PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17

fidowag
3rd October 2018, 03:27 PM
http://i65.tinypic.com/15yuds5.jpg

fidowag
3rd October 2018, 03:27 PM
http://i68.tinypic.com/15mg10x.jpg

fidowag
3rd October 2018, 03:28 PM
http://i65.tinypic.com/23wuxdt.jpg

fidowag
3rd October 2018, 03:34 PM
http://i64.tinypic.com/10ct4qv.jpghttp://i68.tinypic.com/4jkzut.jpg
http://i65.tinypic.com/qxwg2r.jpg
http://i68.tinypic.com/2gt2qz9.jpg

fidowag
3rd October 2018, 03:39 PM
http://i67.tinypic.com/16m3qys.jpg
http://i64.tinypic.com/110k680.jpg
http://i66.tinypic.com/21obhhz.jpg
http://i65.tinypic.com/zydh1i.jpg
http://i66.tinypic.com/10sf5hl.jpg

fidowag
3rd October 2018, 03:40 PM
http://i65.tinypic.com/nlyex1.jpg

fidowag
3rd October 2018, 03:42 PM
DECCAN CHRONICLE -01/10/18
http://i63.tinypic.com/2922zpc.jpg

fidowag
3rd October 2018, 03:46 PM
INDIAN EXPRESS -01/10/18
http://i65.tinypic.com/m7ulo3.jpg
http://i65.tinypic.com/35cgcjn.jpg

fidowag
3rd October 2018, 03:48 PM
TRINITY MIRROR -01/10/18
http://i64.tinypic.com/a2zytg.jpg

fidowag
3rd October 2018, 03:50 PM
http://i63.tinypic.com/2uhlug4.jpghttp://i67.tinypic.com/28t8dib.jpg

fidowag
3rd October 2018, 03:53 PM
http://i63.tinypic.com/wufmzn.jpg

fidowag
3rd October 2018, 03:55 PM
http://i63.tinypic.com/2aaey52.jpg

fidowag
3rd October 2018, 04:02 PM
தினத்தந்தி -03/10/18
http://i65.tinypic.com/2ldzneb.jpg
http://i66.tinypic.com/qoyl94.jpg
http://i67.tinypic.com/23r4jdu.jpg

orodizli
4th October 2018, 03:11 PM
இன்று தினத்தந்தியில் எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தக்க ஆதாரங்களுடன் கோயம்பேடு பஸ் நிலையம் காய் கனி மலர் அங்காடி யாவும் தலைவர் ஆட்சியில்கொண்டு வரப்பட்டது என்பதை ஒன்றும் தெரியாத ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்து தலைவரின் புகழுக்கு இன்றைய தலை முறை தெரிந்து கொள்ளும் அளவில் தினத்தந்தி பத்திரிக்கையில் வரலாற்று செய்தியை ஆணித்தரமாக பதிவு செய்த அருமை அண்ணன் மனித நேயர் திரு.சைதை சா. துரைசாமி அவர்களுக்கு தலைவர் புகழ் பாடும் ஒலிக்கிறது உரிமைக்குரல் மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் அனைத்து தலைவர் அமைப்புகள்அபிமானிகள் பக்தர்கள் யாவரும் நன்றி கலந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் இனிதே தெரிவிக்கின்றோம். இங்ஙனம் வள்ளல் புகழ் பாடும் உரிமைக்குரல் பி.எஸ். ராஜு... Thanks Friends...

orodizli
4th October 2018, 03:12 PM
தலைவரின் ஆட்சியில் சென்னையில் அண்ணா சாலை தான் மையப்பகுதியாக இருந்தது. பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து தான் வெளியூர் பேரூந்துகள் செல்லும். கூட்டநெரிசலை கட்டுப்படுத்த ஆவடி முதல் கூடுவாஞ்சேரி வரை 100.அடி சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. சுமார் 33 ஆண்டுகளுக்கு முன் தலைவரால் சென்னை நகரில் பாலங்கள் கட்டாது சாலைகளை விரிவாக்கம் செய்யப்பட்டது. கோயம்பேடு அரும்பாக்கம் அமைந்தகரை கீழ்பாக்கம் சாலைகள் விரிவு படுத்தப்பட்டது. தொலை நோக்கு பார்வையில் திட்டங்கள் எவ்வித விளம்பரமின்றி போடப்பட்டது. தாம்பரம் முதல் செங்கல்பட்டு புறவழி சாலை தலைவர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. மேலும் அச்சாலை விழுப்புரம் வரை பின் நாளில் கொண்டு வரப்பட்டது. பாலங்கள் கட்டாமல் சாலைகளை விரிவுபடுத்தி மக்கள் நடைப்பாதையை பயன் படுத்த பிளாட்பாரங்கள் கொண்டு வரப்பட்டதும் தலைவர் ஆட்சியில் தான். ஒருதனி மனிதன் வீடு எடுத்து ஹோட்டலில் சாப்பிட்டு ஒரு மாதம் ரூபாய் 500/- இருந்தால் வாழமுடியும் என்பது தலைவர் ஆட்சியில் தான். அவ்வாட்சியே பொற்கால ஆட்சியாகும்.1987 இறுதி வரை நடந்த தலைவர் ஆட்சியே இந்தியாவின் சிறந்த ஆட்சியாகும். தனக்கென சொத்துகள் சேர்க்காது தான் ஈட்டிய செல்வங்களை எல்லாம் மக்கள் எங்கு கஷ்டப்படுகின்றார்களே அங்கொல்லாம் உதவிகரம் நீட்டிய கருணை வள்ளல். அந்த வகையில் ஆட்சிபீடம் ஏறி மக்கள்பணி ஆற்றி தமிழக மக்களின் துயர்துடைத்தவர்.ஆட்சியை தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொந்தங்களுக்கும் பயன் படுத்திய முதல்வர்களில் தலைவர் ஒருவர் மட்டும் தான் இந்திய துணைக்கண்டத்திலேயே நேர்மையாக தூயஉள்ளம் படைத்தவராக அன்பு கொண்ட முதல்வராக அயராது உழைத்த உலகின் அதிசயமாகும். எப்பிறவியிலும் தலைவர் ஒருவரே தனிப்பிறவி ஆவார். என்றும் வரையாது வாரி வழங்கிய வள்ளலின் வழியில் உரிமைக்குரல் ராஜு..... Thanks Friends.....

fidowag
4th October 2018, 04:58 PM
மக்கள் குரல் -03/10/18
http://i66.tinypic.com/xbh98m.jpg
http://i67.tinypic.com/mh6q8h.jpg

fidowag
4th October 2018, 05:00 PM
தினத்தந்தி -04/10/18
http://i66.tinypic.com/2wdyts2.jpg

fidowag
4th October 2018, 05:04 PM
மாலை மலர் -03/10/18
http://i63.tinypic.com/2dccnq1.jpg
http://i67.tinypic.com/160347p.jpg
http://i66.tinypic.com/2unvn06.jpg

fidowag
4th October 2018, 05:05 PM
http://i65.tinypic.com/2r6i6i0.jpg
http://i64.tinypic.com/30msim9.jpg

fidowag
4th October 2018, 08:55 PM
மக்கள் குரல் -04/10/18
http://i64.tinypic.com/51pmcm.jpg

fidowag
4th October 2018, 08:57 PM
http://i68.tinypic.com/2d4e10.jpg

fidowag
4th October 2018, 08:59 PM
http://i68.tinypic.com/2aeqc7c.jpg

fidowag
4th October 2018, 08:59 PM
http://i64.tinypic.com/sn2lg9.jpg

fidowag
4th October 2018, 09:01 PM
http://i64.tinypic.com/21kxfk6.jpg

fidowag
4th October 2018, 09:04 PM
http://i63.tinypic.com/ebdgll.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் இன்றே கடைசி

fidowag
4th October 2018, 09:06 PM
சென்னை சரவணாவில் இன்றே கடைசி
http://i67.tinypic.com/29xhxc5.jpg

fidowag
4th October 2018, 09:07 PM
http://i68.tinypic.com/1z1r2me.jpg

orodizli
4th October 2018, 09:08 PM
உழைப்பால் உயர்ந்தவர்,,அவருக்காக எழுதப்பட்ட பாடல்கள் கதைகள் எல்லாமே நல்ல கருத்துகளை கொண்டது...அவருக்காக எழுதப்பட்ட பாடல்கள் ,திரைப்பட கதைகள் யாவுமே எழுத்தறிவு பெறாதவர்களை கூட இப்படிதான் வாழ வேண்டும் என்ற உண்மையான வாழ்க்கைக்கு வழிவகுத்தது...சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ..உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே .....கடவுள் இல்லை என்று தோன்றிய தி மு கவில் இருந்து வந்தாலும் எப்போதும் எந்த மதத்தினரையும் புண் படுத்தியதாக தெரியவில்லை.. அரசியலுக்கு வந்தபின் பலதரப்பட்ட சிந்தனைகளை உடைய அரசியல்வாதிகளை சமாளித்து அரசியல் நடத்தினார் அது அவருடைய திறமையாக தான் இருக்க முடியும்....திரைபடங்களில் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தொடங்கி வெற்றி கண்டதும் அவருடைய ஆளுமையின் சிறப்பு தான்....தி மு க கட்சி ஆரம்பித்த அண்ணாதுரையின் மிகுந்த நம்பிக்கையுரியவராக திகழ்ந்தார் என்றால் மிகையாகாது....தமிழ்நாட்டு அரசியலில் ...காமராஜர் அண்ணாதுரை ராஜாஜி வரிசையில் இவரும் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ..அவருடைய மறைவுக்கு பிறக்கு அந்த வரிசையில் யாரும் இல்லாதது துரதிர்ஷ்டமே ...விமரிசனகளுக்கும் ஆளானவர் ...பிற மொழியை தாய்மொழியை கொண்டவர் என்று அவர் தூற்றபட்ட போதும் நல்லவராக மக்களுக்கு அறியப்பட்டதால் தமிழ் மக்களால் போற்றபடுகிறார்...போற்றபடுவார். ..இலங்கை ...(.கண்டி...)தமிழ் மண்ணிலே பிறந்து,இந்திய தமிழ் மண்ணிலே வளர்ந்து வாழ்ந்து சாதனை படைத்து மறைந்தவர்

எம்.ஜி.ஆர் என்ற மாமனிதர் மறையவில்லை. அவரது வசீகரமும், புன்னகை தவழும் முகமும், தமிழ் மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டும் என்றும் மறக்க இயலாது. மிக சிறந்த மனிதாபிமானி. அடுத்தவர் பசி பொறுக்காத மனித தெய்வம். தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் நாட்டுக்காக பாடுபட்டவர். தனது திரைப்படங்கள் மூலம் நல்ல நல்ல கருத்துக்களை மக்களுக்கு கூறியவர். அவரது ஒவ்வொரு செயலும் தமிழ் நாட்டு நலனை சார்ந்தே இருந்தது. அவரை போல் இன்னொரு மாமனிதர் தோன்றுவது மிக கடினம். அண்ணா திமுக இன்றும் ஆட்சியில் இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் மங்கா புகழும் அவர் மீது மக்கள் இன்றும் வைத்திருக்கும் அன்பும்தான் காரணம்.
" வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி " மக்களின் மனதில் நின்றவர் யார் ? மறைந்து 30 வருடம் கழிந்தும் இன்றும் இப்படி ஒரு மனிதரை நெஞ்சில் நிறுத்தி கொண்டாடும் அளவுக்கு நன்மைகள் செய்துள்ளார் என்றல் அது மிக பெரிய விஷயம்.. தமிழர் நலனுக்காக உழைத்து இரவா புகழுடன் இன்றும் நம் மனதில் அரியாசனம் இட்டு அமர்ந்திருக்கும் நம் வள்ளலை பற்றி புகல வார்த்தைகளே இல்லை..நான் இந்த அற்புத மனிதரை கண்டது இல்லை..என் பிறப்பிற்கு முன்பே மறைந்து விட்டார்..அவரை காணாத சமுதாயமே இன்று கொண்டாடும் அளவுக்கு மா மனிதர்..நிச்சயம் இன்னும் என் பேரன்,கொள்ளு பேரன் தலைமுறை கூட இவரை கொண்டாடும்..இவரை கன்னல் காணாதது எங்கள் துர்பாக்கியம் ...வாழ்க மக்கள் திலகம்....என்னுடைய ஆச்சர்யம் என்னவென்றால்.. ஒரு மனிதன் இறந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆனா பிறகும் இவ்ளோ அன்பு வைத்திருகிறார்கள் என்றால் அவர் எப்படி இருந்திருக்க வேண்டும்... அவர் வாழ்ந்த காலத்தில் நாம் குழந்தையாகி இருந்து விட்டோம்...நிச்சயம் we miss you sir ..

தன்னை நோக்கி வந்த சங்கடங்களைக் கூட, சாதனைகளாய் மாற்றிய எம்.ஜி.ஆர்.,யின் வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். உண்மை உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும். "பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா" நமது பொன்மனச் செம்மல் அவர்களுக்கு பொருத்தமான வரிகள். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் விவசாயி .... விவசாயி ... இந்த உண்மையான அருமையான வரிகள் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். ஏற்படுத்த வேண்டிய தருணமும் கூட. நமது எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்பது திண்ணம்.

மக்கள் திலகம் அவர்கள் எப்பொழுது மதுரைக்கு வந்தாலும் பாண்டியன் ஹோடேலில் தங்குவார்கள். அங்கு இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கும். அவர் கையில் இருந்து ஒரு ரூபாய் வாங்கினால் கூட போதும் அதனால் வாழ்வு வளம் பெரும் என்ற நம்பிக்கை. அந்த நமிக்கை வீண் போனதும் இல்லை. தொட்டால் பொன் மலரும் அல்லவா. மக்கள் தோழம இருக்கும் அறைக்கு பல தலைவர்கள் வீட்டில் இருந்து உணவு வரும். காலையில் தயிர் சாப்பிடுவார். அறைக்குள் உணவு பரிமாறும் ஊழியர்களை தன்னோடு அமர்த்தி அவர்களுக்கு உணவு பரிமாறுவார். அவர்களுடன் போட்டோ எடுத்துகொண்டு சரியாக சென்னை சென்றதும் அதை அந்த படங்களை தபாலில் அனுப்பி வைப்பார் அவர் உதவியாளர். மனித நேயம் ...மக்களிடம் அன்பு ..தாழ்மையான குணம் மின்னலென வந்து போகும் கோபம்....கருணை ..சாதாரண ஊழியர்களோடு தோளில் கைபோட்டு பேசும் இயல்பு. மறக்க முடியுமா மக்கள் திலகத்தை. எழுதலாம் பக்கங்கள் போதாது. வாழ்க புரட்சி தலைவரின் புகழ்.
10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். செய்தது ஏராளம்......ஏராளம்.... எண்ணிலடங்காதவை...... மனசாட்சி உள்ள எவரும் ஏற்றுகொள்வார்கள் அவருடைய பொற்கால ஆட்சியை அதனால்தான் தமிழன்னை தொடர்ந்து மும்முறை அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தாள் தமிழக வரலாற்றில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்தது அமரர் எம்.ஜி.ஆர். மட்டுமே மேல பட்டியலிட்ட ஒவ்வொன்றையும் விவரிக்க வேண்டுமெனில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி புத்தகமே போட வேண்டி வரும்..... மிக முக்கியமான ஒன்று எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த கால கட்டம் (1977-1987) இந்திய நாடு மிக மிக ஏழை நாடு வறுமை பிடியில் சிக்கி தவித்த காலம். 1991 க்கு பிறகு தான் தாராளமயமாக்குதல் எனும் "உலகமயமாக்குதல்" (globalization) கொள்கை மூலமா இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டு அந்நிய முதலீடுகள் மூலமாக பல பில்லியன் டாலர் வரவு அரசு கஜானாவுக்கு வந்தது....... ஆனால் அன்று? இன்று ஆயிரம் ருபாய் கிடைக்குது ஆனா 100 பேர் தான் பயன் அடைகிறாங்க ஆனால் அன்று 100 ருபாய் தான் கிடைச்சுது ஆனால் ஆயிரம் பேர் பயன் அடைந்தாங்க...... அடைய வச்சவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் ஐநா சபையிலே அன்று வியந்து பாராட்டினாங்க எப்படி இந்தியா மாதிரி ஒரு ஏழை நாட்டிலே அதுவும் ஒரு மாநிலத்திலே தினசரி 65 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமா சத்துணவு அளிக்க முடிகிறது..... இது எப்படி சாத்தியம்? வியப்புக்குரியவர் எம்.ஜி.ஆர்....
.. (தொடர்ச்சி) 10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். செய்தது ஏராளம்......ஏராளம்.... எண்ணிலடங்காதவை...... 1) முல்லை பெரியாறு நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல் 2) காவேரி நதி நீர் பங்கீடு 3) சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் 4) ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 5) இந்தியாவுக்கே வழிகாட்டியான சத்துணவு 6) மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை 7) மாணவ மாணவியர்களுக்கு இலவச காலனி மிதிவண்டி 8) 108 ஆம்புலன்ஸ் 9) அரிசி விலை பேருந்து கட்டணம் விலை கட்டுப்பாடு 10) கல்வி கொள்கையில் மாற்றங்கள் 11) உலக தமிழ் மாநாடு 12) தமிழ் மொழிக்கு என்று தனி பல்கலை கழகம் 13) உலக தமிழ் சங்கம் 14) கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 15) பெரியார் நூற்றாண்டு விழா 16) பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர் திருத்தம் 17) தொழில் வளர்ச்சி துறையில் புதிய கொள்கைகள் 18) கோயில் பூசாரி உதவி தொகை 19) ஓய்வு பெற்ற உலமாக்கள் (இஸ்லாமியர்) உதவி தொகை 20) சட்டம் ஒழுங்கு நேரிடை பார்வையில் முழுமையான பாதுகாப்பு 21) நிலையான ஆட்சி நிம்மதியான ஆட்சி 22) அண்டை மாநில உறவுகள் 23) மத்திய அரசு உறவு 24) அண்டை நாட்டுடன் உறவு...

"பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவை பருவம் அடைந்தவளாம் கருணை நதியிலே குளித்தவளாம் காவிரிக் கரையில் களித்தவளாம் தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் – தமிழ்த் தாயின் மலரடி வணங்கிடுவோம்"... தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்’ என்று வெறுமனே வாய் அசைக்காமல் தமிழ் மொழி காக்க ஆட்சிக்கு வந்தவுடன் அவர்தான், தஞ்சைத் தரணியிலே "தமிழ்ப் பல்கலைக்கழகம்" அமைத்தார். தமிழ் அறிஞர்கள் 100 ஏக்கர் தேவை என்றனர் ஆனால் எம்.ஜி.ஆர். தந்தது 1000 ஏக்கர் நிலம். "உலக தமிழ் சங்கம்" கண்டார், உலகம் போற்ற மதுரை மாநகரில் ஐந்தாவது "உலகத்தமிழ் மாநாட்டை" மகத்தான முறையில் நடத்திக் காட்டினார். பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர்திருத்தத்தை அரசு பள்ளிகூடங்கள் வழியாக நடைமுறைக்கு கொண்டு வந்தார்..........

Mgr அவர்கள் ஒரு நடிகராக மக்களுக்கு அறிமுகம் ஆனவர்தான்,ஆனால் நடிகராக மக்களால் மட்டும் நினைத்துக்கொள்ளப்பட்டு இருப்பவர் அல்ல,mgr அவர்களை விட மிகப்பெரிய நடிகர்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். அவர்களை எல்லாம் மக்கள் இன்னும் நினைத்துகொண்டு இருக்கவில்லை, அந்த நடிகர்களின் ரசிகர்களே அந்த நடிகர்களை மறந்து விட்டார்கள். ஆனால் mgr அவர்கள் அப்படி மறக்கப்படவில்லை.ஆக,mgr அவர்களை மக்கள் மட்டும் பார்க்கவில்லை.mgr அவர்கள் அரசியல்வாதி என சொல்லப்பட்டார்.அவர் அரசியல்வாதி என்பதற்காக அவரை மக்கள் முதல்வராக ஆக்கவில்லை,ஏனன்றால்,அவர் வாழ்ந்த காலத்தில் அவரைவிட அரசியல் சாணக்கியம் அறிந்த அரசியல்வாதிகள் பலர் இருந்தார்கள்.ஆனால்,மக்கள் mgr அவர்களைத்தான் முதல்வராக்க விரும்பினார்கள்.ஆக,மக்கள் mgr அவர்களை நாட்டை காக்க வந்த அரசியல்வாதியாகவும் பார்த்து முதல்வராக்கவில்லை என்பதும் தெளிவு. இரண்டாவது முறையாக முதல்வர் ஆக மக்களால் ஆக்கப்பட்டதும்,அவர் முதல்முறை மாநிலத்தை மிக மிக சிறப்பாக ஆண்டார் என்பதற்காவும் அல்ல..ஆக, mgr அவர்கள் ஒரு மிகச்சிறந்த நடிகரல்ல,மிகச்சிறந்த அரசியல்வாதியும் அல்ல,ஆனால்,இன்றளவும்,மக்களால்,அரசியல்வாதிகளால ்,அவர ின் விரோதிகளால்,நண்பர்களால், ஏன் அவர் காலத்தில் வாழாத சந்ததியினர் கூட நினைவு கூறும் ஓர் " சக்தி" ஆக mgr அவர்கள் இருகின்றார் என்றால் அதுதான் mgr , அவர்தான் "மக்கள் திலகம்"...MGR.,... Thanks Friends...

fidowag
4th October 2018, 09:11 PM
நாளை முதல் (05/10/18) மதுரை மீனாட்சியில் நடிக மன்னன் /நடிக பேரரசர்
எம்.ஜி.ஆர். இருவேடங்களில் ஜொலித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " வெள்ளி திரைக்கு வருகிறது .
http://i63.tinypic.com/2zptoap.jpg


தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ்.குமார் .

fidowag
4th October 2018, 09:12 PM
http://i67.tinypic.com/21b8x1e.jpg

fidowag
4th October 2018, 09:14 PM
http://i64.tinypic.com/24ce3gz.jpg

fidowag
4th October 2018, 09:15 PM
http://i66.tinypic.com/35ku6nk.jpg

fidowag
4th October 2018, 09:16 PM
http://i68.tinypic.com/15pmo43.jpg

fidowag
4th October 2018, 09:17 PM
http://i66.tinypic.com/205cjn5.jpg

fidowag
4th October 2018, 09:18 PM
http://i67.tinypic.com/sc6p04.jpg

fidowag
4th October 2018, 09:20 PM
http://i63.tinypic.com/16096ch.jpg

fidowag
4th October 2018, 09:22 PM
http://i67.tinypic.com/343hule.jpg

fidowag
4th October 2018, 09:23 PM
http://i67.tinypic.com/6ycfgz.jpg

fidowag
4th October 2018, 09:25 PM
http://i67.tinypic.com/wb29a9.jpg

fidowag
4th October 2018, 09:26 PM
http://i64.tinypic.com/5ko77q.jpg

orodizli
4th October 2018, 09:29 PM
மகிழ்ச்சியான ஒரு தகவலை கேள்வி பட்டோம், அது என்னவென்றால்... விரைவில் மறு வெளியீட்டு விழா காணவிருக்கும் எப்போதும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் "உலகம் சுற்றும் வாலிபன்" டிஜிட்டல் வடிவில் இதுவரை யாரும் பார்க்காத "உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் செய்பவள் நான்" என்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடலானது சேர்க்கப்பட்டு வெளியாகிறது ... Enjoy All Fans...👍 👌...

fidowag
4th October 2018, 09:29 PM
http://i67.tinypic.com/1685wqq.jpg

fidowag
4th October 2018, 09:30 PM
http://i67.tinypic.com/o8gwh1.jpg

fidowag
4th October 2018, 09:32 PM
http://i67.tinypic.com/32zm5ua.jpg

fidowag
4th October 2018, 09:33 PM
http://i68.tinypic.com/2eqgrb4.jpg

fidowag
4th October 2018, 09:35 PM
சூப்பர் ஹீரோ மாத இதழ் -அக்டொபர் 2018
http://i64.tinypic.com/2z8amuv.jpg

fidowag
4th October 2018, 11:08 PM
பாக்யா வார இதழ் -05/10/18
http://i65.tinypic.com/jihkqe.jpg
http://i64.tinypic.com/2drh000.jpg
http://i63.tinypic.com/301j1ty.jpg

http://i66.tinypic.com/21bm1ol.jpg

fidowag
4th October 2018, 11:10 PM
http://i64.tinypic.com/14inzbc.jpg

fidowag
4th October 2018, 11:11 PM
http://i66.tinypic.com/e637za.jpg

fidowag
4th October 2018, 11:12 PM
http://i66.tinypic.com/r9k7dg.jpg

fidowag
4th October 2018, 11:13 PM
http://i64.tinypic.com/2lnj14z.jpg

fidowag
4th October 2018, 11:14 PM
http://i63.tinypic.com/2vmg6t1.jpg

fidowag
4th October 2018, 11:15 PM
http://i68.tinypic.com/5dunm0.jpg

fidowag
4th October 2018, 11:18 PM
http://i64.tinypic.com/160v4ie.jpg

fidowag
4th October 2018, 11:19 PM
http://i64.tinypic.com/2vuj7du.jpg

fidowag
4th October 2018, 11:20 PM
http://i66.tinypic.com/23tqkhh.jpg

orodizli
5th October 2018, 02:37 PM
இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’!

ஒரு பேருந்தின் நடத்துநர் எப்படி இருப்பார்?
அவருக்கு தெரிந்த வார்த்தைகள் என்னவாக இருக்கும்?

கொஞ்சம் சிடு சிடு முகத்துடன், ‘சார்.. டிக்கெட்… டிக்கெட்… சில்லறையா கொடுங்க.. படிக்கட்டுல நிக்காதீங்க… உள்ள வாங்க… காலங்காத்தால 100 ரூபா நோட்டக் கொடுத்து இம்சை பண்ணா எப்படிங்க?’

ஆனால் கனகு சுப்பிரமணியைப் பார்த்தால், உங்கள் நினைப்பு அடியோடு மாறிப் போகும். பாட்ஷா பார்த்த பிறகு ஆட்டோக்காரர்களை பரிவுடன் பார்க்கத் தொடங்கியது போல, கனகுவைப் பார்த்த பிறகு கண்டக்டர்கள் என்றதும் ஒரு மரியாதை வந்துவிடும்.

அப்படி என்னதான் பெரிதாக செய்துவிட்டார் கனகு?

பெரிதாக அல்ல… தன்னால் முடிந்த ஒரு நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.

எல் கனகு சுப்பிரமணியம் ஒரு அரசுப் பணியாளர். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநர் பணி.

கனகுவின் காலை திருக்குறளுடன் விடிகிறது. ஒரு குறளையும், அதற்கான விளக்கத்தையும் நன்கு படித்து வைத்துக் கொள்கிறார். ஓரிரு திருக்குறள் புத்தகங்களையும் உடன் எடுத்துக் கொண்டு மேட்டுப்பாளையும் பேருந்து நிலையத்துக்கு வருகிறார். காலையில் கிளம்பும் முதல் பேருந்தில் தன் பணியை ஆரம்பிக்கிறார். பயணிகளுக்கு சீட்டு கொடுத்துவிட்டு, அமர்கிறார்.

காலை 7.15 மணிக்கு பேருந்து கல்லார் என்ற இடத்தில் சில நிமிடம் நிற்கிறது. உடனே செயலில் இறங்குகிறார் கனகு. டிக்கெட் பையை வைத்துவிட்டு, பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணிகளை நோக்கி,

“அன்பு பயணிகளுக்கு… காலை வணக்கம். உங்களுடைய இரண்டு நிமிடத்தை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டுவிட்டு, ஒரு திருக்குறளையும் அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார் கனகு.

காலை நேர இதமான குளிரில், கனகுவின் திருக்குறள் விளக்கம் பயணிகளை சிலிர்க்க வைக்கிறது. அத்தோடு நில்லாத கனகு, அடுத்து பேருந்தை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், சாலையில் பாதுகாப்புடன் செல்லுங்கள் என பொதுவான விழிப்புணர்வு செய்திகளை சொல்கிறார்.

“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், முடிந்த வரை மரங்கள் வளர்ப்போம், அட நட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இருக்கும் மரங்களை அழிக்காமல் இருப்போம். பல உயிர்களைக் காக்க அது உதவும்,” என்பதுடன் அவரது அன்றாட விழிப்புணர்வு பரப்புரை நிறைவடைகிறது.

அத்தோடு நில்லாமல், அடுத்து அவர் செய்வது பயணிகளை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அந்தப் பேருந்தில் பயணிப்பவர்களில் யாராவது பிறந்த நாள் அல்லது திருமண நாள் கொண்டாடுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளிக்கிறார்.

அப்படி யாருமே கொண்டாடவில்லை என்றால், அந்தப் பேருந்தில் பயணிக்கும் ஒரு ஆசிரியர் அல்லது போலீஸ்காரருக்கு அந்தப் புத்தகத்தைக் கொடுத்து கவுரவிக்கிறார். அட, அலுவலகத்தில் ஓய்வு பெற்ற யாராவது வந்தாலும் இந்தப் பேருந்திலேயே பிரிவுபசார விழாவும் உண்டு!

இவ்வளவையும் மிகச் சில நிமிடங்களில் முடித்துவிட்டு, மீண்டும் பயணிகளுக்கு வாழ்த்துக் கூறுகிறார் கனகு. பேருந்து ஊட்டி நோக்கிச் செல்ல, புது உற்சாகம், நிறைவான மன நிலையுடன் தொடர்கின்றனர் பயணிகள்.

கனகு சுப்பிரமணியத்துக்கு வேண்டியதெல்லாம் இந்த சந்தோஷமும் நிறைவும்தான். தன்னைப் பொறுத்தவரை, பயணிகளும் அவரது குடும்பத்தினரைப் போன்றவர்களே என்கிறார் கனகு. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரையிலான அந்த சிலமணி நேரப் பயணம் பயணிகளுக்கு பயனுள்ளதாக, விழிப்புணர்வு தருவதாக, மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்பதுதான் அவரது இந்த பணியின் நோக்கம்.

எப்போதிலிருந்து இந்த சேவையை அவர் செய்கிறார்?

“ஒரு முறை இரு பயணிகள், பேருந்துக்குள் எழுதப்பட்டிருந்த குறள்களைக் காட்டி, இதுக்கெல்லாம் கண்டக்டருக்கும் டிரைவருக்கும் அர்த்தம் தெரியுமா?” என்று கிண்டலாகக் கேட்டனர். அன்று ஆரம்பித்ததுதான் இந்த திருக்குறள் பணி,” எனும் கனகு கடந்த 10 ஆண்டுகளாக திருக்குறள் புத்தகங்களைப் பரிசளித்து வருகிறார். பல நூறு பேர் இவரிடம் திருக்குறள் பரிசு பெற்றுள்ளனர்!

கனகுவின் இன்னொரு முக்கியப் பணி, தனது ஓய்வு நேரத்தில் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு இலக்கிய வகுப்பு எடுப்பது. “சிறையில் உள்ள கைதிகள் விடுதலையாகி திரும்பும்போது மீண்டும் குற்றச் செயல்களுக்கு அவர்கள் மனம் செல்லக் கூடாது. அதற்கு இந்த வகுப்புகள் உதவக்கூடும். யார் கண்டார்கள், நாளை அவர்களில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் கூட உருவாகக் கூடும்,” என்கிறார்.

இதுதவிர, இந்தக் கைதிகளுக்காகவே ஒரு இசை ஆசிரியரை தனது செந்தமிழ் அறக்கட்டளை மூலம் நியமித்துள்ளார். வாராவாரம் இவர் கைதிகளுக்கு இசை சொல்லித் தருகிறார். கைதிகளிள் திறமையுள்ளவரைப் பாட வைக்கவும் செய்கிறார்கள்.

வருகிற மகளிர் தினத்தன்று, சிறையில் உள்ள பெண் கைதிகள் இடையே ஒரு கருத்தரங்கமும் நடத்த திட்டமிட்டுள்ளார் கனகு.

பெண் கைதிகள் உள்ள பிரிவில் கனகுவை அடிக்கடி பேசச் சொல்லி கேட்பார்களாம். பழைய பாடல்கள், குறிப்பாக எம்ஜிஆர் பாடல்களை அருமையாகப் பாடுகிறார் கனகு. பெண் கைதிகள் மத்தியில் இவர் பாட்டுக்கு ஏக வரவேற்பு. குறிப்பாக ‘தாயில்லாமல் நானில்லை…’ என்ற பாடலைப் பாடும்போதெல்லாம், பாடும் இவரும், கேட்கும் பெண்களும் கண்ணீர் வடிப்பது வழக்கம் என்கிறார்.

தன்னுடைய இந்தப் பணிக்கு, சிறு வயதில் தான் கஷ்டப்பட்ட போது உதவிய ஆசிரியர் அற்புதராஜ்தான் காரணம் என்று நினைவு கூறும் கனகு, வாழ்க்கையில் தனக்கு வழிகாட்டியாகக் கூறுவது புரட்சித் தலைவர் எம்ஜிஆரைத்தான்.

“சின்ன வயதிலிருந்தே அவர் படத்தைத்தான் பார்த்து வளர்ந்தேன். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ஒழுக்கம் தவறாமை, நல்ல பழக்கங்கள், பெரியவர்களை மதித்தல், முடிந்த உதவியைச் செய்தல் என எல்லாவற்றுக்கும் அவர்தான் எனக்கு வழிகாட்டி. எம்ஜிஆர் பாடல்களைப் பாடாமல் நான் என் பேச்சை ஒருபோதும் முடித்ததில்லை,” என்கிறார் உணர்ச்சிப் பொங்க!

கனகு சுப்பிரமணியத்தை பாராட்ட வேண்டும், பேச வேண்டும் என்று உங்கள் மனசு துடிப்பது தெரிகிறது…

இதோ அவரது அலைபேசி எண்: 96009-87811

Courtesy: The Hindu... Thanks Friends...

orodizli
5th October 2018, 02:39 PM
108 ஆம்புலன்ஸ் திட்டத்தை உருவாக்கியதே #MGR தான்..!

'உண்மையில் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது யார்?’ இதற்கு பதில் சொல்கிறார் பத்திரிகையாளர் அன்பு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தான் பெற்ற ஆவணங்களை ஆதாரம் காட்டி இதைச் சொல்கிறார்...!

''இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் கொண்டு வந்ததே எம்.ஜி.ஆர்.தான்!'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தவர், ''ஆமாம். பழைய டப்பாவுக்குப் புது பெயின்ட் அடித்துவிட்டு, 'நான்தான்... நான்தான்...’ என்று ஆளாளுக்கு இங்கே தம்பட்ட அரசியல் நடத்துகிறார்கள்.

30 வருடங்களுக்கு முன்பு 1979 நவம்பர் 5-ம் தேதியே, இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார் அன்றைய முதல்வர். அதன் பின்னணி ஆதாரங்களை முதலில் சொல்கிறேன்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் நடராசன், 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ தொடர்பாக வரைவுத் திட்டத்தை, அப்போதைய தமிழக அரசின் திட்டக் குழுவிடம் ஒப்படைத்தார். உடனே, திட்டக் குழுவும் இதற்கு ஒப்புதல் கொடுத்தது. இதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அரசு ஆணையை வெளியிட்டார், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் முராரி.

டாக்டர் நடராசனின் பரிந்துரைப்படி, 'அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டம்’ என்று இதற்குப் பெயரும் சூட்டப்பட்டது.

இதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒரு ஆம்புலன்ஸ்க்கு 60 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் 50 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன. கூடவே உயிர் காக்கும் கருவிகளும், மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டன.

1980-ல் உள்துறைச் செயலாளராக இருந்த எச்.எம்.சிங், திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீடு சிறப்பு ஆணையையும் வெளியிட்டார். திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்காக, காவல் துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் லலிதா காமேஸ்வரன், சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடராசன், டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றையும் எம்.ஜி.ஆர். அமைத்தார்.

அதன்படி 140 ஆம்புலன்ஸ்கள், 39 அவசர மருத்துவ சேவை மையங்கள், போலீஸ் வயர்லெஸ் கருவிகள் எனத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர விபத்து மையங்கள் தொடங்கப்பட்டன. குறிப்பிட்ட மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளுக்கு, சிறப்பு சிகிச்சை கொடுக்க 24 மணி நேரமும் செயல்படும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், 30 தனியார் மருத்துவமனைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதோடு, புதிதாக 74 ஆம்புலன்ஸ்களும் கொள்முதல் செய்யப்பட்டு எளிதான சேவைக்கு வழி காணப்பட்டது.

இந்த ஆம்புலன்ஸ்களில் பணிபுரிவதற்காக, புதிதாக நர்ஸ் பயிற்சி மையம் ஒன்றும் சென்னையிலேயே துவங்கப்பட்டது. அவசர மற்றும் விபத்து மருத்துவ சேவைத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 10 கோடி ஒதுக்கீடு செய்ததோடு, 7-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு என தனியாக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

எவ்வளவு பெரிய நல்ல திட்டமானாலும் எதிர்க் கட்சி கொண்டுவந்த திட்டம் என்றால், குழி தோண்டிப் புதைப்பதுதானே ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் கழகங்கள் போட்டி போட்டு செய்யும். இங்கேயும் அதுதான் நடந்தது.

1978-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் எம்.ஜி.ஆர். இயற்கை எய்த பின்பு, ஜானகி அம்மையார் முதல் அமைச்சராக இருந்தவரை தொடர்ந்தது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி, முதல் வேலையாக அந்தத் திட்டத்துக்கு மூடு விழா நடத்தினார்.

ஆம்புலன்ஸ்களையும் அந்தந்த மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளிடம் ஒப்படைத்துவிட்டார். ஆக, எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் திட்டம் போட்டு ஒழித்துக் கட்டியது தி.மு.க.!

ஆனால், இப்போது அதே திட்டத்தை '108 ஆம்புலன்ஸ்’ என்று பெயர் மாற்றி வைத்துக்கொண்டு ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாக 'தகவல் உரிமைச் சட்ட’த்தில் கேட்டுப் பெற்றேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனில் ஆரம்பித்து அன்புமணி ராமதாஸ், கருணாநிதி வரையிலும் எல்லோருமே '108 ஆம்புலன்ஸ் திட்டத்தை’ வைத்து மக்களைக் குழப்பி 'ஓட்டு அரசியல்’ செய்கிறார்கள். அதனால்தான், இந்தத் திட்டத்தைப் பற்றிய உண்மையான தகவல்களை வெளியே கொண்டுவர நீண்ட காலம் முயற்சி செய்தேன். இனிமேலும், '108 ஆம்புலன்ஸ்’க்கு சொந்தம் கொண்டாடுவோரின் பித்தலாட்டங்கள் இங்கே எடுபடாது!'' என்கிறார் அன்பு!

எம்.ஜி.ஆர். எழுந்து வந்தா கேட்கப் போகிறார் என்ற தைரியத்தில் இன்னும் என்னென்ன பொய்கள் எல்லாம் உலவுகின்றனவோ!

நன்றி : ஜூனியர் விகடன்-17-04-2011

#இன்றையதலைமுறைக்குஎம்ஜிஆர்... Thanks Friends.. 👌

orodizli
5th October 2018, 02:49 PM
மீண்டும் நடக்காத செய்திகள் போட்டு தங்களது அபிமான நடிகர் பற்றி இன்னோரு திரி நெறியாளர் என சொல்லி கொண்டு தப்பான தகவல் தந்திருந்தும் தமிழ் இந்து நாளிதழ் நிர்வாகம் அதை சரி பார்க்காமலே வெளியிட்டுள்ளனர், அதை அவர்கள் பார்த்து படித்து அற்ப சந்தோஷம் காணவே முடியும்... வேறு எதையும் சாதிக்க சாத்தியமில்லை, இதை உணர்ந்தால் சரி...

orodizli
5th October 2018, 02:56 PM
சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகளில் முதல் முறையாக அரசு விருந்தினராக மக்கள் திலகம் அவர்கள் தான் அந்த அரசுகளால் அழைக்கப்பட்டார், அப்புறம் 1959- 60 ஆண்டுகள் வாக்கில் மதுரை நகராட்சியாக தான் இருந்தது, பின்பு புரட்சி தலைவர் ஆட்சியில் தான் மாநகராட்சியாக உருவாக்க பட்டது... மேலும் சில பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளனர் பாவம்...

orodizli
5th October 2018, 02:59 PM
அன்பு எனதருமை நண்பர்களே. நெல்லை எஸ்.எஸ்.மணியின் வணக்கம். வரலாற்றில் ஒரு புதிய செய்தி.பிற பதிவுகளில் இல்லாத ஒன்று.வரலாறு பொய்செய்திகளை தாங்கி பின்னர் அது வரலாறாக மாறக்கூடாது.அதில் நேரடி தொடர்பாளர் எஸ்.எஸ்.மணி பேசுகிறேன்.பதிவிடுகிறேன். குமரியில் தனித்தீவாக இரு பாறைகள்.ஒன்று விவேகானந்தர் ஒரு இரவில் கரையில் இருந்து நீந்தி ஒரு தனி பாறையில் மீது ஏறி அமர்ந்து தவம் செய்தார்.ஞானம் பெற்றார் என்பது வரலாறு.அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்.எனவே அவரது பக்தர்கள் சார்பாக ஒரு தூயதொண்டர் ஏக்நாத் ரானடே என்பவர் குமாரி வந்து தங்கி பல ஆண்டு காலம் தங்கி பலரிடம் உதவிகேட்டு விவேகானந்தர் நினைவாலயம் 1970ல் நிறுவினார்.அப்பொழுது அவர்தான் பக்கத்து பாறையில் தமிழ்நாடு அரசு தன் நினைவகத்தை நிறுவலாம் என்று கலைஞரிடம் சொன்னதாக வரலாறு பதிவுகள் உள்ளது.அதன் பின்னர் 1975ல் கலைஞர் திருவள்ளுவர் சிலை நிறுவலாம் என்று முடிவெடுத்தார் என்று வரலாறு உள்ளது.ஆனால் அண்ணா அவர்கள் மறைந்தபிறகு தமிழக முதல்வர் பதவி கலைஞருக்கு கொடுத்தது நமது தலைவர் எம்.ஜி.ஆர்.ஏனெனில் அவர் பிரச்சாரத்தினால் மட்டுமே தி.மு.க 2/3 மெஜாரிட்டி பெற்றது.ஆனால் திருவள்ளுவர் சிலை பேச்சோடு முடிந்துவிட்டது.பின்னர் 1976ல் எமெர்ஜேன்சி.1977ல் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கட்டில் முதல்வராக அமர்ந்தார்.தொடர்ந்து கலைஞரை 3 முறை அடுத்த தேர்தல்களில் முடக்கிவைத்தார் தலைவர் எம்.ஜி.ஆர்.இருப்பினும் கலைஞரால் கிடப்பில் போடப்பட்ட திருவள்ளுவர் சிலை தலைவர் எம்.ஜி.ஆர் அதற்க்கான நிதி ஒதுக்கி 15.4.1979ல் குமரியில் அடிக்கல் நாட்டினார்.பாரத பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களை தலைமையேற்க செய்து அந்த நிகழ்வை நடத்தினார்.அதற்காக ஹோட்டல் தமிழ்நாடு முன்பு கடற்கரை நோக்கிய திறந்த வெளியில் மேடை 60×40 அளவு புதிதாக நிரந்தர மேடை கட்டப்பட்டது.அடிக்கல் நாட்டப்பட்டது.பின்னர் அது பித்தளையில் செய்யப்பட்டது.மேடை நிர்வாகம் பொதுப்பணித்துறை,செய்தித்துறை, சுற்றுலாத்துறை.நான் மேடை நிர்வாகம் பார்த்தேன்.என் தலைவனை பேசும்போது நேரடியாக எனது கேமராவில் படம் பிடித்தேன்.அதை அவர் பார்த்து கோணம் கொடுத்தார்.ஏனெனில் தலைவர் எந்த புகைப்படகலைஞரையும் அவர் அனுமதி பெறாமல் படம் எடுக்க அனுமதிக்கமாட்டார். ஆனால் எஸ்.எஸ்.மணி நேராக படம் எடுக்க அனுமதித்தார்.அந்த படம் இத்துடன் பதிவிட்டுள்ளேன்.இது ஒரு அரிய பதிவு.அரிய படம். அப்பொழுது மேடையின் கீழ் எனது நண்பர் பொன்ராஜ் என்பவர் தலைவர் ரசிகர்.அவர் அவரது கேமராவில் படம் எடுத்தார்.தலைவர் அதை கூர்ந்து கவனித்துள்ளார்.பேசி முடித்ததும் அவரை மேடைக்கு கூப்பிட்டு விசாரித்தார்.நான் அவர் உங்கள் ரசிகர் என்றேன்.உடன் தலைவர் கேட்டார் இந்த கேமரா எங்கு வாங்கினீர்கள் வித்தியாசமான தொழில்நுட்பம் கொண்டது என்றார்.நான் சொன்னேன் அண்ணே அவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார் அங்கு வாங்கியது.ஜெர்மன் மேக்.ஏனெனில் அந்த சின்ன கேமராவில் fellowtype துணி சுருள் முன்பு இருக்கும். ஆக என் தலைவன் 15.4.1979ல் அடிக்கல் நாட்டியதோடு அதன் வேலைகளை அவர் மறையும் 24.12.1987 வரை திருவள்ளுவர் சிலை கற்களால் மட்டுமே வைத்து மா மன்னன் ராஜராஜசோழன் செய்த கலைப்பணியை செய்தார்.அவர் மறைந்தவுடன் 1988,89 களில் ஜேஜே அம்மையார் குளறுபடி அரசியல் ஆனது.கலைஞர்,ஜேஜே என்று மாறி மாறி அரசியல் தலைமை.கலைஞர் 1.1.2000ல் திருவள்ளுவர் சிலை திறந்தார்.தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை கலைஞர் மறந்தார்.பித்தளை கல்வெட்டு குப்பையில் வீசப்பட்டது.விழாவில் கலந்துகொண்ட சிவாஜி ,அந்த சிலைக்காக 10 ஆண்டு பணிகளை செய்த தன்னுடைய அண்ணன் எம்.ஜி.ஆர் பெயரை மறந்தார்.1.1.2000 திறப்பு விழாவிற்கும்,15.4.1979 அடிக்கல் விழாவிற்கும் நெல்லை எஸ்.எஸ்.மணி அதிகாரியாக பணி செய்தவன்.பின்னர் சமூக ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்தனர்.அதன் காரணமாக பெயருக்கு எம்.ஜி.ஆர் பெயரையும்.,பாரத பிரதமர் மொரார்ஜி பெயரையும் மகா கேவலமாக சைசில் போட்டு,அதிலும் கலைஞர் தீர்மானம் போட்டதை பெரியதாக தகவல் சொல்லி கல்வெட்டு வைத்து ள்ளனர்.அந்த ஒரே கல்வெட்டில் மட்டும் கலைஞர் பெயர் நான்கு முறை இடத்தில் வருகிறது.அந்த கல்வெட்டு சுற்றுலாப்பயணிகள் கழிவறை செல்லும் வழியில் வழியில் பதிக்கப்பட்டுள்ளது.அந்த கல்வெட்டு இத்துடன் பதிவிட்டுள்ளேன்.ஆக சிலை அமைக்க நிதி ஒதுக்கி 1979ல் அடிக்கல் நாட்டி 1987 வரை பணிகள் செய்தவர் நம் தலைவர் எம்.ஜி.ஆர்.பின்னர் ஆட்சிகள் வந்த வரலாறு அறிவோம்.எம்.ஜி.யாரை பெரியப்பா என்று கூப்பிடும் சிவாஜி வாரிசுகளே கலைஞர் பெயரை போடுங்கள் என்று அரசு விழாவில் செல்கிறீர்களே. உங்கள் சிவாஜி அய்யா அதே அரசு விழாவில் 2000ல் அண்ணன் எம்.ஜி.ஆர் .இந்த சிலைக்காக நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி 10 ஆண்டுகள் பணி செய்ததை சொல்லவில்லையே. தலைவரின் அடிக்கல் கல்வெட்டை இன்று வரை வைக்கவில்லையே. இது ஒரு உண்மை வரலாறு. நெல்லை எஸ்.எஸ்.மணி... Thanks Friends...👍

orodizli
5th October 2018, 09:48 PM
பாசமிகு மூத்த சகோதரர் திரு லோகநாதன் அவர்கள் புரட்சி தலைவர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் நாம் நேராக கலந்து கொண்டு பார்த்தால் வரும் உணர்வை இடைவிடாத தன் பதிவுகளால் நிரப்பி நம் மக்கள் திலகம் புகழ் காக்க செயல் புரிந்தமைக்கு நிறைவான நன்றி...👌

orodizli
6th October 2018, 02:42 PM
வசூல் சக்ரவர்த்தி புரட்சி நடிகர் என்றும் வாழும் "எங்க வீட்டு பிள்ளை" மதுரை - ஸ்ரீ மீனாட்சி A/C dts தினசரி 4 காட்சிகள், மற்றும் சென்னை - சரவணா dts தினசரி 4 காட்சிகள் "காவல்காரன்" வெற்றி நடை போடுகிறார்கள்...👌

fidowag
6th October 2018, 10:01 PM
http://i68.tinypic.com/2q1w0wm.jpg
வெள்ளி முதல் (05/10/18) சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம். ஜி.ஆர். நடித்த "காவல்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது

fidowag
6th October 2018, 10:03 PM
http://i64.tinypic.com/15e7ars.jpg

fidowag
6th October 2018, 10:08 PM
வெள்ளி முதல் (05/10/18) மதுரை மீனாட்சியில் கலைவேந்தன் /கலைச்சுடர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2gwawiu.jpg

fidowag
6th October 2018, 10:10 PM
http://i68.tinypic.com/2w7jo6q.jpg

fidowag
6th October 2018, 10:11 PM
http://i68.tinypic.com/2wlr7ky.jpg

fidowag
6th October 2018, 10:12 PM
http://i64.tinypic.com/2uigaps.jpg

fidowag
6th October 2018, 10:13 PM
http://i66.tinypic.com/rj4fip.jpg

fidowag
6th October 2018, 10:17 PM
மாலை மலர் -06/10/18
http://i63.tinypic.com/14m883l.jpg

fidowag
6th October 2018, 10:18 PM
மக்கள் குரல் -06/10/18
http://i68.tinypic.com/2jdrn69.jpg

fidowag
6th October 2018, 10:20 PM
தினச்சுடர் ,பெங்களூரு
http://i68.tinypic.com/2hhpx7d.jpg

orodizli
7th October 2018, 10:56 PM
மக்கள் திலகம் அவர்களின் வித்தியாசமான ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்தில் சூப்பர் பாடல்.

பொதுவாக ஆண் நடிகர்கள் பாடும் போது பின்னணி பாடுபவர்கள் ஆண் பாடகர்களாக இருக்கும். பெண் நடிகைகள் பாடும் போது பின்னணி பாடுவது பெண் பாடகிகளாகத்தான் இருக்கும். ஆனால் பெண்ணுக்கு ஆண் பாடகரும், ஆணுக்கு பெண் பாடகரும் பின்னணி பாடிய சில அரிய நிகழ்ச்சிகள் நடந்ததுண்டு.

படம் பார்க்கும் போது அந்த சுவாரஸ்யத்தில் நமக்குத் தெரியாது. யாராவது சொல்லும் போதோ, அல்லது பத்திரிகையில் படிக்கும் போதோ தான் நமக்குத் தெரியும். இது போல் பெண் வேடமிட்ட நடிகர் சோவிற்கு எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பாடல் பாடி உள்ளார்.
படம் நான் யார் தெரியுமா.

ரம்பையின் காதல் என்ற படத்தில் ஒரு ஆண் நடிகருக்கு SC - கிருஷ்ணன் உடன் இணைந்து ஆணுக்காக ஜிக்கி பாடி உள்ளார்.

இதே பாணியில் 1968 ல் வெளிவந்த தேவர் பிலிம்ஸ் காதல் வாகனம் படத்தில் வில்லன் அசோகனை ஏமாற்ற ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்தில் புரட்சித் தலைவர் அவர்களின் அற்புத நடிப்பில், எம் ஜி ஆர் அவரகளுக்காக முழுப்பாடலையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடி உள்ளார்.

கே.வி.மகாதேவன் இசையில் ஒரு வித்தியாசமான பாடல்.

இன்னா மேன் பொண்ணு நான்
ச்சும்மா ச்சும்மா பார்க்காதே... Thanks Friends...

fidowag
7th October 2018, 11:38 PM
தினத்தந்தி -07/10/18
http://i65.tinypic.com/qn8djk.jpg

fidowag
7th October 2018, 11:41 PM
தினமணி -07/10/18
http://i66.tinypic.com/2d2ipop.jpg
http://i66.tinypic.com/29eqctv.jpg
http://i63.tinypic.com/20z635c.jpg
http://i67.tinypic.com/nqzn7o.jpg

fidowag
7th October 2018, 11:44 PM
பாக்யா வார இதழ் -12/10/18
http://i66.tinypic.com/nd99ts.jpg
http://i65.tinypic.com/2ekktww.jpg
http://i65.tinypic.com/ac9q0.jpg

fidowag
7th October 2018, 11:44 PM
http://i67.tinypic.com/243nllc.jpg

fidowag
8th October 2018, 03:51 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு "
பொன்விழா நிகழ்ச்சி அரங்கேற்றம் .
------------------------------------------------------------------------------------------------------------------------


கடந்த ஞாயிறு (30/9/18) அன்று சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் அரங்கத்தில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " திரைப்பட பொன்விழா நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது .

அரங்கத்தில் காலை 11 மணியளவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . வெளியூர் பக்தர்கள் உள்பட சுமார்
50 நபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .அதன்பின் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரை மற்றும் அரசியல் பணிகள் குறித்து பக்தர்கள் கருத்தரங்கத்தில்
பங்கேற்றனர் . பெங்களூரில் இருந்து, திரு.எம்.ஜி.ஆர். மணி, திரு.சடகோபன், திரு.தனபால், திரு.எம்.ஜி.ஆர். ரவி, திரு.சம்பங்கி, திரு.சந்திரசேகரன், சென்னை,
திரு.அஷ்ரப் , திருவாரூர், திரு.புருஷோத்தமன், கோவை மற்றும் சிலர் கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்த்தனர் .

கருத்தரங்கத்தின் முடிவில் திரு.மேகலா சித்ர வேல், (எழுத்தாளர் ), கவிஞர் திரு. முத்துலிங்கம், திரு.எம்.ஏ. முத்து , (உடைஅலங்கார நிபுணர் ) ஆகியோர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழாரம் சூட்டும் வகையில் பேசினர்

அனைவரையும் வரவேற்று திரு. துரை கருணா (பத்திரிகையாளர் ) உரை நிகழ்த்தினார் .இறுதியில் "ஒளி விளக்கு" [பொன்விழா மலர் , உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களால் வெளியிடப்பட்டு, திரு. முத்துலிங்கம்
மலரை பெற்றுக்கொண்டார் . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்ளூர், மற்றும் வெளியூர் பக்தர்கள் சுமார் 200 நபர்களுக்கு அருகில் உள்ள பாலாஜி பவன் ஓட்டலில் மதிய உணவு ஏற்பாடு உரிமைக்குரல் மாத இதழ் சார்பில் செய்யப்பட்டிருந்தது .


பிற்பகல் 3 மணியளவில் ஒளிவிளக்கு, மற்றும் 1968ல் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் தொகுப்பு காண்பிக்கப்பட்டது .

மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரையில் இடைவிடாது ஸ்ரீதர் நவராக்ஸ் குழுவின் இன்னிசையில் புரட்சி தலைவரின் புரட்சி கீதங்கள் இசைக்கப்பட்டன .
இரவு 7.30 மணியளவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி பற்றிய சிறப்புகள் பேசும்போது , தமிழக அரசு சார்பில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்நூற்றாண்டு விழா நடத்தி முடித்து, ஒளிவிளக்கு பொன்விழா காணும் நேரத்தில் சென்னையில் நிறைவு விழா நடத்தி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்த்ததற்கு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி மற்றும் சக அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் .
சமீபத்தில் இலங்கையில் புரட்சி தலைவர் பிறந்த இடத்தில நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதை பற்றி பெருமையாக பேசினார் .

நிகழ்ச்சியின் முடிவில் முக்கிய நபர்களுக்கும், வெளியூர், மற்றும் உள்ளூர் அமைப்புகள் சார்ந்தவர்களுக்கும், நினைவு பரிசு, வழங்கி கௌரவித்தார் .
முன்னதாக பெங்களூரு பக்தர்கள் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கு மலர்மாலை, பெங்களூரு குல்லா,அணிவித்து மரியாதை செய்தனர் .
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கும், பல்வேறு அமைப்புகள் சார்ந்தவர்கள் ,மற்றும் வெளியூர் பக்தர்கள் ஒளிவிளக்கு பொன்விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்கு பொன்னாடை அணிவித்து
மகிழ்வித்தனர் .

fidowag
8th October 2018, 03:53 PM
ஒளிவிளக்கு பொன்விழா நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு
http://i68.tinypic.com/15d5gt1.jpg

fidowag
8th October 2018, 03:55 PM
http://i66.tinypic.com/28aj1fs.jpg

fidowag
8th October 2018, 04:00 PM
http://i64.tinypic.com/2ird6b.jpg

fidowag
8th October 2018, 04:04 PM
http://i68.tinypic.com/90p0f6.jpg

fidowag
8th October 2018, 04:06 PM
http://i63.tinypic.com/s6sjtf.jpg

fidowag
8th October 2018, 04:08 PM
http://i64.tinypic.com/2aiywx.jpg

fidowag
8th October 2018, 04:11 PM
http://i63.tinypic.com/ipmr1i.jpg

fidowag
8th October 2018, 04:13 PM
http://i63.tinypic.com/30l2vqe.jpg

fidowag
8th October 2018, 04:14 PM
http://i68.tinypic.com/2my255g.jpg

fidowag
8th October 2018, 04:17 PM
http://i63.tinypic.com/2n867ly.jpg

fidowag
8th October 2018, 04:52 PM
http://i68.tinypic.com/hurl6q.jpg

fidowag
8th October 2018, 04:53 PM
http://i63.tinypic.com/1215rwn.jpg

fidowag
8th October 2018, 04:55 PM
http://i66.tinypic.com/eq6ope.jpg

fidowag
8th October 2018, 04:56 PM
http://i68.tinypic.com/vmpszm.jpg

fidowag
8th October 2018, 04:58 PM
http://i64.tinypic.com/et8vp0.jpg

fidowag
8th October 2018, 05:00 PM
http://i66.tinypic.com/6xyzic.jpg

fidowag
8th October 2018, 05:01 PM
http://i63.tinypic.com/2czbpdv.jpg

fidowag
8th October 2018, 05:02 PM
http://i65.tinypic.com/fu9svm.jpg

fidowag
8th October 2018, 05:03 PM
http://i65.tinypic.com/2r7xd8z.jpg

fidowag
8th October 2018, 05:04 PM
http://i63.tinypic.com/e7jeon.jpg

fidowag
8th October 2018, 05:05 PM
http://i67.tinypic.com/2vsk9k7.jpg

fidowag
8th October 2018, 05:07 PM
http://i68.tinypic.com/9s9uti.jpg

fidowag
8th October 2018, 05:08 PM
http://i63.tinypic.com/snnplw.jpg

fidowag
8th October 2018, 05:11 PM
http://i67.tinypic.com/29z3hwj.jpg

திரு.முத்துலிங்கம் புரட்சி தலைவர் படத்திற்கு மலரஞ்சலி

fidowag
8th October 2018, 05:13 PM
திரு.பி.எஸ். ராஜு, புரட்சி தலைவர் படத்திற்கு மலரஞ்சலி
http://i64.tinypic.com/10r4prd.jpg

fidowag
8th October 2018, 05:14 PM
http://i68.tinypic.com/wiorcw.jpg

fidowag
8th October 2018, 05:15 PM
http://i66.tinypic.com/167w9bc.jpg

fidowag
8th October 2018, 05:17 PM
http://i65.tinypic.com/2jg6peh.jpg

fidowag
8th October 2018, 05:19 PM
திரு.முத்துலிங்கம் குத்துவிளக்கேற்றும் காட்சி
http://i68.tinypic.com/xgk7xz.jpg

fidowag
8th October 2018, 05:21 PM
திரு.எம்.ஏ. முத்து (உடைஅலங்கார நிபுணர் ) குத்துவிளக்கேற்றும் காட்சி
http://i67.tinypic.com/s5v9ep.jpg

fidowag
8th October 2018, 05:23 PM
திரு.துரை கருணா (பத்திரிகையாளர் ) புரட்சி தலைவருக்கு மலரஞ்சலி
http://i64.tinypic.com/20awa6g.jpg

fidowag
8th October 2018, 05:26 PM
திரு.துரை கருணா (பத்திரிகையாளர் ) வரவேற்புரை
http://i63.tinypic.com/30lnn29.jpg

fidowag
8th October 2018, 05:28 PM
மேடையில் திருமதி மேகலா சித்ரவேல் , திரு.முத்துலிங்கம், திரு. முத்து
http://i66.tinypic.com/9ab9rt.jpg

fidowag
8th October 2018, 05:30 PM
திரு.லோகநாதன் மக்கள் தலைவருக்கு மலரஞ்சலி
http://i66.tinypic.com/2usycus.jpg

fidowag
8th October 2018, 05:31 PM
http://i66.tinypic.com/2e4d6vk.jpg

fidowag
8th October 2018, 05:33 PM
திரு.தாமோதரன் திரு.முத்துலிங்கத்திற்கு பொன்னாடை அணிவித்தல்
http://i68.tinypic.com/wtet94.jpg

fidowag
8th October 2018, 05:34 PM
திரு.எம்.ஏ. முத்துவிற்கு எம்.ஜி.ஆர். பக்தர் பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/15gt8bc.jpg

fidowag
8th October 2018, 05:37 PM
http://i64.tinypic.com/do0xkx.jpg
மேடையில் திருவாளர்கள் : அஷ்ரப், துரை கருணா, சம்பங்கி, தனபால், சடகோபன் ஆகியோர்

fidowag
8th October 2018, 05:38 PM
திரு.முத்துலிங்கம் உரை நிகழ்த்தும்போது
http://i66.tinypic.com/nl7u4l.jpg

fidowag
8th October 2018, 05:41 PM
http://i63.tinypic.com/14jvyjc.jpg

fidowag
8th October 2018, 05:42 PM
திரு.மேகலா சித்ரவேல் உரை நிகழ்த்தும்போது
http://i68.tinypic.com/29e0wuq.jpg

fidowag
8th October 2018, 05:43 PM
http://i68.tinypic.com/3325y0l.jpg

fidowag
8th October 2018, 05:45 PM
திரு.எம்.ஜி.ஆர். மணி, பெங்களூரு பேசும்போது
http://i63.tinypic.com/mixwi.jpg

fidowag
8th October 2018, 05:47 PM
திரு.எம்.ஜி.ஆர். ரவி , பெங்களூரு பேசும்போது
http://i63.tinypic.com/fyj2ih.jpg

fidowag
8th October 2018, 05:49 PM
திரு.புருஷோத்தமன், கோவை, பேசும்போது
http://i67.tinypic.com/2a97b0l.jpg

fidowag
8th October 2018, 05:51 PM
திரு.பி.எஸ். ராஜு உரை நிகழ்த்தும்போது
http://i63.tinypic.com/15ydr86.jpg

fidowag
8th October 2018, 05:52 PM
http://i64.tinypic.com/vyo46s.jpg

fidowag
8th October 2018, 09:34 PM
திரு.கவிக்குமரன் பேசும்போது

http://i65.tinypic.com/2r4tyt1.jpg

fidowag
8th October 2018, 09:36 PM
திரு.சம்பங்கி, பெங்களூரு, பேசும்போது
http://i67.tinypic.com/245j2ms.jpg

fidowag
8th October 2018, 09:40 PM
திரு.அஷ்ரப் , திருவாரூர் பேசும்போது

\http://i64.tinypic.com/23uyz6.jpg

fidowag
8th October 2018, 09:54 PM
திரு.தனபால்,பெங்களூரு பேசும்போது
http://i65.tinypic.com/351fj8l.jpg

fidowag
8th October 2018, 09:58 PM
திரு.சடகோபன்,பெங்களூரு பேசும்போது
http://i65.tinypic.com/v8ixvo.jpg

fidowag
8th October 2018, 10:02 PM
திரு.சந்திரசேகரன் பேசும்போது

http://i63.tinypic.com/2cz57ns.jpg

fidowag
8th October 2018, 10:05 PM
திரு.எம்.ஜி.ஆர். மணி ,பெங்களூரு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i67.tinypic.com/1zwxl4.jpg

fidowag
8th October 2018, 10:07 PM
திரு.எம்.ஜி.ஆர்.ரவி ,பெங்களூரு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i65.tinypic.com/264hs91.jpg

fidowag
8th October 2018, 10:11 PM
http://i65.tinypic.com/xp1phh.jpg
திரு.துரை கருணா அவர்களுக்கு திரு.ராஜேந்திரன் பொன்னாடை அணிவித்தல்

fidowag
8th October 2018, 10:13 PM
திருவாளர்கள் : தாமஸ், இளங்கோ, பி.ஜி.சேகர், கிருஷ்ணசாமி
http://i65.tinypic.com/t0ntbt.jpg

fidowag
8th October 2018, 10:15 PM
http://i64.tinypic.com/sgqzvt.jpg

fidowag
8th October 2018, 10:20 PM
http://i68.tinypic.com/ftnec0.jpg

fidowag
8th October 2018, 10:43 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பேனருக்கு பாலபிஷேகம் ,பூஜைகள்,ஆரத்தி, மற்றும் ஆராதனைகள் விமர்சையாக நடைபெற்ற காட்சி .அப்போது விண்ணதிர புரட்சி தலைவருக்கு புகழ் முழக்கங்கள் ஒலித்தன ,
http://i64.tinypic.com/21e7qeu.jpg

fidowag
8th October 2018, 10:45 PM
http://i65.tinypic.com/14uykbm.jpg

fidowag
8th October 2018, 10:58 PM
http://i67.tinypic.com/33kyzgj.jpg

fidowag
8th October 2018, 11:00 PM
http://i67.tinypic.com/b3l9pf.jpg

fidowag
8th October 2018, 11:02 PM
அரங்கத்தில் பார்வையாளர்கள் கூட்டம்
http://i64.tinypic.com/35idonp.jpg

fidowag
8th October 2018, 11:03 PM
http://i64.tinypic.com/2u3zexi.jpg

fidowag
8th October 2018, 11:05 PM
http://i67.tinypic.com/jz8zz9.jpg

fidowag
8th October 2018, 11:06 PM
http://i67.tinypic.com/97qi51.jpg

fidowag
8th October 2018, 11:07 PM
http://i64.tinypic.com/j94htg.jpg

fidowag
8th October 2018, 11:10 PM
http://i63.tinypic.com/30ibypf.jpg

fidowag
8th October 2018, 11:12 PM
\ஸ்ரீதரின் நவராக்ஸ் இன்னிசை குழுவினர் நிகழ்ச்சியின்போது
http://i64.tinypic.com/4uytcw.jpg

fidowag
8th October 2018, 11:14 PM
http://i68.tinypic.com/2i0yzgn.jpg

fidowag
8th October 2018, 11:17 PM
முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி வருகை .
http://i66.tinypic.com/9q8eau.jpg

fidowag
8th October 2018, 11:19 PM
\திரு.சைதை துரைசாமியுடன், திரு.தாமஸ், திரு.இளங்கோ, திரு.பாண்டியராஜ்
மற்றும் பலர்
http://i68.tinypic.com/20zr1wg.jpg

fidowag
8th October 2018, 11:21 PM
\திரு.சைதை துரைசாமியுடன், திரு.மணியன் திரு.பாண்டியராஜ் திரு.எம்.ஜி.ஆர். மணி மற்றும் பலர்
http://i63.tinypic.com/1zwguc3.jpg

fidowag
8th October 2018, 11:23 PM
திரு.சைதை துரைசாமியுடன், திரு.பி.ஜி.சேகர்
http://i63.tinypic.com/15rfxjp.jpg

fidowag
8th October 2018, 11:25 PM
\திரு.சைதை துரைசாமியுடன், திரு.கணேசன், திரு.பாண்டியராஜ், திரு.எம்.ஜி.ஆர். மணி, திரு.துரை கருணா மற்றும் பலர்
http://i65.tinypic.com/ng851t.jpg

fidowag
8th October 2018, 11:27 PM
திரு.சைதை துரைசாமி மெழுகு தீப ஒளி ஏற்றியபோது
http://i67.tinypic.com/16bipmo.jpg

orodizli
9th October 2018, 02:45 PM
திவாலான (கருணாநிதி __மாறன்) குடும்பத்தை வாழவைத்த எங்கள் தங்கம்
9.10.1970 அன்று வெளியான மக்கள் திலகத்தின் எங்கள் தங்கம் - மிகப்பெரிய வெற்றி படம் .

மக்கள் திலகம் வித்தியாசமான வேடத்தில் நடித்த படம் .

மக்கள் திலகம் அவர்களின் பாடல் காட்சிகளில் நடிப்பு அருமை

1. ஒரு நாள் கூத்துக்கு மீசை யை .........

2. விண்வெளி பயணம் பற்றிய பாடல் ....


இனிமையான பாடல்கள் .

தங்க பதக்கத்தில் மேலே ......

நான் அளவோடு ரசிப்பவன் ....

டோன்ட் டச் மீ மேடம் எக்ஸ் .....

நான் செத்து பிழைச்சவண்டா ....

மக்கள் திலகம் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பில் வெளிநாட்டில் இருந்தபோது வந்த படம் .

மேகலா நிறுவனத்தை வாழவைத்த படம் . இன்றும் அமுதசுரபியாக திகழும் எங்கள் தங்கம் ...... Thanks Friends...

fidowag
9th October 2018, 03:08 PM
திரு .சைதை துரைசாமி , திரு.துரை கருணா, திருமதி ராஜேஸ்வரி, திரு.சிரஞ்சீவி அனீஸ் மற்றும் பலர்
http://i63.tinypic.com/epfvys.jpg

fidowag
9th October 2018, 03:20 PM
திரு.சைதை துரைசாமி, திரு.சிரஞ்சீவி அனீஸ்
http://i63.tinypic.com/2w2lf1z.jpg

fidowag
9th October 2018, 03:24 PM
திரு.சைதை துரைசாமி, அவர்களுக்கு திரு.சடகோபன்,திரு.பழனி, பெங்களூரு
ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தல். பின்னால் இருப்பவர் திரு.மோகன்குமார், பெங்களூரு .
http://i67.tinypic.com/2meyidg.jpg

fidowag
9th October 2018, 03:31 PM
பெங்களூரை சார்ந்த திருவாளர்கள் பழனி, மோகன்குமார், தனபால்,ஆரணி ரவி மற்றும் பலர் இணைந்து திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு தொப்பி பொன்னாடை அணிவித்து புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி .
http://i63.tinypic.com/dxzb4g.jpg

fidowag
9th October 2018, 03:33 PM
திரு.சைதை துரைசாமி சிறப்புரை ஆற்றும்போது
http://i65.tinypic.com/207s6md.jpg

fidowag
9th October 2018, 03:35 PM
http://i67.tinypic.com/24q3eh2.jpg

fidowag
9th October 2018, 03:38 PM
திரு.சைதை துரைசாமி சிறப்புரை ஆற்றும்போது
மேடையில் திருமதி ராஜேஸ்வரி, மதுரை, திரு.துரை கருணா, திரு.பி.எஸ். ராஜு
http://i65.tinypic.com/27zgil1.jpg

fidowag
9th October 2018, 03:43 PM
விழாவில் டாக்டர் ராஜேஸ்வரி, மதுரை அவர்கள் தொகுத்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி வெளியிட்ட சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்சா பாப்பா என்கிற
நூலை திரு.சைதை துரைசாமி அவர்கள் முன்னிலையில் திரு.துரை கருணா , திரு. பி.எஸ். ராஜு ஆகியோர் பெற்று கொள்ளும் காட்சி .
http://i68.tinypic.com/2mecqag.jpg

fidowag
9th October 2018, 03:46 PM
திரு.எம்.ஜி.ஆர். மணி, சாம்ராஜ்நகர், பெங்களூரு அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி நினைவு பரிசு வழங்குதல். அருகில் திரு.துரை கருணா, திரு.பி.எஸ். ராஜு
http://i64.tinypic.com/fp1rag.jpg

fidowag
9th October 2018, 03:48 PM
திரு.ஆறுமுகம், நெல்லை அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/1127kab.jpg

fidowag
9th October 2018, 03:49 PM
திரு.அஷ்ரப்,திருவாரூர் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/jze878.jpg

fidowag
9th October 2018, 03:51 PM
திரு.பழனி,பெங்களூரு அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/1z3cp6o.jpg

fidowag
9th October 2018, 03:53 PM
திரு.பாண்டியராஜ் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல் .அருகில் திரு.முருகன், திரு.கணேசன், திரு.துரை கருணா
http://i64.tinypic.com/2ld868k.jpg

fidowag
9th October 2018, 03:55 PM
திரு.சைதை மூர்த்தி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i64.tinypic.com/qpqj6e.jpg

fidowag
9th October 2018, 03:57 PM
திரு.பொன்னுசாமி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2mmiemt.jpg

fidowag
9th October 2018, 04:01 PM
திரு.ரவி, ஆரணி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i65.tinypic.com/m8jih0.jpg

fidowag
9th October 2018, 04:03 PM
திரு.நந்தகுமார் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i67.tinypic.com/2jd5oi8.jpg

fidowag
9th October 2018, 04:05 PM
திரு.சடகோபன், பெங்களூரு அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i65.tinypic.com/71p579.jpg

fidowag
9th October 2018, 04:08 PM
திரு.டைலர் தேவா அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i64.tinypic.com/in71io.jpg

fidowag
9th October 2018, 04:10 PM
திரு.இளங்கோ அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i67.tinypic.com/qzkz1c.jpg

fidowag
9th October 2018, 04:12 PM
திரு.பி.ஜி.சேகர் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i65.tinypic.com/25rf28k.jpg

fidowag
9th October 2018, 04:13 PM
திருகுப்பன் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i64.tinypic.com/6ekcwy.jpg

fidowag
9th October 2018, 04:17 PM
திரு ,லோகநாதன் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i66.tinypic.com/35hh4c8.jpg

fidowag
9th October 2018, 04:26 PM
திரு ,கிருஷ்ணசாமி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i64.tinypic.com/33utua0.jpg

fidowag
9th October 2018, 04:28 PM
திரு ,முருகன் அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i68.tinypic.com/28s6d06.jpg

fidowag
9th October 2018, 04:30 PM
திரு ,மணி அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i68.tinypic.com/jkhir5.jpg

fidowag
9th October 2018, 04:32 PM
டாக்டர் ராஜேஸ்வரி ,மதுரை அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி, நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2mepml0.jpg

fidowag
9th October 2018, 04:34 PM
திரு.அஷ்ரப் அவர்களுக்கு திரு.துரை கருணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல்
http://i64.tinypic.com/i2rdki.jpg

fidowag
9th October 2018, 04:37 PM
திருஎம்.ஜி.ஆர். மணி ,பெங்களூரு அவர்களுக்கு திரு.துரை கருணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல் .அருகில் திரு.பி.எஸ். ராஜு ,திரு.நந்தகுமார்

http://i65.tinypic.com/whze5u.jpg

fidowag
9th October 2018, 04:39 PM
விழாவில் கலந்து கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அபிமானிகளுடன் திரு.பி.எஸ்.ராஜு .
http://i68.tinypic.com/10rjn0k.jpg

fidowag
9th October 2018, 04:40 PM
விழாவில் கலந்து கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அபிமானிகளுடன் திரு.பி.எஸ்.ராஜு ., திரு.துரை கருணா
http://i66.tinypic.com/2l9se2a.jpg

fidowag
9th October 2018, 04:43 PM
திரு.மாரிமுத்து அவர்களுக்கு திரு.பி.எஸ். ராஜு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய டாலர் வழங்குதல். அருகில் திருவாளர்கள் முருகன்,
பாண்டிராஜ் ,,மணி, லோகநாதன், கணேசன் மற்றும் பலர்
http://i64.tinypic.com/dhbot4.jpg

fidowag
9th October 2018, 04:46 PM
ஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களுக்கு, ஆயிரத்தில் ஒருவன், இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்த திருவாளர்கள்,முருகன், லோகநாதன், பாண்டியராஜ் ,மணி, கணேசன்
ஆகியோர்.
http://i63.tinypic.com/2uskh85.jpg

fidowag
9th October 2018, 04:48 PM
ஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
http://i63.tinypic.com/23i7y37.jpg

fidowag
9th October 2018, 04:49 PM
http://i65.tinypic.com/2q1bgic.jpg

fidowag
9th October 2018, 04:54 PM
ஒளி விளக்கு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி , விழா மலருடன் காட்சி.
http://i65.tinypic.com/wqv57s.jpg

fidowag
9th October 2018, 05:04 PM
மக்கள் குரல் -08/10/18
http://i68.tinypic.com/6ep11y.jpg
http://i68.tinypic.com/2d6uuqp.jpg
http://i64.tinypic.com/15cbrpz.jpg

orodizli
10th October 2018, 02:29 PM
இன்று தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தினம் ( 10.10.2018).இதே நாளில் (10.10.1972)46 ஆண்டுகளுக்கு முன்னால் தி.மு.கழகத்தில் இருந்து புரட்சித்தலைவரை வெளியேற்றிய நாள் . செய்தி காட்டுதீயை போல் பரவியது. எங்கும் பதட்டநிலை உருவாகியது. தலைவர் புகைப்படம் இருந்தால் தான் வாகனங்கள் நகரும் நிலை ஏற்ப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவர்கள் போராட்டம் .மன்றங்கள் போர் கொடி எழுப்பினர். பொதுமக்கள் கலங்கினர். தொண்டர்கள் கண்டன குரல் எழுப்பி நாலாபக்கமும் ஊர்வலம் நடத்தினர். உலகசரித்திரத்தில் தனி ஒரு மனிதருக்காக அன்று 4கோடி தமிழ் மக்களும் கொதித்ததினம். அது மட்டுமல்ல தமிழர்கள் உலகமெங்கும் உள்ளவர்களும் கண்டன கனைகளை எழுப்பியதினம். ஒரு அரசாங்கத்தையே மக்கள் சக்தி ஆட்டி பார்த்த தினம். உலக அரசியல் வரலாற்றில் புரட்சித்தலைவரின் மக்கள் செல்வாக்கு என்ன என்பதை அன்றைய தினம் நிரூப்பித்த நாளாகும். இப்படிப்பட்ட மாபெரும் தலைவர் அன்றே மக்களின் முதல்வர் ஆனார்கள்.இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தமிழகம் அதற்கு முன்னும் அதன் பின்னும் கண்டதில்லை. அந்த வரலாற்று தலைவரின் சக்தியால் தான் இன்று வரை தமிழகம் தலை நிமிர்ந்து செல்கிறது. ஒழிக்க நினைத்தவர்கள் மறைக்க பார்த்தவர்கள் பொய்யுரை தூற்றியவர்கள் வதந்திகளை பரப்பியவர்கள் யாவரும் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டார்கள். ஆனால் மண்ணுக்குள் தங்கமாக சந்தன பெட்டியில் உறங்கினாலும் மக்கள் மனங்களில் சந்தனமாக மணக்கும் மனிதபுனிதராக வாழ்கின்றார். மகானாக நிற்கின்றார். மாமனிதராக பயணிக்கின்றார். தீர்க்கதரிசியாக உயர்ந்து நிற்கின்றார். ஏழேழு தலை முறையும் எம். ஜி. ஆர். திருநாமம் சொல்லும் தமிழ்நாடாக திகழும்.சரித்திரத்தில் MGR என்ற மூன்றெழுத்து சொல்லே நிலைத்து நிற்கும். என்றும் வள்ளல் புகழை பாடும் உண்மையான பக்தன் உரிமைக்குரல் பி.எஸ். ராஜு..... Thanks Friends...

orodizli
10th October 2018, 02:35 PM
இன்று சென்னை மாநகரின் கோயம்பேடு பேருந்து நிலையம்" புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையம்" பெயர் சூட்டப்பட்ட அருமையான நல்ல நிகழ்வுகள் மகிழ்ச்சி அளிக்கிறது...

fidowag
10th October 2018, 10:39 PM
மக்கள் குரல் -10/10/18
http://i63.tinypic.com/2ijpyly.jpg

fidowag
10th October 2018, 10:42 PM
மாலை மலர் -10/10/18
http://i65.tinypic.com/jkkh2a.jpg

fidowag
10th October 2018, 10:50 PM
துக்ளக் வார இதழ் -17/10/18
http://i64.tinypic.com/i44j91.jpg
http://i66.tinypic.com/118hrhd.jpg
http://i68.tinypic.com/2egbhoh.jpg

http://i68.tinypic.com/2i7ldoh.jpg

http://i65.tinypic.com/2qk5ul4.jpg

http://i68.tinypic.com/2q07z81.jpg

fidowag
11th October 2018, 12:44 PM
http://i68.tinypic.com/ux2mc.jpg
http://i66.tinypic.com/34h8414.jpg
இரங்கல் செய்தி .
------------------------------

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த , தீவிர பக்தர் திரு.சுரேந்திரபாபு
அவர்கள் இன்று (11/10/18) அதிகாலை 5 மணியளவில் மாரடைப்பால் காலமானார்
என்கிற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் .

மக்கள் திலகம் எம்.ஜி..ஆர். திரைப்படங்கள் சிலவற்றை பக்தர்களுக்கு இலவசமாக
பல்வேறு பிரிவியூ அரங்குகளில் காண்பிக்க அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்து வந்தார். .அப்போது பக்தர்கள் சிலருக்கு குடும்ப கல்வி நிதி, மற்றும் பல சமூக நல திட்டங்களையும் செய்து வந்தார் .பக்தர்கள் உடல்நல குறைவால் அவதிப்படும் விஷயம் அறிந்ததும் ,
பிரார்த்தனை குழு ஒன்றினை பக்தர்கள் மூலம் உருவகப்படுத்தி வடபழனி முருகன் கோவிலில் பிரார்த்தனைகளை நடத்தினார். அதன்மூலம் பல பக்தர்கள் உடல்நலமுற்று பயனடைந்து அவருக்கு நன்றி செலுத்தி வாழ்த்தியுள்ளனர் .
நானும் ஒரு சில பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன் .

இறைவன் எம்.ஜி.ஆர். திருவடியை அடைந்துள்ள திரு.சுரேந்திரபாபு அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .

இன்று (11/10/18) மாலை 4 மணியளவில் அவரது பூத உடல் திருவல்லிக்கேணி தபால் நிலையம் அருகில் உள்ள லால் பேகம் தெருவில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் .

அன்னாரை பிரிந்து வாடும் , அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எனது சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆர். லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு

orodizli
11th October 2018, 01:12 PM
கற்புடைய எம் ஜி ஆர் ரசிகர்கள்!
-------------------------------------
ஆம் உலகில் இது போன்ற எம் ஜி ஆர் ரசிகர்களை எங்கும் காண முடியாது

திரைப்படத்தில் கதாநாயகி உடன் வந்தாலும் மக்கள் பார்ப்பது மக்கள் திலகத்தை தான்

இன்று வரை அவர்கள் மற்ற படங்கள் பாப்பது அரிது தன் வீட்டிலும் எம் ஜி ஆர் படம் தான்
பெரும்பாலும் பேசுவது எம் ஜி ஆரைப் பற்றி தான்

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் என் தந்தை லைட் பாயாக வேலை செய்து கொண்டிருந்தார் அன்பே வா படம் முடியும் தருவாயில் எல்லோக்கும் ஐநூறு ரூபாய் கொடுத்தார் என் தந்தைக்கும் கிடைத்தது

அதில் நாங்கள் நான்கு கறவை மாடுகள் வாங்கினோம் வழி வழியாக அதன் முலம் இன்றும் பிழைத்து வருகிறோம்

ஒருவர் பொங்கல் திருநாளில் பல தலைவர்களை குறிப்பிடுகிறார் எம் ஜி ஆரை பற்றி குறிப்பிடவில்லை

அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன் மக்கள் திலகத்தை குறிப்பிடாததால் தூக்கி எறிந்து விட்டேன்

மக்கள் திலகம் பொங்கல் பண்டிகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார் என்று உலகறிந்த விஷயம்

தன் அறிவாற்றலை காட்ட வேண்டுமா? எம் ஜி ஆரை பற்றி தேடு பெரிய வெள்ளை காகிதத்தில் பூதக் கண்ணாடி கொண்டு பல மணிநேரம் தேடுவது அதிலும் ஆயிரம் முறை கண்களை துடைத்து கொண்டு

ஏதேனும் மூலையில் சிறிய புள்ளி தென்பட்டால் நானும் ரெளடி தான் வடிவேல் பாஷையில் நானும் அறிவாளிதான் என்று பிதற்றிக் கொள்வது

மேலே குறிப்பிட்ட மக்கள் திலகத்தால் வாழ்ந்து கொண்டிருப்போரும்

கற்புள்ள எம் ஜி ரசிகர்கள் இருக்கும் வரை அவர் புகழை அழிக்க முடியாது

மதம் ஜாதி இனம் என்று பாராமல் வாழ்நாள் முழுவதும் ஓவ்வொரு கனமும் ஏழைகளுக்கு உதவிய எங்கள் தலைவனை அறிவாளிகள் என்று பிதற்றிக் கொண்டு திரியும் உங்கள் திறமையை உன்னத தலைவனிடம் காட்டாதீர்கள்!

ஹயாத்!... Thanks Friends...

fidowag
11th October 2018, 09:19 PM
http://i68.tinypic.com/2pycq2x.jpg

fidowag
11th October 2018, 09:20 PM
http://i66.tinypic.com/2hr27o4.jpg

fidowag
11th October 2018, 09:22 PM
தினகரன் -11/10/18
http://i63.tinypic.com/2ibbx9u.jpg

fidowag
11th October 2018, 09:23 PM
தினச்செய்தி -11/10/18
http://i65.tinypic.com/2w6w584.jpg

orodizli
12th October 2018, 02:51 PM
மனித குல மகான் மக்கள் திலகம் பக்தர், தொண்டர் திரு சுரேபித்தி


சுரேந்திர பாபு மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக...

orodizli
12th October 2018, 09:17 PM
மறு வெளியிட்டு திரைப்பட காவியங்களுக்கு மதிப்பும், அகிலம் காணா பெருமையும் பெற்று கொடுத்து கொண்டேயிருக்கும் அசல் திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "குலேபகாவலி" தினசரி 4 காட்சிகள் (1955 ம் ஆண்டு வெளி வந்த) சென்னை புரசைவாக்கம் பாலாஜி dts யில் வெற்றி நடை போடுகிறது...👍 👌

orodizli
13th October 2018, 07:33 PM
#உடல் #சுமந்த #எம்ஜிஆர்

(மீள்.....)

மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களும் , அண்ணன் சக்ரபாணியும் சிறு வயதில் கந்தசாமி முதலியார் நாடகக் கம்பெனியில் சேர, அப்போது அங்கு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த ஒருவர் பெரும் உதவி செய்தார். பெயர் காமாட்சி.

பின்னர் பாகவதர், சின்னப்பா, எம்.கே.ராதா, எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் வரவுக்குப் பின் நாடகங்கள் குறைந்து சினிமா பிரபலமானது. நடிகர் காமாட்சிக்கு நடிப்பு வாய்ப்பு குறைந்து பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இவர்தான்

"உன் கண் உன்னை ஏமாற்றினால் " - படம் -வாழ்க்கை,

"புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே "
, "ஓ ரசிக்கும் சீமானே வா" படம் -- பராசக்தி,

"தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டு " படம்_ அமரதீபம்,

"சிற்பி செதுக்காத பொற்சிலையே" - படம் -எதிர் பாராதது

ஆகிய சிறந்த பாடல்களை எழுதிய காமாட்சி என்கிற கவி கே.பி. காமாட்சி.

புரட்சித் தலைவர் எம். ஜி ஆர் தன் சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்திற்கு பாட்டெழுத , காமாட்சி செய்த நன்றியை மறவாமல் கவி கே.பி. காமாட்சியை தமக்கு கந்தசாமி முதலியார் நாடக கம்பெனியில் சேர பெரிதும் உதவி செய்ததற்கு நன்றிக்கடனாக பாடல் எழுத அழைத்திருந்தார்.

எம் ஜி ஆரை சந்திக்கச் சென்ற காமாட்சிக்கு இருந்த குடிப் பழக்கத்தினால் நாடோடி மன்னன் படத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் எம்ஜிஆர் எதுவும் சொல்லாமல் அனுப்பி விட்டார்.

சில நாட்களுக்குப் பின் கவி.காமாட்சி காலமாகிவிட விஷயத்தைக் கேள்விப்பட்ட எம் ஜி ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி, கே.ஆர்.ராமசாமி போன்றவர்கள் காமாட்சி வீட்டிற்கே வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

காமாட்சியின் உடல் அலங்கரிக்கப்பட்ட பாடையில் வைக்கப்பட்டது. உடலைத் தூக்கிச் செல்லக் கூட சரியான ஆட்கள் இல்லை. இதை கவனித்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் சிறிதும் யோசிக்கவில்லை.

உடல் வைக்கப்பட்ட பாடையின் முன்புற கைப்பிடியை பற்ற அடுத்த கைப்பிடியை என்.எஸ்.கிருஷ்ணன் தூக்கிக் கொண்டார். பின்புறம் கே.ஆர்.ராமசாமியும் ,வி.கே.ராமசாமியும் தூக்கிக் கொண்டார்கள். சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூக்கி வந்த எம் ஜி ஆர், என்.எஸ்.கே ஆகிய நால்வரும் கண்ணம்மாபேட்டையில் வந்து தான் இறக்கினார்கள்.

அங்கு போயும் எம்.ஜி.ஆர் சும்மா இருந்தாரா. காமாட்சியின் உறவினர்கள் யார் எனக் விசாரித்தார். அங்கே இருந்த தயாரிப்பாளரும், கதைவசனகர்த்தாவும், இயக்குநருமான கலைஞானம்

"நான் தான் அவருடையதம்பி "என்றார்.. "

"காமாட்சி அண்ணன் ஏதாவது கடன் எவச்சிருக்காரா "? என்றார் எம் ஜி ஆர்.

"ஆயிரம் ரூபாய் கடன் இருக்குதுங்கண்ணே" என்றார் கலைஞானம்.

" நாளைக்கு வந்து ஆபீஸ்ல வாங்கி கொண்டு போய் கடனை அடைத்து விடுங்க" என்றார் மக்கள் திலகம்.

அதே போல் அடுத்த நாள் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ஆபீஸ் சென்ற போது தயாராக ஒரு கவரில் ரூ 1000 போட்டு ரெடியாக இருந்தது. பிணம் தூக்கியது மட்டும் அல்லாமல் கடனையும் அடைத்தார் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்.

இந்த கவி கே.பி. காமாட்சி வேறு யாருமல்ல. பராசக்தி படத்தில் போலி பூசாரி்யாக நடித்தவர் இவர்தான். மேலும் பழைய 1941 அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் வீரப்பா செய்த திருடர் தலைவன் வேடம் செய்தவர்..... Thanks Friends...

orodizli
13th October 2018, 07:35 PM
"தேடிவந்தமாப்பிள்ளை" யாகவந்து ஒரு வாரம் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும்
101000.00 மேல்வசூல்சாதனைசெய்த புரட்சித்தலைவர் வரப்போகும் தீபாவளித்திருநாள் ஜெயிலர் ராஜனாக அவதாரம் எடுத்து வந்து வசூலை வாரிக் குவிக்க ரசிகர்களை மதிக்காத சென்ட்ரல்சினிமாவில் வருகிறார் பல்லாண்டுவாழ்க புரட்சித்தலைவரின் கொள்கையில் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...

orodizli
15th October 2018, 02:53 AM
மிக நீண்ட பதிவு.. பொறுமையாகப் படிக்கவும்..

ஒவ்வொரு எம்.ஜி.ஆர். ரசிகனுக்குள்ளும் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை வெடிக்க வைக்கும் பதிவு!!

நன்றி: திரு. Shyam Shanmugaam அவர்கள்

ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல்..

எம்.ஜி.ஆருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..

நிலவைப் போலே.. பளபளங்குது
நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது

மலரை போலே.. குளுகுளுங்குது
மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது

பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது

ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்...

ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.

எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.

எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.

135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.

எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.

எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.

எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.

ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.

அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?

'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.

எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.

அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.

முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.

இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?

52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.

இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.

அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.

'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.

ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.

சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.

’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.

நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?

சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.

கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.

எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.

நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.

அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.

எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.

அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.

எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.

படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.

அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.

இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.

நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து
மனதை கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்

இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவை கொண்டு
மனித இனத்தை அளந்து பார்க்கலாம்

இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்

என்னை தெரியுமோ
நான் சிரித்து பழகி
கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமோ

உங்கள் கவலை மறக்க
கவிதை பாடும் கவிஞன்
என்னை தெரியுமா

ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...

#புரட்சித்தலைவர்_நூற்றாண்டு... Thanks Friends...

orodizli
15th October 2018, 06:11 PM
எம்.ஜி.ஆரா….எனக்குத் தெரியாது!
ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.

கண்விழித்தவாறே வள்ளல் வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். வள்ளலின் கார் அவரைக் கடந்து செல்கிற போது, வள்ளலின் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸூக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார்.

உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார்.
“பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.

நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று வள்ளல் வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.!

லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.

“இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் வள்ளலிடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரனின் நேர்மை, செம்மலை சிலிரக்க வைத்து விட்டது.!

வள்ளலின் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிகான் வாசனையையும், வைத்து, இது வள்ளலின் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது!

அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை வள்ளலைப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது.

“நான் தான் எம்.ஜி.ஆர்”

“கேள்விப்பட்டிருக்கிறேன்”

பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.

“என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?”

“நான் சினிமாவே பார்ப்பதில்லை. “புரட்சித்தலைர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.

போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்”என்கிறார்.

“ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே”

“சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. “நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி.

வள்ளல் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார்.

அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார் வள்ளல்.

இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.

டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.

கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா? என்கிறார். வள்ளலும் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர். அந்த போலீஸ்காரர்கள்.

மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் வள்ளல், போலீஸ்காரர் மறுக்கிறார்.

“நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த வள்ளலின் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர். பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்... Thanks Friends...

orodizli
16th October 2018, 12:11 AM
M.G.R.பற்றி!!

நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் ஒரு துக்க வீட்டிற்கு ஹைதராபாத் சென்றிருந்தப் பொழுது , அங்கேயே மாரடைப்பால் காலமானார் . அவரது மறைவுச் செய்தி மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .
தேங்காய் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு மரியாதை செலுத்த வரும் நிலையில் மக்கள் திலகத்தின் உடல் நிலை இல்லை என்பதால் , ஜானகி அம்மையார் மட்டும் மரியாதை செலுத்த வருவார் என்றும் , அது வரை இறுதி ஊர்வலம் கிளம்ப வேண்டாம் என்றும் முதலில் தெரிவிக்கப் பட்டது .
ஆனால் திடீர் என்று , மக்கள் திலகமே வருகிறார் என்று தெரிவித்தனர் , அவரும் வந்தார் , நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்தப் பொழுதும் , அங்கே அவர் வந்து தேங்காய் ஸ்ரீநிவாசனுக்கு மரியாதை செலுத்தியதுடன் , அவரது முகத்தை பார்த்தப் படி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார் .
பின்னர் கிளம்பும் பொழுது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகனை மட்டும் தனது கார்க்குள் ஏறச் சொன்னார் ... இந்த நேரத்தில் எங்கே அழைத்துச் செல்கிறார் முதல்வர் என்று அனைவரும் புரியாமல் திகைத்து நிற்க , கார் சற்று தூரம் சென்று நின்றது , தேங்காய் ஸ்ரீனிவாசனின் மகன் இறங்கி வந்தார் , அவர் கையில் பொட்டலம் கட்டிய படி பணக் கட்டு

உலகம் சுற்றும் வாலிபன் , படபிடிப்பு , ஹாங்காங்கில் , யார் யாருக்கு என்றைக்கு பிறந்த நாள் என்று மக்கள் திலகம் டைரியில் குறித்து வைத்திருப்பார் , அன்று , நாகேஷின் பிறந்த நாள் ...
அனைவரையும் அழைத்தார் மக்கள் திலகம் , " இன்று இரவு 10 மணிக்கு சின்ன பன்க்ஷன் இருக்கு , எல்லோரும் கலந்துக் கொள்ள வேண்டும்" என்றார் .... என்ன பன்க்ஷன் என்பதையும் அவரே விவரித்தார் .
ஆனால் அன்று இரவு நடந்ததோ , பெரிய பங்க்ஷன் , பணத்தை பற்றியெல்லாம் மக்கள் திலகம் கவலை படவில்லை , நாகேஷுக்கு 9 கற்கள் பதித்த வைர மோதிரத்தை பரிசாக அளித்தார் ... அதை நாகேஷ் தான் இறக்கும் வரை கையில் அணிந்திருந்தார்

எங்க வீட்டு பிள்ளை , படத்தை தயாரித்தவர் நாகிரெட்டி , படம் 100 நாட்களையும் தாண்டி மிகப் பெரிய வெற்றியாக அமைந்து விட்டது ... இவ்வளவு பெரிய வெற்றியாக இந்தப் படம் அமைந்திடும் என்று எதிர்பார்கவில்லை , அதனால் உங்களுக்கு பேசிய சம்பளத்தை விட அதிகமாக தனியாக ஒரு தொகையை தரப் போகிறேன் , நீங்க அதை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் திலகத்திடம் நாகி ரெட்டி வற்புறுத்த ...
"சரி , அந்தத் தொகையை வாகினி ஸ்டுடியோ ஊழியர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுங்கள் " என்று கூறி விட்டார் மக்கள் திலகம்

ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியும் பொழுதும் , தன்னுடைய சம்பளத்தை பெறுவதற்கு முன்னர் , திரைப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து ஊழியர்கள் , நடிகர்கள் , டெக்னீஷியன்களையும் தனித் தனியே அழைத்து , அவர்களுக்கான சம்பளம் எவ்வளவு , அது முழுவதுமாக வந்து விட்டதா என்று விசாரிப்பார் மக்கள் திலகம் ...
அதுமட்டுமில்லாமல் , சம்பளம் 5000 என்றால் , தயாரிப்பாளரை அழைத்து 7000 என்று கொடுக்கச் சொல்வார் , அதை எந்த தயாரிப்பாளரும் மீற முடியாது ...
அனைவருக்கும் சம்பளம் வந்து விட்டது என்று அறிந்துக் கொண்ட பின்னரே , தனது சம்பளத்தை பெற்றுக் கொள்வார் மக்கள் திலகம் .... Thanks Friends...

orodizli
17th October 2018, 12:51 AM
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் 20 நிமிடம் மட்டும் தோன்றும் அவசர போலீஸ் 100 17-10-1990 அன்று வெளியானது.சென்னை அலங்கார் 58 நாள் மகாராணி 44 நாள் வசந்தி 58 நாள் கமலா 51 நாள் ஓடியது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த 135 வது படமாக வெளிவந்த அவசர போலீஸ் 100 சென்னை அலங்கார் திரையரங்கில் திரு.பாஸ்கர் திரு.பிரஸ் பெருமாள் தலைமையில் இயங்கும் கலை வேந்தன் எம்ஜிஆர் அறக்கட்டளை 135 ஸ்டார் கட்டி தியேட்டரில் சாதனை செய்தார்கள்.... Thanks Friends...

orodizli
17th October 2018, 04:49 PM
நமது தமிழக அரசுக்கு எம்.ஜி.ஆர் பக்தர்கள் விடுக்கும் ஒரு அன்பான மற்றும் பணிவான வேண்டுகோள். தலைவர் எம்.ஜி.ஆர் மீது அளவு கடந்த பக்தி,மரியாதை வைத்துள்ளோம்.நூற்றாண்டு கடந்தும் இன்னும் அவரை தெய்வமாகவே நினைத்து கோவில்கள் கூட கட்டி வணங்கிவருகிறார்கள்.ஆக இரட்டை இலை எம்.ஜி.ஆர் பக்தர்கள் தமிழகம் முழுவதும் பெரிய அளவில் கணிசமாக உள்ளனர். நமது அரசு மதுரைக்கு எம்.ஜி.ஆர் பஸ்ஸ்டாண்ட்,கோயம் பேடுக்கும் எம்.ஜி.ஆர் பஸ்டான்ட் பெயர் வைத்தது மகிழ்ச்சி.தலைவர் மீது பற்று வைத்துள்ள விசுவாசிகள் அரசில் உள்ளனர் என்று இந்த பொருளில் நாங்கள் மகிழ்கிறோம். கோயம்பேடுக்கு ' புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேரூந்து நிலையம்'என்று பெயர் சூட்டப்பெற்றுள்ளது. நமது தலைவரை நாம் ஒரு மாபெரும் கட்சியின் தலைவராக அழைத்த பெயர் புரட்சித்தலைவர்.ஆனால் இன்று அவர் இந்தியாவுக்கும் உலகுக்கும் உயர்ந்த மக்கள் செல்வாக்கு பெற்றவர் ஆனதால் அவரை பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் என்று பெயர் வைத்தலே சாலச்சிறந்தது.அவர் நமக்கு மட்டும் சொந்தமல்ல.இந்த உலகுக்கே சொந்தம்.அவரை பாரதரத்னா என்று தான் உயர் இடத்தில் வைத்து நினைவு கூறவேண்டும். தமிழகத்தில் சேலம்,திருநெல்வேலி பேரூந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயர்சூட்டப்பெற்றுள்ளது.ஆனால் "பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேரூந்து நிலையம்" என பெயர் வைத்த முதல் பெருமை நெல்லைக்கே சேரும்.அதே போன்று கோயம்பேடுக்கு அரசு சார்பாக பெயர் வைக்கும்போது பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேரூந்துநிலயம்" என்று பெயரில் சிறு மாற்றம் செய்து வைக்கும் படி எம்.ஜி.ஆர் பக்தர்களின் பேரில் வேண்டுகிறோம். தொடர்ந்து தலைவர் பெயரை புதிய மெகா அரசு கட்டிடங்களுக்கும் பெயர்வைத்து புகழகாரம் சூட்டவேண்டுகிறோம்.நாம் தலைவருக்கு நன்றிக்கடன் இதுவரை செலுத்தியது போதாது. இன்னும் நினைவு கூறவேண்டும். பாசமுள்ள..., எம்.ஜி.ஆர் பக்தர்கள், நெல்லை -தூத்துக்குடி மாவட்டங்கள்... Thanks Friends...

orodizli
17th October 2018, 04:52 PM
*17-10-1972 மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், எம்ஜிஆர் அவர்கள், தனியாக கட்சி துவங்கிய நாள் இன்று. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயரிடப்பட்டு, பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது... *💐✌🏻🙏🏻. .... Thanks Friends...

orodizli
17th October 2018, 04:53 PM
விசேஷ அழைப்பின் பேரில், நமது மக்கள் திலகம் சென்று வந்த அயல் நாட்டு பல்கலை கழகங்கள் :

1. விஸ்கான்ஸின் பல்கலைகழகம்
2. சிகாகோ பல்கலைகழகம்
3. சான்பிரான்ஸிஸ்கோ பல்கலைகழகம்
4. கலிபோர்னியா பெர்ச்சவி பல்கலைகழகம்
5. சான்டியாகோ பல்கலைகழகம்
6. நியூ யார்க் பல்கலைகழகம்
7. பென்சில்வேனியா பல்கலைகழகம்
8. பிலடெல்பியா பல்கலைகழகம்
9. அரிசோனா பல்கலைகழகம் .... Thanks Friends...

orodizli
17th October 2018, 05:08 PM
மக்கள் திலகமே

நீங்கள் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து கடைசி படம் வரை

திரைப்படங்களில் கெட்டவன் கதா பாத்திரங்களை ஏற்காதவர்

திரைப்படங்களில் கெட்ட பழக்க வழக்கங்களை கற்பிக்காதவர்

உத்தமனாக -ஒழுக்க சீலனாக மட்டுமே திரைப்படங்களில் தோன்றியவர்

தாய் - தந்தை சொல்லை தட்டாமல் மதித்து நடக்க கற்று தந்தவர்

தீய சக்திகளை எதிர்த்து நம்நாடு முன்னேற நன்றாக பாடுபட்டவர்

குடியையும் - புகை பிடிப்பதையும் அறவே தவிர்த்தவர்

வரதட்சணை வாங்குபவரை மதிக்காதவர்

வசனங்களாலும் - பாடல்களாலும் உழைப்பின் மேன்மையை உயர்த்தியவர்

கொள்கை பாடல்களால் தொண்டர்கள் மனதில் உற்சாகத்தை விதைத்தவர்

தனக்கு நிகரான நடிகர்களுடன் சண்டை காட்சிகளில் மோதியவர்

உடன் நடித்த நடிகர்களுக்கு உடனே ஊதியம் கிடைத்திட செய்தவர்

தரக்குறைவான வசனங்களை பேசாதவர்

எதிரியை கூட ஏறிட்டு நோக்கி நண்பனாக்கி கொண்டவர்

இமாலய வெற்றிகள் தேடிவந்த போதும் இறுமாப்பு கொள்ளாதவர்

இப்படி நல்லவராக நடித்து நல்லவராக வாழ்ந்து ....

நல்லதொரு தலைவராய் ,நல்லதொரு முதல்வராய் மக்கள் மனதில் பதிந்து

எங்களையும் நல்வழிக்கு திருப்பிய நாடோடி மன்னனே - வாழ்க உங்கள் புகழ்

நல்ல மனிதர்க்கு விளம்பரம் தேவையில்லை என்பதை உணர்த்தியவர் பொன்மன செம்மல்... Hats Off... Thanks Friends...

orodizli
17th October 2018, 05:15 PM
தன்னை தூக்கியெறிந்த கட்சியை, தான் இருக்கும் வரை ஆட்சிக்கு வரவிடாமல் செய்தவர் யார்?! அவர்தான் பொன்மனச்செம்மல்... இன்றைக்கும் இவர்தான் cm., அவர் புகழ் ஒன்றே என்றும் வெற்றியடைய ஒரே வழி...👍 👌👍👍👌

orodizli
17th October 2018, 05:22 PM
சர்வதேசம் ... உலகம்... அண்டம்... பேரண்டம்... பிரபஞ்சம்... 17-10-1972 முதன் முதலாக திரைப்பட நடிகர், அரசியல் கட்சி இயக்கம் தொடங்கி பொதுமக்கள் பேராதவுடன் ஆட்சியை ஏற்படுத்த சரித்திர சகாப்தம் படைக்க வித்திட்ட திருநாள் இன்று...👌 👍

orodizli
17th October 2018, 05:27 PM
அன்பு சகோதரர்களுக்கு வணக்கம். வாழ்நாள் முழுவதும், தன் மனசாட்சிப்படியும், தர்மத்தின்படியும் வாழ்ந்து வெற்றிக்கொடி நாட்டிய உத்தமத்தலைவர் புரட்சித்தலைவர், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை துவக்கிய நாள், இன்று. நாம் பிச்சை கேட்காமலேயே, இந்திய நாட்டின் உயர் விருதான 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு மனமுவந்து தனக்கு அளிக்கும் அளவுக்கு, தன் கலையுலக மற்றும் அரசியல் உலக எதிரிகள் ஆச்சரியப்படும்படி, வாழ்க்கையில் வெற்றி கண்டவர்.
அந்த மாபெரும் தலைவரை வணங்கி, அவருடைய தம்பிகளாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
நன்றி.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை...... Thanks Friends.. 👍👌

orodizli
18th October 2018, 12:53 AM
தங்கத்தை உருக்கி என்னநகைசெய்தாலும் அதுஅழகாகவேஇருக்கும் அதுபோல்தங்கமான மனம்படைத்த தம்பி திரு ராமச்சந்திரன் இன்று திரையுலகில் முன்னணி நடிகர் அரசியலில் நாளை ஜொலிப்பார். பேரறிஞர் அண்ணாவின் வாக்கு பொய்யாகுமா நூறுநாட்கள் ஓடும்படமென்று தலைவரின் அரசியல் கட்சி ஆரம்பத்தில் வாயாடியவர்களின் தலையைகுனியவைத்து இன்றுவரை நிமிரமுடியாமல் செய்த வெற்றித்திருமகன் புரட்சித்தலைவரின் அ.இ.அ.தி.மு.க 47. வதுஆண்டுவெற்றிவிழா இதுதான் தர்மத்தின்வெற்றி மதுரை எஸ். குமார்... Thanks Friends...

orodizli
18th October 2018, 12:54 AM
மலைபோல்வரும்சோதனை யாவும்பனிபோல்நீங்கிவிடும் நம்மைவாழவிடாதவர்வந்து நம்வாசலில்வணங்கிடவைத்துவிடும் என்றும்புரட்சித்தலைவரின் கொள்கையில் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks...

orodizli
18th October 2018, 12:56 AM
தோல்வியே எதிரிக்கு
பரிசளித்து
பழகியவன்
நான்!
------------------------
மக்கள் திலகத்தின்
நிறைவான ஆட்சி
கலைக்கப்பட்டது

சந்தர்ப்ப வாதிகள்
வெளியேறினர்

நெஞ்சிலார்
நாஞ்சிலாரும்
வெளியேறினார்

நண்பரைகாண
மதுரை சென்றேன்
ஜங்ஷனில்
ஏணி கூட
வசதி இல்லாமல்
தொண்டன் ஒருவன்
குனிய அவன்
முதுகில் ஒருவன்
நின்று கொண்டு
போஸ்டர் ஒட்டுகிறான்

தலைவா
யார் எப்பக்கம்
சென்றாலும்
கவலையில்லை
நாங்கள் என்றும்
உன் பக்கம் தான்

தொண்டனின்
உணர்ச்சி
போஸ்டரின்
வாசகம்

இன்றும்
கண்கள்
குளமாகின்றன!

ஹயாத்!... Thanks Friends...

orodizli
18th October 2018, 03:17 AM
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

இன்று அனைத்திந்திய அண்ணா திமுகவை புர*ட்சித்த*லைவ*ர் 1972 அக்டோப*ர் 17ல் துவ*க்கிய நாள்! 1973ல் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்த*ல் வெற்றி, கோவை பாராளுமன்ற தேர்த*ல் வெற்றி, ப*ட்ட*தாரிக*ள் ச*ங்க தேர்த*ல் வெற்றி, 1974ல் பாண்டிச்சேரி ச*ட்ட*மன்ற தேர்த*ல் வெற்றி, 1977ல் பாராளுமன்ற தேர்த*ல் வெற்றி என சொல்லிக்கொண்டே போக*லாம். இந்த* வெற்றிகள் அனைத்தும் மக்கள் திலகத்திற்கு சாதார*ணமாக கிடைத்துவிடவில்லை. எண்ணற்ற சோத*னைக*ளையும், வேத*னைக*ளையும் தாண்டி ஒவ்வொரு த*டைக்க*ற்க*ளையும் த*ன் வெற்றிக்கான ப*டிக்க*ற்க*ளாக மாற்றி உச்ச*த்தை அடைந்தார்.

அத*ற்கு முக்கிய கார*ணம் ஏழைமக்களும், ந*டுத்த*ர மக்களும், தாய்மார்க*ளும் மக்கள் திலகத்தின் நேர்மைமீது வைத்திருந்த அசைக்க முடியாத* ந*ம்பிக்கை. மக்கள் திலகமும் இறுதிவ*ரை த*ன்னை நேசிக்கும் மக்கள்மீது உண்மையான அன்பு கொண்டிருந்தார்.

1977ல் பாராளுமன்ற தேர்த*லில் இந்திரா காங்கிர*ஸ் உட*ன் எம்ஜிஆர் கூட்ட*ணி வைத்தபோதும் சிலமாத*ம் க*ழித்து ந*ட*ந்த ச*ட்ட*மன்ற பொதுத்தேர்த*லில் காங்கிர*ஸ் கூட்ட*ணியில் கிடையாது. மார்க்சிஸ்ட் க*ம்யூனிஸ்ட், பார்வேர்ட் பிளாக், முஸ்லீம் லீக் க*ட்சிக*ளை மட்டும் இணைத்துக் கொண்டு தேர்த*லை ச*ந்தித்து அதிமுக 130 இட*ங்க*ள், கூட்ட*ணி க*ட்சிக*ள் 14 இட*ங்க*ளையும் கைப்ப*ற்றி ஆட்சிய*மைத்தார்.

1980ல் ந*ட*ந்த ச*ட்ட*மன்ற தேர்த*லிலும் சிபிஐ, சிபிஐ(மா), காம*ராஜ் காங்கிர*ஸ் (நெடுமாற*ன்), காந்தி காமராஜ் தேசிய காங்கிர*ஸ்(குமரி அன*ந்த*ன்), பார்வேர்ட் பிளாக், அர்ஸ் காங்கிர*ஸ் ஆகிய க*ட்சிக*ளை இணைத்துக்கொண்டு க*ளம் க*ண்டார். அண்ணாதிமுக அணி 162 இட*ங்க*ளில் வென்று 2வ*து முறை ஆட்சி அமைத்தார்.

1984ல் அமெரிக்காவில் சிகிச்சைக்கு அனுமதிக்க*ப்ப*ட்ட* போது ந*ட*ந்த தேர்த*லில் இருந்துதான் இந்திராகாங்கிர*ஸுட*ன் ச*ட்ட*மன்ற தேர்தலுக்கு கூட்ட*ணி வைக்க*ப்ப*ட்ட*து. அப்போது அண்ணாதிமுக அணி 195 இட*ங்களை வென்று அண்ணாதிமுக மூன்றாம் முறையாக தொட*ர்ந்து ஆட்சியை பிடித்த*து.

வெற்றிச் ச*ரித்திர*ம் தொட*ர*ட்டும்! 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணாதிமுக நூறாண்டைக் காண வாழ்த்துகிறேன்...... Thanks Friends...

orodizli
18th October 2018, 03:18 AM
திமுகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர் கூறியபடியே, மறுநாளே பொது மக்களின் கருத்தை அறிய தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.

ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும். அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர்.
அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.
அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.,அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காகக் கண்விழித்துக் காத்திருந்தது.

நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர்.
அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது? என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.
அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.

மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை பற்றி உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சிதலைவர்
உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள். காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.

காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர், ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.
காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.
இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேள்வியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயம்தான்.
மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்…!!!.... Thanks Friends...

orodizli
18th October 2018, 03:19 AM
#த*மிழ*க*த்தின் அக்டோப*ர் புர*ட்சி#

தமிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்கவியலாத தினம். அன்றுதான் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். அடுத்த ஒரு வார*த்தில் அக்டோப*ர் 17ல் அண்ணா திமுக*வை துவ*க்கினார்.
புர*ட்சித்த*லைவ*ர் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முதன்முறையாக எம்.ஜி.ஆர், கருணாநிதிக்கு எதிரான ஒரு உரையை நிகழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் அது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அதே தினத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக சொந்தக்கட்சியின் தலைவர்கள் மீதே எம்.ஜி.ஆர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். எம்.ஜி.ஆரின் அந்தப் பேச்சை கருணாநிதிக்கு உளவுத்துறை அனுப்பிவைத்தது. கோபம் கொண்டார் கருணாநிதி.... 8.10.1972 அன்று எம்.ஜி.ஆர் பேசிய அந்தப்பேச்சின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான் திராவிட இயக்கத்தில் அ.தி.மு.க என்ற புதிய கட்சி உதயமானது. அரசியலில் அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள் அரங்கேறின. தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்தப்பேச்சு இதுதான்....

“திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ என்ன என்ன பேச வைத்தார்களோ அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்துவைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே, அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன்.

‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!

உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்துக்கு உரியவர்கள்!

முன்பொருமுறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும். தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்துக்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள்தான் தி.மு.க-வுக்கு வழிகாட்டி, காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது.

அப்போதும் இதே மதுரை முத்து, தூக்கி எறிவோம் என்று சொன்னார். தூக்கி எறிந்தது பழக்கம்! ஆனால், யாரை என்றே தெரியவில்லை.
கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன். அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக்கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாதவாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும்.

கடைசியாக பணத்தோட்டம் என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்தபிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்துக்கு வந்தவன்.
கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன்.

ஒரு சமயம், கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரயில்கள் கவிழ்க்கப்பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ? என்னவோ? ஆனால், நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன். இந்தியத்துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம்தான் தீர்மானிக்கவேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன்.

இப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்தபிறகு அண்ணாவின் கொள்கைதான் நாட்டுக்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்துக்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்துகொண்டபோது நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாள்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா?

கழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம், யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?

ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு!

இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.

மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம்.

நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம்!

இதுவே அந்த* வீர* உரை!

ந*ன்றி: இனிய*ன் கிருபாக*ர், பூமிநாத*ன் ஆண்ட*வ*ர்..... Thanks Friends.......

orodizli
18th October 2018, 02:15 PM
அனைத்து மக்கள் திலகம் அபிமானிகள் எல்லோருக்கும் இனிய "சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை" நல்வாழ்த்துக்கள்...

orodizli
18th October 2018, 02:25 PM
எந்த அளவுக்கு தி மு க உடான்ஸ் பிறப்புக்களுக்கு அறிவில்லைன்னா … இறந்து முப்பாந்தாண்டுகளாகியும் மக்கள் திலகம் என்கிற பெயரைக்கேட்டாலே இவனுங்களுக்கு ........... போயிடுது … அவர் குரலை மைய்யப்படுத்தி தான் இவனுங்க கேலியும் கிண்டலும் …

மக்கள் திலகத்திடம் ஒரு முறை சிலர் சென்று ஆதங்கப் பட்டார்களாம் .... தலைவரே உங்களை பற்றி கருணாநிதி ... ஊமையன் நாட்டை ஆளலாமா என்று மக்களிடம் மேடை தோறும் கேட்டு வருகிறார் என்று .... அதற்கு மக்கள் திலகம் சொன்னது என்ன தெரியுமா ? ரசிகர் மன்றக் கூட்டத்தை கூட்டுங்கள் என்றார் ... கூடிய மாபெரும் கூட்டத்தில் மக்கள் திலகம் பேசியது சில வார்த்தைகள் தான் .... அதாவது என் ரத்தத்தின் ரத்தங்களே நீங்கள் எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார் .... மேடையில் இருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி ... என்ன தலைவர் இப்படி பேசுகிறாரே என்று .... அடுத்த நாள் எல்லா ஊடகங்களிலும் இது தான் தலைப்புச் செய்தி ... கிளம்பினார் கருணாநிதி .... ஒரு முதல்வர் இப்படி பொறுப்பற்ற முறையில் தொண்டர்களை கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லி பேசலாமா என்று மேடைகள் தோறும் கேள்வி எழுப்பினார் .... 2 வாரங்களுக்கு பிறகு மக்கள் திலகத்திடம் ஆதங்கப் பட்டவர்களை மீண்டும் அழைத்தார்

என்னை ஊமையன்னு ஊரெல்லாம் சொன்ன அதே கருணாநிதியை இன்னைக்கு அதே ஊரெல்லாம் சென்று முதல்வர் இப்படி பேசலாமா என்றும் கேட்க வைச்சிட்டேன் பாருங்க .... நான் பேசுவதை அவரே மக்களிடம் ஒப்புக் கொள்கிறார் .... என்றார் ....

அவர் குரல் தேவையில்லை .. இரட்டை விரல் போதும் உங்களை ஓடவிட … போக்கத்த ஈர வெங்காயங்களா... Thanks Friends...

orodizli
18th October 2018, 02:40 PM
தமிழ்நாடு கல்வியில் முதலிடம் பெற ஆண் சரஸ்வதி ஆக மேற்கல்வி கடவுளாக அருளினார் எம்.ஜி.ஆர்., பள்ளியில் மேற்கல்வி ப்ளஸ் டூ அறிமுகம் செய்து எளிமை படுத்தினார், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பாரதியார் மற்றும் பாரதி தாசன் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தி தமிழர்களை இந்தியாவிலேயே கல்வியில் முதலிடம் காண செய்தார் எம்.ஜி.ஆர்., வணங்குவோம் அவரை ... வளர்க, நீடுழி வாழ்க எம்.ஜி.ஆர்., புகழ்...

orodizli
18th October 2018, 08:13 PM
கழகம் தோன்றிய தினத்தை கொண்டாடும் போது உயிரைகொடுத்த தொண்டனின் தியாகத்தை சொல்லணும் முதல் தியாகி வத்தலகுண்டு ஆறுமுகம்
,
இந்த நிலையில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில், 1971–ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாங்கம் என்னும் தி.மு.க. எம்.பி. மரணமடைந்தார். அதனால் அங்கே இடைத்தேர்தல் 1973ம் ஆண்டு நடைபெற இருந்தது.
திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதும் அதன் கூட்டணிக்கட்சிகள் அதை ஆதரிப்பதும் உறுதியாகி விட்டது.ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதும் உறுதியாகிவிட்டது. அதைச் சுதந்திராக்கட்சி ஆதரித்தது.இந்த நிலையில் புரட்சித்தலைவர் என்ன செய்யவிருக்கிறார்? என்பதை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
புரட்சிதலைவரோ ஆறுமாத குழைந்தை அதிமுகவை கையில் ஏந்தி தனித்துபோட்டி என்று அறிவித்துவிட்டு மாயத்தேவர் என்பவரை வேற்பாளராக அறிவித்துவிட்டு பிரச்சாரம் செய்ய கிளம்பிவிட்டார் !!
திண்டுக்கல் தொகுதிக்குப் பல்லாயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து தேர்தல் பணியாற்றினர். அண்ணா தி.மு.க. கூட்டங்களில் கல்லெறிந்தனர்; அடி தடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்; அ.தி.மு.க. தொண்டர்களைக் கண்ட இடங்களில் வெட்டினர். கை கால்களை உடைத்தனர்; பிரச்சார வேன்களைக் கவிழ்த்தனர். வாக்காளர்களை அச்சுறுத்தினர்; இந்த வெறியாட்டத்துக்கு திண்டுக்கல் தொகுதியில் முதன்முதலில் களபலியானவர் வத்தலகுண்டு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரான ஆறுமுகம் ஆவார்.
இரத்த வெள்ளத்தில் பிணமாகி மிதந்த அவரைக் கண்ட பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், ”பதிலுக்குப் பதில்! பழிக்குப் பழி!” என்று கிளம்பிவிட்டனர். அந்தச் செய்தியை அறிந்ததும், எம்.ஜி.ஆர் விரைந்து சென்று, கம்பும் கழிகளும் அரிவாளும் தாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கில் திரண்டு விட்ட அ.தி.மு.க. தொண்டர்களை வழிமறித்ததார்.!!கம்பால் அடித்தால் மறந்துவிடுவார்கள் மாயதேவரை வெற்றி பெறசெய்து அவர்கள வாழ்கையில் மறக்கமுடியாத வலியை ஏற்படுத்தவேண்டும் என்றார் அவர் காலம் வரை திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை மட்டுமல்ல பெரிய அளவில் எதிர் கட்சியாககூட சோபிக்க முடியவில்லை... Thanks Friends...

orodizli
18th October 2018, 08:21 PM
மறு வெளியீடு காவியங்களின் நாயகன், அகில உலகமெங்கும் தேடினாலும் நடத்த முடியாத சாதனைகளை மறைந்து 30 ஆண்டுகளாகினும் நடத்தி வரும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "பல்லாண்டு வாழ்க" காவியம் வரும் தீபாவளி திருநாள் முதல் மதுரை - சென்ட்ரல் dts வெளி வருகிறது...

orodizli
18th October 2018, 11:52 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்
MGR's Anbe Vaa Tamil Review 1
ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்
முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.


ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'.
MGR's Anbe Vaa Tamil Review 2
படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே வா'.

ஜே.பி என்கிற பாலுவாக எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்து தலைவர் நடித்த படங்களில், ரொமாண்டிக் காமெடி Genre வகை திரைப்படம் இது ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தாலும், அதுவும் சிறப்பான படமாக அமைந்தது எம்.ஜி.ஆரின் சிறப்பு. இந்த படத்தில் தலைவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுவும் புரட்சித் தலைவரின் குறும்புத்தனங்கள் இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார் தலைவர். 'நாடோடி' பாடலில் தலைவரின் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார். அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே, கலக்கிட்டிங்க தலைவரே (இந்த படத்தில் நடிக்கும்போது தலைவருக்கு வயது 49 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). தலைவர் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.
MGR's Anbe Vaa Tamil Review 3
கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம், காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள். சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். 'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம். சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ். ஈஸ்டர் மேன் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார். பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம். புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்கள் புதிய வானம் & நாடோடி. வசனம், ஆரூர் தாஸ். 'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது', ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார். கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. எந்த ஒரு இடத்திலும் 'Come September' படத்தின் ஒரு காட்சியைக் கூட காப்பியடிக்காமல், வெறும் மூலக்கதையை வைத்து அற்புதமான திரைக்கதையை இயற்றி படம் எடுத்தது Simply Super. படத்தை தயாரித்தது, AVM Productions.
MGR's Anbe Vaa Tamil Review 4
'அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 3 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை. இந்த படம் வெள்ளிவிழாவை நோக்கிக் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென்று அன்பே வா படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. காரணம், ஏ.வி.எம்மின் மற்றொரு படம் திரைக்கு புதிதாக வந்திருந்தது. எம்.ஜி.ஆர் செட்டியாரிடம், 'படம் வெள்ளிவிழா நாள் வரைக்கும் இருக்கட்டும். அப்போ தான் படத்துக்கு ஒரு Record கிடைக்கும்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு 'அன்பே வா' திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தோடு முதலும், கடைசியுமான படமாக போய் விட்டது.
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி..... Thanks Friends...

oygateedat
19th October 2018, 12:15 PM
#இதுவன்றோ #பக்தி !!!

எங்க அப்பாவுக்கு ஹார்ட்ல ஓட்டை...எவ்வளவோ மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தும் பயனில்லை...கடைசி முயற்சியாக சி.எம்.சி.மருத்துவமனை போகச்சொல்லி எங்க சர்ச் பாதிரியார் ஒரு லெட்டர் கொடுத்தனுப்பினாரு. அங்கே போனா, ஒரு லட்சம் ஃபீஸ் கட்டணும் ...இந்த சிகிச்சைக்கு இலவச மருத்துவம் இல்லைன்னு உறுதியாச் சொல்லிட்டாங்க...

எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல... அப்ப எங்க நண்பர் ஒருவர், 'நீ புரட்சித்தலைவரிடம் உதவிகேட்டு சி.எம். செல்லுக்கு கடிதம் போடு...கண்டிப்பாக உதவி புரிவார்'னு சொல்ல, நானும் எங்க மாவட்ட செயலாளர் மூலம் கடிதம் அனுப்பினேன்...

வெறும் மூன்றே நாளில் ரூ.150000/- அப்ரூவ் ஆகி புரட்சித்தலைவரிடமிருந்து ஆணை வந்தது. அதாவது ஒரு லட்ச ரூபாய் மருத்துவமனைக்கும் ரூபாய் ஐம்பதாயிரம் எங்களின் குடும்பத்திற்கும் வழங்கச்சொல்லி அந்த உத்தரவில் இருந்தது...

வாரி வழங்கி என் தந்தையார் உயிரைக் காப்பாற்றி எங்களின் குடும்பத்தையே வாழவைத்த தெய்வம் புரட்சித்தலைவர்....

சில ஆண்டுகள் கழிந்தன...டிசம்பர் ஆண்டு...கிறிஸ்துமஸ் கொண்டாட எங்கள் வீட்டில் எல்லோரும் ஆயத்தமாக...

ஒரு செய்தி 'இடி போல' எங்களனைவரின் இதயங்களில் இறங்கியது...
அது, 'புரட்சித்தலைவர் மறைந்துவிட்டார்' என்ற செய்தி...

இதைக் கேள்விப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் எனது தந்தையார் இறந்துவிட்டார்...

எப்பேர்ப்பட்ட பக்தி...!

புரட்சித்தலைவர் இல்லாத உலகில் எனது தந்தையாருக்கு வாழ விருப்பமில்லை...அவருடனேயே சென்றுவிட்டார்...

எங்களைப் போல எத்தனையோ பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைத்த தெய்வம் அவர்...! அதெல்லாம் வெளிய தெரியாது...!!!

#நகைச்சுவை #நடிகர் #பெஞ்சமின் அவர்களின்
கண்ணீர் மல்கிய பேட்டி

oygateedat
19th October 2018, 12:16 PM
#மகாசக்தி

நான் தீவிர சிவாஜி ரசிகன். சுவரொட்டியில் இருக்கும் எம்ஜிஆர் போஸ்டரைப் பாரத்தாலே தவறான செயலோ என நினைப்பவன் நான்...
அந்த அளவு தீவிர சிவாஜி ரசிகன்...!

நான் சினிமாத்துறையில் நுழைந்தபோது தொடரந்து எம்ஜிஆர் பற்றிய நல்ல விஷயங்களைக் கேட்டபோது , "இப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரையா வெறுத்தோம்" என வருந்தினேன். அன்றிலிருந்தே எம்ஜிஆர் அவர்களை தீவிரமாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருசமயம் அம்மன் கோவில் கிழக்காலே படஷூட்டிங்கிற்கு சென்றிருந்தேன்.. இரவு என் ரூமிலுள்ள டீவியில் 'ஒலியும் ஒளியும்' பார்த்துக் கொண்டிருந்தேன்...ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது...

அப்போது என் பின்னாலிருந்து ஒரு குரல், "என்ன ஒரு பேரழகுய்யா", நான் திடுக்கிட்டு பின்னால் பார்க்க அங்கே இசைஞானி இளையராஜா...!
'நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே...'

திரையில் எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் சாங் ஓடிக்கொண்டிருந்தால் நாம் எம்ஜிஆரைத் தான் ரசிப்பேன்...இப்படி பத்மினி, சாவித்திரி யாருடன் டூயட் சாங் நடித்தாலும் என் கண்கள் அனிச்சையாக எம்ஜிஆரை ரசிக்க ஆரம்பித்துவிடும்...
அப்படிப்பட்ட பேரழகன் அவர்... அப்பேர்ப்பட்ட ஈர்ப்புசக்தி எம்ஜிஆருக்கு மட்டும் தான்...

நான் பாடியதால் தான் எம்ஜிஆர் முதலமைச்சராக ஆனார் என்று ஒரு மேடையில் டிஎம்எஸ் சொன்னார்... அப்படிப் பார்த்தால் சிவாஜிக்குப் பாடியுள்ளாரே? ஏன் அவர் முதலமைச்சராகவில்லை??? ஏன் டிஎம்எஸ்ஸே சில படங்களில் ஹீரோவாக நடித்துப் பாடியும் உள்ளாரே?? அவர் முதலமைச்சராக ஆகியிருக்க வேண்டுமல்லவா???

எம்ஜிஆர் அவர்கள் ஒரு தனிப்பட்ட மகாசக்தி...
ஒப்பீடு செய்ய இயலாத தனிப்பிறவி...

எம்ஜிஆர் 100 வது பிறந்தநாள் விழாவில்
இயக்குனர் திரு. ஆர்.சுந்தர்ராஜன் பேசியது...

orodizli
19th October 2018, 06:46 PM
“இந்தக் கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா,

நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?”

-என்ற ஒரு மூதாட்டி

வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்ரமாதித்தனைப் போலவே 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரைச் சுற்றியும் கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது, விக்ரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது.

அந்த அதிசயமே எம்.ஜி.ஆர்தான்.

எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும்.

#MGR படத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர், திரையில் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள்.

கிராமத்தில் பிரச்சாரத்துக்கு செல்லும்போது “இந்தக் கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள்.

“ஆனா, அந்த நம்பியார்கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.

எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை.

எம்.ஜி.ஆர். தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார்.

எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி
X-ray தன்மை கொண்டது.

எம்.ஜி.ஆரின் கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி நிறைய. இதில் எது உண்மை, எது கற்பனை என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் #மக்கள்திலகம்.... Thanks Friends...

orodizli
19th October 2018, 06:49 PM
தற்போது வெளியாகியிருக்கும் "வடசென்னை" படத்தில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது...

orodizli
19th October 2018, 11:47 PM
கண்ணதாசன்
பாடல்கள்... பாடங்கள்!
தினம் ஒன்று...... 1
-----------------------------------
கவியரசு திரைப்படங்களுக்காக
எழுதிய பாடல்களாக மட்டும் இல்லாமல்
அன்றாட மனித வாழ்க்கைக்கு உதவும்
உணர்த்தும், உயர்த்தும் உன்னத பாடங்கள்... ஏன் தினம் ஒரு பாடலை
எடுத்து சுவைக்க கூடாது? என்ற எண்ணத்தில் இத் தொடரை எனது
நண்பர்களுக்காக எழுதுகிறேன்...
வழக்கம்போல் உங்கள் ஆதரவும், கருத்துப் பதிவும், ஆலோசனைகளும்
இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

விஜயதசமியில் முதல் பாடல்.

"அ"வில் தொடங்குவோம்...

அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்.
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடல்.
எப்பேர்ப்பட்ட வரிகள்... அடிமைகளாக
இருக்கும் மனிதர்கள், தன் தாய் நாடு
சென்று சுதந்திர மனிதராக வாழ எண்ணும் நிலையில் பாடும் பாடல்...

கருத்துகள் அற்புதம்.

பறவைக்கு ஏது தடை?
பறவைக்கு ஏது விசா?

நான் எனது கூட்டங்களில் சொல்லும் கருத்து... பதவியில் இருக்கும் போது எனது வாழ்க்கை "பட்டம்" போல இருந்தது... எந்த உயரத்தில் பறந்தாலும்
நூல் வேறொருவரின் கையில்... சுதந்திரம் இல்லை... இன்று ஓய்வு பெற்ற பிறகு எனது வாழ்க்கை " பறவை" போல.. இறக்கை என் வசம்... பறப்பது என் இஷ்டப்படி.... இதை அன்றே கவியரசர்
அருமையாக எழுதி உணர்த்தி விட்டார்.

அலைகள் போல என்றால் நான் உணர்வது... விடாமுயற்சி... விடாது
ஆடுவது... ஓய்ந்து பின் வந்தாலும்
மீண்டும் ஆர்ப்பரித்து ஆடுவது..

"காற்று நம்மை அடிமை என்று விலக்கவில்லையே!
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே!
காதல் பாசம் தாய்மை நம்மை
மறப்பதில்லையே!

இயற்கைக்கு நம்மிடம் பேதம் இல்லை..
பேதம் மனிதனே உருவாக்கினான் என்பதை மறைமுகமாக சாடியுள்ளார்.
காலம் பொதுவானது... ஏழை, பணக்காரன், ஆண், பெண், என்ற வித்தியாசம் இல்லை...

அந்தப் படத்தில் அடிமைகளுக்கு எழுதிய பாடல்... ஆனால் நமக்கு உரைக்கும் பாடம்..

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே!
சொல்லில்லாமல் மொழியில்லாமல்
பேசவில்லையே!
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே!
போகும்போது வேறு பாதை போகவில்லையே!

என்ன ஒரு உவமைகள்...

அடிமைகளும் பத்து மாதம் தாய் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள்தான்
அவர்களுக்கும் எல்லோரையும் போல மொழி உண்டு.. பசி உண்டு.. ஏன் இந்ந வித்தியாசம் காட்டுகிறாய் மனிதா?
யாராக இருந்தாலும் இறுதியில் சென்று
அடைய வேண்டிய இடம் இடுகாடு...
வேற பாதை இல்லை..

வரிகள் வலியை சொல்லும் வழிகள்.

இன்றும் இந்தப் பாடலை கேட்கும் போது
உள்ளம் பூரித்துப் போகிறது..
உவகை கொள்கிறது...

புரட்சித்தலைவருக்காக எழுதி இருந்தாலும் ஒரு புரட்சிப் பாடல்தான்.
எம். எஸ். வி அவர்களின் துள்ளல் இசை.
டி. எம். எஸ்..குழுவினரின் குரல்..

பாடம் புகட்டும் பாடல்.

இங்கு அடிமைக்காக எழுதியிருந்தாலும்
சாதியை காட்டி பிரிவினை பேசுவோர்க்கு
ஒரு பாடம் புகட்டும் பாடல்.

கவியரசின் புகழ் நிலைக்கும்.

நாளை சந்திப்போம்.

வெற்றி நிச்சயம்... Thanks Friends...

orodizli
20th October 2018, 01:03 AM
1972 நாளை இதே நாளில் துவங்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கம் அரைக்கால் டிரௌசர் பசங்களை நம்பி ஆட்சிக்கு வர முடியாது தம்பி என்றும் இது என்ன எம்ஜியார் நடித்த படமா 100 நாட்கள் ஓடுமா என்று தலைவா உன் ரசிகர்கள் ஆக இருந்த எங்களை வெறுப்பேத்தி ஏற்றிய உங்களை எட்டி உதைத்து ஏளனம் செய்த கூட்டத்துக்கு பதிலடி தர உங்களால் ஆரம்பிக்க பட்ட மக்கள் இயக்கம் பிறந்த தினம் .இந்த நேரம் உங்களுக்காக இந்த இயக்கத்துக்காக தன் உயிர் தந்து கொடி காத்த வத்தலகுண்டு ஆறுமுகம் பூலாவரி சுகுமாரன் போன்ற தொண்டர்களுக்கு அஞ்சலி முதலில். காலம் உருண்டு ஓடி விட்டது. மக்களால் தாங்கி பிடிக்கப்பட்ட நீங்கள் 3 முறை முதல்வர்.பின் அன்னை ஜானகி அம்மா. பின் புரட்சித்தலைவி அம்மா பின் அண்ணன் ஓ.பி.எஸ். பின் இன்று நிமிடம் வரை அண்ணன் எடப்பாடியார். ...எத்துணை முதல்வர்கள். அதிசயம் ஆனால் உண்மை நம்ப முடியவில்லை. இந்த தமிழக மக்களுக்கு எத்துணை பாசம் உங்கள் மீதும் இந்த இயக்கத்தின் மீதும் கேலி பேசியவர்கள் இன்று இல்லை ஆனாலும் அவர்கள் குடும்பம் அதை தொடர்கிறது. நடக்கட்டும் வந்தவன் போனவன் உங்கள் பேர் சொல்லி வாழ்ந்தவன் இருக்கட்டும் அவர்களை பற்றி ஒரு கவலை இல்லை. இதுதான் அரசியல். இருந்தாலும் நீங்கள் கண்ட அண்ணாவின் கொடியை கீழே இறக்க எவன் வந்தாலும் சந்திப்போம் சாதிப்போம். ஏன் என்றால் நாங்கள் வெற்றி திருமகனின் அரைக்கால் டிரௌசர்கள். விசில் அடிக்கும் குஞ்சுகள். 100 நாட்கள் தாண்டி 48 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தொண்டர்கள்.இன்று எங்களோடு பயணிக்கும் இளைய சமுதாயமே வாழ்த்துக்கள் நன்றி .அன்பு மலர்களே நம்பி இருங்கள் நாளையும் நமதே...ஏன் என்றால் நம் அஸ்திவாரம் பலமானது உண்மையானது நம் தலைவன் கண்டது நன்றி.....( 47 ஆண்டுகள்) ..... Thanks Friends...

.

orodizli
20th October 2018, 11:42 PM
மதுரை விஜயதசமி வெற்றித்திருநாளில் வெற்றித்திருமகன் புரட்சித்தலைவர் இருவேடத்தில் நடித்து தயாரித்து இயக்கியவரலாற்றுசாதனை காவியம் உலகம்சுற்றும்வாலிபன் படத்தின் ஸ்டிக்கர் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது மதுரையில் படத்தை வெளியிட இருக்கும் திரு. கலைமதி கம்பைன்ஸ். திரு. தியாகராஜன் ஸ்டிக்கர்களுவழங்கினார் படத்தை மீண்டும் புதிய டிஜிட்டல் வடிவத்தில் கீயுப்சிஸ்ட்டத்தில் பெரும் பொருள் செலவில் வெளியிடவிருக்கும் திண்டுக்கல் ரிஜி.மூவிஸ் திரு நாகராஜன் உடன் இருக்கின்றார் ஸ்டிக்கர் வாங்கிய மகிழ்ச்சியில் மதுரை ரசிகர்களுடன் படம் மாபெரும் வெற்றி பெறும் என்ற உங்கள் அனைத்து நண்பர்களின் வாழ்தொழியில் அனைவருக்கும் இனிய காலைவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...

orodizli
21st October 2018, 05:11 PM
இலங்கையில் யாழ் - ராணி தியேட்டரில் "குலவிளக்கு " (1969) இரவுக்காட்சி யை பார்த்துவிட்டு மக்கள் தியேட்டரை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார்கள். போலீஸ்காரர்களை வரவழைத்தே மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
அடுத்தநாள் அடிமைப்பெண் திரைப்படவுள்ளதாலேயே மக்கள் தியேட்டருக்குள்ளேயே இருந்துவிட்டார்கள. அடிமைப்பெண் முதல் காட்சி காலை 5:00 மணிக்கே House Full காட்சியுடன் தொடங்கியது. வேறு எந்த நடிகரின் படமும் இப்படி அதிகாலையில் காண்பிக்கப்படவில்லை.....👍 👌 Thanks Friends...

orodizli
21st October 2018, 05:15 PM
மற்ற நடிகர்களின் சிரிப்பு திரையில் நன்றாக வர வேண்டும் என்பதற்காக அளவெடுத்தது போல செயற்கையாக இருக்கும். புருவத்தையும் செயற்கையாக தூக்குவார்கள். எந்த செயற்கையும் இல்லாத கள்ளம் இல்லாத பிள்ளை சிரிப்பு நம் தலைவர் (மக்கள் திலகம்) முகத்தில்தான் இருக்கும். இந்த சிரிப்புக்கு உலகமே ஈடாகாது.... Thanks Friends...

fidowag
22nd October 2018, 03:08 AM
http://i67.tinypic.com/21b8x1e.jpg

fidowag
22nd October 2018, 03:09 AM
http://i68.tinypic.com/2e2e32p.jpg

fidowag
22nd October 2018, 03:10 AM
http://i68.tinypic.com/ol28p.jpg

fidowag
22nd October 2018, 03:10 AM
http://i65.tinypic.com/9k01w3.jpg

fidowag
22nd October 2018, 03:12 AM
http://i64.tinypic.com/2iror68.jpg

fidowag
22nd October 2018, 03:13 AM
http://i67.tinypic.com/2jdgi95.jpg

fidowag
22nd October 2018, 03:14 AM
http://i66.tinypic.com/4se9ap.jpg

fidowag
22nd October 2018, 03:16 AM
http://i68.tinypic.com/2v9yhc3.jpg

fidowag
22nd October 2018, 03:17 AM
http://i64.tinypic.com/efrw35.jpg