PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 [12] 13 14 15 16 17

fidowag
17th September 2018, 01:29 PM
http://i64.tinypic.com/jq70xj.jpg

fidowag
17th September 2018, 01:30 PM
http://i67.tinypic.com/2sb4y0i.jpg

fidowag
17th September 2018, 01:31 PM
http://i68.tinypic.com/4ktj08.jpg

fidowag
17th September 2018, 01:32 PM
http://i65.tinypic.com/nna337.jpg

fidowag
17th September 2018, 01:34 PM
http://i63.tinypic.com/5pojn6.jpg
http://i63.tinypic.com/ju6zio.jpg

fidowag
17th September 2018, 01:35 PM
http://i65.tinypic.com/2i1oa9t.jpg

fidowag
17th September 2018, 01:36 PM
http://i67.tinypic.com/2rrxvn5.jpg

fidowag
17th September 2018, 01:37 PM
http://i67.tinypic.com/2ex79qp.jpg

fidowag
17th September 2018, 01:39 PM
http://i64.tinypic.com/2mdlxxd.jpg

fidowag
17th September 2018, 01:39 PM
http://i67.tinypic.com/2e3sqx0.jpg

fidowag
17th September 2018, 01:41 PM
http://i64.tinypic.com/2l8vuqb.jpg

fidowag
17th September 2018, 01:42 PM
http://i67.tinypic.com/2vb7ouq.jpg

fidowag
17th September 2018, 01:43 PM
http://i65.tinypic.com/120jdys.jpg

fidowag
17th September 2018, 01:45 PM
http://i63.tinypic.com/30ud7xv.jpg

fidowag
17th September 2018, 01:46 PM
http://i68.tinypic.com/2ef0rk7.jpg

fidowag
17th September 2018, 01:47 PM
http://i66.tinypic.com/dfeqlk.jpg

fidowag
17th September 2018, 01:48 PM
http://i67.tinypic.com/2iual9i.jpg

fidowag
17th September 2018, 01:49 PM
http://i65.tinypic.com/2r5f8ds.jpg

fidowag
17th September 2018, 01:50 PM
http://i68.tinypic.com/30x7hmp.jpg

fidowag
17th September 2018, 01:51 PM
http://i66.tinypic.com/2nghf6p.jpg

fidowag
17th September 2018, 01:51 PM
http://i66.tinypic.com/6iaeqr.jpg

fidowag
17th September 2018, 01:52 PM
http://i63.tinypic.com/ei76vn.jpg

fidowag
17th September 2018, 01:53 PM
http://i67.tinypic.com/28vdqtj.jpg

fidowag
17th September 2018, 01:55 PM
http://i65.tinypic.com/2eezr15.jpg

fidowag
17th September 2018, 01:55 PM
http://i65.tinypic.com/1075i0h.jpg

fidowag
17th September 2018, 01:56 PM
http://i66.tinypic.com/67jt6u.jpg

fidowag
17th September 2018, 01:57 PM
http://i68.tinypic.com/2llhf5y.jpg

fidowag
17th September 2018, 01:58 PM
http://i63.tinypic.com/wvo39x.jpg

fidowag
17th September 2018, 02:13 PM
http://i67.tinypic.com/2cglk51.jpg

fidowag
17th September 2018, 02:15 PM
http://i66.tinypic.com/zjjhub.jpg

fidowag
17th September 2018, 02:16 PM
http://i66.tinypic.com/nzr5so.jpg

fidowag
17th September 2018, 02:20 PM
http://i66.tinypic.com/k0lp8h.jpg
http://i64.tinypic.com/2w5ugb5.jpg
http://i65.tinypic.com/2km040.jpg

fidowag
17th September 2018, 02:22 PM
http://i64.tinypic.com/2hf0rvb.jpg

fidowag
17th September 2018, 02:23 PM
http://i68.tinypic.com/2d7h9bb.jpg

fidowag
17th September 2018, 02:25 PM
http://i68.tinypic.com/20ijiap.jpg
http://i65.tinypic.com/k3nos5.jpg

fidowag
17th September 2018, 02:25 PM
http://i68.tinypic.com/2hs9hk4.jpg

orodizli
17th September 2018, 02:46 PM
" அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்து விடும்..கவலைப்படாமல் வாருங்கள்!" ---'வாலி'

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் மகன் திரும்பிவர அருளிய மகாபெரியவா

வழி காட்டியவர்-கடைசிப் பாரா பாருங்கள்.

நன்றி-குமுதம் லைஃப்-19-09-2018 தேதியிட்டது
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
தொகுப்பு-நாககுமாரி

அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள்.

(இருவர் பெயரிலும் என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்! இரண்டு பேருக்குமே சிவபெருமானுடைய பெயர்தான்!)

இவர்களுள் கே.வி.மகாதேவன் அவர்கள் வாழ்க்கையில் சாட்சாத் மகாதேவனின் அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவர் நடத்திய மகத்தான அற்புதத்தைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

கே.வி.மகாதேவன் அவர்களின் மகன், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஹிப்பி கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் சொல்லாமல்,கொள்ளாமல் வீட்டைவிட்டே வெளியேறி எங்கோ சென்று விட்டான்.

துன்பத்தைத் துடைத்துக் கொள்ள கே.வி.எம்.. அவர்களுக்கு இசை கொஞ்சம் கை கொடுத்தது. ஆனால் அவரது மனைவியோ, என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்தார்.(கையறு) அப்போது அவருக்கு ஆறுதலும்,தேறுதலுமா நல்லதொரு ஆலோசனை சொன்னார் ஒருவர்.

"காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்தால் நற்பலன் கிடைக்கும். உங்க பிள்ளை கண்டிப்பா மனம் மாறித் திரும்பி வருவான்!" எனச் சொன்னார். அதோடு அவரே,'காஞ்சிப் பெரியவரை தரிசிக்க உங்களுக்கு 'வாலி' உதவுவார்!" என்றும் சொன்னார்.

மறுநாளே வீட்டுக்கு வந்த கவிஞர் வாலியிடம்,திருமதி கே.வி.எம். அவர்கள் விஷயத்தைச் சொல்ல, "அடடே காஞ்சிப் பெரியவரைப் பார்க்கப் போவதென்பது கரும்பு தின்பது மாதிரி. எனக்கென்ன கசக்குமா? நாளைக்கே புறப்படுங்கள்.சென்று வருவோம்!" என்றார் கவிஞர்

மறுநாள், தேனம்பாக்கம் எனும் இடத்தில் மகா பெரியவா இருப்பதை அறிந்து அங்கே சென்றார்கள் எல்லோரும் மகாபெரியவாளை தரிசித்து அவரை நமஸ்காரம் செய்து எல்லாவற்றையும் சொன்னார்கள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட அந்த மகான், பதில் எதுவும் சொல்லாமல், திருமதி கே.வி.எம். அவர்களை மட்டும் அழுத்தமாக தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,கொஞ்சம் குங்குமத்தை வழங்கிவிட்டு, உள்ளே சென்றுவிட்டார்..

மகான் ஆறுதல் சொல்வார், அனுகிரஹம் செய்வார் என்று எதிர்பார்த்தால், அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே...ஒருவேளை நம் மகன் திரும்ப வரமாட்டானோ என்ற வருத்தத்தோடு திரும்பினார்கள் அவர்கள்.

வழியில் வாலி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்." அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்துவிடும்
......கவலைப்படாமல் வாருங்கள்!" என்றார்.

அவர்கள் வீட்டை நெருங்கியபோது கிட்டத்தட்ட நள்ளிரவை நெருங்கியிருந்தது. வீட்டின் வாசலில் இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது. அழுக்கு உடை,பரதேசிக் கோலம் என்று நிழலாகத் தெரிந்தது.

ஹிப்பிகளோடு சேர்ந்துவிட்ட தங்கள் மகனும் இப்படித்தானே இருப்பான். ஒருவேளை அவன்தான் மனம் மாறி திரும்பி வந்திருப்பானோ....மனதுக்குள் பதைபதைப்போடு காரில் இருந்து இறங்கி அவனை நெருங்கிய திருமதி கே.வி.எம். அப்படியே சிலிர்த்துப் போனார். ஆமாம் அவர்கள் மகன்தான் திரும்ப வந்திருந்தான்.

கண்களில் நீர் தளும்ப மகனை அணைத்துக்கொண்டு தேம்பினார்,தாய்.

"இன்னிக்கு காலைல ஒரு பத்து பதினொரு மணி இருக்கும். அப்போதுல இருந்தே, 'இந்த ஹிப்பி சகவாசம் சரிப்பட்டு வராது. உடனே வீட்டுக்குத் திரும்பிடணும்'னு மனசுக்கு உள்ளே கட்டளை மாதிரி ஒரு குரல் கேட்டுண்டே இருந்தது. நானும் யோசிச்சேன். அது சொல்றதுதான் சரின்னு தோணித்து. அதனால திரும்பி வந்துட்டேன்!" என்று சொன்னான் அவர்களின் மகன்.

மகன் தனக்குள் கேட்டதாகச் சொல்லும் அந்தக் குரல், காஞ்சி மகானின் குரல்....இல்லை இல்லை அந்தக் கடவுளின் குரல் என்றே தோன்றியது, திருமதி கே.வி.எம். அவர்களுக்கு. அங்கேயே நின்று உரக்கச் சொல்லத் தொடங்கினார், 'ஜயஜய சங்கர..ஹரஹர சங்கர..'!

இன்னொரு முக்கியமான விஷயம். திருமதி கே.வி.எம். அவர்களிடம், 'காஞ்சி மகானை தரிசித்தால் பிரச்னை கண்டிப்பாகத் தீரும்' என்று ஆலோசனை சொன்னவர் யார் தெரியுமா?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.தான்..... Thanks Friends...

orodizli
17th September 2018, 03:05 PM
அதிக வாக்குகள் பெற்றவர் புரட்சித்தலைவர்

1967ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மொத்தம் 778 வேட்பாளர்கள் களம் கண்டார்கள். அதில் தி.மு.க வேட்பாளர்கள் 173.
எல்லோரையும் விட அதிக வாக்குகள் பெற்றவர் புரட்சித்தலைவர் - பரங்கிமலை தொகுதி : 54,106.

1971ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மொத்தம் 748 வேட்பாளர்கள் களம் கண்டார்கள். அதில் தி.மு.க வேட்பாளர்கள் 203.
எல்லோரையும் விட அதிக வாக்குகள் பெற்றவர் புரட்சித்தலைவர் - பரங்கிமலை தொகுதி : 65,405.

மனித சக்தியின் ஏக பிரதிநிதி புரட்சித்தலைவர் தான் [ இது பேரறிஞர் அண்ணாதுரை, காமராஜர், பக்தவத்சலம்,கலைஞர், நாவலர், பேராசிரியர்...........எல்லோரும் களத்தில் இருந்த காலத்தில் நடந்தது]...இத்தகைய நிகழ்வைத்தான் சரித்திர, சாதனை, சகாப்தம் என்பது 👍 👌...

fidowag
17th September 2018, 03:06 PM
சினிக்கூத்து மாத இதழ் -செப்டம்பர் 2018
http://i66.tinypic.com/2s0e2iq.jpg

fidowag
17th September 2018, 03:10 PM
http://i68.tinypic.com/24mrjwh.jpg
http://i64.tinypic.com/21ccl0g.jpg
http://i68.tinypic.com/11iibt3.jpg
http://i63.tinypic.com/2uzb3p5.jpg

http://i63.tinypic.com/invd41.jpg

http://i63.tinypic.com/23r8i9t.jpg

fidowag
17th September 2018, 03:13 PM
http://i63.tinypic.com/2a80qhk.jpg

fidowag
17th September 2018, 03:13 PM
http://i63.tinypic.com/11a8tax.jpg

fidowag
17th September 2018, 03:15 PM
http://i65.tinypic.com/1zqu3xy.jpg
http://i66.tinypic.com/2ij4rv4.jpg
http://i65.tinypic.com/117w7cy.jpg

fidowag
17th September 2018, 03:16 PM
http://i66.tinypic.com/10mr76x.jpg

fidowag
17th September 2018, 03:17 PM
http://i63.tinypic.com/344bc43.jpg

fidowag
17th September 2018, 03:17 PM
http://i64.tinypic.com/2w5ivt4.jpg

fidowag
17th September 2018, 03:19 PM
http://i66.tinypic.com/2r6mbzl.jpg
http://i65.tinypic.com/nf5rat.jpg

fidowag
17th September 2018, 03:39 PM
தின இதழ் நாளிதழில் ஓராண்டுக்கு மேலாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய தொடர் எழுதியவரும் எம்.ஜி.ஆர். கீதம் பாடல் உருவாக்கியவரும் ஆகிய திரு.
சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் கடந்த 13/9/2018 அன்று ,விநாயகர் சதுர்த்தி நாளில்
சென்னை, அண்ணா சாலை, ஸ்பென்சர்ஸ் கட்டிடத்தில் , முதல் மாடியில் ,ஆசை டிவி மற்றும் அலுவலகத்தை நிறுவியுள்ளார் . ஆசை டிவி மிக விரைவில் தொலைக்காட்சியாகவும் உருவாக உள்ளதாக நிருபர்களிடையே தெரிவித்தார் .
ஆசை டிவியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள், புகைப்படங்கள்
பிரதான இடம் பெறும் என்று திரு.சிரஞ்சீவி அனீஸ் தெரிவித்தார் .
நேற்று (16/9/18) இலங்கை ,கண்டியில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின்
101 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ள திரு.அனீஸ், விழா பற்றிய செய்திகள், புகைப்படங்களை ஆசை டிவியில் பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார் .


ஆசை டிவி நிறுவனத்தில் பிரபல நடிகை லதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் .இயக்குனர் பேரரசு, திரு.ஓமப்பொடி பிரசாத் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .


http://i64.tinypic.com/2cft6ax.jpg

fidowag
17th September 2018, 03:43 PM
http://i66.tinypic.com/jrflz5.jpg
திரு.சிரஞ்சீவி அனீஸுக்கு நண்பர்கள் பூச்செண்டு அளித்து வாழ்த்து தெரிவித்தனர் .

fidowag
17th September 2018, 04:02 PM
http://i63.tinypic.com/2qbzsx2.jpg

திரு.லோகநாதன் , திரு.ஹுசேன் , திரு.ஆதவன் மற்றும் பலர் .

fidowag
17th September 2018, 04:21 PM
http://i65.tinypic.com/i4o0t1.jpg

fidowag
17th September 2018, 04:23 PM
http://i67.tinypic.com/fcs8ep.jpg
ஆசை டிவி அலுவலகத்தின் தோற்றம்

fidowag
17th September 2018, 04:26 PM
http://i63.tinypic.com/whglfm.jpg

fidowag
17th September 2018, 04:27 PM
http://i67.tinypic.com/2vw76eq.jpg

fidowag
17th September 2018, 04:29 PM
http://i68.tinypic.com/b3vpdg.jpg

fidowag
17th September 2018, 04:31 PM
http://i63.tinypic.com/2dkcwlx.jpg

fidowag
17th September 2018, 04:33 PM
http://i66.tinypic.com/1htnko.jpg
நடிகை லதா ஆசை டிவி அலுவலகத்திற்கு வருகை .

fidowag
17th September 2018, 04:34 PM
நடிகை லதாவிற்கு பூச்செண்]டு அளித்து வரவேற்கிறார் திரு.சிரஞ்சீவி அனீஸ்.
http://i64.tinypic.com/faveyq.jpg

fidowag
17th September 2018, 04:36 PM
http://i65.tinypic.com/2z909y9.jpg

fidowag
17th September 2018, 04:37 PM
http://i64.tinypic.com/29dxn5w.jpg

fidowag
17th September 2018, 04:40 PM
நடிகை லதா. ஆசை டிவி அலுவலகத்தை திறந்து வைக்கிறார் .
http://i64.tinypic.com/30b31q0.jpg

fidowag
17th September 2018, 04:42 PM
http://i64.tinypic.com/2dt5aoi.jpg

fidowag
17th September 2018, 04:43 PM
http://i65.tinypic.com/2djq97t.jpg

fidowag
17th September 2018, 04:45 PM
நடிகை லதா.விற்கு வரவேற்பு .
http://i63.tinypic.com/24cfp78.jpg

orodizli
17th September 2018, 04:49 PM
புரட்சித் தலைவரின்
பக்தர்களே
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பே

தங்கத்தில் நிறமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று
வந்திருக்கும் மலரோ

மீனவ நண்பன் பட பாடல்
உருவான விதம்
உங்கள் பார்வைக்கு

சில பாடல்கள் உருவான விதம் பாடல்களைக் காட்டிலும் சுவாரஸ்யமாக இருக்கும்.அது மீனவ நண்பன் படப்பிடிப்புத் தளம்.ஷாட்டின் இடைவேளையில் ஓய்வில் இருக்கிறார் மக்கள் திலகம்.பாடலாசிரியர் முத்துலிங்கம் அவரைக் காண வருகிறார்.

வணக்கம் தலைவரே.அவர் அப்படித் தான் அழைப்பார்.வாப்பா பேமெண்ட் எல்லாம் வந்துச்சா?.என்ன பேமெண்ட் தலைவரே.?.இந்தப் படத்திற்கு பாட்டெல்லாம் நான் எழுதலையே.?.

பாட்டில்லையா?. உனக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே? .யாரு தயாரிப்பு நிர்வாகி? .கூப்பிடு அவரை.நிர்வாகி வருகிறார்.ஐயா நான் சொல்லீட்டேங்க.படம் ஆல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சிங்க.பாட்டுக்கு சிச்சுவேஷன் இல்லைன்னுட்டாங்கையா.

யார் சொன்னது?. ஸ்ரீதரைக் கூப்பிடுங்க. சானா இருக்காரா பாருங்க.ரெண்டு பேருமே இருக்காங்க.கூப்பிட்டேண்ணு சொல்லுங்க.

இருவரும் வருகிறார்கள்.ஏங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே ஏன் குடுக்கல.?.

அது வந்துங்க படம் ஏறக்குறைய முடிஞ்சு போங்சுங்க.ரெக்கார்டிங் மட்டும் பாக்கி.ஏம்பா ஸ்ரீதர் பாட்டுக்கு ஏதாவது சிச்சுவேஷன் இருக்கா என்ன?.ஸ்ரீதர் இல்லை என்கிறார்.

ஏன் இருக்காது?.முத்துலிங்கத்துக்கு ஒரு ட்ரீம் சாங் கொடுங்க? .அதுக்கும் இடமில்லைங்களே.சிச்சுவேஷன் எங்கேயும் இல்லைங்களே.

ஏங்க எனக்கே சொல்லித் தர்ரீங்களா?.அதுவே ட்ரீம் சாங்.அதுக்கு எதுக்கு சிங்சுவேஷன்.அன்பே வாவில ராஜாவின் பார்வை பாட்டுக்கு எங்கே சிச்சுவேஷன் இருந்தது.ரெண்டு பேரும் பார்த்தாலே ட்ரீம் சாங் தானே.

சானா என்ற சடையப்ப செட்டியார் நெளிந்தார்.இவர் நம்மை சடையப்ப வள்ளலாக்க முடிவு செய்துவிட்டார்.இன்னொரு செலவு வைக்கப்போறார் என்ற முடிவோடு ஸ்ரீதரைப் பார்க்க ஸ்ரீதரோ போட்டுறலாங்க என்கிறார்.சரிங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு கொடுத்துரலாங்க என இருவரும் அங்கிருந்து நகர போப்பா போய் பாட்டெழுதி பேமெண்ட் வாங்கிக்க என முத்துலிங்கத்தை அனுப்பி வைக்கிறார்.

மக்கள் திலகத்தின் தனிப் பண்பே அது தான்.தம்மை நம்பியிருக்கும் கலைஞர்களை அவர் கைவிட்டதே இல்லை.சிறு பங்காவது அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் வீட்டில் அடுப்பெரிக்க வைப்பார்.முத்துலிங்கத்திற்கு இனிமேல் தான் தலைவலியே.

இயக்குநர் சொல்லி எம்.எஸ்.வி. பாட்டுக்கு அழைக்கிறார்.வாத்தியாரைய்யா பல்லவி குடுங்க என்கிறார்.முத்துலிங்கத்தை அப்படித் தான் அழைப்பார்.முத்துலிங்கம் பல்லவி போடுகிறார்.

அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்
அங்கங்களோ மண்மதனின் படைக்கலம்.

ஸ்ரீதருக்கு இந்தப் பல்லவி பிடிக்கவில்லை.அடைக்கலம் நல்லாயிருக்கு இந்த படைக்கலத்தை கொஞ்சம் மாத்திக்குடுங்களே என்கிறார்.படைக்கலம்ணா போர்க்கலம் தானே.இதெப்படி இங்கு வரும்.

சார் படைக்களம் அப்படீண்ணா தான் போர்க்கலம்.இது படைக்கலம்.பண்டங்கள் அப்படீண்ணு அர்த்தம்.அங்கங்களை மண்மதனின் பண்டங்களாக....

என்ன சார்.ஈசியா போட்டுக்குடுங்க சார் என்கிறார் ஸ்ரீதர்.மெல்லிசை மன்னரோ படைக்கலம் கூட பரவாயில்லைங்க.இந்த அடைக்கலத்தை மாத்தியே ஆகணும்.முத்துலிங்கத்திற்கு தலையே சுற்றியது.இவர் படைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.அவர் அடைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.மன்னர் அதற்கு சொன்ன காரணம் தான் முத்துலிங்கத்திற்கு சிரிப்பை வரவழைத்தது.

வாத்தியாரைய்யா நீங்க பாட்டுக்கு அடைக்கலத்தை போடுவீங்க.உண்மையிலேயே ஒரு அடைக்கலம் வந்து நிற்பார்.இப்படித்தான் ஒரு பாட்டுக்கு தஞ்சை ராமையதாஸ் மாட்டினார்.எதுக்குங்க என்றார் அப்பாவியாக முத்துலிங்கம்.ஒரு பழைய பாட்டுங்க.அவர் ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே அப்படீண்ணு எழுதி படமும் ரிலீஸாச்சு.உண்மையிலேயே ஆனந்தக் கோனார் என்பவர் வந்து நின்று கத்தினார்.அவரு சாணாரண ஆளில்லை.தஞ்சாவூர் கோனார்கள் சங்கத் தலைவரு. ராமையதாஸூக்கும் அவருக்கும் ஆகாதுபோல.கேஸூப்போட்டு உள்ள துள்ளுவேண்ணு கத்துறாரு.அப்புறம் ஒரு வழியா சமாதானம் பண்ணி அனுப்பிவெச்சோம்.அந்த மாதிரி யாராவது அடைக்கலம் வந்து நிக்கக் கூடாது பாருங்க.

முத்துலிங்கம் நொந்தேபோனார்.இப்படியெல்லாமா சிந்திப்பார்கள்.ரெண்டு கலமும் வேண்டாம் புதுசாவே போட்டுத் தாரேன் என்று எழுதிய பாடல் தான்

தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ

மக்கள் திலகம் பரபரப்பான அரசியல் களத்தில் ஈடுபட்டு மாநில முதல்வராகப் போகும் 77ல் வெளியான மீனவ நண்பன் ஒரு வெற்றிப்படம்.மீனவர்களின் துயர் துடைக்கும் குமரனாக பணக்கார லதாவின் காதலனாக நாயகி காணும் கனவில் வந்து போகும் பாடலிது.கடைசி நேரத்தில் இணைத்த பாடலில் ஜேஸூதாஸ் வாணி ஜெயராம் குரலில் மெல்லிசை மன்னர் போட்ட அருமையான பாடலிது.இலக்கியத்தரமான வரிகளைப் போட்டு பாடலை அழகாக்கியிருப்பார் முத்துலிங்கம்.

காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ?.

முழுக்க முழுக்க மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பாடல்.நாயகியின் கனவு நாயகனை மயக்கும் வரிகள்.

வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா
வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் களைமானும் நானல்லவோ
அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கி அமிழ்தாகவோ

அட்டகாசமான மெட்டில் அசத்தும் இரு குரல்கள்.சரண முடிவில் அருமையான வாணியம்மாவின் ஆலாபனை.

முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடை தாங்குமா? .
இந்த இடை தாங்கவே அந்தக் கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது.

எளிமையான அதே நேரம் இலக்கியத்தரமான பாடலைத் தருகிறார் முத்துலிங்கம்.

மலர்ந்து கனிந்து சிரித்துக் குலுங்கி கனியாகவோ.?.

அடுத்த சரணமும் இதே இலக்கியமாக ஜொலித்த பாடல்.சடையப்ப செட்டியார் தான் பாவம்.டீரீம் சாங் ஏகப்பட்ட பேர்களின் வீட்டிற்கு அடுப்பெரிய உதவியது அவருக்கு எங்கே தெரியப்போகிறது.இந்த மகத்தான சேவைக்குப் பின்னால் மக்கள் திலகமென்னும் மனிதாபிமானி இருப்பது நமக்கல்லவா தெரியும்.

நன்றி ... மக்கள் திலகம் அவர்களின் பன் முக திறமைகளில் (Multi Faced Personalities... Skills) ஒரு மனிதாபிமான உதாரண நிகழ்வுகளில் ஒரு sample...

fidowag
17th September 2018, 04:49 PM
திருவாளர்கள் : குபேந்திரன், லோகநாதன், சரவணன், ஓமப்பொடி பிரசாத், ஹுசேன், ராஜேந்திரன்
http://i67.tinypic.com/2aoroz.jpg

orodizli
17th September 2018, 08:01 PM
மக்கள் திலகம் பக்தர் திரு லோகநாதன் அவர்கள் 22001 மகத்தான சூப்பர் பதிவுகளை கடந்தமைக்கு நம் அனைவரின் பாராட்டுகள் உரித்தாகுக... மேலும் பல்லாயிரம் பதிவுகள் காண அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

Gambler_whify
18th September 2018, 12:04 AM
நண்பர் லோகநாதன் அவர்கள்

22000 பதிவு ராத்திரி பகல் பார்க்காமல் எந்த லாப நோக்கம் இல்லாமல் பதிவி போட்டு புரட்சித் தலைவர் புகழுக்கு சேவை படைத்து வரும் நண்பருக்கு வாழ்த்துக்கள். நீண்ட வருசம் ஆரோக்கியமாக வாழ அல்லா உனக்கு அருள் புரியட்டும் நண்பா.

http://i67.tinypic.com/10geil4.jpg

Gambler_whify
18th September 2018, 12:34 AM
சிவாஜி கணேசனை வைத்து நெஞ்சங்கள் என்ற படம் எடுத்த விஜயகுமார் வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்தார். ஒரே வாரத்தில் கை காசு காலி. படம் பாதியில் நின்றது. படம் தொடர்ந்து எடுக்க புரட்சித் தலைவர்தான் ஏற்பாடு செஞ்சு பணம் கிடைக்க விஜய குமாருக்கு உதவினார். அவர் வீடடையும் அடமானத்தில் இருந்து மீட்டார்.

ஒரு காலத்தில் தனக்கு போட்டி என்று சொல்லப்பட்ட சிவாஜி கணேசன் படத்துக்கு அந்த படம் வளர எதற்கு உதவி செய்ய வேண்டும் என்று புரட்சித் தலைவர் நினைக்கவில்லை. அதனால்தான் அவர் பொன்மனச் செம்மல் என்று கொண்டாடப்படுகிறார்.




http://i67.tinypic.com/id6elw.jpg
நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.


படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-
1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.

நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே''

என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,

"நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.

அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.

அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.

பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.

"சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

"அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.

உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.

மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக
இருந்தது.

நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.

சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.

மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.

அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.

அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.

சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.

சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.

பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.

மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.

படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.

அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.

என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.

அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.

திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.

நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்ïலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.

நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.

"ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.

அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.

எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!

இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.

சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.

நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.

"சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று

சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.

நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.

சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.

பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது.

எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.


இவ்வாறு விஜயகுமார் கூறினார் .

https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/03/21221030/1152385/cinima-history-vijayakumar.vpf

Gambler_whify
18th September 2018, 12:43 AM
http://i65.tinypic.com/2ql7ed5.jpg

http://i63.tinypic.com/25iazq1.jpg

orodizli
18th September 2018, 09:05 PM
புரட்சித் தலைவரின்
புகழ் பாடும் பக்தர்களே

மீண்டும் ஒரு அரிய பதிவு

நிச்சயம் கண்கள் கசியும்

காவல்காரன் படத்தில் வரும்
நினைத்தேன் வந்தாய்
நூறு வயது
பாடல் படமான
அரிய பதிவின் தொகுப்பு

சென்னை மெரீனா.ஊரடங்கிய பிறகு மெல்ல ஒரு உருவம் கடலில் இறங்குகிறது.சுற்றிலும் அவரது உதவியாளர்கள்.கழுத்தளவு நீரில் நின்று அவர் கத்துவது அவருக்கே கேட்கவில்லை.இருந்தாலும் விடாமுயற்சியாக கத்திக்கொண்டே இருக்கிறார்.சுற்றி நிற்பவர்கள் அவருக்காக உயிரையே விடக்கூடியவர்.இந்தக் காட்சி அவர்களின் நெஞ்சில் முள்ளாகக் குத்துகிறது. கத்தியது போதும் கரையேறுங்கள் என்றாலும் அவர் விடுவதாக இல்லை.இப்படி உயிரைக்கொடுத்து கத்துவது வேறுயாருமல்ல மக்கள் திலகம் தான்.

1967 ஜனவரி 12 காலை எட்டு மணி சுமாருக்கு பரங்கி மலைத் தொகுதியில் உள்ள வேளச்சேரி நாராயண புரம் பகுதிகளில் ஓட்டுச் சேகரித்துவிட்டு தோட்டத்திற்குத் திரும்பினார் மக்கள் திலகம்.வாக்காளர்களை அதிக நேரம் சந்தித்ததால் வீடு திரும்ப மாலை நான்காகிவிட்டது.வீட்டிற்கு வந்ததும் மாடிக்குச் சென்ற மக்கள் திலகம் அங்கு தனது மனைவி கே.ஆர்.ராமசாமி மனைவி கல்யாணி அம்மாளுடன் பேசிக்கொண்டிருப்பதை காண்கிறார்.சாப்பிட அமர்கிறார்.பட அதிபர் வாசுவின் ஃபோன்.கோவை பார்ட்டி வந்திருக்கிறது.படம் பற்றிப் பேச வேண்டும்.இப்போது வரலாமா?.

வாசு வந்தார்.கூடவே வம்பும் வந்தது.அதற்குப் பிறகு நடந்தது ஊருக்கே தெரியும்.விடா முயற்சியில் வெற்றி கிடைக்க குரல் மட்டும் கிடைக்கவில்லை.கிடைக்க வைக்க படும்பாட்டைத் தான் மேலே கண்டோம்.காரணம் ஓரிரு காட்சிகளோடு நின்றுபோயிருக்கிறது ஒரு படம்.தனது நிர்வாகியும் நம்பிக்கைக்கு உரியவருமான ஆர்.எம்.வி.படம்.முதலில் மனைவி என பெயரிடப்பட்டு பிறகு காவல்காரனாக மாறிய அந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டிய அவசரத்தில் எம்.ஜி.ஆர்.நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு அன்று தான் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகிறார்.மாலை மரியாதையுடன் ஏக தடபுடலான வரவேற்பு.மொத்த யூனிட்டும் கைதட்டி வரவேற்க பொன்மனச் செம்மலின் புன்னகையைக் கண்ட நண்பர்களுக்கோ உற்சாகம்.

அது ஒரு பாடல் காட்சி.அட்டகாசமான எகிப்து ஸ்டைலில் பிரமிடுகள் ஸ்பீங்ஸ் சிலைகள் என அசத்த அவரது காஸ்டியூம் கூட எகிப்து மன்னரின் அலங்காரத்தோடு.அருகிலுள்ள கலைச்செல்வியைப் பார்க்கிறார்.அவரும் எகிப்து ராணியாக பளபளப்பாக நிற்கிறார்.பாடலின் பல்லவியைக் கேட்கிறார்.முதல் வரியைக் கேட்டுவிட்டு மேலே பார்க்கிறார் கண்ணீரோடு வாலி.அது ஆனந்தக் கண்ணீர்.

நினைத்தேன் வந்தாய் நூறு வயது.

ஒரு புன் சிரிப்போடு வாலியை அருகில் அழைத்து தட்டிக்கொடுக்கிறார்.அவரது கண்களும் கலங்குகிறது. காலனின் கைகளில் அகப்படாமல் அந்த கவர்ச்சி நாயகன் கலந்துகொண்ட முதல் காட்சியை கேமிரா விழுங்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

மெல்லிசை மன்னர் இந்த டீரீம் சாங்கை அசத்தலாகப்போட்டிருப்பார்.இது ஒரு வித்தியாசமான கலிங்கடா ராகம்.ஏற்கனவே சிவந்த மண் பாடலான பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடலை இதே ராகத்தில் போட்டிருப்பார்.அதையே கொஞ்சம் மாற்றி வித்தியாசமான ஒரு கலவையாகத் தந்திருப்பார்.வாலியின் அருமையான வரிகளுக்கு டி.எம்.எஸ் சுசீலா அம்மாவின் இனிய குரல்களில் மக்கள் திலகம் கலைச்செல்வி அசத்திய இந்தப் படத்தில் மணி என்ற பாத்திரம் மக்கள் திலகத்திற்கு.துப்பறிய வந்த இடத்தில் நாயகியான சுசீலாவைச் சந்திக்க இருவருக்கும் பற்றிக்கொண்ட காதலின் வெளிப்பாடாக நாயகி காணும் கனவுப் பாடலிது.

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

மெல்லிசை மன்னர் அந்த நூறு வயதை நீட்டி முழக்கியிருப்பார்.அருமையான அம்மாவின் ஆலாபணையோடு தொடங்கும் பாடலில் புகை மூட்டத்திற்கு ஒரு வாத்தியம் கொடுத்து அசத்தியிருப்பார் மன்னர்.பிரமாண்ட செட்டைப்போலவே இசையும் எகிப்திய பாணியில் இருக்கும்.கேட்டேன் தந்தாய் ஆசை மனது ஐயாவின் கொஞ்சலான குரலில் கேட்பதே இனிமை.

நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்றேன்

பாவையை பக்குவமாக மாற்ற நாயகியோ

ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்றேன்

கண் மீனாக நின்றாடவோ?.
சொல் தேனாக தானாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
ஓ ஓ ஓ ஓ ஓய்யா...

வாலியின் அசத்தல் வரிகள்.மீனாக மானாக தேனாக தானாக ஆங்காங்கே தூவிய அழகு தமிழை மெல்லிசை மன்னர் இன்னும் அழகாக்கியிருப்பார்.சரண முடிவில் அது இன்னும் அழகாகிறது.அடுத்தடுத்த சரணங்கள் அவர் கரம் பட்டு அற்புத அனுபவமாகிறது.

நிலைக் கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா

மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பிண்ணிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கைகொண்டு முன்னாக கன்னித்தேன்

மறு பிறவி கண்ட மக்கள் திலகத்தை கண்ட ரசிகன் புளகாங்கிதம் அடைந்தான்.அந்தப் புன்னகையும் தேனீயின் சுறுசுறுப்பும் எங்கே காணாமல் போய்விடுமோ என்ற கவலையை நீக்கிய பாடலிது.அதற்காகவே சுறுசுறுப்பான ஒரு இசைக் கோர்வையைத் தந்து அவரை இன்பமாக ஆடவிட்டிருப்பார் மெல்லிசை மன்னர். கலைச்செல்வி ஏற்கனவே நடனம் கற்றவர்.ஆனால் மக்கள் திலகம் அவருக்கு இணையான ஃபாஸ்ட் பீட்டிற்கு அவரது அசத்தலான ஸ்டெப்ஸ்களை அமைத்து பாடலை அழகாக்கியிருப்பார்.வாலியின் வளமான வரிகள்.இன்பமாக பாடிக்கொடுத்த இசை ஜோடி.

விழி நூலாகச் செல்லச் செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன

ஓஓஓஓ ஓய்யா....

சில பாடல்களைக் கேட்டாலே உற்சாகம்.விஷூவலாகக் காணும்போது அந்த உற்சாகத்தை இரு மடங்காக மாற்ற ஒரு திறமையாளர் வேண்டும்.மக்கள் திலகம் அதில் கரை கண்டவர்.அவரது உற்சாகம் கூட ஆடுவோருககு இன்னும் ஊக்கம் தரும்.மருத்துவமனைமிலிருந்து நேராக வந்து இப்படி ஆடிக் கொடுக்க ஒரு மனோ தைரியம் வேண்டும்.பாட்டு முடிந்தாலும் இன்னும் இருக்கா என்று அதையும் ஆடிக் களிக்கும் அந்த அற்புத மனிதரை இன்னும் தெய்வமாகக் கொண்டாடக் காரணம் அது ஒரு சகாப்தம் என்பதால் தான்.
புரட்சித் தலைவர் பக்தர்கள்... Thanks...

fidowag
18th September 2018, 09:37 PM
தினத்தந்தி -18/9/18
http://i63.tinypic.com/2z4ijgn.jpg

fidowag
18th September 2018, 09:38 PM
மாலைமலர் -18/9/18
http://i67.tinypic.com/2vbpm2p.jpg

fidowag
18th September 2018, 10:12 PM
என்னுடைய 22000 பதிவுகள் குறித்து பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும் கைபேசி /அலைபேசி,வாட்ஸ் அப் மூலமும் மற்றும் நேரிலும்
தெரிவித்த கீழ்கண்ட நண்பர்கள் /பக்தர்கள் அனைவருக்கும் எனது கனிவான,
இதயங்கனிந்த நன்றி.

http://i63.tinypic.com/23utzbm.jpg
திருவாளர்கள் :
வினோத் ,பெங்களூரு,
சி.எஸ். குமார், பெங்களூரு,
சுஹாராம், மன்னார்குடி,
மஸ்தான் சாஹிப்
ராமு, தங்கசாலை,
இளங்கோவன், அரும்பாக்கம்,
ரவிசங்கர், முகப்பேர்,
சுப்பு,
கலீல் பாட்சா, திருவண்ணாமலை,
கா. நா. பழனி, பெங்களூரு
ஈ.பாண்டியராஜ் ,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சம்பங்கி , பெங்களூரு ,
ராமமூர்த்தி, வேலூர்,
இளவேனில் , ஜெயா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ,
கலியபெருமாள் , புதுவை,
கஜ்சிங்
ஜெகன், ஆரணி,
ரவி, ஆரணி,
ராஜேந்திரன், சங்கீதா ஓட்டல் ,எழும்பூர்,
மாரிமுத்து ,
பாஸ்கரன், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை ,
ஜி . வெங்கடேசப்பெருமாள் ,
வெங்கடேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ்
ஏ.பி.பாபு, பெங்களூரு,
விஜய் முரளி, பம்மல் ,
தாமோதரன், போரூர் ,
எஸ். குமார், மதுரை ,
தீனதயாளன், ஏழு கிணறு, சென்னை
வி.சுந்தர், மடிப்பாக்கம்,
குமரவேல், திண்டுக்கல்,
மலரவன், திண்டுக்கல் ,
ஜேம்ஸ், கனடா ,
எம்.ஜி.ஆர். மணி, சாம்ராஜ்பேட்டை, பெங்களூரு,
சாமுவேல், சத்தியமங்கலம் ,
சேர்மக்கனி, எ . வீ. பிள்ளை விநியோகஸ்தர்
சிரஞ்சீவி அனீஸ், ஆசை டிவி,
செந்தில் ராஜ்குமார், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் ,
சேகர், கோவை,
கமலக்கண்ணன், கோவை,
எம்.கே.ராஜா, ஈரோடு ,
பூக்கடை சக்தி ,
சிட்கோ சீனு, வில்லிவாக்கம் ,(தலைமை கழக பேச்சாளர் ).
லோகேஷ், நெல்லை,
மணி, நெல்லை,
பொன்னையா . நெல்லை,
சதக், நெல்லை,
சுகுமார், சென்னை,
சத்யா, ஓட்டேரி,
சதானந்தன், கனடா,
மோகன்குமார், வழக்கறிஞர் ,
ஓமப்பொடி பிரசாத்,
தாமஸ், மாநகர போக்குவரத்து கழகம் )
மொஹமட் இர்பான் , அடையாறு,
பி.டி. தனசேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர்,
சொக்கலிங்கம், திவ்யா பிலிம்ஸ்,
மோகன்குமார், பெங்களூரு,
எம்.ரவி, பெங்களூரு,
பி.ஜி.சேகர், சென்னை,
பி.எஸ். ராஜு, உரிமைக்குரல் ஆசிரியர்,
மயிலை லோகநாதன்,
ராஜா, ராமாவரம் தோட்டம்,
நீலமேகம், சேலம்,
ஜெய்கிரண் , ஸ்ரீவில்லிபுத்தூர்,
மின்னல் பிரியன்,
எஸ். செல்வம், வங்கி ஊழியர்,
ஆர். முருகேசன், வங்கி ஊழியர் ,
சி.ரவீந்திரன், வங்கி ஊழியர்,
வி.என். சுந்தர், வங்கி ஊழியர் ,
சி.வி. ராமலிங்கம் , வங்கி ஊழியர்,
எச். நாகேஷ் பந்தார்கர் , வங்கி ஊழியர்,
திருமதி, சுதா விஜயன், ராமாவரம்,
திருமதி, மேரி செல்வமணி, கோடம்பாக்கம்,
திருமதி, பானு, வேதா , செங்கல்பட்டு
டாக்டர் சி. ராஜேஸ்வரி, மதுரை,
மற்றும் பலர்

fidowag
18th September 2018, 10:21 PM
எனது 22000 பதிவுகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும் தெரிவித்த இனிய நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி .

மாற்று முகாமில் பதிவிடும் பொய் செய்திகளுக்கு, தக்க பதிலடி அளித்தும் ,
அட்டகாசமாக , ஆர்ப்பரித்து செய்திகளை சமீப காலத்தில் ,சமயோஜிதமாக
பதிவிட்டு வரும் தாங்கள் 24 வது பாகத்தை துவக்கி வைக்க இப்பொழுதே
தயாராகி வரும்படி அன்பு வேண்டுகோள்

ஆர், லோகநாதன் .

Gambler_whify
19th September 2018, 01:15 AM
1970 களில் மட்டும் இல்லை. 1950 களில் கூட சிவாஜி கணேசனை விட புரட்சித்தலைவர் அதிகமாய் சம்பளம் வாங்கினார். கூண்டுக்கிளி படத்தில் நடிக்கிறபோதும் சிவாஜி கணேசனை விட புரட்சி தலைவர் அதிகம்சம்பளம் வாங்கி கொண்டு இருந்தார். இருந்தாலும் படத்தை தயாரித்து டைரக்ஸன் செஞ்ச ராமண்ணாவின் சகோதரி டி.ஆர். ராஜகுமாரி மேல புரட்சித் தலைவர் அதிக மரியாதையை வெச்சிருந்தார். அவர் கையால் ஒத்த ரூபாய் அட்வான்சு வாங்கிக்கொண்டார். சிவாஜிக்கு கொடுக்கப்படட அதே 25 ௦௦௦ ரூபாய் சம்பளத்தை தானும் வறட்டு கவுரவம் பார்க்காமல் புரட்சி தலைவர் பெற்று கொண்டார். இதை டி.ஆர்.ராமண்ணாவும் சொல்லி உள்ளார்.

அந்த ஒரு படத்துக்குத்தான் சிவாஜி கணேசனுக்கு சமமான சம்பளம் புரட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். அதுவும் டி.ஆர்.ராஜகுமாரிக்காக. மற்றபடி அவர் சம்பளம் அளவுக்கு சிவாஜி கணேசன் சம்பளம் வாங்கியது இல்லை.

http://i65.tinypic.com/2ldimom.jpg


இன்னொரு உத்தாரணம்.சினிமாவில் புரட்சித் தலைவர் நடிச்ச வரை அவர்தான் அதிகம் சம்பளம் பெற்ற நடிகர். 1973 ம் வருசம் பொம்மை கேள்வி பதில்.

கேள்வி; சினிமாவில் நடிக்க எம்ஜிஆர் அதிகப் பணம் வாங்கறாரா/ அல்லது சிவாஜி கணேசன் அதிகப் பணம் வாங்கறாரா?

பதில்: இதுவரை எம்ஜிஆர்தான் அதிகப் பணம் வாங்கி இருக்கிறார்.

(இந்த பதிலை நன்றாய் கவனிக்கவும். இதுவரை..... அதாவது இந்த கேள்வி பதில் வந்த பொம்மை பத்திரிகை 1973 ம் ஆண்டு . அதுவரை. அதுக்கப்புறம் புரட்சித்தலைவர் இன்னும் உயரே யாராலும் எட்ட முடியாத உயரம் புகழுக்கு போய்விட்டார். கடைசிவரை புரட்சித் தலைவர் வாங்கின சம்பளம் சிவாஜி கணேசனுக்கு இல்லை.)

1973 ல் பொம்மையில் வந்த கேள்வி பதில். இது ரசிகர் மன்ற நோட்டீஸ் இல்லை. பொம்மை பத்திரிகையில் வந்தது. இதோ பாருங்கள். முதல் கேள்வி பதில் படிச்ச்சு தெரியவும்.

http://i67.tinypic.com/2zsnvgk.jpg



1954 ல் மலைக்கள்ளன் வந்ததில் இருந்தே புரட்சித் தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி. அதற்கு முன் பல படங்கள் வந்தாலும் மலைக்கள்ளன் தான் தமிழில் முதல் பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட்.

http://i68.tinypic.com/2sagh8l.jpg


1971 பேசும் படம் பத்திரிகையில் வந்த கேள்வி பதில்.

கேள்வி; இன்று தென்னகத்தில் வசூல் சக்கரவர்த்தி யார்/
பதில் : எம்ஜிஆர்.

http://i63.tinypic.com/wiv5zq.jpg



இதெல்லாம் 1970 ம் வருசம் நிலைமை மட்டும் இல்லை. 1950 காளில் இருந்தே இதான் நிலைமை.


1950 களிலேயே புரட்சித்தலைவர் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர்.

1950 களில் இருந்தே புரட்சித்தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி.

சினிமாவில் அவர் இருக்கும் வரை அவர்தான் சூப்பர் ஸ்டார்.

இவ்வளவு ஆதாரம் குடுத்த பிறகும் இப்பவாச்சும் புரியவேண்டியவங்களுக்கு புரியலைன்னால் ஒன்னும் செய்ய முடியாது. தூங்கறவனை எழுப்பலாம். தூங்கறா மாதிரி நடிக்கறவனை எழுப்பவே முடியாது.

Gambler_whify
19th September 2018, 01:17 AM
http://i63.tinypic.com/25iazq1.jpg

Gambler_whify
19th September 2018, 01:36 AM
http://i68.tinypic.com/2lkbdhf.jpg

Gambler_whify
19th September 2018, 01:40 AM
http://i63.tinypic.com/16gevs1.jpg

orodizli
19th September 2018, 06:27 PM
பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்த பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்காக வண்டியில் ஏற்றப்பட்டது..

அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு.
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வண்டியில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
கீழே நின்ற மக்களுக்கு அவரின் முகம் சரியாக தெரியவில்லை..!

கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர்..

அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், மின்னல் வேகத்தில் வண்டி மேல் தாவி ஏறினார்.

கவிஞரின் உடலை சற்றே உயர்த்தி, ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை வைத்து கட்டி விட்டு அந்த மனிதர், சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்...!

திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது...!

ஆம்.. இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது..!

திருப்தியோடு அந்த வண்டியை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர்தான்..

அன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்..

அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே ஆயிரம்பேர் தயாராக இருப்பர்..

ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை..!

காரணம் கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை... மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு...!

கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர்.அவர்கள் வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான்,

1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். !

அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக,
‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும்... இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்...!

எப்படி தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..?

1981-இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்..!

ஆம்.... கவிஞன் வாக்கு பலித்தது..!

எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
'சங்கே முழங்கு' பாடல் வரிகள்..

'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்..

வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்...

அந்த நாலு பேருக்கு நன்றி'... Thanks Friends...

fidowag
19th September 2018, 10:23 PM
தினத்தந்தி -19/9/18
http://i63.tinypic.com/10yje69.jpg

fidowag
19th September 2018, 10:25 PM
http://i67.tinypic.com/2m5e32r.jpg

fidowag
19th September 2018, 10:26 PM
http://i64.tinypic.com/nlwfip.jpg

fidowag
19th September 2018, 10:29 PM
மாலைமுரசு -19/9/18
http://i66.tinypic.com/xpoabo.jpg
http://i66.tinypic.com/29y5c41.jpg

fidowag
19th September 2018, 10:32 PM
மாலை மலர் -19/9/18
http://i66.tinypic.com/xku4a1.jpg
http://i63.tinypic.com/6ye62e.jpg
http://i65.tinypic.com/eujbpv.jpg
http://i65.tinypic.com/2aexfrd.jpg

orodizli
19th September 2018, 11:03 PM
மனிதநேயத்தின் மகான் . எளியவர்களை ஏழ்மையாக கூட கருதாத ஏழைப்பங்காளன். உயர் பதவியில் இருந்தாலும் பிறரை தொடுவதற்கு கூட கூச்சப்படும் நாம் இங்கே மனிதநேயத்தின் வடிவமாக ,.முதல்வராக அவர்களின் குறையை நிதானத்தோடு அறிந்து உதவி புரியும் நம் வள்ளலை போல் எவருமுண்டோ. இந்த அழகு உலகில் எந்த தலைவரிடமும் நாம் பார்த்ததுண்டா. மனிதநேய வள்ளலே. தங்கள் புகழ் பாடவே இந்த ஜென்மம் எனக்கு படைக்கப்பட்டுள்ளது. என்றும் உரிமைக்குரல் ராஜு.... Thanks Friends...

orodizli
19th September 2018, 11:04 PM
இந்த ஒப்பற்ற ஸ்டைல் உலகதிரையில் தோன்றி நடித்த எந்த நடிகராலும் இயற்கையாக வெள்ளித்திரையில் காணமுடியாது. தலைவரின் 100.வது காவியம் ஒளி விளக்கு ( டைட்டிலில்) பல வித உடையில் பல ஸ்டைலை அற்புதமாக படம் பார்க்கும் மக்களுக்கு ரசிகர்களுக்கு கண் இமை மூடாது வெள்ளித்திரையில் வழங்கியிருப்பார் நம் மக்கள் திலகம் அவர்கள். தலைவரின் ஒளி விளக்கு திரைப்படத்தின் டைட்டில் காட்சி போல் எந்த நடிகருக்கும் அமைந்தது கிடையாது. திரையில் ( டைட்டிலில்).நம் தலைவர் நமக்கு அளித்த ஸ்டைல் போல் எந்த நடிகரும் அவரின் ரசிகர்களுக்கு அளித்தது கிடையாது. காலத்தை மிஞ்சி நிற்கும் காவியம் நம் இயற்கைதிலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஒளி விளக்கு ஆகும். அக்காவியத்திற்கு பொன்விழா எடுத்து புகழ் சேர்ப்பது தான் நமது கடமையாகும். விழாவிற்கு உதவிய, ஓத்துழைப்பு தரும் தலைவரின் பக்தர்களுக்கு என்றும் உரிமைக்குரல் மாதஇதழ் கடமை பட்டுள்ளது. தலைவரின் 100 வது காவியத்தின் பொன்விழாவில் பங்கெடுத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். என்றும் கருணைவள்ளலின் வழியில் உரிமைக்குரல் பி.எஸ்.ராஜு....Thanks Friends...

orodizli
20th September 2018, 10:00 PM
"ஓளி விளக்கு" என்றும், இன்றும், நாளையும் மங்கா வசூல் பிரளயம் உண்டு பண்ணும் திகட்டாத மக்கள் திலகம் காவியம் இன்று 20-09-2018 ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்று 51 ம் வருடம் தொடக்கம் காண்பதற்கு நல்வாழ்த்துக்கள்...👌 👍

orodizli
20th September 2018, 10:11 PM
தலைவரின் 100.வது திரைப்படமான ஒளிவிளக்கு காவியத்திற்கு பொன்விழா எடுப்பது நமக்கு ( தலைவர் பக்தர்களுக்கு) பெருமையாகும். ஏன் என்றால் 1968.ல் தலைவர் நடித்த 7 வது காவியம் ஒளி விளக்கு. சென்னையில் (.குறிப்பாக. வடசென்னை பகுதியில்).பிராட்வே 1100 இருக்கைகள்,( 92 நாட்கள்) .அகஸ்தியா 1200 இருக்கைகள் (.31நாட்கள் )என இரண்டு மிகப்பெரிய அரங்கில் கிட்டத்தட்ட 31நாள் தினசரி 6 காட்சி
ஸ்பெஷல் காட்சிகள் என சாதனைகள்( 92 +31)மொத்தம் 123 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. 5 மிகப்பெரிய திரையரங்கில் வெளிவந்து (பிராட்வே அகஸ்தியா மிட்லண்ட் நுர்ஜகான் மகாலட்சுமி) சாதனை படைத்த திரைப்படமாகும். மதுரை நகரில் முதன் முறையாக 125 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து மினாட்ஷியில் அரங்கில் 147 நாட்கள் ஓடி அவ்வாண்டில் அதிக நாள் ஓடிய படமாக திகழ்ந்தது. திருச்சி 116 நாள். கும்பகோணம் 100.நாள். கடல் கடந்த நாடான இலங்கையில் இரு பகுதியில் கொழும்பு கிராண்ட்பாஸ் அரங்கில் 169 நாட்களும்,யாழ்பாணம் ராஜா அரங்கில் 161 நாட்களும் மற்றும் பல பகுதியில் ஓடி 8 மாதத்தில் அன்றைய கட்டணத்தில் 15 லட்சத்தை வசூலாக கொடுத்தது. இலங்கை வரலாற்றில் தலைவரின் ஒளி விளக்கு திரைப்படம் மட்டும் தான் தொடர்ந்து 5 முறை வெளியாகி 5 முறையும் 100 நாளை கடந்துள்ளது. 1969,.1974,1979,1984, 1993 இப்படி இலங்கை நாட்டில் மிகப்பெரிய வெற்றியை படைத்த ஓரே காவியம் மக்கள்திலகத்தின் ஒளி விளக்கு ஒன்றே!. அதே போல் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஒளி விளக்கு திரையிடப்பட்டு சாதனை புரிந்தது போல் எந்த நடிகர் மொத்தப்படங்களை கூட்டினாலும் இச் சாதனையை நெருக்க முடியாது. 1984,85,86,87,88,89,90 91,92,93, இந்த 10 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 60 திரையரங்கில் பலமுறை திரையிட்டு சுமார் 500 வாரங்கள் ஓடி கோடிகளை தந்த திரைக்காவியமாக திகழ்ந்து 1994 முதல் 2018 வரை (.24 ஆண்டுகளில்) திரையிட்ட அரங்குகள் 40.அதில் கிட்டத்தட்ட. 1000 ம் வாரங்கள் மீண்டும் மீண்டும் திரையிட்ட வாரங்களாகும். மகாலட்சுமி அரங்கில் மட்டும் கடந்த 12.ஆண்டுகளில் 15 முறை திரையிட்டு 22 வாரங்கள் ஓடி சாதனை. இப்படி யாராலும் ஒளி விளக்கு திரைப்பட.ம் ஓடியதை கணிக்கமுடியாது. கேரளா,கர்நாடகா, ஆந்திரா புதுச்சேரி மற்றும் பிற வெளிநாடுகள். இப்படி பற்பல சாதனையில் இன்றும் என்றும் வெள்ளித்திரையில் வெற்றி மேல் வெற்றியை பெற்று வரும் உலகத்திரையின் உண்மை நாயகனாம் நம் கலைவானிள் நல்முத்து பொன் முத்துக்கு பொன்விழா எடுத்து இன்னும் பல சாதனையை பொன்விழா மலரில் பதிய வைத்து எட்டாத வானில் ஒளி வீசும் நம் (.ஸ்ரீ ராமசந்திரனுக்கு) எட்டும் அளவில் விழா எடுத்து புகழாரம் சூட்டிமகிழ்வோம். வாருங்கள் நம் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உண்மை உள்ளங்களே.... என்றும் 81 ஆண்டுகள் திரையில் மின்னும் ஓரே ஒப்பற்ற கலைபிரம்மாவின் வழியில் உரிமைக்குரல் ஏடு... Thanks Friends...

fidowag
21st September 2018, 01:21 PM
இன்று முதல் (21/9/18) காவேரிப்பட்டினம் (கிருஷ்ணகிரி மாவட்டம் ) சரோஜா அரங்கில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் இரு வேடங்களில் அசத்தலாக நடித்த
"நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .

http://i66.tinypic.com/dnm6jb.jpg

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
21st September 2018, 01:22 PM
தினகரன் -20/9/18
http://i66.tinypic.com/20a6no3.jpg

fidowag
21st September 2018, 01:24 PM
மக்கள் குரல் -20/9/18
http://i67.tinypic.com/2j6p91.jpg
http://i63.tinypic.com/lb4nn.jpg

fidowag
21st September 2018, 01:26 PM
மக்கள் குரல் -20/9/18
http://i68.tinypic.com/25zgnxv.jpg

fidowag
21st September 2018, 01:28 PM
தினத்தந்தி -21/9/18
http://i66.tinypic.com/ioddgn.jpg
http://i68.tinypic.com/ilkb48.jpg
http://i65.tinypic.com/i78t43.jpg

orodizli
21st September 2018, 01:59 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ

அவரின் திரையுலக சாதனை
பயணத்தில்
வைரம் பதித்த
நாடோடி மன்னன்
ஆய்வு பதிவு

தொழில் நுட்ப வசதிகள் இல்லாத
காலத்தில்
இப்படி ஓரு இரண்டு
கதாநாயகன் படமா
இது எப்படி சாத்தியம்
இன்று வரை திரையுலகம்
வியக்கும்
சாதனை திரைப்படம்

இன்னும் எத்தனை காலம்
கடந்தாலும்
இது
ஆய்வுக்குரிய
பிரமிப்பின் உச்சம் தான்

இத்தனை வியப்புக்கும்
சாதனைக்கும் பின்
மிகப்பெரிய
கலை நுணுக்க
தொழில் நுட்ப
திறமையாளரரான
புரட்சித் தலைவர்
அனைத்திலும்
சிறந்த ஆளுமையை
கையாண்டார் என்ற
பெருமிதத்துடன்
இந்த பதிவு

மக்கள் திலகத்தின் மகத்தான படைப்பான நாடோடி மன்னனின் டெக்னிகல் விஷயங்களைப் பற்றி பார்த்துக்கொண்டுவருகிறோம்.கடந்த பதிவுகளில் வந்த வார்த்தைகள் முழுவதும் மக்கள் திலகம் நேரடியாக உங்களைச் சந்தித்துச் சொன்னது.இதை நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தாலும் சிலர் நான் சொல்வதாக எடுத்துக்கொள்கிறார்கள்.இந்தக் குழப்பத்தை தவிர்க்க மக்கள் திலகம் சொன்னதை எனது மொழியில் சொன்னால் இயல்பாக இருக்குமென நினைக்கிறேன்.அவர் இந்தப் படத்தின் எடிட்டிங் பற்றி சொல்ல வந்ததோடு போன பதிவு நின்றிருந்தது.தொடர்ந்து பேசலாம் மற்ற விஷயங்களோடு.

எடிட்டிங் எவ்வளவு முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.பல பாகங்களாக பிரிந்து கிடக்கும் ஒரு உருவத்திற்குக் கொண்டுவரும் முக்கியமான பணி இந்த எடிட்டிங். மக்கள் திலகம் ஒரு மிகச் சிறந்த எடிட்டர் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கும்.அவரது படங்களின் விறுவிறுப்பிற்குக் காரணம் இந்த எடிட்டிங் தான்.

எடிட்டிங்கைப் பற்றிச் சொல்லும்போது ஸ்ரீதரின் தேன் நிலவு படம் ஞாபகத்திற்கு வருகிறது.அந்தப் படத்தின் ஒரு க்ளோஷப் ஷாட்டைத் தேடப்போய் ஏ.எம்.ராஜாவிற்கும் அவருக்கும் மனஸ்தாபமே வந்தது.படமெல்லாம் எடுத்து முடிந்து எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்த ஸ்ரீதருக்கு இருபதாம் ரீலில் அந்த வைஜயந்தியின் க்ளோஷப் தேவைப்பட்டது.தேடித் தேடிப் பார்த்து எங்குமே கிடைக்கவில்லை.மாதவன் இருபதாவது ரீலையே காணோம் என்ற குண்டைத் தூக்கிப் போட டென்ஷனின் உச்சிக்கே சென்றார் ஸ்ரீதர்.

கடுப்போடு ராஜாவின் ரெக்கார்டிங் ரூமில் இருந்தவரிடம் வகையாக மாட்டினார் ராஜேந்திரன்.இருந்த கோபத்தையெல்லாம் அவர் மீது செலுத்தினார்.மைனர் மாதிரி சீட்டா பேண்டைப் போட்டுக்கிட்டு இப்படியே சுத்திக்கிட்டு இருந்தாப் போதாது கொடுத்த வேலையை ஒழுங்காச் செய்யாம... என கண்படி திட்டிவிட்டார்.அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ராஜா விருட்டென வெளியேறிவிட்டார்.பாடல் பதிவு அந்தரத்தில் தொங்கியது.என்ன விஷயம் என விசாரித்தால் அன்று ராஜா போட்டிருந்தது ஸ்ரீதர் சொன்ன சீட்டா பேண்ட்.

இதென்னடா வம்பு என் தம்பியைத் திட்ட இவர் எதற்கு கோவிக்கணும் நான் இந்தப் பக்கமே வரலடா என்னமோ பண்ணித் தொலைங்க என ஸ்ரீதர் வெளியேறக் காரணம் அந்த க்ளோஸப் ஷாட்.எடிட்டிங் டேபிளில் எல்லாம் தயாராக இருந்தால் தான் காட்சிக்குத் தக்கவாறு எடிட் செய்ய முடியும்.எம்.ஜி.ஆர்.அந்த விஷயத்தில் பெர்ஃபெக்ட்.ஷாட் எடுக்கும்போதே அவரது மூளையில் அந்தக் காட்சி சரியாகப் பதிந்துவிடும்.இது எந்த அடியில் போய் சேர வேண்டும் என்பதை அங்கேயே தீர்மாணித்துவிடுவார்.அதிலும் இந்தப் படம் டபுள் ஆக்ட்.கொஞ்சம் ஏமாந்தாலும் திருப்பி எடுக்க முடியாது.

காட்சிகள் டயலாக் எப்படித்தான் சரியாக இருந்தாலும் எடிட்டிங் சொதப்பினால் படமும் சொதப்பலாகும்.ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு எடிட்டிங் ஆறுமுகம் என்பவர்.என்ன காரணமோ இடையில் அவர் விலகிவிட்டார்.அவர் என்ன பேண்ட் போட்டிருந்தாரோ?.அதன் பிறகு பெருமாள் என்பவர் அந்த இடத்திற்கு வந்தார்.படம் முடியும் நேரத்தில் அவரும் ஐயா சாமி விட்டுடங்க என்றார்.அவரும் போய் இன்னொருவரும் வந்து கடைசியில் முடித்துக்கொடுத்தது ஜம்பு.அவரும் பெருந்தன்மையா அண்ணே என் பேரைப் போடாதீங்க என வற்புறுத்த அவரது பெயர் டைட்டில் கார்டில் இருக்காது.இவர்கள் அனைவருமே எம்.ஜி.ஆருக்கு உதவி புரிய வந்தவர்கள் தான்.பட விஷயத்தில் மட்டும் அவர் தயவு தாட்சண்யம் பார்க்கமாட்டார்.படம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு பணியாற்றுவார்.அதிலும் இந்தப் படம் அவரது மானப் பிரச்சனை.சிறப்பான எடிட்டிங்கால் படம் இன்றும் பேசப்படுகிறது.

அடுத்து முக்கியமான ஆள் படப்பிடிப்பு நிர்வாகி.உண்மையைச் சொல்லப்போனால் மொத்த யூனிட்டில் கடுமையான உழைப்பாளி இவர் தான்.அத்துவானக் காட்டில் ஆயிரம் குண்டூசி கேட்டால் கூட அடுத்த நாள் கொண்டுவர வேண்டும்.கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.இந்தப் படத்திற்கு வந்து மாட்டிய அப்பாவி மனிதர் திரு.கோவிந்தராசன்.மக்கள் திலகம் இவரை ஒரு அதிசய மனிதர் என்கிறார் என்றால் இவரது உழைப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.யார் எவர் மீது கோபப்பட்டாலும் கடைசியில் சிக்குவது படப்பிடிப்பு நிர்வாகி தான்.எங்கு தவறு நடந்தாலும் இவரைத் தான் கைகாட்டுவார்கள்.

நேரத்திற்கு எக்ஸ்ட்ரா நடிகர்கள் வரவில்லையா?.மேக்கப் மேனுக்கு கார் அனுப்பவில்லையா?. செட்டிங்ஸில் சொதப்பலா? .கூப்பிடு கோவிந்தராசனை.மனிதர் பம்பரமாகச் சுற்றினார்.டிரைவர் வராவிட்டால் கூட இவரே காரை எடுத்துக்கொண்டுபோய் சாமான்களை வாங்கி வருவார்.

படத்தில் முக்கியப் பணியாற்றிய மற்றொருவர் திரு.ரங்கசாமி அவர்கள்.சிகையலங்கார நிபுணர்.மக்கள் திலகத்தின் மனம் கவர்ந்தவர்.மர்மயோகி படத்திலிருந்து அவரது தலையை அலங்கரிப்பவர்.இந்தப் படத்தில் இரு வேறு கேரக்டர்களுக்கு வித்தியாசமான விக்கை தயாரித்து அவரை வேறுபடுத்திக் காட்டியிருப்பார்.ஆரம்பத்தில் அவர் ஒரு புல்லாங்குழல் வித்வானாக இருந்து மிகவும் கஷ்டப்பட்டு மக்கள் திலகத்திடம் வந்து சேர்ந்தவர்.எந்தப் படத்தில் எந்தக் கேரக்டருக்கு எம்.ஜி.ஆருக்கு விக் சூட்டாகும் என்பதை சரியாக கணித்துச் சொல்வதில் நிபுணர்.மக்கள் திலகத்தின் விதவிதமான அழகான ஸ்டில்களுக்குப் பின்னால் ரங்கசாமியின் உழைப்பு இருக்கும்.

நாடோடி மன்னனின் நடிகர் நடிகையர் பட்டியலை எடுத்துக்கொண்டால் முதலில் வருவது பானுமதி தான்.காரணம் அந்த நேரத்தில் புகழோடு இருந்தது அவர் தான்.மிஸ்டர் ராமச்சந்திரன் என பெயர் சொல்லும் அளவிற்கு அவர் பிரபலம்.தனக்கு மரியாதை கிடைக்காத இடத்தில் அவர் இருக்கவேமாட்டார்.

சேலத்தில் எம்.ஜி.ஆரும் பானுமதியும் அலிபாபா ஷூட்டிங்கில் இருக்கும்போது தான் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.நாடோடி மன்னனின் விளம்பரம்.ஜெண்டாவின் கைதி ஆங்கிலக் கதையின் தழுவல் என்ற விளம்பரம்.அதற்கு ஒரு இரண்டு நாட்கள் கழித்து பரணி பிக்சர்ஸ் விளம்பரம் ஒன்று மக்கள் கண்ணில் பட்டது.படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் இடைவேளையில் மக்கள் திலகத்திடம் கோரிக்கை வைக்கிறார் பானுமதி.நாங்கள் எடுக்கும் கதையையே நீக்களும் எடுக்கப்போகிறீர்களாமே.!.நமக்குள் போட்டி வேண்டாம்.உங்கள் கதையை மாற்றிக்கொள்ளுங்கள்.நாங்கள் பல மாதங்களாக செலவு செய்து எல்லாமே தயாராகிவிட்டன என்றார்.மக்கள் திலகத்தின் முகம் மாறியது.காணலாம் நாளை என்ன நடந்ததென்று.

வளரும்.
புரட்சித் தலைவர் பக்தர்கள்... Thanks...

orodizli
21st September 2018, 09:53 PM
முக்கிய பிரமுகர் ஒருவர் ஒருமுறை முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம், விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர்.

இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் என்று கேட்டார்.

அதற்கு எம்.ஜி.ஆர், ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம் என்று கூறினார்.

#சத்துணவு திட்டத்தின் மூலம் 10,000 த்திற்கும் மேற்பட்ட விதவை பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்து, மறுமணம் செய்ய முன்வரும் ஆண்களுக்கு 5,300 ரூபாய் ஊக்கத்தொகையும் அளித்து பல இல்லங்களில் ஒளி ஏற்றிய ஒரே மக்கள் முதல்வர் எம்ஜிஆர்.

#MGR101... Thanks Friends...

orodizli
21st September 2018, 10:00 PM
திரையுலக, வசூல் சக்கரவர்த்தி ஆக மக்கள் திலகம் கோலோச்சி கொண்டிருந்த பொற்காலத்தில் 21-09-1956 வருடத்தில் பிரமாண்டமான வசூல் உச்சம் பெற்ற காவியம் சாண்டோ சின்னப்பா தேவருக்கு புரட்சி நடிகருடன் முதல் வெற்றி படைப்பு வெளியான நாள் ...👌

orodizli
21st September 2018, 10:04 PM
"தாய்க்கு பின் தாரம்" ஆஹா பட பெயரிலேயே என்னவொரு அற்புதமான message... அதனால் தான் இவருக்கு உச்ச பட்ச வெற்றி மக்களால் மனமார வழங்க பட்டது...👍

fidowag
21st September 2018, 11:34 PM
தமிழ் இந்து -21/9/18
http://i68.tinypic.com/2dl81h1.jpg

fidowag
21st September 2018, 11:36 PM
மக்கள் குரல் _ 21/9/18
http://i66.tinypic.com/23u8qxg.jpg

fidowag
21st September 2018, 11:37 PM
http://i67.tinypic.com/312z1ir.jpg

fidowag
21st September 2018, 11:39 PM
http://i63.tinypic.com/n3rijb.jpg

fidowag
21st September 2018, 11:41 PM
புதிய தலைமுறை வார இதழ் -27/9/18
http://i64.tinypic.com/2n99hdg.jpg
http://i64.tinypic.com/2lsd7ao.jpg

fidowag
21st September 2018, 11:45 PM
http://i64.tinypic.com/2ephdsw.jpg
http://i66.tinypic.com/2re1swn.jpg
http://i66.tinypic.com/2lbm2ba.jpg
http://i68.tinypic.com/2ijk8hv.jpg
http://i63.tinypic.com/kb97k.jpg

fidowag
21st September 2018, 11:46 PM
http://i68.tinypic.com/30bfcsn.jpg

fidowag
21st September 2018, 11:47 PM
http://i64.tinypic.com/5n81a8.jpg

fidowag
21st September 2018, 11:50 PM
வெள்ளி முதல் (21/9/18) கோவை டிலைட்டில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2vk1ff9.jpg

தகவல் உதவி : திரு.அய்யாசாமி, கோவை.

orodizli
22nd September 2018, 01:37 PM
அது 1984.

கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க ,

அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு .

எத்தனையோ பெயர்களை யோசித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.
.
தமிழ் பெண் புலவர்களின் பெயர்கள்..?

ஔவையார் பெயர் வைக்கலாமே என சிலர் சொல்ல ..

சுதந்திரத்திற்காக போராடிய
தில்லையாடி வள்ளியம்மை பெயரை வேறு சிலர் சொல்ல...
இன்னும் சிலர்

எம்.ஜி.ஆரின் அன்னை சத்யா அம்மையார் பெயரையே வைத்து விடலாம் என்றார்கள்.

எல்லாவற்றையும் மறுத்த எம்.ஜி.ஆர்.

தீவிர யோசனைக்குப் பின் தெரிவு செய்த பெயர் –

அன்னை தெரசா !

ஆம்... அப்படித்தான் உருவானது

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.

Mother Teresa Women's University !

👇👇👇👇👇👇


https://m.facebook.com/story.php?story_fbid=271792633439927&id=128168794468979


🖕🖕🖕🖕🖕🖕🖕🖕


விழா மேடையில் இந்தப் பெயரை எம்.ஜி.ஆர். அறிவித்ததும் பலத்த கை தட்டல்கள்..!

அருகில் இருந்த அன்னை தெரசா நெகிழ்ந்து போனார்.

பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பரூக் அப்துல்லா

எழுந்து வந்து எம்.ஜி.ஆரை இறுகத் தழுவிக் கொண்டாராம்.

இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். ,

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின்

பெயரை பல்கலைக் கழகத்திற்கு சூட்ட ,

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த
பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை

அன்போடு தழுவி நிற்க ...

*அப்படி ஒரு காலத்தில் வாழ்ந்த நாம்* ...

*இன்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நிற்கிறோம்*

#இந்த வேளையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வழிகாட்டியான

அண்ணா அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது"

*"நான் கைலி கட்டாத முஸ்லிம்*,

*சிலுவை அணியாத கிறிஸ்துவன்*,

*திருநீறு அணியாத இந்து”*

*படித்ததில் பிடித்தது*...Thanks Friends...

fidowag
22nd September 2018, 10:52 PM
மக்கள் குரல் -22/9/18
http://i63.tinypic.com/21ls8yr.jpg

fidowag
22nd September 2018, 10:59 PM
கல்கி வார இதழ்
http://i67.tinypic.com/dbkqxs.jpg

fidowag
23rd September 2018, 11:57 AM
தினகரன் -23/9/18

http://i64.tinypic.com/sni9ol.jpg

fidowag
23rd September 2018, 11:58 AM
தினத்தந்தி -23/9/18
http://i66.tinypic.com/34xq43o.jpg

fidowag
23rd September 2018, 12:01 PM
தினமணி -23/9/18
http://i64.tinypic.com/28l3rl1.jpg

fidowag
23rd September 2018, 12:02 PM
http://i66.tinypic.com/2zsmhdh.jpg

fidowag
23rd September 2018, 12:04 PM
தினச்செய்தி -23/9/18
http://i68.tinypic.com/25zgyfp.jpghttp://i63.tinypic.com/20tjjuu.jpg

fidowag
23rd September 2018, 12:05 PM
http://i66.tinypic.com/2hf5s2t.jpg

fidowag
23rd September 2018, 12:07 PM
http://i64.tinypic.com/2wp849k.jpg
http://i67.tinypic.com/28iqic7.jpg

fidowag
23rd September 2018, 12:08 PM
http://i63.tinypic.com/2vl8w0g.jpg

fidowag
23rd September 2018, 12:09 PM
http://i67.tinypic.com/2hqz1o2.jpg

fidowag
23rd September 2018, 12:10 PM
http://i67.tinypic.com/zt91lc.jpg
http://i64.tinypic.com/8x4ye0.jpg
http://i67.tinypic.com/21b7nsw.jpg

orodizli
23rd September 2018, 02:25 PM
சென்னையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (.30.09.2018) நடைப்பெறவுள்ள கலையுலக சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி. தழும்பாத நிறைக்குடத்தின் ஏகோபித்த வசூல் சக்கரவர்த்தி. மக்களின் நலத்திற்காக மட்டுமே நல்ல கருத்தை வெள்ளித்திரையில் விதைத்து அதன் மூலம் கிடைத்த வருவாயில் மக்கள் குறைதீர்த்த ஒரே ஓப்பற்ற வள்ளல்! மக்கள் திலகமாம். பொன்மனச்செம்மலாம்.புரட்சித்தலைவராம் . .புதியபூமி யை ஆண்ட முத்தமிழும் போற்றி புகழ்பாடும் முதல்வராம். எம்.ஜி. ஆர். என்னும் மூன்றெழுத்து கலைக்கு அற்பணித்த 100 வது காவியம். மூன்றாவது முறையாக முப்பிறவி எடுத்து மூன்றாவது முறையாக முதல்வர் ஆவதற்கு அனைத்து மதங்களும் ஓருமைப்பாட்டுடன் பிரார்த்தனை செய்து மீண்டும் மறுபிறவி (.முப்பிறவி) .எடுப்பதற்கு காரணமான பாடலான ' இறைவா உன் மாளிகையில் எத்தனையே மணி விளக்கு. தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு ' இந்த ஒரே ஒரு பாடல் உலகில் ஒலிக்காத இடமே கிடையாது. தலைவரின் வாழ்வில் மறு ஒளி தந்து வரலாற்றில் இடம் பெற்ற காலத்தால் அழியாத உயிர் பெற்ற பாடலாகும்.இப்பாடல் இடம் பெற்ற காவியமே நமது தலைவரின் 100 வது காவியமான ஒளி விளக்கு திரைப்படமாகும். அக்காவியத்திற்கு பொன்விழா எடுத்து நாம் போற்றுகின்றோம். தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் மதியம் 2.00 மணியளவில் நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. தலைவரின் அன்பு உள்ளங்களை விழாவிற்கு வருக! என வரவேற்கும். ..... ஒலிக்கிறது உரிமைக்குரல் மற்றும் சைதை கலையுலக பேரொளி எம்.ஜி.ஆர். தலைமை மன்றம். எழும்பூர் பகுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.மன்றம். ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள். எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை பக்தர்கள். இவர்களுடன் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் இணைந்து வரவேற்கிறது. வாருங்கள். வள்ளலின் ரத்தத்தின் ரத்தங்களோடு மகிழ்ச்சியில் நனைவோம். என்றுமே தமிழ் மொழி காத்த தலைவரின் வழியில் உரிமைக்குரல் இதழ்... Thanks...

fidowag
23rd September 2018, 02:45 PM
http://i67.tinypic.com/54wpy0.jpg

fidowag
23rd September 2018, 02:46 PM
http://i67.tinypic.com/24paskx.jpg

fidowag
23rd September 2018, 02:47 PM
http://i68.tinypic.com/2r56bms.jpg

fidowag
23rd September 2018, 02:53 PM
http://i64.tinypic.com/6rud1w.jpg

fidowag
23rd September 2018, 02:54 PM
http://i65.tinypic.com/15pl7x4.jpg
http://i65.tinypic.com/awwahg.jpg

fidowag
23rd September 2018, 02:56 PM
http://i65.tinypic.com/6dy1ok.jpg
http://i67.tinypic.com/20kyl2e.jpg
http://i63.tinypic.com/23vfi1y.jpg

fidowag
23rd September 2018, 02:57 PM
http://i67.tinypic.com/jufst3.jpg
http://i66.tinypic.com/4f0hk.jpg

fidowag
23rd September 2018, 02:59 PM
http://i64.tinypic.com/28a6r6w.jpg
http://i68.tinypic.com/2427l7c.jpg
http://i64.tinypic.com/30bh0rp.jpg

fidowag
23rd September 2018, 03:03 PM
http://i66.tinypic.com/2j5kwll.jpg
http://i68.tinypic.com/2m2ug3t.jpg

fidowag
23rd September 2018, 03:06 PM
http://i65.tinypic.com/116ncie.jpg
http://i63.tinypic.com/2196iz7.jpg
http://i66.tinypic.com/2gws877.jpg

fidowag
23rd September 2018, 03:11 PM
http://i67.tinypic.com/28it2rm.jpg
http://i64.tinypic.com/29ay0k6.jpg
http://i64.tinypic.com/2vv1g1c.jpg
http://i65.tinypic.com/s406yd.jpg

fidowag
23rd September 2018, 03:13 PM
http://i63.tinypic.com/8z3bpi.jpg
http://i68.tinypic.com/15o9d0g.jpg
http://i66.tinypic.com/208bawx.jpg

fidowag
23rd September 2018, 03:14 PM
http://i63.tinypic.com/30i7x9y.jpg

fidowag
23rd September 2018, 03:14 PM
http://i66.tinypic.com/2yvtoaf.jpg

fidowag
23rd September 2018, 03:15 PM
http://i67.tinypic.com/2a6379f.jpg

fidowag
23rd September 2018, 03:16 PM
http://i64.tinypic.com/dmy0ph.jpg

fidowag
23rd September 2018, 03:19 PM
http://i64.tinypic.com/fdshn6.jpg
http://i65.tinypic.com/2ur11rb.jpg
http://i64.tinypic.com/rh8hl2.jpg

fidowag
23rd September 2018, 03:26 PM
http://i67.tinypic.com/2mr5wrn.jpg
http://i68.tinypic.com/35jxitg.jpg
http://i65.tinypic.com/vyqhdy.jpg

fidowag
23rd September 2018, 03:28 PM
http://i65.tinypic.com/f5812o.jpg
http://i67.tinypic.com/15zni3n.jpg
http://i63.tinypic.com/33m3fo3.jpg

fidowag
23rd September 2018, 03:36 PM
http://i67.tinypic.com/23r0iug.jpg
http://i63.tinypic.com/6r7g9j.jpg

fidowag
23rd September 2018, 04:07 PM
http://i66.tinypic.com/2s9zsw8.jpg

fidowag
23rd September 2018, 04:09 PM
http://i63.tinypic.com/66yzip.jpg

fidowag
23rd September 2018, 04:10 PM
http://i68.tinypic.com/14e01m8.jpg

fidowag
23rd September 2018, 04:12 PM
http://i68.tinypic.com/2zgayac.jpg

fidowag
23rd September 2018, 04:13 PM
http://i68.tinypic.com/4r3nvb.jpg

fidowag
23rd September 2018, 04:14 PM
http://i64.tinypic.com/28vq3xx.jpg

fidowag
23rd September 2018, 04:16 PM
http://i63.tinypic.com/9uq2dh.jpg

fidowag
23rd September 2018, 04:17 PM
http://i64.tinypic.com/2k2ey9.jpg

fidowag
23rd September 2018, 04:19 PM
http://i63.tinypic.com/14wrul1.jpg

fidowag
23rd September 2018, 04:21 PM
http://i65.tinypic.com/2qalij6.jpg

fidowag
23rd September 2018, 04:22 PM
http://i68.tinypic.com/5kfrs9.jpg

fidowag
23rd September 2018, 04:23 PM
http://i64.tinypic.com/2lwsq68.jpg

fidowag
23rd September 2018, 04:24 PM
http://i65.tinypic.com/2nc2s8w.jpg

fidowag
23rd September 2018, 04:26 PM
http://i68.tinypic.com/o7onti.jpg

fidowag
23rd September 2018, 04:27 PM
http://i68.tinypic.com/2lna5it.jpg

fidowag
23rd September 2018, 04:28 PM
http://i64.tinypic.com/10wi9s9.jpg

oygateedat
23rd September 2018, 08:23 PM
https://i.postimg.cc/5tVGWS81/597db5a7-fe9d-4b29-9bb2-e68b1e9b5d8f.jpg (https://postimages.org/)
Coimbatore Delite theatre

orodizli
24th September 2018, 01:46 PM
புரட்சித் தலைவரின்
புகழ் பாடும் பக்தர்களே
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பே

நெஞ்சமுண்டு
நேர்மையுண்டு
ஒடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா

வாழும் காலத்தில்
நல்லவனாக
ஒழுக்கமுள்ள
நல்ல பண்பாளராய்
மனிதநேயம் மிக்கவராய்
வாழ்ந்தால்
உலகம் உள்ளவரை
புகழ் நிலைத்திருக்கும்
மக்கள் மனதில்
என்பதற்க்கு
சமகால சரித்திர
சாதனை
அவதார நாயகன்
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்

ஒழுக்கத்துக்கு ஒரு நடிகர்

எம்.ஜி. ஆருக்கு இருக்கிற எதிர்ப்பு, இந்த நாட்டில் இன்று வேறு எந்த நடிகருக்குக்மில்லை. எம். ஜி. ஆரை இன்று பல படாதிபதிகள் எதிர்க்கிறார்கள். பல நடிகர்கள் எதிர்க்கிறார்கள். பல ஸ்டுடியோ ஓனர்கள் எதிர்க்கிறார்கள். பல டிஸ்டிரிபியூட்டர்கள் எதிர்க்கிறார்கள். பல கட்சிக்காரர்கள் எதிர்க்கிறார்கள். பல பத்திரிகை ஆசிரியர் எதிர்க்கிறார்கள். இவ்வளவு எதிர்ப்புக்களையும் எம். ஜி. ஆர். தாங்கி கொண்டிருப்பதர்கு இரண்டே இரண்டு காரணங்களே உள்ளன.

ஒன்று ஒழுக்கம், மற்றொன்று மகத்தான மக்கள் சக்தி.

ஒழுக்கம்

எம். ஜி. ஆரை போன்று ஒழுக்கமுள்ள ஒரு நாயக நடிகன் இன்று நாட்டில் இல்லை, ஒழுக்கமுள்ள நடிகர்கள் (நாயக நடிகர்கள் என்று குறிப்பிட வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்) சிலர் இருந்தாலும், ஒழுக்கத்தில் தலை சிறந்த நடிகர் யார் என்றால் அது எம். ஜி. ஆர். தான்.

எம். ஜி. ஆர். புகை பிடிப்பதில்லை. மது அருந்துவதில்லை. புகையிலை போடுவதில்லை. காப்பி, டீ குடிப்பதில்லை.
தண்ணீர் கொடுத்தால் தூக்கித் தான் சாப்பிடுவார். காரி உமிழ்வதில்லை. நகத்தை கடிக்க மாட்டார்.

இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனாலும் சரி, பட் ஆனாலும் சரி. இவரைப் பொறுத்த அளவில் இவர்
ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருவார்.

மக்கள் சக்தி.

மதிப்பிற்குரிய மக்கள் சக்தியை எம். ஜி. ஆர். பெற்ற அளவுக்கு இன்னும் வேறு எந்த நடிகரும் பெற வில்லை. அதனால் தான் இவர் மக்கள் திலகம் என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிக்கும் படம் எப்படி இருந்தாலும் எம். ஜி. ஆருக்கென்று ஒரு குறிப்பிட்ட கலக்க்ஷென் இருப்பதற்கு இந்த மக்கள் சக்திதான் காரணம். இன்றுள்ள எம். ஜி. ஆர். பிரியர்கள் ஒவ்வொருவரும் எம். ஜி. ஆருக்கு 1 ரூபா மணியார்டர் செய்தால் எம். ஜி. ஆர். கோடீஸ்வரர் ஆகி விடுவார்.

தமிழ்வாணன் சொல்ல மறந்தது : ஒரு மனிதன் வேகமாக வளர்ந்து வரும் போது, அவரது
வளர்ச்சியில் பொறாமை கொண்டு அவருக்கு பல் வேறு முனைகளிலிருந்தும், திசைகளிலிருந்தும், துறைகளிலிருந்தும் எதிர்ப்புக்கள் வருவது சகஜம் தான. இருந்தாலும் அத்தனை சோதனைகளையும், எதிர்ப்புக்களையும் வென்று சாதனைகளை
படைத்தவர் எம். ஜி. ஆர். ஒருவரே !

நேர்மையாக
ஒழுக்கமாக
நல்லவனாக வாழுங்கள்
நாம் நேசிக்கும்
நம் தலைவருக்கு செலுத்தும்
நன்றி நன்றி இதுவே... Thanks Friends...

orodizli
24th September 2018, 01:54 PM
புரட்சித் தலைவர்.எம்.ஜி.ஆர்..தமிழனா ?

" மானங்கெட்ட மலையாளியே வெளியே போ " என்று தன்னை பார்த்து கூறிய கலைஞருக்கு எம்.ஜீ.ஆர் கூறிய பதில்.நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா?" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
"இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார்.

அவர் எப்படி அறிக்கை விடுவார்?
ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா? இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும்.

இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்."

(ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து...). Thanks Friends...

fidowag
24th September 2018, 02:33 PM
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று (23/9/18) மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் புரட்சி கீதங்கள் இசைக்கப்பட்டன. அது பற்றிய சுவரொட்டி, மற்றும் விளம்பரம்
நண்பர்களின் பார்வைக்கு
http://i65.tinypic.com/wwfzw2.jpg

fidowag
24th September 2018, 02:35 PM
http://i67.tinypic.com/15490rd.jpg

fidowag
24th September 2018, 02:37 PM
http://i68.tinypic.com/2r4l9hf.jpg

fidowag
24th September 2018, 02:39 PM
http://i64.tinypic.com/2daitmg.jpg

fidowag
24th September 2018, 02:43 PM
மக்கள் குரல் -23/9/18
http://i63.tinypic.com/dxg5f8.jpg
http://i66.tinypic.com/5ma89e.jpg

fidowag
24th September 2018, 02:44 PM
http://i65.tinypic.com/2gt9hxe.jpg

fidowag
24th September 2018, 02:47 PM
http://i68.tinypic.com/etutlh.jpg
http://i63.tinypic.com/2ugfev8.jpg
http://i64.tinypic.com/90xe2e.jpg
http://i64.tinypic.com/nwej2h.jpg

fidowag
24th September 2018, 02:48 PM
http://i65.tinypic.com/11l7xv8.jpg

fidowag
24th September 2018, 02:49 PM
http://i65.tinypic.com/2rcwkcp.jpg

fidowag
24th September 2018, 02:50 PM
http://i66.tinypic.com/91gawz.jpg

fidowag
24th September 2018, 02:50 PM
http://i67.tinypic.com/24pwcur.jpg

fidowag
24th September 2018, 02:51 PM
http://i65.tinypic.com/dxk7rm.jpg

fidowag
24th September 2018, 02:52 PM
http://i63.tinypic.com/fbesqv.jpg

fidowag
24th September 2018, 02:53 PM
http://i66.tinypic.com/9sujxs.jpg

fidowag
24th September 2018, 02:53 PM
http://i67.tinypic.com/2lu59ms.jpg

fidowag
24th September 2018, 10:30 PM
விரைவில் மீண்டும் மதுரைக்கு வருகிறது மதுரை மீனாட்சியில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை "
http://i65.tinypic.com/21lj4wg.jpg

fidowag
24th September 2018, 10:32 PM
http://i65.tinypic.com/j7866o.jpg

fidowag
24th September 2018, 10:33 PM
http://i65.tinypic.com/2ir5755.jpg

fidowag
24th September 2018, 10:36 PM
கோவை டிலைட்டில் தற்போது வெற்றி நடை போடுகிறது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " குறைந்த இடைவெளியில் தினசரி 2 காட்சிகள் .ஞாயிறு மாலை காட்சியில் திரண்ட பக்தர்கள் கூட்டம் .

http://i68.tinypic.com/6nwkts.jpg

fidowag
24th September 2018, 10:37 PM
http://i63.tinypic.com/21egyr.jpg

fidowag
24th September 2018, 10:38 PM
http://i64.tinypic.com/2i6m25w.jpg

fidowag
24th September 2018, 10:39 PM
http://i63.tinypic.com/2nq5dew.jpg

fidowag
24th September 2018, 10:39 PM
http://i63.tinypic.com/28a4v8m.jpg

fidowag
24th September 2018, 10:40 PM
http://i67.tinypic.com/29deo2a.jpg

fidowag
24th September 2018, 10:42 PM
http://i66.tinypic.com/35jgdua.jpg

fidowag
24th September 2018, 10:43 PM
http://i65.tinypic.com/2u6zrdg.jpg

fidowag
24th September 2018, 10:57 PM
மாலை முரசு -24/9/18
http://i67.tinypic.com/23sj0hv.jpg

fidowag
24th September 2018, 10:58 PM
http://i67.tinypic.com/91c6qt.jpg

fidowag
24th September 2018, 11:04 PM
பாக்யா வார இதழ் -28/9/18
http://i66.tinypic.com/w0qsnc.jpg
http://i63.tinypic.com/23ifr15.jpg
http://i65.tinypic.com/10zxwyu.jpg
http://i64.tinypic.com/6te8va.jpg

fidowag
25th September 2018, 02:45 PM
http://i64.tinypic.com/vuo8w.jpg
http://i66.tinypic.com/b3ps20.jpg

fidowag
25th September 2018, 02:47 PM
http://i63.tinypic.com/1zqx0xz.jpg
http://i65.tinypic.com/29o31j6.jpg

fidowag
25th September 2018, 02:49 PM
http://i68.tinypic.com/2wdzxjn.jpg
http://i65.tinypic.com/29crhue.jpg

fidowag
25th September 2018, 02:52 PM
http://i68.tinypic.com/24zelhi.jpg
http://i68.tinypic.com/28m2zgy.jpg

fidowag
25th September 2018, 02:55 PM
http://i67.tinypic.com/t6tdky.jpg
http://i66.tinypic.com/zjh5xu.jpg

http://i65.tinypic.com/mljigk.jpg

fidowag
25th September 2018, 03:02 PM
http://i64.tinypic.com/2nlbsc8.jpg
http://i64.tinypic.com/9k9slz.jpg

fidowag
25th September 2018, 03:04 PM
http://i68.tinypic.com/vdiyp5.jpg
http://i66.tinypic.com/98ug7l.jpg

fidowag
25th September 2018, 03:05 PM
http://i63.tinypic.com/30072gg.jpg
http://i63.tinypic.com/w8kscw.jpg

fidowag
25th September 2018, 03:06 PM
http://i66.tinypic.com/r2m534.jpg
http://i68.tinypic.com/24fep84.jpg

fidowag
25th September 2018, 03:08 PM
http://i64.tinypic.com/14wzzx5.jpg
http://i65.tinypic.com/126crx4.jpg

fidowag
25th September 2018, 03:09 PM
http://i63.tinypic.com/sypmwm.jpg

fidowag
25th September 2018, 03:12 PM
http://i67.tinypic.com/180ubn.jpg
http://i65.tinypic.com/2r23zmc.jpg
http://i68.tinypic.com/1iyef4.jpg

fidowag
25th September 2018, 03:14 PM
http://i63.tinypic.com/280ti78.jpg
http://i68.tinypic.com/2h49wl0.jpg

fidowag
25th September 2018, 03:15 PM
http://i63.tinypic.com/264jg9y.jpg
http://i64.tinypic.com/2ext4dv.jpg

fidowag
25th September 2018, 03:17 PM
http://i66.tinypic.com/nz0e29.jpg
http://i68.tinypic.com/335cqwz.jpg

fidowag
25th September 2018, 03:18 PM
http://i68.tinypic.com/16lcras.jpg
http://i66.tinypic.com/25iptls.jpg

fidowag
25th September 2018, 03:20 PM
http://i65.tinypic.com/2lcnwc2.jpg
http://i66.tinypic.com/16kdwts.jpg

fidowag
25th September 2018, 03:21 PM
http://i67.tinypic.com/kd3776.jpg

fidowag
25th September 2018, 03:22 PM
http://i66.tinypic.com/kdjvig.jpg
http://i67.tinypic.com/2d9plsn.jpg

fidowag
25th September 2018, 03:24 PM
http://i63.tinypic.com/2l8hpxf.jpg
http://i63.tinypic.com/ir3lt1.jpg

fidowag
25th September 2018, 03:26 PM
http://i68.tinypic.com/era07p.jpg
http://i63.tinypic.com/28b5rpx.jpg

fidowag
25th September 2018, 03:29 PM
http://i64.tinypic.com/2w3ox2b.jpg
http://i68.tinypic.com/do5lk0.jpg

fidowag
25th September 2018, 04:09 PM
http://i68.tinypic.com/2vb3i1c.jpg
http://i63.tinypic.com/11tlz7k.jpg

fidowag
25th September 2018, 04:12 PM
http://i64.tinypic.com/163tjk.jpg
http://i63.tinypic.com/voyl5e.jpg

fidowag
25th September 2018, 04:14 PM
http://i66.tinypic.com/200u54m.jpg
http://i68.tinypic.com/351g7s1.jpg

fidowag
25th September 2018, 04:16 PM
http://i64.tinypic.com/2v8iibp.jpg
http://i67.tinypic.com/2w39u2p.jpg

fidowag
25th September 2018, 04:18 PM
http://i64.tinypic.com/2zq4k1y.jpg
http://i68.tinypic.com/30hvdyc.jpg

fidowag
25th September 2018, 04:20 PM
http://i67.tinypic.com/4l2bs.jpg
http://i64.tinypic.com/2hxbrid.jpg

fidowag
25th September 2018, 04:23 PM
http://i67.tinypic.com/280o2g0.jpg
http://i63.tinypic.com/ofy0q1.jpg

fidowag
25th September 2018, 04:26 PM
http://i64.tinypic.com/3151kdi.jpg
http://i63.tinypic.com/2up2ulv.jpg

fidowag
25th September 2018, 04:29 PM
http://i64.tinypic.com/2dka5a0.jpg
http://i64.tinypic.com/2zf7pmr.jpg

fidowag
25th September 2018, 04:31 PM
http://i66.tinypic.com/29cxthj.jpg
http://i68.tinypic.com/28tkif6.jpg

fidowag
25th September 2018, 04:33 PM
http://i68.tinypic.com/2r75ydu.jpg
http://i65.tinypic.com/2va1h5g.jpg

fidowag
25th September 2018, 04:34 PM
http://i65.tinypic.com/f2rhx1.jpg

fidowag
25th September 2018, 07:00 PM
MAKKAL KURAL -25/9/18
http://i66.tinypic.com/34y91ys.jpg

orodizli
26th September 2018, 03:03 PM
மக்கள் திலகம் முதன்முயற்சியாக சொந்தப் படம் எடுக்கும் ஆசையில் தொடங்கப்பட்ட படம் தான் நாடோடி மன்னன்.ஏன் சொந்தப்படம் எடுக்க வேண்டும் எத்தனையோ படங்கள் அவருக்காக காத்திருக்கும் இந்த நேரத்தில்?.ஒழுங்காக அவைகளை முடித்துக்கொடுத்தாலே பணம் கொட்டாதா?.அதை வைத்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டியிருக்கலாமே?.கடுமையாக உழைத்துச் சேர்த்த அத்தனை பணத்தையும் முதலீடு செய்து அடுத்தவரிடம் கையேந்தி ஏன் இப்படி அல்லல் படவேண்டும்.அவரது நலம் விரும்பிகள் மட்டுமல்ல அவரது எதிரிகள் கூட இதைத் தான் கேட்டார்கள்.

மேகலாவில் பங்குதாரராக இருந்து நாம் என்ற படத்தை எடுத்து வெளியிட்ட பிறகு தான் தனியாக ஒரு பட நிறுவனம் நமக்காக வேண்டும் என நச்சரித்தது அண்ணன் சக்கரபாணி தான்.அண்ணனும் தம்பியும் இணைந்து எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் உருவானது.

முதன்முதலில் கலைஞர் வசனத்தில் விடிவெள்ளி என்ற தலைப்பில் ஒரு கதையும் உருவாக்கப்பட்டது.அந்த நேரத்தில் தான் கல்லக்குடி போராட்டம் துவங்கியது.கலைஞர் சிறை சென்றார்.ஆரம்பமே தடையில் முடிய எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் அப்படியே நின்று எம்.ஜி.ஆர்.நாடக மன்றம் ஜரூராக ஆரம்பிக்கப்பட்டது.மக்கள் திலகத்தின் கவனம் நாடக மன்றத்தின் மேல் திரும்பியது.

நல்ல கதைக்காக காத்திருந்ததை விட ஒரு பிரமாண்ட படத்தைத் தரவேண்டும் என்ற ஆர்வத்தில் பொருளாதாரத் தேவைக்காக காத்துக்கொண்டிருந்தது தான் சொந்தப் படம் தாமதமாகக் காரணம்.படம் தொடங்கியது முதல் அவருக்கு சோதனை தான்.

இப்போது தான் கொஞ்சம் புகழ் வரத் தொடங்கியிருக்கிறது.அதற்குள் சொந்தப் படமா?.இதுல டைரக்ஷன் வேறையா?.என்ற கேலியும் கிண்டலும் பல இடத்திலிருந்து வந்தது.லாட்டரி அடிக்கப்போகிறான்.பார்க்கத்தானே போகிறோம்.நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை மக்கள் திலகம் உணர்ந்துகொள்ள இந்தப் படம் அவருக்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது.

எதைஎதையோ எடுக்கிறான்.திரும்பத் திரும்ப எடுக்கிறான்.மாட்டிக்கிட்டு முழிக்கிறான்.சீர்திருத்தாம் சீர்திருத்தம்.அங்கே போயிட்டு வரட்டும்(தணிக்கைக் குழு) அப்புறம் தெரியும்.அரசியலில் நுழைந்துவிட்டால் அவதூறுகளுக்குப் பஞ்சமிருக்காது.ஆனால் ஒரு படம் எடுப்பதற்கு இப்படி எதிர்ப்புகளா?.அவரது காதுபடவே பேசினார்கள்.அப்போது நான் இயேசுவின் வார்த்தைகளைத் தான் நினைத்துக்கொள்வேன் என்கிறார்.தான் செய்வது என்னவென்று தெரியாத அப்பாவிகள்.பேசிக்கொள்ளட்டும்.நானும் சிரித்தேன்.அவர்களும் சிரித்துக்கொண்டார்கள் என்கிறார்.

பைத்தியக்காரன் என்று சிரித்தார்களோ அல்லது அப்பாவி என்று சிரித்தார்களோ தெரியாது படம் வெளியாகி பத்திரிகைகள் ஓஹோவென புகழ சிரித்த அனைவரும் அழுதார்கள் என்பது மட்டும் உண்மை.ஒரு துண்டு கூட வெட்டப்படாமல் எப்படி மொத்தப் படத்தையும் வெளியிட்டான் என்ற ஆச்சர்யம் ஒருபுறம் படம் பல ஊர்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடுவதும் மக்கள் பேராதரவு தருவதும் அவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை.

உண்மைக்கும் உழைப்பிற்கும் நியாயத்திற்கும் நேரமைக்கும் கிடைத்த வெற்றி.இந்த வெற்றி தனிப்பட்ட எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வெற்றியல்ல.கலைத் தொழிலாளர்களுக்குக் கிடைத்த வெற்றி.லட்சக்கணக்காக செலவளித்து படம் எடுப்பது அந்த முதலாளிக்கு எவ்வளவு ரிஸ்க் என்பது அனைவருக்கும் தெரியும்.இந்தப் படத்திற்காக தனது மொத்த வாழ்க்கையை அடமானம் வைத்து எடுத்த இந்தப் படம் ஒரு வேளை தோல்வியைத் தழுவியிருந்தால் எம்.ஜி.ஆர்.என்ற பெயரையே துடைத்தெறியக் காத்துக்கொண்டிருந்த எதிரிகளுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு.அப்படி எதுவும் நடக்காமல் அதிக நாட்கள் ஓடி நிறைய வருமானம் பெற்ற பல விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் லாபம் அடைத்திருக்கலாம்.அதை விட அந்த நாடோடியின் ஆசை நிறைவேறியதே அது தான் முக்கியம்.மக்களுக்குப் பிடிக்காமல் போயிருந்தால் படம் வெற்றிபெற்றிருக்காது.மக்களின் பூரண ஆசி அவருக்கு இருந்த காரணத்தால் நினைத்தது நடந்தது.இது அவருக்கான வெற்றியல்ல.மக்களுக்கான வெற்றி.மக்களுக்காக வாழ்ந்த அந்த மகா கலைஞனின் திரை வாழ்க்கைக்குக் கிடைத்த முதல் வெற்றி... Thanks Friends...

orodizli
26th September 2018, 04:48 PM
கலைவானில் என்றும் நிலைத்து நின்று ஒளி தரும் மக்கள் திலகத்தின் 100 வது காவியம் ஒளி விளக்கு இத்திரைப்பட
த்திற்கு பொன்விழா. 1968ஆம் ஆண்டில் புரட்சித்தலைவரின் 8 காவியங்கள் வெளிவந்தது. அவ்வாண்டில் தலைவரின் திரைப்படங்கள் பல சாதனைகளையும் வெற்றிகளையும் படைத்துள்ளது.1. சென்னையில் ரகசியபோலிஸ் 115. ஒளி விளக்கு இரண்டு படங்களும் தலா ஐந்து அரங்கில் வெளி வந்து சாதனை. 2. ரகசியபோலிஸ் 115. குடியிருந்த கோயில் ஒளி விளக்கு மூன்று படங்களும் சென்னையில் 3 மாதத்தில் மட்டும் பெற்ற வசூல் கிட்டத்தட்ட. அன்றைய நிலவரப்படி 30.லட்சத்தை பெற்று தந்தது.தமிழ் திரையில் தலைவரே இந்த சாதனையை முதலில் படைத்துள்ளார். 3.முன்று வண்ணப்படங்களும் 11 அரங்கில் 50 நாட்களை கடந்துள்ளது.4.1968ல் குடியிருந்த கோயில் படமே நகரில் இரண்டு அரங்கில் 100.காட்சிகள் அரங்கு நிறைந்துள்ளது. 5. நகரில் குடியிருந்த கோயில் திரைப்படம் வெவ்வேறான அரங்கில் சாதனை (.குளோப் கிருஷ்ணா புவனேஸ்வரி) 100 நாள் ஒடி வண்ணப்படத்தில் சாதனையாகும்.6. 1968 ல் அதிக அரங்கில்100 நாள் ஒடிய திரைப்படம் குடியிருந்த கோயில் ( 8 ஊரில் பத்து தியேட்டரில் 100.நாள்) 7. தலைவரின் ஒளி விளக்கு திரைப்படம் மதுரையில் முதலில் 100 காட்சி அரங்கு நிறைந்து அதிக நாள் (147 நாள்) ஒடியது.அடுத்து குடியிருந்த கோயில் 133 நாள் ஓடியது.நகரில் ரகசியபோலிஸ் 115 கண்ணன் என் காதலன் இரண்டு படங்களும் 92 நாளை கடந்தது. 8 படங்களும் 50 நாட்களை கடந்து ஓடியது. 8. திருச்சி நகரில் முதன் முதலில் தலைவரின் மூன்று வண்ணப்படங்களும் 100 நாள் ஓடி சாதனை.9. சேலத்தில் 100நாள் ஓடிய ஓரே வண்ணப்படம் ரகசிய போலிஸ் 115. மட்டுமே.10.1968 ல் அதிக அரங்கில் 50.நாளை கடந்த திரைப்படம் ஒளி விளக்கு குடியிருந்த கோயில். ஆகும். 11. வெளிநாடான இலங்கையில் இரண்டு அரங்கில் 150.நாளை கடந்த திரைப்படம் ஒளி விளக்கு மட்டுமே. 12. தமிழகத்தில் ABC. மூன்று சென்டர்களிலும் அதிக நாள் அதிக வசூல் அதிக தியேட்டர் சாதனை மக்கள்திலகத்திற்கு மட்டுமே! இன்னும் பல சாதனைகள் உள்ளது. நன்றி! உரிமைக்குரல் ஆசிரியர்... Thanks Friends...

oygateedat
26th September 2018, 07:48 PM
https://i.postimg.cc/yYH4y4Qx/29f828cf-7e1e-4947-b555-cf74ae694e46.jpg (https://postimg.cc/HjBhTKC1)

oygateedat
26th September 2018, 07:50 PM
https://i.postimg.cc/XNyByFm3/IMG_9900.jpg (https://postimages.org/)

oygateedat
26th September 2018, 07:56 PM
https://i.postimg.cc/QMKBpVYf/IMG_9833.jpg (https://postimg.cc/67w5K6XZ)

oygateedat
26th September 2018, 08:21 PM
https://i.postimg.cc/CKtYLh64/IMG_9926.jpg (https://postimages.org/)

oygateedat
26th September 2018, 08:44 PM
https://i.postimg.cc/JnZrJvwv/IMG_9935.jpg (https://postimages.org/)

orodizli
27th September 2018, 07:09 AM
என்றும் கலையுலகை வாழ வைக்கும் வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும், தயாரித்து இயக்கிய திரு பி.ஆர்.பந்துலு அவர்களின் குடும்பத்திற்கு பணத்தை, லாபத்தை அள்ளி கொடுத்த, கொடுக்கும் "தேடி வந்த மாப்பிள்ளை" நாளை முதல் தினசரி 4 காட்சிகளில் மதுரை- சென்ட்ரல் அரங்கில் காட்சி தர வருகிறார்...

orodizli
28th September 2018, 09:47 AM
எங்க வீட்டு பிள்ளை!
-------------------------------------
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்!

பொது நிதியிலே
புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன் !

முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மாணிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்த வில்லை மனம் வருந்த வில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்!

கவிஞர் வாலி!

மக்கள் திலகம் இந்த பாடல் காட்சியில் நடிக்கவில்லை இது அவருடைய உணர்வு
மக்கள் மீது பாசம்
திமுக மீது பற்று
அண்ணா மீது பக்தி
இதன் வெளிப்பாடுதான் இந்த பாடல்!

இக் காட்சியில் பம்பரம் போல் சுழல்வார் கட்டுக்குள் இருக்க மாட்டார் இது அவருடைய உண்மையான உணர்வின் வெளிப்பாடு!
இனிமை கம்பீரக்குரல் திகட்டாத பாடல்!

Thanks Friends...

orodizli
28th September 2018, 09:49 AM
மக்கள் திலகம்
எம் ஜி ஆர் அவர்களின் அமானுஷ்ய சக்தி!
----------------------------------
கட்சி ஆரம்பித்த நேரம் இடம் தங்கசாலை அருகில் உள்ள ஆணைக்கார கோணான் தெரு நான்கு முனைத் தெரு !
மக்கள் திலகத்தின் கூட்டம் மிக எளிமையான மேடை காணும் இடமெல்லாம் கடலாய் தலைகள் அக் கூட்டத்தில் அடியெனும் இருந்தேன் மக்கள் இன்னல்களை கவலை தோண்றிய முகத்துடன் பேசினார் முடிக்கும் தருவாயில் மக்கள் அனைவரும் உலகம் சுற்றும் வாலிபன் எப்பொழது வரும் என கோரஸாக குரல்! உலகம் சுற்றும் வாலிபன் நிச்சயம் வரும் ( உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு எடிட்டிங் வேலை களை எங்கெல்லாம் மறைந்து மறைத்து செய்தார் அந்த படத்தை கொளுத்த அரசாங்கமே கடும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தது அந்த படத்தை எடிட் செய்ததற்கே மக்கள் திலகத்திற்கு மிகப் பெரிய சாதனையாளர் பட்டியலில் சேர்க்கலாம் )
காட்டாற்று வெள்ளம் போல் கூட்டம் மக்கள் திலகம் மைக்கை பிடித்து ஆண்கள் எல்லோரும் அப்படியே அமருங்கள் பெண்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்றார் ஒரு ஆடவரும் அசையவில்லை கட்டுண்டு இருந்தனர் பெண்கள் வெளியேறுவதை இடுப்பில் கையை வைத்தவாறு நான்கு பக்கமும் மாறி மாறி பார்த்து கொண்டே இருந்தார் பெண்கள் அனைவரும் கடந்த பிறகு ஆண்களையலாம் என்றார் இது நிச்சயம் ஒரு உலக அதிசயம் அத்தனை கூட்டமும் அவர் கூறியதன் பொருட்டு சிறிதும் சல சலப்பின்றி கலைந்தது இன்று நினைத்தாலும் என் மேனி சிலிர்க்கிறது!

இதை மக்கள் திலகத்தின் ஆமாணுஷ்ய சக்தி என்பதை தவிர வேறென்ன சொல்வது!

குறிப்பு: நண்பர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என் பதிவில் பொய்யிருக்காது பொய்யான பதிவு மிக மிக கேவலமானது என்று கருதுபவன் நான் நன்றி!

ஹயாத்! ... Thanks Friends...

oygateedat
28th September 2018, 01:46 PM
https://i.postimg.cc/3NwM7P7f/fba0b893-32af-4671-a48b-eef368082c02.jpg (https://postimg.cc/wyn4Q41D)

fidowag
28th September 2018, 03:07 PM
இன்று முதல் (28/9/18) மதுரை சென்ட்ரல் சினிமாவில் கலைச்சுடர் எம்.ஜி.ஆர்/ நடித்த "தேடி வந்த மாப்பிள்ளை " தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது .
http://i64.tinypic.com/zurs5t.jpg

தகவல் உதவி மதுரை பக்தர் திரு. எஸ். குமார் .

fidowag
28th September 2018, 03:08 PM
http://i66.tinypic.com/34e7qlj.jpg

fidowag
28th September 2018, 03:09 PM
http://i65.tinypic.com/11tljld.jpg

fidowag
28th September 2018, 03:10 PM
http://i65.tinypic.com/2qu7yu1.jpg

fidowag
28th September 2018, 03:11 PM
http://i63.tinypic.com/2q1uced.jpg

fidowag
28th September 2018, 03:13 PM
இன்று முதல் (28/9/18) கோவை ராயல் திரையில் புரட்சி தலைவர் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " மீண்டும் வெற்றி விஜயம் .
http://i65.tinypic.com/2v9vkwn.jpg

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி. ராஜா .

fidowag
28th September 2018, 03:16 PM
மலேசியாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 31 வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெற உள்ள நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்


http://i66.tinypic.com/1ph5py.jpg
தகவல் உதவி : பெங்களூரு பக்தர் திரு. கா. நா. பழனி .

fidowag
28th September 2018, 03:17 PM
http://i67.tinypic.com/2pyuio1.jpg

fidowag
28th September 2018, 03:18 PM
http://i65.tinypic.com/20aqolu.jpg

fidowag
28th September 2018, 03:19 PM
http://i68.tinypic.com/wim4k3.jpg

fidowag
28th September 2018, 03:19 PM
http://i65.tinypic.com/2zit16o.jpg

fidowag
28th September 2018, 03:20 PM
http://i65.tinypic.com/t8rzir.jpg

fidowag
28th September 2018, 03:21 PM
http://i68.tinypic.com/2wmj7ex.jpg

fidowag
28th September 2018, 03:21 PM
http://i66.tinypic.com/15eep2f.jpg

fidowag
28th September 2018, 03:22 PM
http://i64.tinypic.com/2ypm2qe.jpg