பினிலே வந்த வண்ணக் காவியங்கள் " வசந்த மாளிகை, அவன் தான் மனிதன், தீபம்.
இதில் வசந்த மாளிகை முழுக் காதல் காவியம், காதல் வெற்றிப் பெற்றதாக பயணிக்கும் கதை, மற்ற இரண்டும் காதல் மலராமல் போகும் காட்சிகளைக் கொண்டது,
வசந்த மாளிகையின் சின்ன ஜமீன் ஆனந்த் துள்ளல் மணம் கொண்டவர், வானிலேயே பறந்து சகட்டு மேனிக்கு வாழ்க்கையை ரசித்தவருக்கு அழகான லதாவைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார், அந்தக் காதலை சொல்லுகிற விதம, அதற்கான காட்சியமைப்பு அதற்கும மேல் நம் மனங்களை கொள்ளும் கொள்ளும் நடிப்பு, " ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்து இருந்தால் ஆகாயத்திலே மின்னிக் கொண்டிருக்கும் அத்தனை நட்சத்திரங்களையும் பறித்து வந்து இங்கே தோரணங்களாய் கட்டி தொங்க விட்டிருப்பேன் என்ன செய்வேன் எனக்கு அந்த சக்தி இல்லையே! சக்தி இல்லையே". என்ற நடிகர் திலகம் வருந்துகிற போது நானெல்லாம் அந்த சக்தியை கொடுக்காத ஆண்டவனை திட்டோ திட்டென்று திட்டித் தீர்த்தேன்.
அதன்பின் லதாவை இருக்க கட்டியனைத்து " மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன " பாடல் வரை திட்டு இருக்கும்
"அவன் தான் மனிதன் " கோடீஸ்வரர் ரவிக்குமார் ஆனந்த பவனில் ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய படி ஆனந்தமாக இருப்பவருக்கு ஏற்கனவே வாழ்க்கையில் நடந்த அன்பான மனைவி குழந்தைப் பிரிவு போன்ற சொல்லில் அடங்கா துயரங்கள் இதயத்தின் அடிப் பகுதியில் இருந்தாலும் கூட தன்னிடம் பணியாற்றும் தன்னை பாஸ் என்று அழைத்து வரும் லலிதா மீது சூழ்நிலையினால் உருவாகும் காதல் அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் கடிதம் மூலமாக தெரியபடுத்த வேண்டி படும் அவஸ்தை அந்த அவஸ்தை லலிதாவின் மனதில் சந்துரு நுழையும் வரை தொடர்வது கொடுமையிலும் கொடுமை, ஒரு வழியாக காதலை சொல்லத் துனியும் போது லலிதா குறுக்கிட்டு " சந்துருவைத் தானே சொல்லுரீங்க பாஸ்" என்றவுடன் ஏற்படும் ஏமாற்றத்தை கண்களிலும் கண்களின் புருவங்களில் காட்டும் நடிப்பு,
காதலில் அவசரப் படக் கூடாது என உணர்த்தினாரோ என்னவோ புரியவில்லை, நானெல்லாம் கூட விரும்பிய காதலை வெளிபடுத்த முடியாமல் காலம் தாழ்த்தி ஏமாந்த நினைவுகளை அசை போட அவன் தான் மனிதன் உதவுகிறது,
அடுத்த தீபம் முதலாளி ராஜாவிற்கு தனது தங்கையின் தோழியும் தனது ப்யூன் ராமையா மகளுமான ராதா மீது வரும் காதல், உண்மையான ராஜாவின் காதலைப் புரிந்து கொள்ள விரும்பாத ராதா வெறுமனே " இந்த முதலாளிகள் என்றாலே எனக்கு பிடிக்காது" எனக் கூறும் போது நம்மையெல்லாம் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுவார் இந்த ராதா ( அந்தக் காட்சியில் எதற்கு புன்னகை அரசியை போடாமல் இந்த கமுக்கமான மூஞ்சியைப் போட்டார்கள் என்ற ஆடியன்ஸ் முணுமுணுப்பு கேட்கும்)
எதேச்சையாக தனது தங்கையுடன் தனது பங்காளாவிற்கே தனது ராதா வருவதை கண்ட ராஜா பரவசமடையும் போது ராதாவுடன் தனியாக பேசிக்கொள்ளும் சூழ்நிலையும் அமையும் , என்னதான் செல்வந்தர் என்றாலும் கூட மனதில் குடி கொண்ட பெண்ணிடம் பேசும் போது சொதப்பலான பேச்சுக்கள் பீரிடும்,
ராஜா: அப்பா எங்க வீட்லதானே?
ராதா: ம்ம்
ராஜா: முன்பெல்லாம் ஞாயிற்றுக் கிழமை என்றாலே வெளியில் போயிடுவேன், ஆனா இப்பயெல்லாம் ஆபிஸ் முடிஞ்சா வீடு, வீடு விட்டா ஆபிஸ்,
ராஜா: நீ பத்திரிகை படிக்கிறது உண்டா?
புயல்.. ஏதோ கரையைக் கடக்கிறதா, புயல், புயல் i mean what a call cyclone
இப்படி பேசிக்கொண்டே இருக்கையில் ராதா புறப்பட்டு விட ( இந்தக் காட்சியைத் தான் சமீபத்தில் வந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கௌதம் மேனன் கொஞ்சம் மாற்றி அமைத்து கை தட்டல் அள்ளிக் கொண்டார்) ராஜா
ஒரு வழியாக தனது ப்யூன் ராமையாவிடமே ராதாவை திருமணம் செய்ய விருப்பம் எனத் தெரிவிக்க பூரித்துப் போன ராமையாவும் தனது மகளின் சம்மதத்தை பெற முடியாமல் திரும்பி வந்து சொல்லும் போது
நடிகர் திலகம் தன் கண்களை மூடி சோகத்தை வெளிப்படுத்தும் நடிப்பை பாருங்கள் இணைப்பில் உள்ள படத்தை கவனிக்கவும்,
மூன்று திரைப்பபடங்களிலும் மூன்று விதமான காட்சிகள், ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டும் எண்ணிக்கையால் பெற முடியவில்லை..

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19030373_1363591440424409_7573194176516962989_n.jp g?oh=0d42d42bfcfc324af29623c8eb240fbb&oe=59A2B965


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059457_1363591510424402_5739443518776076227_n.jp g?oh=0caf7b4352a2e5b4504b002637780e8d&oe=59D9BA87

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059979_1363591923757694_682438390637215825_n.jpg ?oh=ddf1520bff33a7a2ccac51646d0e2ed1&oe=59D7A4C1

sivaa
11th June 2017, 01:15 AM
இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்***
சன் லைப்-- 11am -- இரு மேதைகள்,
பொதிகை-- 3 pm-- கலாட்டா கல்யாணம்,
முரசு டிவி-- 7:30 pm -- வாழ்க்கை,...
ராஜ் டிஜிட்டல் -- 8 pm -- வீரபாண்டிய கட்டபொம்மன்,
ஜெயா மூவி-- 10 pm-- முதல் தேதி,
பொதிகை-- 11pm-- கலாட்டா கல்யாணம்

http://www.nadigarthilagam.com/papercuttings3/galatta75.jpg

sivaa
11th June 2017, 09:00 AM
S V Ramani (https://www.facebook.com/venkatramani.somasundaram?fref=nf) · 1 min

அவர் ஒரு சரித்திரம் - 007.
அன்புள்ள நடிகர் திலகத்தின் பக்தர்களுக்கு, நமது தலைவர் தேசத் தலைவர்கள், கடவுளர்கள் மட்டுமல்ல, மூதறிஞர்களையும் நம் கண்முன் நிறுத்தி சென்றிருக்கிறார். நாம் பார்த்தேயிராத சாக்ரடீஸை நம் கண்முன் வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். கலைஞர் வசனங்கள் அனல் பறப்பவையாக இருக்கலாம். ஆனால் அதை மற்றவர்களாயிருந்தால் உரக்க முழக்கமிட்டு பொரிந்து தள்ளியிருப்பார்கள். மூதறிஞர் சாக்ரடீஸ் அல்லவா! என்னவொரு தெளிவுடனும், உறுதியுடனும் தமது சிந்தனைகளை இளைஞர்களுக்கு வழங்குகிறார் பாருங்கள். அத்துடன் அவரது முகபாவனைகள், வயதும், அனுபவமும் கூடிய ஒரு அறிஞரால்தான் இவ்வாறு முகபாவங்கள் காட்ட முடியும். நமது திலகம் அதை எவ்வளவு அனாயசமாக காட்டுகிறார் பாருங்கள்.
முதலில் அவர் தோன்றும்போது அவர் நிற்கும் நிலையைப் பாருங்கள். (அதெல்லாம் தானா வரணும்)
சாக்ரடீஸ்: உன்னையே நீ அறிவாய்!! உன்னையே நீ அறிவாய்!!
கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல, அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயலுவது புண்ணுக்கு புனுகு தடவு வேலையை போன்றது
அதனால் தான் தோழர்களே சிந்திக்க கற்றுகொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன் அறிவு அறிவு அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன், உன்னையே நீ அறிவாய்!! இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதர்க்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கிறேன்
ஏற்றமிகு ஏதன்சு நகர எழில்மிக்க வாலிபர்களே!
நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமிழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே. இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்து கொள்ளுங்கள்
அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி
மெலிடஸ்: ஹஹ ஹஹ.. அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம்
குமுறும் எரிமலை கொந்தளிக்கும் கடல் அவைகளை விட பயங்கரமானவன் சாக்ரடீஸ். அவன் தரும் அறிவாயுதம் கிரேக்கத்திலே தயாரகுமானால் நாமெல்லாம் தலை தூக்கவே முடியாது. அனிடஸ், என்ன சொல்கிறீர்?
அனிடஸ்: மெலிடஸ் நாம் கீறிய கோட்டை தாண்டாத இந்த கிரேக்க மக்களுக்கு அந்த கிழவன் அறிவுக்கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும்
மெலிடஸ்: ஆமாம் அது தான் சரி. சாக்ரடீஸ் நீ கைது செய்யப்படுகிறாய் ம்..
இரண்டாம் காட்சி
மெலிடஸ்:-சாக்ரடீஸ்-அனிடஸ்
அனிடஸ்: சாக்ரடீஸ் நாட்டிலே நடமாடக்குடாத ஒரு ஆத்மா. ஜனநாயக அரசாங்கத்தை குறைகூறும் அந்த ஜந்து உடல் முழுதும் விஷம் கொண்டது. கேட்டார் பிணிக்கும் சொற்களால் கேளாரும் வேட்பமொழி வார்த்தைகளால் கேடு விளையும் கருத்துக்களை அள்ளி வழங்கி அரசாங்கத்துக்கு விரோதமாக ஆண்டவனுக்கு விரோதமாக சட்டத்துக்கு விரோதமாக இளைஞர்களை தூண்டிவிடும் இழிகுண கிழவன்
சாக்ரடீஸ்: ம்ம்ம்ம்....
நீதிபதி: என்ன சிரிப்பு!! என்ன காரணம்!!
சாக்ரடீஸ்: ஒன்றுமில்லை தலைவா ஒன்றுமில்லை
ஆத்திரத்திலே அணிடஸ் தன்னை மறந்து என்னை பார்த்து கிழவன் என்று கேலி செய்கிறான் ம்ம்ம்ம் கேலி செய்கிறான் ம்ம்ம் அதை நினைத்தேன் சிரித்தேன் கடல் நுரை போல் நரைத்துவிட்ட தலை எனக்கும் அனிடசுக்கும் இல்லையா சபையோர்களே? என்ன அனிடஸ் உண்மை தானே?
மெலிடஸ்:சாக்ரடீஸ் வழக்கும் விசாரணையும் உங்கள் இருவரின் தலையை பற்றியல்ல அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்
சாக்ரடீஸ்: ம்ம்ம்ம் மிகவும் நன்றி மெலிடஸ் மிகவும் நன்றி. ஆனால் ஒன்று எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம் போல் இந்த வழக்கிற்கும் தலை தான் பிரதானம்
என் தலையிலே இருந்து சுடர்விட்டு கிளம்பும் அறிவு. அதை அழிக்க கவிஞனாகிய உன் தலையிலே இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனைகள் அரசியல்வாதி அனிடஸின் தலையிலே இருந்து பீறிட்டெழும் அதிகார ஆணவம். இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனை போராட்டம் அதன் விளைவு தான் மெலிடஸ் இந்த வழக்கு
மெலிடஸ்: பார்த்தீர்களா!! சட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான். இப்படித்தான் இளைஞர்களையெல்லாம் கெடுத்தான்
சாக்ரடீஸ்: ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களை கெடுக்க முடியும். நான் என்ன வாலிபருக்கு வலைவீசும் விலைமாதா. பருவ விருந்தளிக்கும் பாவையா
மெலிடஸ்: ம் மாதரிடமில்லாத மயக்குமொழி. வாலிபர்க்கு வலைவீசும் வனிதையரும் பெற்றிடாத வசீகர சொல்லலங்காரம் வார்த்தை ஜாலம் அடுக்கு தொடர் இப்படி பல மாயங்கள் கற்றவர் நீர்
சாக்ரடீஸ்: மந்திரவாதி என்றுகூட சொல்வாய். அன்புள்ள இளைஞனே ஏதன்சு நகரிலே நான் ஒருவன் மட்டும் தான் இளைஞர்களை கெடுக்கிறேன் அப்படித்தானே
மெலிடஸ்: ஆமாம்
சாக்ரடீஸ்: நீ கெடுக்கவில்லை
மெலிடஸ்: இல்லை
சாக்ரடீஸ்: அனிடஸ்
மெலிடஸ்: இல்லை
சாக்ரடீஸ்: டித்திலைகன்
மெலிடஸ்: இல்லை
சாக்ரடீஸ்: இந்த நீதிபதி
மெலிடஸ்: இல்லை
சாக்ரடீஸ்: யாருமே இளைஞர்களை கெடுக்கவில்லை எல்லோருமே இளைஞர்களுக்கு நன்மையே செய்கிறார்கள் என்னை தவிரஅப்படித்தானே
மெலிடஸ்: ஆமாம் ஆமாம்
சாக்ரடீஸ்: ஹஹஹா அத்தனை பேரும் ஏன் ஏதன்சு நகரமே இளைஞர்களை திருத்தும்போது நான் ஒருவன் எப்படியப்பா அவர்களுடைய பாதையை திருப்ப முடியும்?
அனிடஸ்: ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
சாக்ரடீஸ்: ஏன் இப்படியும் சொல்லலாமே இருண்ட வீட்டிற்க்கு ஒரு விளக்கு. என்ன மெலிடஸ் திகைக்கிறாய். சபையோர்களே வாலிபர்கள் என்னைச்சுற்றி வானம்பாடிகள் போல் வட்டமிட காரணம் என்னுடைய வார்த்தை அலங்காரமல்ல வளம் குறையா கருத்துக்கள் தரம் குறையா கொள்கைகள் இந்த தரணிக்கு தேவையான தங்கம்நிகர் எண்ணங்கள் ம்ம்ம்ம்.... அழகுமொழியால் அலங்கார அடுக்குகளால் அரும்பு உள்ளங்களை மயக்குகிறேன் என்று சொல்கிறார்களே அவர்களை நான் கேட்கிறேன்!
அந்த மொழி எனக்குமட்டும் சொந்தமல்லவே. அவர்கள் அதை பேசக்கூடாது என்று நான் தடை போட்டது கிடையாதே. பேசிப்பார்க்கட்டுமே அவர்களும் ஆம் பேசித் தோற்றவர்கள் ம் பேசி தோற்றவர்கள்
நீதிபதி: சாக்ரடீஸ் பேச்சை நிறுத்து விளக்கம் தேவையில்லை. இந்த நீதிமன்றத்தின் அதிகப்படியான உறுப்பினர்களின் வாக்களிப்பின்படி நீர் விஷம் சாப்பிட்டு மரணதண்டனைக்கு ஆளாக வேண்டுமென்று தீர்ப்பளிக்கிறேன்
மூன்றாம் காட்சி
சாக்ரடீஸ்: பார்த்தாயா பயனற்ற தத்துவ விசாரணையில் காலத்தை கழிக்கிறேன். வீண் வாதம் புரிந்து தொல்லை படுகிறேன் என்றெல்லாம் கோபித்து கொண்டாயே
இப்போது பார் உனது கணவன் அகிலம் புகழும் வீரனாக, தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான். அன்புள்ள எக்ஸ்சேந்துபி நீ மிகவும் பாக்கியசாலி
பணபலம் படைபலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்குமே பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப்போகும் இந்த கர்ம வீரனுக்கு நீ மனைவி ஹஹஹா.... குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள். அவர்கள் பெரியவர்களாக மாறியதும் நேர்மை தவறி நடப்பார்களேயானால் நான் உங்களை திருத்த முயன்றதுபோலவே நீங்களும் அவர்களை திருத்த முயலுங்கள். நேரமாகிறது காவலர்கள் கோபிப்பார்கள் நீ போய் வா. கிரீடோ இவர்களை அனுப்பி வை
கிரீடோ உனக்கு தெரியுமல்லவா இன்றோடு முப்பதுநாள் சிறைவாசம் முடிந்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விஷம் சாப்பிட்டு சாக வேண்டிய நாள் இதுதான்
கிரீடோ: அருமை நண்பா
சாக்ரடீஸ்: அழாதே அதோ வந்துவிட்டது அமுதம். சிறைக்காவலா இதை என்ன செய்யவேண்டும் முறைகளை சொல்
சிறைக்காவலன்: பெரியவரே விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும். பிறகு இங்குமங்கும் நடந்துகொண்டே இருக்க வேண்டும். கால்கள் மரத்து போகும் வரையிலே அப்படியே நடக்க வேண்டும். பிறகு உட்காரலாம் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டு கொண்டே வரும் பிறகு படுத்துவிட்டால்
சாக்ரடீஸ்: ஆனந்தமான நித்திரை, கனவுமங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை. சிறைக்காவலா கொடு இப்படி
கிரீடோ: நண்பா சிறிது நேரம் பொறுத்துக்கூட சாப்பிடலாம். சிறைச்சாலையிலே அதற்க்கு அனுமதி உண்டு
சாக்ரடீஸ்:. ம்ம்ம் கிரீடோ கிரீடோ நட்பு மிக மிக அற்பாசை மிக மிக அற்பாசை . இந்த விஷத்தை நான் இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்து கொள்
அதற்குள் என் இருதயம் வெடித்து நான் இறந்தது விட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றுவது?. புதிய சாக்ரடீஸா பிறந்து வரப்போகிறான் கூடாது கூடாது. இப்போதே சாப்பிட்டு விடுகிறேன். கிரீடோ இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல இந்த உடலைத்தான்
கிரீடோ: ஏதன்சின் எழுச்சிமிக்க சிங்கமே எங்கள் தங்கமே கிரேக்க பெரியாரே. உம்மையும் எம்மையும் இந்த விஷம் பிரிக்கபோகிறதா ஐயகோ நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறதே. நண்பா எனக்கு கடைசியாக ஏதாவது சொல்லு
சாக்ரடீஸ்: புதிதாக என்ன சொல்லப்போகிறேன். உன்னையே நீ எண்ணி பார்!. எதையும் எதற்க்காக? ஏன்? எப்படி? என்று கேள். அப்படி கேட்டதால்தான் இந்த சிலைவடிக்கும் இந்த சிற்பி சிந்த்தனை சிற்பியாக மாறினேன். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப்பார்பாய். அதைத்தான் உனக்கும் இந்த நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புவது. விஷம் அழைக்கிறது என்னை
இந்தக்கிழவன் கிரேக்க நாட்டு இளைஞர்களை கெடுத்ததாக யாராவது உண்மையாக உளமாற நம்பினால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும் அவர்கள் என்னை மன்னிக்கட்டும்
வருகிறேன் வணக்கம்! ஏ ஜகமே! சிந்திக்க தவறாதே!
உன்னையே நீ அறிவாய்!! உன்னையே நீ அறிவாய் வருகிறேன்
நீதிமன்றத்தில் அவரது எதற்கும் அஞ்சாத தோற்றம், அறிவார்ந்த விவாதங்கள், அத்தனையிலும் நடிகர் திலகம் தான் பிறவி நடிகன் என்பதை நிரூபிக்கிறார். கடைசியாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையை நெஞ்சில் வைத்திருக்கும் பாவனையைப் பாருங்கள். எங்கிருந்து வந்தது இந்த உத்தி? அவர் விஷம் அருந்த செல்லும்போது பதறுவது கலைவாணர் மட்டுமல்ல, நாமும்தான். ஒன்றிவிடுகிறோம் அவரது நடிப்பில்.
ஜெய் ஹிந்த்!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19055174_1780630535297236_7164844401426077791_o.jp g?oh=d642f0e851360ddab758a2c6ec2df04c&oe=59A252B0

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19024996_1780630591963897_8964547339721139416_o.jp g?oh=37df72039a802c8dc3bd1a5df5e7c77f&oe=59A61DBB

sivaa
11th June 2017, 09:01 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18954759_1916556565225829_8764249022812733355_o.jp g?oh=8532a284ec7da44a33f9a32e3d5dc2c8&oe=59A27E05

sivaa
11th June 2017, 09:03 AM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=NEWSFEED)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/19114089_1361015627316371_265788249113308069_n.jpg ?oh=08e2a9937b3b227ccdb689bf00b41830&oe=59A43BF0






Sundar Rajan







அன்பு இதயங்களே,
ஒரு புது படத்தை
ஒரு வருடமாக எடுத்து
ஓரிரு நாள் அல்ல
ஓரிரு காட்சிகள் ...
ஓடுமா
என்ற சந்தேகம் உள்ள நிலையில்
44 ஆண்டுகளுக்கு
முன் வந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம்,
அதில் நடித்தவர் மண்ணை விட்டு மறைந்து
16 வருடம் ஆன நிலையில்
இன்றைய நவீன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்
வெளிவந்து 25வது நாள் வெற்றிவிழா காண்கிறது
என்றால்,
இன்றும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்
தமிழக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்று தானே பொருள்.
அன்றும் இன்றும் என்றும்
கலையுலகின் அசைக்க முடியா சக்தி
நடிகர்திலகத்தின் ராஜபார்ட் ரங்கதுரை 25வது நாள்
வெற்றி விழாவில் அனைவரும் கலந்து
வெற்றிவிழாவினை மாநாடாக மாற்ற
அன்புடன் அழைக்கிறேன்.

sivaa
11th June 2017, 09:06 AM
Ganesh Venkatraman (https://www.facebook.com/ganesh.venkatraman.3?hc_ref=NEWSFEED&fref=nf)‎·
சூரியனை கையை வைத்து மறைக்க முடியாது ...அது போல் நம் தலைவரின் புகழை ஊடகங்கள் மறைக்க பார்க்கிறது ...தடைகளை உடைத்து மதுரையில் வெற்றி நடை போடும் எங்கள் ராஜபார்ட் ரங்கதுரையே .. வெல்க ..

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/17554557_1538899006160110_7988943145973346895_n.jp g?oh=ca458201d5b7d704e4772b65268e4933&oe=59DE8CA2

sivaa
11th June 2017, 09:10 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19029358_1467239593326708_1316060380902063447_n.jp g?oh=68c980434b5143ddc684e9db055648ab&oe=59DC703D

sivaa
11th June 2017, 09:11 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18951008_433776490321064_4251644990669608045_n.jpg ?oh=98fdbef8b64aadb4e6bdf4fb742ee165&oe=59DC563B

sivaa
11th June 2017, 04:07 PM
இன்று 3 pm & 11 pm பொதிகை தொலைக்காட்சியில்,
" முதல் மரியாதை "

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4342a-2-1.jpg
http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4342b.jpg

tacinema
11th June 2017, 11:39 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=NEWSFEED)


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/19114089_1361015627316371_265788249113308069_n.jpg ?oh=08e2a9937b3b227ccdb689bf00b41830&oe=59A43BF0






Sundar Rajan







அன்பு இதயங்களே,
ஒரு புது படத்தை
ஒரு வருடமாக எடுத்து
ஓரிரு நாள் அல்ல
ஓரிரு காட்சிகள் ...
ஓடுமா
என்ற சந்தேகம் உள்ள நிலையில்
44 ஆண்டுகளுக்கு
முன் வந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம்,
அதில் நடித்தவர் மண்ணை விட்டு மறைந்து
16 வருடம் ஆன நிலையில்
இன்றைய நவீன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்
வெளிவந்து 25வது நாள் வெற்றிவிழா காண்கிறது
என்றால்,
இன்றும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்
தமிழக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்று தானே பொருள்.
அன்றும் இன்றும் என்றும்
கலையுலகின் அசைக்க முடியா சக்தி
நடிகர்திலகத்தின் ராஜபார்ட் ரங்கதுரை 25வது நாள்
வெற்றி விழாவில் அனைவரும் கலந்து
வெற்றிவிழாவினை மாநாடாக மாற்ற
அன்புடன் அழைக்கிறேன்.

Great News - only Acting God could do it - thrash his own previous records.

வாழ்த்துக்கள் சிவா for opening a new thread on NT. ரங்கதுரை வசூலிலே ஒரு பின்னு பின்றார் போல் இருக்கே. சூப்பர் நியூஸ் from மதுரை & நாகர்கோயிலில் இருந்து!!

ஆனா எனக்கு மிகவும் வருத்தம் - மற்ற நடிகர்களின் பிளாப் re-release பெருசாக விளம்பரப்படுத்த போது, ரங்கதுரையின் இந்த அருமையான மாபெரும் வெற்றியை ஏன் distributors பெருசா கொண்டாடவில்லை? Any reasons?

sivaa
12th June 2017, 01:58 AM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&hc_ref=NEWSFEED&fref=nf)‎
கவித்துவமான தலைப்பு "எங்கிருந்தோ வந்தாள்".... கண்ணன் பாட்டில்தான் எங்கிருந்தோ வந்தான் என்ற கவிதை நயம்,, வரிகளாகும்,,, இது சகுந்தலையை பற்றியது ஆகவே "எங்கிருந்...தோ வந்தாள்" ஆனது,,,, இது கண்ணீரும் கம்பலையும் ஆன சாகுந்தலையின் கதையே,,,, இதில் துஷ்யந்தனுக்கு பெரிய ஸ்கோப் இல்லையே? துஷ்யந்தன் போன்ற கதை நாயகனாக,,,, கவிஞனாக மனநிலை பிறழ்ந்தவனாக,,,, அவர் நடிகர் திலகமாக,,,, இருக்கும் போது அந்த கதாபாத்திரம முக்கியத்துவம் பெற்று விடுகிறது,,,, பக்கம் பக்கமாக எழுதப்படும் வசனங்கள் உணர்த்துவதை விட நான்கு வரி கவிதைகள் உணர்த்தி விடும்,,,
இதில் இரண்டு நாயகர்க்ள்,, ஒருவர் சிவாஜி,,, இன்னொருவர் கண்ணதாசன்,,, இடம் பெற்ற 6 பாடல்களில் 3 பாடல்களை ம்ட்டுமே
ஆய்வுக்கு எடுத்துக கொள்கிறேன்,
கதாநாயகன் கவிஞன் ஆனதால் கண்ணதாசனுக்கு எளிதாக போய் விட்டது,,, இதில் சிவாஜி இரண்டு விதமான கவிஞராக நடித்திருப்பார்,,, மனநிலை பிறழ்ந்த கவிஞர்,,, அறிவொளி வீசும் கவிஞர்,,, மனநிலை பிறழ்ந்த கவிஞராக அவர் பாடும் பாடல் வரிகளை கவனித்துப் பார்த்தால் தெரியும் அதற்கேற்ற வரிகளை கண்ணதாசன் பொறுத்தி இருப்பார்,,
என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
இரக்கம் பிறக்காதா,,,,
சாதாரணமாக பேச்சு வழக்கில் பேசுவதை கவிதையாக வடித்து ட்யூன் போட்டது போல் தெரிகிறதல்லவா? இன்னொரு சரணம் ,,,
என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
அம்மா………… விவரம் புரியாதா
தன் இயலாமையையும் தன்னை உன்னிடம் சரணடைந்து தனக்கு ஆறுதல் தேடுவது போலவும் வார்த்தைகளை போட்டு இசைத்திருக்கிறார்,,,
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
மேற்கண்ட வரிகள் அந்த மனிதரின் மொத்த மனநிலையையும் மொத்தமாக பிரதிமலிக்கிறது,,, இப்படி ஒரேபாடலில் கதாபாத்திரத்தின் மொத்த குணாதிசயங்களையும் அடைக்க முடியுமா? அதை உணர்வுகளால் வெளிப்படுத்த முடியுமா? நிரூபித்து இருக்கிறார்கள் சிவாஜியும் கண்ணதாசனும்,,,
: இனி... அறிவொளி மிகுந்த கவிஞராக சிவாஜி பாடும் பாடல்,,,
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்,,,,,
ஏற்ற இறக்கத்தோடு எதுகை மோனையோடு சந்தக்கவிதை போலத்தான் அறிவொளி கவிஞன் பாடுவான்,, காட்சி அமைப்பில் சிவாஜியும் நல்ல கவிஞர் போன்ற மெச்சூரிட்டியுன் நடித்திருப்பார்,,, கண்ணதாசனும் தன் எண்ணங்களை எல்லாம் கவிதையாக வடித்து நயத்தோடு தந்திருப்பார்,,,
உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
இந்த சரணத்திலும் தொடர்ச்சியாக வார்த்தை விளையாட்டு ஆடியிருப்பார்,,, சீன் உடைய மூட் கெடாமல் சிவாஜியும் தன் உடல்மொழியை கையாண்டு இருப்பார்,,, ஸ்கிரீனில் அவரை பார்ப்பவர்கள் பரவசப்படும் அளவிற்கு காட்சி அமைந்திருக்கும்,,
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
மேற்கண்ட இரண்டு பாடல்களில் இருந்தே படத்தின் மூலமாக இயக்குநரும் கதாசிரியரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு பாதி விளங்கி விடும்,, படத்தின் பாதி கதையும் இந்த இரண்டு பாடல்களில் அடங்கி விடும்,, பாடல் வரிகளைக் கொண்டு கதை சொல்லும் யுக்தி கடைபிடிக்கப் பட்டிருக்கிறது,,, அதுசரி,,, கதை நாயகியின் மன நிலை என்ன? கதை ஓட்டத்தில் அவர் எப்படி இணைந்து கொள்கிறார்,, கதை நாயனுக்காக என்ன செய்ய போகிறாள்,,, இப்படி பல கேள்விகளுக்கு ஒரு டூயட் பாட்டின் மூலம் தெளிவு படுத்துகிறார் கண்ணதாசன்,, நடிகர் திலகத்தின் முகபாவங்கள் உடல்மொழி நடிப்பு இவையாவும் அவர் கவிதை வரிகளை நிஜமாக்குகிறது,, இது வழக்கமான ஹீரோ ஹீரோயின டூயட் அல்ல,,,,
நிலவென வளரட்டும்
கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும்
இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஓ
உன்னைக் கண்ணாகக் கொண்டேன்
இந்த வரிகள் கதை நாயகியின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது
என் உள்ளம் நிறைந்துவிட்டாய் நீ,, பழையபடி முழு மனநிலை அடைய விரும்புகிறேன்,,, நான் அதற்காக முயற்சிக்கிறேன் போன்ற எண்ண ஓட்டங்களின் கரு தான் அவர் பாடிய சரணம்,,,,
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ நீ
விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி
கண்ணே பூ வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே
தங்கம் பாதி வைரம் பாதி
அங்கம் என்பதோ
நூல் இடையில் வாழும் பெண்மை
உன் இசையில் ஆடும் பொம்மை
எங்கும் உன் வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே,,,,,
பிறழ்ந்த மனநிலையிலும் கவிதை உள்ளம் கதைநாயகியை எப்படி நேசிக்கிறது என்பதை தெளிவு படுத்தப்படுகிறது,,, இதன் மூலம் அவள் காதலுக்கு பதில் கவிதை மூலமாகவே பதில் தரப்படுகிறது,,,
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே என்
கண்ணே பூவண்ணமே,,,,,,
இதில் இன்னும் முக்கியமான இருவர்,,,,, எம் எஸ் வி யும் டி எம் எஸ்ஸூம்,,,, சிவாஜிக்காக பாடுகிறோம் என்ற பரவசத்தில் டி எம் எஸ் ஸும்,,, கண்ணதாசன வரிகளை இசைக்கிறோம் என்ற துடிப்பில் எம் எஸ் வியும் செம காம்பினேஷன்,,, பிற்காலத்தில் பிரபுவுக்காக சின்னத்தம்பி படத்தில் இளையராஜா ஏறக்குறைய இதே யுக்தியை பயன்படுத்தி இருப்பார்,,,
திரைப்படங்களில் பாடல்காட்சிகள் கதையோடு இணைக்க வேண்டும்,,, தனியாக தெரியக்கூடாது,, அப்படி இருந்தால்தான் ஏறக்குறைய ஒரு யதார்த்த சினிமாவை இயக்குநரால் உருவாக்க முடியும்,,, நடிகர் திலகம் சினிமா கேரியரில் இந்தப்படம் ஒரு முக்கியமான பதிவுதான்,,,,,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19029449_1918625071711415_7975447324936852477_n.jp g?oh=21abf54b86fc999e8210041b9ea6fe15&oe=59EA6198

sivaa
12th June 2017, 02:00 AM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=NEWSFEED)
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரையில் நடிகர்திலகத்தின் ராஜபாரட் ரங்கதுரையின் 25வது நாள் வெற்றிவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ரசிகர்களின் கோலாகல கொண்டாட்டத்...
துடன் மதுரையே வியக்கும் அளவிற்கு அமர்க்களப்பட்டது.
மேலும் விபரங்கள் மற்றும் புகைப்படத்துடன் நாளை பதிவு செய்கிறேன்.
நாகர்கோவிலில் இருந்து வருகை தந்த ஜெகன் அவர்களுக்கும், ராஜபாளையத்தில் இருந்து வருகை தந்த திருப்பதி ராஜா அவர்களுக்கும்
மதுரை சிவாஜி ரசிகர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/18953279_1361583163926284_2193036033068960061_o.jp g?oh=3df5adb3f5be515155875729a65a8130&oe=59E81AE4

sivaa
12th June 2017, 02:01 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18953013_1361127217305212_103846910180073100_n.jpg ?oh=d4abc8cb21a9bb00bc489e6f728ba5fe&oe=59A8D042

sivaa
12th June 2017, 02:25 AM
Sivaji Palanikumar (https://www.facebook.com/sivaji.palanikumar?hc_ref=NEWSFEED)
தற்சமயம்ராஜபார்ட்
ரங்கதுரை.4வதுவார
விழாவுடன்நமதுரசிக
பக்தர்கள்.மதுரையில்
வின்னர்நடிகர்திலகம்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19030335_299063370552429_4693963293768976992_n.jpg ?oh=4b6294bc6e7a13a9aeaf84c59aa743c8&oe=59D70788

sivaa
12th June 2017, 02:26 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19024883_299063527219080_8594538166776036152_o.jpg ?oh=0cc88eab563ce40cf12c8e9fe7af7497&oe=59A29F4C

sivaa
12th June 2017, 02:26 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19023337_299063973885702_5777714181966246298_o.jpg ?oh=3924046c423371c91f379a741c0b7338&oe=59E8AE08

sivaa
12th June 2017, 02:27 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19029623_299064263885673_2177893592231370757_n.jpg ?oh=0372a171063009e65111b1bee9351062&oe=59A0022D

sivaa
12th June 2017, 02:27 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18951337_299064370552329_4348394273895762433_n.jpg ?oh=182b7ee690298db62d41b1fb8667ca89&oe=59D98E7C

sivaa
12th June 2017, 02:28 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19029492_299064403885659_13067576480055209_n.jpg?o h=b046ac09b9b1c19b5de248c87739ef3b&oe=59AA199F

sivaa
12th June 2017, 02:28 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18953088_299064500552316_6701845646442424632_n.jpg ?oh=59cef669113336990d1c44f256275265&oe=59D8ED1C

sivaa
12th June 2017, 02:29 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19095319_299064713885628_5921554548009571751_o.jpg ?oh=6983689294572ce08ba83b949b89cfef&oe=599CAB53

sivaa
12th June 2017, 02:29 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19095725_299064780552288_1198983935636219927_o.jpg ?oh=16016cf5e2aea9e21e4fa962cf99d61b&oe=59E207A8

sivaa
12th June 2017, 02:30 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19055067_299064830552283_1178040004526678034_o.jpg ?oh=88ba790bb9fd2a8a914bf4b847691a06&oe=59D809C8

sivaa
12th June 2017, 02:30 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19055508_299064993885600_5196081991088516611_o.jpg ?oh=1ea8d0926537c829eecd8c986027aad8&oe=599DF889

sivaa
12th June 2017, 04:14 AM
இன்று ஆண்டவன் கட்டளை வெளியான நாள்

ஆண்டவன் கட்டளைக்கு வயது 53

ஆண்டவன் கட்டளை 12 யூன் 1964
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449735441697_zpsg9xrpku9.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449735441697_zpsg9xrpku9.jpg.html)

sivaa
12th June 2017, 06:41 AM
Great News - only Acting God could do it - thrash his own previous records.

வாழ்த்துக்கள் சிவா for opening a new thread on NT. ரங்கதுரை வசூலிலே ஒரு பின்னு பின்றார் போல் இருக்கே. சூப்பர் நியூஸ் from மதுரை & நாகர்கோயிலில் இருந்து!!

ஆனா எனக்கு மிகவும் வருத்தம் - மற்ற நடிகர்களின் பிளாப் re-release பெருசாக விளம்பரப்படுத்த போது, ரங்கதுரையின் இந்த அருமையான மாபெரும் வெற்றியை ஏன் distributors பெருசா கொண்டாடவில்லை? Any reasons?

வாழ்த்துக்கு நன்றி.


Any reasons?


வலிமை உள்ளவன் வச்சது எல்லாம்
சட்டமாகாது தம்பி

பிறர் வாழ நினைப்பவர் சொல்லுவதெல்லம்
சட்டமாகணும் தம்பி என்பதெல்லாம்

ஏட்டளவில் பாட்டளவில் வார்த்தை ஜாலம் மட்டுமே

சர்வாதிகாரம செய்பவர்கள் ஜனநாயகம் பேசுவார்கள்

sivaa
12th June 2017, 08:30 AM
S V Ramani (https://www.facebook.com/venkatramani.somasundaram?fref=nf)

· 1 hr

அவர் ஒரு சரித்திரம் - 008
திருப்புமுனை. -
உலகில் பல சம்பவங்கள் பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கின்றன.. ஃப்ரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி, போன்றவை சில உதாரணங்கள்.
தமிழ் சினிமாவில் திருப்புமுனை என்றால் அது 1952 அக்டோபர் 17-ந் தேதி நிகழ்ந்தது. தமிழ் சினிமாவின் பல்வேறு துறைகளில் ஒரு பெரிய மாற்றம் அன்றைக்குத்தான் நடந்தது. தமிழ் சினிமாவையே அது தலைகீழாக புரட்டிய நிகழ்வு அது.
ஜாதி மத இன ஏன் மொழி வேறுபாடுகளை எல்லாம் கடந்து லட்சக்கணக்கான மனிதர்களை ஒரு தனி மனிதன் தன் நடிப்பாற்றலினால் ஒன்றாக இணைத்த சாதனைக்கு தொடக்கமிட்ட நாள் இந்த அக்டோபர் 17. நமக்கு முன்னால் பிறந்த லட்சக் கணக்கானோர், நம்மை போன்ற லட்சக் கணக்கானோர், நமக்கு பின்னால் வந்த வரப்போகிற லட்சக் கணக்கானோர் என என்றுமே குறையாத ரசிகர் கூட்டத்தை தனக்கு சொந்தமாக வைத்திருக்கும் என்றும் ஒளி வீசும் அந்த அணையா விளக்கிற்கு இன்று திரையில் வயது 65 பூர்த்தியாகப் போகின்றது.
அதுதான் பராசக்தி. அந்த புரட்சியாளர்தான் நடிகர் திலகம். இந்த தமிழ்த் திரைப்பட உலகம் பலதரப்பட்ட நடிகர்களை சந்தித்திருக்கிறது. ஆனால் இது போன்ற ஒரு கலைஞனை முதன் முறையாக கண்டது. இப்படத்தில்தான். முதல் படத்திலேயே என்ன ஒரு நடிப்பு! அண்ணன்களின் செல்லப்பிள்ளையாக சுக வாழ்வு வாழ்வு. பின்னர் தங்கையின் திருமணத்திற்கு தாய்நாடான இந்தியாவுக்கு வந்தபோது, சூனியக்காரி ஒருத்தியினால் பணம் முழுதும் இழந்து மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே தங்கையைக் கண்டுபிடித்தபோது அவளது விதவைக் கோலத்தைக் கண்டு அதிர்ச்சி; செல்வந்தர்களாக தனது அண்ணன்கள் வந்து தனக்கு நல்வாழ்வு அளிப்பர் என்ற அவளது நம்பிக்கையைக் கெடுக்க மனம்வராமல், தான் யார் என்ற உண்மையைக் கூறமுடியாமல், பைத்தியக்காரன் வேடம் போட்டு அவளுக்கு பாதுகாவலனாக இருப்பது, அவளை சீரழிக்க முயன்ற சமூகத்தில் பெரிய பேரோடு நடமாடும் கயவர்களை தாக்கித் தனது கோபத்தைத் தணித்துக் கொள்வது, இறுதியில் தற்கொலை செய்துகொள்ள முயன்ற தனது தங்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி அவளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவது என்று பல நிலைப்பாடுகள் அவரது பாத்திரத்தில். அனைத்தையும் செவ்வனே செய்திருக்கிறார் தனது முதல் படத்திலேயே. பைத்தியக்காரன் வேடத்தில் அவரது நகைச்சுவை மிகுந்த நடிப்பு அருமை. அதே சமயம் தங்கை தன்னை பைத்தியம் என்று நினைத்து குழந்தையைக் கொஞ்ச தராதபோது வெளிப்படுத்தும் சோகம் என முதல் படத்திலேயே பலதரப்பட்ட உணர்ச்சிகளை கணநேரத்தில் வெளிப்படுத்துகிறார். அவர் நடத்தும் "மந்திரி நமது மாநகர்தன்னில்" தர்பார், ரசிக்கத்தக்கது. இடையில் காதலும். ஆனால் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் இறுதிக் காட்சியில் அவர் நீதிமன்றத்தில் பேசும் வசனங்கள் இன்றளவும் பிரபலம். அதே போல் கோயிலில் பேசும் வசனமும் - "காளி என்றைக்கடா பேசியிருக்கிறாள்" - பிரபலம்.
அறிஞர் அண்ணா கூறியதுபோல் "வைரத்தின் ஒளியை ஒளித்து வைக்க முடியாது, என்றேனும் ஒருநாள் அது ஒளிவீசியே தீரும்" என்ற வார்த்தைகளுக்கொப்ப, இப்படத்தில் இவர் நடிக்காது போயிருந்தாலும், வெகு விரைவில் வேறு படத்தில் தோன்றி ஒளிவீசியிருப்பார்.
தமிழ்நாட்டில் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட முதல்நடிகர். அவருடைய பல வேடங்கள் சாதாரண மக்களின் வாழ்வையொட்டி இருந்தன. அவரது படங்கள் பல ரோல் மாடல்களாக அமைந்தன. ஒருவர் தனது நடிப்பினால் பலரது உள்ளங்களை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர் நமது நடிகர் திலகம். தேசபக்தியிலும் அவர் தன்னிகரில்லாத மனிதராக விளங்கினார். அதற்கு சான்று அவர் ஏற்று நடித்த தேசபக்தி வேடங்கள். பல தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புராண பாத்திரங்களையும் நம் கண் முன்னே நிறுத்திய ஒரே நடிகர் நமது நடிகர் திலகம். உண்மை வாழ்வில் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் ஈந்த கொடை வள்ளல் கர்ணன் நமது நடிகர் திலகம். இன்னும் அவர் நமது உள்ளங்களில் நிறைந்து இருக்கிறார்.
வாழ்க அவரது சாதனைகள்.
ஜெய் ஹிந்த்!
இணைப்பு - பராசக்தி படத்தின் கோர்ட் சீன்.
https://www.youtube.com/watch?v=q7k8dt6FykI

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059747_1781689848524638_4568891177821198289_n.jp g?oh=d704eaee4a5fe92b61c35e254cf596a6&oe=59D737C2

sivaa
12th June 2017, 02:31 PM
இன்று பிற்பகல் 1:30 க்கு புதுயுகம் தொலைக்காட்சியில்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059199_1365488486901371_208241254258184894_n.jpg ?oh=6f0a20dd197ee183510c02e6b554ed2a&oe=59D9FCEF

http://i57.tinypic.com/20qgw28.jpg

http://i58.tinypic.com/f1jtk2.jpg

sivaa
12th June 2017, 10:10 PM
Jahir Hussain (https://www.facebook.com/profile.php?id=100006918215337&fref=nf)

கவித்துவமான தலைப்பு "எங்கிருந்தோ வந்தாள்".... கண்ணன் பாட்டில்தான் எங்கிருந்தோ வந்தான் என்ற கவிதை நயம்,, வரிகளாகும்,,, இது சகுந்தலையை பற்றியது ஆகவே "எங்கிருந்தோ வந்தாள்" ஆனது,,,, இது கண்ணீரும் கம்பலையும் ஆன சாகுந்தலையின் கதையே,,,, இதில் துஷ்யந்தனுக்கு பெரிய ஸ்கோப் இல்லையே? துஷ்யந்தன் போன்ற கதை நாயகனாக,,,, கவிஞனாக மனநிலை பிறழ்ந்தவனாக,,,, அவர் நடிகர் திலகமாக,,,, இருக்கும் போது அந்த கதாபாத்திரம முக்கியத்துவம் பெற்று விடுகிறது,,,, பக்கம் பக்கமாக எழுதப்படும் வசனங்கள் உணர்த்துவதை விட நான்கு வரி கவிதைகள் உணர்த்தி விடும்,,,
இதில் இரண்டு நாயகர்க்ள்,, ஒருவர் சிவாஜி,,, இன்னொருவர் கண்ணதாசன்,,, இடம் பெற்ற 6 பாடல்களில் 3 பாடல்களை ம்ட்டுமே
ஆய்வுக்கு எடுத்துக கொள்கிறேன்,
கதாநாயகன் கவிஞன் ஆனதால் கண்ணதாசனுக்கு எளிதாக போய் விட்டது,,, இதில் சிவாஜி இரண்டு விதமான கவிஞராக நடித்திருப்பார்,,, மனநிலை பிறழ்ந்த கவிஞர்,,, அறிவொளி வீசும் கவிஞர்,,, மனநிலை பிறழ்ந்த கவிஞராக அவர் பாடும் பாடல் வரிகளை கவனித்துப் பார்த்தால் தெரியும் அதற்கேற்ற வரிகளை கண்ணதாசன் பொறுத்தி இருப்பார்,,
என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
இரக்கம் பிறக்காதா,,,,
சாதாரணமாக பேச்சு வழக்கில் பேசுவதை கவிதையாக வடித்து ட்யூன் போட்டது போல் தெரிகிறதல்லவா? இன்னொரு சரணம் ,,,
என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
அம்மா………… விவரம் புரியாதா
தன் இயலாமையையும் தன்னை உன்னிடம் சரணடைந்து தனக்கு ஆறுதல் தேடுவது போலவும் வார்த்தைகளை போட்டு இசைத்திருக்கிறார்,,,
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
மேற்கண்ட வரிகள் அந்த மனிதரின் மொத்த மனநிலையையும் மொத்தமாக பிரதிமலிக்கிறது,,, இப்படி ஒரேபாடலில் கதாபாத்திரத்தின் மொத்த குணாதிசயங்களையும் அடைக்க முடியுமா? அதை உணர்வுகளால் வெளிப்படுத்த முடியுமா? நிரூபித்து இருக்கிறார்கள் சிவாஜியும் கண்ணதாசனும்,,,
: இனி... அறிவொளி மிகுந்த கவிஞராக சிவாஜி பாடும் பாடல்,,,
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்,,,,,
ஏற்ற இறக்கத்தோடு எதுகை மோனையோடு சந்தக்கவிதை போலத்தான் அறிவொளி கவிஞன் பாடுவான்,, காட்சி அமைப்பில் சிவாஜியும் நல்ல கவிஞர் போன்ற மெச்சூரிட்டியுன் நடித்திருப்பார்,,, கண்ணதாசனும் தன் எண்ணங்களை எல்லாம் கவிதையாக வடித்து நயத்தோடு தந்திருப்பார்,,,
உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
இந்த சரணத்திலும் தொடர்ச்சியாக வார்த்தை விளையாட்டு ஆடியிருப்பார்,,, சீன் உடைய மூட் கெடாமல் சிவாஜியும் தன் உடல்மொழியை கையாண்டு இருப்பார்,,, ஸ்கிரீனில் அவரை பார்ப்பவர்கள் பரவசப்படும் அளவிற்கு காட்சி அமைந்திருக்கும்,,
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
மேற்கண்ட இரண்டு பாடல்களில் இருந்தே படத்தின் மூலமாக இயக்குநரும் கதாசிரியரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு பாதி விளங்கி விடும்,, படத்தின் பாதி கதையும் இந்த இரண்டு பாடல்களில் அடங்கி விடும்,, பாடல் வரிகளைக் கொண்டு கதை சொல்லும் யுக்தி கடைபிடிக்கப் பட்டிருக்கிறது,,, அதுசரி,,, கதை நாயகியின் மன நிலை என்ன? கதை ஓட்டத்தில் அவர் எப்படி இணைந்து கொள்கிறார்,, கதை நாயனுக்காக என்ன செய்ய போகிறாள்,,, இப்படி பல கேள்விகளுக்கு ஒரு டூயட் பாட்டின் மூலம் தெளிவு படுத்துகிறார் கண்ணதாசன்,, நடிகர் திலகத்தின் முகபாவங்கள் உடல்மொழி நடிப்பு இவையாவும் அவர் கவிதை வரிகளை நிஜமாக்குகிறது,, இது வழக்கமான ஹீரோ ஹீரோயின டூயட் அல்ல,,,,
நிலவென வளரட்டும்
கவிதை வெள்ளம்
நினைவுடன் தெளியட்டும்
இளைய உள்ளம்
என்னை உன்னோடு கண்டேன் ஓ
உன்னைக் கண்ணாகக் கொண்டேன்
இந்த வரிகள் கதை நாயகியின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது
என் உள்ளம் நிறைந்துவிட்டாய் நீ,, பழையபடி முழு மனநிலை அடைய விரும்புகிறேன்,,, நான் அதற்காக முயற்சிக்கிறேன் போன்ற எண்ண ஓட்டங்களின் கரு தான் அவர் பாடிய சரணம்,,,,
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ நீ
விடியும் காலை வெள்ளி
புது விபரம் சொல்லும் பள்ளி
கண்ணே பூ வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே
தங்கம் பாதி வைரம் பாதி
அங்கம் என்பதோ
நூல் இடையில் வாழும் பெண்மை
உன் இசையில் ஆடும் பொம்மை
எங்கும் உன் வண்ணமே
எல்லாம் உன் எண்ணமே,,,,,
பிறழ்ந்த மனநிலையிலும் கவிதை உள்ளம் கதைநாயகியை எப்படி நேசிக்கிறது என்பதை தெளிவு படுத்தப்படுகிறது,,, இதன் மூலம் அவள் காதலுக்கு பதில் கவிதை மூலமாகவே பதில் தரப்படுகிறது,,,
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே என்
கண்ணே பூவண்ணமே,,,,,,
இதில் இன்னும் முக்கியமான இருவர்,,,,, எம் எஸ் வி யும் டி எம் எஸ்ஸூம்,,,, சிவாஜிக்காக பாடுகிறோம் என்ற பரவசத்தில் டி எம் எஸ் ஸும்,,, கண்ணதாசன வரிகளை இசைக்கிறோம் என்ற துடிப்பில் எம் எஸ் வியும் செம காம்பினேஷன்,,, பிற்காலத்தில் பிரபுவுக்காக சின்னத்தம்பி படத்தில் இளையராஜா ஏறக்குறைய இதே யுக்தியை பயன்படுத்தி இருப்பார்,,,
திரைப்படங்களில் பாடல்காட்சிகள் கதையோடு இணைக்க வேண்டும்,,, தனியாக தெரியக்கூடாது,, அப்படி இருந்தால்தான் ஏறக்குறைய ஒரு யதார்த்த சினிமாவை இயக்குநரால் உருவாக்க முடியும்,,, நடிகர் திலகம் சினிமா கேரியரில் இந்தப்படம் ஒரு முக்கியமான பதிவுதான்,,,,,

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19029449_1918625071711415_7975447324936852477_n.jp g?oh=21abf54b86fc999e8210041b9ea6fe15&oe=59EA6198

sivaa
12th June 2017, 10:11 PM
Rajendran Palaniapillai (https://www.facebook.com/rajendran.palaniapillai?fref=nf)

அண்ணன் திமுகவிலிருந்து விலகி
காங்கிரஸ் வந்த சமகாலத்திலேயே
கவியரசருக்கும் திமுக வில் பிரச்சனை
ஏற்பட்டு அவரும் வெளியேறினார்.
கவியரசரிடம் சிவாஜி அண்ணன்...
திருப்பதியிலே சாமி கும்பிட்டது
தப்பா? என மன உளைச்சலுடன்
கேட்டதற்கு பதில்தான்
பார்த்தால் பசி தீரும் படத்திற்கு
ஒரு பாடலை ப்போட்டார் பாருங்கள்
உள்ளம் என்பது ஆமை அதில்
உண்மை என்பது ஊமை.
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி.
அடுத்து வைச்சாருபாருங்க ஆப்பு
தெய்வம் என்றால்அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலைதான்.உண்டென்றால் அது
உண்டு.
இல்லையென்றால்அது இல்லை.
இல்லையென்றால் அது இல்லை.
ஊடேயே நட்புக்கும் சிறு விளக்கம்.
தண்ணீர் தனல் போல் தெரியும்
செந்தனலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகைபோல் தெரியும்
அது நாள்பட நாள்பட புரியும்.
நாள்பட நாள்ட புரியும்.
இப்பாடலை TMS படித்திருப்பார்
அண்ணன் சிவாஜி நடித்திருப்பார்.
உணர்ச்சிகளை முக பாவத்தில்
காட்டியிருப்பார்.சிங்கத்தமிழன்
சிவாஜி அண்ணன்.
"அண்ணன் ஒரு கோயில் "!.


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059086_223774031464974_4621578948280618903_n.jpg ?oh=e207de792fdfb86eaf9f1b59d57e8901&oe=59DBAD6B

Russellsmd
12th June 2017, 10:27 PM
http://i1028.photobucket.com/albums/y345/aathavansvga/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170607150130381_zpsnr7a imfx.jpg (http://s1028.photobucket.com/user/aathavansvga/media/Mobile%20Uploads/IMG-20161114-WA0002_20170116075941923_20170607150130381_zpsnr7a imfx.jpg.html)

நீதி மன்ற விசாரணைக் கூண்டில் நிற்கிற கொலைக் குற்றவாளியிடம் நீதிபதி கேட்கிறார்..
" நீ உன் மனைவியை வேண்டுமென்றேதான் கொலை செய்திருக்கிறாய்.. சரியா?"

அந்தக் குற்றவாளி சொல்கிறான்.. " இல்ல.. எசமான்..! அவ வேண்டாம்னுதான் கொன்னேன்."

ஏதோ ஒரு வாரப் பத்திரிகையின் நகைச்சுவையில் படித்தது சிரிப்புக்குப் பதிலாக வருத்தத்தையே கொண்டு வந்தது.

மனைவி என்கிறவளின் மகிமை புரியாமல் இப்படியொரு கணவன் இருப்பானா?
*****

ரத்தம் பூசிய ஆடவர்கள் இறந்து கிடக்கிற
புகைப்படங்கள்.. ஏனென்ற அதிர்ச்சியுடன் கீழே
வந்திருக்கிற செய்திகளைப் படித்தால், பெரும்பாலானவர்கள் கள்ளக்காதல் பிரச்சினைகளில் கட்டிய மனைவியாலேயே கொல்லப்பட்டவர்கள் என்றறிகிற போது இதயம்
அதிகபட்ச அதிர்ச்சியை சந்திக்கிறது.

காலம் முழுமைக்கும் தனக்கும், தன் வாழ்விற்கும்
காவலனாய், தனதன்புக் குழந்தைகளுக்குக்
கம்பீரமான தகப்பனாய் வாழ்வெல்லாம் கொண்டாட வேண்டிய கணவனை ஒரு பெண்
துடிக்கத் துடிக்கக் கொன்றிருப்பதன் காரணம்
தேடினால், அது அவளுக்கெனச் சூழ்ந்த அசிங்கமான இருட்டுக்குச் சாட்சியாகயிருந்த
கள்ளக்காதலுக்காக என்று விடை கிடைக்கிறது.

மனம் அதிர்கிறது. கணவனென்பவன் பெண்ணுக்கு ஆதாரம் என்பதெல்லாம் பொய்யா ?
கள்ளக்காதலுக்கு இடையூறு மட்டும் தானா அவன்?
*****

எந்தவிதமான குறிக்கோளுமில்லாமல், எதற்கெடுத்தாலும் அர்த்தமில்லாமல் கெக்கலித்துச் சிரித்துக் கொண்டு, எது சொன்னாலும் பரவாயில்லை.. பார்ப்பவர்கள்
சிரித்தால் போதும் என்கிற மட்டமான லட்சியத்தோடு வரும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிரிக்கச் சிரிக்கப் பேசப்படுகிற
கணவன்மார்கள் "டௌரி கல்யாணம்" கிஷ்மூ மாதிரி இருக்கிறார்கள். மனைவிமார்கள் "மனோகரா" வசந்தசேனை மாதிரி இருக்கிறார்கள்.
*****

அலுக்க அலுக்க வேலை பார்த்து ஏறிய வியர்வைப் பிசுக்கு இரண்டு மணி நேரமாகத் தந்த
எரிச்சலை, ஒரு சாயங்காலக் குளியலுக்குப் பிறகான நடையின் இடையே, உபயோகித்துக் குளித்த மைசூர் சாண்டலை நினைவூட்டி நகரும்
ஒற்றை நொடிக் காற்று வீச்சு மாற்றி விடுவது போல...

மேலே நான் குறிப்பிட்ட பார்த்ததும், படித்ததுமான
கணவன்- மனைவி பந்தம் தொடர்பான வருத்தம்
தடவிய அபிப்ராயங்களை, அந்த புனித பந்தத்தின்
உண்மைத்தன்மையை அழகாக எடுத்துக் காட்டிய
இந்த "அந்தமான் காதலி" யின் சில நிமிஷப் பாடல்
மதிப்பான அபிப்ராயங்களாக மாற்றித் தந்தது.
*****

" நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்...
திருக்கோயிலே ஓடி வா!"

- காட்சியைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு பாட்டை மாத்திரம் கேட்டால், ஒரு இருபது வயது இளைஞனுக்கும், ஒரு பதினெட்டு
வயது அழகுப் பெண்ணுக்கும் பொருந்திப் போகிற
இளமை பாடலிலிருப்பதை உணரலாம்.

ஆனால், காதல் அன்பில் முதிர்ந்த, காதோரங்கள்
நரைத்த ஓர் அற்புத தம்பதிக்கு ஒலிக்கிறதாய்
இந்தப் பாடல் ஆச்சரியம் காட்டுகிறது.
*****

கட்டிப் பிடிக்கும் அழகு கண் பொத்த வைக்கவில்லை. தனக்கானவளை வெகுகாலம் கழித்துப் பார்த்ததும் பாய்கிற அபத்தம் இல்லை.

அருகில் இல்லாமல் போனாலும் அன்பான மனைவியைத் தன் முன்னே கற்பித்து மானசீகமாக தன் அன்றாட அனுபவங்களை அவளோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு உத்தம புருஷன் இப்படித்தான் இருப்பான் என்று நடிகர் திலகம் பாடலிலேயே காட்டி விடுகிறார்.
*****

அய்யனின் பொது வாழ்க்கையில் மட்டுமல்ல..
கலை வாழ்க்கையிலும் சவால்கள்.. சவால்கள்!
அத்தனையிலும் வென்றிருக்கிறார். நம் மனதில்
நின்றிருக்கிறார்.

இந்தப் பாடலிலும் ஒரு சவால். " திருமாலின் திருமார்பில்", மலரே குறிஞ்சி மலரே" போன்ற
அய்யனுக்காக ஜேசுதாஸ் அவர்கள் பாடிய மெல்லிய காதல் பாடல்கள் போலில்லை இந்தப் பாடல்.

இது, அன்பில் கனிந்த, அனுபவத்தில் சிறந்த
ஒரு நல்ல கணவன் தன் மனைவி மீதான தனது
பேரன்பை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் விளைந்த பாடல். இந்தப் பாடலில் ஒலிக்க வேண்டிய ஆண் குரலுக்கு வெறும் இனிமை மட்டும் இருந்தால் போதாது. வெகுகாலம் தேக்கி
வைத்த அன்பை அதற்குரியவளிடம் கொட்டும் ஓசை அந்தக் குரலில் கேட்க வேண்டும்.

கேட்கிறது.

" சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்" என்று உச்சஸ்தாயியில் பாடினால் கேட்போருக்கெல்லாம்
உள்ளூர ஒரு புல்லரிப்பு ஓட வேண்டும்.

ஓடுகிறது.

ஆனாலும்... ஒரு சிக்கல்.

நடிகர் திலகத்தின் அற்புத பாவனைகளுக்கு இந்தக் குரல்தான் பொருத்தமென்று இங்கே வேறொரு தெய்வீ்கக் குரலை நிச்சயம் பண்ணி விட்டார்கள். அதையும் மீறி இந்த சாகசக் குரலை ஜெயிக்க வைக்க வேண்டிய சவால் நடிகர் திலகத்தின் எதிர் நிற்கிறது.

நடிகர் திலகம் ஜெயிக்கிறார்.

உண்மைக் காதலை கண்கள் வழி உதிர்க்கிறார்.

தனக்காக பின்னொலிக்கும் தேன் குரலைப் பெருமை செய்ய மெலிதாய், அழகாய் தோள் குலுக்கி நடிக்கிறார். ( நமக்குக் கோடிக் கோடியாய் தரப் போகும் "சிறப்புக் குலுக்கல்" அது.)

"நீரின்றி ஆறில்லை.. நீயின்றி நானில்லை.."- பாடும் போது முகத்தில் காட்டும் ஆனந்தப் பெருமிதத்தில் எவருக்கும் எட்டாத உயரத்தில்
ஜொலிக்கிறார்.

"முல்லைக்குக் குழல் தந்த பெண்மைக்குப் பெண்மை நீ"- பாடும் போது சிந்தும் முகக் கனிவில்
புத்தர்களைப் பழிக்கிறார்.
*****

பாடலினூடே நாயகி தனக்கு ஆதாரமாய்த் திகழும்
நாயகனைப் போற்றிப் பாடுவதாய் சில வரிகள்..
அவைகள் அப்படியே நம் நடிகர் திலகத்தைப் போற்றி அவரது ரசிகர்கள் பாடுவதற்கும் தோதான
வரிகளாய் அமைகின்றன...

" அய்யா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்.
அப்போதும், இப்போதும்
தப்பாத தாளங்கள்."

Ninaivale Silai Seithu - Andaman Kadhali Tamil So…: http://youtu.be/xvFu-gm0UuY

sivaa
13th June 2017, 10:09 AM
Murali Srinivas (https://www.facebook.com/murali.srinivas.146?fref=nf)

· 10 hrs

ஆண்டவன் கட்டளை
12.06.1964 அன்று வெளியாகி இன்று (12.06.2017) 53 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஆணடவன் கட்டளை பற்றி 2009-ல் எழுதியது.
இந்த படத்தை பொறுத்தவரை ஆலய மணி என்ற வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் திலகம் - பி.எஸ்.வீரப்பா - கே.சங்கர் கூட்டணியில் வெளி வந்த அடுத்த படம்.
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் தன்மை மாறும்போதெல்லாம் அவரின் கெட் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் மாறுவது குறிப்பிட வேண்டிய விஷயம். கடமை உணர்வோடு வாழும் புரொபெஸராக வரும் போது நடு வகிடு எடுத்த ஹேர் ஸ்டைல். காதல் வயப்படும் போது அழகான ஹேர் ஸ்டைல் (புதிய பறவையில் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் வரும் அதே ஸ்டைல்), குற்றவாளியாக ஜெயிலில் இருக்கும் போது நெற்றியில் முடி வழியும் ஸ்டைல், துறவு போன்ற நிலையில் மொட்டை அடித்தது போன்ற ஸ்டைல். இப்படி அடுக்கி கொண்டே போகலாம். கெட் அப் மற்றும் ஹேர் ஸ்டைல் போன்றவையே இப்படி என்றால், நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா?
புரொபஸர் வகுப்பு எடுக்கும் ஸ்டைலே தனி. ஜுலியஸ் சீசர் பற்றி அவர் விளக்குவது, எப்படி came, saw, conquered ("vili,vidi,vitti "- ?) சீசருக்கு மட்டுமே பொருந்தும் அதை ஆண்டனிக்கு உவமைப்படுத்துவது தவறு என்று சுட்டிக்காட்டும் விதம், சாக்ரடீஸ் பற்றி எடுக்கும் லெக்சர், (Those who cannot obey cannot command என்று மாணவனை அடக்குவது) எல்லாமே ஒரு கண்டிப்பான புரொபஸரை கண் முன்னே நிறுத்தும். அதே மனிதன் மெல்லிய ஆனால் வலிமையான உணர்வுகளால் சலனப்படும்போது எப்படி மாறுவான் என்பதை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார். ஹாஸ்டல் நிகழ்ச்சி மனதை அலைக்கழிக்க, வீட்டில் இருக்கும் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் படங்களை பார்த்தும், புத்தகத்தை படித்தும் மனத்தை அமைதிப்படுத்துவது, மழை காரணமாக ராதாவுடன் ஏற்படும் ஒரு நிமிட நெருக்கம், அதை உணர்ந்தவுடன் curse the rain என்று கத்தி விட்டு பிறகு தவறு தன் மீது தான் என்று உணர்ந்ததும் bless the rain என்று சொல்லி விட்டு போவது,பூங்காவில் மழையில் நடந்த நிகழ்ச்சியால் தன் நிலை பிறழ்ந்து விடுவேனோ என்ற மனக் குழப்பத்தில் வீட்டிற்கு வரும் புரொபசர் சந்திக்கும் மனப் போராட்டக் காட்சி, வகுப்பறையில் பாடம் எடுக்க முடியாமல் திணறுவது, ராதாவின் தாயார் கேட்கும் பணத்திற்காக சேட் கடையில் பணம் வாங்கும் போது அங்கு வேலை செய்யும் தன் ஊர்க்காரனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் திரும்பவது, கடைக்கு வெளியே சந்திக்கும் ராமுவையும் ஒரு வார்த்தை கூட பேசாமல் தவிர்ப்பது, எல்லாம் துறந்த மன நிலையை வெளிபடுத்தும் அந்த நடை, அந்த பாடி லாங்க்வேஜ்,சுரங்க வேலைக்கு சென்ற இடத்தில் சந்திக்கும் ராதாவிற்கு தன்னை தெரியவில்லை என்றவுடன் ஏற்படும் அந்த ஷாக், இவை எல்லாமே ஒன்றை ஒன்று வெல்லக் கூடியவை.
ஒவ்வொரு காட்சியையும் எவ்வளவு நுட்பமாக கவனித்து செய்வார் நடிகர் திலகம் என்பதற்கு இந்த படத்தில் வரும் இரண்டு காட்சிகள் போதும். பூங்காவில் மழையில் திடீரென்று ஏற்படும் இடி மின்னல் காரணமாக தன்னை அணைத்து கொள்ளும் ராதாவை அவரும் அணைத்து கொள்ள தேவிகா சொல்லும் வசனம் "மழை அழகா இருக்குலே". அதற்கு அவர் சொல்லும் பதில் "வானம் என்ற தந்தை பூமி என்ற அன்னையை அணைக்கும் காட்சி தானே மழை". இதை இரண்டாம் முறையும் சொல்லுவார். வசனத்தை அவர் சொல்லும் போது சிறிது blurred ஆக கேட்கும். அதாவது மழை கொட்டிக்கொண்டிருக்கும் போது நாம் ஏதாவது பேசினால் அது தெளிவாக அடுத்தவர் காதுக்கு விழாது. அதை அத்தனை நுட்பமாக செய்திருப்பார். [நேரொலியில் பேசியிருந்தால் அற்புதம். டப்பிங்கில் பேசியிருந்தால் அதி அற்புதம்]. மற்றொன்று எல்லோருக்கும் தெரிந்தது. ஆறு மனமே ஆறு பாட்டின் முடிவில் கடலையை ஊதி வாயில் போட்டுக்கொண்டே வரும் நடை (அந்த நீளமான நடையை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள்). அது போல அழகே வா அருகே வா பாட்டில் அவர் முகத்தை பார்த்தாலே அந்த பாத்திரம் அனுபவிக்கும் பல்வேறு உணர்வுகளும் அப்படியே வெளிப்படும். ரசிகர்களுக்காகவே சில ஸ்டைல் நடைகள், அமைதியான நதியினிலே ஓடம் பாட்டிலும் அது தூக்கலாக இருக்கும்.
ஜெயிலில் நடக்கும் தாய் மகன் சந்திப்பையும் சொல்ல வேண்டும். தன் மகன் கொலைகாரன் என்று கேள்விப்பட்டவுடன் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கை எல்லாம் போய் அவனை சபித்து உயிர் விடும் தாய், தான் நிரபராதி என்பதை தன் தாய் கூட நம்பவில்லையே என்று கதறும் மகன், கல்லூரி மைதானத்தில் அனைத்து மாணவர்களுக்கு முன்பில் அவமானப்படும் புரொபஸர், இந்த இரண்டும் குறிப்பிடத்தக்க காட்சிகள்.
தேவிகாவிற்கு ரொமான்ஸ் நன்றாக வரும் என்பது தெரியும். [பாலிருக்கும் பாடல், நான் என்ன சொல்லி விட்டேன் பாடல்,மடி மீது தலை வைத்து பாடல், கர்ணன் படத்தில் முதல் சந்திப்பு, கண்கள் எங்கே மற்றும் இரவும் நிலவும் பாடல், நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் பாடல் மற்றும் நீலவானம் படம்].
ஆனால் இந்த படத்தில் தேவிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார். முதலில் சாதாரணமாக வருபவர் ஒரு seductress பாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார். கிளாஸில் பாடம் நடத்தும் புரொபஸரை பார்க்கும் அந்த பார்வை, நமது மனதில் இருக்கும் நமது எதிரிகளான நுட்பமான உணர்வுகளை வெல்ல வேண்டும் என்று சொல்லும் புரொபஸரிடம் தனியாக வந்து அது என்ன என்று அப்பாவி போல கேட்பது, அழகே வா பாடலில் அந்த கடலில் குளித்து கொண்டே அவர் செய்யும் movements, புரொபஸர் தன்னை அனைத்துக்கொண்டதை ரசித்து கொண்டே கையை எடுக்கிறீங்களா என்பது, I am sorry என்று சொல்பவரிடம் But,I am not sorry என்று சொல்வது, what do you mean என்று அவர் கோபப்பட, இதுக்கெல்லாம் எப்படி சார் meaning சொல்றது என்று முகத்தில் வழியும் நீரை அவர் மீது செல்லமாக விசிறி விட்டு செல்வது - தேவிகாவிடம் இவ்வளவு காதல் குறும்பு நரம்புகளா என்று வியப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. இடைவேளைக்கு பிறகு அவருக்கு அவ்வளவாக வேலை இல்லை.
மற்ற காரக்டர்கள் எல்லாம் படத்திற்கு உதவி செய்பவை. ஆனால் முழு நீள பாத்திரங்கள் அல்ல. சந்திரபாபு முற்பகுதியில் கொஞ்சம் அதிகமாக வருவார். ஆனால் காமெடி குறைவு தான். நடிகர் திலகம் படிக்க வைக்கும் மாணவனாக மற்றும் அவரது முறை பெண்ணை காதலிப்பவராக ராஜன், as usual. இளமையான புஷ்பலதா, மூன்று நான்கு காட்சிகள் வந்தாலும் மெஜெஸ்டிக்கான பாலாஜி, இரண்டு மூன்று காட்சிகளிலே பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தி விடும் சுந்தரி பாய் (ஏன் ஒரு பணக்கார மாப்பிளையை தேடுகிறேன் என்பதற்கு அவர் தேவிகாவிடம் விளக்கம் சொல்வது, பிறந்தது முதல் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் ஒரு பெண்மணியின் ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தும்), வழக்கம் போல அசோகன் (இந்த வருடத்தில்[1964] தான் அசோகன், நடிகர் திலகத்தோடு நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. கர்ணன், ஆண்டவன் கட்டளை, முரடன் முத்து], கௌரவ தோற்றத்தில் ஜாவர், வீரப்பா, நாகையா ஆகியோர்.
ஜாவர் திரைக்கதை வசனம் பல இடங்களில் அவரது புத்தி கூர்மையை பறை சாற்றும். ஒரு குறை என்னவென்றால் கொஞ்சம் தூய தமிழ் தேவைக்கு அதிகமாகவே இடம் பெற்றிருக்கிறது. அது இயல்பான நடையில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
தம்புவின் ஒளிப்பதிவு அவ்வளவு துல்லியம். ராஜன் புஷ்பலதா டூயட் பாடலான கண்ணிரெண்டும் மின்ன மின்ன- வின் போது திரை முழுக்க அருவி, அதற்கு முன்னாள் ராஜன், புஷ்பலதா, அழகே வா பாடலின் போது வர்கலாவில் (கேரளா) தென்னை மரங்களோடு கடல் வந்து பேசும் காட்சிகள், அதன் சுற்று வட்டாரத்திலே எடுக்கப்பட்ட அமைதியான நதியினிலே ஓடம் (அந்த படகு காட்சிகள் எவ்வித ஜெர்க்மின்றி இருக்கும்), இதை தவிர படம் முழுக்க கண்ணை உறுத்தாத காமிரா.
இசையை பற்றி தனியாக சொல்ல வேண்டும். எனக்கு தெரிந்து பல பேர் கவியரசர் - மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் வந்த மிக சிறந்த பாடல்களாக இந்த படத்தின் பாடல்களை குறிப்பிடுவதை கேட்டிருக்கிறேன். அமைதியான நதியிலே ஓடம் பாடலை கேட்கும் போது தன்னிலை மறந்து கண்ணில் கண்ணீர் அரும்புவதையும் பார்த்திருக்கிறேன். கண்ணதாசனின் மிக சிறந்த தத்துவ பாடலாக ஆறு மனமே ஆறு பாடலை சொல்லுவதையும் கவனித்திருக்கிறேன். [நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் - எனக்கு மிகவும் பிடித்த வரிகள்]. இந்த பாடல் அறுபடை வீடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் . குறிப்பாக திருப்பரங்குன்றத்திலும், பழமுதிர் சோலையிலும் (அழகர் கோவில்) ஷூட்டிங் நடக்கும் போது கட்டுகடங்காத கூட்டம் என்று சொல்வார்கள். பாடல் பார்க்கும் போதே Frame- ல் மக்கள் கூட்டம் கூட்டமாக தெரிவார்கள். அதை கஷ்டப்பட்டு மறைத்து எடுத்திருப்பார்கள். அதுவும் அழகர் கோவிலில் விவேகானந்தர் உடையில் வெளி பிரகாரத்தில் நடிகர் திலகம் நடக்கும் ஸ்டைல் (பின்னால் துதிக்கையை தூக்கி ஆசீர்வதிக்கும் கணேசன்), தியேட்டரில் மட்டுமல்ல, நேரில் பார்த்தவர்களும் கை தட்டியது சரித்திரம். சாதாரணமாக எந்த நடிகனின் ரசிகனும் தன் அபிமான நடிகர் தாடி நீக்கி, மீசை நறுக்கி நேர்த்தியாக உடையணிந்து மிக அழகாக தோற்றமளிக்கும் போது தான் மிக அதிகமாக ரசிப்பார்கள், ஆரவாரம் செய்வார்கள்,கை தட்டுவார்கள். ஆனால் இங்கேயோ தன் அபிமான நடிகன், பரதேசி போல் முடி குறைத்து, முள்ளு முள்ளான தாடி வைத்து, கிழிந்த காவி வேட்டி கட்டி வரும்போதுதான் ரசிகன் உச்சக்கட்ட ஆரவாரத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறான். தன் நடிப்பின் மூலமாக ரசிகனின் ரசிப்பு தன்மையையும் வளர்த்தவர் நடிகர் திலகம் என்று சொன்னால் அது வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம்.எந்த மொழிப் படமானாலும் action ஹீரோவிற்கு மாஸ் இருக்கும். ஆனால் ஒரு actor -க்கு இவ்வளவு பெரிய மாஸ் இருப்பது நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு இருக்கும்?
தோலை நீக்கி விட்டு கடலையை வாயில் போட்டுக் கொண்டு தோலியை ஊதும் காட்சி - உண்மையிலே அது மில்லியன் டாலர் performance -தான்.
இது தவிர சுசீலாவின் சொக்க வைக்கும் குரலில் அழகே வா (சாதாரணமாக ஈஸ்வரி பாடும் சூழ்நிலை), பி.பி.எஸ் - ஈஸ்வரியின் கண்ணிரெண்டும் மின்ன மின்ன, சந்திரபாபுவிற்காகவே அமைக்கப்பட்ட சிரிப்பு வருது பாடல் எல்லாமே ரசிகர்கள் மனதில் நிரந்தரமாகவே குடியிருப்பவை.
இவை எல்லாம் அமையப் பெற்றதால் இயக்குனர் சங்கரின் வேலை எளிதானது. ஆனால் இவை அனைத்தும் இருந்தும் இந்த படம் நூறு நாட்கள் என்ற வெற்றிக்கோட்டை தொட முடியாமல் போனது வருத்தமான விஷயம். இரண்டு காரணங்கள். படத்தின் முடிவுக்கு இட்டு செல்லும் இடங்களில் அது வரை இருந்த இயல்பு போய் சிறிது செயற்கை நுழைந்து விட்டது ஒரு காரணம். இரண்டு, இந்த படத்திற்கு பின் வெளியான புதிய பறவை, சென்னை பாரகனில் எளிதாக 100 நாட்கள் ஓடியிருக்கும் இந்த படம். அந்த நேரத்தில்தான் சாந்தியில் வெளியாவதாக இருந்த புதிய பறவை (ராஜ் கபூரின் சங்கம் சாந்தியில் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால்) பாரகனுக்கு ரிலீஸ் மாற்றபப்ட்டது. சொந்தப படமாக இருந்தும் கூட தன தியேட்டரில்தான் வெளியிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் வேறு தியேட்டர் தேடித் போனது நடிகர் திலகத்தின் பெருந்தன்மை. புதிய பறவைக்காக பாரகன் திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டது. அந்த வேலையை செய்வதற்காக 70 நாட்கள் ஓடிய ஆணடவன் கட்டளை எடுக்கப்பட்டு தியேட்டர் தற்காலிகமாக மூடப்பட்டது..எங்கள் மதுரையிலும் 70 நாட்கள் ஓடியது இந்தப் படம்.
1964 மே 27 அன்று ஜவகர்லால் நேரு மறைந்து போனார். 1964 ஜூன் 12 அன்று வெளியான இந்த படத்தின் இறுதி காட்சி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வகுப்பறையில் நடிகர் திலகம் பேசுவது போல் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அன்புடன்

sivaa
13th June 2017, 10:15 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19145837_1919274484979807_2732135415945703377_n.jp g?oh=df5b0d74fa5cad66d862c8f636227487&oe=59E7913D


Jahir Hussain · 6 mins

பெருந்தலைவர் ஐயா காமராஜர் இந்தப் படத்தை கண்டு களித்து இருக்கிறார்,,, ஆகவே பெருமைமிக்க படங்களில் ஒன்றாக அமைந்து விட்டது,,, இன்னொரு விஷயம் இந்தப்படம் ரிலீஸில் ஃபிரெஷ் ஆக நான் பார்த்த முதல் சிவாஜி படம்,,, அதற்கு முன் வேறு சில படங்கள் நான் பார்த்திருக்கக் கூடும் ஆனாலும் எனது நினைவில் இதுதான் முதல் படம் என்று தோன்றுகிறது,,, அப்போது ஆறேழு வயது இருக்கலாம்,, சரி அந்தக் கதை எதற்கு? இந்தப்படம் ரிலீஸ் சமயத்தில் நான் 50 வயதை தொட்டவனாக இருந்தால் எப்படி விமர்சனம் செய்வேனோ அதே காலகட்டத்தை கற்பனை செய்து இந்தப் படத்தை எனது பார்வையில் எழுதுகிறேன்,,, இன்றுதான் ரிலீஸ் ஆன படம்போல் தியேட்டரில் பார்த்துவிட்டு சூட்டோடு சூடாக எழுதுகிறேன்,,,
இந்தப்படத்தின் ரைட்டர் பால முருகன் இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதுவதற்கு முன்பே ஒரு முக்கியமான விஷயத்தை உள்ளே கொண்டு வந்து விட்டார்,,, நாடகக்கலையை மையப்படுத்தி திரைக்கதையில் குடும்ப உறவுகளை பின்னி கச்சிதமாக அமைத்து விட்டார்,, 1960-70 களில் மக்களுக்கு நாடகங்கள் மீது பிடிப்பு தளராமல் இருக்கத்தான் செய்தது,, ஒருபக்கம் திராவிட இயக்கங்கள் நாடக மேடைகளை அலங்கரித்து வந்தது, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நடிகவேள் ராதா போன்றோர் ஒருமுனையில் தங்களது திராவிட இயக்க கொள்கைகளை முன்னிறுத்தும் போது,,, கண்ணதாசன், சக்தி கிருஷ்ணசாமி, ஜாவர் சீத்தாராமன் போன்ற வெகுசிலரே தேசிய மற்றும் தெய்வீக நன்னெறிகளை உள்ளடக்கி நாடகங்கள் இயற்றினார்கள், சம்பூர்ண ராமாயணம், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஹரிச்சந்திரன் போன்ற நாடகங்கள் மேடை ஏற்றப்பட்டன,,, திரைப்படங்களில் நிறைய நடித்து வந்தாலும் தேசபக்தியையும் தெய்வ பக்தியையும் உணர்த்தும் நாடக மேடைகளிலும் ஆர்வத்துடன் பங்குகொண்வர் நமது தேசியத்திலகம் சிவாஜி ஆவார், சமூக நாடகங்களை மட்டும் சினிமாவாக எடுக்காமல் மேற்குறிப்பிட்ட பல நாடகங்களையும் சினிமாவாக நடித்து வெற்றி கண்டு இருக்கிறார்,,, தேசபற்றை மக்கள் மனதில் விதைத்திருக்கிறார்,,,
சிவாஜி சினிமாக்களில் படிப்படியாக நாடகங்கள் திரைக்கதைக்குள் நுழைக்கப்பட்டது ஒரு சிறப்பு, ரத்தத் திலகத்தில் "ஒத்தெல்லோ".. அன்னையின் ஆணையில் சேரன் செங்குட்டுவன்,,, பின் நாட்களில் ராமன் எத்தனை ராமனடி படத்தில் வீரசிவாஜி ,,, பிறகு வாஞ்சிநாதன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்,,, இந்தப்படத்தில் ஒரு ராஜபார்ட் ஆகவே மேடை நாடக நடிகனாக வாழ்ந்திருப்பது சிறப்பு,,, இந்த கதைக்குள் நந்தனார் நாடகம், வள்ளி தெய்வானை, அல்லி அர்ஜூனன், பவளக் கொடி, சத்தியவான் சாவித்ரி, வள்ளி திருமணம்,கண்ணகி போன்ற நாடகங்களை தொட்டு தொடர்ந்து வந்திருப்பார்,,, பிறகு ஹாம்லட், பகவத்சிங், திருப்பூர் குமரன் போன்ற நாடக காட்சிகளையும கதையோடு இணைத்து இருப்பார்கள்,,, வறுமையில் உழலும் ஒரு சிறுவன் ஒரு நாடக கம்பெனியில் தன்னை இணைத்துக் கொண்டு தன் நடிப்பாற்றலை வளர்த்துக் கொண்டு எப்படி படிப்படியாக முன்னேறுகிறான் என்பதுதான் கதை,. இதில் காதல் பாசம் குடும்ப சென்டிமென்ட் இவற்றை பக்குவமாக கலந்ததோடு நில்லாமல் நாடக கலைஞர்களின் வாழ்க்கை நாடகம் நடத்த படுதற்கான கஷ்ட நஷ்டங்கள் இவற்றையும் இணைத்து இழைத்து தந்து இருக்கிறார்கள்,,, சிவாஜி என்ற ஒற்றைக் கலைஞனை மட்டுமே நம்பி முன்னிருத்தி நாடக காட்சிகளையும் குடும்ப உறவுகளையும் நாடக கலைஞன் மில் தொழிலாளர்கள் நேசம் இவற்றையும் விட்டு வைக்காமல் புட்டு புட்டு வைத்து இருக்கிறார்கள்,,,
இயல் இசை நாடகம் இம்மூன்றில் இசையும் இசைசார்ந்த நடனக் கலையையும் தில்லானா மோகனாம்பாள் படமாக ஏ பி என் வடிவமைத்து விட்டார்,, அதை தொடர்ந்து நாடகம் என்ற பகுதியை எடுத்துக் கொண்டு கதை சிதைந்து விடாமல் காட்சி அமைப்புகளை சிக்கனப்படுத்தி வெகுஜன சினிமாவாக உருவாக்கி ஜெயித்து இருக்கிறார்கள்,
அம்மம்மா தம்பி என்று நம்பி என்று பாடிக் கொண்டு ஒரு சிறுவன் ரயிலில் தன் தம்பி தங்கையோடு யாசகம் கேட்டு வருவான்,,, அப்போது "சக்" என்று ஒருவன் அவனது நெஞ்சில் உதைப்பான்,,,, "பக்" என்ற மன நிலையில் நாம் நிமிர்ந்து அமர்வோம்,,, கடைசிவரை படம் முடியும் வரை அதே மனநிலையில்தான் நிமிர்ந்தே அமர்ந்திருப்போம்,,, இது முதல் சிறப்பு,,
நண்பர்கள் பலர் இந்தப் படத்தை சல்லடையாக சலித்து எடுத்து விட்டார்கள்,,, என் பங்கிற்கு நானும் எழுதி விட்டேன்,, ஆனாலும் இன்று புதிதாய் பார்வையிட்ட போது புதிய சில அனுபவங்கள் கிடைக்கிறது,,, "உன் உயிர் போவதாக இருந்தால் நாடக மேடையில்தான் போகனும்"... இது ரங்கதுரை என்ற கலைஞன் தன்னுடன் இணையாக நடிக்கும் சிந்தாமணி என்ற பெண் கலைஞருக்காக மட்டும் சொல்லவில்லை,, மாபெரும் சிவாஜி கணேசன் தன்னோடு நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த தன் சகோதரி போன்ற தன்னை முழுதும் சினிமாவுக்கு என்று அர்ப்பணித்த மனோரமாவுக்கு சொல்கிற அட்வைஸ்,,, தன் ஆர்மோனியப் பெட்டியை அடகு வைத்து 300 ரூபாய் கேட்கும்போது "உன்னை கோடி ரூபாய்க்கு நம்புகிறேன் ரெங்கதுரை" என்று சொல்வார்,,, இந்த எளிய இரண்டு ஒற்றைவரி வசனங்களும் ஒரு நாடகக் கலைஞனை எவ்வளவு உயர்த்திப் பிடிக்கிறது,,, ஒருகட்டத்தில் பகவதி சொல்வார் நீங்கள் என் வீட்டோடு தங்கிவிடு என்பார்,, அதற்கு பதில்,,, நாள் முழுக்க பட்டினி கிடந்தாலும் ராத்திரி நாடகத்திலே ராஜா வேஷம் போடுகிறதிலே இருக்கிற நிம்மதி வேறு எதிலும் இல்லை என்பார்,,, தம்பிக்காக கப்பல் வியாபாரி கண்ணபிரானாக வந்து கரகரத்த குரலில் பேசி பகவதிக்கு ஷாக் கொடுத்துவிட்டு அப்படியே வேஷத்தை கலைத்துவிட்டு சன்னமான குரலில் தம்பியைப்பற்றி கூறி மன்னிப்புக் கேட்பது,, ஒரு நாடகக் கலைஞனின் நடிப்புத்திறமையை நிமிர்த்தி நிறுத்தி இருப்பார்,,, கோமாளி வேஷம் போட்டு குழந்தைகளை கவரும் நகைச்சுவை நாடகம் நடத்தப் போகும் நேரத்தில் தங்கை மரணம்,, தகவல் வர நாடகத்தை கேன்சல் செய்யாமல் சோகம் ஹாஸ்யம் இரண்டையும் ஒருசேர முகத்தில் பாவங்கள் காட்டி பாடி நடிக்கும் திறமை,,, யாருக்கு வரும்,,,
இந்த படத்தில் பல நாடகக்காட்சிகளை இதமாக இணைக்கப்பட்டு அதன் மூலமாக கதையோட்டத்தை கொண்டு சென்று இருப்பார் இயக்குநர்
ஆரம்பக் காட்சிகளில் வள்ளி தெய்வாணை நாடகத்தில் பாலகலைஞர்கள் வசனம் பேசியவாரே "காயாத கானகத்தே" என்று பாடி திலகம் அறிமுகமாக அப்படியே டைட்டில் கார்டு போடப்படும்,, அல்லி அர்ச்சுனன் நாடகம் நகைச்சுகை கலந்து வருவதாலும் நந்தனார் நாடகம் செல்வந்தன் ஏழை என்பதாலும் அப்படியே விட்டுவிடுவார் இயக்குநர்,,, பவளக் கொடி நாடகம் நடக்கும் போது அலமேலு காதலை சொல்லி விடுவதும் அதையொட்டி அப்படியே மதனமாளிகை பாடலும்,,,
அதேபோல வள்ளி திருமணம் நாடகத்தில் ரசிகர்கள் முதலில் கல்யாணத்தை நடத்தச் சொல்லி கலாட்டா செய்வது போல் காட்சி அமைத்து நாடகத்தின் இடையிலேயே முருகன் வேஷத்தில் அலமேலுவை திருமணம் செய்து கொள்வது,,, இப்படி ஒவ்வொறு நாடக காட்சிகளின் இடையிடையே கதையோட்டத்தை கலந்துவிடும் யுக்தி சிறப்பு,,, ஹாம்லெட் நாடகத்தில் என்ன ஒரு கம்பீரம் கவர்ச்சி,,, டு பீ ,,,, ஆர் நாட் டு பீ என்று ஆங்கில வசனங்களை இதுவரை நாம் கேட்காத குரலில் பார்க்காத உடல் மொழியில் கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார் சிவாஜி,,, சிகரம் வைத்தார்ப்போல பகத்சிங் நாடகத்தில் கண்ணதாசனை கொண்டு வந்து பாடல்வரிகளை பரவவிட்டு பகத்சிங் தமிழில் உணர்ச்சியுரை ஆற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை செய்து ஒரு தேசபக்தி பாடலை வடிவமைத்து இருப்பார்கள்,,, நரம்புகள் முறுக்கேற உணர்ச்சிகள் கொந்தளிக்கும் வரிகளை அமைத்து டி எம் எஸ் மற்றும் எம் எஸ்வி இருவரும் ராஜபாட்டை நடத்தி இருப்பார்கள்,, ரெங்கதுரை என்ற சிவாஜி மட்டுமா பகவத்சிங்காக மாறி இருப்பார்,,, அந்த காட்சியை ஸ்கிரீனில் பார்க்கும் ஒவ்வொறு ஆடியன்ஸூம் பகத் சிங் ஆக அல்லவா மாறி இருப்பார்கள்!!!
க்ளைமேக்ஸில் முத்தாய்ப்பாக திருப்பூர் குமரன் நாடகத்தை பயன்படுத்தி இருப்பார்கள்,,, அந்த நாடக காட்சிகளுக்கு உள்ளேயே படத்தின் கிளைமேக்ஸல் அண்ணல் காந்தி படகொலையைப் போல் காட்சியாக அமைத்து ரெங்கதுரையை ஒருவன் சுட்டுக் கொல்வது போலவும் நாடகமேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தேசியக் கொடியோடு உயிர் துறப்பதாகவும்,,, அதாவது கொடிகாத்த குமரனும் உயிர்துறக்கிறார் எதிரிகள் சதியால் துப்பாக்கிக் குண்டுகளுக்கு ரெங்கதுரையும் பலி ஆகி விடுவது போலவும் மேடை நாடக காட்சி அமைத்து படத்தை முடித்து இருப்பார்கள்,,, இந்தக் காட்சிகளில் சில குறைகள் இருப்பினும் நடிகர் திலகம் நடிப்பு சாம்ராஜ்யத்தின் முன் அதெல்லாம் பார்வையாளர்களுக்கு மறக்கடிக்கப் பட்டு விடும்,,,படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நாடக காட்சிகளை அரவணைத்துக் கொண்டே கதையோடு ட்ராவல் பண்ணுவது அசாதரணமான காரியம்,, கொஞ்சம் பிசகினாலும் திரைக்கதை ட்ராமாஸ்டிக்காக போயிருக்கும்,,, ஆனால் நடிப்பு என்ற கைவிலங்கால் நம்மை கட்டிப்போட்டு விட்டு ஒரு கண்கட்டி வித்தையை அரங்கேற்றி இருக்கிறார்கள்,, 1973-74 களில் அதிகபட்சம் சினிமா டிக்கட் விலை ஒரு ரூபாய்க்குள்தான் இருக்கும்,,, அந்த ஒற்றை ரூபாயில் நமக்கு எத்தனை அனுபவம்,,, சிவாஜிக்கு எத்தனை கெட் அப்புகள்,, திருப்பூர் குமரனாக, பகத்சிங்காக, கப்ப்ல் முதலாளி கண்ணபிரானாக, முருகனாக, நந்தனாராக, பஃபூனாக, ஹாம்லெட் ஆக, ஆர்ஜூனனாக அப்பப்பா எத்தனை வேஷம்,,, நிச்சயமாக ரசிகர்களுக்கு இந்தப் படம் பம்பர் ப்ரைஸ்தான்,,,
நான் இந்தப்பதிவை இதில் உள்ள நாடக மேடை அனுபவங்களுக்கு ஆன கண்ணோட்டத்தில் மட்டுமே பதிவு செய்திருக்கிறேன்,, திரைப்படம் என்ற கண்ணோட்டத்தில் பல நண்பர்கள் பதிவேற்றி இருக்கிறார்கள்,, கமெண்ட்லேயும் பதிவிடுவார்கள்,, ஆகவே அந்த விஷயங்களை அவர்களுக்காக ரிசர்வ் செய்து விடுகிறேன்,,, (முகப்புப் படம் உதவி திரு கௌசிங்கன் ராமையா)

sivaa
13th June 2017, 10:17 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19092884_1917487968466022_225103004975681429_o.jpg ?oh=1207afffd411b3eade37fa26856abd01&oe=59E0E2A4

sivaa
13th June 2017, 10:18 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059429_1917487801799372_8662758109330451857_n.jp g?oh=b87e2a8543b542ce80f1dfc2d2e62c07&oe=59E6E4B3

sivaa
13th June 2017, 10:18 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19145848_1917487711799381_7177358351504057681_n.jp g?oh=51e6dc4fee119123eae83c12b326ce81&oe=59E272D5

sivaa
13th June 2017, 10:19 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059453_1917487588466060_4109912809991316507_n.jp g?oh=aa65aaa6b583accf842565fabd2838a0&oe=59D2B800

sivaa
13th June 2017, 10:23 AM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/13445673_1002868739830016_968372658059391825_n.jpg ?oh=f8bf5d23130a0915a40f80b51269fbf0&oe=59D564F7
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=NEWSFEED&fref=nf) ·


ஆட்சி அதிகாரம் கொண்டு நடிகர்திலகத்தின் அறிய பல சாதனைகளையும் சமுதாய தொண்டினையும் எப்படித்தான் மறைத்தாலுமே உண்மைகள் ஏதோ ஒரு வடிவத்தில் மீண்டும் மீண்டும் ... வந்துக் கொண்டேதான் இருக்கும்,
நடிகர்திலகத்தை தவிர்த்து விட்டு எந்த தலைவர்களின் (20 ஆம் நூற்றாண்டு) வரலாற்றையும் அவ்வளவு எளிதாக எழுதிவிட முடியாத ஒன்று

sivaa
13th June 2017, 06:17 PM
Vasu Devan (https://www.facebook.com/vasudevan31355?fref=nf)

· 5 hrs

என் கிராமம்... என் மக்கள்.

ராமாபுரம் என்ற ஊரில்தான் அப்பா ஆசிரியராக இருந்தார். அந்த ஊரின் சிறப்பம்சமே அது தலைவரது கோட்டைஎன்பதுதான். சிறிய ஊர்தான். ஒரு இருநூறு வீடுகள் இருக்கும். நான் எனது தாத்தா வீட்டில் தங்கி கடலூர் துறைமுகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். வாராவாரம் லீவுக்கு அம்மாவைப் பார்க்க வந்து விடுவேன். அப்புறம் தலைவர் படங்களின் ரிலீசின் போது ஊருக்கு வந்து விடுவேன். அப்பா கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் அந்த ஊரில் பணி புரிந்தார். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள elementary school. பின் எட்டாவது வரை விரிவு படுத்தப்பட்டு அப்போதைய கல்வி மந்திரி கக்கனை அழைத்து வந்து அப்பா அந்த ஸ்கூலை திறந்தார்கள். அம்மாவோ தீவிர வெறி கொண்ட சிவாஜி ரசிகை. தலைவர் என்றால் உயிர். நான் சொல்வது அறுபத்தைந்துகளின் கால கட்டத்தில். ராமாபுரம் ஒரு குக்கிராமம். மலைப்பாங்கான பகுதி. ஆனால் மண்வளம் நீர்வளம் அதிகம். புன்செய் சாகுபடிதான். கடலை என்னும் மணிலாக் கொட்டை, வாழை, கரும்பு, கம்பு பயிர்களை எங்கும் காணலாம். மலைப்பகுதி ஆதலால் சிலு சிலுவென்று இயற்கைக் காற்று நம்மைத் தீண்டியபடியே தவழும். ஒரே ஒரு டீக்கடை. அங்கே கம்பீரமான நம் 'வீர பாண்டியக் கட்டபொம்மன்' காலண்டரில் காட்சி தருவார்.

அம்மா மேல் அனைவருக்கும் ரொம்ப பிரியம். 'வாத்தியார் வீட்டு அம்மா' என்றுதான் அம்மாவை அனைவரும் அன்போடு அழைப்பார்கள். ஊரில் எந்தக் கல்யாணம் காட்சி நடந்தாலும் அம்மாதான் தாலி எடுத்துக் கொடுப்பார்கள். அவ்வளவு மரியாதை செய்வார்கள். அந்தந்த பயிர்களின் அறுவடைகளின் போது ஒருவர் விடாமல் அனைவரும் தங்களால் முடிந்த தானியங்களை, காய்கறிகளை, முந்திரிகளை அம்மாவிடம் கொடுத்து விட்டு போவார்கள்.அம்மா ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பார்கள். அதனால் அத்தனை பிள்ளைகளும் எங்கள் வீட்டிலேயேதான் கிடப்பார்கள். அனைத்து உதவிகளையும் செய்வார்கள். வீடு என்றால் கான்கிரீட் வீடு அல்ல. பனை ஓலைகளால் வேயப்பட்ட செம்மண் சுவர் கொண்ட குடிசைதான். தண்ணீர் எடுக்க மோட்டார் கொட்டகைக்குதான் போகவேண்டும். அங்கேயே குளித்துவிட்டு, துணிமணியெல்லாம் துவைத்துவிட்டு மண்பானையில் தண்ணீர் கொண்டு வருவோம். மோட்டார் கொட்டகையில் மோட்டார் இறைக்க வில்லை என்றால் தரைக் கிணறுதான். ராட்டினமெல்லாம் நீர் இறைக்கக் கிடையாது. தரையிலிருந்து நானூறு அடிகளுக்கு கீழேதான் தண்ணீர் இருக்கும். தண்ணீரே கண்ணுக்குத் தெரியாது. அப்படியே செப்புக் குடங்களின் கழுத்தில் கயிற்றின் சுருக்கை மாட்டி அப்படியே கைகளால் கீழே இறக்க வேண்டியதுதான். செப்புக் குடம் தண்ணீரைத் தொடுவதை உணர்வுகளால் புரிந்து கொண்டு அப்படி இப்படி அலசி தண்ணீரை மொள்ள வேண்டியதுதான். பல தடைகளைத் தாண்டி குடம் மேலே வரும் போது கால்வாசிக் குடத்தை மட்டுமே தண்ணீர் ஆக்கிரமித்து இருக்கும்.

அப்போதெல்லாம் மோட்டார் கொட்டகையில் மோட்டாரை ஸ்டார்ட் செய்ய தண்ணீரில் சாணத்தைக் கரைத்து மோட்டார் பைப்பின் வாயின் வழியே ஊற்றி பின் மோட்டாரை ஸ்டார்ட் செய்வார்கள். பின் தண்ணீர் வந்து அந்த அழுக்கெல்லாம் கிளியர் ஆனவுடன் ஒரே குதியும் கும்மாளமும்தான். முந்திரி விளைச்சலும் நிறைய. வாரம் ஒருமுறை சீசனின் போது கட்டுசாதம் கட்டிக்கொண்டு (புளியோதரையும், தளதள தயிர் சாதமும் மாவடுவும், நார்த்தங்காய் ஊறுகாயும்... கேக்கணுமா!) மோட்டார் கொட்டகை சென்று குளித்துவிட்டு அப்பா, அம்மா, நான் மற்றும் ஸ்கூல் பிள்ளைகள் ஸ்கூல் பிள்ளைகள் என்றால் சாதரணமாக எண்ணிவிட வேண்டாம். எட்டாவது படிக்கும் பிள்ளைகள் நல்ல ஆஜானுபாகுவாக, கிராமத்துக்கே உரிய வாட்டசாட்டமாக இருப்பார்கள். அனைவரும் கீழே ஜமுக்காளம் விரித்து நடிகர் திலகத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால்.... அதற்குள் சில மாணவர்கள் தங்கள் தோப்பில் இருந்து பச்சை முந்தரிகொட்டை பறித்து வந்து தரையில் போட்டு காய்ந்த பனைமட்டை ஒலைகளை கொளுத்தியபடி கையில் வைத்துக் கொண்டு அந்த முந்திரிக்கொட்டைகளை மேலும் கீழும் பிரட்டி சுட்டு எடுத்து, கொட்டைகளை உடைத்து முந்திரிப்பருப்புகளை சாப்பிடத் தருவார்கள் டேஸ்ட் என்றால் அப்படி ஒரு டேஸ்ட் . சில வானரங்கள் பரந்து வளர்ந்து கிடக்கும் பனை மரங்களின் மேல் ஏறி நுங்குகளை நூற்றுக்கணக்கில் வெட்டிப் போடும். சில நண்பர்கள் லாவகமாக நுங்குகளின் தலைகளை சீவி முக்கண்ணன் முகம் போல அவ்வளவு அழகாகத் தருவார்கள். மூன்று கண்களிலும் ஆட்காட்டி விரலை மட்டும் நுழைத்து நோண்டி நோண்டி உர்ர்... உர்ர்...என நுங்கை உறிஞ்சி சுவைத்துச் சாப்பிட தவம் இருந்திருக்க வேண்டும். வேறு சில மாணவர்கள் ஈச்ச மரத்திலிருந்து கன்னங்கரேன்ற ஈச்சம் பழங்களை பனை ஓலைககளை பொட்டலம் போல மடித்து அதில் fresh ஆகக் கொண்டுவருவார்கள். அதன் சுவை இன்னும் அலாதி. இளநீர்கள் அவ்வளவு இனிப்பாக இருக்கும். கடலை செடிகளை அப்படியே வேருடன் பிடுங்கி வந்து அதை வேறு சுட்டுத் தின்னுவோம். காலை பத்து மணிக்கு உட்கார்ந்ததும் தீனி வேட்டைதான்.

மோட்டார் கொட்டகைக்கு அருகிலேயே அத்திமரம் ஒன்று உண்டு. கிளி மூக்கு போல சிவந்த அத்திப்பழங்கள் அடுக்கடுக்காய் தொங்கும். அவற்றையும் பறித்துப் பதம் பார்ப்போம். (ஆனால் புழு அதிகம் இருக்க வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாக சாப்பிட வேண்டும்)
மணி இரண்டிற்கு சோற்றுக் கட்டை பிரித்து விலாசுவோம். சாப்பாடு எங்களுடையது. மாணவர்கள் பிடிவைத்த பித்தளைக் குவளையில் அருமையான கேப்பங்கூழையும், (கேப்பங்க்கூழ் உடலுக்குக் குளிர்ச்சி) கம்பங்கூழையும் (கம்பங்கூழ் சூடு) கொண்டு வருவார்கள். கடிச்சிக்க பச்சை மிளகாய் அல்லது ஊறுகாய் மிளகாய். சிலர் கத்தரிக்காய் போட்டு முதல்நாள் வைத்த கருவாட்டுக் குழம்பைக் கொண்டு வருவார்கள். அந்தக் குழம்பை கெட்டியான கேப்பங்கூழில் பிசைந்து சாப்பிட்டால்... ஆஹாஹா... சொர்க்கம் எங்கடா இருக்குமன்னு ஒருத்தன் கேட்டானாம் ..கருவாட்டுக் குழம்பில் என்று இன்னொருவன் சொன்னானாம்.
பேச்சு எதைப் பற்றியும் இருக்காது. தலைவரின் படங்களைப் பற்றிதான் பேச்சு. அப்பா டவுன் சென்றால் பொம்மை, பேசும்படம் இதழ்களை கட்டாயம் அம்மாவிற்கு வாங்கி வர வேண்டும். அம்மா அதைப் படித்து எல்லோருக்கும் தலைவரைப் பற்றி சொல்வார்கள். தலைவர் பற்றிய விவர ஆவணங்களை தனியே பிரித்து வைத்து விடுவார்கள். (அதில் அழிந்தது போக மீதி உள்ளதைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்) தலைவரைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அம்மாவுக்கு அத்துப்படி. அடுத்த படம் என்ன... எப்போது ரிலீஸ் என்று அனைத்து மாணவர்களும் பிய்த்துப் பிடுங்கி விடுவார்கள்.

ராமாபுரத்தில் ஒவ்வொரு குடிசையிலின் நுழைவாயிலிலும் தலைவர் படங்கள் பிரேம் போட்டு மாட்டியிருக்கும். முக்கியமாக பாடம் செய்யப்பட்ட புலியுடன் தலைவர் படு இளமையாய், இயற்கையான அழகுடன், கனகச்சித பேண்ட் ஷர்ட்டுடன் நிற்கும் அந்த உலகப் புகழ் பெற்ற ஸ்டில்லை அதிகமாகக் காணலாம். இன்றும் கூடக் காணலாம். அதற்குக் கீழேயே மண்பாண்டத்தில் கூழ் வைத்திருப்பார்கள். வெறி என்றால் இந்த வெறி அந்த வெறி கிடையாது... கண்மூடித்தனமான பக்தி. அத்தனை பேருக்கும் நான் செல்லக் குழந்தை. என் கால் தரையிலேயே படாது. நான் சிறுவன் என்பதால் யாராவது ஒருவர் தூக்கி வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். 'குட்டி சிவாஜி' என்று செல்லப் பெயர் வேறு.

ராமமூர்த்தி அண்ணன் வீட்டில் அவருக்கு தனிரூம். president இன் பிள்ளை. பெரிய கை. ஊரிலேயே பெரிய ஓட்டு வீடு. அந்த ரூமில் பார்த்தால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சுவரின் ஒரு இன்ச் கூட தெரியாத அளவிற்கு நூற்றுக் கணக்கில் தலைவரின் காலண்டர்கள் தொங்கும். வித விதமான காலண்டர்கள். ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், பாதுகாப்பு, இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, பிராப்தம், சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, தேனும் பாலும், மூன்று தெய்வங்கள் என்று வித வித போஸ்களில் தலைவர் ஜொலித்தது இன்னும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது.

நான் முன்னமே குறிப்பிட்டது போல கடலூரில் நடந்த 'பாதுகாப்பு' பட ஷூட்டிங்கில் தலைவரை நேரிடையாக ஒட்டுமொத்த கிராமத்து மக்களும் கண்டு களிக்க, எரியும் நெருப்பில் பெட் ரோலை ஊற்றியது போல 'பாதுகாப்பு' ஷூட்டிங் ராமாபுரத்து மனிதர்களை மேலும் தலைவர் வெறியர்கள் ஆக்கியது. 'பாதுகாப்பு' எங்கள் கிராமத்தையே புரட்டிப் போட்டு விட்டது.
தங்கவேலு, ராசு, சுந்தர மூர்த்தி, பழனிவேலு, சின்னத்தம்பி, முனியன், கோவிந்தராசு, வீரப்பன், கோதண்டபாணி, சர்க்கரை, திருநாவுக்கரசு, ராமமூர்த்தி என்று பக்தர்கள் பட்டியல் அதுபாட்டுக்கு நீண்டு கொண்டே போகும்.

எங்கள் குடிசைக்குப் பின்னால் ஒரு பெட்டிக்கடை கம் ரிக்கார்டுகள் போடும் கடை. ஊரில் கல்யாணம், சுப நிகழ்சிகள் அனைத்திற்கும் அந்தக் கடையிலிருந்துதான் இசைத்தட்டுகள், ஆம்பிளிபயர்கள், புனல் ஒலிபெருக்கிகள் போகும். கடைக்காரர் எங்களுக்கு ரொம்ப தோஸ்த். தலைவர் தான் அவருக்கு தெய்வம். கடலூர் சென்று புதுப்படங்களின் ரிக்கார்டுகளை வாங்கி வருவார். அதைப் பார்க்க நீ... நான் என்று போட்டி. ஏனென்றால் இசைத்தட்டுகளின் கவர்களை அலங்கரிக்கும் நடிகர் திலகத்தின் மதிவதன முகத்தைக் கண்டு ரசிப்பதற்காக. கடைக்காரர் ரிக்கார்டுகள் வாங்கி வந்த உடனேயே ஒலிபெருக்கி வாயிலாக ஒலிக்கச் செய்து விடுவார். அவருக்கு அதில் நிரம்பப் பெருமை. ரெண்டாவது ஊர் முழுக்க அந்தப் பாடலைக் கேட்டு விடலாம். சின்ன ஊர்தானே! சவுண்டை வேறு அதிகமாக வைத்து விடுவார். அப்படிக் கேட்டது முதன் முதலாக நான் "ஒரு ராஜா ராணியிடம்". அவர் நாள்முழுக்க தலைவர் பாடல்களைப் போட்டு எல்லோருக்கும் மனப்பாடமே ஆக்கி விடுவார். 'பிராப்தம்' படம் வருவதற்கு முன்பாகவே "நேத்துப் பறிச்ச ரோஜாவை" எங்கள் ஊரில்முழுதும் பாடாத ஆளே இல்லை.

ஆச்சு... தலைவர் படம் கடலூரில் ரிலீஸ் என்றால் முதல் நாளே கிளம்பத் தயார் வேலைகள் நடக்கும். ராமாபுரத்திலிருந்து கடலூருக்கு அப்போதெல்லாம் பஸ் வசதிகள் கிடையாது. சாத்தங்குப்பம், கேப்பர்குவாரி மலை, TB ஆஸ்பத்திரி, அண்ணா கிராமம் வழியாக நடந்துதான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்கள் வரும். மேட்னிக்கு கிளம்ப வேண்டும். அம்மா முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்பதில் மாறியதே இல்லை. அப்பாவுக்கும் தலைவரை பிடிக்கும். கிராமத்து ஸ்கூல்தானே! அப்போதெல்லாம் யாரும் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். ஸ்கூல் லீவாக இருந்தாலும் சரி... லீவு விடாவிட்டாலும் சரி. தொண்டர் படை சூழ அம்மா... நான்... அப்பா பொடி நடையாக நடக்க ஆரம்பித்து விடுவோம். வழக்கம் போல கட்டு சாதம் உண்டு. ரசிகர் குழாம் அம்மாவுக்கு பாதுகாப்பாக பெரிய கம்பு, கழிகளை எடுத்துக் கொண்டு முன்னே இருபது பேர், பின்னே இருபது பேர் என்று பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு வருவார்கள். வழி நெடுகிலும் 'சிவாசி (அப்படிதான் அன்புடன் அழைப்பார்கள்) வாழ்க'... என்ற கோஷங்கள்தான். வழி நெடுக முந்திரிக்காடுகள். பயமாக இருக்கும். வழியில் ஒன்றிரண்டு கிராமங்கள்தாம். செம்மண் சாலைகள்தான். வழியில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது. காலை ஒன்பது மணிக்கு கிளம்பினால் பன்னிரண்டு மணிக்கெல்லாம் கடலூர் சென்று விடுவோம். உடனே கியூவில் நிற்க ஆரம்பித்து விடுவோம். கடலூர் ரசிகர்கள் செய்யும் அமர்க்களங்களை ஆசைதீரப் பார்த்துக் கொண்டிருப்போம். மூன்று மணிநேரம் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு டிக்கெட் எடுக்கத் தயாராக இருப்பார்கள். நான் சிறுவன் என்பதால் அம்மாவுடன் பெண்கள் கவுண்ட்டரில் நின்று விடுவேன்.

டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்ததும் எங்கள் ஊர்க்காரார்கள் எல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வோம். பெஞ்ச் டிக்கெட்தான். சாய்ந்து கொள்ளவல்லாம் முடியாது. முதுகு வலிக்கும். படம் ஆரம்பிக்குமுன் கம்பெனியின் ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தை பையன்கள் எடுத்துக் கொண்டு வந்து விற்க ஆரம்பிப்பார்கள். விலை எழுபத்தைந்து காசு அல்லது ஒரு ரூபாய் இருக்கும். 'வியட்நாம் வீடு' என்றால் வீடு போன்ற வடிவிலே கட்டிங் செய்து பாட்டுப் புத்தகங்கள் அழகாக வரும். அம்மா அனைத்தையும் வாங்கி விடுவார்கள். பின் படம் முடிந்ததும் ஊர் நோக்கி மறுபடி நடைபயணம். இரவு நேரம் பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் அதிகமாக பாதுகாப்பு கொடுத்தபடி எங்களை அழைத்துச் செல்வார்கள். மணி ஒன்பதுக்கெல்லாம் ஊர் போய் சேர்ந்து விடுவோம்.

தீபாவளி போன்ற விஷேச நாட்களில் காலையிலேயே பயணித்து விடுவோம். சொர்க்கத்தை பாடலியில் பார்த்துவிட்டு எங்கிருந்தோ வந்தாளை நியூசினிமாவில் முடித்துவிட்டு ஊருக்கு செல்வோம். வழி நெடுகிலும் படத்தில் நடிகர் திலகம் நடித்த காட்சிகளை பேசி சிலாகித்துக் கொண்டே அசைபோட்டபடி வருவார்கள். அவரைப் போலவே நடந்து காட்டி நடிக்க முயன்று அதை நகைச்சுவையாக்கி.. ஏக ரகளை.
'தங்கப்பதக்கம்' முதல் ஷோ ரமேஷ் தியேட்டரில் முடித்துவிட்டு திரும்பும் போது அம்மா "என்னால் வரமுடியாது... அடுத்த காட்சியும் பார்த்து விட்டுதான் வருவேன்" என்று அடம் பிடித்து விட்டார்கள். அவர்களுக்கு இன்று வரை 'தங்கப்பதக்கம்' தான் உயிர். லேடீஸ் என்பதால் அவர்களுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. ஆனால் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கிட... தியட்டேருக்கு வெளியிலேயே கிட... பேனர்களை பார்த்துக் கொண்டு, தலைவருக்கு போடப்பட்ட மாலைகளை பார்த்துக் கொண்டு... குவியல் குவியலாய் வரும் ஜனங்களைப் பார்த்துக் கொண்டு... பொழுது போவதே தெரியாது. அன்றே இரண்டு முறை பார்த்தும் அம்மாவுக்கு திருப்தி இல்லை. விட்டால் செகண்ட் ஷோவும் பார்ப்பார்கள் போல் இருக்கிறது. ஒருவழியாக சமாதானம் சொல்லி அழைத்து வந்தோம் நானும் அப்பாவும்.
எப்படிப்பட்ட வாழ்க்கை! கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத 'சொர்க்க' போக வாழ்க்கை! மனமகிழ்ச்சியான வாழ்க்கை! சாப்பிட்டது கூழ், கஞ்சி என்றாலும் எங்கள் கிராமத்தவர் சிறியவர் முதல் பெரியவர் வரை பருகியது நடிகர் திலகம் என்ற அமிர்தத்தையல்லவோ!

என் கிராமம்... என் மக்கள்... என் தலைவன் புகழ் பாடிய கிராமம்... என் தெய்வத்தைக் கொண்டாடிய மக்கள்.
மறக்கத்தான் முடியுமா அந்த மாணிக்க நாட்களை!
கண்களில் நீர்த் துளிக்கிறது.
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19113888_1374787312615564_8818421076013179198_n.jp g?oh=2937c1f0f632309e23088bc9d660760a&oe=59A4A878https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059999_1374787305948898_6238653441018608389_n.jp g?oh=a9c8b5fcc3c66fce6fb77ef11bed618d&oe=599BDEEB

sivaa
13th June 2017, 06:24 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059968_470033763341621_2228901880085292056_n.jpg ?oh=9f19b676ff69d6e264c1a4fab049ec59&oe=59E19A33

sivaa
13th June 2017, 06:28 PM
அடடா அடிச்சான்டா அரை சதம்....
நாகர்கோயில் வசந்தம் பேலஸ் தியேட்டரில் வரும் வெள்ளிக்கிழமை 16.6.2017 அன்று ராஜபார்ட் ரங்கதுரை 50வது நாள்.....
இன்று வெளிவரும் புதிய படங்கள் பல கோடி ரூபாங்களில் பட்ஜெட் செய்து 1வாரம் அல்லது 2 வாரங்களில் தூக்கப்படுகிறது. ஏற்கனவே உலக மகா நாயகனின் கர்ணன் சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு கலக்கு கலக்கியது. சென்னையில் 150 நாட்களுக்குமேல ஓடி விழா கண்டது. இன்று ராஜபார்ட் ரங்கதுரை டிஜிட்டலில் 4 ஜியில் வெளியிடப்பட்டு நாகர்கோயிலில் 50 நாளை கடந்து ஓடப்... போகிறது என்றால் யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே , அது கலை உலகில் சிவாஜியை பார்த்துதானா?
உலகில் ஒரே சூரியன்...ஒரே சந்திரன்...அதுபோல் கலை உலகில் ஒரே சிவாஜி..........
திருச்சி எம்.சீனிவாசன்.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19030747_305551079887517_5256346952637350938_n.jpg ?oh=6c55c5ede56b26726525b7bdc9716fa8&oe=59D71F8C

sivaa
13th June 2017, 06:30 PM
இன்று பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் " தங்கச் சுரங்கம் "

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19145815_1366416236808596_6839361538366734036_n.jp g?oh=827efa8eccae4803df897f3a1f3fa5e5&oe=599E04CBhttps://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19030592_1366416346808585_4282623560731700339_n.jp g?oh=d746c1a9960437b5a139161568c1a236&oe=59E56A1D

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/18838873_1366415843475302_7479229376118063869_n.jp g?oh=f772e007a1a119d595e9f597b77f490e&oe=59DEDE9E

sivaa
13th June 2017, 06:35 PM
தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தென் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், திருநெல்வேலியில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், 11 -06 - 2017 , ஞாயிறு மாலை தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் K .சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19059176_233584697142255_6144643336622307962_n.jpg ?oh=b0a3703cfb6489430c722947d95fd508&oe=59E7A27F

sivaa
13th June 2017, 06:36 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19055161_233584753808916_9121024562321247039_o.jpg ?oh=8a1e118aa1ebff098b15da3071852ace&oe=59A36DC4

sivaa
13th June 2017, 06:36 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19029639_233584813808910_6046546241221316426_n.jpg ?oh=4723ad14bbb7f9eeed66976fa6071112&oe=599D61C2

sivaa
13th June 2017, 06:37 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19113797_233584880475570_4116954728589637999_n.jpg ?oh=1ad72549b68ccf4c42abe7aacb681dfb&oe=59A7AD06

sivaa
13th June 2017, 06:38 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19146107_325650367871637_7489312561571614803_n.jpg ?oh=feb19c59afaf988c4df024299a1c2040&oe=59E0923B

sivaa
13th June 2017, 08:59 PM
4 August 2016 ·


நடிகர் திலகம் செய்த பல கொடைகள் உதவிகள் பலருக்கு தெரியவில்லை. தான் செய்த உதவிகளை சொல்லிக்காட்டாத பெருந்தன்மை காரணமாக நடிகர் திலகம் செய்த நற்காரியங்கள் பலரும் அறியமுடியாமல்போய்விட்டது.ஆகவே பலரும் தெரிந்துகொள்ளும்வகையில் ஒருசில பதிவுகள் இங்கே..)



https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/13913787_1144091652329065_3466633291188620344_o.jp g?oh=745db25d9b37554b2b136e7af359a741&oe=59A7116D



.. வாழ்க வள்ளல்சிவாஜி!

தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார். நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார். “சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால்இ நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை” என்றார். “அதென்ன செய்திங்க?” என்றேன். “சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில்இ அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார். தொடர்ந்துஇ “விகடன் பொக்கிஷம் பகுதியில்இ பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும்இ அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பேஇ அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்திஇ அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25இ000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்திஇ அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம். உண்மையில்இ 1953-ல் ரூ.25இ000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10இ 7இ 5இ 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்துஇ பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்கஇ சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில்இ பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்குஇ மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காகஇ கொழும்புஇ ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில்இ ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண்இ பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது. சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜிஇ நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார். சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போதுஇ “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால்இ அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை. “இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது. (மேலே உள்ள படத்தில் மூளாய் மருத்துவமனைக் குழுவினரோடுஇ மத்தியில் மையமாக அமர்ந்திருப்பவர் சிவாஜி. அவருக்கு இடப் பக்கத்தில் டை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பி.எம்.சங்கரப்பிள்ளை.) நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன். வாழ்க வள்ளல் சிவாஜி! ...................


(நன்றி விகடன் வாழ்க வள்ளல் சிவாஜி! என்ற தலைப்பில் விகடன் எனதுடயறி பகுதியில்)

--------------------------------------------------------------------------------

மேற்கண்ட பதிவுக்கு அமைவாக இன்பா அவர்களின் செலுலாய்ட் சோழன் தொடரில் எழுதிய பகுதி

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13920901_1144091748995722_7643913304327480053_n.jp g?oh=37e4159363f169ccc0f6f4348957defe&oe=59D6E188
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13912819_1144091872329043_2238388326587415510_n.jp g?oh=ca130544a9860803a430d64ee699de13&oe=59E6B3E9
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13903153_1144092162329014_785785529974313477_n.jpg ?oh=0f9053129a12be5377121935ef3eb4af&oe=59E3FC60
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13872729_1144092258995671_6232100578850819040_n.jp g?oh=64da6cd81f43381b7922dda2d9aaa74d&oe=59A0B963


நடிகர்திலகத்தின் உதவியால் கட்டப்பட்ட மூளாய் வைத்தியசாலையின்
இன்றைய தோற்றம்

http://oi63.tinypic.com/2z5ui6s.jpghttp://oi63.tinypic.com/s1ut50.jpghttp://oi65.tinypic.com/ibw19z.jpg


வைத்தியசாலை காரியாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும்
நடிகர்திலகத்தின் புகைப்படம்

http://oi66.tinypic.com/2prb636.jpghttp://oi68.tinypic.com/wkodxz.jpg



(பொதுவாக நான் பதிவுகளின் எண்ணிக்கையை கவனிப்பதுமில்லை
அலட்டிக்கொள்வதுமில்லை எதிர்பாராதவிதமாக இப்பதிவு 3000 வது
பதிவாக அமைந்துவிட்டது)

sivaa
13th June 2017, 10:15 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t31.0-8/19095420_299834900475276_4833884581921948966_o.jpg ?oh=09903f0a6cb23b00039ab165c05e5766&oe=59E23D32

Gopal.s
14th June 2017, 10:37 AM
27/05/1961 இல் வெளியீடு கண்ட பாசமலர் விமரிசனத்தை போட நினைத்து மறந்தேன். இதோ அது.அடுத்து எல்லாம் உனக்காக பற்றி ஒரு நீண்ட புது பதிவு வருகிறது.

Meisner பள்ளி Stanislavsky பள்ளியிலிருந்து உருவானதுதான் என்றாலும் முக்கியமாக வேறுபட்டது Sense Memory முறை தவிர்த்து instict மற்றும் improvisation ஆகியவற்றுக்கு முக்கிய துவம் தந்து , நடிக்கும் போது தன்னுணர்வு கொண்ட முன் நிர்ணய அடிப்படையில் அமையாமல், கூட நடிப்பவர்களின் தன்மைக்கு ஏற்ப dynamic ஆக கணங்களின் சத்தியத்துக்கு ஏற்ப தகவமைப்பது. கீழ்கண்ட விவரங்கள் இன்னும் தெளிவாக்கும்.(Meisner எங்கே Stanislavsky முறையில் வேறு பட்டு நிற்பது என்பது.

1)Sense Memory முறை அறவே தவிர்க்க படுதல்.
2)எதையும் முன்கூட்டிய தீர்மானம் செய்யாமல் Spontaneous ,Instinct &Impulse அடிப்படையில் நடிப்பு.
3)ஒரு பாத்திரத்தை முன்கூட்டி வடிவமைக்காமல் ,செய்ய ஆரம்பித்த பிறகு உடன் நடிப்பவர்,காட்சிகளின் எண்ண எழுச்சிக்கு தக்கவாறு dynamism கொண்டிருத்தல்.
4)பகல் கனவில் மிதப்பது போல , உணர்ச்சிகளின் வயப்பட்ட நடிப்பு. வசனங்களை கூட முன் கூட்டிய உணர்ச்சி தீர்மானங்களில் அமையாமல் moment to moment அடிப்படையில் தீர்மானிப்பது.
5)Improvise to access an emotional life .

பாசமலர் ராஜசேகரனாக சிவாஜி நடித்ததை மீறி இந்த பள்ளி வகை சார்ந்த நடிப்புக்கு உதாரணம் தேடுவது மிக கடினம்.ஆரம்ப சில காட்சிகள்,கடைசி மூன்று காட்சிகள் (Stanislavsky method Acting ) தவிர்த்து அவர் பணக்காரன் ஆவதிலிருந்து , மலர்ந்தும் மலராத காட்சி வரை Meisner பள்ளி நடிப்புக்கு இலக்கணம் எழுத படும்.

பாசமலரை ரசிகர்கள் எந்தளவு புரிந்து கொண்டாடினார்கள் என்பதை என்னால் அளக்க முடியாது.வெளிப்படையாக பாசத்தை அடிப்படையாக கொண்டது போல தோற்றமளிக்கும் இந்த காவியம் ,திரைக் கதை பாத்திர வார்ப்புகள் , பாத்திரங்களின் உள்ளுணர்வுகள் ,மதிப்பீடுகள் ,உறவுகள்,பிளவுகள்,பிரச்சினைகள் அனைத்துமே உருவம்,உள்ளடக்கம் முற்றிலும் மற்ற சராசரி படங்களில் இருந்து வேறு பட்டது.துன்பியல் முடிவை நோக்கி அமைக்க பட்ட இறுதி காட்சியின் வெற்றி இதை பாசக் காவியமாக்கி விட்டாலும், இதன் எல்லைகள் மிக விரிந்தவை. nerrative surprise ஏராளம்.இதை எழுதிய கொட்டாரகரா ,கேரளாவை சேர்ந்தவர் என்பதால் ,கேரளாவின் மரபான மருமக்கள் தாயம் எனும் தாய் தொடர் (மற்ற பகுதிகளில் தந்தை தொடர்)குடும்ப சங்கிலியை வைத்து,தமிழ் மரபில் அது விளைவிக்க கூடிய விபரீதங்களை யோசித்ததன் விளைவு நமக்கு கிடைத்த கதை பொக்கிஷம்.

அண்ணன்-தங்கை தங்களை தவிர யாருமில்லாமல் ஒருவருக்காக ஒருவர் என்று எவரும் கவனிக்க விரும்பாத சராசரி ஏழ்மையில் ஆற்றொழுக்காக செல்லும் உறவு, எல்லோருடைய கவனம் ஈர்க்கும் சமூக பொருளாதார உயர் நிலை அடையும் போது மற்றவர்களுடைய உறவு,நட்பு தலையீடுகளால், முறுக்கிக்கொண்டு கெட்டு நரகமாவதை அருமையாய் சொல்லும் காவியம்.ஏனெனில் அடிப்படையில் நம்மை நாமே உணர்வதற்கு நமக்கு முக்கியமானது நம்மை சுற்றியிருக்கும் மற்றவர்களே.நம்மை பற்றி எண்ண நீட்சியில் மற்றவர் மதிப்பீடு புகுந்து ,உறவுகள் சீர்கெடுமானால்,மற்றவர்கள் சார்ந்து நம் வாழ்க்கை நரகத்தில் தள்ள பட்டு விடும்.அதிலும் நாம் வாழும் முறை ஊர் சார்ந்த முறைமையில் வேறு பட்டிருந்தால்.

கதாநாயகன் பாத்திர வார்ப்பிலும் , மற்ற கதாபாத்திரங்களுடன் இணைவு-முரண் அனைத்திலுமே deviant என்று சொல்லப் படும் தன்மை கொண்டது .ஒரே ஒரு விஷயத்தை முன்னிறுத்தியே (தங்கை ,அவள் நல்வாழ்வு) நாயகன் முடிவுகள் அமைவது போல தோற்றம் கொடுத்தாலும், அந்த முடிவுக்கு வருமுன் பலவித குழப்பங்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள், சுயநலங்கள், சிறு சிறு வேற்றுமைகள் என்று இந்த படத்தின் பின்னல்கள்,சிடுக்குகள் நிறைந்த ஆழம் , ரசிகர்களால் உணரப் பட சிறிதே பாதை மாறி பயணம் செய்து ,நடிப்புக்கு வருகிறேன்.

இதில் அண்ணன்-தங்கை symbiotic relationship ,ஒருவரை தவிர மற்றோருக்கு எந்த பிடிப்போ,பற்றோ அற்ற ஒரு முனை பட்ட உறவு. இது ஒரு வித brainwash போல ,ஒருவரை தவிர இன்னொருவருக்கு எதுவும் முக்கியமில்லை என்ற psychotic obsession . இதை நான் வாழ்க்கையில் சந்தித்த சில முக்கியமான மனிதர்களுடன் கண்டிருக்கிறேன். முக்கியமாக அம்மா,சகோதரி சம்பந்த பட்ட உறவுகளில். இந்த மாதிரி மனிதர்கள் எடுக்கும் ,முடிவுகள், தியாகங்கள்,மற்ற முக்கிய உறவுகளின் சிதைந்த நிலை மற்றோருக்கு illogical தோற்றம் கொடுத்தாலும்,சம்பத்த பட்டவர்களின் கண்ணுக்கு அவை நியாயமே.

ராஜசேகரனை பொறுத்த வரை அவனுக்கு மேற்பட்ட சிந்தனை எவையும் கிடையாது. உண்மையானவன்,உழைப்பாளி என்பதெல்லாம் இருந்தாலும் பொதுநலன், குழு சார்ந்த பார்வை என்பது அறவே கிடையாது. அவன் பழைய வாழ்வை மறந்து பணம் பகட்டு ,அந்தஸ்து,கெளரவம் போன்ற மாயைகளில் உழல்பவனே.நிறைய இடங்களில் தன் நலன் சார்ந்து தங்கையின் நலனுக்காக ,மற்றோரை குப்பையாக தூக்கி எறிபவன்.அவனிடம் ஒரே நல்ல தன்மை தங்கை பாசம் மட்டுமே. மூர்க்க தனமான கண்ணை மறைக்கும் பாசம், தங்கையின் சேமிப்பாலும் ,ஆலோசனையாலும் கிடைக்கும் செல்வ நிலை அவளுக்கே சொந்தம், தான் guardian /custodian மட்டுமே என்று வாழும் நிலையில் தனக்கென்று உருவான குடும்பத்தை அந்நிய படுத்துவதும் அல்லாமல் ,தங்கையின் கணவன் தன்னோடுதான் இருக்க வேண்டும் என்று மற்றோர் சுயத்தை சீண்டும் முடிவுகளையும் நடைமுறை படுத்துகிறான்.இந்த மாதிரி சிக்கலான பாத்திரம் தமிழ் திரை கண்டதில்லை.என்னிடம் பல பேர் கேட்ட கேள்வி ,ஏன் எல்லாவற்றையும் தங்கைக்கு கொடுத்து இப்படி தெருவில் அலைய வேண்டும் என்ற கேள்வி? நான் ஏற்கெனெவே சொன்னது போல அசாதரணமான உறவு, மனநிலை,ஒருமுனை பட்ட உறவின் தாக்கம்,மூர்க்கத்தனமான பாசம் இவற்றில் ராஜசேகரின் செயலுக்கு அவனாலுமே விளக்கம் சொல்ல முடியாது.நான் பலமுறை வாழ்க்கையில் பார்த்த நிலைதான் இது.

நடிகர்திலகம் பீம்சிங் படங்களில் ஏற்ற பாத்திரங்களின் range மிக அபூர்வமான ஒன்று.

படிக்காத EQ நிறைந்த வெளிப்படையான ரங்கன், பகட்டு புதுப் பணக்கார தோரணை காட்டும் ராஜசேகர்,sophisticated பணக்கார ஆனால் rawness கொண்ட படிக்காத சிறிது தாழ்மையுணர்வு கொண்ட கோபால்,பிறவி பணசெருக்கு கொண்டு மற்றவரை துச்சமாக கருதும் சிவலிங்கம் என்று அவர் காட்டும் வித்தியாசங்கள் பார்த்து உணர்ந்து ரசிக்க வேண்டிய அதிசயங்கள்.

பாசமலரை பொறுத்த வரை ,ஒரு புதுமை கொண்ட உன்னத நடிப்பு - கிழக்கையும்,மேற்கையும் இணைத்து stylised ஆன ஒரு meisner பாணி நடிப்பு -

Meisner பள்ளி சார்ந்த நடிப்பு என்பதால் ,சூழ்நிலை மற்றும் மற்ற கதாபாத்திரங்களை ஆழமாக அலசி விட்டு பிறகு நடிகர்திலகத்தின் நடிப்பை விரிவாக பார்ப்போம் .

நான் ஏற்கெனெவே கூறியபடி இந்த படத்தில் வில்லன் யாருமே கிடையாது அண்ணன் தங்கையின் அதீத பாசம்தான் ஒரே வில்லன். இந்த குருட்டு பாசமே இருவர் அழிவுக்கும் காரணமாகி defeatism நோக்கி பாத்திரங்களை தள்ளுகிறது.

ராஜசேகர் , ஆசை பட்டு பணக்காரனாகி பணக்கார வாழ்வின் அந்தஸ்து,தோரணை,வறட்டு கெளரவம் எல்லாம் சுமப்பவன்(நண்பன் புகழும் போது வெளிப்படையாய் ரசிக்கும் அளவு).நண்பனே ஆனாலும் ஆனந்தனை மாப்பிள்ளையாக ஏற்கும் பெருந்தன்மையோ,அவர்களை சுதந்திரமாக வாழவிடும் எண்ணமோ இல்லாதவனே. சில விஷயங்களில் குருட்டு பிடிவாதங்கள் உண்டு.சொத்தை பிரிப்பது என்பது அவன் பாசத்தை பிரிப்பது போல obsession கொண்டு நடப்பது, சுதந்திர மனப்பான்மை கொண்ட professional மனைவியிடம் ஒட்டாத சமூக வாழ்க்கை வாழ்ந்தாலும், அவளுக்கு அளிக்கும் சுதந்திரம் ஒரு விதத்தில் அவனை உயர் தளத்தில் வைத்தாலும் ,அவளுக்கு தன் வாழ்வில் இடமில்லை என்ற அளவில் by default நடப்பதாகவே உணர்வோம்.தன்னுடைய சக நண்பர்கள் காட்டும் வாஞ்சையை அவர்களுடன் திருப்புகிறானா என்பதே கேள்விகுறி. தங்கை அவள் சார்ந்த obsessions இதை தவிர வேறு சிந்தனையோ ஒட்டுதலோ இல்லாதவன்.மற்றவர் மாறி வளரும் போது emotional வளர்ச்சி காணாது ,மனதில் செல்வந்தனாய் மட்டும் உணர்ந்து விடுகிறான்.

ராதா தன் அண்ணனின் நல்ல நண்பன் (அங்கீகரிக்கப்பட்ட)என்ற சுவாதீனத்தில் காதலில் விழுந்தாலும் ராஜசேகரன் மனதளவில் பணக்காரனாகி விட்டது போல, சில செல்வ வளங்களை அனுபவித்தாலும் மனதளவில் பழைய ராதாவாகவே தொடர்வது பின்னால் பல சிக்கல்களை விளைவிக்கும் முரணாகிறது. பாசம் பழைய படியே தொடர்ந்தாலும் நிஜமான பணக்கார அண்ணனுடன் , செல்வ சுகங்களை அனுபவிக்கும் ஏழை ராதாவாகவே தொடர்வது பெரிய முரண்.பிறகு தான் தன் கணவன் என்ற பெண்ணுக்குரிய அனுசரணை சார்ந்த சுய நலம் எட்டி பார்ப்பது ராஜசேகர் மனநிலைக்கு ஒத்ததாக இல்லாதது அடுத்த நிலைக்கு சிக்கலை வளர்க்கிறது.

ஆனந்தன், நடைமுறை லட்சியவாதி ஆனாலும்,ராஜசேகரன் உயர்நிலையை ஒப்பு கொள்கிறான்.(இரு முறை அடிபடும் போதும் எதிர்க்காமல் ).இந்த தாழ்மையுணர்வு ,வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க நேர்கையில் இன்னும் அவனை ஏற்கெனெவே சிறிது சீர்கெட்ட நண்பனுடன் ஆன உறவை சந்தேக கண் கொண்டே அளக்க,செயல்பட வைத்து விடுகிறது . அவன் ஏழை ராதாவை விரும்பி, அவளை பணக்காரியாய் பல சிக்கல்களுடன் அடைந்தது ,அவன் குணத்திலும் சிறிது குழப்பத்தை விளைவிக்கிறது.

விதவை ஏழை ,மீனாக்ஷி அம்மாளோ ,தனது ஒரே மூலதனமான மருமகனை வைத்து தன்னுடைய நிலையை உயர்த்த விடாமல் இடையூறாய் ஒரு ஒட்டு வாழ்வு. அவளுக்கு அண்ணன் தங்கை பிரிந்து பாகமும் பிரிந்தால் மட்டுமே அவள் ஒரு வீட்டில் தலைமை ஏற்று அவள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.இதற்கு ராதாவோ, ஆனந்தனின் நேர்குணங்களோ உதவாது என்பதால் சிறிதே தடம் மாறுகிறாள்.

மாலதி தன்னுடைய தொழில் சார்ந்த வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்க விரும்பும் குடும்ப பின்னணியில் வந்து இந்த மூட பாச சுழல் நிறைந்த இடத்தில் பொறியில் மாட்டிய எலியாய் அவதி பட்டு, ஒட்டாத வாழ்க்கையில் சடங்கு போல வாழ்ந்து தன் கணவன் மதிப்பு,சுயமரியாதை ,பணம் எதையும் காக்க இயலாததால் அண்ணன் காட்டிய வழியில் சென்று விடுகிறாள் (பேருக்கு மறுத்து விட்டு ,பிள்ளையையும் கணவனிடம் விட்டு தப்பிக்கிறாள்)

பாஸ்கரன் ஒரு நல்ல சகோதரனாக வழிகாட்டியாய் இருக்க நினைத்தாலும் , ராஜுவின் பைத்தியகாரத்தன பாசம், தன் தங்கையை நிம்மதியாக வாழ விடாது என்பது புரிந்து, ராஜுவின் சவாலை (முடிந்தால் நீ உன் தங்கைக்கு எதாவது பண்ணு என்னை போல் )மெளனமாக professional ,நல்ல பாரம்பரிய குடும்பத்து முறையில் சிக்கலில்லாது லட்சிய போர்வையில் தங்கைக்கு தற்காலிக விடுதலை தருகிறான்.

நண்பர் ரத்தினம் , எப்போதெல்லாம் ராஜுவின் மீது அக்கறை செலு த்துகிறாரோ ,அப்போதெல்லாம் (திருமண ஏற்பாடு,முனிசிபல் சேர்மேன்,குடும்ப சொத்து தீர்வு)அப்போதெல்லாம் அண்ணன் தங்கையின் எடுத்தோம் கவிழ்த்தோம் முடிவுகளில் மூக்குடைப்பே பெறுகிறார்.

இது அழகான பாசத்தின் கதையாக அமர துவம் பெற்றாலும் , இந்த குருட்டு பாசமே வில்லனாகி அவர்களையும்,சுற்றி இருப்பவர்களையும் இந்த அளவு மன கிலேசம் கொள்ள வைப்பது ,இந்த படத்தின் வெளிப்படையான பல மாயைகளை தகர்த்து, பல வேறு பட்ட தளங்களில் சிக்கலான தளங்களில் திரைக் கதை பயணிக்கிறது.

சிவாஜி இந்த nuances உணர்ந்து நடித்ததால்தான் படம் இந்த அமரத்துவத்தை அடைந்துள்ளது.

நடிகர்திலகம் ஏற்கெனெவே சிறிது மேற்கத்திய பாணியில் திரும்பி பார்,மணமகள் தேவை,அன்னையின் ஆணை படங்களில் ,நடித்திருந்தாலும் ,இந்த படம் நம் கலாச்சார மதிப்பீடுகளை சமரசம் செய்யாமல் மேலை நாட்டு பாணியில் அமைந்த திருப்பு முனை படம்.

ஒரு பணக்கார வாழ்க்கையை முழுவதும் சுவைத்து அதனுடன் தோய விரும்பும் (ஆங்கிலம்,பியானோ ) ராஜசேகரனை ரத்தமும் சதையுமாக காணலாம்.அடர்த்தி புருவம், ஒழுங்கான சிகை அலங்காரம், உடைகள் என்று ஏழ்மையை உதறி கனவான் போர்வையை உடல்,மனம்,எண்ணம்,எல்லாவற்றிலும் சுமக்கும் ஒருவனை , அந்த உணர்வுகளையும்,எண்ணங்களையும் மற்றோர் மனநிலைக்கேற்ப வெளியிடும் அந்த மென்மையாய் உறுதி காட்டும் குரல் ஜாலம் , நடிப்பை நடைமுறையுடன் இணைக்கும் ஒரு முனை படாமல் பல செயல்களை மனநிலைக்கேற்ப இணைவாகவோ, பேதமாகவோ காட்டி meisner பாணிக்கு இலக்கணம் தருவார்.இந்த படம் அவரின் உலக அளவு தரத்தில் உயர்நடிப்பின் ஒரு சாதனை திறவுகோல் .

ஆனந்தன் வேலை கேட்டு வரும் இடம், தங்கையின் தலையில் பூ வைக்கும் நண்பனை கண்டு வரும் ஆத்திரம், தொழிற்சாலையில் ஆனந்தன் கூட்டாளிகளுடன் வாக்குவாதம்,தங்கை தோட்டத்தில் ஆனந்தனுடன் பேசி கொண்டிருப்பதை கேள்வி பட்டு ஆத்திரமுற்று பிறகு நடைமுறைக்கு வரும் காட்சி,தங்கையின் வாட்டத்தை அவள் ஆசையை நிறைவேற்றி போக்கும் காட்சி, வீட்டில் செங்கல்வரயனின் அட்டகாசங்களை கண்டிக்கும் போது ஆனந்தன் பரிந்து வருவதால் நிலைமை எல்லை மீறுவதை புரிந்து தணிவது,மீனாக்ஷியம்மாளின் சூழ்ச்சியால் மோதல் போக்கு எல்லை மீறி ஆனந்தனை வேண்டுவது,நண்பர்களுடன் தேர்தலுக்கு நிற்பதை பற்றி பேசுவது,தங்கை வீட்டிற்கு வரும் போது தன்னிலையை சொல்ல மனைவிக்கு தரும் இடம்,பாஸ்கருடனான உரசல் ,பிறகு இதமான அனுசரணை என்று அவர் புதுமை நிறைந்த நடிப்பின் கொடி கதாபாத்திர இணைவுடன்,மற்ற பாத்திரங்களுடன் எதிர்-உடன்-குழப்ப நிலைகளில் ஒரு அதிசய பயணம் நிகழ்த்தும்.

ஆனந்தன் வருகையை எதிர்பார்த்திருந்தாலும் ,வந்தவுடன் நீ ஒரு பொருட்டில்லை என்று பல பொருள்களில் கவனம் குவிக்கும் அலட்சியம், ஆத்திரம் கலந்த அகந்தை, பென்சில் சீவி கொண்டு பார்க்கும் வன்மம் குரூரம் கொண்ட பார்வை என்ற இந்த தொழிற்சாலை மோதல் காட்சி improvisation என்ற meisner பள்ளி நடிப்புக்கு ஒரு நடைமுறை உதாரணம்.

தன் விசுவாச ஊழியனின் கழுத்தை நெரித்து தள்ளி ,துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் சென்று தன் தங்கை தனக்காக காதலை துறக்க செல்லும் பாசத்தில் அந்த கொலை கருவியினாலேயே தன் கண்ணீரை துடைத்து, அதை தூக்கி எறியும் கவிதாபூர்வ நடிப்பு.

வாராயென் தோழி பாடலில் மலராத பெண்மை மலரும் வரிகளில் ஒரு திருமணமாகாத ஆணின் வெட்கம் (embarassment கலந்த),தன் தங்கை அடைய போகும் இன்ப வாழ்வை நினைந்த நெகிழ்ச்சி,அங்கிருந்து அகல விரும்பும் அவசரம் எல்லாவற்றையும் பத்து நொடிகளில் காட்டும் மேதைமை.

தங்கை தன் முறிந்த திருமணத்தை பேசும் போது சங்கடத்துடன் சிகரெட்டை பார்த்து (ஒருமுறை வாய் வரை சென்று தவறும்),தங்கையை குற்றம் சாட்டுவது போல அமையாமல் அவர் பேசும் விதம்.

செங்கல்வரயனை இந்த வீட்டில் இருந்து மரியாதையை குலைக்கும் விதத்தில் நடக்காதே என்று சொல்லும் போது ,ஆனந்தன் குறுக்கிட்டு இதில் தவறில்லை ,வேறு ஏதோ நோக்கத்தில் குத்துவதாக சொல்ல விருப்பமின்றி தணியும் விதம்.

தங்கையை அவள் கணவன் அடித்தவுடன் நிலைமை மறந்து ஆத்திரத்துடன் பாயும் உணர்ச்சி வேகம் ,பின் தன்னிலை உணர்ந்து ஆனந்தனை சமாதான படுத்தும் பாங்கு (பாசம்,கெளரவம் கலந்த உணர்வுடன் தனித்து பேசும் நேர்த்தி),என் கணவன் கௌரவத்தில் ,உயர்வில் எனக்கு அக்கறை உண்டு ,உங்கள் தங்கை அவள் கணவனுக்காய் பேசுவது போல எனக்கும் உரிமை உண்டு என்று கோரும் மனைவியின் நியாயம் உணர்ந்து ,பாசத்தில் துடித்தாலும் விலகி நின்று மனைவிக்கு உரிமை தரும் கண்ணியம்,தனக்கு நியாயம் சொல்லும் மனைவியின் அண்ணனை , தன் நிலை படி தங்கைக்கு உதவ சொல்லி சீறும் கட்டம்,பிறகு சற்று சோர்வாக வரும் பாஸ்கருடன் குற்ற உணர்வுடன் நியாயத்தை உணர்ந்து அவர் கோரிக்கைக்கு பணிவது, மனைவியுடன் ஒட்ட ஆரம்பிக்கும் கட்டத்தில் நடைபிணமாய் வழியனுப்பும் வேதனை .

இந்த படத்தில் அவர் நடிப்பை அணு அணுவாக கூறு போட்டு எழுத எத்தனை பக்கங்கள் கொடுத்தாலும் போதாது .ஒவ்வொரு முறை காணும் போதும் புதுமையாய் உணரும் ஒரு புத்துணர்வு கலந்த பிரமை.

அவர் வாழ்நாள் ஆஸ்கார் பெரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பேன்.

adiram
14th June 2017, 04:05 PM
அடடா அடிச்சான்டா அரை சதம்....
நாகர்கோயில் வசந்தம் பேலஸ் தியேட்டரில் வரும் வெள்ளிக்கிழமை 16.6.2017 அன்று ராஜபார்ட் ரங்கதுரை 50வது நாள்.....
இன்று வெளிவரும் புதிய படங்கள் பல கோடி ரூபாங்களில் பட்ஜெட் செய்து 1வாரம் அல்லது 2 வாரங்களில் தூக்கப்படுகிறது. ஏற்கனவே உலக மகா நாயகனின் கர்ணன் சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு கலக்கு கலக்கியது. சென்னையில் 150 நாட்களுக்குமேல ஓடி விழா கண்டது. இன்று ராஜபார்ட் ரங்கதுரை டிஜிட்டலில் 4 ஜியில் வெளியிடப்பட்டு நாகர்கோயிலில் 50 நாளை கடந்து ஓடப்... போகிறது என்றால் யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே , அது கலை உலகில் சிவாஜியை பார்த்துதானா?
உலகில் ஒரே சூரியன்...ஒரே சந்திரன்...அதுபோல் கலை உலகில் ஒரே சிவாஜி..........
திருச்சி எம்.சீனிவாசன்.

சென்ற ஆண்டு டிஜிட்டலில் வெளியான "சிவகாமியின் செல்வன்" சென்னையில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

sivaa
14th June 2017, 04:32 PM
Now venthar TV " kalvanin kathali" 2 pm onwards,
At vanavil TV channel " Neethi" from 1:30 pm onwards

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19260635_1367408956709324_2345709759987461772_n.jp g?oh=4b7bd76f11723f44084a02840281b42a&oe=599F0179


https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19224877_1367408726709347_4275053406220406404_n.jp g?oh=661c0a3785c465dcaf60eb1892400565&oe=599C9819

sivaa
14th June 2017, 06:55 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19060014_1058582104274924_3496685262860602824_n.jp g?oh=abb39c9cf35748b9b3a488d40fd27e4e&oe=59E7EC3C

sivaa
14th June 2017, 09:15 PM
Sundar Rajan (https://www.facebook.com/sundar.rajan.188?hc_ref=NEWSFEED)

அன்பு இதயங்களே,
அரிசிக்கு கூட
மாற்று அரிசி ( வந்து விட்டது)
எங்கள் சிவாஜிக்கு ...
மாற்று
எப்போதும் வராது...
வராது...
இதற்கு மேல வார்த்தை
இல்லை
இலக்கியத்தில்
சொல்ல....
எதிரிகளை கலங்க வைக்கும்
துரோகிகளை துடிக்க வைக்கும்
மாபெரும் வெற்றியை தந்த
அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றி! நன்றி!! நன்றி!!!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19060007_1364365980314669_3223717515558828864_n.jp g?oh=d94fc02e30ff30f698906843e99937db&oe=59A1C406

sivaa
14th June 2017, 09:20 PM
Sekar Parasuram (https://www.facebook.com/sekar.parasuram?hc_ref=NEWSFEED)


எங்களுக்கு அரசியல் பதவி தேவையில்லை, விளம்பரங்கள் கொண்டு எதையும் அடையவும் அவசியமில்லை,
20 ஆம் நூற்றாண்டு தமிழக வரலாறு என்று எப்படி புரட்டி போட்டு எழுதினாலுமே எங்கள்
" நடிகர்திலகத்தை" தவிர்த்து விட்டு வரலாற்றை முழுமை படுத்த முடியாது.

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13406879_1003245873125636_5575294897044383707_n.jp g?oh=f3a8dec95bac937d12c27a67d04fd669&oe=59E25888

sivaa
14th June 2017, 10:04 PM
https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19146285_281790808953812_3222168074594776910_n.jpg ?oh=314f5b1f8843e9169a4eaa767bafabe8&oe=59A56125

sivaa
15th June 2017, 09:45 AM
யூன் 14ம் திகதி வெளிவந்த
நடிகர் திலகத்தின் திரைகாவியங்கள்

குருதட்சணை 1969



ரத்தபாசம் 1980

sivaa
15th June 2017, 09:47 AM
யூன் 15ம் திகதி வெளிவந்த
நடிகர் திலகத்தின் திரைகாவியம்

பொன்னூஞ்சல் 1973
http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/paper%20cuttings/FB_IMG_1449753673987_zpskldxqttf.jpg (http://s1065.photobucket.com/user/senthilvels96/media/paper%20cuttings/FB_IMG_1449753673987_zpskldxqttf.jpg.html)

sivaa
15th June 2017, 09:51 AM
S V Ramani (https://www.facebook.com/venkatramani.somasundaram?fref=nf) · 1 hr

"அவர் ஒரு சரித்திரம்" - 009
கலைஞானி நடிகர் திலகத்தின் ஆசிகளுடன் அனைவருக்கும் காலை வணக்கங்கள்.
அன்னை இல்லம்'
... பெற்ற தாயிடம் அன்பும் அமைதியும், காதலியிடம் இயலாமையால் புலம்பலுமாக இருவேறுபாடு நிலைகள்.
படம் முற்பகுதியில் சிவாஜியின் காதல் பாட்டுகளுடன் இனிமையாக அமைந்தாலும், S V ரங்காராவிற்குத் தூக்குத
தண்டனை விதித்த பின்தான் முக்கிய கட்டத்திற்கு வருகிறது.
தான் பெற்ற தாயிடமே தான் அவரது மகன்தான் என்று கூற முடியாத நிலையில் மனம் வெதும்புவதும், தாயிடம் தந்தையின் தூக்குத் தண்டனையைப பற்றி சொல்ல முடியாமல் தவிப்பதுமாக சிவாஜி தனது உணர்ச்சிகளை அருமையாக வெளிப்படுத்துவார். அப்போது எதுவும் பேசாமல் அமைதியாக சில நிமிடங்கள் தனது உணர்சிகளை முகத்தில் பிரதிபலிப்பார். அடுத்த காட்சியில் இதற்கு மாறாக தன் காதலி தேவிகாவிடம் தன் தந்தையின் அன்பை நினைத்து நினைத்து அவர் தன்னை எப்படியெல்லாம் வளர்த்தார் என்று கூறி அவரது பாசத்தை நினைத்து மகிழ, இப்போது அவர் தன்னுடன் இல்லையே என்ற துக்கம் எல்லாம் ஒன்று சேர முகத்தில் பலவித பாவங்களை வெளிப்படுத்தும் காட்சி மிக அருமை .
தன் தந்தையை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றி ஒரு மகனாக தனது கடமையை செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பலவித உணர்ச்சிகளை ஒரு சேர மாறி மாறி பிரதிபலிப்பார் தந்தையின் கருணை மனு நிராகரிக்கபட்டதை தேவிகாவிடம் கூறும்போது," கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்க கீதா" என்று உரக்க சிரித்துக் கொண்டே கூறி மறுபடியும் ஒரு முறை சிரித்தபடியே சொல்லி அப்படியே அதை அழுகையாய் அரை நொடியில் மாற்றுவார். அரங்கில் மௌனம் நிலவும்
யாரிடம் காண முடியும் இந்த வேறுபட்ட நடிப்பு? இந்தப் படத்தைப பற்றி முழுமையாக எழுதினால் அது கோனார் நோட்ஸ் அளவிற்கு எழுத வேண்டும் என்பதால் முக்கியமான இந்தக் காட்சியுடன் நிறுத்திக்கொள்கிறேன்
வாழ்க சிவாஜி என்னும் மாபெரும் கலைஞன்.
ஜெய் ஹிந்த்!

https://scontent.fybz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/19149290_1786558794704410_5599018641946094247_n.jp g?oh=6d85ab52da8a95f639407db7a8d37134&oe=59A074C2

goldstar
15th June 2017, 11:30 AM
https://i.ytimg.com/vi/YbfBiDWnMxI/maxresdefault.jpg

goldstar
15th June 2017, 11:31 AM
https://i.ytimg.com/vi/meYkaPQnNgM/0.jpg

goldstar
15th June 2017, 11:31 AM
http://www.lifelivetv.com/uploads/thumbs/07b45727f-1.jpg

goldstar
15th June 2017, 11:32 AM
https://i.ytimg.com/vi/GTUKkFf9ByM/hqdefault.jpg

goldstar
15th June 2017, 11:34 AM
https://i.ytimg.com/vi/u0lMkcNzH-4/hqdefault.jpg

goldstar
15th June 2017, 11:35 AM
https://i.ytimg.com/vi/IvJCHQ4aT-w/maxresdefault.jpg

goldstar
15th June 2017, 11:43 AM
https://i.ytimg.com/vi/-X8Sp0J-7u0/maxresdefault.jpg

goldstar
15th June 2017, 11:44 AM
https://ytimg.googleusercontent.com/vi/nnD06oD_uAA/mqdefault.jpg

vasudevan31355
15th June 2017, 11:54 AM
சிவா சார்,

பாகம் 19 ஐ அம்சமாகத் துவங்கியதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


'ஸ்டைல் சக்கரவர்த்தி' விஜயகுமார் (மீள்பதிவு... சில புதிய விளக்கங்களுடன்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/r_2.jpg


"மிஸ்டர் மைனர்...ரொம்ப நாழியா நீங்க நிக்கிறீங்களே... உக்காருங்க"... என்று பழிவாங்கும் படலத்தை பக்காவாகத் தொடங்குமிடம்.....

அதே போல நாற்காலியைத் தள்ளி மைனரின் தன்மானத்தைத் தவிடுபொடியாக்குமிடம்....

"மிஸ்டர் மைனர்... என்னைத் தெரியுதா?" (கூலிங் கிளாசை கழற்றிவிட்டு) "தெரியல?" என்றபடி நொடிப்பொழுதில் கோட்டைக் கழற்றி, பின் ஷர்ட்டையும் கழற்றி, முதுகைத் திருப்பி முன் அடிபட்ட தழும்புகளைக் காட்டும் ஆவேசம்....

"தெரியல...தெரியல"...என்று கேட்டபடியே ஷர்ட்டை சடுதி நேரத்தில் போட்டு பட்டன்களைப் போடாமல் அப்படியே பேன்ட்டுக்குள் செருகும் செம ஸ்டைல்...

"சாப்பாட்டு ராமன்" என்றபடி கைகளை தடதடவெனக் கொட்டி "கதவை இழுத்துப் பூட்டு" என்று கட்டளையிட்டு கர்ஜிக்குமிடம்...

"யாராவது இங்கிருந்து அசைஞ்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்" என்றபடி சென்று பிரம்பை எடுத்து (காமெராவின் லோ ஆங்கிளில்... நம்பியார் கீழே விழுந்தபடி பார்த்தால் எந்த ஆங்கிளில் தெரிவாரோ அந்த ஆங்கிளில்) வளைத்து, நம்பியாரை நோக்கி நான்கு ஸ்டெப்கள் படு ஸ்டைலாக நடந்து வந்து வந்து எட்டி உதைத்து விட்டு,

"அன்னைக்கு சொன்னேனே ஞாபகம் இருக்கா?... ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்"....என்று சவுக்கை ஓங்கும் வேகம்...தான் முன்னம் ராமனாக நம்பியாரிடம் உதைபடும் அந்த குட்டி பிளாஷ்பேக்கிற்கு பிறகு ஓங்கின பிரம்பை மெதுவாகக் கீழே இறக்கி 'சடேலெ'ன உதறும் மின்னல் வேகம்....(அடாடடடா! என்ன ஒரு காட்சி! என்ன ஒரு வேகம்! என்ன ஒரு ஸ்டைல்!) அத்தனை மனக்குமுறல்களையும், கோபங்களையும், ஆத்திரங்களையும் அந்த ஒரு உதறலில் தீர்த்துக் கொள்வார்!

நம்பியாரின் மேல் சூட்கேஸில் உள்ள பணத்தை வீசி அடிக்கும் போது 'எத்தனை லட்சம் வேணும்?' என்று கேட்பார். இந்தக் காட்சியை அப்படியே ஓடவிட்டு கண்ணை மூடிக் கொண்டு தலைவர் சொல்லும் அந்த வசனத்தைக் கேளுங்கள். சிங்கம் ஒன்று நேரில் பேசுவது போல அப்படி ஒரு கர்ஜனையாய் அது ஒலிக்கும்.

'லட்சாதிபதியா வரணும்னு சொன்னே இல்லே! கோடீஸ்வரனா வந்திருக்கேன்...கூப்பிடு உன் தங்கையை' என்று கர்ஜித்துக் கொண்டே கையில் இருக்கும் பிரம்பால் வெகு நேர்த்தியாக நம்பியாரின் இடது மார்பில் பாய்ச்சி நிற்க வைப்பார். உலகில் உள்ள ஒவ்வொரு துரும்பும் இவர் சொல் கேட்கும். அவருக்கு அடங்கும். இந்தப் பிரம்பும் அப்படித்தான்.

"கூப்பிடு உன் தங்கையை" என்று சொல்லி பதிலுக்குக் காத்திராமல் "தேவகி" என்றபடி மாடிப்படிக்கட்டுகளில் ஏறும் அசுர வேகம்... "தேவகி" என்று கூப்பிட்டபடியே தேவகியின் ரூமுக்குள் அவசர, ஆனால் ஆழமானதேடல்.(தேவகியின் பெட் அருகில் ஓடிப் போய் நிற்கும் போது ஸ்பீடைக் குறைக்க கால்களால் ஒரு அழகான பேலன்ஸ் பண்ணுவார்) பின் எதிர் ரூமிலும் தேடிவிட்டு ('தேவகி') என்று கூப்பிட்டபடி பிரம்பை விசிறியபடியே 'சட்'டென்று உடலை இடப்புறமாகத் திருப்புவார். காமெராவுக்குக் கட்டுப்படாத ஸ்பீடாக அது இருக்கும். அளித்திருக்கும் ஸ்டில்லைப் பாருங்கள். எப்படி இருக்கிறது?)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/r2.jpg

'சரசர'வென படிக்கட்டுகளில் படுவேகமாக இறங்கிவரும் ஆர்ப்பாட்டம்...(அது என்ன ஸ்பீடா?... ஸ்பீடான்னு கேட்கிறேன். மனுஷன் கண்மூடி கண் திறப்பதகுள் கீழே இறங்கி வந்து விடுவார்)
19 அல்லது 20 படிக்கட்டுகளில், அனாயாசமாக அவ்வளவு வேகத்தில், அதாவது ஆறே வினாடிகளில் இறங்கி வந்து விடுவார். இந்த ஸ்பீடில் வேறு எவரும் இறங்கி வரவே முடியாது...இயலாது..அவர் ஒருவரைத் தவிர. இறங்கும் வேகம் ஒருபுறம் இருக்கட்டும். இறங்கும் அழகு...ஸ்டைல் இருக்கிறதே அதை பற்றி வார்த்தைகளால் வடித்து விட இயலுமா?

இன்னும் எப்படித்தான் எழுதுவது? எப்படித்தான் புகழ்வது? ஒன்றுமே தெரியவில்லை. புரியவில்லை. யானைத் தீனிக்கு சோளப்பொறிதான் போட முடிகிறது. தோண்டத் தோண்ட அதுபாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? படைத்த பிரம்மன் என் கடவுளைப் பற்றி எழுத இன்னும் பத்து கைகள் படைத்திருக்கக் கூடாதா?

HARISH2619
15th June 2017, 02:19 PM
மூவாயிரம் முத்தான பதிவுகள் தந்த சிவா சாருக்கு நல்வாழ்த்துக்கள்

sivaa
15th June 2017, 04:10 PM
Radhakrishnan Saijayaraman (https://www.facebook.com/saijayaraman.radhakrishnan?fref=nf) · 4 hrs

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் புதுவை ஒதியஞ்சாலை திடல் (இன்றைய அண்ணா திடல் ) நடிகர் திலகம் பேசவிருந்த பொதுக்கூட்டம் . திடல் நிரம்பி வழிகிறது . கூட்டம் தொடங்கியது . உடனே ஒரு மறைந்த தலைவர் பெயர் கூற விரும்பவில்லை , நடிகர் சிவாஜி வரவில்லை ,நடிகரை பார்க்க வந்தவர்கள் கிளம்பி செல்லலாம் என்று அறிவித்தார். ஒரு சில நிமிடங்களில் திடல் காலியாகிவிட்டது. . பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் அரண்டு போய் நின்றது இன்னும் என் கண்ணில்..
சிவாஜி புதுவை வந்துவிட்டார். ஆனால் கடுமையான ஜுரம...் .அப்போது திலகம் இரவு பகல் பாராமல் படபிடிப்பில் கலந்து கொண்டிருந்த நேரம். கூட்டத்திற்கு செல்ல விரும்பியவரை நமது ரசிகர்களும் , திலக த்தின் மேல் பற்று கொண்ட கட்சி தலைவர்களும் நீங்கள் வரவேண்டாம் என்று தடுத்து விட்டனர். இது தெரியாத அந்த தலைவர்
சிவாஜியை பார்க்க வந்தவர்கள் கிளம்பலாம் என்று கூறி கூட்டத்தை காலியாக்கி விட்டார்.
நடிகர் திலகத்தின் பவர் என்ன என்பதை அன்றைய தலைவகர்ள் கண்கூடாக கண்டனர்..

sivaa
15th June 2017, 04:32 PM
https://www.facebook.com/trichy.srinivasan.5/videos/306004453175513/




Trichy Srinivasan (https://www.facebook.com/trichy.srinivasan.5?hc_ref=NEWSFEED&fref=nf)

· Yesterday at 02:13 ·






19. நான் வணங்கும் தெய்வம் :
நேற்று 20வது படமாக ரங்கோன் ராதா வெளியிட்டேன். நேற்றே கூறினேன் அதற்கு முன்பாக வந்த இந்த நான் வணங்கும் தெய்வம் படத்தை 19 வதாக இன்று போடுவதாக, இப்போது போட்டுவிட்டேன் நண்பர்களே.
இந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு மாறுபட்ட கதாபாத்திரம். அதாவது, திரு. நாகையா அவர்கள் டாக்டராக வருவார், அவர் ஒரு விஷப்பரீட்சை நடத்துவதற்காக அதாவது ஒரு ஆராய்ச்சிக்காக ஒரு மருந்தை மனித உடம்பில் செலுத்திப்பார்க்க சிவாஜியை பயன்படுத்துவார், அந்த மருந்தை செலுத்தியவுடன் சிவாஜியின் குண...ம், தோற்றங்கள் மாறும் , மிகவும் விபரீதமாகி இறுதியில் அவருக்கு மாற்று மருந்து கொடுத்து, நிலைமையை சீராக்குவதாக கதை. இந்தக் கதை அந்த காலத்திலேயே படமாக்கப்பட்டது, மிகவும் ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது. சிவாஜி என்ற மகா கலைஞர் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று, அனைத்தையும் விரைவிலேயே முடித்து சாதித்து விட்டார். இன்று கூட வரும் படங்கள் அனைத்தும் சிவாஜியின் பழைய படங்களின் கதைகளை தழுவாமல் வர சந்தப்பமே இல்லை. நீங்கள் எந்த படத்தை எடுத்துப் பார்த்தாலும் ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் சிவாஜியின் பழைய பட வாடை அடித்தே தீரும்.
இப்படத்தில் நாகையா கதாபாத்திரம் கௌரவம். சிவாஜி மிக பெரிய நடிகர் அதே சமயம் எனக்கு நாகையா, எஸ்.வி.ரங்காராவ், எஸ். வி. சுப்பையா, டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா , நாகேஷ், போன்ற மிக பெரிய ஜாம்பாவான்களையும் மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் நாகையா அவர்கள் சிவாஜியின் அதிக படங்களில் மிக, மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரக் கூடியவர். இப்படம் மிகவும் ஒரு வித்தியாசமான படம் சிவாஜிக்கு. நன்றி
திருச்சி எம்.சீனிவாசன்.

sivaa
15th June 2017, 04:37 PM
"காவியமா நெஞ்சில் ஓவியமா",
" வண்ணத் தமிழ் பெண் ஒருத்தி கண்ணெதிரே வந்தாள் "
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்...
" பாவை விளக்கு "

http://i64.tinypic.com/168v66e.jpg

sivaa
15th June 2017, 04:53 PM
http://www.sivajiganesan.in/Images/140617_2.jpg










மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
சமீபகாலமாக மதுரையில் சினிமா சம்பந்தப்பட்ட விழா எதுவுமே நடைபெற்றதில்லை, நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படவிழாவினைத் தவிர...
2013ல் கர்ணன் படத்தின் மாபெரும் வெற்றி விழா மதுரை மக்களே வியக்கும் அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா எந்த முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளாமலே காலை நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டது, திரையுலகினரை திரும்பி பாா்க்க செய்தது.
அதற்கு பிறகு, தற்போது மீண்டும் நமது கலை தெய்வத்தின் மற்றொரு வெற்றி விழா. நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக் காவியம் ராஜபார்ட் ரங்கதுரை தொடர்ந்து 25வது நாள் கண்டது.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள் சார்பில் மதுரை மீனாட்சி பாரடைஸ் திரையரங்கில் 25வது நாள் வெற்றிவிழாவினை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தென்சென்னை சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் ஜெயக்குமார் அவர்கள் மாபெரும் ஒத்துழைப்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ராஜபார்ட் ரங்கதுரை டிஜிட்டல் தயாரிப்பாளர். தியேட்டர் நடத்துபவர், பட விநியோகஸ்தர் ஆகியோருக்கு நினைவுப்பரிசையும் வழங்கினார். ஜெயக்குமார் அவர்களுக்கு நமது சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
25வது நாள் விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நான். பச்சைமணி, வெங்கடேஷ் போன்றோர் சில முன்னேற்பாடுகளை செய்ய தியேட்டரில் தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கூடி செய்து வந்தோம். விழாவினை முன்னிட்டு காலை முதல் ஒலிபெருக்கியில் நடிகர்திலகத்தின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.
மாலை 5 மணி முதல் ரசிகர்கள் தியேட்டரில் குவியத் தொடங்கினர். தொடர்ந்து 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை மாலை ரங்கதுரையை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் மதுரையை சேர்ந்த மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதியமே ராஜபாளையத்தை சேர்ந்த அருமை சகோதரர் திருப்பதி ராஜா அவர்களும், டிஜிட்டல் தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன், நாகர்கோவிலை சார்ந்த த.ஜெகன் ஆகியோர் வந்து விட்டனர். அவர்களும் தங்களது விழாவிற்கு தங்களது முழு ஒத்துழைப்பை கொடுத்தனர்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டார். கார்த்திகேயன் அவர்களுக்கு ஜெயக்குமார், பச்சை மணி, அவனியாபுரம் குப்புசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தினர். பின்னர் படத்திற்கு வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நினைவுப்பரிசினை கார்த்திகேயேன் அவர்கள் வழங்க பட தயாரிப்பாளர், தியேட்டர் நிர்வாகி மற்றும் விநியோகஸ்தருக்கு வழங்கினார்.
தியேட்டருக்கு அருகில் வசிக்கு பொதுமக்கள் அனைவரும் இப்படி ஒரு விழாவினை தாங்கள் இதுவரை இந்த தியேட்டரில் பார்த்ததில்லை எனக் கூறி அனைவரும் குழந்தைகளுடன் தியேட்டர் வளாகத்திற்குள் வந்து விழாவினை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தியேட்டரைச் சேர்ந்தவர்களோ வியப்பில் ஆழ்ந்தனர். இவ்வளவுக்கும் விழா மிகவும் சிறியதாக தான் நடைபெற்றது. இதற்கே இப்படி என்றால் மக்கள்தலைவரின் மற்ற படவிழாவினை இவர்கள் பார்த்திருந்தால்....
தியேட்டேருக்குள் நமது இதயங்கள் அனைவரும் இளைஞர்களாகவே மாறியிருந்தனர். மனது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் கோயிலுக்கு சென்றால் மன அமைதி ஏற்படும் என்பார்கள். ஆனால் நமது நடிகர்திலகத்தின் இதயங்களுக்கோ அவர் படம் ஓடும் தியேட்டரே கோவில் அவரே தெய்வம். தன் மனக்கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடித்து விட்டார் நம் கலைக் கடவுள்.
ரசிர்களின் பேப்பர் மழையில் தியேட்டர் முழுவது பேப்பரால் மூழ்கியது. இன்றை ரசிகர்களுக்கு இந்த பேப்பர் மேட்டர் அவ்வளவாக தெரியாது. அதிலும் ரோஸ் என்பவர் ஜிகினா பேப்பராக போட அந்த பேப்பா் தியேட்டருக்குள்ளேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் கலகலத்து போய் விட்டனர். ஒருவர் நடிகர்திலகத்தை,எங்கள் தலைவரை மதித்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று கோசம் எழுப்பி காங்கிரஸ் கட்சி சிவாஜி அவர்களை மறந்ததை நினைவுகூர்ந்தார்.

ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் ஆர்ப்பாட்ட ஆரவாரம் நிச்சயம் விண்ணிலிருக்கு நமது தலைவருக்கு கேட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. வெளியில் மக்கள் பேசிக்கொண்டது. சிவாஜி ரசிகர்கள் சிவாஜி ரசிகர்கள் தான் விழாவினை அமர்க்களப்படுத்தி விட்டார்கள் என் காதில் விழுந்தது.
அடுத்த விழாவிற்கு தயாராவோம் எனக் கூறி அனைவரும் பிரியாவிடை பெற்றுக் கிளம்பினோம், நானும் தான்...
படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் ரமேஷ்பாபு, சோமசுந்தரம் சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் ஜோதிபாஸ்கரன், சிவாஜி சமூகநலப் பேரவை தலைவர் சிவாஜி செல்வம், பழனிச்சாமி, பழனிக்குமார், சிவக்குமார், பத்மநாபன் கார்த்திகேயன், கே.கே.நகர் குமார், எம்.என்.குமார் மற்றும் அனைவருக்கும் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.










25வது நாள் வெற்றி விழாவின் புகைப்படங்கள் சில.....








ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியத்தை டிஜிட்டலில் தயாரித்த பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திகயேன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கிய போது....
உடன் இருப்பவர்கள் இடமிருந்து வலம் ரமேஷ்பாபு, திருப்பதி ராஜா, மீனாட்சி பாரடைஸ் தியேட்டர் மணிகண்டன், ஆர்.எம்.எஸ் மாணிக்கம், ஜெயக்குமார, பழனிச்சாமி, ஜோதிபாஸ்கரன், கார்த்திகேயன், குமார், சிவாஜிகணேசன்.இன் சுந்தராஜன், பச்சைமணி, சோமசுந்தரம் ஆகியோர்.

http://www.sivajiganesan.in/Images/150617_6.jpg

sivaa
15th June 2017, 04:54 PM
வழங்கப்பட்ட நினைவுப் பரிசு.

http://www.sivajiganesan.in/Images/150617_1.jpg

sivaa
15th June 2017, 04:56 PM
மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் அவர்கள் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய போது... உடன் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் ரமேஷ்பாபு, தேனுார் சாமிக்காளை, தெப்பக்குளம் பால்பாண்டி, பச்சைமணி ஆகியோர்..

http://www.sivajiganesan.in/Images/150617_3.jpg

sivaa
15th June 2017, 04:57 PM
http://www.sivajiganesan.in/Images/150617_2.jpg

ஆட்டோ பழனிக்குமார், ஜெயக்குமார், சிவாஜிகணேசன்.இன் சுந்தராஜன், த.ஜெகன், திருப்பதிராஜா, பாரமவுண்ட் ஜோதி, பாலகிருஷ்ணன்,மாரியப்பன், ரோஸ், சமூகநல பேரவை தலைவர் சிவாஜி செல்வம் ஆகியோர் தியேட்டர் நுழைவு வாயிலில்

sivaa
15th June 2017, 04:58 PM
http://www.sivajiganesan.in/Images/150617_4.jpg

sivaa
15th June 2017, 04:58 PM
http://www.sivajiganesan.in/Images/150617_5.jpg

sivaa
15th June 2017, 04:59 PM
http://www.sivajiganesan.in/Images/150617_8.jpg

sivaa
15th June 2017, 05:00 PM
http://www.sivajiganesan.in/Images/150617_7.jpg

sivaa
15th June 2017, 05:01 PM
http://www.sivajiganesan.in/Images/150617_9.jpg

sivaa
15th June 2017, 05:01 PM
http://www.sivajiganesan.in/Images/150617_18.jpg

sivaa
15th June 2017, 05:02 PM
http://www.sivajiganesan.in/Images/150617_11.jpg

sivaa
15th June 2017, 05:02 PM
http://www.sivajiganesan.in/Images/150617_17.jpg

sivaa
15th June 2017, 05:04 PM
http://www.sivajiganesan.in/Images/150617_16.jpg

நன்றி www.சிவாஜி (http://www.சிவாஜி) கணேசன்.in