PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

fidowag
15th August 2018, 10:48 PM
http://i63.tinypic.com/oiszr7.jpg

fidowag
15th August 2018, 10:49 PM
http://i64.tinypic.com/2cqicf4.jpg

fidowag
15th August 2018, 10:51 PM
http://i66.tinypic.com/wmb1pl.jpg

fidowag
15th August 2018, 10:52 PM
http://i63.tinypic.com/9sqz42.jpg

fidowag
15th August 2018, 10:52 PM
http://i64.tinypic.com/b4uxww.jpg

fidowag
15th August 2018, 10:54 PM
http://i63.tinypic.com/28rnql1.jpg

fidowag
15th August 2018, 10:54 PM
http://i64.tinypic.com/2jbsa6u.jpg

fidowag
15th August 2018, 10:56 PM
http://i66.tinypic.com/14blzpv.jpg

fidowag
15th August 2018, 10:57 PM
http://i63.tinypic.com/1zp5vzm.jpg

fidowag
15th August 2018, 10:59 PM
http://i64.tinypic.com/aceqvc.jpg

fidowag
15th August 2018, 11:01 PM
http://i68.tinypic.com/26393cn.jpg

fidowag
15th August 2018, 11:03 PM
http://i66.tinypic.com/2bb4zs.jpg

fidowag
15th August 2018, 11:04 PM
http://i63.tinypic.com/15ehf90.jpg

fidowag
15th August 2018, 11:08 PM
http://i68.tinypic.com/zx8xgm.jpg

fidowag
15th August 2018, 11:11 PM
http://i65.tinypic.com/2gvjza1.jpg

fidowag
15th August 2018, 11:13 PM
http://i63.tinypic.com/10gwb3d.jpg

fidowag
15th August 2018, 11:14 PM
http://i64.tinypic.com/34y4ilf.jpg

fidowag
15th August 2018, 11:16 PM
http://i67.tinypic.com/v6n6v4.jpg

fidowag
15th August 2018, 11:17 PM
http://i68.tinypic.com/2icbbia.jpg

fidowag
15th August 2018, 11:19 PM
http://i67.tinypic.com/296jcm1.jpg

fidowag
15th August 2018, 11:20 PM
http://i68.tinypic.com/168u537.jpg

fidowag
15th August 2018, 11:25 PM
http://i68.tinypic.com/2z686e9.jpg

fidowag
15th August 2018, 11:27 PM
http://i63.tinypic.com/2u756xt.jpg

fidowag
16th August 2018, 08:19 PM
நாளை முதல் (17/8/18) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.,ஜி.ஆர். நடித்த "பணக்கார குடும்பம் "தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .
http://i65.tinypic.com/35bv0xh.jpg

fidowag
19th August 2018, 12:16 AM
http://i68.tinypic.com/1zbcahu.jpg

fidowag
19th August 2018, 12:19 AM
http://i64.tinypic.com/ou400k.jpg
http://i64.tinypic.com/2nlzk3c.jpg

fidowag
19th August 2018, 12:21 AM
http://i65.tinypic.com/28clpug.jpg
http://i65.tinypic.com/10gwo4x.jpg

fidowag
19th August 2018, 12:22 AM
http://i63.tinypic.com/i5dh6t.jpg

fidowag
19th August 2018, 12:22 AM
http://i66.tinypic.com/303fwn7.jpg

fidowag
19th August 2018, 12:23 AM
http://i67.tinypic.com/fau43t.jpg

fidowag
19th August 2018, 12:25 AM
http://i66.tinypic.com/16k0yah.jpg

fidowag
19th August 2018, 12:26 AM
http://i65.tinypic.com/kb5fkg.jpg

fidowag
19th August 2018, 12:27 AM
http://i64.tinypic.com/2elb66c.jpg

fidowag
19th August 2018, 12:28 AM
http://i65.tinypic.com/29mx6ky.jpg

oygateedat
20th August 2018, 09:58 PM
https://s8.postimg.cc/rucv235k5/a35c5145-e135-4da5-9e2d-c9f7e3a98ca8.jpg (https://postimg.cc/image/dnx46uuox/)lightshot (https://postimages.org/)

orodizli
21st August 2018, 03:15 PM
இன்று மக்கள் திலகத்தின் ''நாடோடிமன்னன் '' வைர விழா நிறைவு தினம் .

60 ஆண்டுகள் முன் இந்திய திரை உலக வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கிய திரைப்படம் நாடோடிமன்னன்.

திரைப்படம் மூலம் மக்களுக்கு தான் சார்ந்திருந்த இயக்கத்தின் சின்னத்தையும் கொடியையும் .கொள்கைகளையும் பாடல்களையும் அளித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ,

1958ல் வெளிவந்து அதற்கு முந்தய திரைப்படங்களின் சாதனைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டியப்படம் .

நாடோடிமன்னனின் தாக்கம் 1962 தேர்தலில் எதிரொலித்தது .
திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 50 தொகுதிகளை வென்றது வரலாறு
1967 தேர்தலில் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் திமுக ஆட்சியில் அமர்ந்தது என்றால் அது நாடோடிமன்னன் '' எம்ஜிஆரின் கடின உழைப்பு தியாகம் என்றால் அது மிகையல்ல .

1977ல் நாடோடி மன்னன் தமிழக முதல்வராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பதவி ஏற்றார் . . உலக வரலாறு படைத்தார் எம்ஜிஆர் .
திரைப்பட உலகை தன்னுடைய ஆளுமையில் என்றென்றும் முதலிடத்தில் வைத்திருந்தார் .அரசியலிலும் முதலிடத்தில் கடைசி வரை முதல்வராக வாழ்ந்து இன்னமும் கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு வருகிறார்.... Thanks Friends...

orodizli
21st August 2018, 03:16 PM
1970 ஆம் ஆண்டு ஏசுநாதர் என்ற திரைப்படத்தில் புரட்சி தலைவர் mgr அவர்கள் நடிப்பதுக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அதற்காக சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது.
ஆனால் கடைசி நிமிடத்தில் mgr அந்த படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார். அதற்காக அவரிடம் காரணம் கேட்டபோது...
"மக்கள் என்னை ஒரு நடிகனாக பார்க்கட்டும், ஒரு அரசியல் தலைவனாக பார்க்கட்டும் ஆனால் என்னை கடவுளாக பார்க்க வேண்டாம். அதனால் தான் இந்த படத்தை மறுத்துவிட்டேன்" என்று கூறினார்.
அந்த அளவுக்கு அவர் தன் ரசிகர்களை அறிந்து வைத்திருந்தார் என்பது தான் உண்மை. ஆனால் புரட்சிதலைவருக்கோ புத்தர், ஏசுநாதர் போதனைகளின் மீது அளவு கடந்த பக்தி உண்டு.
"புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக" என்று பாடி நடித்து இருக்கிறார். அவரது பல படங்களில் புத்தர் சிலையோ அல்லது படமோ வருவது போல காட்சி அமைத்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது... Thanks Friends..

fidowag
21st August 2018, 10:00 PM
சுதந்திர தினத்தன்று , சென்னை ராமாவரத்தில் உள்ள வாய் பேசாதோர் மற்றும் காது கேளாதோர் பள்ளி நிறுவனர் திருமதி லதா ராஜேந்திரன் அவர்களுக்கு
சிறந்த சமூக சேவகி விருது தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி வழங்கியபோது எடுத்த படம் .
http://i64.tinypic.com/ehd5w1.jpg

fidowag
21st August 2018, 10:03 PM
http://i68.tinypic.com/28aug50.jpg
மக்கள் திலகம் .எம்.ஜி. ஆர். நடிப்பில் வெளிவராத படத்தின் விளம்பரம்

fidowag
21st August 2018, 10:19 PM
http://i63.tinypic.com/2mdghtc.jpg

fidowag
21st August 2018, 10:20 PM
http://i63.tinypic.com/2vb4fvn.jpg

fidowag
21st August 2018, 10:21 PM
http://i67.tinypic.com/fymyq8.jpg

fidowag
21st August 2018, 10:23 PM
http://i67.tinypic.com/m8n0qa.jpg

fidowag
21st August 2018, 10:25 PM
http://i64.tinypic.com/2uifc3k.jpg

fidowag
21st August 2018, 10:26 PM
http://i66.tinypic.com/153lk5t.jpg

fidowag
21st August 2018, 10:28 PM
http://i68.tinypic.com/2ib0lkh.jpg

fidowag
21st August 2018, 10:30 PM
மாலைசுடர் -21/8/18
http://i66.tinypic.com/2h4xbu9.jpg

fidowag
21st August 2018, 10:37 PM
விரைவில் சென்னையில் வருகிறது .
http://i64.tinypic.com/kluts.jpg

fidowag
21st August 2018, 10:39 PM
தினத்தந்தி -19/8/18
http://i67.tinypic.com/kbqbk0.jpg

fidowag
21st August 2018, 10:41 PM
தினத்தந்தி - 20/8/18
http://i67.tinypic.com/9huk8w.jpg

fidowag
21st August 2018, 10:42 PM
http://i65.tinypic.com/qzomfb.jpg
http://i65.tinypic.com/2rduq1i.jpg

fidowag
21st August 2018, 10:46 PM
பாக்யா வார இதழ் -23/8/18
http://i67.tinypic.com/23sufie.jpg
http://i68.tinypic.com/2hqdj6q.jpg
http://i63.tinypic.com/29zxwg9.jpg

http://i66.tinypic.com/dlpz48.jpg

fidowag
21st August 2018, 10:49 PM
புதிய தலைமுறை வார இதழ் -23/8/18
http://i66.tinypic.com/5nqart.jpg
http://i66.tinypic.com/o0340k.jpg
http://i68.tinypic.com/11rzm1v.jpg

fidowag
21st August 2018, 10:51 PM
வாசகர் கருத்து
http://i64.tinypic.com/2rqn2v6.jpg

fidowag
21st August 2018, 11:20 PM
சென்னையை அடுத்த திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலயத்தின் 8 வது ஆண்டு விழா
பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி .......
உற்சவர் அலங்காரத்திற்கு தயார் நிலையில்
http://i67.tinypic.com/9rngxd.jpg

fidowag
21st August 2018, 11:22 PM
ஆலய நிர்வாகி திரு.கலைவாணன் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி,பொன்னாடை அணிவித்தல்
http://i64.tinypic.com/235p3r.jpg

fidowag
21st August 2018, 11:24 PM
திரு.சைதை துரைசாமி , இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் பெருமைகளை,
சாதனைகளை பக்தர்களுக்கு உரைத்தல்
http://i65.tinypic.com/34j41n4.jpg

fidowag
21st August 2018, 11:26 PM
http://i63.tinypic.com/292o5r6.jpg

fidowag
21st August 2018, 11:29 PM
அலங்காரம், ஆராதனை, பூஜைகள் செய்வதற்கான பொருட்கள் பக்தர்கள்
ஊர்வலமாக கொண்டுவரும் காட்சி .
http://i63.tinypic.com/28w0zo1.jpg

fidowag
21st August 2018, 11:29 PM
http://i66.tinypic.com/a9y2o5.jpg

fidowag
21st August 2018, 11:30 PM
http://i68.tinypic.com/fbc0uw.jpg

fidowag
21st August 2018, 11:31 PM
http://i66.tinypic.com/2e1xj40.jpg

fidowag
21st August 2018, 11:34 PM
ஆலயத்தில் மூலவருக்கு ஆராதனை செய்கிறார் திரு.சைதை துரைசாமி பக்தர்களுடன்
http://i66.tinypic.com/1qj2pg.jpg

orodizli
21st August 2018, 11:36 PM
ஒரு காலத்தில் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தீவிரமான ஒரு கர்ஜனை நடிகரின் ரசிகர் . மேலும் அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் . கண்ணியமான வார்த்தைகள் என்னவென்று தெரியாதவர் . மற்றவர்களை மிகவும் கேவலமாக தரமின்று எழுதுவதில் கைதேர்ந்தவர் .புள்ளி விவரங்களை மனம் போன போக்கில் அச்சிட்டு ஆனந்தம் அடைந்தவர் .அவர் விரும்பிய நடிகர் பல படங்கள் வந்த வழியே காணாமல் போனது .. என்ன செய்வது அன்று தெரியாமல் அந்த காலத்தில் தான் அச்சடித்த கேவலமான நோட்டீஸ் களை அலைந்து திரிந்து கண்டு பிடித்து மீண்டும் புதுப்பித்து ஆனந்தம் அடைய சிவ பூஜை செய்கிறார் . பாவம் . கண்டம் விட்டு கண்டம் மாறினாலும் ஆனந்தம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அந்த பெரியவருக்கு . என்றுமே உண்டு . மனசாந்தி கிடைக்க பிரார்த்திக்கிறோம்... இப்படி 'ஆனந்தம்' அடைந்தால் தான் உண்டு...

fidowag
21st August 2018, 11:37 PM
மாலையில் ஊர்வலம் செல்ல தயார் நிலையில் உற்சவர்.
http://i65.tinypic.com/2hr36er.jpg

fidowag
21st August 2018, 11:38 PM
http://i64.tinypic.com/ehk58k.jpg

fidowag
21st August 2018, 11:39 PM
http://i65.tinypic.com/zn61zn.jpg

fidowag
21st August 2018, 11:40 PM
http://i65.tinypic.com/9blouv.jpg

fidowag
21st August 2018, 11:41 PM
http://i63.tinypic.com/ac5pva.jpg

Richardsof
22nd August 2018, 09:25 AM
22.8.2018

சென்னை தினம் ...இன்று
>
சென்னை தினமான இன்று நமக்கு எத்தனையோ இனிமையான நினைவுகளை தந்து கொண்டிருந்தாலும் மிக முக்கியமான நிகழ்வுகளாக நம் கண் முன் பசுமையாக நிற்பது பேரறிஞர் அண்ணா அவர்களும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவலைகள் .

சென்னை நகரில் முதல் முறையாக 4 திரை அரங்கில் வெளிவந்து 100 நாட்கள் ஓடிய பெருமை ''மதுரை வீரன் '' 1956
திமுக முதல் முறையாக போட்டியிட்ட தேர்தல் களத்தில் எம்ஜிஆர் சென்னை நகரில் பிரச்சாரம் செய்தார் - 1957

22.8.1958ல் வெளிவந்த எம்ஜிஆரின் நாடோடிமன்னன் திமுக என்ற மாபெரும் இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது .சென்னை நகரம் திமுகவின் கோட்டையாக உருவெடுத்து முன்னேறியது . 1958

1962 தேர்தலில் சென்னை நகரில் பல சட்ட மன்ற தொகுதிகளை திமுக கைப்பற்றியது .எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் திமுக கொள்கைகளையும் உதய சூரியன் சின்னத்தையும் இடம் பெற செய்தும் மேடை பிரச்சாரங்கள் செய்தும் திமுக வை வளர்த்தார் .

1964ல் சென்னை மாநகராட்சியை முதல் முறையாக திமுக கைப்பற்றியது .

1964ல் எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படத்தில் இடம் பெற்ற மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது .
திமுக , எம்ஜிஆர் , சென்னை என்ற மூன்றெழுத்துக்களை அருமையாக பாடி வரிகளுக்கு உயிர் கொடுத்தார் . இன்று வரை அந்த பாடல் வரிகள் நிலைத்துவிட்டது .

தென்னிந்தய திரை உலகில் வசூலில் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய எம்ஜிஆரின் எங்க வீட்டுப்பிள்ளை முதல் முறையாக சென்னை நகரில் மூன்று திரை அரங்குகளில் வெள்ளிவிழா ஓடி சாதனை சென்னை க்கு பெருமை - 1965

எம்ஜிஆர் தேர்தல் பிரச்சார நேரத்தில் சென்னை ராமவாரத்தில் நடந்த அசம்பாவத்திலிருந்து உயிர் பிழைத்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி . மேலும் சென்னை பரங்கிமலை தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்று சட்ட மன்றத்தில் நுழைந்தார் . 1967

1971 சட்ட மன்ற தேர்தலில் சென்னை நகரம் திமுக - எம்ஜிஆர் கோட்டையானது
ரிக் ஷாக்காரன் திரைப்படம் சென்னை நகரில் வசூலில் பிரமாண்ட சாதனை - 1971

எம்ஜிஆர் பாரத் பட்டம் - சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டது - 1972
எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் சென்னை நகரமே அல்லோலப்பட்டது - 1972
எம்ஜிஆர் அதிமுக இயக்கம் உருவாக்கினார் - சென்னை -1972. புரட்சி நடிகர் ... புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார் - 1972

உலகம் சுற்றும் வாலிபன் - சென்னை நகரில் பிரமிக்கத்தக்க வசூல் சாதனை - 1973
சென்னை நகரில் திமுகவின் அடக்கு முறைகளை மீறி வெற்றி கண்ட படம் நேற்றுஇன்று நாளை - 1974
22.8. 1975ல் அண்ணாவின் இதயக்கனி வசூலில் சென்னை நகரில் சாதனை - 1975
அரசியல் மற்றும் சினிமா துறைகளில் சென்னை நகரில் எம்ஜிஆர் படங்கள் தொடர் சாதனைகள் - 1976
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஆதரவு வெற்ற காங்கிரஸ் தென் சென்னை தொகுதியில் வெற்றி - 1977
1957- 1977
மக்கள் திலகம் எம்ஜிஆர் 20 ஆண்டுகளில் கட்சி சார்பாகவும் திரை துறை சார்பாகவும் சென்னை நகரில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் .1977 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக கட்சி சென்னை கோட்டையை கைப்பற்றியது . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வரானார் . 1977.

1977- 1987
10 ஆண்டுகள் மேல் தமிழக முதல்வராக எம்ஜிஆர் சிறப்பாக ஆட்சி நடத்தினார் . குறிப்பாக சென்னை நகரம் எல்லா துறைகளிலும் முன்னேறியது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த நாட்களில் சென்னை நகரம் எம்ஜிஆர் படங்களின் கோட்டையாக திகழ்ந்தது .
அரசியல் இயக்கத்திலும் எம்ஜிஆருக்கு கோட்டையாக சென்னை நகரம் விளங்கியது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 30 வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து அவருடைய பிறந்த நாள் , நினைவு நாள் , நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் , எம்ஜிஆரை பற்றிய புத்தகங்கள் வெளியீட்டு விழாக்கள் . எம்ஜிஆர் மன்றங்களின் தொடர் விழாக்கள் எம்ஜிஆர் படங்களின் மறுவெளியீடுகள் என்று சென்னை நகரம் கொண்டாடி வருகிறது

சென்னை தினமான இன்று எம்ஜிஆர் சென்னை நினைவுகளை நினைவு கூர்வோம் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .

Richardsof
22nd August 2018, 07:32 PM
எம்ஜிஆர்- சிவாஜி ரசிகர்களின் பொற்காலம் 1952- 1977

25 ஆண்டுகள் தமிழ் திரை உலகில் மிகவும் போட்டியாளர்களாக திரைவானில் ஜொலித்த நட்சத்திரங்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜிகணேசன்

1947ல் ராஜகுமாரி படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகராக எம்ஜிஆர் வளர்ந்து வந்தார் . அவருக்கென்று ரசிகர்களும் உருவாகினார்கள் . மிக குறுகிய காலத்தில் எம்ஜிஆர் நடித்த படங்கள் மருத நாட்டு இளவரசி , மந்திரிகுமாரி , மர்மயோகி , சர்வாதிகாரி என்தங்கை வெற்றி அடைந்தது . மக்கள் மத்தியில் பிரபல நடிகராக உயர்ந்து இருந்தார் .
தமிழகமெங்கும் எம்ஜிஆருக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள் .எம்ஜிஆரின் வசீகர தோற்றம் , அபாரமான வாள் வீச்சு
மன்னர் வேடத்திற்கு ஏற்ற கம்பீர தோற்றம் , சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் மூலம் அன்றைய கால காட்ட இளம் வயதினரை தன் பக்கம் ஈர்த்தார் எம்ஜிஆர் .

1952ல் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தில் சிவாஜிகணேசன் அறிமுகமாகி , தொடர்ந்து பல்வேறு குணச்சித்திர வேடங்கள் , வில்லன் வேடம் , இரண்டாவது கதாநாயகன் வேடம் , என்று சமூக படங்களிலும் , புராண படங்களிலும் நடித்ததின் மூலம் அவருக்கென்று ரசிக பட்டாளம் உருவானது .

1952 முதல் 1977 வரை எம்ஜிஆர் - சிவாஜி நடித்த படங்கள் தொடர்ந்து வெளிவந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்தது . எம்ஜிஆர் திமுக நடிகராகவும் சிவாஜிகணேசன் காங்கிரஸ் நடிகராகவும் அறியப்பட்டார்கள் . ரசிகர்களும் கட்சித்தொண்டர்களும் அவர்கள் படம் வெளிவரும் நாளை ஒரு திருவிழாகவே கொண்டாடினார்கள் .

ரசிக மன்றங்கள் இருவருக்கும் தமிழமெங்கும் துவங்கப்பட்டது . பின்னர் கர்நாடகம் ,கேரளா , ஆந்திர , பம்பாய் அந்தமான் , மற்றும் சிங்கப்பூர் என்று உலக நாடுகளிலும் துவங்கப்பட்டது . எம்ஜிஆர் ஆதரவு பத்திரிகைகள் சிவாஜி ஆதரவு பத்திரிகைகள் தோன்றியது . பல் வேறு மோதல்கள் , ஏட்டிக்கு போட்டி விமர்சனங்கள் , வசூல் பிரளயங்கள் என்று மோதிக்கொண்டார்கள் .

எம்ஜிஆர் சினிமா அரசியல் இரண்டிலும் தீவிரமாக இருந்ததால் 134 படங்கள் மட்டுமே நடித்திருந்தார் .
சிவாஜி முழு நேர திரை உலகில் இருந்ததால் 280 படங்கள் மேல் நடித்திருந்தார் . மேலும் சிவாஜிக்கு படங்கள் 100 நாட்கள் ஓடினால்தான் பெருமையாகவும் கவுரமாகவும் இருக்கும் என்று அவருடைய ரசிகர்கள் உணர்ச்சியுடன் போராடினார்கள் . எம்ஜிஆருக்கு அந்த நிலை இல்லை . ஏபிசி என்ற மூன்று சென்டர்களிலும் நிரந்த மார்க்கெட் இருந்தது . எம்ஜிஆர் படங்களுக்கு என்றுமே எங்குமே நல்ல மவுசு இருந்தது .

சிவாஜிக்கு பராசக்திக்கு பிறகு மனோகரா , வீரபாண்டிய கட்ட பொம்மன் , பாகப்பிரிவினை , பாசமலர் , பாவமன்னிப்பு , ஆலயமணி , திருவிளையாடல் , தில்லானா மோகனாம்பாள் , சிவந்தமண் ,பட்டிக்காடா பட்டணமா
வசந்த மாளிகை , எங்கள் தங்க ராஜா , தங்கப்பதக்கம் அவன்தான் மனிதன் போன்ற படங்கள் சிவாஜிகணேசன் ரசிகர்களை உற்சாப்படுத்தியது .

எம்ஜிஆருக்கு சில படங்களை தவிர பல படங்கள் வெற்றி வாகை சூடியது . வசூலிலும் எம்ஜிஆர் படங்களே முதலிடத்தை தக்க வைத்து கொண்டது . எம்ஜிஆர் திரை உலகிவிட்டு விலகும் வரை 1977 அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமை உண்டு . அவருடைய திரை உலக சாதனைகளை அவர் இருக்கும்வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை .

எம்ஜிஆர் திரை உலகை விட்டு விலகிய பிறகு நடிகர் சிவாஜிகணேசனுக்கு போட்டியாளர்கள் யாருமில்லை . எனவே அவர் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார் .

1977க்கு பிறகு இன்று வரை 41 ஆண்டுகளாக எம்ஜிஆரின் பல பழைய படங்கள் தமிழகமெங்கும் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது . எம்ஜிஆர் ரசிகர்களும் இன்னமும் எம்ஜிஆரின் நினைவுகளோடு புதிய தலைமுறை எம்ஜிஆர் ரசிகர்களளோடு பயணித்து கொண்டு வருகிறார்கள் .

Richardsof
24th August 2018, 08:59 PM
எம்.ஜி.ஆர்: தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றிய ஹீரோ!


மிகவும் ஓப்பனாக பேசவேண்டும் என்றால், தமிழகம் இன்றிருக்கும் நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தேவையா? என்ற கேள்வியை இளைஞர்கள் வெகு சுலபமாக கேட்டுவிடுகிறார்கள் என்பதை முதலில் சொல்லிவிடவேண்டும். ஏனென்றால், இதைப்பற்றித் தான் இந்தக் கட்டுரை முழுவதிலும் பேசப்போகிறோம்.

எம்.ஜி.ஆர் என்ற நடிகர் இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தினால் தான் இப்படிப்பட்ட கேள்விகள் எழுகின்றன. அவர்களிடம் சென்று, தமிழ்க் கலாச்சாரத்தை தமிழ் சினிமாவின் மூலம் பதிவு செய்தவர் எம்.ஜி.ஆர் என்று சொன்னால் முதலில் நம்பமாட்டார்கள். ஆனால், தேடிப்பார்ப்பார்கள். அப்படித் தேடிப்படிப்பவர்களுக்குத் தெரியவேண்டிய மிகமுக்கியமான விஷயங்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை, எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் தன் திரைப்படங்களில் பதிவு செய்தார் என்பது.



தாயைக் காத்த தனையன் என்ற திரைப்படம் ஒன்று உண்டு. ஓப்பனிங் சீனிலேயே வேட்டைக்குச் செல்லும் எம்.ஜி.ஆர் ஒரு மாட்டை புலியிடமிருந்து காப்பாற்றுவார். தப்பி ஓடிவிடும் புலி என்றாவது ஒருநாள் கொல்லவரும் என்று, அந்தப்புலியைத் தேடிச் செல்லும்போது, சரோஜா தேவியை மானபங்கப்படுத்த முற்படும் அசோகனிடமிருந்து அவரைக் காப்பாற்றுவார்.

எம்.ஜி.ஆர்-இன் திரைப்படங்களில் இப்படி முக்கியத்துவம் பெறும் குறிப்புகள் அதிகம் இருக்கும். இந்த முதல் இரண்டு காட்சிகள் தான் திரைப்படத்தின் நாடி. இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் படம் முழுக்க நகரும். மனிதன் வாழ வீடு இருக்கும்போது, காட்டிலிருக்கும் மிருகங்களை தொந்தரவு செய்வதால் தான் அவை மனித வேட்டையைத் தொடர்கின்றன என்று படத்தில் வசனம் வரும். இது 100 சதவிகிதம் உண்மை.

காட்டு மிருகங்கள் மனிதர்களை, தங்களது தற்காப்புக்காக மட்டுமே தாக்குகின்றன. அப்படி ருசி கண்ட மனிதனை மீண்டும் எங்கு பார்த்தாலும் மிருகங்கள் வேட்டையாடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதை 1962-லேயே தனது படத்தின் மூலம் சொல்லியிருப்பார். அத்துடன் நகரமயமாக்கலுக்காக காடுகள் அழிக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டிருக்கும். இதை நிரூபிக்கும் விதத்தில் தான், துப்பாக்கியுடன் சென்றும் புலியினால் தாக்கப்பட்டு, பாறை மறைவுக்குள் ஒளிந்திருக்கும் எம்.ஜி.ஆர்-ஐ, சரோஜா தேவி காப்பாற்றுவார்.

இது மட்டுமா? காதலித்த பெண்ணே மனைவியாக கிடைக்காதபோது தற்கொலைக்கு முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார் என்று சொன்னால் நம்ப முடியுமா? இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் அப்படி ஒரு முயற்சியை செய்வார். அதன்பின், அவரது தாய் மூலம் காப்பாற்றப்படுவார். இந்தத் திரைப்படத்தில் ஹைலைட்டான சம்பவம் எம்.ஜி.ஆர். சிலம்பாட்டம் ஆடும் காட்சி.



அசோகனின் அடியாளுடன் எம்.ஜி.ஆர் சிலம்பமாடும் காட்சியை இன்றைய சூழலில் டூப் போட்டு நடித்துக்கொண்டிருக்கும் ஹீரோக்கள் மிக முக்கியமாகப் பார்க்கவேண்டும். அப்படி ஒரு கச்சிதமான சண்டையை எந்த ஹீரோவாலும் செய்யமுடியாது. ஏனென்றால், எம்.ஜி.ஆர் உண்மையாகவே பி.யூ.சின்னப்பாவிடம் பயின்றிருந்தார்.

தாயைக் காத்த தனையன் திரைப்படத்தைப் பார்த்தபிறகு சிலம்பமும் கையுமாக சுற்றிய அந்தக்கால இளவட்டங்கள் இப்போது முடிநரைத்த இளைஞர்களாக இருப்பார்கள். முடி நரைத்த இளைஞர்கள் என ஏன் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்-இன் சிலம்பாட்டம் பற்றிக் கேட்டுப்பாருங்கள். எம்.ஜி.ஆர்-ஆகவே மாறி கையில் கம்பைப் பிடித்து இளைஞர்களாக மாறி வீடு கட்டுவார்கள். சிலம்பாட்டம் மட்டுமல்ல... மல்யுத்தம், குஸ்தி, கபடி என தமிழர்களின் நிலங்களில் காணப்பட்ட அனைத்துவிதமான போட்டிகளையும் எம்.ஜி.ஆர்-இன் படங்களில் காணலாம். அப்போது அவர் தான் டிரெண்ட் செட் நடிகர். அவர் படத்தில் என்ன செய்தாலும், அது மக்களின் வாழ்க்கையில் இடம்பெறும். அக்குள்களில் சிக்கிக்கிடந்த துண்டு, கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டதும் அப்படித்தான். இவையெல்லாம் எம்.ஜி.ஆர் என்ற சூப்பர் ஹீரோவினால் சாத்தியப்பட்டது.

ஏழைகளின் ஒளிவிளக்கு என்று இப்போது யார் யாருக்கோ பட்டம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அப்போது ஏழைப்பங்காளனாக இருந்தவர் எம்.ஜி.ஆர். மட்டும் தான். தொடர்ந்து பாட்டாளி மக்களில் ஒருவராக தன்னை முன்நிறுத்தியது அவரது மிகப்பெரிய ஸ்டண்ட். அது தான் அவரை மக்களின் வீடுகளுக்குள் கொண்டு சென்றது. அவர் பணக்காரராக நடிக்கும் படங்கள் தான் கமெர்ஷியல் படங்கள் எனப்பட்டன. அந்தமாதிரி படங்களிலும் எம்.ஜி.ஆர் தன் சொத்தை யாருக்காவது கொடுத்துவிட்டு ஏழையாக குடிசையில் தங்கி இருப்பார். அவருக்கு அங்கிருப்பவர்கள் உணவு கொடுப்பார்கள். இது தான் தமிழர் கலாச்சாரம். வீடு தேடி வந்தவருக்கு உணவளிக்காத வீட்டைத் தமிழ் நாட்டில் காண்பது நடக்குமா?


மேலே எம்.ஜி.ஆர்-ஐ புகழ்ந்து எதுவும் பேசவில்லை. நேரிடையாக எம்.ஜி.ஆர் என்ற உருவத்தின் குணங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன

courtesy - net

Richardsof
24th August 2018, 09:28 PM
கேள்வி ; எம்ஜிஆர் படங்கள் செய்த சாதனைகள் என்ன ? ஒரு சிலரின் மனக்குமறலுக்கு என்ன காரணம் ?

பதில் ; எம்ஜிஆர் படங்கள் இந்திய திரை உலகில் யாருமே நினைத்திராத புரட்சிகரமான சாதனைகளை படைத்தது .
http://i65.tinypic.com/29lcmcz.jpg
மலைக்கள்ளன் - 1954
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தையும் திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்றும் எல்லோராலும் பாராட்டை பெற்றது எம்ஜிஆருக்கு கிடைத்த முதல் பெருமை .

மதுரை வீரன் - 1956
தமிழ் படங்களில் முதல் முறையாக 30 திரை அரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் ஓடியது . வசூலில் மிகப்பெரிய சாதனை . 1979 வரை இந்த சாதனையை யாராலும் முறியடிக்கப்படவில்லை .

நாடோடி மன்னன் - 1958
அகில இந்திய அளவில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த காவிய படைப்பு . திமுகவின் உயிர்த்துடிப்பு .
அண்ணாவின் கனவு நினைவானது . எம்ஜிஆர் நிறைவேற்றினார் . 1967ல் அண்ணாவை நாடோடிமன்னன் தாக்கத்தின் விளைவாக தமிழக முதல்வராக அமர வைத்த எம்ஜிஆர் சாதனையை மறக்க முடியுமா ?

1977ல் நாடோடி மன்னனே தமிழக முதல்வராக அரியணை அமர்ந்ததும் நாடோடி மன்னனின் உழைப்பே .


எங்க வீட்டு பிள்ளை - 1965
அன்பே வா -1966
காவல்காரன் - 1967
குடியிருந்த கோயில் - 1968
அடிமைப்பெண் / நம்நாடு - 1969
மாட்டுக்காரவேலன் - 1970
ரிக் ஷாக்காரன் -1971
நல்ல நேரம் - 1972
உலகம் சுற்றும் வாலிபன் - 1973
உரிமைக்குரல் - 1974
இதயக்கனி - 1975
நீதிக்கு தலை வணங்கு -1976
மீனவ நண்பன் -1977

தொடர்ந்து 1977 வரை தென்னிந்திய திரை உலகில் No -1 வசூல் மன்னராக வலம் வந்தார் .
http://i63.tinypic.com/2u6zber.jpg
இலங்கை மண்ணில் எம்ஜிஆர் படங்களின் சாதனைகளை கண்டு மனம் பொங்கி அன்று முதல் இன்று வரை கண்ணீர் வடிக்கும் கருத்து குருடர்கள் ஒரு சிலரின் பரிதாப நிலைமை [ செல்லரித்த காகிதம் போல ]
கண்டு அனுதாபம் படுகிறோம் .
http://i64.tinypic.com/b96hp5.jpg
எப்படியோ கடந்த 41 ஆண்டுகளாக எம்ஜிஆரின் சாதனைகளை ஜீரணிக்கமுடியாத சிவனடியார்கள் சித்தம் கலங்கி பித்த நிலைக்கு செல்ல வைத்ததும் ஒரு சாதனையே .

oygateedat
24th August 2018, 10:10 PM
https://s15.postimg.cc/8guq66cvf/e6dfaf0c-b67c-40d4-9a50-14cf91032b1b.jpg (https://postimages.org/)

இன்று முதல்

கோவை

ராயலில்

orodizli
24th August 2018, 10:28 PM
புரட்சி தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

இது ஒரு நெகிழ்ச்சியான பதிவு
எங்கள் தங்கம்
தன்னையே புடம் போட்ட நிகழ்ச்சி

👆#தோல்வியை #ஒப்புக்கொண்ட #எம்ஜிஆர்

கார்வார்... கர்நாடக மாநிலத்தில் தீவு போலத் தோற்றமளிக்கும் மலைப்பிரதேசம்...

"ஆயிரத்தில் ஒருவன்" படப்பிடிப்பில் கலந்து கொள்ள எம்ஜிஆரும் அவரது உதவியாளரும் காரில் அந்தப் பகுதியில் விரைந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எம்ஜிஆர், "விஞ்ஞானத்தின் விலாசமிழந்த, நவநாகரிகத்தின் வெளிச்சம் படாத இந்த மலைப்பகுதியில் என்னை யாருக்கு அடையாளம் தெரியப்போகுது..." அப்படின்னு சொல்ல...
அதற்கு உதவியாளரோ..."உலகின் எந்தப்புள்ளிக்கு நீங்கள் சென்றாலும், உங்கள் பொன்நிறத்தைக் காணக் காத்து நிற்கும் மக்கள் கூட்டமுண்டு..." அப்படீன்னு சொல்ல, மக்கள்திலகம், "மாநிலம் கடந்து வாழும், அதிலும் இந்த மலையக மக்கள் என்னை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை" இப்படியே பேச்சு தொடர...

வழியில் ஒரு வயதானவர் தலையில் விறகுக்கட்டை சோர்வுடன் சுமந்து செல்வதைப் பார்த்துக் காரை நிறுத்தச்சொல்கிறார். உதவியாளரைப் பார்த்து, 'எங்கே போனாலும் என்னை மக்கள் அடையாளம் கண்டுப்பாங்கன்னு சொன்னியே...இந்தப் பெரியவருக்கு என்னைத் தெரியுதான்னு பார்ப்போம்னு சொல்லி, அவரைக் காரில் ஏற்றுகிறார்.

பெரியவரிடம் பேச்சுக்கொடுக்கிறார் பொன்மனச்செம்மல். ஆனால் எம்ஜிஆரை பார்த்ததுக்கான எவ்வித உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் 'கேஷுவலாகப்' பேசியதைப் பார்த்த எம்ஜிஆர் தன் உதவியாளரிடம் 'நா சொன்னது போல நடந்துச்சு பார்த்தியா ' என்று சைகையிலும், பார்வையிலும் கூறுகிறார்...

ஊருக்கு கொஞ்சம் வெளியே இறங்கிய அப்பெரியவரிடம், தனது கர்ச்சீப்பில் கொஞ்சம் பணத்தைக் கொடுக்க, அப்பெரியவர் மறுக்க, பலவந்தமாக கையில் திணிக்க, அப்பெரியவர், "நீங்க கொடுத்ததை நான் வாங்கிக்கொண்டேன்.நான் உங்களுக்கு ஏதேனும் கொடுக்க நினைக்கிறேன்...என்னிடம் கொடுக்க ஏதுமில்லாததால் உங்களுக்கு குடிக்க ஒரு சொம்பு தண்ணீர் எடுத்துவருகிறேன்...சற்று பொறுங்க..." ன்னு சொல்லிட்டு விறுவிறுவென்று தலையில் விறகுக்கட்டுடன் நடந்து ஊருக்குள் செல்கிறார்...

அடுத்த சில நிமிடங்களில் 'கிராம மக்கள் புடை சூழ' அப்பெரியவர் காரை நோக்கிவர எம்ஜிஆருக்கும், உதவியாளருக்கும் புரியவில்லை.

காரருகே வந்த பெரியவர், "சாமீ..ஒரு நிமிஷம் வெளிய வந்து எங்க ஜனங்களுக்கு உங்க முகத்தைக் காட்டுங்க..."என சொல்ல திகைத்துப் போய் காரிலிருந்து இறங்குகுறார் எம்ஜிஆர்...

அவ்வளவு தான் கூட்டத்தில், "ஹைய்யா வாத்தியார்" என்றும், "ஹைய்யா எம்ஜிஆர்" என்றும், "நிசமாவே எம்ஜிஆர் தான்டா" என்றும் அந்த கிராம மக்கள் கொண்டாடுகின்றனர்...

இப்ப அந்தப் பெரியவர் பேச ஆரம்பிக்கிறார்..."இவ்வளவு நேரம் நீங்க யாருன்னு தெரிஞ்சும் ஏன் வெளிக்காட்டாம சும்மா இருந்தேன்னு நெனச்சீங்களா! இப்ப அந்த இடத்துலயே நீங்க யாருங்கிறதை தெரிஞ்சிட்டு நா மட்டும் சந்தோஷப்பட்டிருந்தேன்னா, உங்கள நா வழியில பார்த்ததாகவோ, உங்க கார்ல வந்ததாகவோ, நீங்க எனக்கு பணம் தந்ததாகவோ எங்க ஜனங்ககிட்ட சொன்னா, "போடா பைத்தியக்காரா, இதையெல்லாம் எங்கள நம்பச்சொல்றீயா! ன்னு என்னைக் கேலி பண்ணுவாங்க...அதனால தான் ஊர் ஜனங்க எல்லோரையும் கூட்டி வந்து, 'உங்களைத் தரிசிக்க வெச்சுட்டேன்..'

"எங்க ஊர்ல பால் குடிக்கிற புள்ளைக்குக்கூட உங்க முகம் தெரியறப்ப...இந்தப் பாழும் கிழத்துக்கு உங்க முகம் தெரியாமலா இருக்கும் சாமீ..." அப்படீன்னு பெரியவர் உணர்ச்சிப்பிழம்பாய்ப் பேச, அதைக் கேட்ட பொன்மனச்செம்மல் நெகிழ்ந்து உருகிப் போகிறார். அங்கிருந்து விடைபெறுகிறார்...

உதவியாளரிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.

இனிய காலை வ*ணக்கத்துட*ன்...✌️🙏✌️
புரட்சித் தலைவர் பக்தர்கள் 🙏 Thanks Friends...

orodizli
24th August 2018, 10:43 PM
நிகழ்வு 1. 1977 இல் நம் தலைவர் இயக்கம் கண்டு எதிரிகளை பந்தாடி வெற்றிவாகை சூடி முதல்வர் ஆகிறார். மரியாதைக்காக அவர் வீட்டில் வாழ்த்து சொல்ல அனைத்து தரப்பினரும் குவிந்து வண்ணம் இருந்தனர்.ஒரு நாள் நடிகர் வி.கே ராமசாமியும் வந்து வாழ்த்து சொல்கிறார்.அவரை பார்த்து நீங்கள் நான்கிளம்பும் வரை இங்கேயே இருங்கள் என்று சொல்லி கோட்டைக்கு செல்ல தயார் ஆகிறார்.கிளம்பும் போது வி.கே.ஆர்.ஐ அழைத்து தன் காரில் ஏற்றி கொள்கிறார்.அவருக்கு ஒன்றும் ஓடவில்லை.வழியில் குவிந்து வந்த மக்கள் வாழ்த்துகளோடு கோட்டைக்கு சென்று காரை விட்டு இறங்கும் போது அங்கே தயாராக நின்று இருந்த ஒருவரை அழைத்து இவரை கோட்டை முழுவதும் சுற்றி காண்பித்துவிட்டு என் அறைக்கு அழைத்து வா என்று கட்டளை இடுகிறார். சுற்றி பார்த்து விட்டு வந்த வி.கே.ஆர்.அண்ணே ரொம்ம நன்றி என்று சொல்ல இருக்கட்டுமென்கிறார். தலைவர் வி.கே.ஆர் அவர்களை பார்த்து அண்ணே 1948 இல் நீங்க சென்னை வால்டாஸ் சாலையில் நாடகங்கள் நடத்தி வந்ததை நாம் அறிவோம். உங்கள் நாடகத்தை பார்க்க நான் தினமும் வருவேன்.ஒரு பொங்கல் நாள் அன்று நீங்கள் நாடகம் நடிக்காமல் ஊர் சுற்றி பார்க்க போய் விட்டீர்கள் என்று சொல்ல உடனே விகேஆர் அண்ணே நிறுத்துங்கள் எனக்கு நினைவு வந்து விட்டது.மறுநாள் நீங்கள் என்னிடம் நேற்று காணோமே என்று விசாரிக்க நான் ஊரை சுற்றி பார்க்க போனேன்.பார்த்தேன் ஆனால் கோட்டைக்கு மட்டும் உள்ளே போகமுடியவில்லை.வாசலில் துப்பாக்கி வைத்து போலீஸ் காவல் நிற்க பயந்து திரும்பி வந்த நிகழ்வை உங்களிடம் சொன்னேன் என்கிறார்.இது நடந்தது 1945 இல்.. வாத்தியார் முதல்வர் ஆனது 1977 இல். 32 ஆண்டுகள் கழித்து ஒருவர் ஆசைப்பட்ட விஷயத்தை நினைவு கொண்டு அவர் எண்ணத்தை நிறைவேற்றிய விதம் அலாதியானது. வி கே ஆர் .கண்ணீர் மல்க கோட்டையை விட்டு ராஜ மரியாதையுடன் வீட்டுக்கு தலைவரால் அனுப்பி வைக்க படுகிறார்.இப்படி பட்ட பழமையை மறக்காத இவர் பின்னால் இன்று வரை நம்மை போன்ற ரசிகர்கள் பின் தொடர்ந்து வருவது அதிசயம் இல்லை.ஆன்மா நமக்கு இடும் கட்டளை.உள்ளதை சொல்லி நல்லதை செய்து வருவது வரட்டும் என்று நித்தம் அவர் வழி நடப்போம்....நிகழ்வு 2..விரைவில் தொடரும்.நன்றி வாழ்க எம்ஜிஆர் புகழ்... Thanks dear friends...

fidowag
25th August 2018, 03:20 PM
http://i68.tinypic.com/k3tct2.jpg

fidowag
25th August 2018, 03:23 PM
http://i67.tinypic.com/2rh1t0n.jpg

மாட்டுக்கார வேலன் வேலூர் மலரில் 1970ல் வெளியிட்டபோது பதிவாகியிருந்த
இரட்டை இலை சின்னத்தின் அடையாளம்

fidowag
25th August 2018, 03:24 PM
http://i64.tinypic.com/25g427q.jpg

fidowag
25th August 2018, 03:25 PM
http://i64.tinypic.com/f0t9oz.jpg

fidowag
25th August 2018, 03:26 PM
http://i67.tinypic.com/2eeeqld.jpg

fidowag
25th August 2018, 03:27 PM
http://i65.tinypic.com/11hcu4m.jpg

fidowag
25th August 2018, 03:30 PM
http://i68.tinypic.com/zu2mnb.jpg

fidowag
25th August 2018, 03:32 PM
http://i65.tinypic.com/anzrmc.jpg

fidowag
25th August 2018, 03:34 PM
http://i65.tinypic.com/wl2ces.jpg

fidowag
25th August 2018, 03:37 PM
தினத்தந்தி -23/8/18
http://i65.tinypic.com/8xljle.jpg

fidowag
25th August 2018, 03:41 PM
http://i65.tinypic.com/avo4r5.jpg

fidowag
25th August 2018, 03:43 PM
http://i66.tinypic.com/2jazxbs.jpg

fidowag
25th August 2018, 03:45 PM
தமிழ் இந்து -23/8/18
http://i66.tinypic.com/30mxrmf.jpg

fidowag
25th August 2018, 03:46 PM
தினமலர் -24/8/18
http://i64.tinypic.com/2cqgq35.jpg

fidowag
25th August 2018, 03:51 PM
தின செய்தி -24/8/18
http://i65.tinypic.com/20ie1sg.jpg

fidowag
25th August 2018, 03:53 PM
தினத்தந்தி -24/8/18

http://i66.tinypic.com/2wn9xn7.jpg

fidowag
25th August 2018, 03:54 PM
தினமணி -24/8/18
http://i65.tinypic.com/3133h3l.jpg

fidowag
25th August 2018, 03:56 PM
தமிழ் இந்து -24/8/18
http://i67.tinypic.com/2ez1mrn.jpg

fidowag
25th August 2018, 03:58 PM
மக்கள் குரல் -24/8/18
http://i68.tinypic.com/1zg3vwm.jpg

fidowag
25th August 2018, 04:00 PM
மாலை மலர் -24/8/1
http://i63.tinypic.com/9sawea.jpg

fidowag
25th August 2018, 04:03 PM
கோவை ராயலில் வெள்ளி முதல் (24/8/18) புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.நடித்த
"குமரிக்கோட்டம் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/luxaf.jpg

fidowag
25th August 2018, 04:05 PM
http://i65.tinypic.com/xerkzk.jpg

fidowag
25th August 2018, 04:07 PM
விரைவில் கோவை ராயலில் வெளியாகிறது .

http://i66.tinypic.com/21kjl39.jpg

fidowag
25th August 2018, 04:10 PM
வெள்ளி முதல் (24/8/18) சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி காவியமான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகியுள்ளது .

http://i68.tinypic.com/2zi7u6t.jpg

fidowag
25th August 2018, 04:12 PM
http://i64.tinypic.com/ephwtt.jpg

fidowag
25th August 2018, 04:15 PM
வெள்ளி முதல் (24/8/18) சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் "தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது
http://i65.tinypic.com/iqc7cy.jpg

fidowag
25th August 2018, 04:21 PM
http://i64.tinypic.com/263v75t.jpg

fidowag
25th August 2018, 04:28 PM
ஓவியங்கள் உதவி :திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
http://i68.tinypic.com/23jke9v.jpg

fidowag
25th August 2018, 04:30 PM
http://i63.tinypic.com/20h7uhs.jpg

fidowag
25th August 2018, 04:31 PM
http://i67.tinypic.com/2mcf3oj.jpg

fidowag
25th August 2018, 04:32 PM
http://i66.tinypic.com/2mg9wzp.jpg

fidowag
25th August 2018, 04:33 PM
http://i68.tinypic.com/6rk9xf.jpg

fidowag
25th August 2018, 04:35 PM
http://i68.tinypic.com/qrhx0g.jpg

fidowag
25th August 2018, 04:36 PM
வண்ணத்தில் நாடோடி மன்னன் படக் காட்சிகளின் புகைப்படங்கள்
http://i66.tinypic.com/1zhcex.jpg

fidowag
25th August 2018, 04:37 PM
http://i64.tinypic.com/2qlwzdi.jpg

fidowag
25th August 2018, 04:38 PM
http://i64.tinypic.com/2dadqtg.jpg

fidowag
25th August 2018, 04:45 PM
http://i63.tinypic.com/ir829x.jpg

fidowag
25th August 2018, 04:45 PM
http://i68.tinypic.com/23j6a11.jpg

fidowag
25th August 2018, 04:46 PM
http://i66.tinypic.com/2ce3j8j.jpg

fidowag
25th August 2018, 04:47 PM
http://i63.tinypic.com/104i9u9.jpg

fidowag
25th August 2018, 10:53 PM
http://i64.tinypic.com/214s0gw.jpg

fidowag
25th August 2018, 10:54 PM
http://i64.tinypic.com/31669vb.jpg

fidowag
25th August 2018, 11:06 PM
வண்ணத்திரை வார இதழ் -31/8/18
http://i67.tinypic.com/ipnqqd.jpg

fidowag
25th August 2018, 11:06 PM
http://i66.tinypic.com/20ap9iv.jpg

fidowag
25th August 2018, 11:08 PM
பாக்யா வார இதழ் -31/8/18
http://i63.tinypic.com/amdt9j.jpg
http://i65.tinypic.com/r1wow6.jpg
http://i68.tinypic.com/2hhk3ld.jpg

fidowag
25th August 2018, 11:11 PM
புதிய தலைமுறை வார இதழ் -30/8/18
http://i66.tinypic.com/287dxrs.jpg
http://i67.tinypic.com/4j1cg5.jpg
http://i68.tinypic.com/20sxhe8.jpg

fidowag
25th August 2018, 11:14 PM
மக்கள் குரல் -25/8/18
http://i66.tinypic.com/30s7ybt.jpg
http://i64.tinypic.com/2m2fby8.jpg
http://i68.tinypic.com/o7m77t.jpg

http://i63.tinypic.com/11juakx.jpg
http://i65.tinypic.com/316lzmf.jpg

fidowag
25th August 2018, 11:16 PM
http://i68.tinypic.com/260a5wx.jpg

fidowag
25th August 2018, 11:21 PM
சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில் கடந்த ஞாயிறு அன்று (19/8/18)உரிமைக்குரல் மாத இதழ் சார்பில் நடைபெற்ற நாடோடி மன்னன் 60 வது ஆண்டு விழா (வைர விழா ) [பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு .
http://i68.tinypic.com/f0947c.jpg

fidowag
25th August 2018, 11:22 PM
http://i68.tinypic.com/12548ie.jpg

fidowag
25th August 2018, 11:23 PM
http://i63.tinypic.com/6nwo4j.jpg

fidowag
25th August 2018, 11:24 PM
http://i66.tinypic.com/dzjhtt.jpg

fidowag
25th August 2018, 11:25 PM
http://i64.tinypic.com/1z2j0ns.jpg

fidowag
25th August 2018, 11:26 PM
http://i66.tinypic.com/294hqnk.jpg

fidowag
25th August 2018, 11:27 PM
http://i65.tinypic.com/egwfv7.jpg

fidowag
25th August 2018, 11:28 PM
http://i65.tinypic.com/3097dky.jpg

fidowag
25th August 2018, 11:28 PM
http://i63.tinypic.com/4h5tn6.jpg

fidowag
25th August 2018, 11:31 PM
http://i66.tinypic.com/16as3n5.jpg

fidowag
25th August 2018, 11:33 PM
http://i67.tinypic.com/2jg6q0o.jpg

fidowag
25th August 2018, 11:34 PM
http://i63.tinypic.com/x3tzip.jpg

fidowag
25th August 2018, 11:35 PM
http://i68.tinypic.com/ormfiw.jpg

fidowag
25th August 2018, 11:37 PM
http://i63.tinypic.com/2it55ox.jpg

fidowag
25th August 2018, 11:39 PM
http://i67.tinypic.com/28993cz.jpg
தொடரும் !!!!!!!!!!!!!

fidowag
26th August 2018, 04:32 PM
http://i65.tinypic.com/2yyd2ci.jpg

fidowag
26th August 2018, 04:33 PM
http://i65.tinypic.com/wgu8ia.jpg

fidowag
26th August 2018, 04:38 PM
http://i68.tinypic.com/24kwkux.jpg

fidowag
26th August 2018, 04:38 PM
http://i63.tinypic.com/fcusqp.jpg

fidowag
26th August 2018, 04:39 PM
http://i65.tinypic.com/21cz8gj.jpg

fidowag
26th August 2018, 04:40 PM
http://i63.tinypic.com/w1p4w4.jpg

fidowag
26th August 2018, 04:41 PM
http://i67.tinypic.com/k0nggp.jpg

fidowag
26th August 2018, 04:42 PM
http://i68.tinypic.com/2vk1ff9.jpg

fidowag
26th August 2018, 04:44 PM
http://i68.tinypic.com/fawzk2.jpg

fidowag
26th August 2018, 11:47 PM
TRINITY MIRROR -26/8/18
http://i67.tinypic.com/25arixi.jpg

fidowag
26th August 2018, 11:48 PM
மாலை முரசு 26/8/18
http://i65.tinypic.com/ilxhf6.jpg

fidowag
26th August 2018, 11:50 PM
மாலை சுடர் -26/8/18
http://i66.tinypic.com/icvi3b.jpg

fidowag
26th August 2018, 11:53 PM
26/8/18 மாலை மலர்
http://i63.tinypic.com/250qp79.jpg
http://i65.tinypic.com/2qaiv49.jpg
http://i64.tinypic.com/117xo2b.jpg

fidowag
26th August 2018, 11:58 PM
-26/8/18 மக்கள் குரல்
http://i67.tinypic.com/eipcoo.jpg
http://i66.tinypic.com/24uxbb8.jpg
http://i63.tinypic.com/10qkrom.jpg
http://i64.tinypic.com/rayole.jpg

fidowag
26th August 2018, 11:59 PM
http://i67.tinypic.com/2cmodtv.jpg

fidowag
27th August 2018, 12:00 AM
http://i67.tinypic.com/2m506yw.jpg

fidowag
27th August 2018, 08:17 PM
கடந்த வியாழனன்று (பக்ரீத் திருநாள் ) -23/8/18 ஜெயா மூவிஸில் காலை முதல் இரவு வரை இடைவிடாது ஒளிபரப்பான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பின்வருமாறு :

1.தனிப்பிறவி ,
2.ஒரு தாய் மக்கள் .
3.பட்டிக்காட்டு பொன்னையா
4.ஆயிரத்தில் ஒருவன்
5.நீரும் நெருப்பும்

நேற்று (26/8/18) ஞாயிறு அன்று இரவு 7 மணிக்கு சன்லைப் தொலைக்காட்சியில்
"நாளை நமதே " மற்றும் முரசு டிவியில் இரவு 7.30மணிக்கு " தொழிலாளி "
திரைப்படங்கள் ஒளிபரப்பாகின .

fidowag
27th August 2018, 08:21 PM
http://i65.tinypic.com/nzem9s.jpg

fidowag
27th August 2018, 08:21 PM
http://i63.tinypic.com/t05gep.jpg

fidowag
27th August 2018, 08:22 PM
http://i65.tinypic.com/2a61feq.jpg

fidowag
27th August 2018, 08:23 PM
தமிழ் இந்து -27/8/18
http://i68.tinypic.com/281x8cx.jpg

fidowag
27th August 2018, 08:24 PM
DECCAN CHRONICLE -27/8/18


http://i65.tinypic.com/fxxxqb.jpg

fidowag
27th August 2018, 08:28 PM
மக்கள் குரல் -27/8/18
http://i63.tinypic.com/2nk049l.jpg
http://i68.tinypic.com/x6lgtk.jpg
http://i65.tinypic.com/4sgztv.jpg

http://i65.tinypic.com/x3gug9.jpg
http://i65.tinypic.com/p13xc.jpg

fidowag
27th August 2018, 09:10 PM
http://i68.tinypic.com/182mc0.jpg

fidowag
27th August 2018, 09:13 PM
http://i63.tinypic.com/wkpsna.jpg

fidowag
27th August 2018, 09:14 PM
http://i63.tinypic.com/23769e.jpg

fidowag
27th August 2018, 09:21 PM
http://i66.tinypic.com/2qwh4lv.jpg

fidowag
27th August 2018, 09:22 PM
http://i66.tinypic.com/33w05tw.jpg

fidowag
27th August 2018, 09:23 PM
http://i66.tinypic.com/172ulk.jpg

fidowag
27th August 2018, 09:24 PM
http://i67.tinypic.com/2m4vurl.jpg

fidowag
27th August 2018, 09:27 PM
தினகரன் -27/8/18
http://i67.tinypic.com/15nxert.jpg

fidowag
27th August 2018, 09:28 PM
http://i68.tinypic.com/23r2iu.jpg

fidowag
27th August 2018, 09:32 PM
நாடோடி மன்னன் திரைப்பட வைர விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ,,,,,,,,,
http://i67.tinypic.com/33lpbfa.jpg

fidowag
27th August 2018, 09:33 PM
http://i68.tinypic.com/nytfld.jpg

fidowag
27th August 2018, 09:34 PM
http://i66.tinypic.com/3013tcg.jpg

fidowag
27th August 2018, 09:35 PM
http://i65.tinypic.com/29msx8m.jpg

fidowag
27th August 2018, 09:37 PM
http://i64.tinypic.com/11vjqps.jpg

fidowag
27th August 2018, 09:39 PM
http://i65.tinypic.com/5dwiz8.jpg

fidowag
27th August 2018, 09:40 PM
http://i68.tinypic.com/2j6a7x0.jpg

fidowag
27th August 2018, 09:41 PM
http://i63.tinypic.com/10gl2iu.jpg

fidowag
27th August 2018, 09:42 PM
http://i65.tinypic.com/34opj6b.jpg

fidowag
27th August 2018, 09:45 PM
http://i67.tinypic.com/29lybtw.jpg

fidowag
27th August 2018, 09:46 PM
http://i64.tinypic.com/2rh5xsp.jpg

fidowag
27th August 2018, 09:48 PM
http://i66.tinypic.com/nbcd1f.jpg

fidowag
27th August 2018, 09:50 PM
http://i63.tinypic.com/2lc2v12.jpg

fidowag
27th August 2018, 09:52 PM
http://i68.tinypic.com/20arj9c.jpg

fidowag
27th August 2018, 09:53 PM
http://i63.tinypic.com/14kunw6.jpg

fidowag
27th August 2018, 09:55 PM
http://i65.tinypic.com/wlpsft.jpg

fidowag
27th August 2018, 09:57 PM
http://i66.tinypic.com/slu05c.jpg

fidowag
27th August 2018, 10:01 PM
http://i65.tinypic.com/5wu40.jpg

fidowag
27th August 2018, 10:03 PM
http://i63.tinypic.com/25yxic9.jpg

fidowag
27th August 2018, 10:04 PM
http://i65.tinypic.com/nq9tt5.jpg

fidowag
27th August 2018, 10:09 PM
http://i68.tinypic.com/241jevm.jpg

fidowag
27th August 2018, 10:11 PM
http://i67.tinypic.com/71tphg.jpg

fidowag
27th August 2018, 10:36 PM
http://i63.tinypic.com/2zf060i.jpg

fidowag
27th August 2018, 10:39 PM
http://i67.tinypic.com/fder15.jpg

fidowag
27th August 2018, 10:41 PM
http://i67.tinypic.com/ieeebk.jpg

fidowag
27th August 2018, 10:46 PM
மேடையில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்

http://i67.tinypic.com/a0i3aw.jpg

fidowag
27th August 2018, 10:48 PM
http://i63.tinypic.com/nbx9bn.jpg

அரங்கத்தில் திரு.சைதை துரைசாமி (முன்னாள் சென்னை மேயர் ) மற்றும் திரு.சமரசம் எம்.எல்.ஏ.

fidowag
27th August 2018, 10:51 PM
நடிகை லதா

http://i67.tinypic.com/8y8f7r.jpg

fidowag
27th August 2018, 10:59 PM
நடிகை லதா ,திரு.சைதை துரைசாமி , திரு.சமரசம் , திரு.எம்.ஏ. முத்து (உடைஅலங்கார நிபுணர் )
http://i67.tinypic.com/2kj0g8.jpg

fidowag
27th August 2018, 11:01 PM
, திரு.எம்.ஏ. முத்து (உடைஅலங்கார நிபுணர் ), திரு.சிரஞ்சீவி அனீஸ் (ஆசை டிவி நிறுவனர் )
http://i66.tinypic.com/m79652.jpg

fidowag
27th August 2018, 11:02 PM
http://i67.tinypic.com/i5pyqt.jpg

மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனர் .

fidowag
27th August 2018, 11:07 PM
நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.துரை கருணா (புதிய தலைமுறை ஆசிரியர் )
அனைவரையும் வரவேற்றபோது
http://i67.tinypic.com/f3gsxc.jpg

fidowag
27th August 2018, 11:09 PM
மேடையில் திருமதி மேகலா சித்ரவேல் (எழுத்தாளர் ), நடிகை லதா, திரு.சைதை துரைசாமி, திரு.சமரசம், திரு. எம்.ஏ. முத்து

http://i68.tinypic.com/1ds84.jpg

fidowag
27th August 2018, 11:10 PM
http://i67.tinypic.com/k02f5j.jpg

fidowag
27th August 2018, 11:12 PM
http://i65.tinypic.com/i1d1ma.jpg


திரு.எச் .வி. ஹண்டே, (முன்னாள் சுகாதார அமைச்சர் )

fidowag
27th August 2018, 11:19 PM
திரு.எச் .வி. ஹண்டே, (முன்னாள் சுகாதார அமைச்சர் )குத்து விளக்கேற்றும் காட்சி
http://i64.tinypic.com/5x29us.jpg

fidowag
27th August 2018, 11:21 PM
திரு.சைதை துரைசாமி குத்து விளக்கேற்றும் காட்சி

http://i66.tinypic.com/sf9j0z.jpg

fidowag
27th August 2018, 11:26 PM
http://i68.tinypic.com/2rmty7k.jpg

திரு.சமரசம் ,எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றும் காட்சி

fidowag
27th August 2018, 11:29 PM
http://i64.tinypic.com/dzcjnc.jpg
திருஆதவன்,மெகா டிவி , குத்து விளக்கேற்றும் காட்சி

fidowag
27th August 2018, 11:32 PM
திருமதி மேகலா சித்ரவேல் , குத்து விளக்கேற்றும் காட்சி
http://i64.tinypic.com/21cxo21.jpg

fidowag
27th August 2018, 11:35 PM
திருஎம்.ஏ. முத்து , குத்து விளக்கேற்றும் காட்சி
http://i67.tinypic.com/2w30wi1.jpg

fidowag
27th August 2018, 11:39 PM
http://i68.tinypic.com/125neid.jpg

திருமதி மேகலா சித்ரவேல், நடிகை லதா, திரு.சைதை துரைசாமி, திரு.எச்.வி.ஹண்டே , திரு.சமரசம்

fidowag
27th August 2018, 11:42 PM
திரு.சிரஞ்சீவி அனீஸ் குத்துவிளக்கேற்றும் காட்சி .
http://i67.tinypic.com/fbz709.jpg

fidowag
27th August 2018, 11:47 PM
அரங்கத்தில் பார்வையாளர்கள் கூட்டம் .
http://i65.tinypic.com/258rvwp.jpg

fidowag
27th August 2018, 11:48 PM
http://i64.tinypic.com/so35tf.jpg

fidowag
27th August 2018, 11:50 PM
http://i65.tinypic.com/dwz4vo.jpg

fidowag
27th August 2018, 11:52 PM
http://i65.tinypic.com/9jdeu0.jpg

fidowag
27th August 2018, 11:54 PM
http://i66.tinypic.com/2lw3ip1.jpg

orodizli
28th August 2018, 08:29 PM
புரட்சி தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

தலைவரின் சாதனை திரைப்படம்
நாடோடி மன்னன்
குறித்த
அரிய தகவல்கள் தொகுப்பு
உங்களுக்காக

நாடோடி மன்னன் – ஓர் அலசல்!

நாடோடி மன்னன் அக்காலத்திய பெரும் வெற்றிப் படம் என்பது அனைவரும் அறிந்ததே!

ஆனால், அந்த வெற்றியின் பின்னே எம்.ஜி.ஆர். ஆற்றிய பெரிய சாதனையும், அதற்காக அவர் சந்தித்த சோதனைகளும் அவருக்குக் கிடைத்த உதவிகளும் பற்றி Wikipedia வில் இருந்து எடுத்த தகவல்களை இங்கு தருகிறேன்!

இப்படம் குறித்துத் திருமதி Lalitha Chidambaram அவர்கள் சமீபத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்கள். அதன் விரிவான தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம்!

1958 ல் வெளிவந்த இந்தப் படம் இங்கும் இலங்கையிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இதன் சாதனையை சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின் வந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தால் தான் முறியடிக்க முடிந்தது.

இதன் கதை Anthony Hope ன் நாவலான The Prisoner of Zenda, Justin Huntly McCarthy ன் மேடை நாடகமான If I Were King , Viva Zapata என்ற ஆங்கிலத் திரைப்படம் ஆகிய மூன்றையும் தழுவி, இந்தியத் திரைப்பட இலக்கணப்படியும், எம்.ஜி.ஆர். க்கு ஏற்ற வகையிலும் மாற்றங்கள் செய்து, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதைத் துறையின் ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வி.இலட்சுமணன், எஸ்.கே.டி. சாமி ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப் பட்டது.

இந்தப் படத்தின் ஆக்கம் குறித்து விளம்பரப் படுத்தும்போது ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதே சமயத்தில், நடிகை பானுமதியும் தனது ‘பரணி பிக்சர்ஸ்’ சார்பில் The Prisoner of Zenda வைத் தழுவிப் படம் ஆக்கப் போவதாக அறிவித்தார். பிறகு, அவரும் எம்.ஜி.ஆரும் பேசி முடிவுக்கு வந்ததால், சிக்கல் தீர்ந்தது. பானுமதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.
படத்தின் ஆக்கம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. தொடக்கத்தில், கே. ராம்நாத் இயக்குனராக நியமிக்கப் பட்டார். ஆனால், தொடக்கத்திலேயே அவர் இறந்து விட்டதால் ( 4.10.1956 ) எம்.ஜி.ஆர். இயக்கும் பொறுப்பைத் துணிந்து தானே ஏற்றுக் கொண்டார். படத்தின் முன்பகுதி கறுப்பு வெள்ளையாக எடுக்கப் பட்ட போதிலும், பின் பகுதியை வண்ணமாக்கினார். தனது தகுதிக்கு மீறிச் செலவு செய்தார்.

திட்டமிடல் சரியில்லாததால், ஆக்கி முடிக்கப் பட்ட படம் 5 மணி நேரம் ஓடிற்றாம்! நீளத்தைக் குறைக்கத் தொகுப்பாளர்கள் மிகவும் பாடுபட வேண்டியிருந்தது. முதலில் ஆறுமுகம் என்பவரும் அவர் முடியாமல் விலகிய பிறகு, பெருமாள் என்பவரும் முடிந்தவரை தொகுத்துள்ளார்கள். பிறகு ஜம்பு வந்து தான் மூன்றரை மணி நேரமாக
நீளத்தைக் குறைத்துத் தொகுப்பினை முடித்துள்ளார்.

இசைக்கு முதலில் என்.எஸ். பாலகிருஷ்ணன் நியமிக்கப் பட்டு மூன்று பாடல்களை உருவாக்கியுள்ளார். ( செந்தமிழே வணக்கம், சம்மதமா?, பாடுபட்டா தன்னாலே ) பிறகு எஸ்.எம்.சுப்பையா நாயுடு தொடர்ந்துள்ளார்.

தனது ஆக்கங்களுக்காக மட்டுமே பயன் படுத்தி வந்த தனது ‘விஜயா ஸ்டுடியோஸ்’ ( அப்போது ஆசியாவிலேயே மிகப் பெரியது ) ன் பிரம்மாண்டமான படப் பிடிப்பு அரங்குகளை பி. நாகிரெட்டி எம்.ஜி.ஆருக்குத் தந்து உதவியுள்ளார். அதே போல் எஸ்.எஸ். வாசனும் படப் பிடிப்புக் கருவிகளை வழங்கி அதுவரை யாருக்கும் செய்யாத உதவியைச் செய்துள்ளார்.

மூத்த இயக்குனர் கே. சுப்ரமணியம் படப் பிடிப்பு வேலைகளை மேற்பார்வையிட அழைக்கப் பட்டார். ஆனால், எம்.ஜி.ஆரின் படமியக்கும் திறமையைப் பார்த்துப் பிரமித்துப்போய் அப்படியொரு மேற்பார்வை தேவையில்லை என்று சொல்லிவிட்டு வேறு வகைகளில் உதவியுள்ளார்.

படத்தின் பாடல்களைப் பட்டுக் கோட்டையார் ( தூங்காதே.., சும்ம கெடந்த..., மானைத் தேடி..., கண்ணோடு கண்ணு...., ), என்.எம். முத்துக் கூத்தன் ( செந்தமிழே..., சம்மதமா....., ), எம்.கே. ஆத்மனாதன் ( பாடு பட்டா...., தடுக்காதே ), இலட்சுமணதாஸ் ( உழைப்பதிலா...), சுரதா (கண்ணில் வந்து....) ஆகியோர் யாத்துள்ளனர். இவர்கள் தவிர விஜயநரசிம்மா, நராயணபாபு, பி. பாஸ்கரன் ஆகியோர் பிறமொழி வரிகளை எழுதி யிருக்கிறார்கள்.

இப்படத்தில் கண்ணதாசனின் பங்கும் இருக்கிறது; ஆனால் உரையாடல் வடிவில்.....
புரட்சித் தலைவர் பக்தர்கள்..... Thanks Friends...

orodizli
29th August 2018, 02:50 PM
M.G.R. பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்டவர். அதிலும் மாற்றுத் திறனாளிகள் என்றால் அவரது கருணை மனம் கங்கையாக பொங்கும். அதனால்தான், தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட வீட்டில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பப்படியே பள்ளி செயல்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது. அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.

விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித் ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக் காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.

உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது.

நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி.

மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.

சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.

‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.

‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.

‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம். பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்... ‘‘இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது. கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’

எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது.

‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘பாடும் போது நான் தென்றல் காற்று...’ என்ற சூப்பர் ஹிட் பாடல், படத்தில் இரண்டு முறை இடம் பெறும். படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சியில் மஞ்சள் வண்ண உடையில் கூலிங் கிளாஸ், தொப்பி அணிந்து எம்.ஜி.ஆர். மிகவும் இளமையாகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருப்பார்.

காட்சி படமாக்கப்பட்ட இடம் மைசூரில் உள்ள மலைப் பகுதி. ஒரு காட்சியில் மலை யின் உச்சியில் எம்.ஜி.ஆர். நிற்பார். கேமரா கோணம் கீழே இருந்து எடுக்கப் பட்டிருக்கும். அவருக்கு பின்னே வெண்மேகத்தை சுமந்தபடி விரிந்து பரந்த நீலவானம். ரம்மியமான காட்சி அது.

ஒரு இடத்தில் இடுப்பில் ஒரு கையை வைத்து மறுகையால் உலகம் எல்லையற் றது என்பது போல தலைக்குமேல் சுழற்றி அபிநயம் செய்வார். குறிப்பிட்ட வரிகளை பாடிவிட்டு இரண்டு கைகளையும் பக்க வாட்டில் உயர்த்தி ‘T ’ வடிவில் விநாடி நேரம் நின்று, இடதுபுறம் அரை வட்டமாக எம்.ஜி.ஆர். திரும்பும் ஸ்டைலே தனி. அது அவருக்குத்தான் வரும். இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். பாடும் வரிகள்....

‘‘எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அதுபோல் நிலவும்....’’

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு பின் எம்.ஜி.ஆர். நடித்த ‘நேற்று இன்று நாளை’ படமும் அப்போதைய அரசியல் சூழலில் எதிர்ப்புகளை சந்தித்தது. படம் வரும் முன்பே ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...’ என்ற பாடல் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தியது. இந்தப் பாடல் காட்சி யில் ‘திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி’ என்று ஓட்டு நிலவரத்துடன் பேனர் காட்டப்படும்போது தியேட்டர் அதகளப்படும். தடைகளை தாண்டி படம் வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடி அமோக வெற்றி பெற்றது..... இன்றும் திரு அசோகன் குடும்பத்தினருக்கு இணையில்லா ஆதாயத்தை அள்ளி வழங்கி கொண்டிருக்கிறார்...

படங்கள் உதவி : ஞானம். டீ
Thanks dear friends...

orodizli
29th August 2018, 02:52 PM
புரட்சி தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

தலைவரின் சூப்பர் ஹிட் படம்
அன்பே வா
நினைவலைகள்

AVM எத்தனை படங்களை எடுத்தாலும் எம்ஜிஆரின் அன்பே வா போன்ற படத்தைப்போல இனிவரும் காலங்களிலும் எடுக்கமுடியாது. இதை AVM Saravanan அவர்களே சொல்லியுள்ளார்.
14 January 1966 பொங்கல் வெளியீடாக வந்து 23 வாரங்கள் ஓடிய வெற்றிப்படம்.

M. S. Viswanathan இசையமைப்பில் வாலி எழுதிய அத்தனை பாடல்களும் Supppper!

வான்பறவை தன் சிறகை எனக்குத் தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே
போனவளை அழைத்துவந்தே
காதலை வாழவைப்பேன்
அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன் .....
புரட்சித் தலைவர் பக்தர்கள் குழு...

orodizli
29th August 2018, 02:56 PM
எப்பொழுதும் திரையுலக சக்ரவர்த்தி ஆக திகழும் மங்கா புகழ் ஒளிவிளக்கு மக்கள் திலகம் அளிக்கும் "அன்பே வா" டிஜிட்டல் வடிவில் தயாராகிறது...

orodizli
29th August 2018, 09:41 PM
1947 ல் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.அவர்கள் தமிழ்ப்பட உலகில் கதாநாயகனாக வலம் வந்த முதல் திரைப்படம் ராஜகுமாரி என்பது அனைவரும் அறிந்தது. தலைவருக்கு கதாநாயகன் அந்தஷ்தை தந்து மிகப்பெரிய வெற்றியை தென்னகம் முழுவதும் பெற்றது. ஆனால் தலைவரின் கொள்கையை பறைசாற்றிய முதல் திரைப்படம் எது என்றால் 1950 ம் ஆண்டு முதலில் வெளியான மருத நாட்டு இளவரசி திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தலைவர் அறிமுகமாகும் பாடல் காட்சியே மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வெற்றி பாடலாகும். மக்கள் எல்லோரும் சமமாக வாழவேண்டும் என்ற சமுதாய தத்துவத்தை உணர்த்திய பாடலாகும். மருத நாட்டு இளவரசி திரைப்படம் தான் தலைவரின் முதல் லட்சியபடமாகும். அதன் பின்பு தான் தலைவரின் கொள்கைகளை கொண்ட திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு அர்ப்பணித்தார். மருத நாட்டு இளவரசி முதல் மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் வரை மக்களின் ரசனைக்கேற்றவாறு திரைப்படங்களை தந்து தமிழ் திரையுலகை மேன்மைப்படுத்தினார். 1950.ல் இட்ட தட.ம் 1977 வரை 28 ஆண்டுகளில் சுமார் 112 காவியங்களை வெள்ளித்திரை மூலம் அற்பணித்தார் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள். திரைவானில் தந்த சரித்திர பொன் ஏடுகள் தான் இன்று(68 ஆண்டுகள் கடந்தும்)வரை உலகத்திரையில் தலைவரின் காவியங்கள் மட்டுமே சாகாவரம் பெற்ற காவியங்களாக எங்கு திரையிட்டாலும் தனிமுத்திரையை பதித்து வருகிறது. மக்கள் திலகத்தின் லட்சிய காவியங்களை எந்நாளும் போற்றுவோம்! புகழ்பாடி மகிழ்வோம். எங்கு திரையிட்டாலும் பார்த்து மகிழ்வோம்! வாழ்க! தமிழின் பெருமையை தன் காவியங்கள் மூலம் புகழ்பாடிய பொன்மனச்செம்மலின் காவியங்களுக்கு விழா எடுத்து போற்றுவோமாக ! என்றும் வள்ளலின் வழியில் உரிமைக்குரல் பி.எஸ். ராஜு..... Thanks friends...

orodizli
29th August 2018, 09:53 PM
கலைவானில் நிலைத்து நிற்கும் கலைப்பேரொளி. காலத்தால் அழியாத படைப்புகளை அற்பணித்த அழியா சக்ரவர்த்தி, கடமையுணர்வுடன் காவியங்களில் கருத்துக்குவியல்களை தந்த. கலையுலகம் போற்றும் நடிகப்பேரரசு. இந்திய படவுலகில் எந்த நடிகரின் 100 வது திரைப்படமும் செய்யாத தொடர் புரட்சியின் பயணத்தை வெளியான நாள் முதல் இன்று வரை நிலை நிறுத்திக்கொண்டு வரும் ஒப்பற்ற வெள்ளித்திரையின் படைப்பு. திரையிட்ட இடங்களில் எல்லாம் புகழ் கொடியை , ஓடும் நாட்களை, அதிரடி வசூலை அள்ளி தரும் நம் நாடு போற்றும் வாத்தியார் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் மூடிசூடா மாமன்னன் இயற்கையின் பிரதிநிதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழங்கும் நூற்றாண்டு கண்ட. விழா நாயகனின் நூறாவது (100 வது) .கலைக்களஞ்சியம் உலக தமிழர்கள் போற்றி புகழ் பாடும் ஒளிவிளக்கு ஆம் அந்த ஒளிவிளக்கு திரைக்காவியத்தின் பொன்விழா வருகின்ற செப்டம்பர் மாதம் 20ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆகையால் தலைவரின் 100வது காவியம் ஒளிவிளக்கு பொன்விழாவை செப்டம்பர் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் கருத்துகளை நாளை நடைப்பெறும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கவும்.நன்றி. உரிமைக்குரல் ராஜு..... Thanks...

orodizli
29th August 2018, 09:55 PM
தலைவா! ஊழல் பேர்வழிகளை உலகிற்கு அம்பலப்படுத்தி தமிழகத்தில் புதிய ஆட்சியை தந்தாய்! திரைப்படத்துறையில் தான் என்ற கர்வம் கொண்டு நடித்த நடிகர்களுக்கு முன்னால் திரையில் வலம் வந்து நல் பாடங்களை போதித்தாய்!. ஆட்சி பீடம் ஏறி பசியை போக்கி படிப்பறிவை தந்து பிள்ளைகளின் வாழ்வில் கருணையின் வடிவாய் திகழ்ந்தாய்!. தான் என்ற மமதையில் தானே ஆட்சியின் அதிகாரம் என்று நினைக்காது எல்லோரையும் ஒரே நிலையுடன் ஆதரித்து உதவி செய்தாய்! அகிலமே புகழ் பாடி வாழ்த்துக்கள் முழங்கினாலும் எதற்கும் மயங்காது நிமிர்ந்து நின்றாய்!தலைவா!. நின் புகழ் வாழ்க! நின் கொற்றம் வாழ்க!.நீ நீடுழி வாழ்க!.என்றும் புதியபூமியில் நின் நிரந்தர புகழ் வாழியவே!.... Thanks Friends...

orodizli
29th August 2018, 09:59 PM
புரட்சி தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

நம் தலைவர் வாழ்வில் நடந்த
மனிதாபிமான
திருப்புமுனையின்
உச்சகட்டம்

1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர் , கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது.

அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது.

( நீதிக்குப் பின் பாசம் , படப்பிடிப்பின் போது )
புரட்சித் தலைவர் பக்தர்கள்... Thanks...

fidowag
29th August 2018, 11:38 PM
http://i67.tinypic.com/2zfslxe.jpg

fidowag
29th August 2018, 11:43 PM
துக்ளக் வார இதழ்
http://i66.tinypic.com/2qapd1x.jpg

fidowag
29th August 2018, 11:43 PM
http://i63.tinypic.com/jr43mf.jpg

fidowag
29th August 2018, 11:44 PM
http://i63.tinypic.com/iqv2tz.jpg

fidowag
29th August 2018, 11:45 PM
http://i63.tinypic.com/29p3tz8.jpg

fidowag
29th August 2018, 11:46 PM
http://i67.tinypic.com/3486dr8.jpg

fidowag
29th August 2018, 11:50 PM
http://i67.tinypic.com/zx9svo.jpg

fidowag
29th August 2018, 11:51 PM
http://i63.tinypic.com/2lvh4rs.jpg

fidowag
29th August 2018, 11:52 PM
http://i64.tinypic.com/11sjyv8.jpg

fidowag
29th August 2018, 11:57 PM
குமுதம் வார இதழ்
http://i68.tinypic.com/hsm4ra.jpg
http://i64.tinypic.com/xpodxt.jpg
http://i66.tinypic.com/2qtz4b7.jpg

fidowag
30th August 2018, 12:01 AM
http://i66.tinypic.com/210irsw.jpg
மாலை மலர் -29/8/18

fidowag
30th August 2018, 12:03 AM
மாலைசுடர் -29/8/18
http://i68.tinypic.com/2urniwh.jpg

fidowag
30th August 2018, 12:07 AM
http://i65.tinypic.com/33vdi1k.jpg
http://i66.tinypic.com/313ks2r.jpg
மக்கள் குரல் -29/8/18

fidowag
30th August 2018, 12:10 AM
http://i68.tinypic.com/19v715.jpg
http://i63.tinypic.com/wgyyu.jpg

Gambler_whify
30th August 2018, 12:10 AM
துக்ளக் வார இதழ்
http://i66.tinypic.com/2qapd1x.jpg

அண்ணண் சைதையார் அவர்களூக்கு நன்றி.

fidowag
30th August 2018, 12:15 AM
திருச்சி கெயிட்டியில் தினசரி 4 காட்சிகளாக வெற்றிநடை போடுகிறது .
மக்கள் திலகம் எம்.ஜி..ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115"
http://i67.tinypic.com/30rmi3m.jpg

fidowag
30th August 2018, 12:16 AM
http://i64.tinypic.com/2co1pop.jpg

Gambler_whify
30th August 2018, 12:19 AM
நண்பா ரவிச்சந்திரன் ஏற்கனவே என்னூட பதிவுகளை நீக்காமல் இருந்ததுக்கு நன்றி.

அதே போல் இனிமேல் நான் போடும் பதிவையும் நீக்காதீர்கள். எப்பவோ ஒரு வாட்டி வெற்றி பாத்தவங்களுக்கே இவ்வளவு என்றல் வெற்றி தெய்வம் பக்தர்கள் நமக்கு எவ்வளவு இருக்கும் .
அவன்களுக்கும் ஆசை. நாம்ப பதிவு மூலமா அவர்கள் நடிகரை பற்றி அவங்களுக்கே தெரியாததை தெரிந்து கொள்ளலாம் அதை ரசிக்கலாம் என்று ஆசை. நல்லா தீத்து வெப்போம்.

Gambler_whify
30th August 2018, 12:31 AM
நன்றி எம்ஜியார் பக்தர்கள் இணையதளம்



"சோம்பேறி பிச்சைக்காரனுக்கு பாயசம் கிடைத்தால் என்ன செய்வார்களோ அதைத்தான் கடந்த 2012ம் ஆண்டு முதல் செய்து வரும் தற்குறிகளே" !

ஏதோ உங்கள் "கர்ணன்" படம் எல்லா காலத்திற்கும் பொருந்தும் ஆனால், எங்கள் மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன்" இன்றைய கால கட்டத்துக்கு பொருந்தாது என்று உளறும் கோமாளிகளே !

இதே "கர்ணன்" எத்தனை முறை வெளியிட்டார்கள் ? அதில் வெற்றி பெற்ற
சந்தர்ப்பங்கள் ஏதேனும் உண்டா ? உங்கள் அபிமான நடிகர் இறந்த சமயத்தில்
கூட இதே "கர்ணன்" படம் உங்கள் தியேட்டரில் போட்டும் அது சரியாக ஓட
வில்லை என்பதை நீங்கள் மறந்தாலும் நாங்கள் அதை மறக்க மாட்டோம்.

பொதுவாக தமிழகத்தில் தெலுங்கர்கள் அதிகம். அதன் அடிப்பைடயில், கர்ணன் படம் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட போது, திரையில் தெலுங்கு முன்னணி நடிகர், அங்கே இன்று வரை எவராலும் தொட முடியாத உச்சத்தில் இருக்கும் அமரர் என். டி.ராமராவ் அவர்களின் அறிமுக காட்சியில் மிகுந்த கை தட்டல் கிடைத்தது. (உதாரணம் : சத்யம் வளாகத்தில் உள்ள அரங்கு). என். டி. ஆர். அவர்களுக்கு இங்கு நல்ல செல்வாக்கு உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டு - அவருடைய மகன் ஹரிகிருஷ்ணா, பாலகிருஷ்ணன் மற்றும் அவரது பேரன் ஜூனியர் என். டி. ஆர். படங்கள் வரும்போது அதன் அறிகுறியை காணலாம்.

"கர்ணன்" படத்தை பார்க்க மக்களை வரவழைக்க சபாக்களை அணுகி மக்கள்
தலையில் டிக்கெட்களை திணித்தது, தியேட்டரை நிரப்புவதற்கு பள்ளிக்கூடம் பள்ளிக்கூட மாய் பிச்சை எடுத்தது, ஊடக ங்களுக்கு செலவு செய்தது; படம் முதல் வெளியீட்டிற்கு பிறகு,பல ஊர்களில் பெட்டிக்குள் தூங்கி கிடந்த இந்த படத்தை("கர்ணன்") தூசு தட்டி படத்தை எடுத்து வெளியிட்ட திவ்யா சொக்கலிங்கத்தின் வியாபார யுக்தி தான் இந்த கர்ணன் படத்தின் விடை .


எங்களது கலைவேந்தனின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தை பார்க்க
வருபவர்களோ ஏழை எளிய பாட்டாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். .மேலும் இந்த படம் எந்த நகரத்திலும் இரண்டு வருட இடைவெளி கூட கிடையாது. அதுவும், தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளி பரப்பினார்கள். மேலும், இந்த தேர்தல் நேரத்தில், போஸ்டர் ஒட்டவும், பேனர் வைக்கவும் தடைகள் பல.

இத்தனைக்கும் மத்தியில் படம் வெற்றி நடை போட்டுதான் வருகிறது. அது
மட்டுமல்ல, உங்கள் படத்தை இந்த தலைமுறை பார்ப்பதாகவும், எங்கள் படத்தை மக்கள் பார்க்க வருவதில்லை என்று கூறும் அறிவுக்கொழுந்துகளே ! உங்கள் படத்தை இந்த இளைய தலைமுறையினர் எப்படி ஒதுக்கினார்கள் என்று சொல்லட்டுமா?

அண்ணன் தங்கை பாசத்தை இன்றையை படங்களிலும் ஏன் தொலைக்காட்சி தொடர்களில் கூட எதார்த்தமாக காட்டி வரும் வேளையில், உங்கள் படத்தில் உள்ள ஓவர் ஆக்டிங் மற்றும் அளவுக்கதிகமான மிகையான செண்டிமெண்ட் காட்சிகளும், மக்களிடம் எடுபடாமல் "பாசமலர்" மோசமலர் ஆனது.

வெறுமனே குடித்து விட்டு குத்தாட்டம் போடும் ஜமீன் எவ்வளவு பெ ரிய
மாளிகையில் வண்ணத்தில் காண்பித்தாலும் மக்கள் எண்ணத்தில் ஒட்டாமல்
இடிந்து போனது. இன்றைய கால கட்டத்துக்கு இந்த படத்தால் எந்த கருத்தும்
இல்லையென்று மாளிகையின் அருகில் கூட எவரும் வர வில்லை.

பக்திபடத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்கு பதிலாக மிக மோசமான வக்கிரத்
தன்மையோடு, (மீனவர் வேடத்தில், சாவித்திரியுடன் உங்கள் அபிமான நடிகர்
வரும் காட்சி) காண்பித்ததும், கடவுளுக்கே உரித்தான கனிவைக் காட்டாமல்
உங்கள் நடிகருக்கே உரிய தேவையில்லாத அலட்டலும் . உறுமலும் இன்றைய மக்களுக்கு தேவை இல்லை என்று இந்த புராண படத்தையும் உதறி விட்டு ஓடி விட்டனர்.

சுமார் 11 வருட இடைவெளியில் இரட்டை வேடத்தில் வந்த "என்னைப் போல் ஒருவன்" படத்தை உன்னைப் போல் ஒருவன் எங்களுக்கு தேவையில்லை என்று மக்கள் நிராகரித்து விட்டார்கள்.

யாரும் இல்லாத வேளையில் (ரஜினி, கமல் ஆரம்ப கால கட்டங்களில்) வெள்ளி விழாவை எட்டிப் பிடித்த "திரிசூலம்" இப்போது, ஓரு சென்டரில் கூட
சரியாக போக வில்லை. உங்கள் நடிகனின் குஞ்சல உடுப்புக்கள் இந்த தலைமுறை பார்த்தால், தலை சுற்றி மயக்கம் போட்டு விடுவார்கள். அதனால் தான், இந்த படத்துக்கு இந்த கால கட்டத்தில் "அதோ கதி ".

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கீழ்பாக்கத்தில் சந்தி சிரித்த
"சந்திப்பை" மக்கள் சந்திக்க மறுத்து தியேட்டர் பக்கமே வர மறுத்து
விட்டனர்.

இது உங்களது சமீபத்திய சாதனை துளிகள் . இதற்கு முன்பு உங்கள் வரலாற்றை எடுத்தால் அதுவும் நாறும்!.

Gambler_whify
30th August 2018, 12:32 AM
ஆவலோடு காத்திருங்கள் . தொடர்ச்சி விரைவில்.

Gambler_whify
30th August 2018, 12:40 AM
http://i68.tinypic.com/2ljm1sg.jpg

Gambler_whify
30th August 2018, 12:44 AM
http://i68.tinypic.com/9giz5g.jpg

orodizli
30th August 2018, 04:37 PM
பொன்னின் நிறம்... பிள்ளை மனம்... வள்ளல் குணம் இவரோ? மக்கள் மனதில் என்றும் மின்னும் எம்.ஜி.ஆர்!

நூற்றாண்டுகள் கடந்தாலும், நீ வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா? எதிரியை நோக்கிய வாள் வீச்சும், கொஞ்சும் உன் தமிழ் பேச்சும், அந்த சிரிப்புக்கு இடையே ரசிகனின் மூச்சும் இருந்ததை, யார் தான் மறப்பார்? "நாள் ஒரு மேனி, பொழுதொரு வண்ணம், ஒருவர் மனதிலே ஒருவரடி,' அது, எம்.ஜி.ஆர்., என்ற மக்கள் தலைவனின் திருவடி.

பெயரில் கூட, அவருக்கு சுமை வேண்டாம் என்பதால் தான், எம்.ஜி.ராமச்சந்திரனை, எம்.ஜி.ஆர்., ஆக்கியது தமிழகம். "நமக்கென்று யார் வருவார்... கேட்பதை இங்கு யார் தருவார்...' என, தமிழகம் தனித்திருந்த போது, திரையில் பார்த்த நாயகன், தரையில் இறங்கி வந்தார், மக்கள் திலகமாக!

நடிகனாகவோ, அரசியல்வாதியாகவோ, முதல்வராகவோ பார்க்கவில்லை, வெகுஜனம்; எங்கள் வீட்டு பிள்ளையாக, கலங்கரை விளக்கமாக, ஒளி விளக்காக, எங்கள் தங்கமாக, ஆசை முகமாக, ஆனந்த ஜோதியாக, இவ்வளவு ஏன், "ஆயிரத்தில் ஒருவனாகவே...' பார்த்தது. தன்னை நோக்கி வந்த சங்கடங்களைக் கூட, சாதனைகளாய் மாற்றிய எம்.ஜி.ஆர்.,யின் வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். எம்.ஜி.ஆர்., என்ற சரித்திரத்தை படிக்க, புத்தகம் தேவையில்லை; அவர் நடித்த படங்களும், பாடல் வரிகளுமே போதும்."இதயம் எனது ஊராகும், இளமை எனது தேராகும், மான்கள் எனது உறவாகும், மானம் எனது உயிராகும், தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம், மலர்கள் முத்தம் தரலாம், அதில் மயக்கம் கூட வரலாம்,' இந்த வரிகள் போதும், அந்த மாமனிதனின் எண்ணங்களை அறிய. "சிரித்து வாழ்ந்த போதும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாத...' அந்த சிவப்பு மனிதனின் கரங்கள், கட்டி அணைத்த கருப்பு மனிதர்களின் தோள்கள், எத்தனை!

மக்களை மதிக்க தெரிந்த அந்த குணம் தான், "நமக்கென்று ஒருவன்; அவனே நமக்கு இறைவன்,' என, எம்.ஜி.ஆர்., நினைவுகளை நம் மனதிலே, நிலை நிறுத்துகிறது.சொல்லாமல் வரும் புயலையும், நிலநடுக்கத்தையும் சந்திக்க துணியும் மனிதன், இந்த மனிதரின் பிரிவை தாங்க முடியாமல் அழுத தினம், இன்று. காலத்தை வென்ற மனிதனை, காலன் வென்றதும், தகர்ந்தது தமிழக மக்கள் மனம். திரைக் காட்சியிலும், அரசு ஆட்சியிலும் மக்களோடு மக்களாய் வாழ்ந்த, அந்த மூன்று எழுத்து நாயகனை, இன்றும் நம் மூச்சில் சுமக்கிறோம். "வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்?; சரித்திரம் சொல்கிறது, அதுவே எம்.ஜி.ஆர்.,"என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து, போனவன் போனாண்டி... தன்னைக் கொடுத்து, என்னை அடைய... வந்தாலும் வருவாண்டி...' என காத்திருக்கும் கூட்டம் தனி!...thanks friends...