PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

orodizli
30th August 2018, 04:47 PM
எத்தனை பிட் நோட்டீஸ் போட்டு அவர்கள் (பிள்ளைகள்) திருப்தி பட்டு கொண்டாலும் நாம் வழக்கமாக சொல்லும் உண்மை நடைமுறை நடப்பு என்பது ஒன்றே தான்... நம்மையும் சேர்த்து பலர் பரீட்சை எழுதினார்கள்... ஆனால் ஒழுங்காக தேர்ச்சி பெற்றது நாம் மட்டும் தானே, மக்கள் திலகம்... அவர் தம் பெரும் படை தானே... இனிய சகோதரர் பாய் அவர்களே...

oygateedat
30th August 2018, 08:30 PM
நாளை
முதல்
கோவை
நாஸ்
திரைஅரங்கில்
அடிமைப்பெண்
Digital வடிவில்

orodizli
31st August 2018, 01:09 PM
புரட்சி தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்ற புரூக்ளின் மருத்துவமனையைப் பார்த்த நிகழ்ச்சியை எழுதும் போது, எம்.ஜி.ஆரின் அன்பில் திளைத்த அனுபவங்கள் என் நினைவில் அலை மோதுகின்றன.
அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றின் மேல் ஒரு நீளமான பாலம் இருக்கிறது. ரயில்கள் செல்வதற்கான இருப்புப் பாதை. சாலைப் போக்குவரத்திற்காக இரண்டு பாதைகள் என்று மூன்று
அடுக்குகளைக் கொண்டது அந்தப் பாலம். ஆனாலும் இதைத் தாங்கி நிற்க பில்லர்கள் கிடையாது. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்று என் புரோகிராம் ஆபிசர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அப்படியா? பார்க்கலாமே. அந்தப் பாலத்தின் பெயர் என்ன என்றேன் நான்.
புரூக்ளின் பாலம் என்று அவர் பதில் சொன்னார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் ஒரு கணம் என் இருதய ஆழத்தில் சில ரத்தக்குழாய்கள் அதிர்வுற்றன. அப்படியானால் புரூக்ளின் மருத்துவமனை இங்கே தானே இருக்கிறது என்று கேட்டேன் தவிப்போடு.
ஆம் என்றார் அந்த அதிகாரி. என்னை அளவுக்கு மீறி நேசித்த, என்னால் அளவுக்கு மீறி நேசிக்கப்பட்ட அந்த மகாமனிதனைக் காப்பாற்றி, மறுபடியும் நமது தரிசனத்திற்கு அனுப்பி வைத்தது அந்த இடம் தானே.
அதைப் பார்க்க வேண்டும் அதற்கு நன்றி வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த அதிகாரியும் அதற்கு உடனே ஏற்பாடு செய்தார்.
கார் மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. நான் கண்களில் ஈரங்கசிய என் ஞாபக வாசல்களை மெல்லத் திறந்தேன்.
அல்லி நகரத்தின் அந்ப் பாமரத்தனமான வாழ்க்கை நாட்களில், வெள்ளித் திரை நிழலாய் மட்டுமே அந்த மனிதனைச் சந்தித்திருக்கிறேன். எனது கிராமத்திலிருந்து வீட்டிற்குத் தெரியாமல் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு நண்பர்க்ளோடு டபுள் பெடல் போட்டபடி, நாற்பத்தியெட்டு மைல்களை தாண்டிப் போய் மதுரை மாநகரில் நாடோடி மன்ன்ன் படம் பாக்க வியர்வை கசகசப்போடு அமர்ந்த நாட்களும் உலக உருண்டை இரண்டாகப் பிளக்க கொடிபிடித்தபடி இரு உருவங்கள் திரும்பும் எம்.ஜிஆர் பிக்சர்ஸ் பட நிறுவன எம்பளம் பார்த்து கைதட்டிய நிமிடமும் அந்த மனிதன் திரையில் தோன்றிய முதல் காட்சியில் ஒலித்த விசில்களில் வியந்த வினாடியும் இப்போதும் என்னுள் காயாத சிமெண்ட் தரையில் பதித்த குழந்தையின் காலடிச் சுவடுகளாய் இருக்கின்றன.
அந்த மனிதன் தான் என் தனி மனித வாழ்க்கையிலும் நுழைந்து, என் கலைத் திறமைகளுக்குத் தட்டிக் கொடுத்து, என் சோகங்களுக்குக் கண்ணீர் துடைத்து, என் இடறல்களுக்குத் தோள் கொடுத்து, என்னால் என்றுமே மறக்க முடியாத என் இரண்டாவது தாயாகிப் போனார் …
அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்த்துவிட்டு அந்த மனிதர் என்னைக் கட்டித் தழுவி பாராட்டிய போதும், வேதம் புதிது படத்திற்கு டெல்லி அதிகாரிகள் அனுமதி மறுத்த போது ஆறுதுல் கூறி உடனே அனுமதி வாங்கித் தந்த போதும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை என்னால் வார்த்தைகளின் மீது இறக்கி வைக்க முடியவில்லை.
அரசியலுக்கெல்லாம் வந்துவிடாதே. நீ உரு உண்மையான கலைஞன். உனது கலைக்கு நீ உண்மையாக இரு. அது போதும் … என்று தான் அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார்.
ஒரு முறை உடல் நிலை சரியில்லாத சூழலில் ஓய்வெடுப்பதற்காக அவர் ஊட்டிக்கு வந்திருந்தார். ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பிற்காக நானும் அங்கு சென்றிருந்தேன்.
அவர் தமிழ்நாடு ஹவுசில் தங்கியிருக்கிறார் என்றுகேள்விப்பட்டதும் அவரைச் சந்திப்பதற்காக அங்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன இங்கே? என்று கேட்டார்.
ஷுட்டிங்கிற்காக வந்தேன். நீங்க வந்திருக்கீங்க என்று சொன்னாங்க அதான் என்றேன் நான். ஷுட்டிங்கிற்கா … நான் வந்து இரண்டு நாளாச்சு யாருமே சொல்லவே இல்லையே சரி இங்கெல்லாம் நிறைய பூக்கள் இருக்கே இங்கேயே ஷுட்டிங் எடுக்கலாமே …
நீங்க இங்க இருக்கீங்க உள்ளே ஒரு ஆளை விடுவாங்களா என்ன? என்றேன் நான்.
யார் சொன்னது நீங்க எடுங்க என்று கூறிவிட்டு போன் செய்தார்,
மறுநாள் காவல்துறையினரின் பாதுகாப்போடு தமிழ்நாடு ஹவுசில் படப்பிடப்பு ஆரம்பமானது. அப்போது ஒரு அதிகாரி வந்து இன்னிக்கு மத்தியானம் லஞ்ச் எங்கேயும் அரேஞ்ச் பண்ணிடாதிங்க. மொத்த யூனிட்டிற்கும் சாரோடதான் சாப்பாடுன்னு உங்க்கிட்டே சொல்லச் சொன்னார் … என்று தெரிவித்து விட்டுச் சென்றார். நான் திகைத்துவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக ஓரிடத்தில் பார்வையைக் குவித்தனர். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர் . வந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரை நோக்கி விரைந்தேன். என்னை அழைத்தார். எங்கே டான்ஸ் மாஸ்டர் ? தயங்கிய படியே இல்லை… நான் தான்.. ஓகோ நீங்களே டான்ஸ் மாஸ்டரா ? என்று கூறி குழந்தையாகச் சிரித்தார்
ஷாட் முடிந்தவுடன் என்னையும் கமலையும் பக்கத்தில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் என் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவை அழைத்து, அவரிடமிருந்த மிகமிகச் சிறிய ஒரு கேமராவைக் கொடுத்துப் படம் பிடிக்கச் சொன்னார். நான் அவரிடம் பழக்கமான உரிமையுடன் என்னங்க உங்களைப் பத்தி நிறைய மிஸ்டரி இருக்குன்னு சொல்வாங்க கேமராவில் கூட மிஸ்டரி வச்சிருக்கிங்களே என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே கையில் கட்டியிருந்த வாட்சைக் காண்பித்து இங்கே பார் இதுல கூட கேமரா இருக்கு. பேசிட்டிருக்கும் போதே கூட படமெடுக்கலாம் என்று சொல்லி அதை இயக்கிக் காட்டினார். நான் மறுபடியும் திகைத்துப் போனேன்.
மறுநாள் காலையில் என்னையும் கமலையும் கூப்பிட்டனுப்பியிருந்தார். சென்றோம்.
எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பேனர் படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. நீ டைரக்ட் பண்ணு கமல் நடிக்கட்டும். இப்ப இல்ல. உனக்கு எத்தனை படம் கமிட் ஆகியிருக்கோ … அத்தனையையும் முடித்து விட்டு அப்புறமாய் பண்ணு… நான் கேக்கறேங்கறதுக்காக அவசரப்படாதே எவ்வளவு செலவழிக்கணுமோ அவ்வளவு செலவழிச்சு பிரம்மாண்டமா எடுத்துடுவோம் என்றார்.
மதுரை தியேட்டர்களில் எந்த நிறுவனத்தின் எம்பளம் பார்த்துட்டு கை தட்டினேனோ அந்த நிறுவனத்தின் படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டுமா … நானும் கமலும் அதிர்ந்து போய்விட்டோம்.
ஒருமுறை சென்னை மாங்கொல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசி முடித்து விட்டு, நான் என் காரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவர் என்னைத் தன்னுடைய காரில் ஏறச் சொன்னார். நான் தயங்கினேன்.
கூட்டம் கூடுது சீங்கிரம் ஏறு என்றார். ஏறிக் கொண்டேன். வீடு எங்கே ஜெமினி காம்ப்ளக்சில் தானே என்று கேட்டு என்னை இறக்கி விட்டார். பின் இந்த வீட்டிலதான் இன்னும் இருக்கியா என்று கேட்டார்.
இல்ல தி.நகரில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கதான் வந்து கிரகபிரவேசத்திற்குக் குத்து விளக்கேற்றி வைக்கணும் என்றேன்.
அவசியம் வருகிறேன் என்று சொல்லி விடைபெற்றார். அவர் புரூக்ளின் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
வீட்டிற்குக் குடிபோவதற்கு முதல் நாள் ஒரு மரியாதைக்காக அவரிடம் சொல்லிவிட்டு வருவதற்காகச் சென்றேன். நாளைக்கு எத்தனை மணிக்கு என்றார். காலை ஆறரை மணிக்குங்க என்றேன்.
மறுநாள் காலை ஆறேகால் மணிக்கு அந்த மாமனிதனின் கால்கள் என் வாசலில் பதிந்தன. நான் நெகிழ்ந்து போனேன். அவர் ஏற்றி வைத்த விளக்கு என் வீட்டில் இன்னும் வெளிச்சம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மனிதன் … அந்த மனிதன் ….
புரூக்ளின் மருத்துவமனையே … அந்த மாமனிதனின் சுவாசத்தை இரண்டாண்டுகள் தானா உன்னால் நீட்டிக்க முடிந்த்து. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க்க் கூடாதா? கண்களில் நீர் தளும்ப நான் அதனோடு மானசீகமாகப் பேசினேன்.
புரூக்ளின் மருத்துவமனை சலனமில்லாமல் நின்றது.
ஞாபக நதிக்கரையில் நூலில் இயக்குநர் பாரதிராஜா.
புரட்சித் தலைவர் பக்தர்கள் ... Thanks... Friends...

orodizli
31st August 2018, 01:14 PM
கலையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் " தர்மம் தலை காக்கும்" இன்று முதல் சென்னை ரெட் ஹில்ஸ்- அம்பிகா, & மூலக்கடை - ஐயப்பா மற்றும், "நாடோடி மன்னன்" ஈரோடு- சங்கீதா இனிதே துவக்கம்...

orodizli
31st August 2018, 01:15 PM
கோவை - நாஸ் dts குறுகிய இடைவெளியில் மீண்டும் "அடிமைப்பெண்"...

Gambler_whify
1st September 2018, 01:18 AM
நன்றி எம்ஜியார் பக்தர்கள் இணையதளம்



"சோம்பேறி பிச்சைக்காரனுக்கு பாயசம் கிடைத்தால் என்ன செய்வார்களோ அதைத்தான் கடந்த 2012ம் ஆண்டு முதல் செய்து வரும் தற்குறிகளே" !

ஏதோ உங்கள் "கர்ணன்" படம் எல்லா காலத்திற்கும் பொருந்தும் ஆனால், எங்கள் மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன்" இன்றைய கால கட்டத்துக்கு பொருந்தாது என்று உளறும் கோமாளிகளே !

இதே "கர்ணன்" எத்தனை முறை வெளியிட்டார்கள் ? அதில் வெற்றி பெற்ற
சந்தர்ப்பங்கள் ஏதேனும் உண்டா ? உங்கள் அபிமான நடிகர் இறந்த சமயத்தில்
கூட இதே "கர்ணன்" படம் உங்கள் தியேட்டரில் போட்டும் அது சரியாக ஓட
வில்லை என்பதை நீங்கள் மறந்தாலும் நாங்கள் அதை மறக்க மாட்டோம்.

பொதுவாக தமிழகத்தில் தெலுங்கர்கள் அதிகம். அதன் அடிப்பைடயில், கர்ணன் படம் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட போது, திரையில் தெலுங்கு முன்னணி நடிகர், அங்கே இன்று வரை எவராலும் தொட முடியாத உச்சத்தில் இருக்கும் அமரர் என். டி.ராமராவ் அவர்களின் அறிமுக காட்சியில் மிகுந்த கை தட்டல் கிடைத்தது. (உதாரணம் : சத்யம் வளாகத்தில் உள்ள அரங்கு). என். டி. ஆர். அவர்களுக்கு இங்கு நல்ல செல்வாக்கு உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டு - அவருடைய மகன் ஹரிகிருஷ்ணா, பாலகிருஷ்ணன் மற்றும் அவரது பேரன் ஜூனியர் என். டி. ஆர். படங்கள் வரும்போது அதன் அறிகுறியை காணலாம்.

"கர்ணன்" படத்தை பார்க்க மக்களை வரவழைக்க சபாக்களை அணுகி மக்கள்
தலையில் டிக்கெட்களை திணித்தது, தியேட்டரை நிரப்புவதற்கு பள்ளிக்கூடம் பள்ளிக்கூட மாய் பிச்சை எடுத்தது, ஊடக ங்களுக்கு செலவு செய்தது; படம் முதல் வெளியீட்டிற்கு பிறகு,பல ஊர்களில் பெட்டிக்குள் தூங்கி கிடந்த இந்த படத்தை("கர்ணன்") தூசு தட்டி படத்தை எடுத்து வெளியிட்ட திவ்யா சொக்கலிங்கத்தின் வியாபார யுக்தி தான் இந்த கர்ணன் படத்தின் விடை .


எங்களது கலைவேந்தனின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தை பார்க்க
வருபவர்களோ ஏழை எளிய பாட்டாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். .மேலும் இந்த படம் எந்த நகரத்திலும் இரண்டு வருட இடைவெளி கூட கிடையாது. அதுவும், தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளி பரப்பினார்கள். மேலும், இந்த தேர்தல் நேரத்தில், போஸ்டர் ஒட்டவும், பேனர் வைக்கவும் தடைகள் பல.

இத்தனைக்கும் மத்தியில் படம் வெற்றி நடை போட்டுதான் வருகிறது. அது
மட்டுமல்ல, உங்கள் படத்தை இந்த தலைமுறை பார்ப்பதாகவும், எங்கள் படத்தை மக்கள் பார்க்க வருவதில்லை என்று கூறும் அறிவுக்கொழுந்துகளே ! உங்கள் படத்தை இந்த இளைய தலைமுறையினர் எப்படி ஒதுக்கினார்கள் என்று சொல்லட்டுமா?

அண்ணன் தங்கை பாசத்தை இன்றையை படங்களிலும் ஏன் தொலைக்காட்சி தொடர்களில் கூட எதார்த்தமாக காட்டி வரும் வேளையில், உங்கள் படத்தில் உள்ள ஓவர் ஆக்டிங் மற்றும் அளவுக்கதிகமான மிகையான செண்டிமெண்ட் காட்சிகளும், மக்களிடம் எடுபடாமல் "பாசமலர்" மோசமலர் ஆனது.

வெறுமனே குடித்து விட்டு குத்தாட்டம் போடும் ஜமீன் எவ்வளவு பெ ரிய
மாளிகையில் வண்ணத்தில் காண்பித்தாலும் மக்கள் எண்ணத்தில் ஒட்டாமல்
இடிந்து போனது. இன்றைய கால கட்டத்துக்கு இந்த படத்தால் எந்த கருத்தும்
இல்லையென்று மாளிகையின் அருகில் கூட எவரும் வர வில்லை.

பக்திபடத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்கு பதிலாக மிக மோசமான வக்கிரத்
தன்மையோடு, (மீனவர் வேடத்தில், சாவித்திரியுடன் உங்கள் அபிமான நடிகர்
வரும் காட்சி) காண்பித்ததும், கடவுளுக்கே உரித்தான கனிவைக் காட்டாமல்
உங்கள் நடிகருக்கே உரிய தேவையில்லாத அலட்டலும் . உறுமலும் இன்றைய மக்களுக்கு தேவை இல்லை என்று இந்த புராண படத்தையும் உதறி விட்டு ஓடி விட்டனர்.

சுமார் 11 வருட இடைவெளியில் இரட்டை வேடத்தில் வந்த "என்னைப் போல் ஒருவன்" படத்தை உன்னைப் போல் ஒருவன் எங்களுக்கு தேவையில்லை என்று மக்கள் நிராகரித்து விட்டார்கள்.

யாரும் இல்லாத வேளையில் (ரஜினி, கமல் ஆரம்ப கால கட்டங்களில்) வெள்ளி விழாவை எட்டிப் பிடித்த "திரிசூலம்" இப்போது, ஓரு சென்டரில் கூட
சரியாக போக வில்லை. உங்கள் நடிகனின் குஞ்சல உடுப்புக்கள் இந்த தலைமுறை பார்த்தால், தலை சுற்றி மயக்கம் போட்டு விடுவார்கள். அதனால் தான், இந்த படத்துக்கு இந்த கால கட்டத்தில் "அதோ கதி ".

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கீழ்பாக்கத்தில் சந்தி சிரித்த
"சந்திப்பை" மக்கள் சந்திக்க மறுத்து தியேட்டர் பக்கமே வர மறுத்து
விட்டனர்.

இது உங்களது சமீபத்திய சாதனை துளிகள் . இதற்கு முன்பு உங்கள் வரலாற்றை எடுத்தால் அதுவும் நாறும்!.


முந்தய பதிவின் தொடர்ச்சி

நன்றி எம்ஜியார் பக்தர்கள் இணையத்தளம்



25 வருட இடைவெளியில் வெளியான அன்னையின் ஆணை, கெயிட்டி தியேட்டரில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது மக்களின் ஆணை.

30 வருட இடைவெளியில் மிகுந்த பொருட்செலவில் வண்ணத்தில் எடுத்த, உங்களது அரங்கிலே போடப்பட்ட "தர்மம் எங்கே "படத்தின் நிலைமை என்ன ?.

தியேட்டருக்குள் ரசிகர்கள் எங்கே என கேள்வி எழுப்பினர் . இப்படிக்கும்
இந்த படத்தை உங்களது ரசிகர்களே பலர் பார்த்திருக்க மாட்டார்கள். உங்கள்
படம் உங்களாலேயே நிராகரிக்கப்பட்டதை மறந்து விட்டீர்களே !

மகாபாரத கதையை உங்கள் நடிகர் மூலம் மக்கள் பார்த்து இந்த தலைமுறையினர் ...........என்று உலரும் அறிவு ஜீவிகளே.

மேலும் ஏதோ எரால் பிளைன் நடித்த "CAPTAIN BLOOD " சண்டை காட்சிகள்
தத்ரூபமாக இருப்பதாகவும் , எங்கள் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன் "
காவியத்தில் இடம் பெற்ற வாள் சண்டை காட்சிகளை இன்றைய தலைமுறையினர் ரசிக்கவில்லை என்று கிறுக்குத்தனமாக கிறுக்கியிருக்கும் கிருக்கர்களே,எரால் பிளைன் நல்ல நடிகர்தான். அவருடைய வாள் சண்டை புகழ் பெற்றதும் உண்மைதான் . ஆனால் அவரைவிட 100 மடங்கு சிறந்த முறையில் வாள் வீச்சில் வெலுத்து வாங்கியவர் எங்களது கலை வேந்தன்தான் என்பதற்கு ,"ஆயிரத்தில் ஒருவன் "மட்டுமல்ல. மருத நாட்டு இளவரசி, மர்மயோகி, சர்வாதிகாரி, மதுரைவீரன் , நாடோடி மன்னன், நீரும் நெருப்பும் போன்ற எண்ணற்ற படங்கள்.

தரத்தைப் பற்றி பேசும் தராதரம் கெட்டவர்களே, அன்பைத்தேடி, அன்பே ஆருயிரே, லாரி டிரைவர் ராஜாகண்ணு (இரண்டு இட்லி ஒரு வடை-உங்கள் நடிகர், நடிகை ஸ்ரீப்ரியாவை பார்த்து பேசும் அற்புத வசனம்) பார்ப்பவர்கள் எங்களிடம் தரத்தைப் பற்றி .பேசுவதா ?

மற்ற மொழி படங்களில் இருந்து சில காட்சிகளை தழுவி நம் படத்தில் வைப்பது அந்த காலம் முதல் இந்த காலம் வரையில் திரையுலகில்
நடைமுறையில் உள்ள விஷயம்தான் . ஆனால் அதை எவ்வாறு சிறப்பாக நாம் எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில்
captain blood படத்தில் உள்ள காட்சியை கொஞ்சமும் தரம் குறையாமல்,
"ஆயிரத்தில் ஒருவன் " படத்தில் எடுத்தார்கள். அதை மக்கள் இன்றும்
பூரிப்போடுதான் பார்க்கிறார்கள். ஆனால் "மேரா நாம் ஜோக்கர் " படத்தில்
வரும் காட்சியை , ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வைத்து அதை மிகைபடுத்தி
காட்டி, சோகத்திற்கு பதில் எரிச்சலை ஏற்படுத்தியதை மறந்து விட்டீர்களா ?

புள்ளிவிவரம் சொல்லும் புத்திசாலி ராஜாக்களே, கடந்த 25 வருடமாகவும் ,
அதற்கு முன்பும் ,தமிழகம் முழுவதும் , யாருடைய படம் அதிக
தியேட்டரில் , அதிக காட்சிகள் ஓடியது என்பதை நன்கு விவரம் அறிந்த திரை
அரங்கு உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் . எந்த ஒரு வருடமாவது , உங்கள் நடிகரின் படம் ஒரு காட்சி அதிகம் என்று அவர்கள் கூறினால், அப்போது வந்து பேசுங்கள். ஏதோ, ஜென்ம ஜென்மத்திற்கும், ஒரே படத்தைப் பற்றி பேசும் உங்களுக்கு, பொது கழிப்பறையில் வக்கிர தன்மையோடு வரைந்து கிறுக்கி எழுதும் மன நோயாளி வேலையை போல்தான், அன்று முதல் (சாந்தி அரங்கில் ) இன்று வரை (இணைய தளத்தில் ) செய்து வருகிறீர்கள்.

உங்களிடம் போட்டியிடுவது, உங்களை தாக்குவது ,"செத்த நாயை கல்லால்
அடிப்பதற்கு சமம் " ஆனால் இவ்வளவு சொல்லியும் திரும்ப திரும்ப விஷமத்தனத்தை செய்பவர்களை எப்படி அடக்குவது ?

Gambler_whify
1st September 2018, 01:19 AM
தொடரும்

Gambler_whify
1st September 2018, 01:26 AM
http://i65.tinypic.com/144b7tc.jpg

orodizli
1st September 2018, 10:35 AM
புரட்சி தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

உயர்ந்த உள்ளம்
நல்லொழுக்கம்
வள்ளல் மனம்
நிகரற்ற மனிதாபிமானம்
ஏழைகளை நேசித்த இதயம்
இதுவே
எங்கள் தலைவர்
தலைமை பண்பின் இலக்கணம்

இவரும் அவரும்

பிப்ரவரி 17 1980 , மக்கள் திலகத்தின் ஆட்சி கலைக்கப் பட்ட நாள் . கருணாநிதியுடன் கூட்டணி அமைத்திருந்தார் இந்திரா காந்தி . மே 1980 இல் தேர்தல் , காங்கிரசும் தி மு க வும் கூட்டணி அமைத்தன , ஆனால் அ தி மு க மீண்டும் வெற்றி பெற்றது 9 ஜூன் 1980 மக்கள் திலகம் மீண்டும் முதல்வராக பொறுபேற்றுக் கொண்டார் ... ஜூன் 23 1980 சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார் . தகவல் மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .

உடனே கிளம்பிமார் மக்கள் திலகம் ஆறுதல் சொல்வதற்கு ... வேண்டாம் என்று கட்சியினர் சிலர் தடுத்தனர் , அவர் நமது ஆட்சியைக் கலைத்தவர் , இப்பொழுது நடந்த தேர்தலிலும் கூட நம்மை தோற்கடிக்க தி மு க வுடன் கூட்டணி வைத்தவர்கள் . இவ்வளவு அவமானங்களை சுமத்தியவங்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமா என்று கேட்டனர் .

அரசியல் வேறு மனிதப் பண்பு வேறு . அவங்க தேசத் தாய் அவங்க கலங்கினா நாம சிரிக்க முடியுமா ? என்று போனார் . இந்திரா காந்தி அம்மையாரைக் கண்டதும் , கண் கலங்கினார் , ஆறுதல் கூறினார் , இறுதிச் சடங்கு முடியும் வரை இருந்து விட்டுத் தான் திரும்பினார் .

கருணாநிதி கூட்டணியில் இருந்தும் கண்டுக் கொள்ளவே இல்லை .

அதே மக்கள் திலகம் , அக்டோபர் 5 1984 இல் நோய்வாய்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் , இரண்டே நாட்களில் பக்கவாதமும் தாக்கியது . நரம்பியல் , சிறுநீரகம் , இருதயம் என்று மூன்று உறுப்புகளும் பாதிக்கப் பட்டிருந்தது .

அக்டோபர் 13 1984 , சென்னை வந்தார் பிரதமர் இந்திரா காந்தி . நேராக மக்கள் திலகம் இருந்த மருத்துவமனைக்குச் சென்றார் . சிறு கண்ணாடி வழியே மட்டுமே பார்க்க முடிந்தது மக்கள் திலகத்தை . " இவரா எம் ஜி ஆர் ?" என்று அதிர்ச்சியானார் . அருகில் இருந்த ஜானகி அம்மையாருக்கு ஆறுதல் கூறினார் .

" அமேரிக்கா போகலாம் , அந்நிய செலாவணிக்கு , எந்த பயமும் வேண்டாம் , ரிசர்வ் பாங்கின் சட்டம் உங்கள் கணவருக்காகத் தளர்த்தப் படும் , எவ்வளவு செலவானாலும் அந்த உன்னத உயிர் பிழைக்கட்டும் , அவரது தர்மமே அவரைக் காக்கும் , உங்கள் பிராத்தனை , என் பிரார்த்தனை , வெளியே நிற்கும் லட்சோப லட்சம் மக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாவது பலிக்காமலா போகப் போகிறது ? என்று ஜானகி அம்மையாரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் கூறினார் .

மக்கள் திலகத்திற்காக ஏர் இந்திய பொறியியல் நிபுணர்கள் சிறப்பு விமானத்தில் ஒரு மருத்துவமனையே இருக்கும் படி அமைத்தார்கள் . முதன் முதலில் இந்தியாவில் மக்கள் திலகத்திற்காக பறக்கும் மருத்துவமனையே தயாரானது . 23 மணி நேர பயணத்தில் அமெரிக்காவுக்கு செம்மல் பத்திரமாக அழைத்துச் செல்லப் பட்டார் .

31 அக்டோபர் 1984 இந்திரா காந்தி அம்மையார் கொல்லப் பட்டார் , இதை மக்கள் திலகத்திடம் சொல்வது உகந்ததாக இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர் , அவருக்கு செய்தி சொல்லப் படாமலேயே அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் பட்டார் .

இவ்வளவும் நடந்தது , இந்திரா காந்தி அம்மையாரின் இறுதி ஆசையாக கருதி மக்கள் திலகம் அமெரிக்காவுக்குச் செல்வதை , இந்த கொலை சம்பவத்தால் தாமதப் படுத்த வேண்டாம் என்று ராஜீவ் கூறிவிட . மக்கள் திலகம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப் பட்டார் .

இந்திராவின் மரணத்திற்கு பின்னர்
மரியாதை செலுத்தக் கூட கருணாநிதி செல்லவில்லை , அவரது அஸ்திக் கலசம் சென்னைக்கு கொண்டு வரப் பட்ட பொழுதும் அனைத்து தலைவர்களும் கட்சி மாச்சரியமின்ரி சென்று மரியாதை செலுத்திய பொழுதும் , செல்லாத ஒரே நபர் கருணாநிதி .

அரசியல் நாகரீகம் குறித்தும் பண்பு குறித்தும் சமீபத்தில் அவரது இல்லத் திருமண விழாவில் மருத்துவர் ஐயா அவர்கள் கருணாநிதியை மேற்கோள் காண்பித்து பெருமையாகச் சொன்ன பொழுது , இந்தச் சம்பவங்கள் எல்லாம் மனதில் வந்து போகிறது
புரட்சித் தலைவர் பக்தர்கள்...

orodizli
1st September 2018, 10:42 AM
திரு மஸ்தான் சாஹிப் அவர்களே, அனைவரையும் வசிகரித்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் அவர்களோடு யாரையும் ஒப்பிட்டு எழுத கூடிய அளவுக்கு தகுதி பெற்றவர்(கள்) எவ்விடமும் இல்லை, முயன்றாலும் இயலாது, என்பதனை பணிவன்புடன் பகிர்கிறோம்... நன்றி...

orodizli
2nd September 2018, 09:32 AM
என்னைய்யா பெரிய ஸ்டார்னு சொல்றீங்க , ஹீரோன்னு சொல்றீங்க , மாஸ்னு சொல்றீங்க .... அதை எல்லாம் அனாயிசமாக கடந்தவர் இருந்தார் என்பதையே தெரியாம ஆடறீங்க ....

ஜெயந்தி பிக்ச்சர்சின் உரிமையாளர் கனக சபைச் செட்டியார் தயாரிப்பில் உருவானது தான் மாட்டுக்கார வேலன் திரைப் படம் . அந்தப் படத்தின் 100 வது நாள் விழா சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் வந்திருந்தார் . சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி , ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம் ....

" படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல ... மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார் ....

வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் , அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் ,

" விதவையாகி 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும் , இல்லை . கீரை வித்து வயத்தை களுவரேன் . அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் " என்றார்

எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் ? என்று மக்கள் திலகம் வினவ ...

" உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன் அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க , எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா " என்றார் .

" அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்றார் மக்கள் திலகம்

" யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே , தாய் , தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்றார் அந்த மூதாட்டி ...

சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....

அவர் தானைய்யா..

*எவர்க்ரீன் ஹீரோ*... Thanks Friends...

orodizli
2nd September 2018, 09:33 AM
*1972 மறக்க முடியுமா?*...

*மக்களின் நாயகனை*?

*அக்டோபர் மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நமது நாயகர் புரட்சி* *நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி புரட்சித் தலைவராக உயர்ந்ததுதான். ஆம். அக்டோபர் 17ல் தான் இருண்டு* *கொண்டிருந்த தமிழகத்துக்கு ஒளிவிளக்கேற்ற நம்மை ஆளாக்கிய பேரறிஞரின் பெயரால் அண்ணா* *திமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை தொடங்கினார்*.
*அந்த ஆண்டு 1972*.

*அந்த 1972ம் ஆண்டில் தலைவரின் அரசியல், கலையுலகம்* *என்னும் இரு வேறுபட்ட துறைகளில் அவர் நிகழ்த்திய பிரம்மாண்டமான வரலாற்று* *சாதனைகளை சற்று நினைவுகூர்வோம்*.
* *ரிக்க்ஷாக்காரன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக* *நடித்ததற்காக இந்த ஆண்டில்தான் தலைவருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்பதற்கான பாரத் விருது கிடைத்தது*.
*தேவர் பிலிம்சின் நல்ல நேரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது. தமிழக மக்களின் வாழ்க்கையில் இருள் நீங்கி ஒளிபிறக்க அதிமுகவை தலைவர் தொடங்குவதற்கான ‘நல்ல நேரம்’ பிறந்து *விட்டது என்பதை கட்டியம் கூறியது*.
* *தென்னிந்திய* *நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை பெற்றார். அவரா வைத்துக் கொண்டார்? அதிக* *தொகையை சம்பளமாக அவர் பெறுவதே மக்களுக்கு கொடுப்பதற்குத்தானே*?
* *அவரது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் வசூலையும் பார்த்து தயாரிப்பாளர்கள்* *தங்கள் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டனர். பிரபல* *தயாரிப்பாளர்களின் 15 புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது*.
*திரையுலக சக்கரவர்த்தி, வசூல் மன்னன் என *பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன*.
* *நான் ஏன் பிறந்தேன்*? *வித்தியாசமான கதையமைப்பு கொண்ட திரைப்படம். படம் ஆரம்பிக்கும்போதே, நான் ஏன் பிறந்தேன்? என்று* *ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டும் பாடல். குழந்தைகள் எப்படி வளர வேண்டும் என்பதற்கு அறிவுரை* *கூறும் ‘தம்பிக்கு ஒரு பாட்டு’. இளம் பெண்களின் தூக்கத்தை கெடுத்த நம் அழகனை* *பெண்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் ‘என்னம்மா சின்னப் பொண்ணு’. தன்னை எத்தனை* *பேர் விரும்பினாலும் கட்டிய மனைவியுடன் மட்டுமே ஒழுக்கமான வாழ்வை* *வலியுறுத்தும் ‘உனது விழியில் எனது பார்வை’. குடும்பம், குட்டி, பிழைப்பு என்று மட்டுமே இல்லாமல்* *சமூக சிந்தனையுடன் தொழிலாளர் நலனில் அக்கறையை வெளிப்படுத்தும் புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கு* *உயிர் கொடுத்த ‘சித்திரச் சோலைகளே’ வாழ்வின் அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தின் பாடல்களில் விளக்கிய அற்புதம்*.
*தலைவர் நடித்த கடைசி கருப்பு வெள்ளைப் படமாக வெளிவந்து வசூலை வாரிக் குவித்த அன்னமிட்ட கை. பாரதியுடன் தலைவர் நடித்த கனவுக் காட்சியான ‘மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு’ பாடலும் காட்சியமைப்பும் அருமை. தலைவரைக் கண்டு நாமே மயங்கும்போது பாரதி மயங்குவதில் வியப்பென்ன? தொழிலாளர் மேன்மையை உணர்த்தும் பாடலான ‘அன்னமிட்ட கை’ பாடலை யார்தான் மறக்க முடியும்? முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் மறக்கவே முடியாதே. இன்னும் அந்தக் கட்சிக்கு சில *ஓட்டுக்களாவது கிடைக்க இந்தப் பாடலும் ஒரு காரணம்*.
* *புரட்சிக் கவிஞரின் பாடல் தலைப்பைக்* *கொண்டு கரு. சடையப்ப செட்டியாரின் வள்ளி *பிலிம்ஸ் ‘சங்கே முழங்கு’ வெளியாகி வெற்றி பெற்றது. இதில் அதுவரை தமிழ் *திரைப்படத்தில் எந்த கதாநாயகனும் ஏற்றிராத கிர்பால் சிங் என்ற சீக்கியர்* *வேடமும் அது தலைவருக்கு பொருந்திய விதமும் அற்புதம். நீதிமன்ற காட்சியில் கிர்பால் *சிங்காக தலைவர் எடுத்து வைக்கும் வாதங்களும் அசோகனை மடக்கும் இடங்களும்* *உற்சாகம் கொப்பளிக்க வைக்கும். வாழ்க்கை தத்துவத்தை விளக்கும்* *டி.எம்.எஸ்.சின் உருக்கும் குரலில் நாலு பேருக்கு நன்றி* *பாடலும் அதற்கு முஸ்லிம் வேடத்தில் ரயில் செல்வது போல உள்ள காட்சிக்கு ஏற்ப* *தலையை ஆட்டிக் கொண்டே கண்ணீர் வழிய யாரிடமும் சொல்ல முடியாமல் சோகத்தை வெளிப்படுத்தும்* *காட்சி பார்ப்பவரை கலங்க வைக்கும். (பிறவி நடிகரின் என்ன ஒரு இயற்கையான நடிப்பு). இந்தக் காட்சிக்காவே 1972ம் ஆண்டுக்கான* *சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருக்க வேண்டும். கிடைக்காதது ஏமாற்றமே*.
* *திருவளர் செல்வியோ, நல்லது *கண்ணே, உள்ளம் உந்தன் ஆராதனை பாடல்களில் காஷ்மீரின் அழகை* *கொள்ளையடித்த ராமன் தேடிய சீதை ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்*. *அதிகமான உடையலங்காரத்தில் தலைவர் ஜொலித்த படம்*.
* *அதிமுகவை தொடங்கிய பிறகு முதலில் வெளியாகி *பெருவெற்றி பெற்ற இதய வீணை. இதிலும் காஷ்மீரின் அழகு*. *பத்திரிகையாளர் மணியனை படத் தயாரிப்பாளராக தலைவர் உயர்த்தி விட்ட படம்*.
*இந்தப் படங்களில் நல்ல நேரம், இதயவீணை படங்களைத் தவிர மற்ற படங்கள் 100 நாள் என்ற எண்ணைத் தொடாவிட்டாலும் வசூலை வாரிக்குவித்து ரசிகர்களையும் திருப்தி செய்த படங்கள்*.
*100 நாள் தொடாத படங்கள் கூட மறுவெளீயீடுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றே வந்து வசூலையும் அள்ளி வழங்கின. மற்ற படங்கள் முதல் வெற்றியோடு சரி. உதாரணமாக கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் பணமா? பாசமா? முதல் வெளியீட்டில் சக்கை போடு போட்டது. அதோடு அவ்வளவுதான். ஆனால், தலைவர் படங்கள் அப்படி அல்ல. எப்போது வெளியிட்டாலும் வெற்றிப்படங்கள்தான்*.
*இனி அரசியல்*:
*செப்டம்பர் மாதத்தில் தலைவரின் புகழை மறைக்கும் முயற்சிகள்*. *சோதனைகள் அதையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து மக்களின் மனங்களில் நின்றார் நம் தலைவர்*.
*அந்தப் பொறாமையால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவரை மக்கள் வாரி அணைத்துக் கொண்டனர்*.
*முதன் முதலில் மதுரையில்தான் தாமரைப்பூ சின்னத்துடன் மதுரையில் தொண்டர்கள் கழகக் கொடி ஏற்றினர்*.
*தலைவரின் படம் ஒட்டப்படாமல் எந்த ஒரு வாகனமும் இயங்க முடியாது என்ற நிலை*.
*திமுக ஆட்சியின் ஊழல் குறித்து கவர்னர் மாளிகை நோக்கி பிரம்மாண்ட பேரணி*.
*மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியிடம் திமுக ஊழல்கள் குறித்து தலைவர் மனு. இதற்காக ரயில் மூலம் மதுரைக்கு தலைவர் சென்ற ரயில் வழிநெடுக மக்கள் அளித்த *மகத்தான வரவேற்பு காரணமாக 16 மணி நேரம் தாமதமாக சென்று சேர்ந்தது. இது எந்த தலைவராலும் முறியடிக்கப்படாத உலக சாதனை*.
*கலைத்துறையில் புரட்சி நடிகராக கோலோச்சியவர் புரட்சித் தலைவராக விஸ்வரூபம் எடுத்த ஆண்டு. மறக்க முடியுமா*? *1972ஐ.*... Thanks Friends...

oygateedat
2nd September 2018, 12:32 PM
https://s15.postimg.cc/b0vjvrnl7/57f80e0d-46ef-41b9-8ef7-54d48dc27792.jpg (https://postimages.org/)

oygateedat
2nd September 2018, 12:57 PM
https://s15.postimg.cc/tx18fj4vf/IMG_9693.jpg (https://postimages.org/)

orodizli
2nd September 2018, 03:26 PM
கருணாநிதி பலநூறு படங்கள் வசனம் எழுதி சம்பாதித்தார் னு சில அள்ளக்கை உபீஸ்..

கருணாநிதி இல்லைனா புரட்சித் தலைவரே இல்லைனு மெண்டல் ரஜினி.. இத வேற நாங்க வரலாறு படிச்சிட்டு வரணுமாம்...

வரலாறு நான் சொல்றேன் ஆதாரத்துடன்...
பேசிய ரண்டு பேர் வேணும் னா செத்திருக்கலாம்..

16-1-1971.. கலைவாணர் அரங்கம்...

எங்கள் தங்கம் என்ற ப்ளாக் பஸ்டர் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா..

மேடையில் புரட்சித் தலைவர், தலைவி மற்றும் பலர்..

மைக் பிடித்த நபர் மாறன்..

எங்கள் குடும்பம் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது.. முரசொலி பத்திரிகையிலும் பெருத்த நட்டம்.. சொத்துகள் அனைத்தும் அடமானத்தில்.. எங்களால் வட்டி கூட கட்ட முடியாத நிலை..

என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் புரட்சி நடிகர் அவர்களும், கலைச் செல்வி அவர்களும் பெரிய மனதோடு இந்தப் படம் நடித்துக் கொடுக்க இசைந்தார்கள்.. அது மட்டுமின்றி, ஒரு பைசா கூட சம்பளமே வேண்டாமென கூறி விட்டார்கள்..

இன்று எங்கள் குடும்பம் அனைத்து கடன்களையும் இந்தப் படம் மூலம் அடைத்து மானம், மரியாதையோடு இருக்க காரணம் அவர்கள் இருவரும் தான்.. கோபாலபுரம் வீடு அவர்கள் இல்லையெனில் இந்நேரம் கைவிட்டுப் போயிருக்கும்...

நானும், எங்கள் குடும்பமும் ஆயுள் உள்ளவரை அவர்களை மறக்கக் கூடாது.. etc...

அடுத்து பேசிய கருணாநிதி மேலே உள்ளவற்றை டிட்டோ..

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் என்பார்கள்.. புரட்சி நடிகருக்கோ கொடுத்து, கொடுத்து உடலே சிவந்து விட்டது.. அதனால் தான் அவர் குடியிருக்கும் இடமே செங்கை மாவட்டம் ஆகி விட்டது..
உண்மையைச் சொன்னால் எனது வீடு அவர்களுக்குத் தான் சொந்தமானது...

இவை அனைத்தும் அடுத்த நாள் 17-1-1971 முரசொலியில் தலைப்புச் செய்தியாக வந்தது...

அதேபோல, அண்ணா அவர்கள், தம்பீ வா.. தலைமையேற்க வா என்று அழைத்தது இந்த சகுனியையா..?

நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை..

அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் பட்டியலிலேயே இல்லாத இந்த நபரை தனது செல்வாக்கால் எம்எல்ஏக்களை சம்மதிக்க வைத்து முதல்வர் பதவியை பிச்சையிட்டது என் தலைவன்...

வரலாறு முக்கியம் மணியா...
பிச்சுப்புடுவோம்... 💪💪💪

அஇஅதிமுக தொண்டன் ஒவ்வொருவனும் ஆயிரம் சாமுராய்களுக்குச் சமம்... 💪💪💪

பி.கு. :- லிங்க் ப்ளீஜ் டோலர்கள் 17-1-1971 முரசொலி படிக்கவும்...😂

கஷ்டப்பட வேணாம்.. கீழே உள்ள போட்டோவைப் பாருங்க... 😂😂
இதுக்கு மேலேயும், கருணாநிதி பரம்பரைப் பணக்காரன் னு புளுகீட்டுத் திரிஞ்சா மந்திரிச்சு முட்டை பதிச்சு விடப்படும்... 😂😂😂

#Harishankar Krishnathulasi, Erode # Thanks...

oygateedat
2nd September 2018, 08:54 PM
https://s15.postimg.cc/6x48efd57/3da874f0-de74-4e2d-9ee2-f7b1086a87a9.jpg (https://postimages.org/)

oygateedat
2nd September 2018, 09:04 PM
https://s15.postimg.cc/lwwl249ez/6cf9419d-e8bd-4886-a844-f33dadcd9385.jpg (https://postimages.org/)

oygateedat
2nd September 2018, 10:54 PM
https://s33.postimg.cc/cb1rsrlf3/e9eac7e1-523a-4ef1-816b-e06f114bcb8a.jpg (https://postimg.cc/image/6zmv81zcb/)

oygateedat
2nd September 2018, 11:02 PM
https://s33.postimg.cc/7gco88k73/356d8ecd-1cd9-4857-afd0-c3f5a13e42a9.jpg (https://postimg.cc/image/8imuqs30b/)

oygateedat
2nd September 2018, 11:04 PM
https://s33.postimg.cc/uht9e3u67/a5f19c8a-98a8-439e-bf36-666eebfef80a.jpg (https://postimg.cc/image/du1rblzej/)

oygateedat
2nd September 2018, 11:06 PM
https://s33.postimg.cc/f93c0essv/710b2ca7-9666-4fba-8b45-e6f39b0c2fd6.jpg (https://postimg.cc/image/o446axhl7/)

நன்றி - நண்பர் திரு சாமுவேல் அவர்கள்

orodizli
3rd September 2018, 11:48 PM
மக்கள் மனங்களில் எப்போதும் குடியிருக்கும் கோயில் மக்கள் திலகம் நூற்றாண்டு விழா "நாணயங்கள் வெளியிடும் வைபவம் நாள் ... விபரங்கள் அறிய மிக்க ஆவல்...

orodizli
4th September 2018, 10:01 PM
*மக்கள்திலகம்,* விழுப்புரம் வழியாக காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச் சொன்னார். தன் உதவியாளரை அழைத்து, "இடதுபுறமாக, 20 கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பார். அவரிடம் வடை வாங்கிக்கொண்டு நில். உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம். காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் பணம் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு" என்று கூறினார்.

அந்த உதவியாளரும் அப்படியே செய்தார். காரும் புறப்பட்டுவிட்டது.. தனக்கு திடீரென இருநூறு ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார்.
அதைக்கண்ட நம் வள்ளல் புன்முறுமல் பூத்தார்.

உதவியாளர், எம்ஜிஆரிடம், "ஏன் அந்தப்பாட்டிக்கு 200 ரூபாய் கொடுத்தீர்கள்?" என வியப்புடன் கேட்க,

அதற்கு எம்ஜிஆர், "அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை.. *அந்த பாட்டியோட தன்னம்பிக்கைக்கு, தளராத முயற்சிக்கு.. இந்த வயதில் சுயமாக உழைச்சுப் பிழைக்கின்ற, அந்த வயதான தாயை கௌரவிக்க ஆசைப்பட்டேன்"* என்றார்...

இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தைத் தாண்டும் பொழுதும் வடை வாங்குவதும், 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது...

இந்த மாயாஜால வித்தையால் குழம்பிய பாட்டி, 'யார் மூலம் பணம் வருகிறது?' என்பதை கண்டறிய எண்ணினார்...

ஒருநாள், இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்க போனபோது, பாட்டி அந்த இருப்பிடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்.

அங்கே, எம்ஜிஆரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி கண்ணீர் மல்க பேசினார்...
*என் #மவராசா..! நீ தான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடறியா..? தங்கபஸ்பம் சாப்பிடுற ராசாவா.. இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்னே..! தினம் ஆயிரம் குடும்பங்களுக்கு படியளக்கிற மகராசா, நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு, நான் கோடிப்புண்ணியம் பண்ணியிருக்கணும். ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் இருநூறு ரூபாய் கொடுத்து என்னைப் பாவியாக்கிட்ட..* என்றார் கண்ணீர் மல்க.

அதற்கு எம்ஜிஆர், *நான் உங்களுக்கு கொடுத்ததை, உங்க மகன் கொடுத்ததா நினைச்சுக்குங்க. சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசாமாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன்* " என்று விடைபெற்றார்...

தனது வாக்குறுதிக்கேற்ப, தான் முதலமைச்சரான பிறகு *முதியோர் பென்சன் திட்டத்தை* அமலாக்கி அதன் மூலம் மாத உதவித்தொகை, நாள்தோறும் மதிய உணவு, ஆண்டிற்கு இருமுறை இலவச உடை, ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்தார்

அந்தப் பாட்டியும் தனது இறுதிக்காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது...

இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர் தான் *பொன்மனச்செம்மல்..*... Thanks Friends...

orodizli
6th September 2018, 12:18 PM
"விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர்.

இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா?

மறுமணம் செய்துகொண்டால், முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே"

-என்று கட்சிப் பிரமுகர் ஒருவர் தமிழக முதல்வர் #எம்ஜியார் அவர்களிடம் வேண்டுகோள் வைக்க..

அதற்கு முஊல்வர் எம்.ஜி.ஆர்..

"அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர்.

அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான்.

வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது”

-என்று பதில் கூற கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றார்..... Thanks Friends...

orodizli
6th September 2018, 12:28 PM
"ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி" முதல் திரையுலக வசூல் சக்ரவர்த்தி, நவரச வேந்தன் மக்கள் திலகம் தயாரித்து, நடித்து, இயக்கிய மாபெரும் பிரம்மாண்ட படைப்பு... வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு இதுவரை எங்கும் இப்படி பட்ட உருவாக்கம் வந்ததில்லை... என கூறப்படும் "உலகம் சுற்றும் வாலிபன்" டிஜிட்டல் ட்ரைலர் வெளியாகிறது என்று இனிய, இனிப்பான தகவல் நம் நண்பர்கள் வழியாக ...👍 👌

fidowag
6th September 2018, 08:14 PM
தினமணி -27/8/18
http://i63.tinypic.com/dzyxaa.jpg

oygateedat
6th September 2018, 08:14 PM
Mgr ரசிகர் மன்றத்தை
திறந்து வைத்த பாரத பிரதமர்
************************
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்
தானாகவே ஆரம்பிக்கப்பட்டது எம்.ஜி.ஆர் திரைப்படம் வெளியாகும் நாள்களில்
கட் அவுட் வைப்பது,
கூட்டமாகத் திரளும் ரசிகர்களை ஒழுங்குப்படுத்துவது,
இனிப்பு வழங்குவது
பேனர் வைப்பதுஎன ஒருகுழு அமைத்து பல்வேறு பணிகளை செய்து வந்தார்கள்

ஒவ்வொரு ஊரிலுள்ளவர்களும் ஒவ்வொரு படத்தின் பெயரில் எம்ஜிஆர் மன்றத்தை ஆரம்பித்து செயல் படுத்தி வந்தார்கள் எம்ஜிஆர் படம் வெளிவரும் சமயம் வேறு நடிகர்கள் படம் வெளியானால்
அடிதடி சண்டைக்கு பஞ்சம் இருக்காது
ஒரு சமயம் எம்.ஜி.ஆருக்கும்
அவரின் ரசிகர்களுக்கும் இடையே மனஸ்தாபம் உண்டாயிற்று. `தன்மீதான அதிகமான அன்பால் ரசிகர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு வேறு நடிகர்கள் போஸ்டர் கிழிப்பது சண்டை செய்வது போன்ற வேலைகளை செய்தார்கள்
இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்தார். அப்போது அவர்கள் தங்களின்
உள்ளூர் பிரச்னைகளை எடுத்துக்கூறியும்
எங்கள் [எம்ஜிஆர் போஸ்டர்] போஸ்டர்களை கிழித்ததால் தான் செய்தோம் நாங்கள் செய்ததுதான் நியாயமானது என்று உணர்த்த முயன்றார்கள்
எம்.ஜி.ஆருக்கு சட்டென
கோபம் வந்துவிட்டது.
அவர்களைப் பார்த்து
நான் சொல்வதை கேட்கவிட்டால் மன்றத்தைக் கலைத்துவிடுங்கள் என்றார் கோபமாக
கூட்டத்தில் இருந்த
கோபக்கார ரசிகர்கள் அதைச் சொல்ல நீங்கள் யார்?
நீங்கள் சொல்லியா நாங்கள் மன்றம் ஆரம்பித்தோம்
படம் நடிப்பதுதான் உங்கள் வேலை. ரசிகர் மன்றம் நடத்துவது
எங்கள் விருப்பம்.
எங்கள் பிரச்னைகளை
நாங்களே தீர்த்துக்கொள்கிறோம்' என்று செல்ல
எம்.ஜி.ஆர் அசந்துபோய்விட்டார்
நம்மீது இப்படி ஒரு வெறித்தனமான அன்பு வைத்திருக்கிறார்களே
இவர்களது பாசத்தையும் பற்றையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோமே’ என நினைத்து
இவர்கள்தான் தமது சொத்து, சுகம், வாழ்வு! என்பதை உணர்ந்துகொண்டு அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்

அந்தமான் தீவில் வாழும் ரசிகர்கள் எஜிஆருக்குரசிகர் மன்றம்
தொடங்க வேண்டும் என திட்டமிட்டார்கள்அந்த சமயத்தில்
அங்கு சுற்றுப் பயணத்தில் இருந்தார் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி உடனே எம்.ஜி.ஆர் ரசிகர்கள், பிரதமரைக் கொண்டே மன்றத்தைத் திறக்க முடிவுசெய்து,
அதில் வெற்றியும் பெற்றார்கள்
இந்திய வரலாற்றிலேயே,
ஏன் உலக வரலாற்றிலேயே
ஒரு பிரதமர் ஒரு நடிகரின்
ரசிகர் மன்றத்தைத் திறந்துவைத்த பெருமை புரட்சித் தலைவர்
mgr ஒருவருக்கு
மட்டும்தான் உள்ளது

fidowag
6th September 2018, 08:18 PM
தினத்தந்தி 4/9/18
http://i66.tinypic.com/20abgn5.jpg

fidowag
6th September 2018, 08:20 PM
தினமலர்
4/9/18
http://i64.tinypic.com/2hwo1kz.jpg

fidowag
6th September 2018, 08:22 PM
மாலைமுரசு 4/9/18
http://i63.tinypic.com/2ntcro6.jpg

fidowag
6th September 2018, 08:24 PM
தினகரன் 5/9/18
http://i68.tinypic.com/n30wao.jpg

fidowag
6th September 2018, 08:28 PM
கல்கண்டு வார இதழ்

http://i66.tinypic.com/3505ceg.jpg
http://i65.tinypic.com/29yozt2.jpg

fidowag
6th September 2018, 08:34 PM
நாளை முதல் (07/09/18) கோவை டிலைட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"ஒரு தாய் மக்கள் " தினசரி 2 காட்சிகள் திரைக்கு வருகிறது .
http://i68.tinypic.com/34y61qc.jpg


தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.ராஜா .

fidowag
6th September 2018, 08:46 PM
சூப்பர் ஹீரோ மாத இதழ் -செப்டம்பர் 2018
http://i67.tinypic.com/2efuyh4.jpg

fidowag
6th September 2018, 08:48 PM
http://i64.tinypic.com/35kv5af.jpg
http://i65.tinypic.com/23ww8yq.jpg

fidowag
6th September 2018, 08:49 PM
http://i67.tinypic.com/1zd4zcx.jpg

fidowag
6th September 2018, 08:50 PM
http://i68.tinypic.com/zvzi2s.jpg

fidowag
6th September 2018, 08:58 PM
விரைவில் வருகிறது
நெல்லை ரத்னாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் . "தர்மம் தலை காக்கும் "
http://i68.tinypic.com/15xv6fn.jpg

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.ராஜா .

fidowag
6th September 2018, 09:13 PM
புதிய தலைமுறை வார இதழ் 6/9/18
http://i65.tinypic.com/2zjgjz5.jpg
http://i67.tinypic.com/1okqpy.jpg

http://i65.tinypic.com/34e2v0i.jpg

fidowag
6th September 2018, 09:14 PM
http://i68.tinypic.com/wbcpld.jpg

fidowag
6th September 2018, 09:25 PM
தினசுடர் ,பெங்களூரு -1/9/18
http://i68.tinypic.com/2dl0v9f.jpg

fidowag
6th September 2018, 09:26 PM
http://i63.tinypic.com/35mgz9k.jpg

fidowag
6th September 2018, 09:27 PM
http://i66.tinypic.com/10cvhw3.jpg

fidowag
7th September 2018, 09:38 PM
பாக்யா வார இதழ் -7/9/18
http://i66.tinypic.com/124u39w.jpg
http://i66.tinypic.com/a1k6za.jpg
http://i65.tinypic.com/2cghf9e.jpg

fidowag
7th September 2018, 09:42 PM
புதிய தலைமுறை வார இதழ் -13/9/18
http://i64.tinypic.com/r9ju5y.jpg
http://i63.tinypic.com/kbuceu.jpg
http://i67.tinypic.com/zmxtsk.jpg

fidowag
7th September 2018, 09:48 PM
கலைமகள் மாத இதழ் -செப்டம்பர் 2018
http://i67.tinypic.com/2gumm3p.jpg

http://i63.tinypic.com/24f9yx4.jpg

http://i68.tinypic.com/25p3hoh.jpg
http://i65.tinypic.com/34s5tw4.jpg

http://i64.tinypic.com/28su3i0.jpg
http://i63.tinypic.com/241sahj.jpg

Gambler_whify
8th September 2018, 12:57 AM
1983ம் ஆண்டு இனக்கலவரத்தை அடுத்து தமிழ்நாட்டில் போராளிகளுக்கு மாபெரும் அனுதாபமும் ஆதரவும் எழுந்தது. தமிழக மக்கள் தங்களால் இயன்ற ஆதரவையும் உதவியையும் வழங்கினார்கள்.
அப்போது சிவாஜி கணேசனிடம் சென்று நிதி உதவி செய்யுமாறு கேட்ட "டெலோ" இயக்க போராளிகளிடம் தனக்கே சாப்பாட்டுக்கு காசில்லாமல் கஸ்டப்படுவதாகவும் அதனால் ஒரு சதமும் தன்னால் தரமுடியாது என்று சொல்லி அனுப்பியவர் இந்த சிவாஜி கணேசன்.
டெலோ இயக்க போராளிகளுக்கு மட்டுமல்ல எந்த போராளிகள் இயக்கத்திற்குமே ஒரு உதவியும் செய்யாதவர் இந்த சிவாஜி கணேசன்.
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்குகூட எந்த உதவியும் செய்யாத நடிகர்
சிவாஜி கணேசன். அவர் தமிழருக்கான தலைவர் அல்ல. அதனால்தான் அவர் ஒரு தி.மு.க இளைஞனிடம் தேர்தலில் தோல்வி கண்டார்.
கருணாநிதியும் இலங்கை தமிழருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. உதவி செய்யாதது மட்டும் இல்லை. அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்திய அரசில் பதவி இருந்ததால் பேசாமல் இருந்து நாடகம் ஆடி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். தமிழினத்துக்கு துரோகம் செய்துவிட்டார்.

புரட்சித் தலைவர்தான் இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்டு இருந்தார். விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்தார். அவர்களுக்கு பண உதவி செய்தார். அவர் இருந்தால் இந்நேரம் தமிழ் ஈழம் கிடைத்து இருக்கும்.

ஆனால் இந்த வரலாறு தெரியாமல் சிவாஜிகணேசன் தான் தமிழினத்தின் நடிகர் என்பது போலவும் கருணாநிதி தமிழின தலைவர் போலவும் சிலர் சொல்லி வருகிறார்கள். நன்றி உள்ள இலங்கை தமிழர்கள் புரட்சித் தலைவரை மறக்க மாட்டோம்.
http://i65.tinypic.com/ng3503.jpg
நன்றி - செல்வநாதன் விக்னேஸ்வரன்

மக்கள் திலகம் எம்ஜிஆர் முகநூல்

Gambler_whify
8th September 2018, 01:03 AM
http://i65.tinypic.com/2a92nb5.jpg

Gambler_whify
8th September 2018, 01:04 AM
http://i67.tinypic.com/10cvgub.jpg

Gambler_whify
8th September 2018, 01:12 AM
http://i67.tinypic.com/fkb2xf.jpg

Gambler_whify
8th September 2018, 01:13 AM
http://i68.tinypic.com/2vhu068.jpg

Gambler_whify
8th September 2018, 01:15 AM
http://i63.tinypic.com/2mnow0x.jpg

http://i66.tinypic.com/2mfdil0.jpg

Gambler_whify
8th September 2018, 01:19 AM
http://i64.tinypic.com/2vkjof5.jpg

Gambler_whify
8th September 2018, 01:21 AM
http://i67.tinypic.com/1zpmqle.jpg

orodizli
8th September 2018, 09:36 PM
M.G.R.கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அன்றாடப் பணிகளில் அவருக்கு உதவி புரியவும் பாதுகாப்புக்கும் உதவியாளர்களும் பாதுகாவலர்களும் உண்டு. எம்.ஜி.ஆர். எள் என்றால் எண்ணெயாய் நிற்கும் ஆற்றல் மிக்கவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட பணியாளர்களின் தேவைகளை, குடும்பத்துக்கான உதவிகளை முழுமையாக கவனித்து உதவி செய்வதற்கென்று ஒருவர் உண்டு. அவர் எம்.ஜி.ஆர்.!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு முறை மாணவ, மாணவிகளின் கலாசார விழா. அதற்கு சிறப்பு விருந் தினராக எம்.ஜி.ஆரை அழைத்திருந்த னர். விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். உடற்கூறுகள் பற்றி, தான் அறிந்து வைத்திருந்தவை குறித்து அருமையாக உரையாற்றினார். ‘இத்தனை பணிகளுக்கும் நடுவே, இதை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று பேச்சைக் கேட்டவர்கள் வியந்தனர்.

‘‘மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக தொழில் செய்பவர்கள் சேவை மனப்பான்மையோடு குறிப்பாக, ஏழைகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். வேண்டுகோள் விடுத்து விட்டு, தனக்கே உரிய அடக்கத்தோடு சொன்னார்… ‘‘மருத்துவம் படிக்காத என்னை சிறப்பு விருந்தினராக ஏன் அழைத்தார்கள்? என்று தெரியவில்லை. ஒரு காரணம் மட்டும் புரிகிறது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புதான் அது. அந்த அன்புள்ளத்தோடு எதிர் காலத்தில் நீங்கள் சமூகத்துக்கு பணி யாற்ற வேண்டும்’’ என்று பலத்த கர கோஷத்துக்கிடையே பேசி முடித்தார்.

எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை மாணவர்கள் அவருக்கு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு படப்பிடிப் பில் கலந்து கொள்வதற்காக வாஹினி ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு, தன் காரில் இருந்த ஆப்பிள் கூடையை எடுத்து வரச் சொல்லி, படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லா பணியாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கச் செய்தார். மருத் துவக் கல்லூரி விழாவில் அன்பைப் பற்றி பேசிய எம்.ஜி.ஆருடைய அன்புள்ளத்தின் வெளிப்பாடு இது.

தென்ஆற்காடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் எம்.ஜி.ஆர். சென்றார். வழியில் பல இடங்களில் மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, நிகழ்ச்சிக்கு தாமதமாகவே சென்றார். அவசரப் பணிகள் காரணமாக, குறித்த நேரத்துக்குள் அவர் சென்னை திரும்பி யாக வேண்டும். நிகழ்ச்சியை முடித் துக் கொண்டு காரில் ஏறிப் புறப்படும் முன் உதவியாளர்களைப் பார்த்து, ‘‘சாப்பிட்டீர்களா?’’ என்று கேட்டார். எல் லோரும் ஒரே குரலில் ‘‘சாப்பிட்டு விட்டோம்’’ என்றனர்.

காரின் சக்கரங்கள் சென்னையை நோக்கி சுழலத் தொடங்கின. நகரத் தைக் கடந்து சாலையில் கார் வேகமாகச் செல்கிறது. திடீரென, ‘‘காரை ஓரமாக நிறுத்து’’ என்று எம்.ஜி.ஆரின் குரல் கடுமையாக ஒலிக் கிறது. ‘ஏன்?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தாலும், எம்.ஜி.ஆர். சொன்னதைச் செய்தே பழக்கப் பட்ட உதவியாளர் கள் காரணம் கேட்க வில்லை. என்றாலும், அவரது குரலில் இருந்த கடுமை அவர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. சாலையோரமாக கார் நின்றது.

உதவியாளர்களைப் பார்த்து உரிமை கலந்த கோபத்தோடு, ‘‘உங்கள் வாடிய முகங்களைப் பார்த்தாலே நீங்கள் எல்லோரும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது. நான் விரைவில் சென்னை திரும்ப வேண்டும் என்பதற் காக, என்னிடம் சாப்பிட்டதாக சொல்லி யிருக்கிறீர்கள். ஏன் பொய் சொல்கிறீர் கள்?’’ என்று இரைந்தார். குட்டு வெளிப்பட்டதில் அந்த உண்மையான பணியாளர்கள் ஊமைகளாய் நின்றனர்.

அவர்களது நிலைமையை எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். அவரது குரலில் இருந்த தந்தையின் கண்டிப்பு, இப்போது தாயின் கருணையாய் சுரந்தது. ‘‘இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் கள் என்னை வரவேற்று உபசரிக்கும் ஆர்வத்தில் உங்களை கவனித்திருக்க முடியாது. நான் புறப்படத் தாமத மாகிவிடும் என்பதற் காக சாப்பிட்டுவிட்ட தாக நீங்கள் பொய் சொன்னால் எனக் குத் தெரியாதா? நான் சந்தேகப் பட்டுதான் அங்கிருந்தவர் களிடம் இட்லி களை பொட்டலங் களாக கட்டச்சொல்லி வாங்கி வந்தேன். மர நிழலில் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’’ என்று சொல்லி, தான் கொண்டுவந்த பார்சலை எடுத்து உதவியாளர்களிடம் கொடுத்தார்.

நெகிழ்ந்துபோன உதவியாளர்கள், எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிக் கொண்டு ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்து சாப்பிடத் தொடங் கினர். நெய் மணக்கும் காரமான மிளகாய்ப் பொடி தடவிய இட்லி அவர்களுக்கு அமிர்தமாய் இனித்தது. சீக்கிரம் புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இட்லிகளை விழுங் கியவர்களில் ஒருவருக்கு விக்கல். எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிவந்த அவசரத்தில் தண் ணீரை எடுத்துவர அவர்கள் மறந்து விட்டனர்.

அப்போது, தண்ணீர் வைத்திருந்த ஜாடியையும் டம்ளர்களையும் ஏந்தியபடி இரு கரங்கள் நீள்கின்றன. உதவியாளர்கள் நிமிர்ந்து பார்த்தால், எம்.ஜி.ஆரேதான்! எல்லோருக்கும் டம்ளர்களில் பொறுமையாக தண்ணீரை ஊற்றி வைக்கிறார். அவரை உப சரிக்க லட்சோப லட்சம் பேர் காத்திருக்கும்போது, அந்த மாமனிதர் தங்களுக்கு பசியாற உணவு தந்து, தாகம் தீர்க்க தண்ணீரும் கொடுத்து பணி செய்வதைக் கண்ட உதவியாளர்களின் கண்கள் பனித்தன.

எம்.ஜி.ஆர். தலைவர் மட்டுமல்ல; தொண்டருக்கும் தொண்டர்! Thanks Friends...

Gambler_whify
8th September 2018, 10:14 PM
http://i64.tinypic.com/1gpqth.jpg

Gambler_whify
8th September 2018, 10:18 PM
http://i63.tinypic.com/qocahw.jpg

Gambler_whify
8th September 2018, 10:22 PM
http://i67.tinypic.com/wlrgcn.jpg

Gambler_whify
8th September 2018, 10:25 PM
http://i65.tinypic.com/655qxc.jpg

Gambler_whify
8th September 2018, 10:26 PM
http://i63.tinypic.com/30ry4q9.jpg

Gambler_whify
8th September 2018, 10:27 PM
http://i67.tinypic.com/1zcpms0.jpg

Gambler_whify
8th September 2018, 10:32 PM
http://i65.tinypic.com/syro6o.jpg

Gambler_whify
8th September 2018, 10:35 PM
http://i63.tinypic.com/4qivec.jpg


http://i63.tinypic.com/a3mjah.jpg


http://i64.tinypic.com/2r4pi79.jpg

Gambler_whify
8th September 2018, 10:39 PM
ரத்னமாலா கணேசன் 'என் தங்கை'நாடகத்தில் எம்ஜியாருக்கு தங்கையாக நடித்தவர் . நாடகம் திரைப்படமாக்கப்பட்ட போது போது ஈ வி சரோஜா தங்கையாக படத்தில் நடித்தார் . 'என் தங்கை' படம் 'பராசக்தி' வெளியான அதே 1952 ல் தான் .நாடகம் அதற்கு முந்தைய வருடங்களில் நடந்தது என்பதை சொல்ல வேண்டியதில்லை .
' என் தங்கை நாடக ரிகர்சல் நடக்கும்போது அங்கே அடிக்கடி தம்பி சிவாஜி கணேசன் வருவார் ' என்று எம்ஜியார் குறிப்பிட்டிருக்கிறார் .இது படிக்கும் போது மேலோட்டமாக சாதாரண வார்த்தை .ஆனால் சிவாஜி கணேசனின் அந்தரங்கத்தை நாசுக்காக எம்ஜியார் வெளிப்படுத்திய குறும்பு !

சிவாஜியின் சொந்த வாழ்க்கை பற்றி அவர் என்ன தான் பல நடிகைகளோடு நடித்தாலும் குடும்ப வாழ்க்கை யை சிறப்பாக அமைத்து கொண்டவர் என்பதாக ஒரு பிம்பம் உண்டு . எம்ஜியார் , ஜெமினி,எஸ் எஸ் ஆர் இந்த கடமையிலிருந்து வழுவியவர்கள் என்ற அபிப்பராயத்தை ஊர்ஜிதப்படுத்த இதை சொல்வார்கள் . நடிகைக்கு திருமண அந்தஸ்து கொடுத்து குடும்ப வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ளாதவர் சிவாஜி என்ற அர்த்தத்தில் .

உண்மை வேறு . இந்த ரத்தினமாலாவுக்கு சிவாஜி மூலம் குழந்தைகள் உண்டு . தான் சிவாஜி கணேசனின் மனைவி தான் என்பதில் இவருக்கு மிகுந்த பிடிவாதம் இருந்தது .சென்னையில் ரத்னமாலா வீட்டில் நேம் போர்டு " ரத்னமாலா கணேசன் " என்று தான் போடப்பட்டிருந்தது .

'அழைத்தால் வருவேன் 'படத்தில் என்னோடு நடித்த ஸ்ரீராஜ் என்பவர் நடிகர் அசோகன் நாடகக்குழுவில் கதாநாயகனாக நடித்தவர் . இந்த ஸ்ரீராஜ் கூட பிறந்த மூத்த சகோதரர் தன் ராஜ் பழைய நடிகர் . அறுபதுகளில் பல படங்களில் டாக்டர் , இன்ஸ்பெக்டர் ஆகிய ரோல்கள் செய்திருக்கிறார் . இந்த தன்ராஜ் தான் ரத்னமாலா கணேசனின் மகளை திருமணம் செய்தவர் . பலரும் இவரை பற்றி குறிப்பிடும் போது ' சிவாஜி சார் மருமகன் ' என்றே சொல்வார்கள் .
Read more at http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_04.html#cxAEPkhKxu31P5IT.99

Gambler_whify
8th September 2018, 10:39 PM
http://i68.tinypic.com/20gd6ci.jpg

Gambler_whify
8th September 2018, 10:41 PM
http://i68.tinypic.com/vhdmwh.jpg

Gambler_whify
8th September 2018, 10:43 PM
http://i66.tinypic.com/nvul1t.jpg

Gambler_whify
8th September 2018, 10:46 PM
http://i64.tinypic.com/258uv07.jpg

Gambler_whify
8th September 2018, 10:48 PM
http://i67.tinypic.com/huoopz.jpg

Gambler_whify
8th September 2018, 10:51 PM
http://i63.tinypic.com/amcoep.jpg

Gambler_whify
8th September 2018, 10:55 PM
http://i68.tinypic.com/30tmhxg.jpg

Gambler_whify
8th September 2018, 10:58 PM
10ம் வகுப்பு தமிழ் பாட நூலில்

http://i64.tinypic.com/xc4ysm.jpg
http://i65.tinypic.com/14y5wyr.jpg
http://i68.tinypic.com/n2lawn.jpg

orodizli
9th September 2018, 11:52 PM
மக்கள் திலகம் தகவல்கள் குறித்து திரு மஸ்தான் சாஹிப் பதிவுகள் அருமை...

Gambler_whify
10th September 2018, 12:11 AM
மக்கள் திலகம் தகவல்கள் குறித்து திரு மஸ்தான் சாஹிப் பதிவுகள் அருமை...
நன்றி ஐயா

Gambler_whify
10th September 2018, 12:37 AM
http://i68.tinypic.com/mc98oo.jpg

Gambler_whify
10th September 2018, 12:38 AM
http://i65.tinypic.com/4qnedv.jpg

Gambler_whify
10th September 2018, 12:40 AM
http://i64.tinypic.com/241uufm.jpg

Gambler_whify
10th September 2018, 12:42 AM
http://i63.tinypic.com/25iazq1.jpg
http://i64.tinypic.com/suzj28.jpg

Gambler_whify
11th September 2018, 12:34 AM
எங்கள் தங்கம் நடித்த 'எங்கவீட்டு பிள்ளை' படம் எல்லா நடிகர்களையும் ஏங்க வைத்த படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எப்படி ஒரு நடிகரால் மாறி மாறி இதில் இயற்கை நடிப்பை காட்டமுடிந்தது என்ற பிரமிப்பு அனைவருக்கும் இருந்தது..
இன்னுமொரு செய்தி..'நான் ஆணையிட்டால்..அது நடந்து விட்டால் பாடலில் வரும் ஒரு காட்சியில் புரட்சித்தலைவர் எலெக்ட்ரிக் சுறுசுறுப்பில் பிரமாதமாக நடித்திருப்பார்..அதில் முத்தாய்ப்பாக, தரையில் இரு கைகளை ஊன்றி வட்டமடித்து ஒரு சுற்று சுற்றி இரண்டு கால்களையும் நேர்கோட்டில் அகலமாக முன்னும் பின்னுமாக வைத்து டாப் ஆங்கிள் காமிராவைப் பார்த்து உடலை திருப்பி ஒரு கையை தரையில் ஊன்றி, ஒரு கையை உயர்த்தும் இந்தக் காட்சியில்,
http://i66.tinypic.com/2jd49i1.png

இந்தியில் திலீப்குமார் அவர்களால் நடிக்க முடியாமல் அந்த ஸ்டெப் தவிர்க்கப்பட்டது. அந்த சுறுசுறுப்பும் ஸ்டெப்பும் மக்கள் திலகத்துக்கு மட்டுமே வரும்.

http://i65.tinypic.com/9h5c2t.jpg


நன்றி : பாலசுப்பிரமணியன்
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். முகநூல்

Gambler_whify
11th September 2018, 12:51 AM
http://i66.tinypic.com/14mrz4m.jpg

orodizli
11th September 2018, 07:55 PM
கலையுலகில் தனிப்பெரும் கதாநாயகன் தன்னுடைய இயல்பான இயற்கையின் பிரதிபலிப்பு மூலம் வெள்ளித்திரையில் 1936 முதல் 1977 வரை நடிகப்பேரரசு எம்.ஜி.ஆர்.அவர்கள் பவனி வந்த காவியங்கள் (தமிழில் மட்டும் வெளியான) 134. ஆகும். இதில் மக்கள் திலகம் கதாநாயகனாக தனிபெரும் நாயகனாக பவனி வந்த படைப்புகள் 115 மட்டுமே! வேறு எந்த முதல் நடிகரையும் துணை கொண்டு நடிக்காது தான் கதாநாயகனாக பவனி வந்த 115 திரைப்படங்களில் சுமார் 70 திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடி மகத்தான வெற்றியை பதித்துள்ளது. இது 80.05 சதவீகித வெற்றியாகும். அது மட்டும்மல்ல மற்ற திரைப்படங்கள் முதல் வெளியீட்டில் 50.முதல் 80 சதவீகித வெற்றியையும், தொடர்ந்து எந்த நடிகரின் வெற்றிப்படங்களும் தராத மகத்தான வசூலை, நாட்களை இடைவிடாது திரையிடப்பட்டு என்றும் வெற்றியை பதிப்பது உலகத்திரையில் புரட்சித்தலைவரின் காவியங்கள் மட்டுமே! நடிகர் சிவாஜி கணேசன் திரைப்படங்கள் பல முன்னனி நடிகரை இணைத்துக்கொண்டு குத்தகை திரையரங்கில் 100 நாள் ஓட்டப்பட்டவைகளாகும்.
1952 முதல் 1977 வரை தலைவர் தமிழ்திரையில் பவனி
வந்த ஆண்டு வரை நடிகர் சி. கணேசன் நடித்த படங்கள் 193. இதில் கதாநாயகன் மற்ற நடிகர் கதாநாயகன் 2ம் பட்ச கதாநாயகன் பக்தி படங்கள் நடிகையர் திலகம் நடிகை ,ஜெமினி, எஸ் எஸ் ஆர் ,;முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என. ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது. அதுமட்டுமல்ல முதல் வெளியீட்டில் ஓடிய படங்கள் அதன் பின் எத்தனை வெளியீடுகளை சந்தித்துள்ளது. தலைவரின் ஓரே திரைக்காவியம் நாடோடி மன்னன் மற்ற நடிகரின் 100 படங்களுக்கு சமமாகும். அன்றும் இன்றும் என்றும் இந்தியப்படயுலகை வெள்ளித்திரை மூலம் தன் சாகாவரம் பெற்ற காவியங்களை நிலை நிறுத்தி வெற்றி காண்பவர் கலைத்தாயின் ஒரே ஓப்பற்ற மகன் மக்கள்திலகம் அவர்கள் ஒருவரே! காலம் கடந்தாலும் எல்லோர் மனதிலும் நிறைவை தரும் காவியங்கள் பொன்மனச்செம்மலின் ஒழுக்கமிகு காவிங்களே! மேலும் நடிகர் சி. கணேசன் படங்கள் ஓடியதாக கதை அளக்கும் ரசிகர்கள் பதிவிடும் போலிகளுக்கு உண்மையை மேலும் சொல்ல தவறமாட்டோம்!.தலைவரின் வெற்றியை சொல்லி பொய்யர்களின் மூகமுடியை கிழித்தெறிவோம். பொய்யாட்டம் பித்தலாட்டம் முள்ளமாறித்தனம் யாவையும் எங்கள்சிவாஜி என்ற பத்திரிக்கை மூலம் ஆசிரியாராக இருந்த நடத்திய ஆசாமியின் அவலங்களை வெட்ட வெளிச்சம் போட்டு முறியடிப்போம்! நமது தலைவரின் திரையுலக வெற்றிகளை உரிமைக்குரல் மூலம் ஒலிக்கச்செய்வோம். என்றும் வள்ளலின் வழியில் ........ உரிமைக்குரல் பி.எஸ். ராஜு..... Thanks Friends Group (s)...

orodizli
11th September 2018, 08:30 PM
திருச்சி திருவெறும்பூர் சாந்தி dts வெற்றி நடை போடுகிறது... கலையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "அடிமைப்பெண்" காவியம்...

Gambler_whify
12th September 2018, 12:28 AM
2014 செப்டம்பர் 20 ஜூனியர் விகடன் கேள்வி பதில்
நடிகர் மோகனை கதாநாயகனாக வைத்து கிருஷ்ணன் வந்தான் என்ற
படத்தை தயாரித்து படம் பணம் இல்லாமல் பாதியில் நின்றது. தேங்காய் சீனிவாசனுக்கு புரட்சித் தலைவர் தான் பணம் கொடுத்தார். படம் வெளியாகி நஷ்டம் பெற்றது. அப்பவும் பின்னர் தேங்காய் சீனிவாசனுக்கு பணம் கொடுத்தார். தேங்காய் சீனிவாசன் இறந்தபிறகும் அவர் குடும்பத்த்துக்கு பணம் கொடுத்தார்.

கிருஷ்ணன் வந்தான் படத்திலே மோகன் கதாநாயகன். அதை ஜூனியர் விகடனில் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தில் சிவாஜி கணேசன் மார்க்கெட் போனபிறகு துணை நடிகராக நடித்துள்ளார்.

http://i63.tinypic.com/2extrgw.jpg

http://i65.tinypic.com/10fcbpe.jpg
http://i64.tinypic.com/2cdbymx.jpg


நன்றி - பாலசுப்பிரமணியன் முகா நூல்

Gambler_whify
12th September 2018, 12:32 AM
http://i63.tinypic.com/ip89xz.jpg
http://i66.tinypic.com/242va4j.jpg

Gambler_whify
12th September 2018, 12:37 AM
http://i63.tinypic.com/s5d6xs.jpg

orodizli
12th September 2018, 04:39 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4

இந்தப் படத்தில் நடித்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.

எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.

அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.

இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டோந்தது. விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.

குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.

ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.
புரட்சித் தலைவர் பக்தர்கள்...

orodizli
12th September 2018, 04:41 PM
இனிய ம*திய வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

ஆர்.ஆர். பிக்ச*ர்ஸ் அதிப*ரும், "ப*ணம் ப*டைத்தவ*ன் " ப*ட இய*க்குன*ருமான டி.ஆர்.ராம*ண்ணா மக்கள் திலகத்துட*ன் உள்ள காட்சி! இப்ப*ட*த்தில் 'ப*வ*ழக்கொடியிலே முத்துக்க*ள் பூத்தால் ..என்ற* பாட*லில் ஷாஜ*கான் வேட*த்தில் தோன்றுவார். அந்த*க்காலத்திலேயே தாஜ்மஹால் செட்டை மினியேச்ச*ர் மூலமும் நிறுவி இப்பாட*லில் ப*ய*ன்ப*டுத்தியிருப்பார்.

மேலும் ப*ணக்கார குடும்ப*ம் என்ற* த*லைவ*ர் ப*ட*த்தில் ச*ரோஜாதேவி த*ன் தோழிக*ளுட*ன் பாடிக்கொண்டே ஆடும் வாடியம்மா வாடி என்ற* பாட*ல், டென்னிஸ் ஆடிக்கொண்டே எம்ஜிஆர், ச*ரோஜாதேவி பாடும் "ப*ற*க்கும் ப*ந்து ப*ற*க்கும்" என்ற* பாட*ல், ம*ழை நேர*த்தில் மாட்டுவ*ண்டியின் கீழே அம*ர்ந்துகொண்டு "இதுவரை நீங்க*ள் பார்த்த* பார்வை" என்ற* பாட*ல் என புதுமைக*ளை செய்யும் சக*லகலா வ*ல்ல*வ*ர் டி.ஆர்.ராமண்ணா. இவ*ர் த*லைவ*ரை வைத்து புதுமைப்பித்த*ன், குலேப*காவ*லி, ப*ணக்காரக் குடும்ப*ம், பாச*ம், கொடுத்து வைத்த*வ*ள், ப*ணம் ப*டைத்த*வ*ன், பெரிய இட*த்துப் பெண், ப*ற*க்கும் பாவை ஆகிய வெற்றிப்ப*ட*ங்க*ளையும் இய*க்கியுள்ளார்.

சிவாஜி ந*டித்த* காத்த*வ*ராயன் ப*ட*ம் முத*லில் எம்ஜிஆரே ந*டிப்ப*தாக இருந்த*து. க*தைப்ப*டி அதில் ம*ந்திர*க்காட்சிக*ள் எல்லாம் இடம் பெறும். எம்ஜிஆர் ந*டிக்கும் முத*ல் காட்சியே ம*ந்திரவேலை செய்யும் பாலையாவை த*ன*து ம*ந்திர*த்திற*மையால் எம்ஜிஆர் முறிய*டிப்ப*து போன்ற காட்சி. எம்ஜிஆர், ராமண்ணாவிட*ம் அறிவால் மந்திர*வாதியை வெல்வ*து போல் காட்சி வைக்க*லாம் என்றார். அது க*தைப்போக்கையே மாற்றிவிடும். மேலும் மற்றொரு காட்சியில் கிளி உருவ*த்தில் மாறி க*தாநாய*கி அறைக்கு சென்று மீண்டும் ம*னித உருவில் மாறும் காட்சியும் உண்டு என இய*க்குன*ர் கூற எம்ஜிஆர், நான் இந்த* ஆட்ட*த்திற்கு வ*ர*வில்லை என்று சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். பின்னர் அதே ப*ட*ம் சிவாஜி, சாவித்திரியைக் கொண்டு ராமண்ணா த*யாரித்தார்... Thanks Friends...

orodizli
12th September 2018, 04:44 PM
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 3

எம்.ஜி.ஆர் எல்லாவற்றிலும் குறுக்கீடு செய்கிறார். அதிக செலவு வைக்கிறார் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுந்த குறைபாட்டுக்கு பதில் சொல்வதற்காகவே நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் எம்.ஜி.ஆர். இந்த படத்திற்காகவே வாகினி ஸ்டுடியோவில் உணவுக்கூடம் (மெஸ்) ஒன்றை திறந்தார் எம்.ஜி.ஆர். அதற்கான செலவில் ஒரு படமே எடுத்திருக்கலாம் என்கிறார்கள் இன்றைக்கும். படம் வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர். மன்னன், இல்லையென்றால் அவர் நாடோடி என்று திரையுலகில் பரவலாகவே பேசினார்கள். அந்த அளவுக்கு எம்.ஜி,ஆர் கடன் வாங்கி படத்தை தயாரித்து கொண்டிருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தமிழ்ப்படங்களுக்கு ஒரு திறமைமிக்க சிறந்த டைரக்டர் நாடோடி மன்னன் மூலம் கிடைத்திருக்கிறார் என்று பெரும்பாலான பத்திரிகைகள் எழுதியிருந்தன. திருடாதே எம்.ஜி.ஆர். சரித்திர படங்களில் வெறும் கத்திச் சண்டை போடத்தான் லாயக்கு. சமூக படங்களுக்கு அவர் பொறுந்த மாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டதற்கு திருடாதே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த படத்தின் வெற்றி எம்.ஜி.ஆருக்கே ஒரு நம்பிக்கையாக அமைந்தது. தன்னாலும் சமூகப் படங்களில் நடிக்க முடியுமென்று. தாய் சொல்லைத் தட்டாதே எம்.ஜி.ஆர் சமூகப் படங்களில் வெற்றிகரமாக இயங்க முடியுமென்பதற்கு உறுதியான அஸ்திவாரம் அமைத்துத் தந்த படம் இது.

தாயார் மீது தனக்குள்ள பற்றுதலை அவர் வெளிப்படுத்த துவங்கிய படமும் இதுதான். பாசம் தன் அழகு முகத்தை எம்.ஜி.ஆர் கருப்பாக்கிக் கொண்டு வித்தியாசமாக நடித்த படம் பாசம். என்றாலும் படத்தின் முடிவில் அவர் இறந்து போவதாக நடித்ததால் படத்தின் வெற்றிக்கு பாதிப்பானது. இருந்தாலும் எம்.ஜி.ஆரை ஒரு நல்ல நடிகராக அடையாளம் காட்டும் படங்களில் இதுவும் ஒன்று. தெய்வத்தாய் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ§க்கு முதல் படம் இது. மொழிமாற்றுப் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளவற்றில் எம்.ஜி.ஆர் நடிக்க அரம்பித்ததற்கு தெய்வத்தாய் படம் பெற்ற வெற்றியும் ஒரு காரணம்.

தெய்வத்தாய் வங்காள மொழிப் படமொன்றின் தழுவலாகும். படகோட்டி படத்தின் குளுகுளு வண்ணமும், எம்.ஜி.ஆரின் அழகும் இனிய பாடல் காட்சிகளும் படத்தின் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி பட இயக்குநர்களையும் கவர ஆரம்பித்தது இந்த படத்திலிருந்துதான். கருப்பு-சிவப்பு ஆடைகளை அணிந்து தான் சார்ந்த கட்சிக்கும் எம்.ஜி.ஆர். விளம்பரம் தேடித் தந்தார். எங்க வீட்டுப்பிள்ளை தமிழ் திரைப்படங்களில் அதிக திரையரங்குகளில் வெற்றி விழா கண்ட முதல் படம் இது. எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் கொண்டு சென்ற படம் எங்க வீட்டுப்பிள்ளை.

ஹவுஸ் ஃபுல், தியேட்டர் ஃபுல், அரங்கம் நிறைந்துவிட்டது என்று தினத்தந்தியில் இதே வாசகங்களையே முழு பக்கத்திலும் வித்தியாசமான விளம்பரமாக வெளியிட்டிருந்தார்கள். ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தை இந்த படத்திற்கு பின் பிரபலமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் கட்சி வேறுபாடின்றி ரசிகர்களால் நேசிக்கப்படுவதற்கும், அவருக்கு புதிய ரசிகர்கள் உருவாவதற்கும் எங்க வீட்டுப் பிள்ளையும், அதில் அவரது மாறுபட்ட இரட்டை வேட நடிப்பும் துணை போட்டோந்தது. இந்தப் படத்திற்குப் பின் வெளிவந்த அவரது வெற்றிப் படங்களெல்லாம் வசூலில் பிரமிக்கும்படியாக இருந்தன. அவரது தோல்வி படங்கள்கூட வசூலில் தோல்வியுற்றதில்லை.

சிவாஜியைக் கொண்டு அதிக படங்களைத் தயாரித்த பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரைக் கொண்டு ஆயிரத்தில் ஒருவன் தயாரித்த முதல் படம் என்பதாலும், எம்.ஜி.ஆருடன் (புதுமுகம்) ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமென்பதாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வெற்றி கண்டது. இதன் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் புதுப்படம் அளவுக்கு ரசிகர் கூட்டம் திரண்டது. அன்பே வா ஏ.வி.எம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படம் என்பதோடு, இது ஏவி.எம்.முக்கு முதல் தமிழ் வண்ணப்படமும் கூட.... Thanks Friends...

orodizli
12th September 2018, 04:48 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4

இந்தப் படத்தில் நடித்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.

எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.

அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.

இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டது.... விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.

குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.

ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.
புரட்சித் தலைவர் பக்தர்கள்...

orodizli
12th September 2018, 10:37 PM
#எம் ஜி ராமச்சந்திரனாகிய நான்
------------------------------------------------------------
மதுரை பேருந்து நிலையத்தின் அருகே
#OLA ஆட்டோவிற்கு பதிவு செய்துவிட்டு காத்திருந்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் இந்த ஓட்டுநர் வந்து நின்றார். ஏறுவதற்கு முன்பாக..

’ஐயா. சற்று இருங்கள். #குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம், பாக்கு போடும் பழக்கம் ஏதேனும் உங்களுக்கு இருக்கின்றதா? அப்படி இருந்தால் என் ஆட்டோவில் ஏற்ற மாட்டேன். மன்னிக்க வேண்டும். நானே கேன்ஸல் செய்துவிடுகிறேன்” என்றுகூறி ஏற இறங்க பார்த்தார். அதே நேரத்தில் கனிவுடன்.

‘இந்த மனிதருக்கு என்ன கிறுக்குப் பிடித்திருக்கிறதா’ என்று பார்த்துக்கொண்டே, எனக்கு அந்த பழக்கம் ஏதுமில்லைங்க ஐயா என்றபடியே ஏறி அமர்ந்தேன்.

அமைதியாகவே ஓட்டிச் சென்றார். எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. ’ஏன் அப்படி கேட்டீர்கள். ஒரு வேளை நான் குடிகாரராக, புகைப் பிடிப்பவராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்றேன்.

வேண்டாம் என போயிருப்பேன் ஐயா என்றார்.

அப்படி செய்வது உங்கள் #தொழிலுக்கு பாதிப்பில்லையா? #வருவாய் இழப்புதானே என்றேன்.

ஆமாம். இழப்புதான்.ஆனாலும் பரவாயில்லை. எனக்கொரு மனத்திருப்தி இருக்குமல்லவா. அதான் சார் வாழ்க்கை என்றார். நச்சென்றிருந்தது!

வித்தியாசமான மனிதர். விடக்கூடாது என்று பேச்சுகொடுத்ததில்…

பெயர் #எம்.ஜி.இராமச்சந்திரன். அப்பா தி.மு.க.வில் முக்கிய உழைப்பாளி. எம்.ஜி.ஆர் ரசிகர். ஒரு கூட்டத்திற்காக எம்.ஜி.ஆர். மதுரை வந்திருந்தபோதுதான் நான் பிறந்திருக்கின்றேன். என் அப்பா தூக்கிக்கொண்டு போய், ’நீங்கதான் #தலைவா பேர் வச்சாக வேண்டும் என கொடுத்திருக்கின்றார். அப்பாவை அவருக்கு நன்றாகவே தெரியும்.

என்ன பெயர் வைக்கலாம் என்று அப்பாவிடமே கேட்டிருக்கிறார்.
உங்க பேரையே வைங்க தலைவா. அதான் எம்புள்ளைக்கு வேண்டும் என்று கூறியிருக்கின்றார்
.
ஐய்யய்யோ..வேண்டாம்பா. என்னைய மாதிரி இவன் கஷ்டப்படக்கூடாது. நான் பட்ட கஷ்டமெல்லாம் உங்களுக்கு என்னன்னு தெரியாது. எம் பேரை வைச்சா, என்னை மாதிரியே கஷ்டப்படனும். வேண்டாம். வேறு பெயரை வைக்கின்றேன் என கூறியிருக்கின்றார்.

என் அப்பா பிடிவாதமா மறுத்துவிட்டார்.

பிறகு, #முதலும் கடைசியுமா என் பெயரை உன் பையனுக்கு வைக்கின்றேன். இனி யாருக்குமே என் பெயரை வைக்க மாட்டேன் என்று கூறியபடியே என்னை இரு கரங்களிலும் ஏந்தி, ‘எம்.ஜி. ராமச்சந்திரா’ என்று கூப்பிட்டிருக்கிறார்.

அதன் பிறகு தலைவரோட வாழ்நாளில் எத்தனையோ ஆயிரம் குழைந்தைகளுக்கு #பெயர் வைத்திருக்கிறார். ஆனால் #MGR என்ற அவர் பெயரையே யாருக்கும் அவர் வைத்ததில்லை. அதைச் சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டதாலோ என்னவோ நான் எனக்குன்னு ஒரு நியதிய வச்சுகிட்டேன்.
அறிந்து யாருக்கும் கெடுதல் செய்ததில்லை.

#அரசு பேருந்து ஓட்டுனராக இருந்து ஓய்வும் பெற்றுவிட்டேன். பிள்ளைகளை கட்டிக்கொடுத்துவிட்டேன். தனியார் டிராவல்ஸில் ஓட்டுனராக இருந்தேன். என் கட்டுப்பாட்டாலேயே பல சங்கடங்கள் நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றேன். ஆனாலும் என்னை தவிர்க்க விரும்பாத வாடிக்கையாளர்கள் பலரும் இருக்கிறார்கள்.

#இப்போது சொந்தமாக ஆட்டோ வாங்கி OLA-வில் ஓட்டிக்கொண்டிருக்கின்றேன். ஆனாலும் எனக்கான ரெகுலர் கஷ்டமர்கள் அழைத்தால் அவர்களுக்கு தவறாமல் சென்று வருவேன். ஒரு பிரச்சனையும் இல்லை. வாழ்க்கை நல்லபடியாதான் போய்கிட்டு இருக்கு.

என்ன ஒரு கவலை என்றால் #குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. புகைப்பவர்களும் அப்படித்தான். நிறைய பாக்கு பொட்டலம் போடுவதும் அதிகரித்திருக்கிறது. நானும் முன்ன புகைபிடிச்சுட்டு இருந்தேன்தான். அதனால் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆனால் மனம் நோக சொல்ல மாட்டேன். அப்படியானவர்கள் சவாரிக்கு வந்தால் வேண்டாம் என பொறுமையாகவே மறுத்து விடுவேன்.

இப்படி மறுப்பதை அவர்கள் எப்பாவது நினைத்து பார்த்தால்கூட போதும். அந்த பழக்கத்தை விட்டுவிட வாய்ப்பிருக்கும். அது போதும் எனக்கு” என்று பேசிக்கொண்டே வந்தார்.

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படியும் ஒரு வித்தியாச மனிதர்..!!

#காலம் எப்படி மாறி கிடக்கின்றது பார்த்தீர்களா. அந்த #தலைவன் வழி வந்தவர்கள் ஆட்சிதான் இப்போது ‘குடி விற்பனையை’ பெருக்க வேண்டும் என திட்டம் போட்டு மக்களை குடிகாரர்களாக்கிக் கொண்டிருக்கின்றது-பா. ஏகலைவன்... Thanks...

orodizli
12th September 2018, 10:45 PM
விரைவில் மீண்டும்... திரையுலக வசூல் சரித்திரத்திற்கு இலக்கணம் கண்ட, இனியும் காணவிருக்கும் என்றும் நிலை மாறா சக்ரவர்த்தி மக்கள் திலகம் சிருஷ்டித்த லட்சிய படைப்பாம் "உலகம் சுற்றும் வாலிபன்" டிஜிட்டல் களம் காண வருகிறார்...

Gambler_whify
12th September 2018, 10:59 PM
http://i63.tinypic.com/2m7ga3k.jpg

Gambler_whify
12th September 2018, 11:00 PM
http://i67.tinypic.com/33mmwiq.jpg

Gambler_whify
12th September 2018, 11:02 PM
http://i63.tinypic.com/sn2p9x.jpg

oygateedat
13th September 2018, 03:08 AM
https://s33.postimg.cc/85agsa9fj/b146affc-737f-4ddb-9300-9b88f4a51698.jpg (https://postimg.cc/image/a9uttdb23/)

fidowag
13th September 2018, 08:34 PM
நாளை முதல் (14/9/18) கோவை ராயலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது

http://i63.tinypic.com/m9ohs1.jpg

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.ராஜா .

fidowag
13th September 2018, 08:45 PM
நாளை முதல் (14/9/18) நெல்லை கணேஷில் புரட்சி தலைவர் / மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். , இயக்கி, இரு வேடங்களில் கலக்கிய " நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகளில் வெள்ளித்திரைக்கு வருகிறது .

http://i64.tinypic.com/2dadqtg.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு. ராஜா.

fidowag
13th September 2018, 08:49 PM
தினமலர் -12/9/18
http://i64.tinypic.com/w7iers.jpg

fidowag
13th September 2018, 08:58 PM
மாலை மலர் -12/9/18
\

http://i68.tinypic.com/av4jyd.jpg
http://i66.tinypic.com/j6q73s.jpg

fidowag
13th September 2018, 09:02 PM
தினகரன் -13/9/18

http://i63.tinypic.com/2hhzj13.jpg

fidowag
13th September 2018, 09:08 PM
தினத்தந்தி -13/9/18
http://i63.tinypic.com/mhyrgo.jpg
http://i64.tinypic.com/30xa3px.jpg
http://i65.tinypic.com/24ooh10.jpg

fidowag
13th September 2018, 09:11 PM
-13/9/18 தினமலர்
http://i66.tinypic.com/21blpmt.jpg

fidowag
13th September 2018, 09:13 PM
கல்கி வார இதழ் -16/9/18
http://i63.tinypic.com/20ztu6p.jpg

fidowag
13th September 2018, 09:16 PM
தமிழ் இந்து -13/9/18
http://i67.tinypic.com/2crrscl.jpg

fidowag
13th September 2018, 09:17 PM
http://i68.tinypic.com/2rylpg3.jpg

fidowag
13th September 2018, 09:22 PM
மக்கள் குரல் -13/9/18
http://i68.tinypic.com/33e7luv.jpg
http://i63.tinypic.com/2upphr7.jpg
http://i64.tinypic.com/2ufvrme.jpg

http://i68.tinypic.com/zlawet.jpg

fidowag
13th September 2018, 09:23 PM
http://i68.tinypic.com/2r4kbde.jpg
மாலை மலர் -12/9/18

fidowag
13th September 2018, 09:27 PM
பாக்யா வார இதழ் -14/9/18
http://i63.tinypic.com/k19i6s.jpg
http://i65.tinypic.com/10pn7tw.jpg
http://i63.tinypic.com/347a68l.jpg

fidowag
13th September 2018, 09:28 PM
http://i66.tinypic.com/wwkkyc.jpg

Gambler_whify
14th September 2018, 12:26 AM
http://i66.tinypic.com/2vl390j.jpg

Gambler_whify
14th September 2018, 12:27 AM
http://i64.tinypic.com/2dh8lk8.jpg

Gambler_whify
14th September 2018, 12:30 AM
http://i65.tinypic.com/2qtaik2.jpg

Gambler_whify
14th September 2018, 12:31 AM
https://s33.postimg.cc/si1zls8in/86191565-70e4-4e14-a87d-3e9b4dee4dae.jpg

orodizli
14th September 2018, 07:03 AM
இவன் ஏன் எம் ஜி ஆரின் பதிவுகளை தொடர்கின்றான் ?
பலருக்கு மகிழ்ச்சி
சிலருக்கு சந்தேகம்
வெகு சிலருக்கு ஆதங்கம்!
முதன் முதலில் தோட்டத்திற்கு 1999 -ம் வருடம் தான் சென்றேன் தோட்டத்தின் முகப்பில் எம் ஜி ஆர் படம் நீண்ட வரிசையாக மக்கள் ஓவ்வொருவரும் சிறிது கண்களை முடி பக்தியுடன் கடந்து செல்கின்றனர் நான் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு முகப்பிற்கு மீண்டும் வந்தேன் விஜயன் சாரிடம் கேட்டேன் ஏன் இந்த நீண்ட வரிசை இவர்களெல்லாம் யார்? என்று கேட்க இவர்கள் அனைவரும் தலைவரிடம் உதவி பெற்றவர்கள் மாடு வாங்கியவர்கள் பணம் பெற்று சைக்கிள் கடை , தையல் கடை இயந்திரம் வாங்கி கம்பெனி படிப்புக்காக வீடு ஜப்தி அடைந்து அதை மீட்டவர்கள் என்ற பட்டியல் நீளும் என்றார் இரண்டு மணிநேரம் அங்கிருந்தேன் வரிசை தொடர்ந்தது அங்கிருந்து நகர்ந்தேன் சினிமாவால் ஈர்க்கப்பட்டுத் தான் அவரை நேசித்தேன் இது உண்மை ஆனால் அன்று தோட்டத்தில் மக்களின் முகங்களை கண்டு நெகிழ்ந்து போனேன் நான் சந்திக்கும் மனிதர்களில் பெரும் பாலோர் இது போன்ற நெகிழ்ச்சியான சம்பவங்களை என்னுடன் பகிர்ந்துள்ளனர் இதில் திரு சைதையார் திரு ஜெ ஸி டி பலர் தொடர்ந்தால் பட்டியல் நீளும் இவர்கள் அனைவரும் கண்கலங்கினர் என்பது சத்தியம் இதில் பெண்களும் சினிமா நட்சதிரங்களும் அவரிடம் பனியில் இருந்தவர்களும் அடங்கும் ஒரு முறை லியாகத் அலிகான் கூறுகையில் இவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும் புகழ் அடைந்திருப் பார் ஓம் பொடி பிராஸாத் கண்ணி சிந்தி பல முறை கண்டுள்ளேன்
நாம் சாலையைக் கடந்து எந்த ஒரு புனிஸ்லத்துக்குள் நுழைந்தாலும் நம்மையறிமால் மனதுக்கு நிம்மதியான அதிவர்வலை தோன்றும் மக்கள் திலகம் வாழ்ந்த இடத்தில் எனக்கு தோன்றியது மக்கள் திலகத்தைப் பற்றி பதிவிட்டாலோ அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொண்டாலோ எனக்கு ஆத்ம திருப்தி நிச்சயம்!

ஹயாத்!... Thanks...

Gambler_whify
14th September 2018, 10:08 PM
http://i63.tinypic.com/6nqpow.jpg
http://i65.tinypic.com/dysl6v.jpg

Gambler_whify
14th September 2018, 10:11 PM
http://i65.tinypic.com/10f7rjl.jpg

fidowag
14th September 2018, 10:56 PM
இன்று முதல் (14/9/18) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"பெரிய இடத்து பெண் " தினசரி 4 காட்சிகளில் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/r01dlx.jpg

fidowag
14th September 2018, 10:58 PM
http://i65.tinypic.com/2h4koj7.jpg

fidowag
14th September 2018, 10:59 PM
http://i67.tinypic.com/m9na0z.jpg

fidowag
14th September 2018, 11:00 PM
http://i67.tinypic.com/dh8p6v.jpg

fidowag
14th September 2018, 11:02 PM
தினத்தந்தி -14/9/18
http://i65.tinypic.com/o0clep.jpg

fidowag
14th September 2018, 11:06 PM
http://i66.tinypic.com/28vsgfp.jpg

ஓவியம் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்

fidowag
14th September 2018, 11:08 PM
http://i66.tinypic.com/2r47ww9.jpg

fidowag
14th September 2018, 11:09 PM
http://i64.tinypic.com/2nvy051.jpg

fidowag
14th September 2018, 11:13 PM
31/8/18 முதல் கோவை நாசில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி
வெற்றிநடை போட்டது .
http://i67.tinypic.com/flavs8.jpg

fidowag
14th September 2018, 11:14 PM
http://i65.tinypic.com/hti613.jpg

fidowag
14th September 2018, 11:15 PM
http://i63.tinypic.com/2v9oio4.jpg

fidowag
14th September 2018, 11:18 PM
கடந்த வாரம் 7/9/18 முதல் கோவை டிலைட்டில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " தினசரி 2காட்சிகள் நடைபெற்றது .

http://i67.tinypic.com/261mgq9.jpg

fidowag
14th September 2018, 11:25 PM
http://i67.tinypic.com/fd7imt.jpg

fidowag
14th September 2018, 11:26 PM
http://i63.tinypic.com/2bazdj.jpg

fidowag
14th September 2018, 11:26 PM
http://i66.tinypic.com/10oppqx.jpg

fidowag
14th September 2018, 11:29 PM
மாலை மலர் -14/9/18
http://i67.tinypic.com/2qnys8w.jpg

fidowag
14th September 2018, 11:33 PM
http://i66.tinypic.com/xc2br4.jpg
http://i68.tinypic.com/dcass3.jpg
http://i67.tinypic.com/vguc0l.jpg

fidowag
14th September 2018, 11:34 PM
http://i64.tinypic.com/1sy04p.jpg

fidowag
14th September 2018, 11:35 PM
http://i68.tinypic.com/10zd0lf.jpg

fidowag
15th September 2018, 04:05 PM
கோவை ராயலில் தற்போது வெற்றி நடை போடுகிறது .புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர் அவர்களின் டிஜிட்டல் 'ரிக்ஷாக்காரன் " . முதல் நாள் மாலை காட்சியின்போது வருகை தந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது . முதல் நாள் வசூல் மட்டும்
ரூ.18,000/= என்று கோவை விநியோகஸ்தர் தகவல் அளித்ததாக ரசிகர்கள் கூறினர்
ஒரு வருடத்தில் , கோவையில் மட்டும் நான்காவது முறையாக வெளியீடு ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
http://i68.tinypic.com/jpa7au.jpg

fidowag
15th September 2018, 04:05 PM
http://i63.tinypic.com/aayp1i.jpg

fidowag
15th September 2018, 04:07 PM
http://i66.tinypic.com/2hgto8w.jpg

fidowag
15th September 2018, 04:08 PM
http://i64.tinypic.com/o91qh3.jpg

fidowag
15th September 2018, 04:10 PM
http://i63.tinypic.com/2ztfu9x.jpg
ஓவியம் உதவி : நண்பர் திரு.சாமுவேல், சத்தியமங்கலம்

fidowag
15th September 2018, 04:12 PM
http://i67.tinypic.com/2ik4m7r.jpg

fidowag
15th September 2018, 04:13 PM
http://i67.tinypic.com/347wdub.jpg

fidowag
15th September 2018, 04:15 PM
http://i63.tinypic.com/55pa9z.jpg

fidowag
15th September 2018, 04:17 PM
http://i66.tinypic.com/ibctpl.jpg

fidowag
15th September 2018, 04:22 PM
http://i67.tinypic.com/10hlmw0.jpg

fidowag
15th September 2018, 04:23 PM
http://i66.tinypic.com/1177es1.jpg

fidowag
15th September 2018, 04:27 PM
ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க.மாநாடு பார்வையிட சென்ற திரு.சி.எஸ். குமார் , பெங்களூரு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை வணங்கிடும் காட்சி .
http://i66.tinypic.com/2s8sryh.jpg

fidowag
15th September 2018, 04:40 PM
ஈரோடு ம.தி.மு.க. மாநாட்டில் தந்தை பெரியார் சிலையை திரு.சி.எஸ். குமார் , பெங்களூரு வணங்கிடும் காட்சி .
http://i64.tinypic.com/29nh62t.jpg

fidowag
15th September 2018, 08:06 PM
நமது அம்மா -15/9/18
http://i67.tinypic.com/v8mxk2.jpg

fidowag
15th September 2018, 08:09 PM
அமுதசுரபி மாத இதழ் -செப்டம்பர் 2018
http://i63.tinypic.com/rbzixh.jpg
http://i65.tinypic.com/5vzkhf.jpg
http://i64.tinypic.com/2cq0hlv.jpg

fidowag
15th September 2018, 08:12 PM
வண்ணத்திரை வார இதழ் -21/9/18
http://i65.tinypic.com/k2k18l.jpg

fidowag
15th September 2018, 08:14 PM
மக்கள் குரல் -15/9/18

http://i65.tinypic.com/2ng979v.jpg
http://i65.tinypic.com/2808pkk.jpg

fidowag
15th September 2018, 08:16 PM
http://i66.tinypic.com/20g0k0k.jpg

fidowag
15th September 2018, 08:20 PM
http://i66.tinypic.com/2pov1hh.jpg
கடந்த மாதம் 31/8/18 முதல் மூலக்கடை ஐயப்பா, ரெட்ஹில்ஸ் அம்பிகா அரங்குகளில் தினசரி 4 காட்சிகளில் வெளியாகி வெற்றி நடை போட்டது
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் "

fidowag
15th September 2018, 08:22 PM
http://i63.tinypic.com/1230eht.jpg

fidowag
15th September 2018, 08:22 PM
http://i63.tinypic.com/2lj272t.jpg
இந்த அழகு ஒன்று போதும்

நெஞ்சை அள்ளி கொண்டு போகும் .

fidowag
15th September 2018, 08:24 PM
http://i67.tinypic.com/dxk7e9.jpg

fidowag
15th September 2018, 08:26 PM
http://i66.tinypic.com/1z3ax4h.jpg

fidowag
15th September 2018, 08:26 PM
http://i64.tinypic.com/2bpjdj.jpg

fidowag
15th September 2018, 08:27 PM
http://i68.tinypic.com/2a7eik8.jpg

fidowag
15th September 2018, 08:28 PM
http://i68.tinypic.com/snij5h.jpg

fidowag
15th September 2018, 08:29 PM
http://i67.tinypic.com/2zxqmw7.jpg

fidowag
15th September 2018, 08:30 PM
http://i68.tinypic.com/2j5m910.jpg

fidowag
15th September 2018, 08:31 PM
http://i65.tinypic.com/15gzebn.jpg

fidowag
15th September 2018, 08:32 PM
http://i67.tinypic.com/ml5wcg.jpg

fidowag
15th September 2018, 08:34 PM
http://i67.tinypic.com/2lxunth.jpg

fidowag
15th September 2018, 08:36 PM
http://i66.tinypic.com/20u49dt.jpg

fidowag
15th September 2018, 08:38 PM
http://i68.tinypic.com/30ti7tl.jpg

fidowag
15th September 2018, 08:39 PM
http://i67.tinypic.com/2llfvhx.jpg

fidowag
15th September 2018, 08:39 PM
http://i63.tinypic.com/10prmtt.jpg

fidowag
15th September 2018, 08:41 PM
http://i64.tinypic.com/20apcau.jpg

fidowag
15th September 2018, 08:42 PM
http://i66.tinypic.com/sdmye1.jpg

fidowag
15th September 2018, 08:43 PM
http://i67.tinypic.com/2d7u2c2.jpg

fidowag
15th September 2018, 08:43 PM
http://i67.tinypic.com/30i95as.jpg

fidowag
15th September 2018, 08:45 PM
http://i63.tinypic.com/2hxlrg4.jpg

fidowag
15th September 2018, 08:46 PM
http://i64.tinypic.com/2itkkdw.jpg

fidowag
15th September 2018, 08:48 PM
http://i68.tinypic.com/dmbgp3.jpg

fidowag
15th September 2018, 08:49 PM
http://i68.tinypic.com/2589v1h.jpg

oygateedat
15th September 2018, 08:49 PM
https://s22.postimg.cc/83it32j9t/IMG_9814.jpg (https://postimg.cc/image/badcmp3pp/)
மக்கள் திலகத்தின்
வழிகாட்டி
பேரறிஞர் அண்ணா
அவர்களின்
பிறந்த தினம்
இன்று.

oygateedat
15th September 2018, 08:51 PM
https://s22.postimg.cc/lyh3lenxt/4665af34-d8d8-43bb-82b3-cec4031389e5.jpg (https://postimages.org/)

fidowag
15th September 2018, 09:30 PM
http://i67.tinypic.com/nd0604.jpg

fidowag
15th September 2018, 09:32 PM
http://i65.tinypic.com/2im0t48.jpg

fidowag
15th September 2018, 09:35 PM
http://i64.tinypic.com/2lj5e.jpg

fidowag
15th September 2018, 09:36 PM
http://i64.tinypic.com/5xu0dk.jpg

fidowag
15th September 2018, 09:39 PM
http://i67.tinypic.com/25rysme.jpg

oygateedat
15th September 2018, 09:58 PM
https://s22.postimg.cc/lpspn007l/1537028629976.jpg (https://postimg.cc/image/m2k3t6ih9/)

fidowag
15th September 2018, 10:12 PM
http://i64.tinypic.com/2cxjja9.jpg

fidowag
15th September 2018, 10:14 PM
http://i67.tinypic.com/2ed0701.jpg

fidowag
15th September 2018, 10:16 PM
http://i66.tinypic.com/4h8ne0.jpg

fidowag
15th September 2018, 10:24 PM
http://i65.tinypic.com/j7866o.jpg

fidowag
15th September 2018, 10:24 PM
http://i65.tinypic.com/2ir5755.jpg

fidowag
15th September 2018, 10:25 PM
http://i66.tinypic.com/rc3dsh.jpg

fidowag
15th September 2018, 10:26 PM
http://i63.tinypic.com/2epordi.jpg

fidowag
15th September 2018, 10:26 PM
http://i65.tinypic.com/1693lut.jpg

fidowag
15th September 2018, 10:27 PM
http://i65.tinypic.com/w1e2b4.jpg

fidowag
15th September 2018, 10:32 PM
பணம் படைத்தவன் - பவளக்கொடியிலே பாடல் -ஷாஜஹான் மன்னர் ஒப்பனையில் மக்கள் திலகம் எம்.ஜி..ஆருடன் இயக்குனர் ராமண்ணா
http://i64.tinypic.com/2cgbfw0.jpg

fidowag
15th September 2018, 10:33 PM
http://i64.tinypic.com/207svps.jpg

fidowag
15th September 2018, 10:34 PM
http://i68.tinypic.com/w4ck1.jpg

fidowag
15th September 2018, 10:35 PM
http://i66.tinypic.com/2m31zxx.jpg

fidowag
15th September 2018, 10:36 PM
http://i67.tinypic.com/k51nj6.jpg

fidowag
15th September 2018, 10:39 PM
http://i68.tinypic.com/fjjmh2.jpg

fidowag
15th September 2018, 10:40 PM
http://i68.tinypic.com/34e6ivn.jpg

fidowag
15th September 2018, 10:41 PM
http://i67.tinypic.com/xopmc6.jpg

fidowag
15th September 2018, 10:43 PM
http://i65.tinypic.com/29prhtw.jpg

fidowag
15th September 2018, 10:44 PM
http://i64.tinypic.com/5nqjiq.jpg

fidowag
15th September 2018, 10:45 PM
http://i63.tinypic.com/qqekp2.jpg

fidowag
15th September 2018, 10:55 PM
http://i68.tinypic.com/2sagh8l.jpg

fidowag
15th September 2018, 10:56 PM
http://i65.tinypic.com/1zd94j5.jpg

fidowag
15th September 2018, 10:57 PM
http://i64.tinypic.com/eil8py.jpg

Gambler_whify
16th September 2018, 12:23 AM
http://i67.tinypic.com/25rysme.jpg

நன்றி

Gambler_whify
16th September 2018, 12:26 AM
எப்பவுமே போட்டி இருந்ததான் எந்த வியாபாரமும் நல்லா நடக்கும். இல்லாவிட்ட்டால் வியாபாரம் படுத்து விடும்.

மக்கள்திலகம் சினிமாவில் நடிச்சவரை சிவாஜி கணேசனுக்கு மார்க்கெட் இருந்துது. மக்கள்திலகம் புரட்சித் தலைவராகி முதல் அமைச்சரானதும் போட்டி இல்லாமல் சிவாஜி கணேசனுக்கு சினிமாவில் மார்க்கெட் போச்சு.

அதேமாதிரி இப்பவும் மய்யம் திரியில் சிவாஜி கணேசன் திரிக்கு பார்வையாளர்கள் அதிகம் வர மக்கள்திலகம் தான் உதவுகிறார். நம்ப மக்கள்திலகம் திரிதான் உதவி உள்ளது.

இதை நாம்ப சொல்லவில்லை. சிவாஜி கணேசன் திரியை 19 -ம் பாகத்தை முடிச்சு வெச்சு 20 ம் பாகத்தையும் தொடங்கி வெச்சிருக்கும் சிவா அவர்கள் சொல்லி ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

உண்மையை ஒப்புக்கொண்டதற்கு சிவா அவர்களுக்கு நன்றி..

இருந்தாலும் சிவாவின் நன்றி நம்மைவிட நமக்கு ஊக்கம் கொடுக்கும் புரட்சி தலவருக்குத்தான் சேரும்.

இறந்து போனாலும் கூட எதிரிகளையம் வாழ வைப்பவர் புரட்சித் தலைவர்.

அதற்கு சிவா அவர்கள் நம்மளுக்கு நன்றி தெரிவித்து இருப்பதே உதாரணம்.

அதற்காக சிவா அவர்களுக்கு மறுபடியும் நன்றி.

சிவாஜி கணேசன் த்ரி பாகம் 20 தொடங்கி இருக்கிறதுக்கு சிவா அவர்களுக்கு வாழ் த்துக்கள்.

இதுதான் புரட்சி தலைவர் எங்களுக்கு கத்து கொடுத்த நாகரிகம்.


http://i68.tinypic.com/9giz5g.jpg

Gambler_whify
16th September 2018, 12:32 AM
http://i64.tinypic.com/2eajom9.jpg

fidowag
16th September 2018, 12:02 PM
சென்னை பிரசாத் லேப்பில் ,அருணாச்சலம் சாலை, சாலிகிராமம் கடந்த 02/09/18 (ஞாயிறு)அன்று மாலை நடைபெற்ற மக்கள் தலைவர் .எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு திரைப்படம் பற்றிய அறிமுக நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தொகுப்பு .
http://i66.tinypic.com/nqqs7a.jpg
http://i64.tinypic.com/qzi26e.jpg

fidowag
16th September 2018, 12:07 PM
http://i63.tinypic.com/rwq59v.jpg
முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி, முன்னாள் சுகாதார அமைச்சர் திரு.எச் . வி.ஹண்டே .

fidowag
16th September 2018, 12:10 PM
நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசும்போது .
http://i64.tinypic.com/2yoyi51.jpg

fidowag
16th September 2018, 12:13 PM
திருவள்ளூர் எம்.பி. திரு.வேணுகோபால் பேசும்போது
http://i65.tinypic.com/10fzxit.jpg

fidowag
16th September 2018, 12:49 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் திரு.சதீஷ். மற்றும் சிறு வயது எம்.ஜி.ஆராக நடிக்கும் சிறுவன்
http://i67.tinypic.com/352hmjm.jpg

fidowag
16th September 2018, 12:51 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் திரு.சதீஷ். மற்றும் எம்.ஆர். ராதா வேடத்தில் நடிப்பவர்
http://i68.tinypic.com/xpo48m.jpg

fidowag
16th September 2018, 12:53 PM
பாடல் ஆசிரியர் திரு.பூவை செங்குட்டுவன்
http://i64.tinypic.com/5bo6xj.jpg

fidowag
16th September 2018, 05:22 PM
http://i67.tinypic.com/2ztg6zc.jpg

திரைப்பட தயாரிப்பாளர், கவிஞர் பூவை செங்குட்டுவன், தொழிலதிபர் ஜி..பெரியசாமி

fidowag
16th September 2018, 05:24 PM
http://i68.tinypic.com/34t24rb.jpg
திரு.சைதை துரைசாமி, திரு.எச். வி. ஹண்டே

fidowag
16th September 2018, 05:28 PM
http://i65.tinypic.com/ibx3wm.jpg
தொழிலதிபர் திரு.பழனி ஜி.பெரியசாமி,திரு.வேணுகோபால், எம்.பி., திரு.சைதை துரைசாமி, திரு.எச். வி.ஹண்டே, நடிகை லதா, ஜேப்பியார் மகள்

fidowag
16th September 2018, 05:31 PM
http://i68.tinypic.com/5jtf2e.jpg

அரங்கில் பார்வையாளர்கள் கூட்டம்

fidowag
16th September 2018, 05:33 PM
http://i64.tinypic.com/6gzm92.jpg

மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர்.வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்பட ட்ரைலர் வெளியீடு

fidowag
16th September 2018, 05:35 PM
http://i64.tinypic.com/2jee07q.jpg

திரு.சைதை துரைசாமி பேசும்போது

fidowag
16th September 2018, 05:38 PM
http://i68.tinypic.com/2r7a4co.jpg

திரு.சைதை துரைசாமி,திரைப்பட தயாரிப்பாளர், திரு.வேணுகோபால், எம்.பி.,
திரு.எச்.வி. ஹண்டே.

fidowag
16th September 2018, 05:43 PM
http://i68.tinypic.com/foelj4.jpg
திரைப்பட தயாரிப்பாளர், திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு பொன்னாடை
அணிவித்தல்

fidowag
16th September 2018, 05:46 PM
http://i68.tinypic.com/wtyjxg.jpg
தொழிலதிபர் திரு.ஜி.பெரியசாமி அவர்களுக்கு திரு.வேணுகோபால், எம்..பி. பொன்னாடை
அணிவித்தல்

fidowag
16th September 2018, 05:49 PM
http://i64.tinypic.com/30c3a7s.jpg
நடிகை லதாவிற்கு திரு.வேணுகோபால், எம்.பி., பொன்னாடை அணிவித்தல்

fidowag
16th September 2018, 05:51 PM
திரு.சமரசம் எம்.எல்.ஏ. அவர்களுக்கு திரு.வேணுகோபால், எம்.பி., பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/jh3qma.jpg

fidowag
16th September 2018, 05:54 PM
]திரு.துரை கருணா ,பத்திரிகை ஆசிரியர் அவர்களுக்கு திரு.வேணுகோபால், எம்.பி., பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/2vcezkp.jpg

fidowag
16th September 2018, 05:57 PM
தொழிலதிபர் திரு.ஜி.பெரியசாமி பேசும்போது
http://i66.tinypic.com/108fou8.jpg

fidowag
16th September 2018, 05:59 PM
http://i64.tinypic.com/21ju0y1.jpg

நடிகை லதா பேசும்போது

fidowag
16th September 2018, 06:02 PM
=கவிஞர் பூவை செங்குட்டுவன் பேசும்போது
http://i68.tinypic.com/zwkvpx.jpg

fidowag
16th September 2018, 06:05 PM
http://i63.tinypic.com/280p8us.jpg
மெகா டிவி திரு.ஆதவன் பேசும்போது

fidowag
16th September 2018, 06:07 PM
பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா பேசும்போது
http://i67.tinypic.com/3449zir.jpg

orodizli
16th September 2018, 09:06 PM
உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்தார். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
இயக்குனர்: எம்.ஜி.ஆர்
தயாரிப்பாளர்: எம்.ஜி.ஆர்
கதை: சொர்ணம்
நடிப்பு: எம்.ஜி.ஆர், நாகேஷ், லதா, சந்திரலேகா, மெட்டா ரூங்ரட், மஞ்சுளா,
எஸ். ஏ. அசோகன், இரா. சு. மனோகர்
எம். என். நம்பியார். இசையமைப்பு எம்.எஸ்.விசுவநாதன், ஒளிப்பதிவு
வி. ராமமூர்த்தி, படத்தொகுப்பு எம். உமாநாத், கலையகம் எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட், விநியோகம்எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட், வெளியீடு 11 மே 1973
அப்போதைய அரசு சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது.
நடிகர்கள் :
எம்.ஜி.ஆர் ... முருகன், விஞ்ஞானி ராஜூ
எம். ஜி. சக்கரபாணி ...
எம். என். நம்பியார் (கௌரவத் தேற்றம்)
எஸ். ஏ. அசோகன் .. பைரவன் (வில்லன் விஞ்ஞானி)
நாகேஷ் .. மார்கண்டேயன் (ராஜூவின் நண்பன்)
வி. கோபாலகிருஷ்ணன்
தேங்காய் சீனிவாசன்
சோம் சாய் (கௌரவத் தோற்றம்)
சந்திரலேகா
மஞ்சுளா
லதா
பாடல்கள் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைப்பில் உருவானவை.
1 அவள் ஒரு நவரச நாடகம்
2 பன்சாயி
3 லில்லி மலருக்கு
4 நிலவு ஒரு பெண்ணாகி
5.பச்சைக்கிளி முத்துச்சரம்
7 சிரித்து வாழ வேண்டும்
8 தங்கத் தோணியிலே
9 உலகம் உலகம்
10 நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன்கூட முந்தைய சாதனையை முறியடித்தது.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சென்னை தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள்,கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது. தொடர்ந்து 250 நாட்களை கடந்து வருடக்கணக்கில் ஓடி எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!
‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. சென்னை தேவி திரையரங்கில் 1970ம் ஆண்டு வெளியான ‘மெக்கனாஸ் கோல்ட்’ (Mackenna’s Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முறியடித்தது. இயற்கை எழில் கொஞ்சும் உலகின் பல நாடுகளை பாமரனுக்கும் பார்க்க வசதியாக முதன்முறையாக இத்திரைப்படத்தை அர்ப்பணித்தார் புரட்சித்தலைவர் அன்று! அன்று முதல் இந்த 45 ஆண்டுகளில் பலதடவை புதியகாப்பியில் திரையிடப்பட்டு அந்தந்த காலகட்டத்தில் புதியப் படங்களுக்கு வசூலில் சவால் விடுத்து வருகிறது. அன்று மே தினத்தில் புரட்சி ஏற்படுத்தினார். இன்று அக்டோபரில் புரட்சி ஏற்படுத்த 4 K ஒலி ஒளி அதிநவீன டிஜிட்டல் முறையில் அக்டோபர் 2018 ல் மீண்டும் சரித்திரம் படைக்க வருகிறார். எம்....ஜி....ஆர் என்றும் வாலிபன்தான்...... Thanks Friends...

fidowag
16th September 2018, 11:00 PM
பாக்யா வார இதழ் -21/9/18


http://i64.tinypic.com/2cgj901.jpg

http://i65.tinypic.com/2nu4tgo.jpg

fidowag
16th September 2018, 11:02 PM
http://i68.tinypic.com/35b5ngg.jpg
http://i68.tinypic.com/254vx39.jpg
http://i67.tinypic.com/2ecqcqx.jpg

fidowag
16th September 2018, 11:06 PM
புதிய தலைமுறை வார இதழ் -20/9/18

http://i66.tinypic.com/2w5oeuq.jpg
http://i64.tinypic.com/2uonsw9.jpg

http://i63.tinypic.com/2jdqn7r.jpg
http://i68.tinypic.com/2ebhi1h.jpg

Gambler_whify
17th September 2018, 12:43 AM
http://i64.tinypic.com/51u7tf.jpg
http://i67.tinypic.com/oqm3qr.jpg

http://i64.tinypic.com/ju8xmu.jpg

Gambler_whify
17th September 2018, 12:48 AM
http://i64.tinypic.com/2n66lbl.jpg

fidowag
17th September 2018, 01:22 PM
கடந்த ஆண்டு 10/9/2017 அன்று மலேசியாவில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்துலக மாநாடு மற்றும் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட
மலரின் புகைப்பட தொகுப்பு நண்பர்களின் பார்வைக்கு .

கடந்த வாரம் (9/9/2018 ) அன்று போர்ட் பிளேயரில் (அந்தமான் நிகோபார் தீவுகள் )
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 101வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .விழாவில், நானும், திரு.கலீல் பாட்சா ,திருவண்ணாமலை, மற்றும் திரு.கா. நா. பழனி ,பெங்களூரு ஆகியோருடன் சுமார் 50 பேர் சென்னை மற்றும் இதர நகரங்களில் இருந்து கலந்து கொண்டோம் ..விழா பற்றிய புகைப்படங்கள் விரைவில் பதிவிடப்படும்.


விழாவில் பங்கேற்ற மலேசியாவை சார்ந்த திரு. மணிவாசகம் அவர்கள் இந்த
விழா மலரை (2017) நண்பர்கள் காணும் வகையில் அன்பளிப்பாக அளித்ததற்கு
அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆர். லோகநாதன் .

fidowag
17th September 2018, 01:23 PM
http://i68.tinypic.com/5xsydk.jpg

fidowag
17th September 2018, 01:24 PM
http://i66.tinypic.com/vi2xrn.jpg

fidowag
17th September 2018, 01:25 PM
http://i67.tinypic.com/wkfivn.jpg

fidowag
17th September 2018, 01:25 PM
http://i67.tinypic.com/353bihe.jpg

fidowag
17th September 2018, 01:26 PM
http://i64.tinypic.com/8xs9hw.jpg

fidowag
17th September 2018, 01:27 PM
http://i67.tinypic.com/nofymt.jpg

fidowag
17th September 2018, 01:28 PM
http://i63.tinypic.com/28vatu0.jpg