PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
1st May 2018, 08:17 AM
http://i63.tinypic.com/2u5qqdv.jpg

fidowag
1st May 2018, 08:18 AM
http://i68.tinypic.com/210kjv8.jpg

orodizli
1st May 2018, 08:28 PM
தலைமுறைகள் மாறினாலும் புரட்சித்தலைவரின் சாதனையில் மாற்றம் இல்லை புரட்சித்தலைவரின் உரிமைக்குரல் வெற்றிப்படம் வந்தபோது நள்ளிரவு காட்சி பார்த்தேன் பிறகு பதினைந்து வருடங்களுக்கு முன்பு மதுரை சிந்தாமணிதிரையரங்கில். புரட்சித்தலைவரின் நாடோடிமன்னன் நள்ளிரவுக்காட்சி நடைபெற்றது மதுரை கல்பனா (தற்போது அண்ணாமலை ) திரையரங்கில் புரட்சித்தலைவரின் எங்கள்தங்கம் படம் நள்ளிரவு காட்சி பார்த்தேன் பிறகு நள்ளிரவு காட்சிகள் பெரிதாகவந்தும்இல்லை பார்ததும்இல்லை நீண்டகாலங்களுக்குப்பிறகு மதுரை.ஷா.டீ.டீ.எஸ் அடிமைப்பெண் வெற்றி படம் முன்றுநாட்கள் நள்ளிரவு காட்சிகள் நடைபெறும் என்று போஸ்ட்டர் பார்தபோதுவந்தஞாபகம் புரட்சித்தலைவரின் சாதனையில் என்றும் மாற்றம் வராது என்பதைநினைத்து சந்தோஷம் ஏற்பட்டது மதுரை.எஸ் குமார்... Thanks to mr.Kumar

oygateedat
1st May 2018, 10:42 PM
https://s17.postimg.cc/6yz80cytr/1525104988744.jpg (https://postimg.cc/image/5wp1htg0b/)

oygateedat
1st May 2018, 10:43 PM
இன்று
முதல்
கோவை
ராயலில்
தனிப்பிறவி

orodizli
1st May 2018, 11:28 PM
http://i65.tinypic.com/105saab.jpg
இன்று 01-05-2018 திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் சொந்தமாக தயாரித்த பிரம்மாண்ட வசூல் காவியம் "அடிமைப்பெண்" 49 ஆண்டுகள் நிறைவடைந்து அமர்க்களமான 50ம் வருட பொன் விழா துவக்கம் காணும் அருமையான, அற்புதமான இந்த நாளில் சென்னை - மகாலட்சுமி dts யில் தினசரி 3 காட்சிகளில் அட்டகாசமான 2 வது வாரமாக வெற்றி பெருமித நடைபெரும்பொழுது இதற்கு போட்டியாக ஸ்ரீநிவாசா dts யிலும் தினசரி 3 காட்சிகள் திரையீடு கண்டுள்ளது கண்டு மனம் நிறைவான மகிழ்ச்சி... ஒரு படைப்பாளியின் உருவாக்கத்திற்கு இப்பொழுதும் பொது மக்கள், ரசிகர்கள், ரசிகைகள் வழியாக உத்திரவாதம், அங்கீகாரம் கிடைப்பதே கலை வல்லுனர்க்கு பாக்கியம் & ஆசீர்வாதம்... இதுவும் என்னவொரு சிறப்பான அமைப்பு👍👌💐

orodizli
2nd May 2018, 10:24 PM
நேற்று "மதுரை வீரன்" திரையிடல் பற்றி பார்த்த நண்பர்கள் பகிரவும், விரைவில் உலக எம்.ஜி.ஆர்., மாநாடு குறித்தும் கருத்துக்கள் தெரிய படுத்த வேண்டுகிறோம்...

fidowag
3rd May 2018, 08:25 PM
அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திரைப்பட திறனாய்வு சங்கம் சார்பில் கடந்த ஞாயிறு (29/4/18) அன்று காலை 10 மணியளவில் எம்.எம்.பிரிவியூ அரங்கு,( கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் ) சென்னையில் , மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் இரு மாறுபட்ட வேடங்களில் உருவான "குடியிருந்த கோயில் " திரைப்படம் திரையிடப்பட்டது . திரைப்படத்தின் ஆரம்பத்தில் திரு.ஆதவன் (மெகா டிவி ) குடியிருந்த கோயில் படத்தின் சிறப்புகளையும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர்களின் நடிப்பாற்றலையும் விவரித்து பேசினார் .

இடைவேளையின்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ் வெளியிடப்பட்டது .
திரைப்பட முடிவில் காட்சியை ரசித்த அனைத்து ரசிகர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ் இலவசமாக வழங்கப்பட்டது . அனைவருக்கும் இலவச உணவு பரிமாறப்பட்டது .
http://i66.tinypic.com/120gq3q.jpg

திருவாளர்கள் : வீரராகவன், சைதை மூர்த்தி, ஆதவன், துரை கருணா

fidowag
3rd May 2018, 08:28 PM
திருவாளர்கள் : சைதை மூர்த்தி, ஆதவன், வீரராகவன் ஆகியோர் நடுவில் திரு.துரை கருணா பொன்னாடையுடன் காட்சி.
http://i68.tinypic.com/2zp7b4n.jpg

fidowag
3rd May 2018, 08:30 PM
திரு.சைதை மூர்த்தி, திரு.துரை கருணா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்தல் .
அருகில் திரு.வீரராகவன், திரு.ஆதவன்
http://i68.tinypic.com/14xpkw7.jpg

fidowag
3rd May 2018, 08:32 PM
திரு.வீரராகவனுக்கு பொன்னாடை அணிவித்தல். அருகில் திருவாளர்கள் ஏழுமலை ,
மூர்த்தி, ஆதவன், துரை கருணா.
http://i66.tinypic.com/j6r2va.jpg

fidowag
3rd May 2018, 08:35 PM
திருவாளர்கள் : ஏழுமலை, வீரராகவன், மூர்த்தி ,துரை கருணா, ஆதவன், ரங்கராயல்
http://i67.tinypic.com/123bdoz.jpg

fidowag
3rd May 2018, 08:37 PM
.மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ் வெளியிடப்பட்டது .
அனைவரின் கரங்களில் இதழ் தவழ்கிறது .
http://i65.tinypic.com/24uyjv6.jpg

fidowag
3rd May 2018, 08:39 PM
திரு.ரங்கராயலுக்கு பொன்னாடை அணிவித்தல்.
http://i68.tinypic.com/2ljqoib.jpg

fidowag
3rd May 2018, 08:43 PM
திருவாளர்கள்: ஏழுமலை, வெங்கடேசன், பிரபல பின்னணி பாடகர் எம்.எல்.ஸ்ரீகாந்த் ,
துரை கருணா, ஆதவன் ,ரங்கராயல் மற்றும் சிலர் .
http://i65.tinypic.com/kf5qq0.jpg

fidowag
3rd May 2018, 08:47 PM
http://i63.tinypic.com/w7zqk0.jpg

fidowag
3rd May 2018, 08:48 PM
http://i64.tinypic.com/o0p85z.jpg

fidowag
3rd May 2018, 08:48 PM
http://i65.tinypic.com/2mfk8wl.jpg

fidowag
3rd May 2018, 08:49 PM
http://i65.tinypic.com/2heko40.jpg

fidowag
3rd May 2018, 08:51 PM
http://i68.tinypic.com/jzvdwz.jpg

fidowag
3rd May 2018, 08:51 PM
http://i64.tinypic.com/qxwfv4.jpg

fidowag
3rd May 2018, 08:54 PM
http://i65.tinypic.com/w7nfut.jpg

fidowag
3rd May 2018, 08:55 PM
http://i64.tinypic.com/315nyhh.jpg

fidowag
3rd May 2018, 08:56 PM
http://i68.tinypic.com/nyig3q.jpg

fidowag
3rd May 2018, 09:13 PM
THE HINDU -22/4/18
http://i64.tinypic.com/2ijql2c.jpg
http://i68.tinypic.com/2pyaovk.jpg
http://i66.tinypic.com/2uzxxm9.jpg

fidowag
3rd May 2018, 09:16 PM
புதிய தலைமுறை வார இதழ் -3/5/18
http://i67.tinypic.com/2a0vts.jpg
http://i67.tinypic.com/10ein48.jpg

fidowag
3rd May 2018, 09:27 PM
தொழிலாளர் தினத்தன்று சென்னை அம்பத்தூர் , கே.கே.சாலை, வெங்கடாபுரத்தில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ONLINE TV , (01/05/18) காலை 10 மணியளவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமி, திரு.ஓமப்பொடி பிரசாத்
(முன்னாள் குடிசை மாற்று வாரிய உறுப்பினர் ) ஆகியோரின் திருக்கரங்களால்
இனிதே துவங்கப்பட்டது .ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் ,பல்வேறு எம்.ஜி.ஆர்.
மன்ற அமைப்பை சார்ந்தவர்கள் திரைப்பட நடிகர்கள் சிலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

http://i65.tinypic.com/28we5a0.jpg

fidowag
3rd May 2018, 09:28 PM
http://i65.tinypic.com/24fe6bk.jpg

fidowag
3rd May 2018, 09:31 PM
http://i65.tinypic.com/27xo10o.jpg
திரைப்பட நடிகர்கள் சிலர் வருகை

fidowag
3rd May 2018, 09:34 PM
திருவாளர்கள் : ஹுசேன். ஓமப்பொடி பிரசாத், லோகநாதன்
http://i65.tinypic.com/2j5yp3k.jpg

fidowag
3rd May 2018, 09:35 PM
http://i64.tinypic.com/29uy6gp.jpg

fidowag
3rd May 2018, 09:36 PM
http://i66.tinypic.com/qybn74.jpg
திருவாளர்கள் : . ஓமப்பொடி பிரசாத், துரை கருணா

fidowag
3rd May 2018, 09:37 PM
http://i65.tinypic.com/6qgpav.jpg

fidowag
3rd May 2018, 09:38 PM
http://i68.tinypic.com/513uit.jpg

fidowag
3rd May 2018, 10:13 PM
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த காட்சி .
http://i66.tinypic.com/4ij1vr.jpg

fidowag
3rd May 2018, 10:14 PM
http://i65.tinypic.com/29dgz6f.jpg

fidowag
3rd May 2018, 10:15 PM
http://i68.tinypic.com/2r3l7co.jpg

fidowag
3rd May 2018, 10:15 PM
http://i67.tinypic.com/2uha58w.jpg

fidowag
3rd May 2018, 10:18 PM
திரு.ஓமப்பொடி பிரசாத் பேட்டி அளித்தபோது
http://i67.tinypic.com/2ntxrn4.jpg

fidowag
3rd May 2018, 10:31 PM
உழைப்பாளர்தினத்தன்று (01/05/18) சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம். பிரிவியூ அரங்கில் பிற்பகல் 2.30 மணியளவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து 1956ல் வெளியாகி 35அரங்குகளில் 100 நாள் கண்டு சாதனை
புரிந்த (கருப்பு வெள்ளை படங்களில் இந்த சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை ) "மதுரை வீரன் " திரையிடப்பட்டது .

உரிமைக்குரல் மாத இதழ் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மூத்த எம்.ஜி.ஆர். அபிமானிகள் 20 நபர்களுக்கு சிறப்பு நினைவு பரிசு ,கலையரசி நடிகை லதா, சச்சு
ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது .நடிகை மாடிலட்சுமி மகன் திரு.டி.எம்.சீனிவாசன் ,திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் )ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .

பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்து
நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .அனைவருக்கும் தேநீர் விருந்தளிக்கப்பட்டது .
http://i64.tinypic.com/2qwd4qv.jpg

fidowag
3rd May 2018, 10:32 PM
http://i67.tinypic.com/1yomzb.jpg

fidowag
3rd May 2018, 10:34 PM
http://i67.tinypic.com/mahqpg.jpg

fidowag
3rd May 2018, 10:34 PM
http://i65.tinypic.com/b7e907.jpg

fidowag
3rd May 2018, 10:38 PM
மேடையில் அனைவரையும் வரவேற்று திரு.துரை கருணா (புதிய தலைமுறை ஆசிரியர் ) பேசும்போது. அருகில் நடிகைகள் லதா, சச்சு, நடிகை மாடிலட்சுமியின் புதல்வர் திரு.டி.எம்.சீனிவாசன், திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை ), திரு.தம்பாச்சாரி .
http://i66.tinypic.com/2z6tspl.jpg

fidowag
3rd May 2018, 10:42 PM
திரு.துரை கருணா பேசுகிறார். அருகில் நடிகைகள் லதா, சச்சு .
http://i65.tinypic.com/2ev97py.jpg

fidowag
3rd May 2018, 10:45 PM
http://i63.tinypic.com/szfz2a.jpg

நடிகை லதாவிற்கு திருமதி மேரி பொன்னாடை அணிவித்தல். அருகில் திரு.பி.எஸ். ராஜு, திரு.துரை கருணா.

fidowag
3rd May 2018, 10:46 PM
http://i64.tinypic.com/33c5bus.jpg

fidowag
3rd May 2018, 10:48 PM
நடிகை சச்சுவிற்கு திருமதி மேரி பொன்னாடை அணிவித்தல். அருகில் நடிகை லதா .
http://i63.tinypic.com/124x95i.jpg

fidowag
3rd May 2018, 10:49 PM
http://i63.tinypic.com/o6d6s5.jpg
திரு.டி.எம்.சீனிவாசன் அவர்களுக்கு (நடிகை மாடிலட்சுமி புதல்வர் ) திரு.பி.எஸ். ராஜு பொன்னாடை அணிவித்தல் .

fidowag
3rd May 2018, 10:53 PM
http://i63.tinypic.com/jsojdd.jpg
திரு.தம்பாச்சாரி அவர்களுக்கு திரு.எம்.எஸ்.மணியன் பொன்னாடை அணிவித்தல்

fidowag
3rd May 2018, 10:56 PM
நடிகை லதாவிற்கு திரு.சேஷன் (இந்து நாளிதழ் ) நினைவு பரிசு வழங்குதல் .
http://i68.tinypic.com/35kv7vb.jpg

fidowag
3rd May 2018, 10:57 PM
http://i67.tinypic.com/2myvo7b.jpg

fidowag
3rd May 2018, 10:58 PM
http://i68.tinypic.com/rkmy5k.jpg

தொடரும்...........!!!!!!!!!

fidowag
3rd May 2018, 11:03 PM
நாளை முதல் (04/05/18 ) செங்கோட்டை ஆனந்தில் புரட்சி நடிகர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/5b436e.jpg

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா.

fidowag
3rd May 2018, 11:09 PM
கோவை டிலைட்டில் நாளை முதல் (4/5/18) கலை வேந்தன் /எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "ஊருக்கு உழைப்பவன் " தினசரி 2 காட்சிகள் நடைபெறும் .

http://i64.tinypic.com/33ab7ra.jpg
தகவல் உதவி : கோவை பக்தர் திரு.அய்யாசாமி .

orodizli
4th May 2018, 10:30 PM
ஆஹா, என்னவொரு கற்பனை, கதைப்பு... ஆம் மாற்று திரி நெறியாளர், பதிவிடும் இன்னொருவரும் சேர்ந்து இப்போதைய தலைமுறையினருக்கு தப்பான, தவறான செய்திகள் தகவல்கள் தருவது படித்த பண்பாளர்களுக்கு அழகள்ளவே?!😢 1958 ம் ஆண்டு அதிகளவில் 100 நாட்கள், மிக அதிக திரையரங்குகளில் வெற்றி விழா வைபவங்கள் கண்டது திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் நடித்து, தயாரித்து, இயக்கிய "நாடோடி மன்னன்" என்பதை உலகமறியும்... ஆனால் மாற்று முகம் நடிகர் நடித்த அந்தாண்டு வந்த படங்கள் எல்லாம் சேர்ந்து சில அரங்குகளில் ஒடியதை மறைத்து, வெற்றி கண்டது அத்தனை படங்களும் என தகவல் பதிவது அசிங்கமானது தோழர்களே...

orodizli
4th May 2018, 10:39 PM
மக்கள் திலகம் அபிமானிகள் யாரும் நமது தலைவரை பற்றிய புகழ், பெருமைகளை தவறான தப்பான தம்பட்டங்கள் அடிப்பதில்லை, அதற்கு அவசியமுமில்லை☺, தவறென தெரிந்தால் தானே முன் வந்து தன்னிலை விளக்கம் அளித்து விடுவார்கள், தலைவர் வழி வந்த தங்கங்கள் தான் இப்படி நடப்பார்கள், மற்றவர்களை அவ்வாறு எதிர் பார்க்க கூடாதா?! நண்பர்களே...

Gambler_whify
5th May 2018, 12:45 AM
மக்கள் திலகம் அபிமானிகள் யாரும் நமது தலைவரை பற்றிய புகழ், பெருமைகளை தவறான தப்பான தம்பட்டங்கள் அடிப்பதில்லை, அதற்கு அவசியமுமில்லை☺, தவறென தெரிந்தால் தானே முன் வந்து தன்னிலை விளக்கம் அளித்து விடுவார்கள், தலைவர் வழி வந்த தங்கங்கள் தான் இப்படி நடப்பார்கள், மற்றவர்களை அவ்வாறு எதிர் பார்க்க கூடாதா?! நண்பர்களே...


1958-ம் வருசத்தின் பிரம்மண்டமான வெற்றிப் படம் 13 தியட்டரில் 100 நாள் ஓடிய நாடோடி மன்னன் படம்தான். சேலத்திலே சித்தேஸ்வரா தியேட்டரில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா கொண்டடினாலயும் ஷிப்டிங் என்று வந்து விட்டதால் நாம் அதை வெள்ளிவிழா கணக்கில் சேர்ப்பது கிடையாது. என்றாலும் 1958ல் மட்டுமே இல்லாமல் இப்பவும் நாடோடி மன்னன் வெற்றிப் படமாக இருக்கிறது.

போன மாசம் டிஜிட்டல்லிலே வெளியாகி சென்னையிலே ஆல்பர்ட் திடேயட்டரில் 35 நாள் வெற்றிகரமாக ஓடியது. அதற்கான விளம்பரம் நம்ப திரியிலும் வெளியாகியது. இங்ேக தரப்படுகின்றது.

http://i67.tinypic.com/11sp5qs.jpg

நாடோடி மன்னன் டிஜிட்டல்லில் வெளியானபோது மாலை மலர் பேப்பரில் நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று போட்டார்கள்.

உடேேனே மாற்றுத் திரியில் ‘அங்கே நீதி நேர்மை என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே போய்விட்டார்கள் என்று பதிவு போட்டர்கள்.

நான் அதுக்கு, அது தப்பான செய்தி நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி வசூல் இல்லை என்று நம்ப திரியில் நே்ர்மையாக பதில் போட்டேன்.

மாற்றுத் திரி பற்றி பொதுவா நாம்ப கண்டுக்கிறது இல்லை. இருந்தாலும் நீதி நேர்மை என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே என்று நம்பளைக் கேட்டார்களே அதனால் நாம்பளும் கேட்கிறேன்.

சாரங்கதாரா படம் 100 நாள் ஓடியதா?

அன்னையின் ஆணை 100 நாள் ஓடியதா?

காத்தவராயன் படம் 100 நாள் ஓடியதா?

இந்த ஓடாத படங்கள எல்லாம் 100 நாள் ஓடினதாக பச்சையாக அவர்கள் புளுகி பத்திரிக்கையில் வந்திருக்கின்றது. அந்த பேப்பர் செய்தியையும் மாற்றுத் திரியில் போட்டிருக்கிறார்கள்.

நம்பளை கேட்டார்களே. இப்ப நாம்ப கேட்கின்றோம்.

நீதி நேர்மை ஞாயம் எல்லாத்தையும் மொத்த குத்தகைக்கி எடுத்தவர்கள் போல பேசும் ஞாயவான்கள் எங்கே போனார்கள்.

ifucaurun
5th May 2018, 01:09 PM
தொழிலாளர் தினத்தன்று சென்னை அம்பத்தூர் , கே.கே.சாலை, வெங்கடாபுரத்தில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ONLINE TV , (01/05/18) காலை 10 மணியளவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமி, திரு.ஓமப்பொடி பிரசாத்
(முன்னாள் குடிசை மாற்று வாரிய உறுப்பினர் ) ஆகியோரின் திருக்கரங்களால்
இனிதே துவங்கப்பட்டது .ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் ,பல்வேறு எம்.ஜி.ஆர்.
மன்ற அமைப்பை சார்ந்தவர்கள் திரைப்பட நடிகர்கள் சிலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

http://i65.tinypic.com/28we5a0.jpg

நான் கூகுளில் போட்டுப் பார்த்தேன். எம்ஜிஆர் ஆன்லைன் டிவி வரவில்லை. எப்படி பார்ப்பது என்று நண்பர்கள் தெரிவிக்கவும்.

ifucaurun
5th May 2018, 01:10 PM
சென்னையில் அகில உலக எம்ஜிஆர் மாநாடு நடக்க இருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. எப்போது எங்கே என்ன தேதி என்பதை நண்பர்கள் தெரியப்படுத்தவும்.

ifucaurun
5th May 2018, 01:21 PM
1958-ம் வருசத்தின் பிரம்மண்டமான வெற்றிப் படம் 13 தியட்டரில் 100 நாள் ஓடிய நாடோடி மன்னன் படம்தான். சேலத்திலே சித்தேஸ்வரா தியேட்டரில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா கொண்டடினாலயும் ஷிப்டிங் என்று வந்து விட்டதால் நாம் அதை வெள்ளிவிழா கணக்கில் சேர்ப்பது கிடையாது. என்றாலும் 1958ல் மட்டுமே இல்லாமல் இப்பவும் நாடோடி மன்னன் வெற்றிப் படமாக இருக்கிறது.

போன மாசம் டிஜிட்டல்லிலே வெளியாகி சென்னையிலே ஆல்பர்ட் திடேயட்டரில் 35 நாள் வெற்றிகரமாக ஓடியது. அதற்கான விளம்பரம் நம்ப திரியிலும் வெளியாகியது. இங்ேக தரப்படுகின்றது.

http://i67.tinypic.com/11sp5qs.jpg

நாடோடி மன்னன் டிஜிட்டல்லில் வெளியானபோது மாலை மலர் பேப்பரில் நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று போட்டார்கள்.

உடேேனே மாற்றுத் திரியில் ‘அங்கே நீதி நேர்மை என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே போய்விட்டார்கள் என்று பதிவு போட்டர்கள்.

நான் அதுக்கு, அது தப்பான செய்தி நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி வசூல் இல்லை என்று நம்ப திரியில் நே்ர்மையாக பதில் போட்டேன்.

மாற்றுத் திரி பற்றி பொதுவா நாம்ப கண்டுக்கிறது இல்லை. இருந்தாலும் நீதி நேர்மை என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே என்று நம்பளைக் கேட்டார்களே அதனால் நாம்பளும் கேட்கிறேன்.

சாரங்கதாரா படம் 100 நாள் ஓடியதா?

அன்னையின் ஆணை 100 நாள் ஓடியதா?

காத்தவராயன் படம் 100 நாள் ஓடியதா?

இந்த ஓடாத படங்கள எல்லாம் 100 நாள் ஓடினதாக பச்சையாக அவர்கள் புளுகி பத்திரிக்கையில் வந்திருக்கின்றது. அந்த பேப்பர் செய்தியையும் மாற்றுத் திரியில் போட்டிருக்கிறார்கள்.

நம்பளை கேட்டார்களே. இப்ப நாம்ப கேட்கின்றோம்.

நீதி நேர்மை ஞாயம் எல்லாத்தையும் மொத்த குத்தகைக்கி எடுத்தவர்கள் போல பேசும் ஞாயவான்கள் எங்கே போனார்கள்.


சாரங்கதார, காத்தவராயன், அன்னையின் ஆணை போன்ற படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடியதாக மாற்று முகாம் நண்பர்கள் தகவல் சொல்லி அந்த செய்தி இந்து பத்திரிகையில் வந்துள்ளது.
பத்திரிகைகள் எப்படி இதை சரிபார்க்காமல் வெளியிடுகின்றன என்று தெரியவில்லை. இப்போது பத்திரிகையில் இருப்பவர்கள் சின்ன வயதினர் என்பதும் அவர்களுக்கு பழைய விஷயம் தெரியாது என்பதும் காரணமாக இருக்கலாம்.

இந்த தவறான தகவல் பத்திரிகையில் வந்ததால் தெரிகிறது. இல்லாவிட்டால் வெளியே தெரியாது. மாற்று முகாம் நண்பர்கள் மாதா மாதம் அவர்கள் நடத்தி வரும் திரைப்பட காட்சி வெளியீடுகளின்போது ரசிகர்களை சந்தோசப்படுத்தவும் தங்கள் பெருமைகளை சொல்லவும் இப்படித்தான் ஓடாத படங்களை எல்லாம் 100 நாள் ஓடியதாக சொல்வார்கள் என்று தெரிகிறது.

அந்த பத்திரிக்கை செய்தியை மாற்று திரியில் பதிவு செய்துள்ளனர். நம் திரியில் படிக்கின்றவர்களுக்கு நாம் எதைப் பற்றி சொல்கிறோம். என்று தெரியாது. அதனால் அந்த செய்தியின் இணைப்பு கொடுத்துள்ளேன். அந்த இணைப்பு செய்திக்கு கீழே கருத்து பதிவு பகுதியில் நமது எஸ். வினோத் அய்யா பதில் சொல்லி இருக்கிறார். இளம் தலைமுறைகளுக்கு உண்மையை சொல்ல வேண்டும். எஸ்.வினோத் அய்யாவுக்கு நன்றி.

அந்த கருத்து பகுதியில் தமிழன்பன் என்பவர் நாடோடி மன்னன் பற்றி சொல்லி இருக்கிறார். அதற்காகவும் இதைப் பதிவு போடுகிறேன்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23761368.ece

okiiiqugiqkov
5th May 2018, 01:43 PM
இப்பத்தான் விஷயம் புரிகின்றது. நன்றி அய்யா.

இந்த விஞ்ஞான வளர்ச்சி காலத்திலும் எல்லா விவரங்களும் கிடைக்கும் நிலைமையிலும் எப்படி பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.

பத்திரிகை முகநூல்களில் பொய்யான பிரசாரம் செய்கிறார்கள். கூண்டுக்கிளி படத்தில் புரட்சித் தலைவருக்கு சின்ன வேடம் என்றும் கதாநாயகன் வேறு ஒரு நடிகர் என்றும் முகநூலில் பொய் பிரசாரம் செய்கிறார்கள். அதற்கு ஆதாரமாக இலங்கையில் கூண்டுக்கிளி விளம்பரத்தை வெளியிட்டு அதில் புரட்சித் தலைவர் பெயர் பின்னால் இருப்பதாக போடுகிறார்கள். வேறு நடிகர்கள் நடித்த சில பழைய படங்களில் போஸ்டரில் கதாநாயகி படம்தான் இருக்கும்.

அதோடு கூண்டுக்கிளி வந்த காலத்தில் மற்ற நடிகர்களை விட மக்கள் திலகம் அதிகம் சம்பளம் வாங்கினார் என்றும் படத்தில் நடித்த மற்றொரு நடிகருக்கு குறைந்த சம்பளம் என்பதால் அந்த சம்பளத்தையே புரட்சித் தலைவர் தானும் பெருந்தன்மையோடு பெற்றுக் கொண்டார் என்றும் நம் திரியில் ஏற்கெனவே பத்திரிகையில் வந்த செய்தி போட்டிருக்கிறோம், ஆனால் எப்படி எல்லாம் முகநூலில் பொய் பிரசாரம் செய்கிறார்கள் பாருங்கள்.

1954ல் மட்டுமல்ல, புரட்சித் தலைவர் தமிழ் திரையுலகில் இருக்கும் வரை அவர்தான் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர்.

உண்மை எப்போதும் வெற்றி பெறும். நிலைத்து நிற்கும். பொய் காலப்போக்கில் அழிந்துவிடும்.

காலம் கடந்தும் புரட்சித் தலைவர்தான் முக்கியத்துவத்தோடு நிலைத்து நின்று முன்னிலை இடம் பெறுகிறார். இணைப்பை பாருங்கள்.

https://en.wikipedia.org/wiki/Koondukkili

fidowag
5th May 2018, 10:47 PM
அன்பு நண்பர்கள் திரு.மஸ்தான் சாஹிப் மற்றும் மகாலிங்கம் மூப்பனார் ஆகியோருக்கு வணக்கம்.

மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது ஒரு பக்கம் . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.புகழ், பெருமை ,சிறப்புகள் ஆகியன சிகரம் போல மேன்மேலும் உயர்ந்து கொண்டே விண்ணை முட்டும் வகையில் தினசரிகளில் , ஊடகங்களில், மீடியாக்களில் செய்திகள் வெளியாகும் வண்ணம் உள்ளன .ஒரு சிலர் பொறாமை பட்டு, பொறுக்க முடியாமல் சிறுபிள்ளை தனமாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழை சிறுமை படுத்த முடியாமல் புதுப்புது வழிகளை கண்டுபிடிக்க முயன்று தோல்வியே காண்கின்றனர் என்பதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் . ஆகவே, அவர்களின் செய்திகள் பொய்யானவை யாக இருப்பினும் தொடர்ந்து பொய்களை உரக்க கூறினால் உண்மையாகிவிடும் என்கிற அசட்டு நம்பிக்கையில் செயல்படுகின்றனர் .எனவே நாம் தகுந்த பதிலளிக்க தயங்க கூடாது என்கிற வகையில் தாங்கள் பதிவிடும் செய்திகளை நான் ஆமோதிக்கிறேன் . கடந்த சில வாரம் முன்பு வெளியான அவர்களின் அபிமான நடிகரின் திரைப்பட பேனரில் பொய் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பாவ மன்னிப்பு அளிக்க வருகிறார் என்று செய்தி போட்டிருந்ததாக நண்பர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் .அந்த மன்னிப்பு அந்த ரசிகர்களுக்கு தான் போலும் .

ஏனென்றால், அன்னையின் ஆணை, சாரங்கதாரா, காத்தவராயன், பொம்மை கல்யாணம் ஆகிய படங்கள் 100 நாள் ஓடிய படங்களல்ல .உத்தம புத்திரன் ஒரு அரங்கிலும் , பதிபக்தி 4 அரங்கிலும், சபாஷ் மீனா ஒரு அரங்கிலும் ஆக மொத்தம்
3 படங்கள் 8 அரங்குகளில் ஓடியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அதே 1958ல் வெளியான நாடோடி மன்னன் ஒரு படம் மட்டுமே 13 அரங்கிலும் , ஒரு அரங்கில் மறுவெளியீட்டிலும் மொத்தம் 14 அரங்கில் 100 நாட்கள் ஓடியுள்ளது.ஆதாரமும் உள்ளது .

நடுநிலை நாளேடு எனப்படும் தமிழ் இந்து தினசரி ,தீர விசாரிக்காமல் இந்த பொய் செய்திகளை பதிவிடுவது என்பது மிகவும் வருந்த தக்கது . அதற்கு நமது நண்பர்கள் இ மெயில் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்கள் .என்று தெரிகிறது .

தங்களின் கேள்விகள் நியாயமானதே. ஆனால் வார்த்தைகள் ,செய்திகள் பதிவிடும் சமயம் கடுஞ்சொல்லை பயன்படுத்தாமல், நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தினால் பதிவுகள் நீக்கத்தை தவிர்க்கலாம் என்பது எனது அன்பான
வேண்டுகோள் .தொடர்ந்து ஆக்க பூர்வமாக செயல்பட்டு தக்க பதிலடி அளித்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

ஆர். லோகநாதன் .

fidowag
5th May 2018, 10:49 PM
சினி சாரல் -மே 2018
http://i65.tinypic.com/2r7bo6v.jpg

fidowag
5th May 2018, 10:51 PM
தமிழ் இந்து -2/5/18
http://i68.tinypic.com/2w405mx.jpg

fidowag
5th May 2018, 10:51 PM
தின செய்தி -4/5/18
http://i68.tinypic.com/30bcz1d.jpg

fidowag
5th May 2018, 11:01 PM
புதிய தலைமுறை வார இதழ் -10/5/18
http://i63.tinypic.com/i5q3qw.jpg
http://i66.tinypic.com/zn09d2.jpg
http://i64.tinypic.com/w9cm15.jpg
http://i64.tinypic.com/md356x.jpg

Gambler_whify
6th May 2018, 12:52 AM
அன்பு நண்பர்கள் திரு.மஸ்தான் சாஹிப் மற்றும் மகாலிங்கம் மூப்பனார் ஆகியோருக்கு வணக்கம்.

மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது ஒரு பக்கம் . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.புகழ், பெருமை ,சிறப்புகள் ஆகியன சிகரம் போல மேன்மேலும் உயர்ந்து கொண்டே விண்ணை முட்டும் வகையில் தினசரிகளில் , ஊடகங்களில், மீடியாக்களில் செய்திகள் வெளியாகும் வண்ணம் உள்ளன .ஒரு சிலர் பொறாமை பட்டு, பொறுக்க முடியாமல் சிறுபிள்ளை தனமாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழை சிறுமை படுத்த முடியாமல் புதுப்புது வழிகளை கண்டுபிடிக்க முயன்று தோல்வியே காண்கின்றனர் என்பதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் . ஆகவே, அவர்களின் செய்திகள் பொய்யானவை யாக இருப்பினும் தொடர்ந்து பொய்களை உரக்க கூறினால் உண்மையாகிவிடும் என்கிற அசட்டு நம்பிக்கையில் செயல்படுகின்றனர் .எனவே நாம் தகுந்த பதிலளிக்க தயங்க கூடாது என்கிற வகையில் தாங்கள் பதிவிடும் செய்திகளை நான் ஆமோதிக்கிறேன் . கடந்த சில வாரம் முன்பு வெளியான அவர்களின் அபிமான நடிகரின் திரைப்பட பேனரில் பொய் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பாவ மன்னிப்பு அளிக்க வருகிறார் என்று செய்தி போட்டிருந்ததாக நண்பர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் .அந்த மன்னிப்பு அந்த ரசிகர்களுக்கு தான் போலும் .

ஏனென்றால், அன்னையின் ஆணை, சாரங்கதாரா, காத்தவராயன், பொம்மை கல்யாணம் ஆகிய படங்கள் 100 நாள் ஓடிய படங்களல்ல .உத்தம புத்திரன் ஒரு அரங்கிலும் , பதிபக்தி 4 அரங்கிலும், சபாஷ் மீனா ஒரு அரங்கிலும் ஆக மொத்தம்
3 படங்கள் 8 அரங்குகளில் ஓடியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அதே 1958ல் வெளியான நாடோடி மன்னன் ஒரு படம் மட்டுமே 13 அரங்கிலும் , ஒரு அரங்கில் மறுவெளியீட்டிலும் மொத்தம் 14 அரங்கில் 100 நாட்கள் ஓடியுள்ளது.ஆதாரமும் உள்ளது .

நடுநிலை நாளேடு எனப்படும் தமிழ் இந்து தினசரி ,தீர விசாரிக்காமல் இந்த பொய் செய்திகளை பதிவிடுவது என்பது மிகவும் வருந்த தக்கது . அதற்கு நமது நண்பர்கள் இ மெயில் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்கள் .என்று தெரிகிறது .

தங்களின் கேள்விகள் நியாயமானதே. ஆனால் வார்த்தைகள் ,செய்திகள் பதிவிடும் சமயம் கடுஞ்சொல்லை பயன்படுத்தாமல், நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தினால் பதிவுகள் நீக்கத்தை தவிர்க்கலாம் என்பது எனது அன்பான
வேண்டுகோள் .தொடர்ந்து ஆக்க பூர்வமாக செயல்பட்டு தக்க பதிலடி அளித்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

ஆர். லோகநாதன் .


நண்பர் லோகநாதன் அவர்களே தங்கள் பதிலுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.


உத்தமபுத்திரன் படம் சென்னையில் மட்டும் இல்லாமல் மதுரையில் ஸ் ரீ தேவி தியட்டரிலும் ஆக 2 தியேட்டரில் 100 நாள் ஓடி இருக்கிறது.

1958-ல் வெளிவந்த சம்பூரண ராமாயாணம் படமும் 100 நாள் ஓடி இருக்கிறது. அதில் கடவுள் ராமனாக வரும் என்டி ராமாராவ்தான் கதாநாயகன். அவர்கள் நடிகர் பரதன் வேஷத்திலே வருவார். சிறிய வேடம். அதனால் அந்த வெற்றிக்கு அவர்கள் நடிகர்தான் காரணம் என்று சொல்லி பங்கு கோர முடியாது.

அசோக் குமார் என்ற படத்தில் தியாகராஜா பாகவதர்தான் கதாநாயர். அந்த படத்தில் புரட்சித்தலைவருக்கு சின்ன வேடம்தான். அசோக் குமார் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடின வெற்றிப் படம். ஆனால், அசோக்குமார் படத்தின் வெற்றிக்கு புரட்சித் தலைவர்தான் காரணம் என்று நாம் அந்த பெருமைக்கு பங்கு கேட்க மாட்டோம்.

இருந்தாலும் போகட்டும். சம்பூரண ராமயாணம் 100 நாள் ஓடின படம்தான் .

நாம் எப்பவும் உண்மையை ஏத்துக்கிறவர்கள்.

இதயும் கூட 100 நாள் ஓடாத சாராங்காதாரா, அன்னையின் ஆணை, காத்தாவாராயன் என்று இப்படியான படங்களை எல்லாம் 100 நாள் ஓடினதாக பொய் செய்தி போடுகிறீர்களே என்று கேட்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.

ஆனால், நாடோடி மன்னன் படம் 11 கோடி வசூல் செய்தது என்று பத்திரிக்கையில் செய்தி வந்து அதை நம்ப திரியில் பதிவு போட்டதும், மாற்றுத் திரியில் இருந்து நம்பள கேள்வி கேட்டார்கள்.

அங்கே நீதி, நேர்மை என்று தம்பட்டம் அடிச்சவர்கள் எங்கே போனார்கள் என்று கேள்வி கேட்டார்கள்.

நான் அந்த செய்தி தப்பான செய்தி என்றும் நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி வசூல் செய்யலை என்றும் நம்ப திரியில் நேர்மை தவறாமல் பதில் போட்டேன்.

இப்போது நம்பளை கேள்வி கேட்டவர்களே பொய் செய்தி வெளியான பத்திிரிக்கை செய்தியை அவர்கள் திரியில் பதிவு போடுகிறார்கள்.

அதனால்தான் நம்பளை கேள்வி கேட்ட ஞாயவான்கள் எங்கே போனார்கள் என்று கேட்டேன்.

ரஜினி கமல் அஜீத் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் பழைய கதைகள், படங்கள் பத்தி விவரங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் நடிகரே புரட்சித் தலைவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவார். அவர்களுக்கு அண்ணன்கள் நாம்பள். நமக்கு எல்லா விவரமும் தெரியும்.

அவர்கள் என்ன வேண்டுமானாலும் பொய் சொல்லலாம். நம்ப திரியில் நம்பள அறியாமல் ஏதாவது தப்பு வந்தால் வரிஞ்சு கட்டி வருவார்கள். கேள்வி கேட்பார்கள். நீதி மாணிக்கியங்கள்.

உங்கள் பதிலுக்கு நன்றி ரத்தத்தின் ரத்தமே.

பொய் இல்லாத உண்மையான சாதனைகள் படைத்த மனித தெய்வம் புரட்சித் தலலவர் வாழ்க.

oygateedat
7th May 2018, 09:14 PM
https://s7.postimg.cc/qvepsoxaj/28a6f585-c6d0-4d9d-817e-0e0c80ccaa1e.jpg (https://postimg.cc/image/kuh0vmao7/)

ifucaurun
8th May 2018, 12:05 AM
எம்ஜிஆர் உலக மாநாடு பற்றி தகவல் தெரிவித்ததற்கு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

என்ன என்ன நிகழ்ச்சிகள் பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல் இருந்தாலும் நண்பர்கள் தெரிவிக்கவும்.

ifucaurun
8th May 2018, 12:17 AM
அன்பு நண்பர்கள் திரு.மஸ்தான் சாஹிப் மற்றும் மகாலிங்கம் மூப்பனார் ஆகியோருக்கு வணக்கம்.

மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது ஒரு பக்கம் . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.புகழ், பெருமை ,சிறப்புகள் ஆகியன சிகரம் போல மேன்மேலும் உயர்ந்து கொண்டே விண்ணை முட்டும் வகையில் தினசரிகளில் , ஊடகங்களில், மீடியாக்களில் செய்திகள் வெளியாகும் வண்ணம் உள்ளன .ஒரு சிலர் பொறாமை பட்டு, பொறுக்க முடியாமல் சிறுபிள்ளை தனமாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழை சிறுமை படுத்த முடியாமல் புதுப்புது வழிகளை கண்டுபிடிக்க முயன்று தோல்வியே காண்கின்றனர் என்பதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் . ஆகவே, அவர்களின் செய்திகள் பொய்யானவை யாக இருப்பினும் தொடர்ந்து பொய்களை உரக்க கூறினால் உண்மையாகிவிடும் என்கிற அசட்டு நம்பிக்கையில் செயல்படுகின்றனர் .எனவே நாம் தகுந்த பதிலளிக்க தயங்க கூடாது என்கிற வகையில் தாங்கள் பதிவிடும் செய்திகளை நான் ஆமோதிக்கிறேன் . கடந்த சில வாரம் முன்பு வெளியான அவர்களின் அபிமான நடிகரின் திரைப்பட பேனரில் பொய் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பாவ மன்னிப்பு அளிக்க வருகிறார் என்று செய்தி போட்டிருந்ததாக நண்பர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் .அந்த மன்னிப்பு அந்த ரசிகர்களுக்கு தான் போலும் .

ஏனென்றால், அன்னையின் ஆணை, சாரங்கதாரா, காத்தவராயன், பொம்மை கல்யாணம் ஆகிய படங்கள் 100 நாள் ஓடிய படங்களல்ல .உத்தம புத்திரன் ஒரு அரங்கிலும் , பதிபக்தி 4 அரங்கிலும், சபாஷ் மீனா ஒரு அரங்கிலும் ஆக மொத்தம்
3 படங்கள் 8 அரங்குகளில் ஓடியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அதே 1958ல் வெளியான நாடோடி மன்னன் ஒரு படம் மட்டுமே 13 அரங்கிலும் , ஒரு அரங்கில் மறுவெளியீட்டிலும் மொத்தம் 14 அரங்கில் 100 நாட்கள் ஓடியுள்ளது.ஆதாரமும் உள்ளது .

நடுநிலை நாளேடு எனப்படும் தமிழ் இந்து தினசரி ,தீர விசாரிக்காமல் இந்த பொய் செய்திகளை பதிவிடுவது என்பது மிகவும் வருந்த தக்கது . அதற்கு நமது நண்பர்கள் இ மெயில் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்கள் .என்று தெரிகிறது .

தங்களின் கேள்விகள் நியாயமானதே. ஆனால் வார்த்தைகள் ,செய்திகள் பதிவிடும் சமயம் கடுஞ்சொல்லை பயன்படுத்தாமல், நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தினால் பதிவுகள் நீக்கத்தை தவிர்க்கலாம் என்பது எனது அன்பான
வேண்டுகோள் .தொடர்ந்து ஆக்க பூர்வமாக செயல்பட்டு தக்க பதிலடி அளித்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

ஆர். லோகநாதன் .

நண்பர் லோகநாதன் அவர்களுக்கு, உங்கள் நல்ல யோசனைக்கு நன்றி.

என்னுடைய பதிவுகளில் நான் கடும் சொல் பயன்படுத்த மாட்டேன். சில நண்பர்கள் உணர்ச்சி வசப்பட்டு சில சமயம் பதிவிடுகிறார்கள். அவர்களுக்கு நீ்ங்கள் தெரிவித்த ஆலோசனையை வரவேற்கிறேன். நானும் அதையே கூறுகிறேன். நண்பர்கள் இதை தப்பாக நினைக்காமல் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

மக்கள் திலகம் பற்றி தவறான செய்திகள் எனக்குத் தெரியவந்தால் நீங்கள் சொல்லியிருப்பது போல அதற்கு மறுப்பு தெரிவித்து எனக்குத் தெரிந்த உண்மையை கூடுமானவரைக்கும் ஆதாரத்துடன் நாகரீகமாக எப்போதும் போல பதிவு செய்வேன். நன்றி.

ifucaurun
8th May 2018, 12:53 AM
சன் லைப் டிவியில் இந்த வாரம் முழுவதும் மக்கள் திலகம் படங்கள் ஒளிபரப்பி வருகின்றனர்.

இன்று 8-5-2018 செவ்வாய்கிழமை இரவு 7 மணிக்கு என் தங்கை படம் ஒளிபரப்பாகின்றது.

fidowag
8th May 2018, 03:16 PM
உரிமைக்குரல் மாத இதழ் சார்பில் 'மதுரை வீரன் "திரைப்பட வெளியீட்டு விழாவில்
எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொடர்ச்சி ............!!!
நடிகை சச்சுவிற்கு நினைவு பரிசு வழங்குதல் .

http://i67.tinypic.com/9i5umr.jpg

fidowag
8th May 2018, 03:19 PM
நடி கை மாடிலட்சுமி மகன் திரு.டி.எம். சீனிவாசன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குதல் .
http://i66.tinypic.com/29vchf9.jpg

fidowag
8th May 2018, 03:21 PM
திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் ) அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குதல் .
http://i67.tinypic.com/adc108.jpg

fidowag
8th May 2018, 03:22 PM
மூத்த அபிமானி திரு.தம்பாச்சாரி அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/ru2s5s.jpg

fidowag
8th May 2018, 03:23 PM
மூத்த அபிமானி திரு.சைதை மூர்த்தி அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/1ys28g.jpg

fidowag
8th May 2018, 03:24 PM
மூத்த அபிமானி திரு.பாஸ்கரன், குன்றத்தூர் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2lco9cz.jpg

fidowag
8th May 2018, 03:26 PM
திரு.சேஷன் (இந்து நாளிதழ் ) அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/fa5xxs.jpg

fidowag
8th May 2018, 03:27 PM
திரு.தேவசகாயம் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/a4sdxl.jpg

fidowag
8th May 2018, 03:29 PM
திரு.ஆர்.லோகநாதன் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i66.tinypic.com/23hwvow.jpg

fidowag
8th May 2018, 03:30 PM
திரு.எம்.எஸ்.மணியன் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/fp8v4.jpg

fidowag
8th May 2018, 03:35 PM
திரு.ரவிசங்கர் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/2ev6f5z.jpg

fidowag
8th May 2018, 03:42 PM
திரு.ராஜேந்திரன் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i66.tinypic.com/2mrcx7o.jpg

fidowag
8th May 2018, 03:45 PM
திரு.மோகன் (EB) அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/2193syb.jpg

fidowag
8th May 2018, 03:46 PM
திரு.வெங்கடேச பெருமாள் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/1o64iq.jpg

fidowag
8th May 2018, 03:49 PM
திரு..கிருஷ்ணசாமி அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/2w2jy89.jpg

fidowag
8th May 2018, 03:51 PM
திரு..இளங்கோவன் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i64.tinypic.com/20zs67n.jpg

fidowag
8th May 2018, 03:52 PM
திரு..பன்னீர் செல்வம் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i64.tinypic.com/33vc8s5.jpg

fidowag
8th May 2018, 03:54 PM
திரு..பி.ஜி.சேகர் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/99gkn6.jpg

fidowag
8th May 2018, 03:56 PM
திரு..ராஜன் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i67.tinypic.com/35jju2q.jpg

fidowag
8th May 2018, 03:58 PM
திரு..தேவா (டைலர் ) அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/2hyasmg.jpg

fidowag
8th May 2018, 04:01 PM
http://i64.tinypic.com/2qbsmxs.jpg
திருமதி ..மேரி அம்மாள் அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்

fidowag
8th May 2018, 04:04 PM
http://i65.tinypic.com/wsla46.jpg

திருமதி .ஷாலினி அவர்களுக்கு நடிகை லதா நினைவு பரிசு வழங்குதல்

fidowag
8th May 2018, 04:07 PM
http://i64.tinypic.com/2z8nwoi.jpg

fidowag
8th May 2018, 04:08 PM
நடிகை சச்சு பேசும்போது
http://i66.tinypic.com/344487s.jpg

fidowag
8th May 2018, 04:11 PM
http://i66.tinypic.com/r0846h.jpg
நடிகை லதா பேசும்போது

fidowag
8th May 2018, 04:15 PM
http://i66.tinypic.com/24wy35z.jpg

fidowag
8th May 2018, 04:19 PM
http://i64.tinypic.com/2ebs3fc.jpg
பிரபல சினிமா புகைப்பட நிபுணர் திரு.நாகராஜாராவ் அவர்களின் புதல்வர் திரு.பிரேம்குமார் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்

fidowag
8th May 2018, 04:22 PM
புதிய தலைமுறை வார இதழ் ஆசிரியர் திரு.துரை கருணாவிற்கு பொன்னாடை அணிவித்தல்
http://i65.tinypic.com/34es1nr.jpg

fidowag
8th May 2018, 04:24 PM
நடிகை சச்சுவுடன் திரு.கணேஷ், திரு.ராஜேந்திரன், திரு.மாரிமுத்து ஆகியோர்.
http://i63.tinypic.com/20ptxg6.jpg

sivaa
8th May 2018, 05:15 PM
makkal thilakam m g r திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கட்கு வணக்கம்

தங்கள் திரியில் அண்மையில் சில பதிவாளர்களால் பதியப்பட்ட சில பதிவுகளுக்கு

பதில் ஏதும் எழுதாமல் காத்திருந்தேன் தங்களின் வரவுக்கும் எண்ணங்களுக்கும்

வந்தீர்கள் எண்ணமின்றி சென்றுவிட்டீர்கள் நன்றி நன்றி நன்றி

எந்தத்திரியிலும் உங்களுக்கு சம்மந்தமில்லாத விடயத்தை எழுதினாலும் அதற்கு

பதில்எழுதலாம் என்ற உங்கள் விட்டுக் கொடுப்புக்கு நன்றி காரணம்

உங்கள் திரியில் எங்கள் சம்மந்தப்பட்ட பல விடயங்கள் வந்தும்

நாங்கள் மௌனம் காத்தோம் அப்படி மௌனம் காக்கத் தேவையில்லை

நீங்களும் எழுதுங்கள் என சொல்லாமல் சொல்லியதற்கு நன்றி

நக்கீரன் பத்திரிகையில் வந்த கட்டுரை எங்கள் திரியில் பதிவிட்டிருந்தோம்

அதில் ராஜபார்ட் ரங்கதுரை படம் ஓடிய நாள் விபரம் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தது

ஆனால் உங்குளுக்கு பாதகமான எந்த விடயமும் அதில் இல்லை

ஆனால் உங்கள் பக்கமிருந்து ஆட்சேபனை பதிவு

நாங்கள் நேர்மையாளர்கள் நீதியாளர்கள் உங்களைப்போல அல்ல

என்று எங்களை குறிப்பிட்டு பதிவிடப்பட்டது

ஆனாலும் அதற்கு எங்கள் பக்கமிருந்து எந்த எதிர் பதிவும் வெளியிடவில்லை

அண்மையில் நாடோடி மன்னன் படம்பற்றிய பத்திரிகை செய்தி

தங்கள் திரியில் பதிவிடப்பட்டிருந்தது அதில் தவறான விபரம் இருந்தது

நக்கீரன் பத்திரிகை பதிவுக்கு நீதி நேர்மை என எழுதியமையால்தான்

அதற்கு நீதி நேர்மை எங்கே என கேட்டிருந்தேன்

அதுவும் வேறு எதுவும் எழுதாமல் ஒற்றை வரியில்


ஆனால் இங்கே தொடர்கின்றார்கள் அந்த ஒற்றை வரியைவைத்து

ஆட்சேபனை இல்லை தொடர விடுங்கள்

உங்கள் நேர்மையான நெறியாளலுக்கு நன்றி

தொடரப்போகும் எழுத்துப்போருங்கு வழி அமைத்து தந்தமைக்கு நன்றி

fidowag
8th May 2018, 10:38 PM
அமுதசுரபி -மே 2018
http://i67.tinypic.com/2n83bjd.jpg
.எம்.ஜி.ஆர்.அவர்கள் எப்போதும் நட்பாகவே பேசுவார். யாரையும் கடிந்தோ ,
மோசமான வார்த்தைகளைச் சொல்லியோ சாடமாட்டார் . சிரிப்புடன் அணைத்துக்
கொண்டே தன்மையாக பேசுவார் . -ஏ.வி.எம்.சரவணன் .

fidowag
8th May 2018, 10:40 PM
http://i66.tinypic.com/29w3cwh.jpg
http://i67.tinypic.com/zwn768.jpg

fidowag
8th May 2018, 10:41 PM
http://i65.tinypic.com/2s94wt5.jpg

fidowag
8th May 2018, 10:42 PM
http://i65.tinypic.com/34febdx.jpg

fidowag
8th May 2018, 10:46 PM
http://i64.tinypic.com/2j18tiu.jpg
செய்தியில் ரிக்ஷாக்காரன், எங்க வீட்டு பிள்ளை திரைப்படங்களுக்கு பதிலாக , தவறாக உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் படங்கள் படங்கள் வெளியானதாக பதிவு செய்துள்ளார்கள் என்பது பார்வையாளர்கள் கவனத்திற்கு .

டிஜிட்டலில் உருவாகியுள்ள உலகம் சுற்றும் வாலிபன் விரைவில் திரைக்கு வர உள்ளது. உரிமைக்குரல் டிஜிட்டலில் இன்னும் உருவாகவில்லை .

fidowag
8th May 2018, 10:49 PM
http://i64.tinypic.com/msgi14.jpg

செய்தியை வெளியிட்ட இதயக்கனி மாத இதழுக்கும், அதன் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கும் நன்றி .

fidowag
8th May 2018, 10:52 PM
கடந்த மாதம் 14/4/18 அன்று சென்னை காமராஜர் அரங்கில் ,இதயக்கனி மாத இதழ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் .
http://i68.tinypic.com/1zb5it2.jpg

fidowag
8th May 2018, 10:53 PM
http://i66.tinypic.com/2hfp6io.jpg

fidowag
8th May 2018, 10:55 PM
http://i68.tinypic.com/21aib2d.jpg

fidowag
8th May 2018, 10:55 PM
http://i67.tinypic.com/15x4qa8.jpg

fidowag
8th May 2018, 10:56 PM
http://i68.tinypic.com/1z53f2v.jpg

fidowag
8th May 2018, 10:57 PM
http://i63.tinypic.com/j58cc0.jpg

fidowag
8th May 2018, 10:58 PM
http://i66.tinypic.com/14mq5ht.jpg

fidowag
8th May 2018, 10:59 PM
http://i67.tinypic.com/wlrgcn.jpg

fidowag
8th May 2018, 11:00 PM
http://i68.tinypic.com/20gd6ci.jpg

fidowag
8th May 2018, 11:02 PM
http://i68.tinypic.com/vhdmwh.jpg

fidowag
8th May 2018, 11:05 PM
http://i66.tinypic.com/k19vm9.jpg

fidowag
8th May 2018, 11:06 PM
http://i65.tinypic.com/2hyhwy9.jpg

fidowag
8th May 2018, 11:08 PM
http://i67.tinypic.com/2hxaixt.jpg
http://i67.tinypic.com/ic3cc5.jpg

fidowag
8th May 2018, 11:09 PM
http://i64.tinypic.com/2eebdxt.jpg

fidowag
8th May 2018, 11:10 PM
http://i68.tinypic.com/2a9sacl.jpg

fidowag
8th May 2018, 11:14 PM
http://i65.tinypic.com/wk2u5z.jpg

fidowag
8th May 2018, 11:15 PM
http://i67.tinypic.com/huoopz.jpg

Gambler_whify
8th May 2018, 11:54 PM
http://i64.tinypic.com/2j18tiu.jpg
செய்தியில் ரிக்ஷாக்காரன், எங்க வீட்டு பிள்ளை திரைப்படங்களுக்கு பதிலாக , தவறாக உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் படங்கள் படங்கள் வெளியானதாக பதிவு செய்துள்ளார்கள் என்பது பார்வையாளர்கள் கவனத்திற்கு .

டிஜிட்டலில் உருவாகியுள்ள உலகம் சுற்றும் வாலிபன் விரைவில் திரைக்கு வர உள்ளது. உரிமைக்குரல் டிஜிட்டலில் இன்னும் உருவாகவில்லை .

நன்றி நன்றி நன்றி உண்ைமதான். சினிமாவை முக்கியமா பல பழைய தியேட்டர்களை மக்கள் திலகம் படங்கள்தான் காப்பாற்றி வருகின்றன.

Gambler_whify
9th May 2018, 12:06 AM
http://i66.tinypic.com/2hfp6io.jpg



சினிமா ஸ்ட்ரைக்கின் போது மக்கள் திலகம் படங்கள் சினிமாத் தொழிலை காப்பாத்தியதாக முந்திய பதிவில் செய்தி உள்ளது. ஆனால், ஸ்ட்ரைக் இல்லாத காலத்திலும் சினிமாத் தொழிலையும் பழைய தியேட்டர்களையும் மக்கள் திலகம் படங்காள்தான் காப்பாத்துகின்றன.

எண்ணிப் பார்த்தேன். 53 படங்கள் உள்ளன. (கூட குறைச்சு இருந்தால் சொல்லவும்) ஒரு வருசத்தில் ஒரு நடிகரின் 53 படங்கள் ஒரு ஊரில் மறு வெளியீட்டில் வெளியிடப்படுகின்றது என்றால் அதுவும் அந்த நடிகர் மறைந்து 31 வருசம் ஆகியும் வெளியாகிறது என்றால் இது சாதாரண சாதனயா?

இந்த சாதனைகள் கின்னஸில் இடம் பெற வேண்டும்.

இதை சாதனை எல்லாம் யாரும் நினைச்சு கூட பார்க்க முடியாது.

Gambler_whify
9th May 2018, 12:15 AM
http://i67.tinypic.com/2hxaixt.jpg
http://i67.tinypic.com/ic3cc5.jpg



சினிமா ஸ்ட்ரைக்கின் போது மக்கள் திலகம் படங்கள் சினிமாத் தொழிலை காப்பாத்தியதாக முந்திய பதிவில் செய்தி உள்ளது. ஆனால், ஸ்ட்ரைக் இல்லாத காலத்திலும் சினிமாத் தொழிலையும் பழைய தியேட்டர்களையும் மக்கள் திலகம் படங்காள்தான் காப்பாத்துகின்றன.

ஒரு ஊரில் மறு வெளியீட்டில் வெளியிடப்படுகின்றது என்றால் அதுவும் அந்த நடிகர் மறைந்து 31 வருசம் ஆகியும் வெளியாகிறது என்றால் இது சாதாரண சாதனயா?

மதுரை சுற்றுப் பகுதியில் மட்டும் போன வருசத்தில் மட்டும் 12 மாதத்தில் மக்கள் திலகத்தின் 31 படங்கள் வெளியாகி இருக்கின்றது. சராசரியா பார்த்தால் 12 நாளைக்கி ஒரு படம் வெளியாகி உள்ளது.

இந்த சாதனைகள் கின்னஸில் இடம் பெற வேண்டும்.

இதை சாதனை எல்லாம் யாரும் நினைச்சு கூட பார்க்க முடியாது.

Gambler_whify
9th May 2018, 12:27 AM
அமுதசுரபி -மே 2018
http://i67.tinypic.com/2n83bjd.jpg
.எம்.ஜி.ஆர்.அவர்கள் எப்போதும் நட்பாகவே பேசுவார். யாரையும் கடிந்தோ ,
மோசமான வார்த்தைகளைச் சொல்லியோ சாடமாட்டார் . சிரிப்புடன் அணைத்துக்
கொண்டே தன்மையாக பேசுவார் . -ஏ.வி.எம்.சரவணன் .

மனித நேயத்தின் மாமனிதன் புரட்சித் தலவர் வாழ்க

Gambler_whify
9th May 2018, 12:28 AM
http://i64.tinypic.com/msgi14.jpg

செய்தியை வெளியிட்ட இதயக்கனி மாத இதழுக்கும், அதன் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கும் நன்றி .

வாழ்த்துகள் நண்பா.

Gambler_whify
9th May 2018, 01:05 AM
makkal thilakam m g r திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்கட்கு வணக்கம்

தங்கள் திரியில் அண்மையில் சில பதிவாளர்களால் பதியப்பட்ட சில பதிவுகளுக்கு

பதில் ஏதும் எழுதாமல் காத்திருந்தேன் தங்களின் வரவுக்கும் எண்ணங்களுக்கும்

வந்தீர்கள் எண்ணமின்றி சென்றுவிட்டீர்கள் நன்றி நன்றி நன்றி

எந்தத்திரியிலும் உங்களுக்கு சம்மந்தமில்லாத விடயத்தை எழுதினாலும் அதற்கு

பதில்எழுதலாம் என்ற உங்கள் விட்டுக் கொடுப்புக்கு நன்றி காரணம்

உங்கள் திரியில் எங்கள் சம்மந்தப்பட்ட பல விடயங்கள் வந்தும்

நாங்கள் மௌனம் காத்தோம் அப்படி மௌனம் காக்கத் தேவையில்லை

நீங்களும் எழுதுங்கள் என சொல்லாமல் சொல்லியதற்கு நன்றி

நக்கீரன் பத்திரிகையில் வந்த கட்டுரை எங்கள் திரியில் பதிவிட்டிருந்தோம்

அதில் ராஜபார்ட் ரங்கதுரை படம் ஓடிய நாள் விபரம் பிழையாக குறிப்பிடப்பட்டிருந்தது

ஆனால் உங்குளுக்கு பாதகமான எந்த விடயமும் அதில் இல்லை

ஆனால் உங்கள் பக்கமிருந்து ஆட்சேபனை பதிவு

நாங்கள் நேர்மையாளர்கள் நீதியாளர்கள் உங்களைப்போல அல்ல

என்று எங்களை குறிப்பிட்டு பதிவிடப்பட்டது

ஆனாலும் அதற்கு எங்கள் பக்கமிருந்து எந்த எதிர் பதிவும் வெளியிடவில்லை

அண்மையில் நாடோடி மன்னன் படம்பற்றிய பத்திரிகை செய்தி

தங்கள் திரியில் பதிவிடப்பட்டிருந்தது அதில் தவறான விபரம் இருந்தது

நக்கீரன் பத்திரிகை பதிவுக்கு நீதி நேர்மை என எழுதியமையால்தான்

அதற்கு நீதி நேர்மை எங்கே என கேட்டிருந்தேன்

அதுவும் வேறு எதுவும் எழுதாமல் ஒற்றை வரியில்


ஆனால் இங்கே தொடர்கின்றார்கள் அந்த ஒற்றை வரியைவைத்து

ஆட்சேபனை இல்லை தொடர விடுங்கள்

உங்கள் நேர்மையான நெறியாளலுக்கு நன்றி

தொடரப்போகும் எழுத்துப்போருங்கு வழி அமைத்து தந்தமைக்கு நன்றி



சிவா அவர்களே

இத்தனை நாள் உங்கள் பெயர் போடாமல் மாற்றுத் திரியில் மக்கள் திலகத்தைப் பத்தி தவறாக மோசமாக விமரிசித்து பதிவு போடுகின்றார்கள் என்றுதான் பொதுவாய் சொல்லிவந்தேன்.

நீங்களே எங்க திரிக்கி வந்து எங்கள் மீது குற்றம் சொல்வதால் இப்ப சொல்கிறேன். நேரிடையாக உங்க மேலே குற்றம் சாட்டுகின்றேன். இரண்டு திரிக்கும் நடுவிலே நடக்கும் இந்த கருத்து தகராலுக்கு மோதலுக்கு சிவா என்ற நீங்கள்தான் காரணம். மக்கள் திலகம் படங்களை கிண்டல் செஞ்சும் புரட்சித் தலைவரை இழிவு செஞ்சும் உங்கள் திரியில் சிவா என்ற நீங்கள் போடும் பதிவுகள்தான் காரணம். பேஸ்புக்கில் வந்ததைப் போட்டேன் என்று நீங்கள் சொன்னால், பேஸ்புக்கில் என்ன வந்தாலும் அதை எடுத்துப் போட்டுவிடுவீங்களா? அதை படிக்க மாட்டீர்களா.

நீங்கள் மவுனம் காப்பதில் என்ன அதிசியம் இருக்கின்றது. நாங்களாக ஒன்றும் உங்கள் விடயங்களை பற்றி பேசவில்லையே. நீங்கள் புரட்சித் தலலைவர இழிவு செய்து போடும் பதிவுக்கு நாங்கள் பதில் சொல்கின்றோம். நீங்கள் புரட்சித் தலவரை மோசமாக விமர்சித்தாலும் நாங்கள் மவ்னமாய் இருக்க வேண்டுமா?

நவரத்தினம் படம் தோல்வி அடைஞ்சு ஏ.பி.நாகராஜன் மனம் உடைஞ்சு செத்தார் என்று நீங்கள் (சிவா) உங்கள் திரியிலே நீங்கள் பதிவு போட்டீர்கள். இதுக்கு எங்களுக்கு சம்பந்தம் இல்லா விடயமா? இதுக்கு பிராப்தம் படம் எடுத்து சாவித்ரி பிச்சை எடுத்து செத்தார் என்று நாங்கள் பதில் சொல்லக் கூடாதா?

ரஜினியின் அரசியல் பற்றி வந்த கட்டுரையில் புரட்சித் தலைவர் பத்தியும் அவர் ஆட்சி பத்தியும் மோசமான பதிவு நீங்கள் (சிவா) போட்டீர்கள். அதுக்குத்தான் அதுவும் புரட்சித் தலைவரைப் பத்தி வந்த விமர்சனத்துக்கு மட்டும்தான் நான் பதில் சொன்னேன். புரட்சித் தலைவரின் கடைசி கால உடல் நிலையைச் சொல்லி அதுதான் ஆட்சியை காப்பாற்றியது என்று நீங்கள் (சிவா) இழிவுபடுத்தி பதிவு போட்டீர்கள்.

நன்றாய் கவனியுங்கள்..

புரட்சித் தலைவரின் கடைசி கால உடல் நிலையைச் சொல்லி அதுதான் ஆட்சியை காப்பாற்றியது என்று நீங்கள் (சிவா) இழிவுபடுத்தி பதிவு போட்டீர்கள்.

புரட்சித் தலைவரின் கடைசி கால உடல் நிலையைச் சொல்லி அதுதான் ஆட்சியை காப்பாற்றியது என்று நீங்கள் (சிவா) இழிவுபடுத்தி பதிவு போட்டீர்கள்.

புரட்சித் தலைவரின் கடைசி கால உடல் நிலையைச் சொல்லி அதுதான் ஆட்சியை காப்பாற்றியது என்று நீங்கள் (சிவா) இழிவுபடுத்தி பதிவு போட்டீர்கள்.

இப்ப சொல்லுங்கள். இதுக்கும் நாங்கள் மவுனமாக இருக்க வேண்டுமா? அதுக்குத்தான் பதில் சொன்னேன். புரட்சித் தலைவரையும் அவர் உடல் நிலையையும் ஆட்சியையும் நீங்கள் குறை சொல்ல உரிமை இருக்கும்போது எங்களுக்கு பதில் சொல்ல உரிமை கிடயாதா?

முதலில் நான் போட்ட பதில் பதிவை எங்கள் நெரியாளர் ரவிச்சந்திரன் நீக்கிவிட்டார். புரட்சித் தலைவர் கற்றுக் குடுத்த அமைதியான முறையில் செல்வோம் என்று அவர் எனக்கு வேண்டுகோள் விட்டார். இதோ ஆதாரம். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.


அன்பு நண்பரே !

தங்களின்
ஆதங்கம்
புரிகிறது.
நமது
இதயதெய்வம்
நமக்கு
கற்று தந்த
அமைதியான
வழியில்
செல்வோம்.
நமக்கு நல்ல
தகவல்
தளத்தை
வழங்கியுள்ள
மையம்
நிர்வாகத்தினரின்
விதிமுறைகளை
பின்பற்றுவோம்.

அன்புடன்

எஸ் ரவிச்சந்திரன்



அவர்கள் திரியில் புரட்சித் தலைவரை பத்தின பதிவு இருக்கும்போது இதை நீக்காதீர்கள் என்று நான் ரவிச்சந்திரனை கேட்டுக் கொண்டேன். அப்பறம்தான் என் பதிவை அனுமதிச்சார். நீங்கள் தவறும் செய்துவிட்டு இங்கு வந்து எங்களையே குற்றம் சொல்லும் உங்கள் பதிவக் கூட எங்கள் நெரியாளர் ரவிச்சந்திரன் பெருந்தன்மையாக நீக்கவில்லை.

எங்கள் நெரியாளராவது இரண்டு திரிக்கும் மோதல் வேண்டாம் என்று என் பதிவ அப்பப்போது நீக்கிவிடுகிறார். உங்கள் திரி நெரியாளர் எதையும் கண்டுக்காமல் உங்களை மோசமான பதிவுகள் போடவிட்டு உங்களுக்கு அனுமதிக்கிறாரே. முதலில் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அப்பறம் இங்கே வந்து ரவிச்சந்தரனுக்கு நன்றி சொல்லுங்கள்.

நாடோடி மன்னன் பற்றி தவறான விபரம் 11 கோடி வசூல் என்று பத்திரிகை செய்தி எங்கள் திரியில் வந்தது. அதற்கு நீதி நேர்மை எங்கே என்று கேட்டேன் என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். நாடோடி மன்னன் செய்திக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். இருந்தாலும் உங்கள் கேள்விய குறிப்பிட்டுவிட்டு நான் நேர்மையாக நாடோடி மன்னன் படம் 11 கோடி வசூலிக்கவில்லை அது தப்பான செய்தி என்று நேர்மையாக பதிவு போட்டேனே. அதை பாராட்டினீங்களா?

சரி பாராட்டத்தான் வேண்டாம். மனசு வராது. ஆனால் நீங்கள் எங்கள் திரி செய்தி பத்தி கேட்கும்போது நாங்களும் அப்படி கேட்க உரிமை இருக்கின்றதல்லவா. அதனால்தான் இப்பவும் கேட்கிறேன்.

நாடோடி மன்னன் பட வசூல் பற்றி கேள்வி கேட்ட நீங்களே (சிவா), காத்தவாராயன், அன்னையின் ஆணை, சாரங்காதாரா ஆகிய 100 நாள் ஓடாத படங்களை 100 நாள் ஓடினதாக உங்கள் நெரியாளர் சொல்லி பத்திரிகையில் வெளியான பொய் செய்தியை உங்கள்திரியில் நீங்களே (சிவா) பதிவு போடுகின்றீர்களே. இந்த படங்கள் 100 நாள் ஓடவி்ல்லை என்ற உண்மை உங்களுக்கு தெரியும். இருந்தும் பொய் செய்தியை பதிவு போடுகிறீர்களே.

இப்ப உங்கள் (சிவா) நேர்மை எங்கு போனது? நாடோடி மன்னன் 11 கோடி வசூல் செய்யவில்லை என்று உண்மையை சொல்லி எங்கள் நேர்மயை நிரூபிச்சு விட்டோம். எங்களை கேள்வி கேட்கிற உங்களுக்கு கொஞ்சமாச்சும் நேர்மையாக இருக்க வேண்டாமா. கொஞ்சமாச்சும் நேர்மை இருந்தால் காத்தாவாராயன், சாராங்காதாரா, அன்னையின் ஆணை படங்கள் 100 நாள் ஓடவில்லை என் ற உண்மையை உங்கள் திரியில் நீங்கள் (சிவா) பதிவு போட்டுவி்ட்டு நேர்மையைப் பத்தி பேசுங்கள்.

உங்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாதது. மனோகரா படம் சென்னயில் ஒரு வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நாஞ்சில் இன்பா எழுதி தமிழக அரசியல் பத்திரிகயில் வந்த செய்தியை நீங்கள் (சிவா) போட்ட பதிவப்பத்தியும் அது பொய் தகவல் என்றும் சொன்னேன். அது கூட அதில் புரட்சித் தலைவரை குறை கூறியதால் சொன்னேன். இல்லாவிட்டால் சொல்லிருக்க மாட்டேன். நான் தவறை சொன்னதுக்கு எனக்கு எண்ணிக்கை தெரியவில்லையா, பள்ளிக்கே போகவில்லியா என்று கிண்டல் செஞ்ச நீங்கள், நான் ஆதாரத்தோடு வெளியிட்டதும் வாயே திறக்கவில்லை. தவற ஒப்புக்கும் நாணயம் உங்களிடம் (சிவா) இல்லை.

மோசமான பதிவுகள் போடுவது எல்லாம் நீங்கள் (சிவா). ஆனால் அதுக்கு நாங்கள் பதில் சொல்லக் கூடாதா?

போர் என்று எல்லாம் நாங்க சொல்லவில்லை. நீங்கதான் (சிவா) சொல்கிறீர்கள். நீங்க அப்பிடி முடிவு செய்துவிட்டால் நாங்களும் ரெடி. ஆனால், இதுக்கும் நீங்கள்தான் (சிவா) காரணம். மோசமான தரக்குறையான பதிவுகள் வந்தால் போர் என்று முழங்கும் சிவா என்ற நீங்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

அல்லாவுக்கு பயந்து கொஞ்சமாச்சும் மனச்சாட்சியோடு பதிவு போடுங்கள்.

orodizli
9th May 2018, 06:13 PM
நினைத்ததை* முடிப்பவன்* * 9.5.1975* * மலரும்* நினைவுகள் .

1971 ஜூன்* மாதம்* *இப்படத்தின்* முழு பக்க விளம்பரம்* வெளிவந்தது .

1971* அக்டோபர்* *மாதம்* காஷ்மீரில்* பூ* மழைத்தூவி* பாடலும் , காஷ்மீர்* ஏரியில்* ஒருவர் மீது ஒருவர்* சாய்ந்து* பாடல்* காட்சிகள்* படமாக்கப்பட்டது .

1972ல்** நினைத்ததை* முடிப்பவன்* படம் வெளியாகும்* என்று* எதிர்பார்க்கப்பட்டது .

சில தவிர்க்க* இயலாத காரணங்களால்* படம் 1974 ல் மீண்டும் துரிதமாக படமாக்கப்பட்டு* 9.5..1975ல் வெளியாகியது .

எம்ஜிஆர் வில்லனாக* நடித்தது* குறிப்பிடத்தக்கது .

வில்லன்* நடிகர்கள்* நம்பியார் , அசோகன்* காவல் துறை அதிகாரிகளாக* நடித்தது* புதுமை .

ஊர்வசி* சாரதா* எம்ஜிஆரின்* தங்கையாக* சிறப்பாக* நடித்திருந்தார் .

மெல்லிசை* மன்னரின்* இசையில்* எல்லா பாடல்களும்* சூப்பர் ஹிட் .

படத்தில்* மிக சிறந்த* ரீ -ரெக்கார்டிங்* ஒளிப்பதிவு , எடிட்டிங்* இயக்கம்* *அருமை*

சென்னை* தேவி பாரடைஸ்* அரங்கில்* தொடர்ந்து* 100 காட்சிகளுக்கு மேல்* அரங்கு நிறைந்து* வசூலில் சாதனை .

அன்றைய* ஆளுங்கட்சியின்* அதிகார* *வன்முறைகள்; மீறி* மாபெரும் வெற்றி* அடைந்தது .
*
எம்ஜிஆரின்* மாறு* பட்ட* இரட்டை வேடத்தில் இளமை தோற்றத்தில்* சுறுசுறுப்பாக* நடித்து* ரசிகர்களை* பரவசப்படுத்திய* காவியம் .

படம்* முழுவதும்* கண்ணுக்கு* *குளிர்ச்சியாக* செவிக்கு விருந்தாக* மனதை* *மயக்கிய படம்* நினைத்ததை* முடிப்பவன் .

1971ல்* நினைத்தார் .

1975ல் நினைத்தை முடிப்பவனாக* *திரையில்* தோன்றினார் .

1977ல்* அரசியல்* களத்தில்* தமிழக* முதல்வராக* *எம்ஜிஆர் .

உண்மையில்* எம்ஜிஆர்* ஒருவர்* மட்டுமே* ''நினைத்ததை* முடிப்பவர் ''

fidowag
9th May 2018, 11:39 PM
மாலை மலர் -9/5/18
http://i63.tinypic.com/f2sewp.jpg
http://i66.tinypic.com/2vtuy5w.jpg
http://i63.tinypic.com/2rfc66t.jpg

fidowag
9th May 2018, 11:41 PM
http://i63.tinypic.com/2wpjmfs.jpg

fidowag
9th May 2018, 11:42 PM
தினத்தந்தி
http://i66.tinypic.com/ezmirs.jpg

fidowag
9th May 2018, 11:44 PM
சூப்பர் ஹீரோ மாத இதழ் -ஏப்ரல் 2018
http://i66.tinypic.com/r0niio.jpg

fidowag
9th May 2018, 11:45 PM
http://i63.tinypic.com/eb97wn.jpg

fidowag
9th May 2018, 11:46 PM
http://i65.tinypic.com/2yl41za.jpg

fidowag
9th May 2018, 11:47 PM
http://i68.tinypic.com/xbihrr.jpg

fidowag
9th May 2018, 11:47 PM
http://i65.tinypic.com/65sgm0.jpg

fidowag
9th May 2018, 11:48 PM
http://i63.tinypic.com/313hmx4.jpg

fidowag
9th May 2018, 11:49 PM
http://i64.tinypic.com/2wd22r4.jpg

fidowag
9th May 2018, 11:55 PM
திருச்சி பேலஸில் கடந்த 27/4/18 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .

http://i68.tinypic.com/ouba7q.jpg

தகவல் உதவி : திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன் .

fidowag
9th May 2018, 11:57 PM
கோவை டிலைட்டில் 4/5/18 முதல் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் .
இரு வேடங்களில் நடித்த "ஊருக்கு உழைப்பவன் " தினசரி 2 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது .
http://i63.tinypic.com/zvcxuu.jpg

தகவல் உதவி : கோவை பக்தர் திரு.வி.கே. எம்.

orodizli
10th May 2018, 10:26 PM
மக்கள் திலகம், எப்பொழுதும் வென்றார் போர் பரணி உண்மையாக பாடும்(real) not reel அபிமானிகளே, புலி வருகிறது போர் மூள போகிறது என சவால் விட்டவர்கள் நிலைமை என்ன, நாம் எதையும் பார்த்தவர்கள் அப்படிங்கிற ரகங்கள்☺

fidowag
10th May 2018, 11:44 PM
தினமணி -திருநெல்வேலி -30/4/18

தகவல் உதவி :நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .
http://i63.tinypic.com/ao5no6.jpghttp://i68.tinypic.com/2d6k0eg.jpg
http://i68.tinypic.com/um34g.jpg

fidowag
10th May 2018, 11:45 PM
http://i63.tinypic.com/6ekfa0.jpg

fidowag
10th May 2018, 11:46 PM
http://i67.tinypic.com/23mk4ud.jpg

fidowag
10th May 2018, 11:47 PM
http://i68.tinypic.com/2hh3960.jpg

fidowag
10th May 2018, 11:47 PM
http://i67.tinypic.com/2r2c5kp.jpg

fidowag
10th May 2018, 11:48 PM
http://i64.tinypic.com/255p5z9.jpg

fidowag
10th May 2018, 11:49 PM
http://i68.tinypic.com/2uh0bh5.jpg

fidowag
10th May 2018, 11:49 PM
http://i64.tinypic.com/zlq0dd.jpg

fidowag
10th May 2018, 11:50 PM
http://i68.tinypic.com/i74pl4.jpg

fidowag
10th May 2018, 11:50 PM
http://i67.tinypic.com/2vvrvpy.jpg

fidowag
10th May 2018, 11:51 PM
http://i63.tinypic.com/20hwxl0.jpg

fidowag
10th May 2018, 11:52 PM
http://i64.tinypic.com/4nmfn.jpg

fidowag
10th May 2018, 11:53 PM
தினத்தந்தி -நெல்லை -16/4/18
http://i68.tinypic.com/2qvgubr.jpg

தகவல் உதவி :நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .

fidowag
10th May 2018, 11:55 PM
வெள்ளி முதல் (11/5/18) சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை அகிலமே போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது .

http://i63.tinypic.com/15ybu5t.jpg
தகவல் உதவி : திரு.இளங்கோவன், சென்னை

fidowag
10th May 2018, 11:56 PM
http://i63.tinypic.com/dpwgme.jpg

orodizli
11th May 2018, 11:13 PM
அணிந்துரை

எம்.ஜி.ஆரைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் மிகப் பிடித்தமான விஷயம். எம்.ஜி.ஆர் என்ற ஒரு மனிதர் நிறைய பலமும், குறைவான பலஹீனங்களும் கொண்ட ஒருவர்தான். ஆனால் பலஹீனங்களை பலமாக மாற்றத் தெரிந்த வித்தைக்காரர். வாழ்வின் தாழ்விலும் உயர்விலும் அவர் விடாது கடைபிடித்த மனிதநேயம்தான் அவரை வெற்றியின் உச்சத்துக்குக் கொண்டுசென்றது.

தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்க்கை அவருடையது. 1936-ம் ஆண்டு 'சதி லீலாவதி' திரைப்படத்தில் சாதாரண ஒரு காவலராக சிறுவேடத்தில் அறிமுகமான அவர், கதாநாயகனாக நடிப்பதென்ற தன் லட்சியைத்தை எட்ட 11 வருடங்கள் ஆனது. 'வாய்ப்பு எப்போது வரும் என்பதைக் கணிக்கமுடியாது. ஆனால் அது எப்போது வந்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் தகுதியுடன் தயார் நிலையில் நம்மை வைத்திருக்கவேண்டும்' என்பது அவரது வாழ்வின் வெற்றியின் ரகசியம். அதற்கு அந்த 11 வருடங்களே சாட்சி. அதன் பின்னர், திரையுலகின் உச்சகட்ட புகழை எட்ட அவருக்கு மேலும் 10 வருடங்கள் ஆனது. கடும் உழைப்பினால் அதை அவர் சாதித்தார்.
ஒருவரின் வாழ்நாள் முழுவதுமான வாழ்க்கை ஒரு சினிமாப்படமாக ஆகிறபோது அதைச் சில மணிநேரங்களில் முடிக்கிற கட்டாயம் படைப்பாளிக்கு உண்டு. அப்படி ரத்தினச் சுருக்கமாக அந்த வாழ்க்கையை ரசிகர்களுக்குச் சொல்ல சம்பந்தப்பட்டவரின் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனைகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை அடுக்கிச் சொல்ல வேண்டியுள்ளது. சுமார் அரைநுாற்றாண்டுக்காலம் தமிழகத்தின் பேசுபொருளாக வாழ்ந்து மறைந்த அமரர் எம்.ஜி.ஆரின் வாழ்வும் அவரது திரைப்படங்களைப்போன்றே வெகு சுவாரஸ்யமான திருப்புமுனைச் சம்பவங்களை உள்ளடக்கியதுதான். கண்டியில் வசதியான குடும்பத்தில் பிறந்து பால்குடி மறக்காத வயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் ஒரு சகோதரன் சகோதரியுடன் சொந்த மண்ணான பாலக்காடு திரும்புகிறான் குழந்தை ராம்சந்தர். அங்கு உறவினர்களிடம் அவமானப்படும் அவரது தாய் சத்தியபாமா, உறவினர் என யாரும் இல்லாத கண்காணாத இடத்திற்கு குடிபெயர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் எண்ணத்தோடு தமிழகத்தில் கும்பகோணத்தில் தஞ்சமடைகிறார். எம்.ஜி.ஆர் வாழ்வில் முதல் திருப்புமுனை இதுதான். சிந்தித்துப்பார்த்தால் சினிமாவைப்போன்ற ஒரு திருப்பம் இங்கு இருக்கிறது.
உறவுகளற்ற, அதே நேரத்தில் உதவக் கூடிய ஒருவரை சத்தியபாமா தேடியபோது அவருக்கு உதவிபுரிய முன்வருகிறார் கேரளக்காரரும் கோபால மேனோனின் நீண்டநாள் நண்பருமான வேலுநாயர். குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டு அவர்தான் பாலக்காட்டில் இருந்து சத்தியபாமாவையும் அவரது இரு குழந்தைகளையும் கும்பகோணத்துக்கு விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில் அழைத்து வந்தார்.
கோபாலமேனோன் என்ற கேரளக்காரரின் குடும்பத்தை வறுமை சூழாமல் போயிருந்தால்...?'என கற்பனை செய்து பார்த்தால் கடந்த அரைநுாற்றாண்டு சினிமா மற்றும் அரசியலில் கற்பனை செய்யமுடியாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருக்கும். அதுதான் நிஜம். காரணம் தமிழகத்தின் கடந்த அரைநுாற்றாண்டு கால அரசியல், சினிமா, இரண்டிலும் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக ஆதிக்கம் செலுத்தினார்!
வறுமை தந்த முதல் திருப்புமுனைதான் எம்.ஜி.ஆரின் தமிழக விஜயத்தை முடிவுசெய்தது. இப்படி நுால் நெடுகிலும் எம்.ஜி.ஆர் வாழ்வின் திருப்புமுனைகளைப் பட்டியலிட்டு இதுவரை நாம் படித்திராத எம்.ஜி.ஆர் வாழ்வின் பல அரிய நிகழ்வுகளை நம்கண் முன் அடுக்கி ஆச்சர்யம் ஊட்டுகிறார் நுாலாசிரியர் திரு. கே. உமாதிபதி என்ற பாலசுப்பிரமணி.
மிக அரிதாக எம்.ஜி.ஆர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சமபவம் இன்னொரு நபரின் வாழ்வின் திருப்புமுனைக்கு காரணமாகியிருக்கிறது. 50-களின் முற்பகுதியில் அண்ணா, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி முடித்துவிட்டு அதில் சிவாஜி வேடத்தில் நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசும் திறமையும் கொண்ட ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்துக்காக அன்றைக்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான எம்.ஜி.ஆரை பரித்துரைத்ததோடு, ஒருநாள் கையோடு எம்.ஜி.ஆரை அழைத்து வந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அன்றைக்கு அந்த வீட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு நடிகர் ஒருவர் அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்கமுடியாதா என ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

அதேசமயம் அண்ணா கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்வதற்காக வாங்கிச்சென்ற எம்.ஜி.ஆருக்கு சில காரணங்களால் அந்த நாடகத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனாலும் அண்ணாவின் கதைவசனத்தைப் படித்த அவருக்கு அவர் மீது அளவிலா காதல் பிறந்தது.
எம்.ஜி.ஆருக்குப் பதில் சிவாஜியாக நடிக்கும் வாய்ப்பு,அன்று ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்த நாடக நடிகருக்குப் போனது. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்துக்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்த பெரியார். வி.சி கணேசன் என்கிற அந்த நடிகரின் நடிப்பைக் கண்டு வியந்துபோனார். “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனைக் காணமுடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சி முகர்ந்தார். கணேசன் அன்றுமுதல், 'சிவாஜி' கணேசன் ஆனார். அது ஒரு வரலாற்று சம்பவம் கூட. இப்படி இன்னொருவர் வாழ்வில் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய திருப்புமுனையையும் நுாலாசிரியர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளாகியும் இன்னும் அவர் பெயரில் வரிந்துகட்டி புத்தகங்கள் வருகின்றன. பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் பல மாத இதழ்கள் வெளிவருகின்றன. 60 களில் வெளியான அவரது ஒரு திரைப்படத்தின் இன்றைய வெளியீட்டுக்கும் அன்று போலவே ஆர்ப்பரிப்பான கூட்டம் வருகிறது. அன்று வந்தவர்களும் இளைஞர்கள் இன்று வந்துகொண்டிருப்பவர்களும் இளைஞர்கள். இதுதான் வியப்புக்குரிய விஷயம். அவருக்குப்பின் தமிழ்சினிமா பல சூப்பர் ஸ்டார்களை பார்த்துவிட்டது. ஆனால் இந்த அதிசயத்தை எம்.ஜி.ஆர் ஒருவரால்தான் நிகழ்த்த முடிகிறது.
எம்.ஜி.ஆர் நடித்து முடித்த ஒரு படத்துக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்னென்னேவோ பெயர் சொன்னபோது, “பல லட்சம் செலவில் படம் எடுத்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து தயாரிக்கும் போஸ்டர்களை மக்கள் பார்வையில் படும்படி சந்துபொந்துகளில் ஒட்டப்போகிறோம். அப்படி ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட போஸ்டரில் அவனது வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய ஒரு மெசேஜை சொன்னால் என்ன?அதுதான் நம்மை வாழவைக்கும் ரசிகனுக்கு நாம் காட்டுகிற நன்றியாக இருக்கும். அதனால் நல்லதொரு கருத்தை அவன் மனதில் விதைப்பதாக போஸ்டர்கள் இருக்கட்டும்” என்றாராம். திருடாதே என அந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. அதுதான் எம்.ஜி.ஆர் என்ற திரைக்கலைஞனின் பொறுப்புணர்ச்சி.
உண்ண உணவின்றி வயிற்றில் ஈரத்துணியை வைத்து படுத்துறங்கிய நேரங்களிலும் பிள்ளைகள் பிச்சை எடுத்துவிடக்கூடாது என வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் சத்தியபாமா. அம்மாவின் நேர்மையை மட்டுமல்ல; வறுமையின் விளிம்புக்குத் தள்ளிய அந்த வாழ்க்கையையும் எம்.ஜி.ஆர் மறக்கவில்லை. சத்துணவு பிறந்தது இப்படித்தான். சத்துணவுத்திட்டம் தமிழகத்தின் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவை அதிகப்படுத்தியதாக ஐ.நா பதிவு செய்துள்ளது. தன் சொத்து முழுவதையும் விற்று அவர் எடுத்த நாடோடி மன்னனில், “நீங்கள் மாளிகையிலிருந்து மக்களைப் பார்ப்பவர்கள். நான் மக்களிடமிருந்து மாளிகையை பார்ப்பவன்” என்று வசனம் பேசுவார். அவர் தந்த சத்துணவும் செருப்பும் அந்த வசனத்தை சாகாவரம்பெற்றதாக்கின. இப்படி வறுமையினால் தான் அடைந்த துயரை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருந்ததால்தான் அந்தப்பெருந்தகையை தமிழ்க்கூறும் நல்லுலகம் இன்னமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
சத்துணவுத்திட்டம் பிறந்த கதை தெரியும். எம்.ஜி.ஆர் மாணவர்களுக்கு செருப்பு தந்ததன் பின்னணி பலரும் அறியாதது. ஒருமுறை சேலத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த எம்.ஜி.ஆர், நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடியில் கட்சிக்காரர் ஒருவரது வீட்டில் தங்கினார். அதே வீட்டின் மாடியில் அவருடன் வந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் தங்கினர். இரவு எம்.ஜி.ஆர் நெடுநேரமாகியும் உறங்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். ஜானகி அம்மாள் கணவரின் குழப்பத்தைக் கவலையோடு பார்த்தபடி இருந்தார். கொஞ்சநேரத்தில் எம்.ஜி.ஆர் ஜானகியிடம் மாடியிலிருந்த கண்டமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ கண்ணனை அழைத்துவரச் சொன்னார். கண்ணன் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எம்.எல்.ஏ-வான அவர் ஒரு இளைஞர்.
நள்ளிரவில் தலைவர் ஏன் அழைக்கிறார் எனக் குழப்பத்துடன் வந்த கண்ணனிடம் எம்.ஜி.ஆர், “சேலத்திலிருந்து எடப்பாடி வரும் வழியில் என்னவெல்லாம் நீ பார்த்தாய் எனக் கேட்டார். நள்ளிரவு நேரத்தில் தலைவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத கண்ணன், என்னன்னவோ சொன்னார். எம்.ஜி.ஆர், “அதில்லை, அதில்லை” என மறுத்தபடியே வந்தார்.
இறுதியாக அவரே, “வழியில் ஒரு கிராமத்தில் பள்ளி முடிந்த உடன் வெளியே வந்த மாணவர்களைப் பார்த்தாயா”என்று கேட்டார். தலைவரை குளிர்விப்பதற்காக கண்ணன், “ஆம் பார்த்தேன். முன்பெல்லாம் பள்ளிகளில் அத்தனை கூட்டம் இருக்காது. சத்துணவுக்குப்பின் பள்ளிகளுக்கு மாணவர் வருகை அதிகரித்துள்ளது” என்றார். உடனே எம்.ஜி.ஆர், கோபத்துடன் “ நான் அதைக் கேட்கவில்லை. அந்த மாணவர்களின் கால்களில் செருப்பு இருந்ததா” என்றார். கண்ணன் தன் நினைவைக்கிளறிப்பார்த்தார். தலைவர் எங்கு வருகிறார் என்பது புரிந்தது. ஆமாண்ணே ஒருசிலரைத்தவிர யார் காலிலும் செருப்பு இல்லை” என்றார். “ஏன் இல்லை“என எதிர்கேள்வி கேட்டார் எம்.ஜி.ஆர். “பெற்றோரின் வறுமைக் காரணமாக இருக்கலாம்” என்றார் கண்ணன். “நீ படித்த காலத்திலே செருப்பு போட்டிருந்தாயா? என்றார். அதற்கு கண்ணன், ”நான் இன்னும் சிலரும் போட்டிருந்தோம். ஆனால் பெரும்பாலானோர் போடவில்லை” என்றார். “ஏன் போடவில்லை என எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, “பெரும் பண்ணைக்காரர்கள், உயர் சாதிக்காரர்கள் இருக்கும் தெரு வழியே செருப்பு போட்டுச்சென்றால் பிரச்னை உருவாகும் என்பதால் பெற்றோர்கள் வாங்கித்தரமாட்டார்கள் என்றார். எம்.ஜி.ஆர் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார். “அதேதான் இப்போதும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செருப்பு வாங்கித்தராததற்கு வறுமை மட்டுமே காரணம் அல்ல; இந்தத் தீண்டாமையும் முக்கிய காரணம். பிள்ளைகள் ஆபத்தின்றி சென்று வருவதற்காக அவர்கள் வெயிலில் செருப்பின்றி நடப்பதையும் பொறுத்துக் கொள்கிறார்கள் பெற்றோர்கள்” என்று நிறுத்திய எம்.ஜி.ஆர், “அதனால் இந்தச் செருப்பை அரசாங்கமே கொடுத்தால் என்ன? பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள் என்றால்தானே அவர்கள் மீது வெறுப்பும் கோபமும் உயர்சாதி என்று சொல்லப் படுகிறவர்களுக்கு வருகிறது. அரசே கொடுக்கும்போது பெற்றோர்களுக்கும் சங்கடம் இருக்காது. யாருக்கும் அதை எதிர்க்கத் துணிச்சல் வராது, இல்லையா? என்று சொல்லி நிறுத்தியபோது, கண்ணன் கண்களில் முட்டிநின்றது கண்ணீர்.
கூத்தாடி, அட்டைக்கத்திவீரன், மலையாளத்தான் என காலம் முழுவதும் தன் அரசியல் எதிரிகளால் எள்ளி நகையாடப்பட்டவருக்குள் எத்தனை கூர்மையான ஓர் அரசியல் பார்வை. சட்டங்களால் கூடத் தடுக்கமுடியாத ஒரு சமூகக்குற்றத்துக்கு எத்தனை யதார்த்தமான தீர்வு. துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களில் எம்.ஜி.ஆர் மறைந்தார். அடுத்து வந்த ஜானகி ஆட்சியில் செருப்பு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. முதன்முதலாக இந்தத் திட்டத்தின்கீழ் செருப்பு வழங்கியது, அப்போது தாட்கோ சேர்மனாக இருந்த அதே கண்ணன்தான்.
எம்.ஜி.ஆர் என்ற பெயரை இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு தமிழகம் கொண்டாட இந்த ஒரு காரணம் போதும். எம்.ஜி.ஆரின் புகழுக்கு அலங்காரம் சூட்டும் திருப்புமுனை நாயகன் எம்.ஜி.ஆர் என்ற இப்புத்தகத்தை எழுதியுள்ள விகடன் குழுமத்தின் தலைமை உதவி ஆசிரியர் திரு. கே.பாலசுப்பிரமணி அவர்களுக்கும், நுாலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் எம்.ஜி.ஆரை நேசிக்கும் கோடிக்கணக்கான அன்பர்கள் சார்பாக என் நன்றிகள்.

அன்பன்
எஸ்.கிருபாகரன் , நன்றி திரு கிருபாகரன்...

Gambler_whify
12th May 2018, 01:22 AM
ஆகா.. அருமை. அருமை.

படிக்கின்றபோதே சிலிர்கின்றது. கண்ணீர் வருகிறது. புரட்சித் தலைவர் சமூக சிந்தனையாளராக இருந்ததால்தான் ஏழைகள் வாழ்க்கை அன்று ஓரளவு உயர்ந்தது. ஏழைப்பள்ளி பசங்களுக்கு சோறும் சத்துணவும் போட்டு இலவச செருப்பும் கொடுக்கும் திட்டத்தின் பின்னால் புரட்சித் தலைவருக்கு எவ்வளவு சமூக தீர்க்க பார்வை இருந்திருக்கின்றது.

மனிதக் கடவுள் புரட்சித் தலைவர் வாழ்க

orodizli
12th May 2018, 05:20 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

தங்கத்தில் முகம் எடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
தலைவர் என்று
வந்திருக்கும் வடிவோ
நீ மாலை நேர
பொன் மஞ்சள் நிலவோ

#புரட்சித்தலைவர்எம்ஜிஆர் நடித்த #மீனவநண்பன் படத்தில்

‘நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில்துணிவிருந்தால்...’

பாடல் காட்சியின் படப் பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடந்துகொண்டிருந்தது. அந்தப் பாடலில்

‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடவோம் என்று தமிழ்க்கவிபாரதி பாடிய பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்.

என்ற வரிகள் இடம் பெறும்.

அந்தக் காட்சியில் பாரதியார் புகைப்படம் இடம் பெற வேண்டும். ஆனால், பெங்களூரு முழுக்க சுற்றியும் பாரதியார் படம் கிடைக்கவில்லை.படத்தின் இயக்குநரோ கண்டிப்பாக பாரதியார் படம்வேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழகம் சென்று பாரதியார் படம்வாங்கி வரலாம், அதுவரை வேறுகாட்சிகள் எடுக்கலாம் என்று படக்குழுவினர் நினைத்த போது அங்கமுத்துவை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

‘‘என்னப்பா, கையிலே வெண்ணையை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலையறே.உனக்கு பாரதியார் படம் வரையத் தெரியாதா? ’’ என்றார். அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பாரதியார்ஓவியம் ரெடி. எல்லாருக்கும் திருப்தி. #மீனவநண்பன் படத்தில் குறிப்பிட்ட காட்சியில்அங்கமுத்து வரைந்த அந்தபாரதியார் படம்தான் இடம்பெற்றிருக்கும்.

ஓவியத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன்னார். ‘#தமிழன் #எங்கேஇருக்கிறானோ #அங்கே #நிச்சயம் #பாரதியார் #இருப்பார்.

இந்தசின்ன விஷயத்துக்காக தமிழகம் போக இருந்தீர்களே ???

#மதியூகத்தின்மறுபெயர்
#மக்கள்திலகம்எம்ஜிஆர்
#என்றுசொல்லத்தான் #வேண்டுமோ !!! Thanks to mr. Chermakani

orodizli
12th May 2018, 05:38 PM
கலை உலக நிரந்தர சக்ரவர்த்தி (Reel, & Real)----- (நிழலிலும்,&நிஜத்திலும்) மக்கள் திலகம் தயாரித்த பிரம்மாண்ட வெற்றி படைப்பு "அடிமைப்பெண்" கடந்த வாரம் சென்னை- மகாலட்சுமி dts பெரிய தொகையான ரூபாய் 65000.00 அளவிலான Fixed Hire முறையிலும் படம் போட்டவருக்கு கணிசமான லாபத்தை அளித்துள்ளார் வசூல் திலகம் என இனிய தகவல்... முக்கிய குறிப்பு ; இடைவெளி இன்றி திரையீடு, மற்றும் 2ம் வாரத்தில் போட்டியாக மற்றுமொரு திரையரங்கம் ஸ்ரீநிவாசா dts யிலும் இதே காவியம் திரையீடு💐👌👍

oygateedat
12th May 2018, 06:02 PM
அணிந்துரை

எம்.ஜி.ஆரைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் மிகப் பிடித்தமான விஷயம். எம்.ஜி.ஆர் என்ற ஒரு மனிதர் நிறைய பலமும், குறைவான பலஹீனங்களும் கொண்ட ஒருவர்தான். ஆனால் பலஹீனங்களை பலமாக மாற்றத் தெரிந்த வித்தைக்காரர். வாழ்வின் தாழ்விலும் உயர்விலும் அவர் விடாது கடைபிடித்த மனிதநேயம்தான் அவரை வெற்றியின் உச்சத்துக்குக் கொண்டுசென்றது.

தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்க்கை அவருடையது. 1936-ம் ஆண்டு 'சதி லீலாவதி' திரைப்படத்தில் சாதாரண ஒரு காவலராக சிறுவேடத்தில் அறிமுகமான அவர், கதாநாயகனாக நடிப்பதென்ற தன் லட்சியைத்தை எட்ட 11 வருடங்கள் ஆனது. 'வாய்ப்பு எப்போது வரும் என்பதைக் கணிக்கமுடியாது. ஆனால் அது எப்போது வந்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் தகுதியுடன் தயார் நிலையில் நம்மை வைத்திருக்கவேண்டும்' என்பது அவரது வாழ்வின் வெற்றியின் ரகசியம். அதற்கு அந்த 11 வருடங்களே சாட்சி. அதன் பின்னர், திரையுலகின் உச்சகட்ட புகழை எட்ட அவருக்கு மேலும் 10 வருடங்கள் ஆனது. கடும் உழைப்பினால் அதை அவர் சாதித்தார்.
ஒருவரின் வாழ்நாள் முழுவதுமான வாழ்க்கை ஒரு சினிமாப்படமாக ஆகிறபோது அதைச் சில மணிநேரங்களில் முடிக்கிற கட்டாயம் படைப்பாளிக்கு உண்டு. அப்படி ரத்தினச் சுருக்கமாக அந்த வாழ்க்கையை ரசிகர்களுக்குச் சொல்ல சம்பந்தப்பட்டவரின் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனைகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை அடுக்கிச் சொல்ல வேண்டியுள்ளது. சுமார் அரைநுாற்றாண்டுக்காலம் தமிழகத்தின் பேசுபொருளாக வாழ்ந்து மறைந்த அமரர் எம்.ஜி.ஆரின் வாழ்வும் அவரது திரைப்படங்களைப்போன்றே வெகு சுவாரஸ்யமான திருப்புமுனைச் சம்பவங்களை உள்ளடக்கியதுதான். கண்டியில் வசதியான குடும்பத்தில் பிறந்து பால்குடி மறக்காத வயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் ஒரு சகோதரன் சகோதரியுடன் சொந்த மண்ணான பாலக்காடு திரும்புகிறான் குழந்தை ராம்சந்தர். அங்கு உறவினர்களிடம் அவமானப்படும் அவரது தாய் சத்தியபாமா, உறவினர் என யாரும் இல்லாத கண்காணாத இடத்திற்கு குடிபெயர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் எண்ணத்தோடு தமிழகத்தில் கும்பகோணத்தில் தஞ்சமடைகிறார். எம்.ஜி.ஆர் வாழ்வில் முதல் திருப்புமுனை இதுதான். சிந்தித்துப்பார்த்தால் சினிமாவைப்போன்ற ஒரு திருப்பம் இங்கு இருக்கிறது.
உறவுகளற்ற, அதே நேரத்தில் உதவக் கூடிய ஒருவரை சத்தியபாமா தேடியபோது அவருக்கு உதவிபுரிய முன்வருகிறார் கேரளக்காரரும் கோபால மேனோனின் நீண்டநாள் நண்பருமான வேலுநாயர். குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டு அவர்தான் பாலக்காட்டில் இருந்து சத்தியபாமாவையும் அவரது இரு குழந்தைகளையும் கும்பகோணத்துக்கு விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில் அழைத்து வந்தார்.
கோபாலமேனோன் என்ற கேரளக்காரரின் குடும்பத்தை வறுமை சூழாமல் போயிருந்தால்...?'என கற்பனை செய்து பார்த்தால் கடந்த அரைநுாற்றாண்டு சினிமா மற்றும் அரசியலில் கற்பனை செய்யமுடியாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருக்கும். அதுதான் நிஜம். காரணம் தமிழகத்தின் கடந்த அரைநுாற்றாண்டு கால அரசியல், சினிமா, இரண்டிலும் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக ஆதிக்கம் செலுத்தினார்!
வறுமை தந்த முதல் திருப்புமுனைதான் எம்.ஜி.ஆரின் தமிழக விஜயத்தை முடிவுசெய்தது. இப்படி நுால் நெடுகிலும் எம்.ஜி.ஆர் வாழ்வின் திருப்புமுனைகளைப் பட்டியலிட்டு இதுவரை நாம் படித்திராத எம்.ஜி.ஆர் வாழ்வின் பல அரிய நிகழ்வுகளை நம்கண் முன் அடுக்கி ஆச்சர்யம் ஊட்டுகிறார் நுாலாசிரியர் திரு. கே. உமாதிபதி என்ற பாலசுப்பிரமணி.
மிக அரிதாக எம்.ஜி.ஆர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சமபவம் இன்னொரு நபரின் வாழ்வின் திருப்புமுனைக்கு காரணமாகியிருக்கிறது. 50-களின் முற்பகுதியில் அண்ணா, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி முடித்துவிட்டு அதில் சிவாஜி வேடத்தில் நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசும் திறமையும் கொண்ட ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்துக்காக அன்றைக்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான எம்.ஜி.ஆரை பரித்துரைத்ததோடு, ஒருநாள் கையோடு எம்.ஜி.ஆரை அழைத்து வந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அன்றைக்கு அந்த வீட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு நடிகர் ஒருவர் அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்கமுடியாதா என ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

அதேசமயம் அண்ணா கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்வதற்காக வாங்கிச்சென்ற எம்.ஜி.ஆருக்கு சில காரணங்களால் அந்த நாடகத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனாலும் அண்ணாவின் கதைவசனத்தைப் படித்த அவருக்கு அவர் மீது அளவிலா காதல் பிறந்தது.
எம்.ஜி.ஆருக்குப் பதில் சிவாஜியாக நடிக்கும் வாய்ப்பு,அன்று ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்த நாடக நடிகருக்குப் போனது. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்துக்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்த பெரியார். வி.சி கணேசன் என்கிற அந்த நடிகரின் நடிப்பைக் கண்டு வியந்துபோனார். “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனைக் காணமுடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சி முகர்ந்தார். கணேசன் அன்றுமுதல், 'சிவாஜி' கணேசன் ஆனார். அது ஒரு வரலாற்று சம்பவம் கூட. இப்படி இன்னொருவர் வாழ்வில் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய திருப்புமுனையையும் நுாலாசிரியர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளாகியும் இன்னும் அவர் பெயரில் வரிந்துகட்டி புத்தகங்கள் வருகின்றன. பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் பல மாத இதழ்கள் வெளிவருகின்றன. 60 களில் வெளியான அவரது ஒரு திரைப்படத்தின் இன்றைய வெளியீட்டுக்கும் அன்று போலவே ஆர்ப்பரிப்பான கூட்டம் வருகிறது. அன்று வந்தவர்களும் இளைஞர்கள் இன்று வந்துகொண்டிருப்பவர்களும் இளைஞர்கள். இதுதான் வியப்புக்குரிய விஷயம். அவருக்குப்பின் தமிழ்சினிமா பல சூப்பர் ஸ்டார்களை பார்த்துவிட்டது. ஆனால் இந்த அதிசயத்தை எம்.ஜி.ஆர் ஒருவரால்தான் நிகழ்த்த முடிகிறது.
எம்.ஜி.ஆர் நடித்து முடித்த ஒரு படத்துக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்னென்னேவோ பெயர் சொன்னபோது, “பல லட்சம் செலவில் படம் எடுத்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து தயாரிக்கும் போஸ்டர்களை மக்கள் பார்வையில் படும்படி சந்துபொந்துகளில் ஒட்டப்போகிறோம். அப்படி ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட போஸ்டரில் அவனது வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய ஒரு மெசேஜை சொன்னால் என்ன?அதுதான் நம்மை வாழவைக்கும் ரசிகனுக்கு நாம் காட்டுகிற நன்றியாக இருக்கும். அதனால் நல்லதொரு கருத்தை அவன் மனதில் விதைப்பதாக போஸ்டர்கள் இருக்கட்டும்” என்றாராம். திருடாதே என அந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. அதுதான் எம்.ஜி.ஆர் என்ற திரைக்கலைஞனின் பொறுப்புணர்ச்சி.
உண்ண உணவின்றி வயிற்றில் ஈரத்துணியை வைத்து படுத்துறங்கிய நேரங்களிலும் பிள்ளைகள் பிச்சை எடுத்துவிடக்கூடாது என வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் சத்தியபாமா. அம்மாவின் நேர்மையை மட்டுமல்ல; வறுமையின் விளிம்புக்குத் தள்ளிய அந்த வாழ்க்கையையும் எம்.ஜி.ஆர் மறக்கவில்லை. சத்துணவு பிறந்தது இப்படித்தான். சத்துணவுத்திட்டம் தமிழகத்தின் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவை அதிகப்படுத்தியதாக ஐ.நா பதிவு செய்துள்ளது. தன் சொத்து முழுவதையும் விற்று அவர் எடுத்த நாடோடி மன்னனில், “நீங்கள் மாளிகையிலிருந்து மக்களைப் பார்ப்பவர்கள். நான் மக்களிடமிருந்து மாளிகையை பார்ப்பவன்” என்று வசனம் பேசுவார். அவர் தந்த சத்துணவும் செருப்பும் அந்த வசனத்தை சாகாவரம்பெற்றதாக்கின. இப்படி வறுமையினால் தான் அடைந்த துயரை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருந்ததால்தான் அந்தப்பெருந்தகையை தமிழ்க்கூறும் நல்லுலகம் இன்னமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
சத்துணவுத்திட்டம் பிறந்த கதை தெரியும். எம்.ஜி.ஆர் மாணவர்களுக்கு செருப்பு தந்ததன் பின்னணி பலரும் அறியாதது. ஒருமுறை சேலத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த எம்.ஜி.ஆர், நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடியில் கட்சிக்காரர் ஒருவரது வீட்டில் தங்கினார். அதே வீட்டின் மாடியில் அவருடன் வந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் தங்கினர். இரவு எம்.ஜி.ஆர் நெடுநேரமாகியும் உறங்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். ஜானகி அம்மாள் கணவரின் குழப்பத்தைக் கவலையோடு பார்த்தபடி இருந்தார். கொஞ்சநேரத்தில் எம்.ஜி.ஆர் ஜானகியிடம் மாடியிலிருந்த கண்டமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ கண்ணனை அழைத்துவரச் சொன்னார். கண்ணன் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எம்.எல்.ஏ-வான அவர் ஒரு இளைஞர்.
நள்ளிரவில் தலைவர் ஏன் அழைக்கிறார் எனக் குழப்பத்துடன் வந்த கண்ணனிடம் எம்.ஜி.ஆர், “சேலத்திலிருந்து எடப்பாடி வரும் வழியில் என்னவெல்லாம் நீ பார்த்தாய் எனக் கேட்டார். நள்ளிரவு நேரத்தில் தலைவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத கண்ணன், என்னன்னவோ சொன்னார். எம்.ஜி.ஆர், “அதில்லை, அதில்லை” என மறுத்தபடியே வந்தார்.
இறுதியாக அவரே, “வழியில் ஒரு கிராமத்தில் பள்ளி முடிந்த உடன் வெளியே வந்த மாணவர்களைப் பார்த்தாயா”என்று கேட்டார். தலைவரை குளிர்விப்பதற்காக கண்ணன், “ஆம் பார்த்தேன். முன்பெல்லாம் பள்ளிகளில் அத்தனை கூட்டம் இருக்காது. சத்துணவுக்குப்பின் பள்ளிகளுக்கு மாணவர் வருகை அதிகரித்துள்ளது” என்றார். உடனே எம்.ஜி.ஆர், கோபத்துடன் “ நான் அதைக் கேட்கவில்லை. அந்த மாணவர்களின் கால்களில் செருப்பு இருந்ததா” என்றார். கண்ணன் தன் நினைவைக்கிளறிப்பார்த்தார். தலைவர் எங்கு வருகிறார் என்பது புரிந்தது. ஆமாண்ணே ஒருசிலரைத்தவிர யார் காலிலும் செருப்பு இல்லை” என்றார். “ஏன் இல்லை“என எதிர்கேள்வி கேட்டார் எம்.ஜி.ஆர். “பெற்றோரின் வறுமைக் காரணமாக இருக்கலாம்” என்றார் கண்ணன். “நீ படித்த காலத்திலே செருப்பு போட்டிருந்தாயா? என்றார். அதற்கு கண்ணன், ”நான் இன்னும் சிலரும் போட்டிருந்தோம். ஆனால் பெரும்பாலானோர் போடவில்லை” என்றார். “ஏன் போடவில்லை என எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, “பெரும் பண்ணைக்காரர்கள், உயர் சாதிக்காரர்கள் இருக்கும் தெரு வழியே செருப்பு போட்டுச்சென்றால் பிரச்னை உருவாகும் என்பதால் பெற்றோர்கள் வாங்கித்தரமாட்டார்கள் என்றார். எம்.ஜி.ஆர் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார். “அதேதான் இப்போதும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செருப்பு வாங்கித்தராததற்கு வறுமை மட்டுமே காரணம் அல்ல; இந்தத் தீண்டாமையும் முக்கிய காரணம். பிள்ளைகள் ஆபத்தின்றி சென்று வருவதற்காக அவர்கள் வெயிலில் செருப்பின்றி நடப்பதையும் பொறுத்துக் கொள்கிறார்கள் பெற்றோர்கள்” என்று நிறுத்திய எம்.ஜி.ஆர், “அதனால் இந்தச் செருப்பை அரசாங்கமே கொடுத்தால் என்ன? பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள் என்றால்தானே அவர்கள் மீது வெறுப்பும் கோபமும் உயர்சாதி என்று சொல்லப் படுகிறவர்களுக்கு வருகிறது. அரசே கொடுக்கும்போது பெற்றோர்களுக்கும் சங்கடம் இருக்காது. யாருக்கும் அதை எதிர்க்கத் துணிச்சல் வராது, இல்லையா? என்று சொல்லி நிறுத்தியபோது, கண்ணன் கண்களில் முட்டிநின்றது கண்ணீர்.
கூத்தாடி, அட்டைக்கத்திவீரன், மலையாளத்தான் என காலம் முழுவதும் தன் அரசியல் எதிரிகளால் எள்ளி நகையாடப்பட்டவருக்குள் எத்தனை கூர்மையான ஓர் அரசியல் பார்வை. சட்டங்களால் கூடத் தடுக்கமுடியாத ஒரு சமூகக்குற்றத்துக்கு எத்தனை யதார்த்தமான தீர்வு. துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களில் எம்.ஜி.ஆர் மறைந்தார். அடுத்து வந்த ஜானகி ஆட்சியில் செருப்பு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. முதன்முதலாக இந்தத் திட்டத்தின்கீழ் செருப்பு வழங்கியது, அப்போது தாட்கோ சேர்மனாக இருந்த அதே கண்ணன்தான்.
எம்.ஜி.ஆர் என்ற பெயரை இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு தமிழகம் கொண்டாட இந்த ஒரு காரணம் போதும். எம்.ஜி.ஆரின் புகழுக்கு அலங்காரம் சூட்டும் திருப்புமுனை நாயகன் எம்.ஜி.ஆர் என்ற இப்புத்தகத்தை எழுதியுள்ள விகடன் குழுமத்தின் தலைமை உதவி ஆசிரியர் திரு. கே.பாலசுப்பிரமணி அவர்களுக்கும், நுாலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் எம்.ஜி.ஆரை நேசிக்கும் கோடிக்கணக்கான அன்பர்கள் சார்பாக என் நன்றிகள்.

அன்பன்
எஸ்.கிருபாகரன் , நன்றி திரு கிருபாகரன்...

அருமை

நன்றி திரு சுகாராம்

fidowag
12th May 2018, 08:57 PM
வெள்ளி முதல் (11/5/18) கோவை ராயலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது .

கோவை சாந்தி, அர்ச்சனா , துடியலூர் முருகன் அரங்குகளில் திரையிடப்பட்ட பின்
குறைந்த இடைவெளியில் ராயலில் திரையிடப்பட்டு இணைந்த 4 வது வாரமாக
வெற்றிநடை போடுகிறது . நாளை (13/5/18) மாலை பக்தர்களின் சிறப்பு காட்சியாக அனுசரிக்கப்படுகிறது .

http://i65.tinypic.com/2rr2rsn.jpg

தகவல் உதவி : கோவை பக்தர் திரு.வி.கே. எம்.

fidowag
12th May 2018, 08:59 PM
http://i65.tinypic.com/xrin4.jpg

orodizli
12th May 2018, 10:17 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான்
மயங்காதே

பாட்டைக் கோட்டை ஆக்கினார் எம்.ஜி.ஆர்., கோட்டையிலிருந்து தன் பாட்டை ஒலிக்கச் செய்தார்!

படப்பெயரிலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன்னை வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

தாய்தான் தன்னுடைய தெய்வம் என்று காட்ட ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்றார். ‘தாய்க்குப் பின் தாரம்’ என்றார். ‘தாயின் மடியில்’, ‘தெய்வத்தாய்’, ‘குடியிருந்த கோயில்’ என்றார்.

தான் பாமர மக்களின் நண்பன் என்று தலைப்பிலேயே வெளிப்படுத்த ஆரம்பித்துவிடுவார். ‘படகோட்டி’, ‘தொழிலாளி’, ‘விவசாயி’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘மீனவ நண்பன்’ என்று பாமரனைத் தன் பக்கம் கொண்டு வந்தார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’ என்றும் ஆனார். தன்னுடைய அரசியல் தலைவரான அண்ணாவினுடனான தனது தொடர்பைக் காட்ட, அவருடைய நூல்களான ‘பணத்தோட்டம்’, ‘சந்திரோதயம்’ முதலியவற்றைத் தன் படத்தலைப்புகள் ஆக்கினார்.

தன்னுடைய பலம் புரியாமல் எதிர்த்தவர்களை முறியடிக்கும் காலம் வந்த போது, அண்ணா தன்னை அன்புடன் அழைத்த ‘இதயக்கனி’ என்பதையும் தலைப்பில் இட்டார். தன்னை இளிச்சவாயன் என்று நினைத்து ஒடுக்க நினைத்தவர்களுக்கு சமிக்ஞை கொடுக்கும் வகையில், ‘நாளை நமதே’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ போன்ற டைட்டில்களை வரிசைப்படுத்தினார்.

தலைப்பில் மட்டும் வசியம் காட்டி, படத்தில் கோட்டை விட்டால், தலைப்பால் எந்த நன்மையும் வராது. தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு புடவையை நழுவவிட்ட கதையாகிவிடும்! தாயை எம்.ஜி.ஆர்., டைட்டிலில் மட்டும் வைக்கவில்லை, தன் நெஞ்சினில் வைத்திருப்பதாகப் படத்திற்குப் படம் காட்டினார். தன் குவிந்த கைகளின் வணக்கத்தில் காட்டினார். தான் சாமானியனின் நண்பன் என்ற கருத்தை தன் படக்கதை ஒவ்வொன்றிலும் வைத்தார். படங்கள் உன்னதமானவையாக அமைந்தனவோ இல்லையோ, ரசிகர்களிடம் எம்.ஜி.ஆரின் நம்பகத்தன்மை அதிகரித்தது.

நடிகர்களுக்கு சங்கம் தேவை என்று நடிகர் சங்க தலைவராக ஐம்பதுகளின் இரண்டாம் பாதியில் அவர் இருந்தது சிலருக்குத் தெரியும். ஆனால், நடிகர்களின் கருத்து வெளியுலகத்திற்குத் தெரியவேண்டும் என்று ‘நடிகன் குரல்’ என்ற சஞ்சிகையைத் தொடங்கி அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தது அவ்வளவு தெரிந்த விஷயம் அல்ல. முழு நேர அரசியலுக்கு வரும் முன்பே இதுபோன்ற பொது விஷயங்களில் ஈடுபட்டார். கருத்துக்களை செய்திகளாக மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் நாட்டம் இருந்தது.

தான் தயாரித்து, இயக்கி, இரண்டு வேடங்களில் நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தை, வெறும் ராஜா ராணிக் கதையாக எடுக்காமல், ஆட்சி, அதிகாரம், மக்கள் நலம் என்று பல கருத்துக்களைப் புகுத்தியதில் எம்.ஜி.ஆரின் அரசியல் பார்வை தெரிந்தது. அது நிஜவாழ்க்கையிலும் பிரதிபலிப்பதுபோல் நடந்துகொண்டார்.

இத்தனை செய்தவர் திரைப்பாடலை விட்டுவைப்பாரா? நாடகங்களில் பாடல்களை ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு, நாடகக்கதை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, பாடலை ரசிக்கவேண்டும் என்றளவுக்கு தமிழ் மக்களுக்கு இருந்த பாட்டு ரசனையை நேரடியாகப் பார்த்தவர் ஆயிற்றே!

எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்த முதல் படமான 'ராஜகுமாரி'யில் எம்.எம்.மாரியப்பா அவருக்குப் பின்னணிப்பாடல் பாடினார். படம் வெற்றி பெற்றதால், அடுத்ததாக ‘மருதநாட்டு இளவரசி’யிலும் அவர்தான் பாடவேண்டும் என்று எம்.ஜி.ஆர்., எழுதிய கடிதத்தை நாம் கண்டதுண்டு.

அதன் பிறகு, 'மலைக்கள்ள'னில் டி.எம்.சவுந்திரராஜன் பாடிய ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தந்த தெம்பு அதிகம். எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் சேர்ந்த ஆரம்ப காலம் அது. காங்கிரஸ் ஆட்சிக்கு நாடெங்கும் ஆதரவு இருந்தாலும், தமிழ்நாட்டில் தி.மு.கவிற்கான ஆதரவு பெருகத் தொடங்கியிருந்தது. சுதந்திரம் வந்ததும் நாட்டில் பாலும் தேனும் பெருகும் என்ற அடிப்படையில்லாத எதிர்பார்ப்பு பொய்த்திருந்தது. தட்டுப்பாடுகள் நிலவிய காலம். ஆகவே, காங்கிரஸ் ஆட்சியை ஏமாற்று ஆட்சி, மக்களை ஏய்க்கும் ஆட்சி என்று உரக்க ஒலித்த, ‘எத்தனைக் காலம்தான்’ நல்ல வரவேற்பைப் பெற்றுகொண்டிருந்தது. தி.மு.கழக மேடைப் பிரசாரகர்களின் ‘கனல் தெறிக்கும்’ வசன கண்டனங்களைப்போல் இல்லாமல், 'எத்தனைக் காலம்' பாடலில், சாடல் மட்டும் இல்லை, ஒரு நல்ல வருங்காலத்திற்கான கற்பனையும் இருந்தது!

தேசிய போராட்டத்தின் போது, வெள்ளையனை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுடன் தேச நிர்மாணத்திற்கான செயல்பாடுகளும் இருந்தன. ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த எம்.ஜி.ஆர்., அதையெல்லாம் அறிந்தவர்தான். அதுமட்டும் இல்லாமல், ‘எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார்’ பல்லவியை எழுதிய பின்பு பாடலாசிரியர் ராமையாதாஸ் கோபத்தில் சென்றுவிட்டதாகவும், பழுத்த காந்தியவாதியான கோவை அய்யாமுத்து அதை முடித்ததாகவும் சொல்வார்கள். ‘ஆளுக்கொரு வீடு கட்டுவோம், கல்வி இல்லாத பேர்களே இல்லாமல் செய்வோம்’ முதலிய சரண வரிகளில் புனர்நிர்மாணத்தின் சாயல் நன்றாகவே ஒலிக்கின்றது. எம்.ஜி.ஆரின் முதல் வெற்றிகரமான கொள்கைப் பாடலிலேயே ஒரு ‘பாசிடிவ்’ தொனி ஒலிக்கத்தொடங்கி விட்டது!

ஐம்பதுகளில், தான் சார்ந்த கட்சியின் முதல் பத்தாண்டுகளில் எம்.ஜி.ஆரும் புராண மறுப்பு, இந்துமத எதிர்ப்பு போன்ற கொள்கைகளைக் கருத்துடன் கடைப்பிடிப்பவ ராகத்தான் இருந்தார். ‘ராணி லலிதாங்கி’ என்ற படத்தில் நடிக்க ஏற்று கொண்ட பின், கதையில் அவர் அதிக மாறுதல்கள் செய்யவிரும்பியதால், கடைசியில் சிவாஜி நடித்தார்! அதற்கு முன், எம்.ஜி.ஆர்., நடிக்கிறார் என்று அறிவிக்கும் ‘ராணி லலிதாங்கி’யின் விளம்பரம் கூட வந்தது. படத்தில், ‘ஆண்டவனே இல்லையே’ என்று சவுந்திரராஜன் பாடும் ஒரு பாடல் கூட உண்டு. முதல் வரியைக் கேட்டதும் எம்.ஜி.ஆர்., ஆகா என்று ஆமோதித்தபின், ‘தில்லைத் தாண்டவனே உனையல்லால், ஆண்டவனே இல்லையே’ என்று பாடல் தொடரும் போது அவருடைய முகம் சுருங்கியதாகக் கூறப்படுவதுண்டு. அது சாத்தியமான ஒரு கதையாகக்கூட இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர்., கடவுள் எதிர்ப்பாளர் அல்ல. தி.மு.க.வின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கை, திருமூலரிடமிருந்த எடுக்கப்பட்ட கருத்தாக இருந்தாலும், குறிப்பாக இந்து மதக்கடவுளருக்கு எதிர்ப்பான கொள்கையாகத்தான் அது கொள்ளப்பட்டது. பிள்ளையார் சிலைகளை ஈ.வே.ரா. உடைத்தபோது, ‘நான் சிலைகளை உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்று அண்ணாதுரை கூறினாராம். ஆகவே ‘ஒருவனே தேவன்’ என்பதில் பிள்ளையார் அடக்கமில்லை! இதுபோன்ற ஒரு நிலையில், காங்கிரஸிலிருந்தபோது நண்பர்களைக்கூட ‘ஆண்டவனே’ என்று அழைத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., தன்னுடைய திரைப்பாடல்களில் தெய்வத்தைப் பலவிதமாக அழைத்துக் கொண்டிருந்தார்!

கடவுள்தான் இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்திருக்கிறான் என்ற எண்ணம் அவருடைய பாடல்களில் விரவிக்கிடந்தது. கடவுள்தான் மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்தாராம். ஏன்தான் கொடுத்தாரோ என்று வருத்தப்படுகிறார் ('போயும் போயும் மனிதனுக்கு இந்தப் புத்தியைக் கொடுத்தானே'). இயற்கையின் வளங்களைக் கடவுள்தான் கொடுத்தாராம். ஆனால் அவர் ஒருத்தனுக்காகவோ ஒரு சிலருக்காகவோ கொடுக்கவில்லையாம். எல்லாருக்கும் கொடுத்தாராம் ('கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'). கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் அவர் இல்லை என்று கூறிவிடமுடியாது என்பதற்கு ஒரு பாடலில் பல விளக்கங்கள் அளிக்கிறார் எம்.ஜி.ஆர்., (கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?). ‘முன்னாலே இருப்பது அவன் வீடு’ என்று முன் குறிப்பிட்ட பிள்ளையார் முதற்கொண்டு பல தெய்வங்கள் இருக்கக்கூடிய கோயிலைக் காட்டுகிறார் ('என்னதான் நடக்கும் நடக்கட்டுமே')! ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ என்று அடித்துக்கூறிவிட்டு, அவன் இருக்கும் இடங்களைக் குறித்து, அற்புதமான ஆன்மிக விளக்கத்தை அளிக்கிறார் ('வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய், விளக்கிடமுடியாத தத்துவப் பொருளாய், ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'). சில ஆண்டுகளில், ஏற்கனவே குறிப்பிட்ட பிள்ளையாரின் அருமைத்தம்பியான முருகப்பெருமான் வடிவத்தில், வள்ளி– தெய்வானையுடன் தானே காட்சி தருகிறார்

எம்.ஜி.ஆர்.,! ('தனிப்பிறவி').

கடவுளைக் குறிப்பிடும் போது, தலைவன் என்று குறிக்கும் வழக்கம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது ('ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே'). தலைவரான அண்ணாவும் ஏறக்குறைய ஒரு தெய்வத்தின் ஸ்தானத்தைத்தான் அவருடைய பாடல்களில் பெறுகிறார் (‘ஒன்றே குலமென்று பாடுவோம்’ பாடலில், ‘இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்’). இப்படி எத்தனையோ பாடல்களிலும் நூற்றுக்கணக்கான காட்சிகளிலும் அண்ணாவின் மிக நெருக்கமான அன்புத்தம்பி எம்.ஜி.ஆர்., தான் என்று ஊர்ஜிதம் ஆனது (‘நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து’). ‘நாட்டைக்காக்கும் கை’ என்ற பாடல் காட்சியில்தான் ('இன்றுபோல் என்றும் வாழ்க'), அண்ணாவின் உருவம் பொறித்த தனது கட்சியின் கொடியை எம்.ஜி.ஆர்., முதலில் வெளிப்படுத்தினார்! பாடலின் வாயிலாகக் கொடி முதலில் காண்பிக்கப்படுகிறது என்றால் பாடலும் கொடிபோல் முக்கியத்துவம் உள்ளதுதான் என்று பொருள். பாட்டிலே சொன்னால், வேட்டுப் போட்டுச் சொல்வதற்கு ஒப்பாகும்!

'நாடோடி மன்னன்' திரைப்பாடலில்தான், ‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை விளைந்திடும் திட்டம்’ ('சும்மா கிடந்த நிலத்தை கொத்தி') என்று தெரிவித்து, பின்னாளில் எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வரக்கூடும் என்று எண்ணம், தெரிந்தோ தெரியாமலோ வெளிவந்தது. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்’ என்ற பல்லவி வந்தபோது, அந்த எண்ணம் புத்துயிர் பெற்றது!

எழுபதுகளில், கட்சித் தலைமைக்கு எதிராக ஊழல் குற்றம் சாட்டி கணக்குக் கேட்ட பின், கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர்., வெளியேற்றப்பட்டார். தனிக் காட்சி அமைத்து பின், எம்.ஜி.ஆரின் கொள்கைப்பாடல்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சியாளர்களை எதிர்க்கும் முகமாகவே இருந்தன. உங்கள் உயிருக்கே ஆபத்து வரலாம் என்று ஒரு காட்சியில் அவரிடம் சொல்லப்படும்போது, ‘நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று பாடலில் சவால் விடுகிறார் ('மீனவ நண்பன்'). மக்கள் ஆதரவு அலையைக் கண்கூடாக கண்டபின், ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்று கம்பீரமாக வெளியிடும் தன்னம்பிக்கை வருகிறது ('மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'). ‘நானே போடப்போறேன் சட்டம்’ என்பதிலிருந்து, நான்தான் நாட்டின் முதல்வர் என்பது வரை, திரைப்பாடல்களில் வெளிவந்த சங்கதிகள் ஏராளம்.

உழைப்பாளர் ஒற்றுமை (‘ஒன்று எங்கள் ஜாதியே’, ‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே’, ‘உழைக்கும் கைகளே’..... இத்யாதி), ‘திராவிடப் பெருமை’ (‘அச்சம் என்பது மடமையடா’, ‘ஒன்றல்ல இரண்டல்ல தம்பி’), தாயின் உன்னதம் (‘தாயில்லாமல் நானில்லை’, ‘தாயின் மடியில் தலை வைத்திருந்தால்’), பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை (‘இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளை’, ‘பாரப்பா பழநியப்பா’), பகுத்தறிவு பிரசாரம் (‘சின்னப்பயலே சின்னப்பயலே’, ‘அறிவுக்கு வேலை கொடு’, ‘கண்ணை நம்பாதே’, ‘ஏனென்ற கேள்வி’), அரசு திட்டங்களுக்கான பிரசாரம் (‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க’), குடிக்கு எதிரான பாடல்கள் (‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா’), பிள்ளைகளுக்கும் தம்பிகளுக்கும் நல்லுபதேசம் (‘திருடாதே, பாப்பா திருடாதே’, ‘தூங்காதே தம்பி, தூங்காதே’, ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’), பொதுவான எழுச்சிப் பாடல்கள் (‘அதோ அந்தப் பறவை போல’, ‘எங்கே போய்விடும் காலம், ‘தாய்மேல் ஆணை தமிழ் மேல் ஆணை’, ‘உன்னை அறிந்தால்’) என்று வகைவகையான தலைப்புகளின் கீழ்

எம்.ஜி.ஆரின் வெற்றிப்பாடல் வரிசை அமைகிறது. பாடலின் தன்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்.,தான் உதாரணப் புருஷர் என்ற அளவில், அவை யாவும் எம்.ஜி.ஆரின் ஆளுமையை பளிச்சென்று முன்வைப்பதாக இருக்கும். அதனால்தான் எம்.ஜி.ஆர்., பாடல்களின் வெற்றி, அவருடைய வெற்றியாகவே மாறிவிட்டது. எம்.ஜி.ஆரை நோக்கிப் பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல்கள் அவரை ஒரு காவிய நாயகராக, வெற்றி வேந்தராக முன்னிறுத்தின (‘வாங்கய்யா வாத்தியாரய்யா’, ‘காலத்தை வென்றவன் நீ’, ‘நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற’). பாடல்களின் வாயிலாக தன்னுடைய கருத்துக்களை விதைத்து மிகப்பெரிய வெற்றியை எம்.ஜி.ஆர்., அடைந்தார். தன்னுடைய திரை ஆளுமையையும், தன்னைப்பற்றிய பிம்பத்தையும் வெற்றிகரமாக நிறுவ, திரைப்பாடல்கள் அவருக்கு மிகவும் கைகொடுத்தன. அவற்றின் பாடகர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் பலராக இருக்கலாம். எல்லோரையும் வைத்து தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்ட மதிநுட்பம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அவருடைய வெற்றியின் இன்னொரு அடித்தளம் அதுதான்***👌👌👍☺ பாச தோழரின் கருத்து குவியல் களஞ்சியம்...

oygateedat
13th May 2018, 12:48 PM
https://s7.postimg.cc/f5fj6vvwb/1526176197305.jpg (https://postimg.cc/image/7covewpx3/)

fidowag
13th May 2018, 11:49 PM
சென்னை ஸ்ரீநிவாஸாவில் 11/5/18 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " -டிஜிட்டல் ,தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .

ஞாயிறு (13/5/18) மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/2znn6l3.jpg

fidowag
13th May 2018, 11:50 PM
http://i63.tinypic.com/169ri3t.jpg

fidowag
13th May 2018, 11:51 PM
http://i67.tinypic.com/kevwax.jpg

fidowag
13th May 2018, 11:52 PM
http://i65.tinypic.com/1195x5t.jpg

fidowag
13th May 2018, 11:52 PM
http://i65.tinypic.com/8y80fk.jpg

fidowag
13th May 2018, 11:54 PM
http://i64.tinypic.com/20a7vqq.jpg

fidowag
13th May 2018, 11:55 PM
http://i63.tinypic.com/vg0bcl.jpg

fidowag
13th May 2018, 11:55 PM
http://i66.tinypic.com/atsta8.jpg

fidowag
13th May 2018, 11:56 PM
http://i65.tinypic.com/4vrek9.jpg

fidowag
13th May 2018, 11:57 PM
http://i68.tinypic.com/zup9ns.jpg

fidowag
14th May 2018, 10:52 PM
தினமலர் -13/5/18
http://i68.tinypic.com/4pzcr9.jpg

fidowag
14th May 2018, 10:54 PM
தினமலர் - 14/5/18
http://i63.tinypic.com/1zb9qoz.jpg

fidowag
14th May 2018, 10:55 PM
http://i63.tinypic.com/4jkncw.jpg

fidowag
16th May 2018, 04:31 PM
காமதேனு மாத இதழ் -மே 2018
http://i63.tinypic.com/2v286xk.jpg
http://i68.tinypic.com/22alpc.jpg

fidowag
16th May 2018, 04:35 PM
http://i63.tinypic.com/5x7gwl.jpg
http://i64.tinypic.com/2myyx48.jpg
http://i64.tinypic.com/10sbz3m.jpg
http://i67.tinypic.com/2rmaw5g.jpg

fidowag
16th May 2018, 05:45 PM
துயர செய்தி .
---------------------

கோவை எம்.ஜி.ஆர். பக்தர் திரு.வி.கே. எம். என்கிற வி. கிருஷ்ணமூர்த்தி , திருப்பூர் நகரில் பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கி ,இன்று (16/5/18) பிற்பகல் அகால
மரணமடைந்தார் என்கிற செய்தியை மிக்க துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருக்கு வயது சுமார் 50.

மறைந்த திரு.வி.கே. எம். அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகள், திரைப்பட வெளியீடுகள் , சுவரொட்டிகள், பேனர்கள் அவ்வப்போது புகைப்படம் எடுத்து அனுப்பியவர் .
திருச்சி, மதுரை, நெல்லை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிகளுக்கும்/விழாக்களுக்கும் தொடர்ந்து பங்குற்று
சிறப்பித்தவர் .கோவை மாநகரை பொறுத்தவரையில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்ப்பதில் அயராது பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் .
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .

திரு.வி.கே. எம். அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கு என் சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாகவும், சென்னை மாவட்டம், கோவை மாவட்டம், திருச்சி மாவட்டம், மதுரை மாவட்டம் , நெல்லை மாவட்டம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் .(பல மாவட்டங்களில், நகரங்களில் இருந்து இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன )

இறுதி சடங்குகள் விவரங்கள் அறிந்ததும், உடன் தெரியப்படுத்தப்படும் .

ஆர். லோகநாதன் .

fidowag
16th May 2018, 05:54 PM
http://i65.tinypic.com/2rr2rsn.jpg
கோவை ராயலில் தற்போது வெற்றி நடை போடும் "அடிமைப்பெண் " திரைப்பட சுவரொட்டியுடன் திரு.வி.கே. எம்.

fidowag
16th May 2018, 05:56 PM
http://i63.tinypic.com/zvcxuu.jpg
கோவை டிலைட்டில் கடந்த வாரம் வெளியான "ஊருக்கு உழைப்பவன் " திரைப்பட சுவரொட்டியுடன் திரு.வி.கே. எம்.

fidowag
16th May 2018, 05:59 PM
28/4/18 அன்று கோவையில் அலுவலக சங்க கூட்டத்திற்கு சென்றபோது மாலை காட்சியில் ராயலில் "மன்னாதி மன்னன் " திரைப்படம் பார்த்தபோது, சந்திக்க வந்திருந்தார் திரு.வி.கே. எம்.. தேநீர் அருந்திவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
http://i63.tinypic.com/vpyr81.jpg

fidowag
16th May 2018, 06:00 PM
http://i65.tinypic.com/2h5tb35.jpg

fidowag
16th May 2018, 06:01 PM
http://i67.tinypic.com/2lcad06.jpg

fidowag
16th May 2018, 06:02 PM
http://i67.tinypic.com/35klh02.jpg

fidowag
16th May 2018, 06:05 PM
http://i63.tinypic.com/kqf12.jpg

fidowag
16th May 2018, 06:06 PM
http://i63.tinypic.com/2rcwz7m.jpg

fidowag
16th May 2018, 06:08 PM
http://i66.tinypic.com/34nkz0n.jpg
திரு.வி..கே.எம். அனுப்பிய புகைப்படம்.

fidowag
16th May 2018, 06:14 PM
http://i65.tinypic.com/qryu6u.jpg
திரு.வி..கே.எம். அனுப்பிய புகைப்படம்..ஞாயிறு (13/5/18) மாலை காட்சியில்கோவை ராயலில் "அடிமைப்பெண் "படத்திற்காக திரண்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள்

oygateedat
16th May 2018, 07:32 PM
மக்கள் திலகத்தின் பக்தரும் எனது அன்பு நண்பருமான கோவை திரு வி கே எம் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.

Gambler_whify
17th May 2018, 12:33 AM
துயர செய்தி .
---------------------

கோவை எம்.ஜி.ஆர். பக்தர் திரு.வி.கே. எம். என்கிற வி. கிருஷ்ணமூர்த்தி , திருப்பூர் நகரில் பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கி ,இன்று (16/5/18) பிற்பகல் அகால
மரணமடைந்தார் என்கிற செய்தியை மிக்க துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருக்கு வயது சுமார் 50.

மறைந்த திரு.வி.கே. எம். அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகள், திரைப்பட வெளியீடுகள் , சுவரொட்டிகள், பேனர்கள் அவ்வப்போது புகைப்படம் எடுத்து அனுப்பியவர் .
திருச்சி, மதுரை, நெல்லை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்ச்சிகளுக்கும்/விழாக்களுக்கும் தொடர்ந்து பங்குற்று
சிறப்பித்தவர் .கோவை மாநகரை பொறுத்தவரையில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்ப்பதில் அயராது பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் .
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .

திரு.வி.கே. எம். அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கு என் சார்பாகவும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாகவும், சென்னை மாவட்டம், கோவை மாவட்டம், திருச்சி மாவட்டம், மதுரை மாவட்டம் , நெல்லை மாவட்டம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் .(பல மாவட்டங்களில், நகரங்களில் இருந்து இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன )

இறுதி சடங்குகள் விவரங்கள் அறிந்ததும், உடன் தெரியப்படுத்தப்படும் .

ஆர். லோகநாதன் .




http://i63.tinypic.com/zvcxuu.jpg
கோவை டிலைட்டில் கடந்த வாரம் வெளியான "ஊருக்கு உழைப்பவன் " திரைப்பட சுவரொட்டியுடன் திரு.வி.கே. எம்.






ஒருத்தர் ஒருத்தராக போய்க் கொண்டு இருக்கின்றோம். ரத்தத்தின் ரத்தமே. போயிட்டு வா நண்பா. புரட்சித் தலைவர் காலடியிலே நிம்மதியா இரு. உன் ஆன்மா சாந்தி அடயட்டும்.

oygateedat
17th May 2018, 01:09 PM
https://s7.postimg.cc/r8ltkju4r/IMG_8805.jpg (https://postimg.cc/image/lkfitnps7/)
மக்கள் திலகத்தின்
பக்தர்
கோவை
திரு வி கே எம்
மறைவு
குறித்த தினமலரில்
வெளிவந்த செய்தி

oygateedat
17th May 2018, 01:29 PM
https://s7.postimg.cc/6gxy3efyz/IMG_4429.jpg (https://postimg.cc/image/p99t6zcd3/)
கடந்த ஆண்டு 2017
ஜூன்
மாதம்
கோவை
சண்முகா
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
ஒளிவிளக்கு
திரையிட்டபோது
நானும்
பேராசிரியர்
திரு செல்வகுமாரும்
சென்றிருந்தோம்.
எங்கள் இருவருக்கும்
பொன்னாடை
அணிவித்தார்
அருமை நண்பர்
காலஞ்சென்ற
வி கே எம் அவர்கள்.
அவரின் இழப்பு
ஈடு செய்ய
முடியாத இழப்பு.

oygateedat
17th May 2018, 03:20 PM
https://s7.postimg.cc/83wcg59d7/19826f0b-9e4b-4c3b-93c7-279b27cb40fa.jpg (https://postimg.cc/image/ehlfjee93/)

fidowag
17th May 2018, 05:18 PM
தினத்தந்தி -17/5/18
http://i65.tinypic.com/2dcia8l.jpg

fidowag
17th May 2018, 05:19 PM
தினகரன் -17/5/18
http://i67.tinypic.com/29yfssk.jpg

fidowag
17th May 2018, 05:25 PM
http://i64.tinypic.com/1t4obc.jpg

fidowag
17th May 2018, 05:27 PM
தினத்தந்தி -16/5/18
http://i63.tinypic.com/13z4fg1.jpg

fidowag
17th May 2018, 05:34 PM
முன்னாள் தமிழக துணை அமைச்சரும், நடிகருமான திரு.ஐசரிவேலன் அவர்களின் 31 வது நினைவஞ்சலி சென்னை சத்யா ஸ்டுடியோவில் அனுசரிக்கப்பட்டது
வேல்ஸ் பல்கலை கழக வேந்தர் திரு.ஐசரி கணேஷ், நடிகர் கே.ராஜன் ஆகியோர்
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் .

http://i63.tinypic.com/29gnzg3.jpg

fidowag
17th May 2018, 05:35 PM
http://i65.tinypic.com/2vlnwd0.jpg

fidowag
17th May 2018, 05:36 PM
மாலை மலர் -16/5/18
http://i63.tinypic.com/9rq0jn.jpg
http://i67.tinypic.com/fk4op3.jpg
http://i68.tinypic.com/jic1fk.jpg

oygateedat
18th May 2018, 09:06 PM
https://s31.postimg.cc/wbsrb79d7/1a0c8c84-8305-4fce-bd7e-9d2c2c31babc.jpg
கோவை
ராயலில்
அடிமைப்பெண்
இரண்டாவது
வாரம்

fidowag
19th May 2018, 12:17 AM
வெள்ளி முதல் (18/5/18) சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மகத்தான வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i66.tinypic.com/auazo3.jpg

fidowag
19th May 2018, 12:19 AM
http://i66.tinypic.com/5yxm6o.jpg

fidowag
19th May 2018, 12:20 AM
புதன் முதல் (16/5/18) திருச்சி ராமகிருஷ்ணாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை "
தினசரி 4 காட்சிகளில் நடைபெறுகிறது .

http://i65.tinypic.com/2m76pzt.jpg
தகவல் உதவி : திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன் .

fidowag
19th May 2018, 12:22 AM
வெள்ளி முதல் (18/5/18) மதுரை ராமில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் வெற்றி படைப்பான டிஜிட்டல் " நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது . 18மாதங்களில், சென்ட்ரல், அலங்கார் ,பழனி முருகன், மீனாட்சி அரங்குகளை தொடர்ந்து ராமில் குறைந்த இடைவெளியில் இணைந்த 5 வது வாரமாக வெற்றிநடை போடுகிறது .

http://i67.tinypic.com/2aqn1e.jpg
தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ் குமார் .

fidowag
20th May 2018, 12:05 AM
புதிய தலைமுறை வார இதழ் -24/5/18
http://i63.tinypic.com/2094txx.jpg
http://i68.tinypic.com/rtqo0h.jpg
http://i66.tinypic.com/2iiu0ep.jpg
http://i68.tinypic.com/25fhago.jpg

fidowag
20th May 2018, 12:06 AM
http://i64.tinypic.com/2py0uxh.jpg

oygateedat
20th May 2018, 10:50 AM
நாளை முதல்

கோவை

ராயல்

திரையரங்கில்

மக்கள் திலகத்தின்

சிரித்து வாழ வேண்டும்

https://s7.postimg.cc/hjz8dv2az/4fbcaba0-f51e-48d5-8e30-62fcfe13d4b4.jpg (https://postimages.org/)

oygateedat
20th May 2018, 06:51 PM
https://s7.postimg.cc/n9fgxu0nv/IMG_8836.jpg (https://postimg.cc/image/8q8bwf7iv/)

oygateedat
20th May 2018, 06:52 PM
https://s7.postimg.cc/n9fgxwl97/IMG_8822.jpg (https://postimages.org/)

oygateedat
20th May 2018, 06:54 PM
https://s7.postimg.cc/y90o9ljez/IMG_8798.jpg (https://postimages.org/)

oygateedat
20th May 2018, 09:02 PM
https://s7.postimg.cc/ss489ztln/IMG_8849.png (https://postimg.cc/image/514urvtef/)

orodizli
22nd May 2018, 02:57 PM
Deep condolences to covai VKM., family who was great Makkalthilagam fan...

orodizli
22nd May 2018, 03:00 PM
புதிய* வரலாற்றை* உருவாக்கிய திண்டுக்கல்* இடைத்தேர்தல் .

எம்ஜிஆர்* உருவாக்கிய அதிமுக* இயக்கம்* முதல் முறையாக* கட்சி துவங்கிய 215 வது* நாளில் திண்டுக்கல்* இடைத்தேர்தலில்* இந்தியாவின்* மிகப்பெரிய* கட்சியும்* ஆளுங்கட்சியுமான* காங்கிரஸ்* அன்றைய பிரதமர்* இந்திராகாந்தி* *, தமிழகத்தின்* ஆளுங்கட்சியான* திமுக* முதல்வர்* கருணாநிதி *ஸ்தாபன காங்கிரஸ்* பெருந்தலைவர்* காமராஜர்* மற்றும்* காமராஜரின்* சீடர்களான* அவரின் ஆதரவு நடிகர்கள்* அவருடைய* ரசிகர்கள்*பத்திரிகை ஆசிரியர் சோ* மற்றும்* அனைத்து பத்திரிகைகள்** எம்ஜிஆர்* என்ற* தனி* மனிதரை* எதிர்த்து* அரசியல்* பிரச்சாரம்* செய்தார்கள் .

எம்ஜிஆர்* தன்னுடைய* உயிரான**ரசிகர்களையும் , பொதுமக்களையும்* நட்பு கட்சிகளான* கம்யூனிஸ்ட்* கட்சியையும்* மட்டுமே* நம்பி இரவு பகலாக* உழைத்து வெற்றி* கனியை* பறித்து* அரசியல்**உலக வரலாற்றில் '' அண்ணா திமுக* - இரட்டை இலை ''- எம்ஜிஆர்'' என்ற* பிம்பத்தை* உருவாக்கிய* தினம்* இன்று* 22.5.1973.* எம்ஜிஆர்* 101 வது* ஆண்டில்**எம்ஜிஆர்* உருவாக்கிய* இயக்கம்* 46வது* ஆண்டில்* வெற்றி* நடை போடுகிறது .

எம்ஜிஆர்* ரசிகர்கள்* பல தலைமுறைகள்* கடந்தும்* இன்னும்* துடிப்புடன் செயலில் இயங்கி* கொண்டிருப்பது* உலக வரலாற்றில்* எந்த ஒரு* நடிகருக்கும் தலைவருக்கும்* கிடைக்காத* பெருமை .
சினிமாவில்* எம்ஜிஆ ர்* ஒரு சரித்திரம்*
அரசியலில்* எம்ஜிஆர்* ஒரு சகாப்தம்*
மக்கள் உள்ளங்களில்* எம்ஜிஆர்* ஒரு மனித* நேய தலைவர் .
: Poll Date : 20.5.1973

Total Voters : 6,43,704

Votes Polled : 5,05,253



Party Candidate Name Votes received
ADMK K.Mayadevar 2,60,824
Syndicate Congress V.C.Sithan 1,19,032
DMK Pon Muthuramalingam 93,496
Congress (I) Seemaisamy 11,423


Seemai Samy of Congress (I), Suryamuthu, Sethrama Devar, Govindasamy, Vadhadesikan lost their deposit. ADMK won the by election by a margin of 1,41,792 votes a record unbeatable by any new party in India. And it has received nearly 52% of the votes polled... மக்கள் திலகம் பக்தர் பதிவுகள்...

orodizli
22nd May 2018, 03:07 PM
விரைவில் வெளியீடு காண தயாராகிறது வசூல் சக்ரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் வெற்றி படைப்புகள் " குடும்ப தலைவன்", "ஆசை முகம்" டிஜிட்டல் ப்ரிண்டுகள்👍 👌

tacinema
22nd May 2018, 05:46 PM
Hearty condolences to covai VKM., family who was great Makkalthilagam fan...

Hi Suharaam,

If I may, i would like to correct your usage. For sad incidents, your usage should be "heartfelt condolences", not hearty. The word "hearty" implies that you are happy and cheerful.

-- NT fan.

orodizli
22nd May 2018, 08:43 PM
Thanks tac, is it not minds sir.....

orodizli
22nd May 2018, 08:50 PM
கலையுலக சக்ரவர்த்தி பொன் மனச் செம்மல் வழங்கும் "இதயக்கனி" டிஜிட்டல் வடிவம் வெளி வருவது வரும் ஜூன் மாதமா, ஜூலை மாதமா, தெரிய படுத்துங்கள் தோழர்களே...

oygateedat
23rd May 2018, 09:52 AM
https://s9.postimg.cc/wq87tbg7j/9d76956e-9cbc-41a5-857d-62ce15012104.jpg (https://postimages.org/)

oygateedat
23rd May 2018, 09:57 AM
https://s9.postimg.cc/ar1t6gewf/IMG_8873.jpg (https://postimg.cc/image/xfr060wa3/)

oygateedat
23rd May 2018, 12:09 PM
https://s9.postimg.cc/g7y969f27/IMG_8877.jpg (https://postimages.org/)

Gambler_whify
24th May 2018, 12:00 AM
Hi Suharaam,

If I may, i would like to correct your usage. For sad incidents, your usage should be "heartfelt condolences", not hearty. The word "hearty" implies that you are happy and cheerful.

-- NT fan.




Thanks tac, is it not minds sir.....

சுகாராம் நண்பா எல்லா பதிவயும் தமிழில் போடுங்கள். எனக்கு புரியவில்லை. தமிழில் போட்டால் எல்லாருக்கும் புரியும்.

நீ்ங்கள் டேங்க்ஸ் சொல்லிருப்பதைப் பார்த்தால் மாற்றுத் திரி நண்பர் டிஎசினிமா என்பவர் ஏதோ நல்ல விசயம் சொல்லியிருப்பா் போலிருக்கின்றது.


தயவு செஞ்சு தமிிழில் பதிவ போட்டால் எல்லாரும் தெரிஞ்சுக்கலாம். ரசிக்கலாம்.

Gambler_whify
24th May 2018, 12:17 AM
https://s9.postimg.cc/g7y969f27/IMG_8877.jpg (https://postimages.org/)

ரவிச்சந்திரன்

இதிலே பல தப்பு இருக்கின்றது நண்பா.

புரட்சித் தலலைவர் வீட்டை விட்டு வெளியேறியது 1927 இல்லை. அவர் வறுமையால் 7 வயதில் நாடகம் நடிக்க போனார். இதை அவரே சொல்லிருக்கார். அவர் பிறந்ததுது 1917 என்றால் 7 வயதில் 1924-ம் வருசம்தான் வீட்டை விட்டு போனார்.

அவர் வீட்டை விட்டு சென்றது 1924.

திரையுலகில் அவர் நுழைஞ்சது 1937 இல்லை.
புரட்சித் தலலைவர் நடிச்ச சதீலீலாவாதி வெளியானது 1936-ம் வருசம்.

அவர் திரையுலகில் நுழைஞ்சது 1936.

புரட்சித் தலைவர் திமுகவில் இணைஞ்சது 1957ல் இல்லை.
1952-ம் வருசமே புரட்சித் தலைவர் திமுகவில் சேர்ந்து விட்டார். அந்த வருசம் திருச்சியிலே இடிந்த கோயில் நாடகம் போட்டார். அந்த விழாவில் புரட்சி நடிகர் பட்டத்தை கருணநிதி வழங்கினார். இத சமீபத்தில் நண்பர் லோகநாதன் போட்ட பதிவில் மாலைமலர் பேப்பரில் சினிமா டைரக்டர் சித்ரா லச்சுமணன் சொல்லிருக்கார். ஒரு ஏழெட்டு பக்கம் முன்னால பாத்தா அந்த பதிவு இருக்கும்,

புரட்சித் தலவர் திமுகவில் இணைந்தது 1952.

மத்த தகவல் எல்லாம் சரிதான்.

oygateedat
24th May 2018, 02:55 AM
ரவிச்சந்திரன்

இதிலே பல தப்பு இருக்கின்றது நண்பா.

புரட்சித் தலலைவர் வீட்டை விட்டு வெளியேறியது 1927 இல்லை. அவர் வறுமையால் 7 வயதில் நாடகம் நடிக்க போனார். இதை அவரே சொல்லிருக்கார். அவர் பிறந்ததுது 1917 என்றால் 7 வயதில் 1924-ம் வருசம்தான் வீட்டை விட்டு போனார்.

அவர் வீட்டை விட்டு சென்றது 1924.

திரையுலகில் அவர் நுழைஞ்சது 1937 இல்லை.
புரட்சித் தலலைவர் நடிச்ச சதீலீலாவாதி வெளியானது 1936-ம் வருசம்.

அவர் திரையுலகில் நுழைஞ்சது 1936.

புரட்சித் தலைவர் திமுகவில் இணைஞ்சது 1957ல் இல்லை.
1952-ம் வருசமே புரட்சித் தலைவர் திமுகவில் சேர்ந்து விட்டார். அந்த வருசம் திருச்சியிலே இடிந்த கோயில் நாடகம் போட்டார். அந்த விழாவில் புரட்சி நடிகர் பட்டத்தை கருணநிதி வழங்கினார். இத சமீபத்தில் நண்பர் லோகநாதன் போட்ட பதிவில் மாலைமலர் பேப்பரில் சினிமா டைரக்டர் சித்ரா லச்சுமணன் சொல்லிருக்கார். ஒரு ஏழெட்டு பக்கம் முன்னால பாத்தா அந்த பதிவு இருக்கும்,

புரட்சித் தலவர் திமுகவில் இணைந்தது 1952.

மத்த தகவல் எல்லாம் சரிதான்.

நண்பரே !

முகநூலில் வந்த செய்தியை பதிவு செய்திருந்தேன். தங்கள் விளக்கத்திற்கு நன்றி.

orodizli
24th May 2018, 10:18 PM
ஹீரோ* 1972* * * மக்கள் திலகம்* எம்ஜிஆர் .
பிரபல* இயக்குனர் ஸ்ரீதர்* அவர்கள்* நடிகர்* சிவாஜியை* வைத்து ஹீரோ* 72 என்ற* படத்தை எடுப்பதாக* விளம்பரம்* தந்தார் . பிறகு* படத்தின்* தலைப்பை* வைர நெஞ்சம்* என்று* மாற்றி* 1975ல்* வெளியிட்டார் .
1972ல்* எம்ஜிஆர்* - சிவாஜி* இருவரும் சினிமாவில் உச்ச நிலையில்* இருந்தார்கள் . எம்ஜிஆரின் செல்வாக்கும் புகழும்* சற்று அதிகமாகவே* இருந்தது .1971ல் சிறந்த* நடிகருக்கான* பாரத்* விருது* 1972ல்* எம்ஜிஆருக்கு** கிடைத்தது .* கலை* மற்றும் அரசியல் துறையினர்* அனைவரும்* எம்ஜிஆரை* பாராட்டினார்கள் . எம்ஜிஆர் சினிமாவின்* ஹீரோ 1972 ஆனார் . அதே ஆண்டு* அக்டோபரில்* *வீசிய* அரசியல் புயலில் எம்ஜிஆர்* இமயமென* உயர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார் . இப்போது* சொல்லுங்கள்* ஸ்ரீதர்* *ஏன் தன்னுடைய படத்தின் தலைப்பான* ஹீரோ 72 மாற்றினார் ? எவர் கிரீன்* ஹீரோ எம்ஜிஆர்* என்பதை**உணர்ந்து* ஹீரோ 72க்கு* பொருத்தமானவர்* எம்ஜிஆர் தான்* என்று மக்களுக்கு* உணர்த்தினார் .
: அபூர்வ மனிதர் எம்.ஜி.ஆர்
ஒரு மழை காலத்து குடைபோல சினிமா, தமிழக மக்களின் மீது எப்போதும் கவிழ்ந்தே கிடக்கிறது. ஐம்பதுகளில் சினிமாவை ஆக்ரமித்தவர்களின் வழித்தோன்றல்களே இன்றும் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் வலுவாக.

எங்களுக்கான தலைவர்களை நாங்கள் தியேட்டர்களில் தேடுவதில்லை என்றார் கேரள நடிகர் மோகன்லால். அரசியல் கலாச்சார பின்னணியில் அந்த கூற்று சரியே. தமிழகத்தில் சினிமாவின் மீது மக்களுக்கு இருந்த ஈர்ப்பு, கலை என்ற ஒன்றை மீறி தனிமனித ஈர்ப்புக்குள்ளானதில் பின்னாளில் கதாநாயகர்களின் களம் மாறியது; காட்சி மாறியது. இந்த இடத்தில் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் வரவு முக்கியமானதாகிறது. அவர் வேறு யாருமல்ல எம். ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன். இன்று அவரது 26வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

இன, மொழி உணர்வும், பாரம்பரியமும் கொண்ட ஒரு மாநிலத்தில் அம்மாநிலத்தை சாராத அல்லது அப்படி நம்பவைக்கப்பட்ட ஒருவர், சுமார் 40 ஆண்டுகாலம் கலை, அரசியல் என்ற இருவேறு தளங்களில் வெற்றிகரமாக எப்படி இயங்கினார் என்பது ஒரு இமாலய புதிர். அது ஆழமான ஆராய்ச்சிக்குரியதும் கூட. சினிமா என்ற சக்தி மிக்க ஊடகத்தை, வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் கருதாமல் அதை கைக்கொண்டு உச்சபட்ச வெற்றி கண்டவர்களில் உலகளவில் முதலாமவர் எம்.ஜி.ஆர். ரொனால்டு ரீகனும் இவருக்கு அடு்த்துதான். கலைத்துறையில் அவரது வெற்றிக்கு உழைப்பும், திறமையும் காரணம் என்றால் அரசியலில் அவர் பெற்ற வெற்றிக்கு காரணம் மனிதநேயம்.
: 40களின் மத்தியில் நடந்த சம்பவம் இது. வால்டாக்ஸ் சாலையில் நாடக ஒத்திகை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம், எப்போதும் அவரே உடன் வருபவர்களுக்கு தேனீர் வாங்கித்தருபவதை குறிப்பிட்டு சகநடிகர் ஒருவர், "ஏன்ணே எப்போதும் நீங்களே ஏன் செலவழிக்கிறீங்க. மத்தவங்களையும் செலவு பண்ண விடுங்களேன்" என்கிறார். சொன்னவரை உற்றுப்பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் பதில் சொன்னார். "எனக்கென்ன புள்ளையா குட்டியா, அதுமட்டுமில்லாம நான், என் அண்ணன்னு எங்க வீட்டுக்கு 2 சம்பாத்தியம். ஆனா இவங்க ஒருத்தர் வருமானம்தான அவங்கவீட்டுக்கு ஆதாரம். அதுதான் நானே செலவு பண்றேன்" என்றாராம். நெகிழ்ந்துபோனார் கசநடிகர். அதுதான் எம்.ஜி ஆர். அவரது வெற்றியின் ரகசியமும் இதுதான்.

தன்னம்பிக்கைக்கு உதாரணமான வாழ்க்கை அவருடையது. வறுமை நாடக உலகிற்கு துரத்துகிறது. அங்கிருந்து சினிமாவை அடையும்போது பிரபல நடிகர்களின் புறக்கணிப்பு. அவற்றை மீறி சினிமா உலகின் தனக்கான இடத்தை தக்கவைத்தபோது காலொடிந்து கட்டாய ஓய்வு எடுக்கவேண்டிய நிலை. அதிலிருந்து மீண்டு அரசியலிலும், சினிமாவிலும் பிரபலமடைந்த நேரத்தில்* துப்பாக்கிச்சூடு சம்பவம். அரசியலிலும், சினிமாவிலும் வெற்றிகரமாக இயங்கும் ஒருவருக்கு அது எத்தனை மோசமான பாதிப்பு என கற்பனை செய்து பாருங்கள். அதிலிருந்தும் தன் தன்னம்பிக்கை குலையாமல் மீண்டு முன்பைவிட வேகம் பெற்று இயங்கினார்.

அரசியலில் அவர் பெற்ற வெற்றி யாரும் அணுகிப்பார்க்க முடியாதது. ஏழை மக்களின் மீது அவர் நிஜமான பாசம் கொண்டவராக இருந்தார். வறுமை வாணலியில் வறுத்தெடுக்கப்பட்ட அவர், தன் கடைசிக்காலம் வரை அதை மறக்காமலிருந்தார். சத்துணவு இன்றும் அவர் பெயர் சொல்ல அதுவே காரணம். பல்பொடியும் செருப்பும் அவர் மனிதநேயத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இந்த விஷயத்தில் எத
இந்த விஷயத்தில் எதிரிகளாலும் நேசிக்கப்பட்ட அபூர்வ மனிதர் அவர்.

அவரின் இறுதிக்காலம் வரையிலும் மக்கள் அவர் மீது கொண்ட பாசம் குறையாமல் இருந்தது. தமிழகத்தில் வேறு எந்த தலைவருக்கும் வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே. ஏழைகளுக்கென தனி நபராக மருத்துவமனை நடத்திய சாதனையாளர் அவர். திரைப்படங்களில் நல்ல நல்ல கருத்துக்களை சொல்வதில் உறுதியாக இருந்தவர். நாடு முழுவதும் ஒட்டப்படுகிற போஸ்டர்களில் நல்ல கருத்துக்கள் இருக்கட்டுமே என தன் திரைப்படங்களின் தலைப்புகளில்* திருடாதே, தர்மம் தலைகாக்கும் என்ற ரீதியிலான நேர்மறையான கருத்துக்கள் இடம்பெற வைத்தார்.* எதிர்மறையான விஷயங்களை திரைப்படத்தின் மூலம் பரவுவது நாம் கலைக்கு செய்யும் துரோகம் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார். பெரிய திட்டமிடல் இல்லாத அவரது சினிமா வாழ்க்கை, அவரது சக அரசியல் கூட்டாளியால் திசைமாற்றிவிடப்பட்டு ஒரு போராட்ட களத்திற்குள் இழுத்துவிடப்பட்டபோது, வெகு சாமர்த்தியமாக அதை கையாண்டார்; வெற்றியும் கண்டார்.* அசாத்தியமான அந்த வெற்றி, மக்கள் சக்தி அவருக்கு தந்த மகத்தான பரிசு.
அரசியலில் அவரது அணுகுமுறை சில சமயங்களில் கேலிக்குள்ளானதும் உண்டு. மத்தியில் எந்த அரசு வந்தாலும் ஆதரிக்கிறீர்களே? என்ற கேள்விக்கு, "நான் தனி மனிதனல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர். அந்த வகையில் நாட்டின் நலன் கருதி ஆதரிப்பதில் தவறில்லையே!" என்றார் இயல்பாக. பின்பு அவரே ஒரு சமயம் மத்திய அரசை எதிர்த்து ராணுவத்தை சந்திக்க தயார் என வாளை சுழற்றியிருக்கிறார். இப்படி அரசியலில் வளைவும், நிமிர்வுக்கும் உரியவராக இருந்தார்.* அரசியலில் அதை குறை என்றார்கள் சிலர். ஆனால் குறை சொன்னவர்களின் அரசியல் பங்களிப்பைத்தான் குறைத்தார்களே தவிர, எம்.ஜி.ஆரின் மீதான பாசத்தை குறைத்துக்கொள்ளவில்லை மக்கள்.
தன் மீதான எல்லா விமர்சனங்களுக்கும் அவர் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற ஒற்றை வார்த்தையை மந்திரமாக பயன்படுத்தினார். மக்கள் மீது அவர் செலுத்திய அன்பின் மீதான நம்பிக்கை அது. அதுதான் தான் பல்லாண்டு காலம் சேவை செய்த ஒரு கட்சியிலிருந்து தூக்கியெறிப்பட்டபோது அவருக்கு பலமாக இருந்தது. தன் அரசியல் எதிரியான கருணாநிதியுடன் முரண்பட்டு கட்சி துவங்கி ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து தன் வாழ்வின் இறுதிப்பயணம் வரை அசைக்க முடியாத முதல்வராக அவர் விளங்கியது அரசியலில் ஆச்சர்யமான நிகழ்வு. மறைந்து 30 ஆண்டுகளானபின்னும் இன்றும் அவரது புகழ் குன்றாமல் இருப்பது மக்களின் மீதான அவரது நேசத்தின் அடையாளம்... Thanks to WhatsApp Puratchi Nadigar Fans...

fidowag
24th May 2018, 11:27 PM
மதுரை ராமில் கடந்த 18/5/18 முதல் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 3, சனி ஞாயிறு 4 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i64.tinypic.com/2nsxrtd.jpg

தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.

fidowag
24th May 2018, 11:27 PM
http://i63.tinypic.com/wlrak2.jpg

fidowag
24th May 2018, 11:28 PM
http://i63.tinypic.com/33wb6zs.jpg

fidowag
24th May 2018, 11:30 PM
தினத்தந்தி -22/5/18
http://i66.tinypic.com/2nrcz7p.jpg

fidowag
24th May 2018, 11:31 PM
http://i67.tinypic.com/2n9xmwg.jpg

fidowag
24th May 2018, 11:33 PM
தினத்தந்தி -20/5/18
http://i67.tinypic.com/i1z620.jpg

fidowag
24th May 2018, 11:34 PM
http://i65.tinypic.com/taplbp.jpg

fidowag
24th May 2018, 11:35 PM
தினமலர் -நெல்லை -16/5/18
http://i66.tinypic.com/14lngq1.jpg


தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .

fidowag
24th May 2018, 11:41 PM
கடந்த மாதம் 20/4/18 முதல் நெல்லை ரத்னாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த பிரம்மாண்ட வெற்றிப்படமான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் "திரையிடப்பட்டு பெரும் வெற்றி கண்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/2a4zmaa.jpg


தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .

fidowag
24th May 2018, 11:42 PM
http://i64.tinypic.com/14cqxhe.jpg

fidowag
24th May 2018, 11:43 PM
http://i64.tinypic.com/szd10x.jpg

fidowag
24th May 2018, 11:44 PM
http://i63.tinypic.com/zn6m9t.jpg

fidowag
24th May 2018, 11:48 PM
கடந்த ஞாயிறு அன்று (20/5/18) கடலூரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாள் விழா திரு.செல்வநாதன் அவர்களின் ஏற்பாட்டில் வெகு விமரிசையாக அனுசரிக்கப்பட்டது .
http://i65.tinypic.com/epqfbl.jpg

fidowag
24th May 2018, 11:50 PM
http://i65.tinypic.com/mh4twm.jpg

fidowag
24th May 2018, 11:53 PM
http://i65.tinypic.com/35kjzh4.jpg

fidowag
24th May 2018, 11:53 PM
http://i64.tinypic.com/2ebh4zd.jpg

fidowag
24th May 2018, 11:54 PM
http://i65.tinypic.com/30l0xvk.jpg

fidowag
24th May 2018, 11:55 PM
http://i67.tinypic.com/mbtmc6.jpg