PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

oygateedat
25th May 2018, 07:37 AM
https://s31.postimg.cc/6ge606v4r/IMG_8895.jpg (https://postimg.cc/image/brt2kwh7b/)

ஏழிசை வேந்தர்

டி எம் எஸ் அய்யா

அவர்களின்

5-ம் ஆண்டு

நினைவு தினம் இன்று

orodizli
25th May 2018, 03:29 PM
நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் எம்ஜிஆர் அவர்கள் பற்றிய ஒரு உண்மை சம்பவம்:-

உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'

'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?

மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!

அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!

'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்! 👌 👍💐 Thanks... WhatsApp Friends...

orodizli
25th May 2018, 03:33 PM
1968 -2018

பொன்விழா* நினைவலைகள் .
1968 ல் வெளிவந்த படங்களின்* ஒரு கண்ணோட்டம் .....
எம்ஜிஆர் -8
சிவாஜி - 8
ஜெய்சங்கர் -9
ரவிச்சந்திரன் -4
ஜெமினி - 3
ஏ வி எம்* ராஜன் - 2*
நாகேஷ் -2

வண்ணப்படங்கள்*
ரகசியப்போலீஸ்* 115
குடியிருந்த கோயில்*
ஒளிவிளக்கு*
தில்லானா* மோகனாம்பாள்*
திருமால் பெருமை
மூன்றெழுத்து*

வெள்ளிவிழா* ஓடிய படம்*
பணமா பாசமா*

10 திரை அரங்கில்* 100 நாட்கள்* ஓடிய படம்*

குடியிருந்த கோயில்*

100 நாட்கள்* ஓடிய படங்கள்*
எம்ஜிஆர் - 3* **
ரகசியப்போலீஸ்* 115* திருச்சி* மற்றும் சேலம்*
குடியிருந்த கோயில்* - 10*
ஒளிவிளக்கு* *மதுரை , திருச்சி* குடந்தை* 3
சிவாஜி -3
தில்லானா* மோகனாம்பாள்** சென்னை -3* மதுரை* திருச்சி* கோவை* = 6
கலாட்டா கல்யாணம்* - சென்னை* சாந்தி - கிரவுன்* *மட்டும்*
உயர்ந்த* மனிதன் - சென்னை* *வெலிங்டன்* மட்டும்*
ஜெமினி - 1

வசூலில் சாதனை - குடியிருந்த கோயில்*
சிறந்த படம் - குடியிருந்த கோயில்*
சிறந்த* நடிகர் - எம்ஜிஆர்* *- குடியிருந்த கோயில்*

எம்ஜிஆர்* 100* வது* படம்* *ஒளிவிளக்கு*
சிவாஜி* 125* வது* படம்* - உயர்ந்த* மனிதன்*

டி .எம் சவுந்தரராஜன்* நடித்து தயாரித்த படம் - கல்லும் கனியாகும்*
நாகேஷின்* சிறந்த படம் - எதிர் நீச்சல்*

100 காட்சிகள்* தொடர்ந்து* அரங்கு* நிறைந்த* படங்கள்*
குடியிருந்த கோயில்*
ஒளிவிளக்கு*...

orodizli
25th May 2018, 03:39 PM
1968

நடிகர்* சிவாஜி கணேசன்* நடித்து* வெளிவந்த படங்கள்*

திருமால் பெருமை* *-* 50 நாட்கள்* * * **
ஹரிச்சந்திரா -* படுதோல்வி*
கலாட்டா கல்யாணம்* * 100 நாட்கள்*
என்தம்பி - 50 நாட்கள்*
தில்லானா* மோகனாம்பாள்** * 100 நாட்கள்*
எங்க ஊர்* ராஜா - 70 நாட்கள்*
உயர்ந்த* மனிதன்* * *100 நாட்கள்*
லட்சுமி கல்யாணம் - படு தோல்வி*

மறு* வெளியீட்டில்* * தில்லானா* மோகனாம்பாள்* மட்டுமே* சில முறை* *வந்துள்ளது .*

எம்ஜிஆரின் சாதனை*

1968ல்* வசூலில்* சாதனை - குடியிருந்த கோயில்*
இலங்கையில்* ஒளிவிளக்கு* முதல் வெளியீட்டிலும் 161 நாட்கள் ஓடியது*
1979ல்* மறுவெளியீட்டில்* ஒளிவிளக்கு* இலங்கையில்; 100 நாடகள* ஓடியது*
ரகசிய போலீஸ்* 116* * - 100 நாட்கள்* ஓடியது*

கண்ணன் என் காதலன்* - 13 வாரங்கள்* மதுரையில்* ஓடியது*
புதிய பூமி* மற்றும்* கணவன்* 8 வாரங்கள்* ஓடியது*

தேர்த்திருவிழா* 7 வரங்களும்* *காதல்* வாகனம் 6 வாரங்களும்* ஓடியது .
மறு* வெளியீடுகளில்* எம்ஜிஆரின்* 8 படங்களும்* பல* முறை வெளிவந்து* வெற்றி பெற்றுள்ளது*

முதல்* வெளியீட்டில்* *வெள்ளிவிழா* ஓடிய படமான* பணமா பாசமா* *பின்னர்* மறு* வெளியீட்டை* காணவே* இல்லை ...👌 ☺
Thanks... Whatsapp friends...

Gambler_whify
25th May 2018, 09:52 PM
1968

நடிகர்* சிவாஜி கணேசன்* நடித்து* வெளிவந்த படங்கள்*

திருமால் பெருமை* *-* 50 நாட்கள்* * * **
ஹரிச்சந்திரா -* படுதோல்வி*
கலாட்டா கல்யாணம்* * 100 நாட்கள்*
என்தம்பி - 50 நாட்கள்*
தில்லானா* மோகனாம்பாள்** * 100 நாட்கள்*
எங்க ஊர்* ராஜா - 70 நாட்கள்*
உயர்ந்த* மனிதன்* * *100 நாட்கள்*
லட்சுமி கல்யாணம் - படு தோல்வி*

மறு* வெளியீட்டில்* * தில்லானா* மோகனாம்பாள்* மட்டுமே* சில முறை* *வந்துள்ளது .*

எம்ஜிஆரின் சாதனை*

1968ல்* வசூலில்* சாதனை - குடியிருந்த கோயில்*
இலங்கையில்* ஒளிவிளக்கு* முதல் வெளியீட்டிலும் 161 நாட்கள் ஓடியது*
1979ல்* மறுவெளியீட்டில்* ஒளிவிளக்கு* இலங்கையில்; 100 நாடகள* ஓடியது*
ரகசிய போலீஸ்* 116* * - 100 நாட்கள்* ஓடியது*

கண்ணன் என் காதலன்* - 13 வாரங்கள்* மதுரையில்* ஓடியது*
புதிய பூமி* மற்றும்* கணவன்* 8 வாரங்கள்* ஓடியது*

தேர்த்திருவிழா* 7 வரங்களும்* *காதல்* வாகனம் 6 வாரங்களும்* ஓடியது .
மறு* வெளியீடுகளில்* எம்ஜிஆரின்* 8 படங்களும்* பல* முறை வெளிவந்து* வெற்றி பெற்றுள்ளது*

முதல்* வெளியீட்டில்* *வெள்ளிவிழா* ஓடிய படமான* பணமா பாசமா* *பின்னர்* மறு* வெளியீட்டை* காணவே* இல்லை ...👌 ☺
Thanks... Whatsapp friends...

சுகாராம் அய்யா, நண்பா

மாற்று திிரியிலே சிவா என்பவர் நம்ப திரிக்கு வந்து அவர்கள் நடிகரைப் பற்றி நம் திரியில் எழுதுவதைப் பற்றி கேட்டார்.

அதுக்கு, நீங்கள் (சிவா) புரட்சித் தலைவரைப் பற்றி உங்கள் திரியில் இழிவுபடுத்தி போட்டதற்குத்தான் நாங்கள் பதில் சொல்கின்றோம். நாங்களாக வம்பு வலிக்கவில்லை என்று நான் அவருக்கு பதில் சொன்னேன். அதற்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை. அவர்கள் திரியில் தப்பையும் திரு்த்தவில்லை.

அதோடு நிற்காமல் அதுக்கு அப்புறமும் தொடர்ந்து மக்கள்திலகத்தையும் அவரது படங்களையும் குறை சொல்லி கிண்டல் செய்யும் பொய்யான பேஸ்புக் பதிவு களை போட்டுக் கொண்டு வருகிறார்.

நான் பொய் சொல்லவில்லை சந்தேகம் இருந்தால் பாருங்கள். (மாற்றுத் திரி பாகம் 19 பதிவ 2380)

சரி அவர் திருந்திக் கொள்ள மாட்டார் என்று விட்டு விட்டேன்.

நாம்பளும் பதிலுக்கு அவர்கள் நடிகரின் தோல்விப் படங்கள் பற்றி போட வேண்டாம் என்று உங்களக் கேட்டுக் கொள்கிறேன் சுகாராம் அய்யா.

ஹரிச்சந்திரா தோல்வி படம் என்று நம்பளுக்குத் தெரியும். அதப்பற்றி சொல்லி அந்தப் படத்தைப் பத்தி தெரியாதவர்களுக்கும் தெரிய வைக்க வேண்டாம்.

என்னதான் கமலஹாசன் உருண்டு புரண்டு அழுது மூன்றாம்பிறை படத்திலே குரங்கு மாதிரி பல்டி அடிச்சு நாயகன் படத்தில் ஹாா...ஹஹாா.... ஹஹாாாா.... என்று கதறி அழுது நடிச்சாலும்

உண்மை எல்லாருக்கும் தெரியும். ரஜினிதான் சூப்பர் ஸ்டார் நடிகர். அதிக மார்க்கெட். கமலஹாசனனைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.

இதேதான் அவர்கள் நடிகருக்கும் மக்கள் திலகத்துக்கும் வித்தியாசம்.


அவர்கள் நடிகர் என்னதான் குட்டிக் கரணம் போட்டாலும் மக்கள் திலகம்தான் அவர் சினிமாவில் இருந்த வரை சூப்பர் ஸ்டார். அதிக சம்பளம் வாங்கிய நடிகர்.

இதை இப்பத்திய சூப்பர் ஸ்டார் ரஜினியே ஏ.சி. சண்முகம் கல்லூரியில் புரட்சித் தலைவர் சிலை திறப்பு விழாவில் சொன்னார். சினிமாவில் சிவாஜி கணேசனையும் அரசியலில் கருணாநிதியையும் விஞ்சி நின்று புரட்சித் தலைவர் சாதனை படைத்தார் என்று ரஜினி சொன்னார். அதயும் நம்ப திரியில் ரஜினி பேசி பேப்பரில் வந்ததை போன பாகத்தில் போட்டிருக்கின்றோம்.

உண்மை எல்லாருக்கும் தெரியும்.

எனவே, சிவா அவர்களுக்குப் போட்டியாக அவர்கள் நடிகரின் தோல்விப் படங்கள் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் ெகாள்கிறேன்.

புரட்சித் தலவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் பதில் சொல்லலாம். விட்டு விடுங்கள்.

orodizli
25th May 2018, 10:19 PM
திரு மஸ்தான் சாஹிப் நன்றி, நமக்கும் பதில் லாவணி பாட விருப்பமில்லை தான், அதற்கு அவசியமும் தேவையுமில்லை தான், 1968 ம் ஆண்டில் யாருடைய படங்களுக்கு யாருடைய படங்கள் போட்டி என்பதை ஊரும், உலகமும் அறியும்... ஆனால் மாற்று இட ரசிக கண்மணிகள் தெரிந்தும் அவை அறியாதது போல் சமுக வலை தளங்கள், நாளிதழ் இவற்றில் கீழ் நிலை மன பாங்கு கொண்டு தவறான பதிவுகளுக்கு விளக்கமளிக்கவே நண்பர்கள் பகிர்ந்த பதிவை தந்தோம்...

orodizli
25th May 2018, 10:32 PM
பாரம்பரிய வரலாற்றை கொண்ட தமிழ் நாளிதழ் வெள்ளிக்கிழமை சினிமா பகுதியில் யார் வேண்டுமானாலும், என்ன எழுதி கொடுத்தாலும் அதனை ஆய்ந்து சீர் தூக்கி பார்த்து ஆசிரியர் குழு, நிருபர் குழு கலந்து பேசி ஆராயாமல் அப்படியே செய்தி போடுவது வழக்கமாகி வருகிறது. தவறான செய்திக்கு மறுப்பு தந்தாலும் அதை போடுவதில்லை என நடந்து கொள்வது ஆரோக்கியமானது அல்லவே...

oygateedat
25th May 2018, 10:44 PM
https://s7.postimg.cc/62hlb8tvf/IMG_8908.jpg (https://postimages.org/)

oygateedat
25th May 2018, 10:45 PM
https://s7.postimg.cc/r0nr9f1gr/IMG_8903.jpg (https://postimages.org/)

fidowag
25th May 2018, 11:45 PM
இன்று முதல் (25/5/18) குழித்துறை லட்சுமியில் (கன்னியாகுமரி மாவட்டம் )
நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஆர்ப்பரித்த டிஜிட்டல்
"எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/6pqclw.jpg

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .

fidowag
25th May 2018, 11:48 PM
புதிய தலைமுறை வார இதழ் -31/5/18
http://i65.tinypic.com/2hcnebp.jpg
http://i66.tinypic.com/kbeszq.jpg
http://i63.tinypic.com/23gzprs.jpg

fidowag
25th May 2018, 11:48 PM
http://i64.tinypic.com/1430ox3.jpg

fidowag
25th May 2018, 11:52 PM
புதிய தலைமுறை வார இதழ் -31/5/18- வாசகர் கருத்து
http://i65.tinypic.com/qpm907.jpg

fidowag
25th May 2018, 11:53 PM
http://i68.tinypic.com/2mgz28.jpg

fidowag
26th May 2018, 11:46 PM
தினத்தந்தி -26/5/18
http://i67.tinypic.com/20rmfcn.jpg
http://i64.tinypic.com/epeikh.jpg

fidowag
26th May 2018, 11:50 PM
http://i68.tinypic.com/2ujp25c.jpg

fidowag
27th May 2018, 12:09 AM
http://i65.tinypic.com/2yv6n7t.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.,ஆர், அவர்களின் "சந்திரோதயம் " வெளியான நாளில் உதயமாகி பிறந்த நாள் கொண்டாடும் திரு.சி.எஸ். குமார்., பெங்களூரு அவர்கள்
எல்லா வளமும், நலமும் பெற்று , இன்றுபோல் என்றும் பல்லாண்டு வாழ்க
என என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் நல்வாழ்த்துக்கள் .


ஆர். லோகநாதன் .

oygateedat
28th May 2018, 06:46 AM
https://s22.postimg.cc/yzys30h3l/IMG_8958.jpg (https://postimages.org/)

நன்றி - திரு வி பி சத்யா

oygateedat
28th May 2018, 06:47 AM
https://s22.postimg.cc/k408vlsw1/76fbe900-96cb-4dea-9030-3c1d2f0061b2.jpg (https://postimages.org/)

oygateedat
28th May 2018, 06:50 AM
https://s22.postimg.cc/qugq56sy9/1527396915995.jpg (https://postimg.cc/image/ic7a0umfh/)

oygateedat
28th May 2018, 06:51 AM
https://s22.postimg.cc/fje2gcw8h/df621a10-23d2-4bac-be6c-9d0d27467f1a.jpg (https://postimages.org/)

fidowag
28th May 2018, 11:55 AM
ஞாயிறு (27/5/18) முதல் தூத்துக்குடி சத்யாவில் புரட்சி நடிகர் எம்.ஜி./ஆரின் "வேட்டைக்காரன் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/f3uu4z.jpg

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி. ராஜா .

fidowag
28th May 2018, 11:57 AM
தினத்தந்தி -27/5/18
http://i68.tinypic.com/j8pft1.jpg
http://i63.tinypic.com/xkoo3p.jpg
http://i64.tinypic.com/2hqqmur.jpg

fidowag
28th May 2018, 11:59 AM
http://i64.tinypic.com/wluaeg.jpg

fidowag
28th May 2018, 12:22 PM
மறைந்த பிரபல வசனகர்த்தா திரு.ஆர்.கே. சண்முகம் அவர்களின் இல்ல திருமண விழா சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தருகே உள்ள சங்கீதா ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிறு (27/5/18) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது . உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, மற்றும்
எம்.ஜி.ஆர். அபிமானிகள் சிலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் .
அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/nysi0y.jpg

fidowag
28th May 2018, 12:24 PM
http://i65.tinypic.com/2hz1dg7.jpg

fidowag
28th May 2018, 12:26 PM
http://i63.tinypic.com/amcoep.jpg

fidowag
28th May 2018, 12:27 PM
http://i63.tinypic.com/rjo9di.jpg

fidowag
28th May 2018, 12:28 PM
http://i65.tinypic.com/2v81lz6.jpg

fidowag
28th May 2018, 12:28 PM
http://i67.tinypic.com/fapouv.jpg

fidowag
28th May 2018, 12:29 PM
http://i68.tinypic.com/1puhki.jpg

fidowag
28th May 2018, 12:30 PM
http://i64.tinypic.com/1z1xy0i.jpg

fidowag
28th May 2018, 12:31 PM
http://i64.tinypic.com/2ceq0ev.jpg

fidowag
28th May 2018, 12:32 PM
http://i63.tinypic.com/63tb21.jpg

fidowag
28th May 2018, 12:33 PM
http://i65.tinypic.com/4hqot5.jpg

fidowag
28th May 2018, 12:33 PM
http://i65.tinypic.com/5wcdo1.jpg

fidowag
28th May 2018, 12:34 PM
http://i66.tinypic.com/hu0g8o.jpg

orodizli
28th May 2018, 09:04 PM
உலகம் சுற்றும் வாலிபன் ஓர் உதாரணம்



காதலும் வீரமும் சரிவிகிதத்தில் கலந்து எடுக்கப்பட்ட ஒரு மாபெரும் வெற்றிப் படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்களில் ஓரிரு காதல் பாடல்களே இடம் பெற்றன. இடைக்காலத்தில் மூன்று பாடல்கள் வரை இருந்தன. நிறைவுக் காலத்தில் குறிப்பாக உலகம் சுற்றும் வாலிபனில் ஆறு காதல் பாடல்கள் இடம்பெற்றன.
*ஒரு பாட்டு ஒரு சண்டை என்ற சரிசம விகிதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டன. இடையிடையே சில வசனங்களும் நகைச்சுவை இடம் பிடித்தன. நிலவு ஒரு பெண்ணாகி, அவள் ஒரு நவரச நாடகம், பன்சாயி, தங்கத் தோணியிலே, உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் ஆகியவை ஜோடிப் பாடல்களாகவே அமைந்தன. “உலகம் சுற்றும் வாலிபனோடு*பயணம் வந்தவள் நான் ” என்ற பாட்டு படத்தில் இடம்பெறவில்லை. இடம் பெற்றிருந்தால் காதல் பாடல்களின் எண்ணிக்கை ஏழாகியிருக்கும்.

சண்டைக் காட்சிகளைக் கணக்கிட்டால் மனோகரோடு பெருவிரல் சண்டை, ஜஸ்டினோடு நடன அரங்கில் சண்டை, அசோகனோடு மின்சாரத் தாக்குதல் சண்டை, நம்பியாரோடு புத்தர் கோயிலில் சண்டை, நிறைவாக ஸ்கேட்டிங்கில் சுற்றி வந்து கத்திச் சண்டை, பின்பு விஷ ஊசித் தாக்குதல் என்று ஆறு சண்டைக் காட்சிகள் உண்டு.

தேடல் என்ற அடிநாதம்

காதல் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் தேடல் என்ற இழையில் அடுத்தடுத்த வண்ண மணிகளாகக் கோக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். அண்ணன் எம்.ஜி.ஆர் கொடுத்து வைத்த ஆராய்ச்சிக் குறிப்பை தம்பி எம்.ஜி.ஆர் தேடி வருவதே படத்தில் மையக்கதை. இந்தத் தேடலின்போது எதிரிகளால் ஏற்படும் தடைகளும் அவற்றை மீறி வெற்றி பெறுவதும் படத்தில் வெற்றியாக அமைந்தது. இப்படம் அம்மா, அப்பா, சொந்தம், பந்தம், சுற்றம், நட்பு என்று எதுவும் இல்லாமல் தனியொரு மனிதன் இந்த மனிதச் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் ஆராய்ச்சிக
மனிதச் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் ஆராய்ச்சிக் குறிப்புகளைத் தேடிப்பெறுவது சர்வதேசத் தளத்திலும் காலம் கடந்தும் நின்று நிலைபெற்று வெற்றிபெறும் சிறப்பியல்பைக் கொண்டதாகும். இந்தியத் தன்மையோடு தமிழ்ப் பின்புலத்துக்கு ஏற்ப எம்.ஜி.ஆர் தன் படங்களை உருவாக்குகிறார்.



உலகில் ஓர்*ஆண் ஒரு பெண்ணை வெற்றி கொள்ளத் துடிப்பது காதலாகவும் ஓர்*ஆணை வெற்றி கொள்ளத் துடிப்பது சண்டையாகவும் வாழ்க்கையில் வெளிப்படுகிறது. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கும் படைப்புக்கலைகளும் (இலக்கியம், இசை, நாட்டியம், சினிமா) காதலையும் வீரத்தையும் தமது கருப்பொருள்களாகக் கொண்டன. இக்கருத்தை ஆழமாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் காதல் காட்சிகளுக்கும் சண்டைக்காட்சிகளுக்கும் தம் படங்களில் முக்கியத்துவம் அளித்தார். அவை இன்றைய காலகட்டத்துக்கும் சலிப்பூட்டாத விஷயங்களாக இருப்பதால் இன்றும் மக்கள் எம்.ஜி.ஆர் படங்களை வெற்றி பெற வைக்கின்றனர்.
எம்.ஜி.ஆர் படங்கள் காலம் கடந்தும் நிற்பதற்கு முக்கியக் காரணம் அவற்றின் கருப்பொருள் உலகளாவியதாக இருப்பதேயாகும். என்னுடைய அமெரிக்க மாணவர்கள் எம்.ஜி.ஆர் படங்களை ஞாயிறுதோறும்*திரையரங்குக்குப் போய் பார்த்து ரசிப்பர். கதை எளிமையானதாகவும் கருப்பொருள் அனைத்துலக மனிதனுக்கும் ஏற்றதாகவும்*சுவாரஸ்யமாகவும் இருப்பதனால் தங்களால் இயல்பாக ரசிக்க முடிகிறது என்றனர். இந்தியத் தன்மையும் தமிழ் இயல்பும் பாதுகாக்கப்படுவதாலும் இந்தப் படங்களை அனைவரும் ரசிக்கின்றனர்.
அகம்-புறம்*

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கத்தமிழ் இலக்கியங்கள் தம் பாடுபொருளை அகம்-புறம் என்று இரண்டாகப் பகுத்துள்ளன. தமிழின் செம்மொழித் தகுதிக்குரிய இந்தப் பண்டைய இலக்கண நூல்கள் உலகில் வேறு எந்தச் செவ்வியல் மொழியிலும் இல்லாத தனிப்பெரும் பண்பாக, மனித வாழ்க்கையின் செயற்பாடுகளுக்கு வகுத்துள்ளன. அந்த இலக்கண வகைப்படி இலக்கியங்கள் அகம், புறம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை இரண்டும் universal எனப்படும் love and war-ஐ குறிப்பவையாகும்.

அகத்தினை
மனிதனின் அந்தரங்க வாழ்வு அல்லது காதல் வாழ்க்கை அகத்திணை எனப்படும். இதற்குச் சில இலக்கண வரைமுறைகள் உண்டு. காதல் தோன்றும் விதம் அல்லது சூழ்நிலைகள் குறித்து தொல்காப்பியர் சில வகைப்பாடுகளைத் தருகிறார். அவை, பூத் தரு புணர்ச்சி, புனல் தரு புணர்ச்சி, களிறு தரு புணர்ச்சி என்பவையாகும். புணர்ச்சி என்றால் இருவரது மனமும் ஒன்றின்பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைதல் ஆகும். இதைத்தான் தமிழ்ச்சமூகம் காதல் என்கிறது.
: பூத் தரு புணர்ச்சி

அந்தக் காலத்தில் ஒரு பெண் ஒரு பூவைக்கண்டு ஆசைப்பட்டு அதைப் பறிக்க முயன்று கிடைக்காமல் தவிக்கும்போது அவ்வழியே வந்த ஓர் இளைஞன் அவளுக்கு உதவினால் அவள் மனம் அவனிடம் காதல் கொள்ளும் என்று ஒரு சூழ்நிலையை வரையறுத்தனர்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ படத்தில் பூத் தரு புணர்ச்சி காட்சி அழகாகச் சித்திரிக்கப்பட்டு நகைச்சுவையோடு எடுத்துச் செல்லப்படும். சரோஜாதேவி நயமாகப் பேசி எம்.ஜி.ஆரை*ஐஸ் தண்ணீரில் தள்ளிவிட்டு விடுவார் அவரும் இருமி, தும்மி, “டபுள் நிமோனியா” வந்ததாக நடித்து சரோஜாதேவியைக் காதல் கனவில் மூழ்கடித்துவிடுவார். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டு இப்படத்தின் கனவுப்பாட்டு ஆகும்.
புனல் தரு புணர்ச்சி

சங்க இலக்கியத்தில் மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப்பகுதியே காதல் எனப்படும் கூடலுக்குரியதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இன்று வரை பலரும் தேனிலவுக்கு ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, காஷ்மீர், சுவிட்சர்லாந்து போன்ற மலைப்பகுதிகளை நாடுவது அதன் சூழல் காதலுணர்வு பெருக வழி செய்வதுதான்.

மலையருவி, காட்டாறு போன்றவற்றில் குளித்து விளையாடும் பெண் திடீரென ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அப்போது அவளைக் காப்பாற்றும் இளைஞரின் மீது அவளுக்குக் காதல் தோன்றுகிறது. தமிழ்ப்பட வரலாற்றில் முதன் முதலில் அதிக பிரின்ட்டுகள் போட்ட வெற்றிப்படமான ‘மதுரை வீரன்’ படத்தில் இளவரசி பானுமதி ஆற்று வெள்ளத்தில் சிக்கியபோது காவலரான*எம்.ஜி.ஆர் அவரைக் காப்பாற்றி கரை சேர்ப்பார்.

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் பின்பு இளவரசியை கடத்திச் சென்று திருமணம் முடிப்பார். இது புனல் தரு புணர்ச்சிக்குச் சரியான எடுத்துக்காட்டு.மதுரை வீரன் கதை நாட்டுப்புறப்பாடலாகப் பாடப்பட்டு வந்து பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் அலிபாவும் 40 திருடர்களும் மற்றும் குலேபகாவலியும் இவற்றை அடுத்து தாய்க்குப் பின் தாரமும் வெளிவந்தன. அனைத்துமே எம்.ஜி.ஆருக்கு வெள்ளிவிழா படங்களாக அமைந்தன. இதைத்தொடர்ந்து அவருக்கு நாடோடி மன்னன் மாபெரும் வெற்றியை அளித்தது களிறு தரு புணர்ச்சி

களிறு என்றால் யானை ஓர் இளம் பெண்ணுக்கு மலையிலோ, காட்டிலோ கொடிய விலங்குகளால் ஆபத்து நேரும்போது அவளைக் காப்பாற்றுகிற இளைஞன்மீது அவளுக்குக் காதல் உண்டாக வாய்ப்புண்டு. இதை களிறு என்று மட்டும் கொள்ளாமல் தற்காலத்திற்கேற்றவாறு ரவுடிகளால் தொல்லை ஏற்படும்போது காப்பாற்றுகின்றவன் என்று பொருள் கொண்டு பல படங்களில் எம்.ஜி.ஆர் கதாநாயகியை ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார். காதல் மலர்ந்திருக்கிறது.
நல்ல நேரம்’ படத்தில் யானையைக் கண்டு மிரண்டு ஓடிவரும் கே.ஆர் விஜயாவை எம்.ஜி.ஆர் காப்பாற்றுவார். அவர் கார் நின்று போனதும் யானைகளைக் கொண்டு காரைக்கட்டி இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க்’ வரை கொண்டு விடுவார். இப்படம் ஹாத்தி மேரே சாத்தி படத்தின் தமிழாக்கம் ஆகும்.

‘வள்ளி திருமணம்’ என்ற கதைப்பாடல் தமிழகம் முழுவதும் மேடை நாடகமாகப் பிரபலம் அடைந்தது. இதில் முருகன் வள்ளியை மணக்க தன் அண்ணன் கணேசனை யானையாகச் சென்று பயமுறுத்தச் சொல்வார். யானையைக் கண்டு மிரண்டு வள்ளி அங்கிருந்த முருகனிடம் உதவியை நாடுவார். பின்பு அவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமும் நடைபெறும். இந்தக் கதையும் களிறு தரு புணர்ச்சிக்கு இங்கு காலங்காலமாக இருந்துவரும் எடுத்துக்காட்டாகும்.
தமிழ்த்திரைப்படத்தில் ஆரம்பத்தில் கதாநாயகிக்கு ஒரு ஆபத்து என்றால் எம்.ஜி.ஆர் உடனே அங்கு பிரத்யட்சனமாகி அவரைக் காப்பாற்றுவது களிறு தரு புணர்ச்சி ‘கான்செப்ட்டின்’ மிச்ச சொச்சமே ஆகும்.

ஆக காதல் என்பது எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் ரசிக்கப்படுவது போல எல்லாக் காலத்திலும் ரசிக்கப்படுகிறது. எனவே, எம்.ஜி.ஆர் தன் படத்தில் சொந்தம், பந்தம் பாசம் போன்றவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் - காதல் பாடல்களும் ரசிக்கும்படி அமைந்துள்ளன.
புறத்திணை*

புறத்திணை*என்பது மனிதனின் வீரம், கொடை என்று அவளது புற (வெளி) வாழ்க்கையைப் பற்றியது. மன்னனின் வீரம் போற்றிய பாடல்கள், அவனது வீரத்தைப் புகழ்ந்து பாடும் புலவருக்கு அவன் பரிசில் அளித்த பாடல்கள் புறத்திணை என்ற பிரிவில் அடங்கின.

உலகளாவிய கருப்பொருளில் war என்பது மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. நாடு, இனம் எனப்பெரிய அளவில் நடந்தால் அது போர் . தனிப்பட்ட இரு மனிதருக்கு இடையில் நடந்தால் அது சண்டை . எம்.ஜி.ஆர் தன் படங்களில் நல்லவரைக் காப்பாற்றவும் தீயவரை ஒடுக்கவும் சண்டைக் காட்சிகளை அமைத்தார். அவற்றை ரசிக்க இன, மொழி, காலத் தடைகள் கிடையாது.
கிரேக்க இலக்கியத்தில் the trojan war பேசப்படுவதைப் போல இந்தியாவில் இதிகாசங்களில் தேவாசுரப் போர், இராம இராவண யுத்தம், மகாபாரதப் போர் ஆகியவை நல்லவருக்கும் தீயவருக்கும் இடையே நடக்கும் சண்டைகளை விளக்குகின்றன. இந்தப் போர்களின் சாராம்சம் முடிவில் நல்லவன் வாழ்வான், தீயவன் அழிவான் என்பதாகும். இதே கருத்தைத்தான் எம்.ஜி.ஆர் படங்களிலும் அவற்றில் உள்ள சண்டைக்காட்சிகளும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.ஒருவன் பத்துப்பேரை அடிப்பதா?



எம்.ஜி.ஆர் படத்தில் அவர் ஒருவரே பத்துப்பேரை அடித்து உதைத்து ஓடவைப்பது சாத்தியமா? என்று அவரிடம் கேட்டதற்கு புராணத்தில் அர்ஜூனன் இதே செயலைச் செய்யும்போது ஏற்றுக்கொள்கிறீர்களே என்றார். அந்த இதிகாச புராண நாட்டுப் புறக் கதைத் தாக்கமே எம்.ஜி.ஆர் படங்களை ஏற்றுக்கொள்ளச் செய்தது.

மேனாட்டறிஞர் ஒருவர் ஹீரோ*என்பதற்கு இலக்கணம் வகுக்கும்போது, “ஒரு மனிதனால் செய்யக்கூடியதை, ஆனால் எல்லா மனிதராலும் செய்ய இயலாததைச் செய்பவனே ஹீரோ” என்கிறார். இந்த இலக்கணம் எம்.ஜி.ஆருக்குப் பொருந்தும். அவர் செய்யும் சண்டைக்காட்சி ஒரு வீரமும் விவேகமும் உடைய மனிதனால் செய்யக்கூடிய வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கும்.
சுவரை உடைத்து உள்ளே செல்வதா?

எம்.ஜி.ஆர் படங்களில் கதவை உடைத்து உள்ளே போகும் காட்சிகள் உண்டு. இதன் உண்மைத்தன்மை குறித்து பலருக்கும் ஐயம் தோன்றுவதுண்டு. கராத்தே மணி என்பவர் சண்டைப் பயிற்சிகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். அவர் ஒரு படத்தில் சுவரை உடைக்கும் காட்சியில் நிஜமான சுவரை உடைத்துக் காட்டினார். ஆனால், இவர் சும்மா சொல்கிறார். இதெல்லாம் நடக்குற காரியமா? என்று கருதிய கேமராமேன் கேமராவை இயக்காமல் இவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இதை கராத்தே மணி ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஆக சுவரை உடைப்பதும், கதவை உடைப்பதும் ஒரு மனிதனால் செய்யக்கூடியதுதான் என்பது நிரூபணமாகிவிட்டது. கராத்தே மணி மாதிரி ஒருவர் செய்யக் கூடியதைத்தான் எம்.ஜி.ஆர் தனது படங்களில் செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் ஹீரோதான்... நன்றி, தமிழ் இலக்கியம் இணைய குழு...

orodizli
28th May 2018, 09:20 PM
தமிழ் இலக்கிய உலகில் மக்கள் திலகம், புரட்சி நடிகரை புகழ்ந்து வரைந்துள்ளது போல் வேறு எந்த நடிகரையாவது செம்மை படுத்தி எழுதியுள்ளார்களா?! நண்பர்களே சொல்லுங்கள்👍 👌

orodizli
28th May 2018, 10:23 PM
நண்பர்கள் வழியே வந்துக் கொண்டிருக்கும் தகவல்கள், சென்னை அரங்கில் நடிகரின் பழைய படத்துக்கு வழக்கம் போல ஆள் பிடிக்கும் வேலை, டிக்கெட் 'வாங்கி' கிழிக்கும் கையாலாகாத ஈன செயல்களை செய்வதாக செய்தி... இது போன்ற கீழ் தரமான காரியங்களை இந்த ஜென்மங்கள் விட வழியே இல்லை போலும்😊

oygateedat
28th May 2018, 10:25 PM
https://s33.postimg.cc/4brm1zxwf/1527524629401.jpg (https://postimg.cc/image/3z07vtfmj/)

Gambler_whify
29th May 2018, 09:06 PM
மாற்றுத் திரியில் சிவா என்பவர் அடங்கவே மாட்டேன் என்கிறார்.

எப்பவுமே நாம்பளாக வம்புக்கு போறது இல்லை.

நானும் வேண்டாம் என்றுதான் பார்த்தேன். தொடர்ந்து சிவா என்பவர் நம்பளை வம்புக்கு இழுப்பதால் நாம்பளும் வேற வழி இல்லை.

உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கின்றது.
புரட்சித் தலைவரே வசூல் சக்கரவர்த்தி என்பது சத்தியம்.

Gambler_whify
29th May 2018, 09:11 PM
http://i65.tinypic.com/s15n9s.jpg

http://i64.tinypic.com/syavt2.jpg

oygateedat
29th May 2018, 09:12 PM
https://s15.postimg.cc/s9m3rge97/044b2b4e-d5c7-443d-82e3-65c28951f0da.jpg (https://postimg.cc/image/f5gjerm7b/)

Gambler_whify
29th May 2018, 09:16 PM
http://i65.tinypic.com/syro6o.jpg

Gambler_whify
29th May 2018, 10:19 PM
போன மார்ச் மாசம் 5-ம் தேதி (2018-ம் வருசம்) சென்னையிலே நடந்த விழாவிலே புரட்சித் தலைவர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வெச்சார். அப்போது அவர் பேசிய பேச்சு மார்ச் 6-ம் தேதி தினத்தந்தி பேப்பரில் வந்தது.

ரஜினிகாந்த் பேசும்போது சினிமாவில் நடிக்கும்போதே புரட்சித் தலைவர் ராஜா வாக இருந்தார். அரசியல்ல மட்டும் அவர் ராஜா இல்லை. சினிமாவிலும் புரட்சித் தலைவர் ராஜா என்று பேசினார். அந்த பேப்பர் செய்தி.

http://i66.tinypic.com/jt0xw0.jpg
http://i65.tinypic.com/fblvdx.jpg

Gambler_whify
29th May 2018, 10:33 PM
சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடித்து அவரை விட பெரிய மார்க்கெட்டை பிடிச்சு பணம் சம்பாதிச்சார் புரட்சித் தலைவர். சிவாஜி கணேசனைவிட பெரிய படங்களில் நடிச்சு புரட்சித் தலைவர் சாதனை படைத்தார்

என்று 2018-ம் வருசம் மார்ச் 5ம் தேதி சென்னையில் நடந்த எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். இந்த பேச்சு மார்ச் 6 ம் தேதிய இந்து பேப்பரில் வந்த செய்தி.

http://i67.tinypic.com/259inwo.jpg

கருணாநிதிய 13 வருசம் முதல்வர் நாற்காலி பக்கம் திரும்பி பார்க்க முடியாதபடி செய்தவர் எம்ஜிஆர் என்றும் இந்த விழாவில் ரஜினி காந்த் பேசி இருக்கின்றார். அந்த பேச்சு விவரங்கள் வரியும் மேல்கண்ட செய்தியில் உள்ளது.

Gambler_whify
29th May 2018, 10:37 PM
[http://i64.tinypic.com/2e2o10w.jpg

Gambler_whify
29th May 2018, 10:59 PM
http://i67.tinypic.com/2uqlohj.jpg

fidowag
30th May 2018, 08:05 AM
http://i68.tinypic.com/33m1ov6.jpg

fidowag
30th May 2018, 08:06 AM
http://i66.tinypic.com/35n2b7r.jpg

fidowag
30th May 2018, 08:07 AM
http://i65.tinypic.com/zlf1ax.jpg

fidowag
30th May 2018, 08:08 AM
http://i65.tinypic.com/11qigev.jpg

oygateedat
30th May 2018, 10:44 AM
https://s22.postimg.cc/bpx2ebtq9/IMG_8992.jpg (https://postimg.cc/image/c2ogkibzx/)

oygateedat
30th May 2018, 11:00 AM
https://s22.postimg.cc/a5rqfeilt/IMG_9001.jpg (https://postimages.org/)

oygateedat
30th May 2018, 11:01 AM
https://s22.postimg.cc/g6pfclfjl/IMG_8996.jpg (https://postimages.org/)

oygateedat
30th May 2018, 11:02 AM
https://s22.postimg.cc/vs6qwn6y9/IMG_8999.jpg (https://postimages.org/)

oygateedat
30th May 2018, 11:03 AM
https://s22.postimg.cc/upwke6gg1/IMG_8997.jpg (https://postimages.org/)

oygateedat
30th May 2018, 11:04 AM
https://s22.postimg.cc/h02157ta9/IMG_8998.jpg (https://postimages.org/)

Gambler_whify
30th May 2018, 11:06 AM
நண்பர்கள் வழியே வந்துக் கொண்டிருக்கும் தகவல்கள், சென்னை அரங்கில் நடிகரின் பழைய படத்துக்கு வழக்கம் போல ஆள் பிடிக்கும் வேலை, டிக்கெட் 'வாங்கி' கிழிக்கும் கையாலாகாத ஈன செயல்களை செய்வதாக செய்தி... இது போன்ற கீழ் தரமான காரியங்களை இந்த ஜென்மங்கள் விட வழியே இல்லை போலும்😊

சுகராம் அய்யா,

மாற்றுத் திரியில் சிவா என்பவர் நேரடியாக நம்ப படங்களை தாக்குகின்றபோது நாம்பளும் நேரடியாகவே தாக்கலாம். எதுக்கு ஒளிவு மறவு. நன்றாக சொல்லுங்கள்.

சென்னை ஆல்பட்டில் சிவாஜி கணேசன் நடிச்ச ராஜா படம் டிஜிட்ட்டலில் போன வெள்ளிக்கிழமை வெளியாகியது. எதிர் முகாமில் நம்பளுக்கும் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் சொன்ன தகவல். படத்துக்கு கூட்டம் குறைவாகவே உள்ளது.

எந்த அளவுக்கு என்றால் போன ஞாயித்துக்கிழமை 6.30 மணி காட்சி கூட தியட்டர் நிறையவில்லை. ஹவுஸ்புல் ஆகவில்லை. கேட்டால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் கூட்டம் வரவில்லை என்பார்கள்.

போன ஞாயித்துக்கிழமை மாலைக் காட்சி கூட ஹவுஸ்புல் ஆகவில்லை. இது உண்மை.

ஹவுஸ்புல் ஆனது உண்மை என்றால் சிவாஜி கணேசன் ரசிகர்கள் அவர்கள் அம்மா மீது சத்தியம் செய்யட்டும். அப்படி சத்தியம் செஞ்சால் அடப்பாவிங்களா என்று அவர்களைப் பத்தி நாம்பளும் ஒரு முடிவுக்கு வரலாம்.

இப்ப மட்டும் இல்லை. ராஜா படம் முதல் வெளியீட்டில் வந்தபோதும் 100 நாள் இழுத்துப் பிடித்து ஓட்டினார்கள். கூட்டம் வந்து ஓட்டவில்லை. 100 வது நாள் கடைசி என்று விளம்பரம் வந்தது. 100 நாளுக்காக காத்திருந்தார்கள். அதிலயும் 100 வது நாள் அன்று தேவி பாரடசில் இரவு காட்சி கூட்டம் வராமல் அந்த காட்சி ரத்து செஞ்சு இந்திப் படம் ஓட்டினார்கள்.

அதிலயும் சென்னையில் 2 தியட்டர்தான் இழுத்து வெச்சு ஓட்டினார்கள். ஆனால், சென்னையில் 3 தியட்டரில் 100 நாள் என்று கதை விடுவார்கள்.


ஆனால், நாடோடி மன்னன் படம் போன மாசம் இதே ஆல்பட்டில் 35 நாள் ஓடி சாதனை படைத்தது.

ராஜா படம் இப்போது ஆல்பட்டில் ஒரு காட்சி கூட ஹவுஸ் புல் இல்லை.

என் தாய் மீது ஆணையாக அல்லா மீது ஆணையாக ராஜா படம் போன ஞாயித்துக்கிழமை மாலைக் காட்சி கூட ஹவுஸ்புல் இல்லை.

ஞாயிறு மாலைக் காட்சி ஹவுஸ்புல் என்றால் சிவாஜி கணேசன் ரசிகர் யாராச்சும் ஒருத்தர் அவர்கள் அம்மா மீது சத்தியம் செய்யட்டும். செய்யவில்லை என்றால் ராஜா படம் ஹவுஸ்புல் இல்லை என்று ஒப்புக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம். தியட்டர் வாசலில் 10 பேர் கூடி நிற்கும் போட்டா வைப் போட்டு விட்டு அலப்பரை என்று சொல்பவர்கள் ஹவுஸ் புல் போர்டு மாட்டினால் அத படம் எடுத்துப் போடமல் இருப்பார்களா.

ராஜா டிஜிட்டல் தோல்வியால் விரக்தியில் உளறுகிறார்கள். ராஜா படம் ஆல்பட் தியட்டரில் நாளை வியாழக்கிழமையோடு கடைசி என்று முதலிலே செய்தி வந்தது. ஆனால் கூட்டம் இல்லாததால் படம் இன்றே ஓடுகிறதா என்று தெரியவில்லை. நண்பர்கள் விவாரம் தெரிவிக்கவும்.

oygateedat
30th May 2018, 11:11 AM
https://s22.postimg.cc/g1q9h1ng1/IMG_9002.jpg (https://postimages.org/)

Gambler_whify
30th May 2018, 11:11 AM
நாடோடி மன்னன் படம் சென்னை ஆல்பட் தியட்டரில் போன ஏப்ரல் மாசம் வெளியாகி 35 நாள் ஓடி சாதனனை செய்தது. அதன் விவரங்கள் பதிவுகள்.. எல்லாரின் பார்வைக்கும்..


http://i67.tinypic தினமலர்
.com/33ygmkw.jpg


http://i67.tinypic.com/8ze5av.jpg


http://i65.tinypic.com/juc0b9.jpg

சென்னை பேபி ஆல்பட்டில் சனி மற்றும் ஞாயிறு ,அரங்கு நிறைந்த காட்சிகளாக
நாடோடி மன்னன் வெற்றி நடை போட்டு ,பக்தர்கள் , பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிகரமாக 25 நாட்களை கடந்தது .

இந்த வாரம்
அகஸ்தியாவில் -ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 2 காட்சிகள்
பிருந்தாவில் - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்
சரவணாவில் -பணம் படைத்தவன் -தினசரி 4 காட்சிகள்
கோபிகிருஷ்ணா (ருக்மணி அரங்கு )-ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்
ஏ.வி.எம். ராஜேஸ்வரி -ரிக்ஷாக்காரன் -தினசரி 2 காட்சிகள்

ஆகிய படங்களின் வரவை மீறி , நாடோடி மன்னன் சனி, மற்றும் ஞாயிறு காட்சிகள்
அரங்கு நிறைந்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது .



http://i67.tinypic.com/11sp5qs.jpg

Gambler_whify
30th May 2018, 11:23 AM
http://i63.tinypic.com/2lnjn6p.jpg

Gambler_whify
30th May 2018, 11:25 AM
சென்னை ஆல்பட் தியட்டரில் நாடோடி மன்னன் படம் 25 நாள் கடந்தபோது தினமலர் பேப்பரில் வெளியான செய்தி.


http://i67.tinypic.com/33ygmkw.jpg

Gambler_whify
30th May 2018, 11:32 AM
சினிமா ஸ்டிரைக் நடந்தபோது நாடோடி மன்னன் வெளியானதால் படம் ஆல்பட் தியட்டரில் நன்றாக ஓடினது என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் சொல்லுவார்கள்.

அப்படியே ஒரு பேச்சுக்கு வெச்சுப்போம். அப்பவும் கூட சிவாஜி கணேசன் படங்கள் ஓடவில்லையே.

ரிக்சாக்காரன் படத்தை டிஜிட்டல் செஞ்ச ராமு என்பவர்தான் ராஜா படத்தையும் டிஜிட்டல் செய்திருக்கின்றார். ராஜா படம் டிஜிட்டலில் வசூலில் ஏமாற்றிவிட்டது என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார். இனிமேல் சிவாஜி கணேசன் படங்கள் டிஜிட்டலில் வெளிவருமா என்பது சந்தேகம். அப்படியே இவர்களாக சொந்தமாக ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு டிஜிட்டல் செய்து வந்தாலும் ஏசி தியட்டர் கிடைப்பது சந்தேகம். ராஜா படம் கொடுத்த அடி அப்பிடியாம்.

oygateedat
30th May 2018, 09:28 PM
https://s33.postimg.cc/n24rxmg1r/IMG_9006.jpg (https://postimages.org/)

oygateedat
31st May 2018, 08:41 PM
https://s33.postimg.cc/karh703rj/1527777255577.jpg (https://postimg.cc/image/tijpnpatn/)

oygateedat
31st May 2018, 08:45 PM
https://s33.postimg.cc/clumuzdgv/IMG_9023.jpg (https://postimages.org/)

காலஞ்சென்ற
தமிழ் திரைப்பட இயக்குநர்
திரு முக்தா சீனிவாசன்
மகள் திருமணத்தில்
மணமகளை வாழ்த்தும்
மக்கள் திலகம்.

oygateedat
31st May 2018, 08:49 PM
https://s33.postimg.cc/l5e0ssyov/24048906-5208-4e57-bab1-679694d8f27d.jpg (https://postimages.org/)[url=https://postimages.org/]

Courtesy- MR.S V JAYABABU

oygateedat
1st June 2018, 10:23 PM
https://s22.postimg.cc/es5tbe8sx/IMG_9026.jpg (https://postimages.org/)

oygateedat
1st June 2018, 10:26 PM
https://s33.postimg.cc/inlq86jm7/1527870834890.jpg (https://postimg.cc/image/lug9rt423/)

orodizli
1st June 2018, 10:37 PM
மூத்த ரசிகர் மக்கள் திலகம் அபிமானி கோவை துரைசாமி மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

orodizli
1st June 2018, 10:47 PM
திரு மஸ்தான் சாஹிப் ... நீங்கள் தரும் நெற்றியடி நன்று, நாம்தான் ஏற்கனவே சொன்னபடி மாற்று முகாம் புலம்பல் திலகங்கள் சில நபர்கள் அங்காலைப்புகள் புரிந்த விதம் உள்ளனரே, நாம் யாரையும் நமது மனித புனிதர் மக்கள் திலகம் அவர்களோடு ஓப்பிடவோ, அடுத்த நிலையிலும் வைத்து கூறவோ தேவையில்லை...

oygateedat
1st June 2018, 10:49 PM
https://s15.postimg.cc/q0ples5kb/IMG_9025.jpg (https://postimages.org/)

orodizli
1st June 2018, 10:49 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

வாழ்ந்த போது தலைவன்
மறைந்த பின் தெய்வம்

#மக்கள் #திலகம் #எம்ஜிஆரின் #உயர்ந்த #குணம்.

கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுத, தலைவன் பட இயக்குநர் பி.ஏ.தாமஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் எம் ஜி ஆர் நடிப்பில் ஜோசப் தளியத் இயக்கத்தில் யேசுநாதர் படம் தயாரிக்க பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நின்று போனது.

அதற்கு காரணம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் பொது நலன் கருதிய உயர்ந்த குணம். அந்தப் படத்தின் போட்டோ ஷூட் நடத்தப்பட்டு பின்னர் நின்று போன அந்த படத்தின் ஸ்டில் தான் இது. மக்கள் திலகம் எம் ஜி ஆர் கூறிய காரணம்

"எதிர்காலத்தில் ஏசுநாதர் என்றால் அது என் முகம் தான் என்பது போல அடுத்த தலைமுறையிடம் ஒரு பிம்பம் உருவாகி விடும். அதனால் வேண்டாம் "

என்று கூறி படத்தை கை விட்டதாக இந்த படத்தில் யேசுநாதர் மேக்கப்பை எம் ஜி ஆருக்கு போட்ட டைரக்டர் பி.வாசுவின் தந்தை பீதாம்பரம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இது போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட உயர்ந்த மனம் யாருக்கு வரும்? வாழ்க அவர் புகழ்...👌

fidowag
2nd June 2018, 12:19 AM
http://i63.tinypic.com/24617cp.jpg

fidowag
2nd June 2018, 12:21 AM
http://i64.tinypic.com/2095cep.jpg

துயர செய்தி.
--------------------

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் அதிதீவிர பக்தர் கோவை திரு.துரைசாமி, பொறியாளர் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிக்க துயருற்றேன்

அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .

திரு.துரைசாமி அவர்களின் மறைவு , தமிழகமெங்கும் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும், மன்றங்களுக்கும் பேரிழப்பு .தமிழகம் மட்டுமின்றி , அண்டை மாநில நிகழ்ச்சிகளுக்கும் சென்று கலந்து கொண்டு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்த்தவர் .தனது இல்லத்திலேயே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவ சிலையை சில ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைத்ததோடு, எண்ணற்ற எம்.ஜி.ஆர். பக்தர்களை நிகழ்ச்சிக்கு வரவழைத்து சிறப்பு செய்தவர் .

அவரை இழந்து வாடும் அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கு என் சார்பிலும்
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆர். லோகநாதன் .

fidowag
2nd June 2018, 12:23 AM
http://i65.tinypic.com/2a8j02w.jpg

fidowag
2nd June 2018, 12:27 AM
http://i68.tinypic.com/sobn0o.jpg

fidowag
2nd June 2018, 12:28 AM
http://i68.tinypic.com/2ro579u.jpg

fidowag
2nd June 2018, 12:29 AM
http://i68.tinypic.com/357heyq.jpg

fidowag
2nd June 2018, 12:49 AM
வெள்ளி முதல் (01/06/18) சென்னை சரவணாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின்
"முகராசி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/absdux.jpg

fidowag
2nd June 2018, 12:49 AM
http://i68.tinypic.com/xc9krt.jpg

fidowag
2nd June 2018, 12:51 AM
http://i65.tinypic.com/11rfx5j.jpg

fidowag
2nd June 2018, 12:52 AM
http://i67.tinypic.com/28a3rc9.jpg

fidowag
2nd June 2018, 12:54 AM
http://i64.tinypic.com/23qxjj6.jpg

fidowag
2nd June 2018, 12:55 AM
http://i64.tinypic.com/1e6sjn.jpg

okiiiqugiqkov
2nd June 2018, 01:32 AM
https://s33.postimg.cc/inlq86jm7/1527870834890.jpg (https://postimg.cc/image/lug9rt423/)

அண்ணார் கோவை துரைசாமி அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அண்ணார் ஆத்மா புரட்சித் தலைவரிடம் சேர்ந்து சாந்தி அடையட்டும்.

okiiiqugiqkov
2nd June 2018, 01:41 AM
http://i65.tinypic.com/mu7s42.jpg

okiiiqugiqkov
2nd June 2018, 01:42 AM
http://i63.tinypic.com/2uxz5p5.jpg

okiiiqugiqkov
2nd June 2018, 01:44 AM
http://i65.tinypic.com/6iz5tl.jpg

okiiiqugiqkov
2nd June 2018, 01:46 AM
http://i67.tinypic.com/fc17hu.jpg

okiiiqugiqkov
2nd June 2018, 02:01 AM
1971 பேசும்படம் கேள்வி பதில்

http://i63.tinypic.com/wiv5zq.jpg

Gambler_whify
2nd June 2018, 07:50 AM
திரு மஸ்தான் சாஹிப் ... நீங்கள் தரும் நெற்றியடி நன்று, நாம்தான் ஏற்கனவே சொன்னபடி மாற்று முகாம் புலம்பல் திலகங்கள் சில நபர்கள் அங்காலைப்புகள் புரிந்த விதம் உள்ளனரே, நாம் யாரையும் நமது மனித புனிதர் மக்கள் திலகம் அவர்களோடு ஓப்பிடவோ, அடுத்த நிலையிலும் வைத்து கூறவோ தேவையில்லை...

நியாயமானது தான் சுக்ாராம் அய்யா. ஆனால் புரட்சித் தலைவரை மரியாதை இல்லாமல் தரக்குறவாக சொல்லும் அயோக்கியனின் திமிரை என்ன சொல்வது.

Gambler_whify
2nd June 2018, 07:59 AM
http://i64.tinypic.com/2m2jmz8.jpg

Gambler_whify
2nd June 2018, 08:01 AM
http://i64.tinypic.com/2v8fpzp.jpg

Gambler_whify
2nd June 2018, 08:03 AM
http://i67.tinypic.com/29268av.jpg

fidowag
2nd June 2018, 04:51 PM
http://i68.tinypic.com/16b0w82.jpg

fidowag
2nd June 2018, 04:54 PM
மறைந்த திரு.துரைசாமி அவர்களின் இல்லத்தில் உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை
http://i66.tinypic.com/2woyasj.jpg

fidowag
2nd June 2018, 04:55 PM
மறைந்த திரு.துரைசாமி அய்யா அவர்களின் முகவரி
----------------------------------------------------------------------------------------
எண் /4/356, அன்பு இல்லம் ,
என்.ஜி.ஓ. காலனி ,
துடியலூர், ரயில்வே கேட் அருகில்,
கோவை-641017 அலைபேசி -9791644777

மறைந்த திரு.துரைசாமி அவர்களின் பூத உடல், திங்கள்கிழமை, (04/06/2018)
அன்று அவரது மூத்த மகன் அமெரிக்காவில் இருந்து வந்ததும், அருகில் உள்ள
மயானத்தில் இறுதி மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று
நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் .

fidowag
2nd June 2018, 04:57 PM
சூப்பர் ஹீரோ வார இதழ்
http://i65.tinypic.com/ju8gph.jpg

fidowag
2nd June 2018, 05:19 PM
தமிழ் இந்து -01/06/2018
http://i68.tinypic.com/2u8fdc9.jpg
http://i65.tinypic.com/oa3q6c.jpg
http://i68.tinypic.com/11ainir.jpg

fidowag
2nd June 2018, 05:21 PM
http://i65.tinypic.com/1znml2u.jpg
http://i64.tinypic.com/34hgj89.jpg
http://i65.tinypic.com/243qfl4.jpg

oygateedat
2nd June 2018, 07:51 PM
http://i65.tinypic.com/1znml2u.jpg
http://i64.tinypic.com/34hgj89.jpg
ஹிந்து பத்திரிக்கை
நண்பர் (ஶ்ரீதர்)
முக்தா சீனிவாசன்
அவர்களின் புகைப்படம்
(மக்கள் திலகத்துடன்)
இருந்தால் அனுப்புங்கள்
என்றார் என்னிடம்.
உடனடியாக நண்பர்
திரு ஜெயபாபுவை
தொடர்பு கொண்டேன்.
விபரம் கூறியதும் உடனடியாக
எனது WhatsApp-ற்கு
அனுப்பிய படத்தை
பத்திரிக்கைக்கு அனுப்பினேன்.
படத்தை கொடுத்துதவிய
நண்பர் திரு ஜெயபாபு
அவர்களுக்கு நன்றி.

- எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
3rd June 2018, 07:57 AM
https://s15.postimg.cc/qmgeg2yuz/60649db0-72e5-40b3-a0a4-7915089db012.jpg (https://postimages.org/)

oygateedat
3rd June 2018, 05:27 PM
https://s22.postimg.cc/glxzkzzsh/IMG_9096.jpg (https://postimg.cc/image/tdc5ri9kd/)

oygateedat
3rd June 2018, 05:31 PM
https://s15.postimg.cc/aqwm9rh57/IMG_9097.jpg (https://postimg.cc/image/aqwm9rh53/)

oygateedat
3rd June 2018, 05:33 PM
https://s15.postimg.cc/c5y6ytibv/IMG_9093.jpg

oygateedat
3rd June 2018, 10:44 PM
https://s33.postimg.cc/4zhpu0b8f/1528045666460.jpg (https://postimg.cc/image/wa311xe57/)

oygateedat
3rd June 2018, 10:52 PM
இன்று நான் நேற்று முன்தினம் காலமான துரைசாமி அய்யா அவர்களின் இல்லம் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி விட்டு வந்தேன். அவர் கடைசியாக முத்தமிட்ட படம் நான் அவருக்கு வழங்கியது. மக்கள் திலகம் m g r மனிதநேய மாமன்றம் கோவையில் ஆரம்பிக்கப்பட்டபோது நடிகர் திரு ராஜீவ் அவர்களின் கரங்களால் அந்தப்படம் அவருக்கு வழங்கப்பட்டது. அந்தப்படம் அவர் வீட்டில் உள்ளது. அந்தப்படம் உங்கள் பார்வைக்கு.

http://i63.tinypic.com/axifsk.jpg

fidowag
4th June 2018, 12:39 AM
கோவை திரு.துரைசாமி அவர்களின் மறைவை முன்னிட்டு கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்த பேனர் மற்றும் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு .

நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் ஏற்கனவே இதை பதிவிட்டிருந்தார் . இருப்பினும் நண்பர்கள் இன்னும் தெளிவாக படிக்கும் வண்ணம் மீண்டும் பதிவிடுகிறேன் .
http://i64.tinypic.com/23j3jeq.jpg

fidowag
4th June 2018, 12:40 AM
http://i68.tinypic.com/fw1sw3.jpg

fidowag
4th June 2018, 12:42 AM
http://i67.tinypic.com/sble6x.jpg

fidowag
4th June 2018, 12:44 AM
கோவை திரு.துரைசாமி அவர்களின் மலரும் நினைவுகள் .
http://i67.tinypic.com/m7s4n4.jpg

fidowag
4th June 2018, 12:44 AM
http://i63.tinypic.com/20p55y9.jpg

fidowag
4th June 2018, 12:45 AM
http://i65.tinypic.com/2uyqexd.jpg

fidowag
4th June 2018, 12:46 AM
http://i67.tinypic.com/71pidz.jpg

fidowag
4th June 2018, 12:47 AM
திரு.சாமுவேல் , சத்தியமங்கலம் அவர்கள் அனுப்பிய ஓவியம் .
http://i67.tinypic.com/2zq7wqg.jpg

fidowag
4th June 2018, 12:49 AM
http://i68.tinypic.com/oavr6g.jpg

fidowag
4th June 2018, 12:50 AM
http://i63.tinypic.com/2s0ijcw.jpg

fidowag
4th June 2018, 12:50 AM
http://i63.tinypic.com/qocahw.jpg

fidowag
4th June 2018, 12:51 AM
http://i67.tinypic.com/2mm5zd0.jpg

fidowag
4th June 2018, 12:53 AM
http://i64.tinypic.com/2vkjof5.jpg

fidowag
4th June 2018, 12:55 AM
http://i65.tinypic.com/2qtaik2.jpg

fidowag
4th June 2018, 12:56 AM
http://i63.tinypic.com/2dvr5ox.jpg

fidowag
4th June 2018, 12:57 AM
http://i66.tinypic.com/2rrxi0i.jpg

fidowag
4th June 2018, 12:58 AM
http://i65.tinypic.com/ifsy6e.jpg

fidowag
4th June 2018, 12:59 AM
http://i68.tinypic.com/2nqbdrd.jpg

fidowag
4th June 2018, 01:04 AM
படத்தில் திருவாளர்கள் :கணபதி தாஸ் , கமலக்கண்ணன், ரவிச்சந்திரன் சேகர் மற்றும் ஒருவர்.-கோவை திரு.துரைசாமி அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தியபின்
அவரது இல்லத்தருகே அமர்ந்து சோகத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது
http://i64.tinypic.com/30mtqua.jpg

fidowag
4th June 2018, 01:05 AM
தினமணி -03/06/18
http://i68.tinypic.com/29y5c1k.jpg

oygateedat
4th June 2018, 07:45 AM
https://s15.postimg.cc/zd1f3v4gr/IMG_9094.jpg (https://postimg.cc/image/r7jd5pg7r/)
திரு துரைசாமி அவர்கள் இல்லத்தில் இருந்த தலைவர் படங்கள்

okiiiqugiqkov
4th June 2018, 11:04 AM
நடிகர் வி.சி.கணேசன் ரசிகர்களுக்கு தங்கள் நடிகர் நடித்த படங்கள் பற்றி பொய்யான தகவல்கள் கூறுவதே வழக்கம்.

சென்னையில் டிஜிட்டலில் வெளியான வி.சி. கணேசன் நடித்த ராஜா படம் படுதோல்வி அடைந்திருக்கிறது.

முதல் வாரம் ஆல்பட் தியேட்டரில் ஒரு காட்சி கூட ஹவுஸ் புல் ஆகவில்லை. படத்துக்கு கூட்டமே இல்லாததால் படத்தை போன வியாழக்கிழமை மாற்ற தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

உடனே நடிகர் வி.சி.கணேசன் ரசிகர்கள் கெஞ்சி கூத்தாடி 2 வது வாரம் பேபி ஆல்பட்டிலாவது ஓட்டுங்கள். அப்பதான் எங்கள் மானம் காப்பாற்றப்படும் என்று தியேட்டர் நிர்வாகிகளிடம் கெஞ்சி உள்ளனர். நஷ்டம் ஏற்படாமல் இருக்க தியேட்டர் வாடகையை தருவதாகவும் கூறி உள்ளனர்.

வாடகை வந்தால் சரி என்று தியேட்டர் நிர்வாகம் போன 1-ம் தேதி முதல் ராஜா படத்தை ஆல்பட்டில் இருந்து பேபி ஆல்பட்டுக்கு மாற்றி உள்ளது. அதுவும் ஆல்பட்டில் மதியம் மற்றும் மாலை காட்சி என்று இருந்ததை பேபி ஆல்பட்டில் மாலை 6.30 காட்சி மட்டும் என்று ஒரு காட்சியாக சுருக்கிவிட்டது.

ஆனால், ராஜா படம் 2வது வாரம் ஆல்பட்டில் ஓடுவதாக விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.

அந்த பொய் பெருமையை அவர்கள் திரி பாகம் 19 பதிவு 2573 & 2574 ல் போட்டு பொய்யான திருப்தி அடைந்துள்ளனர்.

இவர்கள் சாதனைகள் அந்தக் காலத்தில் இருந்தே இப்படித்தான் பொய்யாக இருக்கிறது.
நான் சொல்வது பொய் என்றால் வி.சி.கணேசன் ரசிகர்கள் தாராளமாக மறுப்பு
சொல்லட்டும்.

முக்கிய தகவல்; பேபி ஆல்பட்டிலும் ராஜா படம் காத்து வாங்குகிறது. 3-ம் தேதி மாலை 6.30 மணி காட்சிதான். 300 சீட் உள்ள பேபி ஆல்பட் தியேட்டரில் 150க்கும் குறைவாகவே டிக்கட் விற்றுள்ளது என்று தகவல் வந்திருக்கின்றது.

பொய்தான் கணேசன் ரசிகர்களின் சாதனை.

Gambler_whify
4th June 2018, 11:09 AM
http://i67.tinypic.com/2mm5zd0.jpg

லோகநாதன் அவர்களுக்கு, நன்றி நண்பா.

Gambler_whify
4th June 2018, 11:10 AM
http://i64.tinypic.com/2vkjof5.jpg

நன்றி நண்பா

Gambler_whify
4th June 2018, 11:11 AM
http://i65.tinypic.com/2qtaik2.jpg

நன்றி நண்பா

Gambler_whify
4th June 2018, 11:12 AM
http://i63.tinypic.com/2dvr5ox.jpg

நன்றி நண்பா

Gambler_whify
4th June 2018, 11:16 AM
http://i66.tinypic.com/2rrxi0i.jpg


சூப்பர். சிவாந்த மண்ண விட நம்நாடு வசூ்ல் எங்கேயோ உச்சத்தில் உள்ளது. இந்த சாதனையாவது எல்லாருக்கும் கண்ணை திறக்க வேண்டும்.

கடைசியில் வசூல் ஒப்பீடுதல் அபாரம். மற்ற நடிகரின் புதுப்பட சாதனையை மறுவெளியீட்டில் வந்த நாடோடி மன்னன் முறியடித்துள்ளது. நன்றி நண்பா.

Gambler_whify
4th June 2018, 11:19 AM
நடிகர் வி.சி.கணேசன் ரசிகர்களுக்கு தங்கள் நடிகர் நடித்த படங்கள் பற்றி பொய்யான தகவல்கள் கூறுவதே வழக்கம்.

சென்னையில் டிஜிட்டலில் வெளியான வி.சி. கணேசன் நடித்த ராஜா படம் படுதோல்வி அடைந்திருக்கிறது.

முதல் வாரம் ஆல்பட் தியேட்டரில் ஒரு காட்சி கூட ஹவுஸ் புல் ஆகவில்லை. படத்துக்கு கூட்டமே இல்லாததால் படத்தை போன வியாழக்கிழமை மாற்ற தியேட்டர் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

உடனே நடிகர் வி.சி.கணேசன் ரசிகர்கள் கெஞ்சி கூத்தாடி 2 வது வாரம் பேபி ஆல்பட்டிலாவது ஓட்டுங்கள். அப்பதான் எங்கள் மானம் காப்பாற்றப்படும் என்று தியேட்டர் நிர்வாகிகளிடம் கெஞ்சி உள்ளனர். நஷ்டம் ஏற்படாமல் இருக்க தியேட்டர் வாடகையை தருவதாகவும் கூறி உள்ளனர்.

வாடகை வந்தால் சரி என்று தியேட்டர் நிர்வாகம் போன 1-ம் தேதி முதல் ராஜா படத்தை ஆல்பட்டில் இருந்து பேபி ஆல்பட்டுக்கு மாற்றி உள்ளது. அதுவும் ஆல்பட்டில் மதியம் மற்றும் மாலை காட்சி என்று இருந்ததை பேபி ஆல்பட்டில் மாலை 6.30 காட்சி மட்டும் என்று ஒரு காட்சியாக சுருக்கிவிட்டது.

ஆனால், ராஜா படம் 2வது வாரம் ஆல்பட்டில் ஓடுவதாக விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.

அந்த பொய் பெருமையை அவர்கள் திரி பாகம் 19 பதிவு 2573 & 2574 ல் போட்டு பொய்யான திருப்தி அடைந்துள்ளனர்.

இவர்கள் சாதனைகள் அந்தக் காலத்தில் இருந்தே இப்படித்தான் பொய்யாக இருக்கிறது.
நான் சொல்வது பொய் என்றால் வி.சி.கணேசன் ரசிகர்கள் தாராளமாக மறுப்பு
சொல்லட்டும்.

முக்கிய தகவல்; பேபி ஆல்பட்டிலும் ராஜா படம் காத்து வாங்குகிறது. 3-ம் தேதி மாலை 6.30 மணி காட்சிதான். 300 சீட் உள்ள பேபி ஆல்பட் தியேட்டரில் 150க்கும் குறைவாகவே டிக்கட் விற்றுள்ளது என்று தகவல் வந்திருக்கின்றது.

பொய்தான் கணேசன் ரசிகர்களின் சாதனை.


பொய்யை ேதால் உரிச்சு காட்டிய உண்மையான தகவலுக்கு நன்றி நண்பா.

Gambler_whify
4th June 2018, 11:23 AM
http://i64.tinypic.com/2m2jmz8.jpg


http://i64.tinypic.com/2v8fpzp.jpg

orodizli
4th June 2018, 02:59 PM
சிவானந்தம்*
** * * *
எம்ஜிஆர்* படங்கள் வசூல் பற்றியும் , தனிப்பட்ட முறையில்* எம்ஜிஆரை கீழ்த்தரமாக தாக்கி வெளியிட்ட* சிம்மக்குரல்* பத்திரிகையை* பதிவிட்டு* * * பேரானந்தம்* கொண்டாடும் அயல்நாட்டு* முதியவர்* ஒன்றை* மறந்து விட்டார் . வயதாகி விட்டதல்லவா ?* இந்தியா* மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல*
உலகளவில்* எம்ஜிஆர்* திரைப்படங்களின்* சாதனைகள்* இன்றளவிலும்* பேசப்பட்டு* வருகிறது .1947- 1977 காலகட்டத்தில்* எம்ஜிஆர்* படங்கள்* உருவாக்கிய சாதனைகள்* எண்ணிலடங்கா .மறு* வெளியீடுகளில்* 1977- 2018* இன்றுவரை* எம்ஜிஆரின்* படங்கள்* மகத்தான பல்வேறு* *சாதனைகள்* நிகழ்த்தப்பட்டுள்ளது .முதியவரின்* மனம் சாந்தி* அடைய* என்றுமே* வாய்ப்பு இல்லை .விரைவில்* *பொறாமை என்ற தீயிலிருந்து* விடுபட்டு நலம் பெற வாழ்த்துகிறோம் ... 👍

orodizli
4th June 2018, 03:08 PM
பொய்யும், புரட்டும் மட்டுமே ஆதாரமாக கருதி நடக்கும் கருத்து குருடர்களுக்கு எதை சொல்லியும் விளங்க வைக்க முடியாது... இப்போதாவது புரிகிறதா அவர்களின் அபிமான நடிகர் எப்படி இந்தளவு பீஸ் வாங்கியுள்ளார் என்று?! இன்னும் எவ்வளவு நாளானாலும் மக்கள் திலகம் சாதனை, சரித்திரத்தை நினைத்து கூட பார்க்க முடியாது...

orodizli
4th June 2018, 09:44 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

நினைத்தேன் வந்தாய்
நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

இது ஒரு சிறப்பு பதிவு

கவிஞர்கள் தங்களது தனிப்பாடல்களாயினும் சரி, திரைப்பட பாடல்களாக இருந்தாலும் சரி. அவற்றில் அறிந்தோ அறியாமலோ, அறச்சொற்கள் அமைந்துவிடில், பைந்தமிழ் பாடிய புலவனின் வாக்கு பலித்து விடும் என்பது நெடுங்காலமாக நிலவி வரும் நம்பிக்கை.

கவியரசு கண்ணதாசன் அவர்களின் கேள்வி பதிலில் கூட இதைக் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் காளமேகப்புலவர் சினம் கொண்டு அறம் பாடிய செய்திகள் பல உண்டு.
பொய்யாமொழி எனும் புலவன் தொண்டை மண்டலத்து மன்னன் காளிங்கராயன் குதிரையை அறம் பாடி வீழ்த்திய வரலாறு பழந்தமிழ் நூல்களில் காணப்படுகிறது.

தன் மகன் அம்பிகாபதியைக் கொன்ற சோழமன்னரை ,அவர்குலமே பூண்டற்றுப் போக கம்பர் அறம் பாடியதால் மணல் மாரி பொழிந்து இன்றும் 'மணல்மேடு' என்ற ஊர் தஞ்சை மாவட்டத்தில் இருப்பதாக கூறுவார்கள்.

புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் ஒரு முறை கவிஞர் வாலியிடம் "உங்க வாயாலே யாரையும், எந்த ஸ்தாபனத்தையும், வாழ்த்தித்தான் பாடனுமே தவிர, கண்டிப்பா வசைபாடி பாடவே கூடாது" என்று அன்புக் கட்டளையிட்டு விட்டார்.

இது போல் பல முறை வாலியிடம் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார் மக்கள் திலகம்.

"என் பாட்டுக்கு அவ்வளவு சக்தி இல்லண்ணே"

என்றார் வாலி சிரித்துக் கொண்டே. .

" உங்க தமிழின் சக்தி எனக்கு தெரியும் "

என்று வாலியின் தோளில் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆனால்
எம் ஜி ஆர் அவர்கள் கூறியது எவ்வளவு உண்மை என்பதை வெகு விரைவிலேயே புரிந்து கொண்டார் வாலி.

காவல்காரன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். படத்திற்கு தேவையான பாடல்களை எழுதி முடித்திருந்தார் வாலி. படத்தின் பாடல் காட்சி படமாக்க வேண்டிய சமயம் அதிர்ச்சி செய்தி வருகிறது. மக்கள் திலகம் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார் என்ற செய்தி. .

படக் குழுவினர் மட்டுமல்ல. உலகத் தமிழர்களே நிலை குலைந்து போயினர்.
ஆனால் ஆண்டவன் கருணையால் மயிரிழையில் குண்டு தொண்டையில் பாய்ந்து மருத்துவமணை சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தார்.ஒய்வுக்குப் பின் மீண்டும் காவல்காரன் படப்பிடிப்பில் தான் முதலில் கலந்து கொண்டார்.

ஸ்டுடியோவே விழாக்கோலம் பூண்டிருந்தது. மறுபிறவி எடுத்த மகத்தான மனிதரைக் காண அனைவரும் படப்பிடிப்பு அரங்கில் கூடி இருந்தனர்.

எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டே வந்தார் மக்கள் திலகம். அப்போது அங்கிருந்த கவிஞர் வாலி ஆனந்தக் கண்ணீருடன்,

"அண்ணே உடம்பு இப்ப பூரணமா குணமாயிடுச்சா ?"

என்றார். அதற்கு மக்கள் திலகம்

" நான் தான் சொன்னேனே, கவிஞர் வாக்கு பொய்க்காதுன்னு"
என்றார்.

"எண்ணண்ணே சொல்றீங்க"

என்று புரியாமல் கேட்டார் வாலி.. அதற்கு

மக்கள் திலகம்

"நீங்க தான் எழுதிட்டிங்களே, எனக்கு நூறு வயசுன்னு இந்தப் பாட்டுல , உங்க வாக்கு பொய்க்குமா"

என்றாராம்.

மக்கள் திலகம் மனம் மகிழ்ந்து கவிஞர் வாலியைப் பாராட்டிய பாடல்

"நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது."

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.செளந்திரராஜன், சுசீலா குரலில் இனிய பாடல்... 👌 Thanks WhatsApp friends...

orodizli
4th June 2018, 09:47 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தயாரித்து நடித்த மாபெரும் வசூல் சாதனை படைத்து வெற்றி கண்ட வெள்ளி விழா திரைப்படம் "அடிமைப் பெண் " இதில் மக்கள் திலகத்திற்க்காக முதன் முதலில் பாடிய பாடல் "ஆயிரம் நிலவே வா" அதனைப் பாடி அதன் மூலம் மக்கள் திலகத்தின் அன்பையும் ஆதரவையும் பெற்ற பாடு நிலா பாலு என்று அழைக்கப்படும் பின்னணிப் பாடகர் திரு.SP பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் " Thanks to Mr.RK..

orodizli
4th June 2018, 09:58 PM
சாதனை என பிதற்றுபவருக்கு சகாப்த சரித்திர சாதனை எனப்படுவது......... சென்னை- சரவணா திரையரங்கில் வசூலுக்கு(திரைப்படம்) இலக்கணம் படைத்த வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "முகராசி" மறு வெளியீடு காண்டு கொண்டிருப்பதே முத்திரை பதித்த நிகழ்வுகள், இது போன்ற பற்பல அரிய நிகழ்வுகள் கொண்டாட்டங்கள் புரட்சி நடிகருக்கே மட்டும் உரித்தானது...

fidowag
4th June 2018, 11:46 PM
மறைந்த திரு.எம்.ஜி.ஆர். விஜயன் அவர்களின் 10வது நினைவு நாள் சென்னை
ராமாவரம் தோட்டத்தில் இன்று காலை சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .
சென்னையில் இருந்து பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்தவர்கள்
மற்றும், சேலம்திரு. குப்புசாமி,திருவண்ணாமலை திரு கலீல் பாட்சா, பெங்களூரு
திரு.கா. நா. பழனி , ஆகியோரும், மதுரையில் இருந்து திரு.தமிழ்நேசன் தலைமையில் சுமார் 20 பக்தர்களும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர் .

திருமதி சுதா விஜயன் அனைவரையும் வரவேற்று குளிர்பானம் அளித்தார் .
பின்னர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .
http://i68.tinypic.com/242771t.jpg
அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

fidowag
4th June 2018, 11:47 PM
http://i67.tinypic.com/muhhdk.jpg

fidowag
4th June 2018, 11:49 PM
மறைந்த திரு.துரைசாமி, கோவை, அவர்கள் 2009 ம் ஆண்டில் முதலாவது நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்தபோது .
http://i67.tinypic.com/1035vo1.jpg

fidowag
4th June 2018, 11:51 PM
திரு.எம்.ஜி.ஆர். விஜயனின் மலரும் நினைவுகள் .
http://i68.tinypic.com/21zwa9.jpg

fidowag
4th June 2018, 11:52 PM
http://i63.tinypic.com/2a4z8ky.jpg

fidowag
4th June 2018, 11:54 PM
http://i66.tinypic.com/vqr11t.jpg

fidowag
4th June 2018, 11:55 PM
http://i65.tinypic.com/8z1on4.jpg

fidowag
4th June 2018, 11:56 PM
http://i66.tinypic.com/vrrqxz.jpg

fidowag
4th June 2018, 11:58 PM
http://i64.tinypic.com/2e3bdhs.jpg

fidowag
4th June 2018, 11:59 PM
http://i66.tinypic.com/33dcsq1.jpg

fidowag
5th June 2018, 12:01 AM
http://i63.tinypic.com/6joe2b.jpg

fidowag
5th June 2018, 12:02 AM
http://i64.tinypic.com/10sf5gj.jpg

fidowag
5th June 2018, 12:05 AM
http://i67.tinypic.com/acsak5.jpg

fidowag
5th June 2018, 12:07 AM
http://i68.tinypic.com/153loid.jpg

fidowag
5th June 2018, 12:08 AM
http://i63.tinypic.com/2088p48.jpg

fidowag
5th June 2018, 12:09 AM
http://i65.tinypic.com/rkssw3.jpg

fidowag
5th June 2018, 12:12 AM
மறைந்த திரு.எம்.ஜி.ஆர். விஜயன் அவர்களின் இளைய மகன் ,ராமச்சந்திரன் ரசிகர் மன்றம் என்கிற அமைப்பை 3/6/18 அன்று சென்னை ராமாவரம் தோட்டத்தில்
தனது நண்பர்கள் பலரை வரவழைத்து தொடங்கி உள்ளார். அதன் பேனர் மற்றும் சுவரொட்டிகள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i65.tinypic.com/2rwkvi8.jpg

fidowag
5th June 2018, 12:13 AM
http://i67.tinypic.com/23mv91c.jpg

fidowag
5th June 2018, 12:14 AM
http://i67.tinypic.com/al1d8n.jpg

fidowag
5th June 2018, 12:15 AM
http://i67.tinypic.com/11r63ah.jpg

fidowag
5th June 2018, 12:16 AM
http://i68.tinypic.com/280uqsw.jpg

fidowag
5th June 2018, 12:17 AM
http://i65.tinypic.com/2v1kc2h.jpg

Gambler_whify
5th June 2018, 12:44 PM
1971 பேசும்படம் கேள்வி பதில்

http://i63.tinypic.com/wiv5zq.jpg


பேசும் படம் பத்தரிக்கை மக்கள் திலகம் ஆதரவு பத்திரிக்கை இல்லை. பொதுவான சினிமா பத்திரிக்கை.

அதிலேயே 1971-ம் வருசத்தில் தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி யார் என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர். என்ற பதில் அளித்துள்ளார்கள்.

நன்றி நண்பா.

orodizli
5th June 2018, 01:04 PM
துளி* *செய்திகள் ...
மக்கள் திலகம்* எம்ஜிஆர்* அவர்களின்** நூற்றாண்டு விழா* மிகவும் சிறப்பாக* உலகமெங்கும்* கொண்டாடப்பட்டது .
தற்போது* தொடர்ந்து* மக்கள் திலகம்* எம்ஜிஆர் அவர்க்ளின் 101 வது* ஆண்டு விழாக்கள்* நடந்த வண்ணம் உள்ளது .
மக்கள் திலகத்தின்* உலகம் சுற்றும் வாலிபன் -* *திரைப்படம் டிஜிட்டலில்* விரைவில்* திரைக்கு* வர உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவம்* பொறித்த* நாணயம் - மத்திய அரசு வெளியிட உள்ளது .
ஜூலை* மாதம்* சென்னை* நகரில்* அனைத்துலக* எம்ஜிஆர்* மன்ற* மாநாடு* நடைபெறுகிறது*
பெங்களூரில்* எம்ஜிஆர்* 101வது* ஆண்டு* விழா* நடை பெற உள்ளது .
மக்கள் திலகத்தின்* புதிய பூமி , கணவன் , ஒளிவிளக்கு , காதல் வாகனம் - பொன்விழா ஆண்டு* கொண்டாடப்பட உள்ளது ..... 👌 👍நன்றி...

Gambler_whify
5th June 2018, 01:09 PM
தமிழ் இந்து -01/06/2018
http://i68.tinypic.com/2u8fdc9.jpg
http://i65.tinypic.com/oa3q6c.jpg
http://i68.tinypic.com/11ainir.jpg
http://i65.tinypic.com/1znml2u.jpg
http://i64.tinypic.com/34hgj89.jpg
http://i65.tinypic.com/243qfl4.jpg


http://i65.tinypic.com/1znml2u.jpg
http://i64.tinypic.com/34hgj89.jpg

முக்த சீனிவாசன் புரட்சித் தலைவரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை. சிவாஜி கணேசனை வெச்சுத்தான் படம் எடுத்தார்.

ஒருவேளை புரட்சித் தலைவரை வெச்சு முக்த சீனிவாசன் படம் எடுத்திருந்தால் பாதி படம் இருக்கும்போது படத்தை முடிச்சுக் கொடுக்க வேண்டும் என்றால் என் படத்தின் வசூலை புகழ்ந்து பேசு என்று முக்த சீனிவாசனுக்கு எம்ஜிஆர் நெருக்கடி கொடுத்தார் என்று பொய் பிரசாரம் செய்வான்கள்.

ஆனால், முக்த சீனிவாசன் புரட்சித் தலைவரை வெச்சு ஒரு படம் கூட சொந்தமாக தயாரிக்கவோ டைரக்சன் செய்யவோ இல்லை. அதோட இதயக்கனி வெற்றி விழாவின் போது 1975-ல் புரட்சித் தலைவர் முதல் அமைச்சர் இல்லை. எதிர்க்கட்சியாகத்தான் இருந்தார். கருணாநிதிதான் அப்போது முதல் அமைச்சர்.

ஆகவே, முதல் அமைச்சர் அதிகாரத்தை வெச்சுக்கிட்டு முக்த சீனிவாசனை என் படத்தை வசூலை புகழ்ந்து பேசு என்று எம்ஜிஆர் மிரட்டினார் என்றும் பொறாமைக்காரர்கள் குற்றம் சொல்லவும் முடியாது.

ஆகவே, சிவாஜி கணேசனை வெச்சு படம் எடுத்த அந்த முகாம் சேர்ந்த முக்த சீனிவாசன் மனப்பூர்வமா துணிச்சலாக நேர்மையாக சொல்லி இருக்கிறார். மற்ற நடிகர்களின் 25 படங்களின் வசூலை எம்ஜிஆரின் ஒரே படம் பெற்று விடுகிறது என்று சொல்லி இரூக்கின்றார்.

மக்கள் திலகம்தான் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்பதற்கு இதவிட என்ன ஆதாரம் வேண்டும்.

இந்து பத்திரிக்கைக்கும் பதிவு போட்ட லோகநாதனுக்கும் நன்றி நண்பா.

பின்குறிப்பு; முக்த சீனிவாசன் கடைசியாக சிவாஜி கணேசனையும் பிரபுவையும் வெச்சு இரு மேதைகள் என்று படம் எடுத்து நஷ்டம் அடைந்தார். அதன் பிறகு அவர் சிவாஜி கணேசனை வெச்சு படம் எடுக்காமல் ஒதுங்கி விட்டார். எஸ்.வி. சேகர், பாண்டிய ராஜன் நடிச்சு கதாநாயகன் என்ற படம் எடுத்து லாபம் பார்த்து இரு மேதைகள் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டினார்.

orodizli
5th June 2018, 01:11 PM
பேசும் படம் பத்தரிக்கை மக்கள் திலகம் ஆதரவு பத்திரிக்கை இல்லை. பொதுவான சினிமா பத்திரிக்கை.

அதிலேயே 1971-ம் வருசத்தில் தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி யார் என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர். என்ற பதில் அளித்துள்ளார்கள்.

நன்றி நண்பா.
1971 ஆம் ஆண்டு மட்டுமல்ல நண்பரே... 1954 முதலே 1978 ஆரம்பம் வரையிலுமே மக்கள் திலகம் மட்டுமே வசூல் சக்ரவர்த்தி என்பதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம் நண்பரே...

Gambler_whify
5th June 2018, 01:13 PM
http://i64.tinypic.com/2m2jmz8.jpg

http://i64.tinypic.com/2v8fpzp.jpg

orodizli
5th June 2018, 01:14 PM
தோட்டத்து விஜயன் அவர்களின் நினைவு நாளில் மறக்காமல் கலந்து கொண்ட நல் இதயங்களுக்கு இதயமார்ந்த நன்றி...

Gambler_whify
5th June 2018, 01:17 PM
1971 ஆம் ஆண்டு மட்டுமல்ல நண்பரே... 1954 முதலே 1978 ஆரம்பம் வரையிலுமே மக்கள் திலகம் மட்டுமே வசூல் சக்ரவர்த்தி என்பதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம் நண்பரே...

உண்மைதான் சுகாராம் அய்யா.

அந்த பேசும் படம் பத்தரிக்கை 1971-ம் வருசத்தில் வந்தது என்பதற்காக சொன்னேன். மற்றபடி திரையுலகில் புரட்சித் தலைவர் இருக்கும் வரை அவர்தான் வசூல் சக்கரவர்த்தி.

இப்பவும் மறு வெளியீட்டு படங்களில் வசூல் சக்கரவர்த்தி அவர்தான் . நாடோடி மன்னன் படம் சென்னை ஆல்பட் தியட்டரில் சமீபத்தில் 35 நாள் ஓடி 8 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது. இத எல்லாம் எந்த நடிகனும் சாதிக்க முடியாது.

Gambler_whify
5th June 2018, 01:27 PM
http://i67.tinypic.com/11sp5qs.jpg

http://i68.tinypic.com/vhdmwh.jpg

okiiiqugiqkov
5th June 2018, 01:33 PM
http://i65.tinypic.com/1znml2u.jpg
http://i64.tinypic.com/34hgj89.jpg

முக்த சீனிவாசன் புரட்சித் தலைவரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை. சிவாஜி கணேசனை வெச்சுத்தான் படம் எடுத்தார்.

ஒருவேளை புரட்சித் தலைவரை வெச்சு முக்த சீனிவாசன் படம் எடுத்திருந்தால் பாதி படம் இருக்கும்போது படத்தை முடிச்சுக் கொடுக்க வேண்டும் என்றால் என் படத்தின் வசூலை புகழ்ந்து பேசு என்று முக்த சீனிவாசனுக்கு எம்ஜிஆர் நெருக்கடி கொடுத்தார் என்று பொய் பிரசாரம் செய்வான்கள்.

ஆனால், முக்த சீனிவாசன் புரட்சித் தலைவரை வெச்சு ஒரு படம் கூட சொந்தமாக தயாரிக்கவோ டைரக்சன் செய்யவோ இல்லை. அதோட இதயக்கனி வெற்றி விழாவின் போது 1975-ல் புரட்சித் தலைவர் முதல் அமைச்சர் இல்லை. எதிர்க்கட்சியாகத்தான் இருந்தார். கருணாநிதிதான் அப்போது முதல் அமைச்சர்.

ஆகவே, முதல் அமைச்சர் அதிகாரத்தை வெச்சுக்கிட்டு முக்த சீனிவாசனை என் படத்தை வசூலை புகழ்ந்து பேசு என்று எம்ஜிஆர் மிரட்டினார் என்றும் பொறாமைக்காரர்கள் குற்றம் சொல்லவும் முடியாது.

ஆகவே, சிவாஜி கணேசனை வெச்சு படம் எடுத்த அந்த முகாம் சேர்ந்த முக்த சீனிவாசன் மனப்பூர்வமா துணிச்சலாக நேர்மையாக சொல்லி இருக்கிறார். மற்ற நடிகர்களின் 25 படங்களின் வசூலை எம்ஜிஆரின் ஒரே படம் பெற்று விடுகிறது என்று சொல்லி இரூக்கின்றார்.

மக்கள் திலகம்தான் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்பதற்கு இதவிட என்ன ஆதாரம் வேண்டும்.

இந்து பத்திரிக்கைக்கும் பதிவு போட்ட லோகநாதனுக்கும் நன்றி நண்பா.

பின்குறிப்பு; முக்த சீனிவாசன் கடைசியாக சிவாஜி கணேசனையும் பிரபுவையும் வெச்சு இரு மேதைகள் என்று படம் எடுத்து நஷ்டம் அடைந்தார். அதன் பிறகு அவர் சிவாஜி கணேசனை வெச்சு படம் எடுக்காமல் ஒதுங்கி விட்டார். எஸ்.வி. சேகர், பாண்டிய ராஜன் நடிச்சு கதாநாயகன் என்ற படம் எடுத்து லாபம் பார்த்து இரு மேதைகள் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டினார்.

அருமை. நன்றி பாய்.

Richardsof
5th June 2018, 07:18 PM
Congratulations suharam
superb 1000 postings.

orodizli
5th June 2018, 08:49 PM
Thanks mr. Esvee sir...

orodizli
5th June 2018, 09:03 PM
தோழர்கள் சற்று முன் தந்த தகவல்... சென்னை - பேபி ஆல்பட்டில் ஓடிய (ஒட்டிய) ராஜா படம் நேற்றே தூக்க பட்டதாகவும், ஆட்கள் விரல் விட்டு எண்ண கூடிய அளவிலே தான் வந்ததாகவும் அதனால் தான் எடுக்க பட்டதாகவும் சொன்னார்கள், அது உண்மையா என கூறவும். ஏனெனில் பெரியளவில் பூஸ்ட் பண்ணி ரகளை செய்தனர். அதற்காக தான் கேட்கிறேன்.....

orodizli
5th June 2018, 09:13 PM
அருமை. நன்றி பாய்.

ஆமாம் சகோதரரே, நீங்கள் கூறுவதிலும் நியாயமான கருத்து இருக்கிறது... மறைந்த திரு முக்தா ஸ்ரீனிவாசன் மக்கள் திலகம் காவியம் பிரம்மாண்ட வெற்றி வீச்சு பரிமாணத்தை விளக்கிய விதம், யதார்த்தத்தை கொச்சை படுத்தி அவர்கள் ஆறுதல் தேடி கொள்ளும் விதமாக மாற்றி சொல்வார்கள் ...

fidowag
5th June 2018, 11:35 PM
கோவை அருகில் உள்ள அன்னூர் விநாயகாவில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி
4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i63.tinypic.com/i5145i.jpg

தகவல் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம் .

fidowag
5th June 2018, 11:38 PM
கோவை டிலைட்டில் வெள்ளி முதல் (01/06/18) மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "பறக்கும் பாவை " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i66.tinypic.com/hsnhcm.jpg
தகவல் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்

fidowag
5th June 2018, 11:40 PM
கோவை திரு.துரைசாமி அவர்களின் மறைவையொட்டி, திரு.சாமுவேல் வரைந்த ஓவியம் ஒன்றினை, திரு.துரைசாமி குடும்பத்தினருக்கு காண்பித்தபோது .
http://i67.tinypic.com/2a48ix.jpg

fidowag
5th June 2018, 11:44 PM
தமிழ் பாட நூலில் 10ம் வகுப்பு புத்தகத்தில் இடம் பெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்பு .
http://i64.tinypic.com/xc4ysm.jpg
http://i65.tinypic.com/14y5wyr.jpg
http://i68.tinypic.com/n2lawn.jpg

fidowag
5th June 2018, 11:46 PM
http://i63.tinypic.com/2ql4ppt.jpg

fidowag
5th June 2018, 11:46 PM
http://i63.tinypic.com/2zfodpl.jpg

fidowag
5th June 2018, 11:48 PM
http://i66.tinypic.com/168vd5c.jpg

fidowag
5th June 2018, 11:50 PM
http://i65.tinypic.com/rgw70x.jpg

fidowag
6th June 2018, 12:04 AM
http://i68.tinypic.com/zkmkn5.jpg

fidowag
6th June 2018, 12:05 AM
http://i65.tinypic.com/2vb64k2.jpg

fidowag
6th June 2018, 12:07 AM
http://i66.tinypic.com/6tfyip.jpg

fidowag
6th June 2018, 12:08 AM
http://i67.tinypic.com/m61yb.jpg

fidowag
6th June 2018, 12:09 AM
http://i68.tinypic.com/mto8if.jpg

fidowag
6th June 2018, 12:10 AM
http://i64.tinypic.com/2z8os5t.jpg

fidowag
6th June 2018, 12:11 AM
http://i67.tinypic.com/2r24oqg.jpg

fidowag
6th June 2018, 12:13 AM
http://i65.tinypic.com/6hs5tf.jpg

fidowag
6th June 2018, 12:14 AM
http://i65.tinypic.com/5o8u1s.jpg

fidowag
6th June 2018, 12:15 AM
http://i67.tinypic.com/dqn282.jpg

fidowag
6th June 2018, 12:15 AM
http://i63.tinypic.com/2aj45xy.jpg

fidowag
6th June 2018, 12:16 AM
http://i66.tinypic.com/69lz0l.jpg

fidowag
6th June 2018, 12:17 AM
http://i63.tinypic.com/2vteas0.jpg

fidowag
6th June 2018, 12:18 AM
http://i63.tinypic.com/2vx0r5x.jpg

fidowag
6th June 2018, 12:19 AM
http://i67.tinypic.com/v4aza0.jpg

fidowag
6th June 2018, 12:19 AM
http://i65.tinypic.com/2qbavlc.jpg

fidowag
6th June 2018, 12:20 AM
http://i68.tinypic.com/2mmshfo.jpg

fidowag
6th June 2018, 12:21 AM
http://i63.tinypic.com/f3g6k3.jpg

fidowag
6th June 2018, 12:21 AM
http://i67.tinypic.com/sli5pg.jpg

fidowag
6th June 2018, 12:23 AM
http://i64.tinypic.com/5x4zup.jpg

fidowag
6th June 2018, 12:24 AM
http://i68.tinypic.com/30tmhxg.jpg

fidowag
6th June 2018, 12:24 AM
http://i63.tinypic.com/25jl5d1.jpg

fidowag
6th June 2018, 12:27 AM
http://i65.tinypic.com/2dhedti.jpg

மறைந்த திரு.எம்.ஜி.ஆர். விஜயன் அவர்களின் 10 வது நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்த மதுரையில் இருந்து பக்தர்கள் மினி பேருந்தில் புறப்பட்ட போது

fidowag
6th June 2018, 07:12 AM
சூப்பர் ஹீரோ வார இதழ்
http://i68.tinypic.com/o6ctis.jpg

fidowag
6th June 2018, 07:15 AM
தின இதழ் -05/06/18
http://i67.tinypic.com/2924r3b.jpg

fidowag
6th June 2018, 07:19 AM
வண்ணத்திரை -8/6/18
http://i68.tinypic.com/nqoeok.jpg
http://i63.tinypic.com/54eu0y.jpg
http://i65.tinypic.com/f36sg8.jpg
http://i63.tinypic.com/29qoc2u.jpg
http://i63.tinypic.com/2echzkw.jpg

fidowag
6th June 2018, 07:22 AM
புதிய தலைமுறை வார இதழ் -7/6/18
http://i66.tinypic.com/a3mw6v.jpg
http://i63.tinypic.com/dfzsxv.jpg
http://i65.tinypic.com/jgjtjm.jpg

Gambler_whify
6th June 2018, 10:46 AM
http://i66.tinypic.com/168vd5c.jpg

நம்ப கிட்டவும் பழைய ரிக்கார்டுகள் விபரங்கள் எல்லா்ம் இருக்கின்றது. அதெல்லாம் தேவயில்லை என்று போடாமல் இருந்தோம். ஆனால், போட வேண்டிய சூழ்நிலயை ஏற்படுத்தி விட்டார்கள்.

நண்பர் லோகநாதன் அவர்களே,

பழைய பொக்கிசங்களை வெளியிடுவதற்கு நன்றி நண்பா.

எகிறிக் கொட்டு.

Gambler_whify
6th June 2018, 10:47 AM
http://i65.tinypic.com/rgw70x.jpg

நன்றி நண்பா

Gambler_whify
6th June 2018, 10:48 AM
http://i68.tinypic.com/zkmkn5.jpg

நன்றி நண்பா

Gambler_whify
6th June 2018, 10:50 AM
http://i65.tinypic.com/2vb64k2.jpg

நன்றி நண்பா

பட்டய கிளப்பு

Gambler_whify
6th June 2018, 10:51 AM
http://i66.tinypic.com/6tfyip.jpg

நன்றி நண்பா

Gambler_whify
6th June 2018, 10:52 AM
http://i67.tinypic.com/m61yb.jpg

நன்றி நண்பா

Gambler_whify
6th June 2018, 10:53 AM
http://i68.tinypic.com/mto8if.jpg

நன்றி நண்பா.

வசூல் சக்ரவர்த்தி புரட்சித் தலவர் வாழ்க

Gambler_whify
6th June 2018, 10:56 AM
http://i64.tinypic.com/2z8os5t.jpg


இலங்கையிலும் யாரும் நெருங்க முடியாத சாதன.

நன்றி நண்பா

Gambler_whify
6th June 2018, 10:58 AM
http://i67.tinypic.com/2r24oqg.jpg


நன்றி நண்பா. தூள்

Gambler_whify
6th June 2018, 11:01 AM
http://i65.tinypic.com/6hs5tf.jpg

இந்த விளம்பரத்த பார்த்து ஆனந்தமாக குதிச்சு சந்ோதாசப்பட்டது இன்னமும் பசுமையாக ஞாபகத்திலே உள்ளது.

நன்றி நண்பா

Gambler_whify
6th June 2018, 11:23 AM
தோழர்கள் சற்று முன் தந்த தகவல்... சென்னை - பேபி ஆல்பட்டில் ஓடிய (ஒட்டிய) ராஜா படம் நேற்றே தூக்க பட்டதாகவும், ஆட்கள் விரல் விட்டு எண்ண கூடிய அளவிலே தான் வந்ததாகவும் அதனால் தான் எடுக்க பட்டதாகவும் சொன்னார்கள், அது உண்மையா என கூறவும். ஏனெனில் பெரியளவில் பூஸ்ட் பண்ணி ரகளை செய்தனர். அதற்காக தான் கேட்கிறேன்.....


உண்மைதான் நண்பா.

சிவாஜி கணேசன் நடிச்ச ராஜா டிஜிட்டல் படம் சென்னை ஆல்பட் தியட்டரில் மே 25-ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரைக்கும் 8 நாள் 2 காட்சியாக ஓட்டினார்கள். படத்துக்கு சரியான கூட்டம் இல்லை. ஒரு காட்சி கூட ஞாயித்துக்கிழமை மாலை காட்சி கூட (மே 27ம் தேதி ஞாயிறு மாலைக்காட்சி) ஹவுஸ் புல் ஆகாததால் படத்த தூக்க முடிவு செஞ்சிருக்கார்கள். சிவாஜி கணேசன் ரசிகர்கள் கெஞ்சிக் கேட்டதால் தியட்டர் நிர்வாகத்தினர்கள் ராஜா படத்தை சின்ன தியேட்டரான பேபி ஆல்பட்டுக்கு மாற்றி விட்டார்கள். மாலை ஒரு காட்சி மட்டுமே ஆக்கிவிட்டார்கள். சின்ன தியெட்டரில் போட்டும் அப்படியும் படத்துக்கு கூட்டம் சேரவில்லை. அதுவும் போன 4-ம் தேதி திங்கட்கிழமை மாலைக் காட்சிக்கு மொத்தமே 12 பேர்தான் வந்திருக்கின்றார்கள். தியட்டர் நிர்வாகத்தினர்கள் இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று திங்கட்கிழமை 4-ம் தேதியோடு படத்தை தூக்கிவிட்டார்கள். இப்போது ஆல்பட் தியேட்டரில் ராஜா படம் ஓடவில்லை. சென்னையில் வேறு எங்கும் ஓடவில்லை.

தகவல் உதவி - சென்னை நண்பர் சுப்பிரமணியன், எம்ஜிஆர் பொது நல சங்கம்)


மாற்று திரியினர் நம்பள சீன்டுகின்றார்கள். நாம்ப டிஜிட்டல்லில் வந்த ராஜா படம் சென்னையில் தோல்வி என்று சொன்னால் அவர்கள் திரியில் இன்னொருத்தர் (ஸ்ப்சோத்திரிராம் என்பவர்) வந்து திருச்சியில் மக்கள் திலகம் படங்கள் மறு வெளியீட்டில் கேவலமாக ஓடினதாக சொல்கின்றார்.

நான் திருச்சியில் உள்ள நமது நண்பருடன் போனில் பேசினேன். சிவாஜி கணேசன் நடிச்ச மறுவெளியீ்ட்டு படங்கள் திருச்சியில் முக்காடு போட்டது இருக்கட்டும்.

முதல் வெளியீட்டில் தமிழ் நாட்டில் வெளியான சிவாஜி கணேசன் நடிச்ச ஹிட்லர் உமாநாத் என்ற படம் திருச்சியில் ரிலீசே ஆகவி்ல்லை. இன்று வரை வெளியாகவில்லை. பெட்டி வாங்கக் கூட ஆளில்லை என்றார். இத ஸ்ப்சோத்திரிராம் என்பவர் தன் தாயின் மீது ஆணையிட்டு மறுக்க முடியுமா?

இதவிட சிவாஜி கணேசன் படங்களுக்கு கேவலம் உண்டா?

தகவ்ல் உதவி - ஆட்டோ சரவணன், தென்னூர், மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்கள்குழு

fidowag
6th June 2018, 05:25 PM
1000 பதிவுகள் கண்டு அற்புதமாக பயணிக்கும் திரு.சுகாராம் அவர்களுக்கு
நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள். தொடர்ந்து பல புதிய செய்திகள் பதிவிட்டு
உற்சாகம் தருவீர்கள் என்று நம்புகிறேன் .
http://i65.tinypic.com/fc4geg.jpg

ஆர். லோகநாதன்.

orodizli
7th June 2018, 12:07 AM
திரு லோகநாதன் அவர்கள் வாழ்த்துக்கு நன்றி... மற்றபடி நாம் யாரையும் ஏளனம், கிண்டல் செய்யவில்லை, அவசியமுமில்லை, எமக்கு இணையாகவோ எவரையும் கருதவில்லை. ஏற்கனவே நம் திரியில் தகுந்த பதில் கொடுத்த விடயத்தை திரும்பவும் பதிவு தந்துள்ள தோழர் விஷயம் அறிந்திருந்தாலும் அதை உணராத படிக்கு சொல்லி உள்ளார். திரையுலகில் தம் படம் வரும்போது அந்த படைப்பை எப்போது எந்த நாளில் வெளியிடலாம் என்பது அது ஒரு ஆளுமை (Elegance) 👍 இருந்தால் மட்டுமே சாத்தியம். அந்த ஆளுமை மக்கள் திலகம் அவர்களுக்கு மட்டுமே இருந்த உண்மை விபரம் அனைவரும் அறிந்த செய்தி... உண்மை...

fidowag
7th June 2018, 11:34 AM
தினத்தந்தி -6/6/18
http://i65.tinypic.com/1znwv0w.jpg

fidowag
7th June 2018, 11:36 AM
தினகரன் -7/6/18
http://i67.tinypic.com/2urpedh.jpg

Gambler_whify
7th June 2018, 01:40 PM
திரு லோகநாதன் அவர்கள் வாழ்த்துக்கு நன்றி... மற்றபடி நாம் யாரையும் ஏளனம், கிண்டல் செய்யவில்லை, அவசியமுமில்லை, எமக்கு இணையாகவோ எவரையும் கருதவில்லை. ஏற்கனவே நம் திரியில் தகுந்த பதில் கொடுத்த விடயத்தை திரும்பவும் பதிவு தந்துள்ள தோழர் விஷயம் அறிந்திருந்தாலும் அதை உணராத படிக்கு சொல்லி உள்ளார். திரையுலகில் தம் படம் வரும்போது அந்த படைப்பை எப்போது எந்த நாளில் வெளியிடலாம் என்பது அது ஒரு ஆளுமை (Elegance) 👍 இருந்தால் மட்டுமே சாத்தியம். அந்த ஆளுமை மக்கள் திலகம் அவர்களுக்கு மட்டுமே இருந்த உண்மை விபரம்
அனைவரும் அறிந்த செய்தி... உண்மை...

பொருத்தமான ஞாயமான பதில். புரட்சித் தலைவர் திரை உலகத்தில் இருந்தவரை அவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்பதும் மற்ற நடிகர்கள் எல்லாரையும் விட அவர்தான் அதிக சம்பளம் வாங்கினார் என்பதும் அவர்களுக்கும் தெரியும்.

தென்னகத்தின் வசூல் சக்ரவர்த்தி யார் என்ற கேள்விக்கு 1971-ம் வருசம் வந்த பேசும்படம் கேள்வி பதில் பகுதியிலே எம்.ஜி.ஆர். என்று பதில் சொல்லி இருந்தார்கள்.

1973-ம் வருசம் பொம்மை கேள்வி பதில் பகுதியில் சினிமாவில் நடிக்க சிவாஜி கணேசன் அதிகம் சம்பளம் வாங்குகிறாரா? எம்ஜிஆர் அதிகம் சம்பளம் வாங்குகிறாரா என்ற கேள்விக்கு எம்ஜிஆர்தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று பதில் சொல்லி இருந்தார்கள். இதெல்லாம் பல முறை நம்ப திரியிலே ஆதாரத்தோடு அந்த பத்திரிக்கைகளில் வந்ததை அப்படியே போட்டாகிவிட்டது.

திரியில் போடுவதற்கு முன்னாலயே அந்தக் காலத்திலேயே அந்தப் புத்தகத்தில் வெளியான பதிலை படிச்சவர்கள் அங்கேயும் இருக்கின்றார்கள்.

நாம்ப ஏதாவது நம்பளை அறியாமல் தப்பாக சொல்லிவிட்டால் துள்ளிக்குதிச்சு வருவார்கள்.
ஆனால், அவர்கள் காத்தவராயன்,100 நாள், அன்னயின் ஆணை 100 நாள், என்று பொய்யாக பதிவு போடுவார்கள். அத நாம் சுட்டிக் காட்டினால் அந்தப் பதிவ மட்டும் படிக்காத மாதிரி இருந்து கொள்வார்கள்.

புரட்சித் தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்பது நம்பள விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இருந்தாலும் அத ஒப்புக் கொள்ள அவர்களின் ஈக்கோ தடுக்கின்றது. மக்களுக்கு உண்மை தெரியும்.

யாரோடயும் ஒப்பிட முடியாத இடத்துக்கு பிள்ளைகள் படிக்கும் பாட புத்தகத்தில் எல்லாம் வரும் அளவுக்கு வருங்கால தலைமுறை தெரிந்து கொள்ளும் அளவுக்கு யாரும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் புரட்சித் தலலவர் போய்விட்டார். நமக்கு அது போதும்.


1971 பேசும்படம் கேள்வி பதில்

http://i63.tinypic.com/wiv5zq.jpg

Gambler_whify
7th June 2018, 01:55 PM
http://i67.tinypic.com/vov22u.jpg
http://i65.tinypic.com/ve3ey1.jpg


http://i66.tinypic.com/30ixjz7.jpg[/QUOTE]

Richardsof
7th June 2018, 05:57 PM
எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ...




நமக்குத் தெரிந்த ஒருவரது பெயரைச் சொன்னாலோ அல்லது ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலோ நமக்கென்று பழக்கமான அவரது முகம் நினைவினில் வந்து நிழலாடும். எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ... நினைவுக்கு வருவது ” நான் ஆணையிட்டால்” என்று சவுக்கை சுழற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை” எம்ஜிஆர் தான். அந்தப் படம் வந்தபோது (1965) நான் பள்ளி மாணவன். தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாது. எம்ஜிஆர் ரசிகன். அவ்வளவுதான். அந்த படத்தை பார்த்த பின்னர் , கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டு மாட்டுக் கொட்டகையில் கயிற்றை சவுக்குபோல் முறுக்கி ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் “ என்று பாடிய சந்தோஷமான நாட்கள் இனி வராது.

எனது பள்ளிப் பருவத்தில் நான் எம்ஜிஆர் ரசிகன். அதற்காக அவரது படங்களே கதி என்று இருந்தவன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. படிப்பில் கோட்டை விட்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் – சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே நான் நினைத்தேன். நான் மட்டுமல்ல நிறையபேர் அப்படித்தான் நினைத்தார்கள்.. அப்பொழுதெல்லாம் சினிமா என்றால் நைட்ஷோதான். எம்ஜிஆர் படங்கள் தவிர வேறு பார்ப்பதில்லை. அப்புறம் கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்த்தேன்.

எங்கள் அம்மாவின் கிராமத்திலும் சரி, அப்பாவின் கிராமத்திலும் சரி உறவினர்கள் அனைவருமே அப்போது திமுக அனுதாபிகள். இயல்பாகவே நானும் திமுக அனுதாபியாகப் போனேன். ( இப்போது எந்த கட்சி அனுதாபியும் கிடையாது ) கூடவே எம்ஜிஆர் படங்களை காணும் ஆர்வம்.. நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியில் ” திராவிடப் பண்ணை” என்று புத்தக பதிப்பாளர் வீடும், பதிப்பகமும் இருந்தது. இதன் உரிமையாளர் பண்ணை முத்துக் கிருஷ்ணன். அறிஞர் அண்ணா புத்தகங்களை வெளியிட்டதற்காக அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். அவருடன் எனது அப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் நல்ல பழக்கம். அவருடைய வீட்டிற்கு திமுகவின் அப்போதைய முக்கிய தலைவர்கள் வருவார்கள். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோரை நேரில் பார்த்து இருக்கிறேன். எம்ஜிஆர் இங்கு வந்ததில்லை. அவர் திருச்சி வந்தால் ஆஸ்பி ஹோட்டலுக்கு சென்று விடுவார். எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை

அறிஞர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது திருச்சியில் 1970 இல் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்தது. மாநில சுயாட்சி கோஷம் எழுப்பப்பட்டது அங்குதான். அப்போது திருச்சியில் நடக்கும் திமுகவின் எந்த நிகழ்ச்சியானாலும், சிந்தாமணியில் உள்ள் அண்ணா சிலையிலிருந்துதான் தொடங்குவார்கள். அப்படியே இந்த மாநாட்டிற்கும் இந்த அண்ணா சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாலைவேளை என்பதால் அந்தபகுதி முழுவதும் விளக்குகள் மயம். ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் தேர் போன்று அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தலைவர்கள். எம்ஜிஆர் நடுநாயகமாக இருந்தார். கூட்டம் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அந்த ரதத்துடனேயே சென்றது. அவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் எம்ஜிஆரை முதன் முதல் பார்த்தேன். கொஞ்சதூரம் சென்றுவிட்டு நேரில் பார்த்த திருப்தியில் பாதியிலேயே வந்துவிட்டேன்.

அடுத்து அந்த மாநாட்டிற்கு நானும் சென்று இருந்தேன். மாநாட்டு மேடையில் அப்போது ஒருவர் முழங்கிக் கொண்டு இருந்தார். திடீரென்று மாநாட்டு பந்தல் முன்பு ஒரே சலசலப்பு. மைக் முன்பு பேசிக் கொண்டு இருந்தவர் நிறுத்தி விட்டார். ” எம்ஜிஆர் எம்ஜிஆர் ‘ என்று கத்தினார்கள். கூடவே வாழ்க, வாழ்க என்று கோஷம். அப்போதுதான் மேடைக்கு வந்தார் எம்ஜிஆர். இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல். கூடவே ஜெயலலிதா. மாநாட்டில் நடக்கவிருக்கும் காவிரி தந்த கலைச்செல்வி நாடகத்திற்காக வந்து இருந்தார்.




அதன்பிறகு கட்சியில் எவ்வளவோ மாற்றங்கள். அரசியலில் நண்பர்களிடையே பூசல். அதிமுக பிறந்தது. எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சிக் கட்டிலுக்கு வரவே முடியவில்லை. எம்ஜிஆர் ரசிகனாக இருந்தாலும் நான் அவர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்ததில்லை.திமுக அனுதாபியாகவே இருந்தேன். இப்போது நான் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. ஆனாலும் நான் இப்போதும் எம்ஜிஆர் ரசிகன்தான். மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள எம்ஜிஆர் படப் பாடல்கள்தான .

Courtesy - net

Richardsof
7th June 2018, 06:02 PM
எம்ஜிஆர் நினைவு நாள் கவிதை
பொன்மனச்செம்மலே!
என்
பொழுத்து புலரக்
கூவிய சேவலே!
உனக்கென்று
நான் எழுதிய
முதல் வரியில்தான்
உலகுக்கு
என் -
முகவரி
தெரிய வந்தது!

என் கவிதா விலாசம்..
உன்னால்தான் -
விலாசமுள்ள
கவிதையாயிற்று!

இந்த நாட்டுக்குச்
சோறிடு முன்னரே
என் -
பாட்டுக்குச்
சோறிட்டவன் நீ!

என்னை
வறுமைக் கடல்மீட்டு..
வாழ்க்கைக் கரை சேர்த்த
படகோட்டியே!
கருக்கிருட்டில்
என்
கண்களில் தென்பட்ட
கலங்கரை விளக்கமே!

நான் பாடிய பாடல்களை
நீ பாடிய பிறகுதான்
நாடு பாடியது...
ஏழை எளியவர்களின்
வீடு பாடியது!

இல்லையென்று
இரப்போர்க்கு
இல்லையென்று
சொல்லாதவன்...

இன்று -
இல்லையென்று போனான்...
இனி நான் -
யாரைப்பாடுவேன்...?

புரட்சித் தலைவனே!
நீ
இருந்தபோது -
உன் அடக்கத்தைப் பார்த்து
நாடு தொழுதது...
இன்று
இறந்த பின்பு
உன்
அடக்கத்தைப் பார்த்து -
நாடு அழுதது!

வைகை யாறும்
பொன்னி யாறும்
வற்றிப்போகலாம்;
நீ
வற்றாத
வரலாறல்லவா!

கலைத்தாயின்
தலைமகனே!
கோட்டையில்
கொலுவிருந்தால் மட்டும்
நீ
'சி.எம்' அல்ல...
கோடம்பாக்கத்திலும்
கர்ஜித்துக்கொண்டிருந்த
சீயம் தான்!

இன்று
படத்தை நிரப்பப்
பலர் இருக்கிறார்கள்;
உன் இடத்தை நிரப்பத்தான்
எவருமே இல்லை!

நான்
மனிதர்களில் -
நடிகர்களைப் பார்த்திருக்கிறேன்
ஆனால்,
நடிகர்களில்
நான் பார்த்த
முதல் மனிதன் நீதான்!

அதனால்தான்...
நீ
நோயுற்ற போது -
தங்களது
வாழ்நாட்களின் மிச்சத்தை
உன் கணக்கில்
வரவு வைத்துவிட்டு -
எத்துணையோ பேர்
தங்கள் கணக்கை
முடித்துக்கொண்டு
தீக்குளித்தார்கள்!

என்
இதய தெய்வமே!
உன்
இறப்பில்
நான்
இரண்டாவது முறையாக
என்
தாயை இழந்தேன்!
இனி -
நான் யாரைப் பாடுவேன்...!

எம்.ஜி.ஆர் இறந்த போது கவிஞர் வாலி இயற்றிய கவிதை இது.

Richardsof
7th June 2018, 06:04 PM
எம்.ஜி.ஆர். படங்கள்!
கண்ணதாசன் பாடல்கள்!

எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

வினாக்களுக்கான விடைகள்!

கண்டறியப்பட வேண்டும்!

எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

Courtesy - net

Richardsof
7th June 2018, 06:06 PM
1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார்.

(அவரது மருத்துவமனை நாடிக்கட்டு புகைப்படந்தான் தமிழ்நாடெங்கிலும் காங்கிரசு பேரியக்கத்தை, சரிவுக்குத் தள்ளி, தி.மு.கழகத்தை அதிசயமாய் விரைவில் ஆட்சிபீடத்தில் ஏற்றிவைத்தது எனில் மிகையாகா).

மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்; சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன்’, ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.

1983 – ஆம் ஆண்டு இறுதியில், சாதாரண நோய்க்காக சென்னை அப்போலோ மருந்துவமனைக்குச் சென்ற புரட்சித் தலைவர், கடுமையான நோய்க்கு உள்ளாகி, அமெரிக்காவில் உள்ள புருக்ளீன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எம்.ஜி.ஆர். உடல்நிலை பற்றிக் கொடூரமான வதந்திகள் பரப்பப்பட்டன. ‘அவர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறோம்! எனவே எங்களுக்கு வாங்களியுங்கள்!’ என்று எதிர்முகாமினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த வழிபாடுகளால் அமெரிக்காவில் இருந்து, எம்.ஜி.ஆர். திரும்பி வருவதற்கு முன்பே 1984 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரது இயக்கம் 136 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியது. எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டித் தொகுதியில் முப்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.

“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”

என்று கூறத்தகுந்த காலனை வென்ற, காலத்தை வென்று நிற்கும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். தானே

Richardsof
7th June 2018, 06:14 PM
நீ ஆண்டது
அரியணைக் கதிரையல்ல
மக்களின்
அன்பு மனங்களென்பேன்

காலன் உனைக்
கவர்ந்து சென்று
காலங்கள் பல
கடந்தாலும்
காலத்தால் அழியாத
கலங்கரை விளக்காய்
அரசியல் உலகிற்கு
ஆணிவேராகினாய்

மன்னாதி மன்னனாய்
உலகம் சுறும் வாலிபனாய்
உழைக்கும் கரங்களோடு
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலனாக
மக்கள் மனங்களை உழுதாயே !

மதுரை வீரனாய் நீயோ
நீதிக்குத் தலைவணங்கும்
எங்கள் வீட்டுப் பிள்ளையென
தர்மம் தலைகாக்கும் என
கலங்கரை விளக்கானாய்

பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
தனிப்பிறவி நீ என்வாழ்வில்
ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
புதுமைப் பித்தன் நீ
தாய்சொல்லைத் தட்டாமல்
தாய்க்குப்பின் தாரம் என
நல்லவன் வாழ்வான் என்றே
ஆயிரத்தில் ஒருவனானாய்

தமிழர்களின் காவல்காரன்
காத்திருந்தாய் விவசாயிகளை
ஒருதாய் மக்கள் நாமென்று
சங்கே முழங்கென்றாய்
ஊருக்கு உழைப்பவனே
நம்நாடு என் இதயவீணை
பாடிய உன் உள்ளமே
உன் மக்கள் எப்போதும்
குடியிருந்த கோயில்

Richardsof
7th June 2018, 06:18 PM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.”

தமிழ், ஈழம், கடமை, அன்பு, பாசம், புகழ், நன்றி, காதல், நட்பு, உதவி, கல்வி, பரிசு, தானம், கருணை, மனம் என்ற அனைத்து வகையிலும் ‘கரம்’ என்ற மூன்றெழுத்தில் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் புரட்சித் தலைவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்ட மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற எம்.ஜி. ஆர். என்ற ‘பொன்மனச்செம்மல்’ அவர்களின் மக்களின் மனத்தில் நிறைந்த தன்மையை இக்கட்டுரையின் வழி இயம்புவதில் பெருமையடைகிறேன்.

mgrமூன்றெழுத்து வலிமைமிகு, பெருமைமிகு, தருமம் மிகுந்த தன்னுடையச் சிவந்த கரங்களால் தனிப்பெரும் பெருமை பெற்ற கலைமாமணி, பாரதரத்னா அவர்களின் நினைவுகளும் கட்டுரை வடிவில் தருவதில் பெருமை செய்யும் ‘வல்லமை’ இதழுக்கும் வணக்கங்கள்.

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று திரைப்படப் பாடலின் வரிகளிள் தவழ்ந்துவருவது இனிமையாகும் என்று நினைத்து வியந்து நின்றதும் உண்டு. “மூச்சு” என்ற மூன்றெழுத்து வழி ஈழம் – பொன், பெருமை மனிதர், தங்கமனிதர் என்ற பெருமையும் எம்.ஜி. ஆர். என்ற பெயரின் முதல் எழுத்து சுருக்கத்தில் வியந்து நிற்கும் அளவுக்கு நடிப்பிலும், கொடையிலும் , அன்பு, பண்பு, பாசம், உபச்சாரம் என்ற அனைத்து அளவிலும் தனிப்பட்ட மனிதராக வாழ்ந்து மறைந்த, மாபெரும் சபைகளின் வழி நடந்து ‘ புகழ் மாலைகள் ‘ ஏற்றுக்கொண்டு நம்மிடையே வாழ்ந்தவர்.

ஈழம் என்பது சிங்கதேசம் என்பது மட்டுமல்ல. ஈழம் – பொன் , பொன் தீவில் பிறந்த மனிதர் ‘பொன்மனச்செம்மல் ‘என்பதில் சாலவும் பொருத்தமானவர். தவப்புதலவன் பிறந்த நாளின் எண்ணான ‘ ஏழு ‘ என்பதும் ஏற்றமிகு வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமைந்தது .

1917 பிறந்த நாள் , சுறவம்(சனவரி) 17, 1917 இல் பிறந்த தவப்புதல்வர் ஈழம், கண்டி, நாவலப்பிட்டியில் பிறந்து ஈழத்திற்கும் பெருமை படைத்தவர். மலையாளத்தில் வாழ்ந்தாலும் தமிழின் வழியான மலையமும் சேர்ந்தே சிறப்பாகியது.
1927 தொடங்கிய பயணத்தில் தன்னுடைய 20 வயதில் (1937) திரையுலகில் பிரவேசித்து, நாடகங்களில் நடித்து,
1947 முதல் கதாநாயகனாக பரிமளிக்கும் திறமை பெற்றவர். நடிப்புத் திறமையில் திறமையையும், பாடல்கள் வழியே பாமரனும் பாடும் எளிமையான நடிப்பின் ஊடாக அனைவர் மனத்திலும் பிரவேசித்தவர்.
1967 திராவிடக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் உயர்ந்தார்.
1977 தி.மு.க. அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதியின் பிரவேசத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாகப் பிரிந்து ஆண்டிப்பட்டியில் வெற்றிபெற்று ‘முதல் அமைச்சர் ‘ என்ற முதல்வர் பதவி வகித்தார்.
1987 பத்து ஆண்டுகள் தொடர்ந்து முதல்வர் பதவி வகித்த ‘ பொன்மனச்செம்மல்’ தனது எழுபதாவது வயதில் இந்த அரசியல் உலகம், திரையுலகம், தமிழ்நாடு என்ற அனைத்திலும் பெருமை பெற்று மனத்தில் நிறைந்த மக்கள்திலகம்’ என்ற மாபெரும் புகழுடன் உடல்நலக் குறைவினால் மறைந்தார். ஏழ்பிறப்பு என்ற நிலையில் ‘ தேவர்’ என்ற நிலைக்குப் பிறகு மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் இந்த நிலையில் மக்கள் என்ற இரண்டாவது நிலையின் வழி பிறக்கும் அனைவருக்கும் கிட்டாத பிறப்பாகப் பிறந்து, பிறந்த பயனையும், வாழ்கின்ற பயனையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பெரும்பேறு அனைவருக்கும் கிட்டுவதில்லை.. அப்படி கிடைத்த பாக்கியம் பெற்ற மனிதர்கள் ‘பெருமைமிகு சிலரின்’வரிசையில் ‘கலைச்சுடர் ‘என்று தமிழ் நாட்டிலும், நிருத்தியச் சக்கரவர்த்தி என்று ஈழம் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வாழும் பொழுதிலே ‘நிறைவான பெருமை’ அடைந்தவர்.

திரைப்படச் சேவை :
இதயக்கனி – அறிஞர் அண்ணா
புரட்சி நடிகர் – கலைஞர். மு. கருணாநிதி
நடிக மன்னன் – சென்னை ரசிகர்கள் (சி.சுப்ரமணியம்)
மக்கள் நடிகர் – நாகர்கோவில் ரசிகர்கள்
பல்கலை வேந்தர் – சிங்கப்பூர் ரசிகர்கள்
மக்கள் கலைஞர் – காரைக்குடி ரசிகர்கள்
கலை அரசர் – விழுப்புரம், முத்தமிழ்க் கலைமன்றம்
கலைச்சுடர் – மதுரை தேகப்பயிற்சிக் கலைமன்றம்
கலைமன்னர் – நீதிபதி ராஜமன்னர்
கலைமன்னன் – சென்னை ரசிகர்கள்
கலை வேந்தர் – மலேசிய ரசிகர்கள்
திரை நாயகன் – சேலம் ரசிகர்கள்
இவ்வாறு திரையுலகின் பிரவேசத்தில் நடிப்பின் திறமையின் மக்கள் கொடுத்த புகழ் பட்டங்கள் . திரையுலகின் பணிகளில் அவரின் நடிப்பு மட்டும் அன்றி, திரைபடத் துறையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் உதவி செய்து பெருந்தன்மையுடன் கருணையும், எளிமையும் கொண்ட மனிதராகத் திகழ்ந்தார்.

பொதுமக்களின் சேவையில் அரசியலில் முழு மூச்சாகக் கொண்டு அரசியல் பிரவேசத்தில் ஆர்வமும் , அரவணைத்துச் செல்லும் தன்மையும் செம்மலின் குணங்களுள் ஒன்றாக இருந்தது. அவர் சாப்பிடும் முன்பு உடன் வந்த வாகன ஓட்டுனர் முதற்கொண்டு ‘உணவு’ விசயத்தில் கவனமாகப் பார்த்துக் கொள்வார். ஒருமுறை அவர் ஒரு நடிப்புத் தளத்திற்காக வெளியூர் சென்றபோது ‘பயணவிடுதியின் பணிச்சிறுவன்’ கேட்ட கேள்விக்கு அவசரமாகப் பதில் அளிக்கமுடியாமல் சென்றுவிட்டார். ஆனாலும் அவர் நடிப்புப்பணி முடிந்து திரும்பிவரும் நேரத்தில் அந்தச் சிறுவனைப் பற்றி விசாரித்து அவனுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம். எந்தவொரு மனிதரையும் ஒரே மாதிரியாகக் கவனித்து மதிப்பு கொடுக்கும் தன்மையில் அவர் ஒரு ‘தனிப்பிறவி . அதனால் தான் பொதுமக்களின் சேவையில் அவர் பெற்ற பட்டங்கள் வரிசையில் மக்கள் திலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

பொதுமக்களின் சேவையின் வழி கிடைத்த பட்டங்கள் :
கொடுத்துச் சிவந்த கரம் – குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் – கர்நாடகா, பெங்களூரு
நிருத்தியச் சக்கரவர்த்தி – இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் – கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் – தமிழ்வாணன்
வாத்தியார் – திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித் தலைவர் – கட்சித் தோழர்கள்
இதய தெய்வம் – தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் – இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் – ம.பொ. சிவஞானம்.
அண்ணா அவர்களின் பவள விழாவின் சிறப்பு என்ற வகையில் ‘அண்ணாவின் வளைவினை ‘ நிறுவினார். அரசியல் வாழ்வில் இவர் செய்த நற்பணிகள் சிறப்பான இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கு, ஏழை, எளியவர் மற்றும் பணிபுரியும் பெண்கள் என்று அனைத்து வழிகளிலும் பெண்களைச் சிறப்பிக்க கொண்டுவந்த திட்டங்களின் காரணமாகஎம்.ஜி. ஆர். அவர்களின் புகழ் பன்மடங்காக இன்றும் நிலைத்து நிற்பதில் வியப்பில்லை.

திட்டங்களின் செயல்பாடுகள் :
* சத்துணவுத் திட்டம்.
* விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி
* தாலிக்கு தங்கம் வழங்குதல்
* மகளிருக்குச் சேவை நிலையங்கள்
* பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்
* தாய்சேய் நல இல்லங்கள்
* இலவசச் சீருடை
* இலவசக் காலணி
* இலவசப் பற்பொடி
* இலவசப்பாடநூல்
* வறட்சிக் காலத்தில் லாரி மூலம் குடிநீர்

மேலும் அவரின் முக்கியப் பணிகளில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதில் முன்னின்று முயற்சி செய்து தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகஸ்ட், 1, 1981-இல் 972.7 ஏக்கர் நிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டு , 1921ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் ஏற்பட்ட தீர்மானம் அவர் பிறந்த தஞ்சையில் அறுபது (60) வருடங்களுக்குப் பிறகு முதலமைச்சராக இருத்த எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்டது. இதன் முக்கிய அம்சம்”தமிழ்மொழி, தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம்”… முதற்கொண்டு அனைத்துவகை பாடப் பிரிவுகளும், ஓவியம், கட்டிடக்கலை, சிற்பக்கலையும் ஓலைச்சுவடி, கல்வெட்டுக்கள் பாடப்பிரிவும் பயிற்றுவிக்கப் படுவதுடன் கைவினைப்பொருட்கள், கடலியல், தொல்லியல் …மட்டுமல்லாமல் மற்ற ‘மொழி ‘ கற்றலும் உள்ளது.

பழ. நெடுமாறன் அவர்களின் கருத்துப்படி ஈழமக்களின் போராட்டத்தின் போது ஏழுகோடிக்கும் தொகை உதவி செய்தும் வந்தார் என்பது அறியமுடிகிறது. அவர் ஈழத்தில் பிறந்து தமிழ் மக்களிடையே வாழ்ந்தாலும் ஈழவிடுதலைக் காரணமாகவும், தமிழ் மக்களின் நன்மைக்காகவும் தனிஈழம் கிடைக்கும் முடிவில் அவர்களுக்குஉதவி செய்தார். விடுதலைப் போராட்ட விடுதலைப்புலி பிரபாகரன் அவர்களின் பண்பும், கடமையும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்கு உதவி செய்தார் என்று ‘ ஆன்டனி பாலசி்ங்கம் ‘ கூறுகிறார் தன்னுடைய கட்டுரையில்.

அரசியலில் செம்மலின் எளிமை :
* முன்னணித் தமிழ் தேசியவாதி
* திராவிடக் கழகத்தின் ‘முன்னேற்றக் கழக உறுப்பினர் ‘
* திராவிட இயக்கத்தில் பொருளாளர்
* அண்ணாவுடன் கருத்து வேறுபாட்டில் வெளியேறுதல்
* 1971-ல் ‘பாரத் ‘ திரைப்பட விருது
* 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கம்.
* அனைத்திந்திய அண்ணா திராவிடக் கழகம் உருவாக்கியப் பெருமை (17/10/1972)
* 1977- முதல் அமைச்சர் பதவி ( திண்டுக்கல் )

அரசியல் அல்லாத எளிமை வழியில்:
* திரைப்படப் புகழ்
* வசீகரத் தோற்றம்
* சமூகத் தொண்டர்கள்
* ஏழைகள் தோழன்
* கொடையாளி
* வீரன் – நடிப்பின் வீரமும் மிளிரும் மன்னர்

அரசு விருதுகள் :
* பாரத் விருது (இந்திய அரசு)
* அண்ணா விருது (தமிழக அரசு)
* பாரத ரத்னா விருது (இந்திய அரசு)
* பத்மஸ்ரீ விருது (இந்திய அரசு, விருதை ஏற்க மறுப்பு )
* சிறப்பு முனைவர் பட்டம் (அமெரிக்கா, அரிசேனா பல்கலைக்கழகம் )

நினைவுகள் :
தாமரை மலர் போன்ற வடிவம் கொண்ட நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்றெழுத்து நாயகனின் புகழ், மூன்று முறை முதலமைச்சர் பதவி வகித்தவர்… நினைவுகள் ‘ இதயக்கனி ‘ யாகி ‘ நாடோடி மன்னன் ‘ தயாரித்து படம் வெற்றி பெற்றால் ” நான் மன்னன் ” என்று கூறிய பெருமை உடையவர். மந்திரிகுமாரி தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற வெற்றிப் படங்கள் வழியில் வரலாற்று மனிதராகவும் வாழ்ந்து மறைந்த ‘ வரலாற்று நாயகன் ‘ என்று பகர்வதே சாலப் பொருந்தும். அவரின் உருவில் கோவில் கட்டி வழிபாடு செய்யும் பக்தி கொண்ட தமிழகமக்கள் போற்றும் ‘நாயகன் ‘ என்று பெயர் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்.

1977 அரசியல் பிரவேசத்திற்குப் பிறகும் அவர் திரைப்படம் தயாரித்து , நடிப்பிலும் சிலகாலம் இருந்தார்.
1977 முதல் 1987 வரை பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சர் பதவி வகித்தார்.
1984-ல் அவரின் உடல்நலம் குறைவு காரணமாக அவரின் இறுதி நாட்கள் படுக்கையில் சிலகாலம் வாழவேண்டியக் கட்டாயத்தில் இருந்த அவர் தங்கமனிதர், கலியுகக் கடவுள், என்றெல்லாம் மக்களால் புகழப் பட்டுக் கொண்டிருக்கும் பாடல்களின் வரிகளிலும், அன்றும், இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
‘இதயத்தெய்வம் ‘ , ஒளிவிளக்கு நம்மிடையே மனிதருள் மாணிக்கமாக வாழ்கிறார் என்பதில் ஐயமில்லை. ஏழு என்ற எண்ணிற்கு பெருமை சேர்த்த மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற MGR .

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
இவர்போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” —இப்படிப்பட்ட பெருமையில் வாழ்ந்த

அரசியல், திரைஉலகம், பொதுநலச் சேவை, மக்களின் தொண்டே மகேசன் தொண்டு என்ற வகையில் தமிழக மக்கள் அனைவரின் மனத்திலும் நிறைந்த மாபெரும் வள்ளல், தங்கம், பொன்மனச்செம்மல் என்ற பெயருடன் தன்னுடைய வசீகரத் தோற்றத்துடனே திசம்பர் திங்கள் 24ஆம் நாள் 1987 ஆம் வருடம் தனது இறுதி யாத்திரையாகிய ‘ தூக்கம் போலும் சாக்காடு ‘ என்ற நிலையை அடைந்தார். மூன்றெழுத்து நாயகன் , நற்சொல், நற்செயல் என்று அனைத்து வகையில் வாழ்வு வாழ்ந்தவர் ‘பிறப்பு ‘என்ற நான்கெழுத்தும் ‘ இறப்பு’ என்ற நான்கு எழுத்தும் பிரிவு என்ற மூன்று எழுத்தின் வழியே மறைவு என்றபடி உண்மையாகியது.

COURTESY
சுமதி ரவிச்சந்திரன், ராமாபுரம்

Richardsof
7th June 2018, 06:20 PM
என்னுரை:
“பச்சைக்கிளி முத்துச்சரம்” . . . . . .என்ற பாடலில்
“வள்ளல் குணம்” யாரோ . . . . . . . என்ற பாடல் வரிகளின் கதாநாயகர்!

காவியமாய்! நெஞ்சின் ஓவியமாய்! – காலங்கள் கடந்தாலும் எல்லோர் மனதிலும் என்றும் துடிக்கின்ற இதயமாய் வாழ்கின்றவர் திரு. எம்.ஜி.ஆர் என்றழைக்கப்படும் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆவார்!

“இருந்தாலும் மறைந்தாலும் பெயர்சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்கிற பாடல் வரிகளுக்கு உயிர் ஊட்டியவர்! இலக்கண இலக்கியமாய்த் திகழ்ந்தவர்! இவ்வாறு மக்களின் மனதில் மக்கள்திலகமாய் விளங்கிய எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றிய என் மனத்துளிகள் சில!

mgrசிறியோர் நலன் சில வரிகள்:
“திருடாதே பாப்பா திருடாதே..” என்கிற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்..

“திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்று டி.எம்.செளந்திரராஜன் அவர்கள் குரலில் பாடினாலும் மக்கள்திலகம் மூலமே அதுபோன்ற பாடல்கள் மக்கள் மனதில் நிலைபெற்று இன்றளவும் பாடப்படுகின்றன!

‘சின்னப்பயலே.. சின்னப்பயலே! சேதி கேளடா..
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஆளும் வளரணும்.. அறிவும் வளரணும்..
அதுதாண்டா வளர்ச்சி!” என்று இளம் குழந்தைகளை நோக்கி இனிமையாய் சொன்ன விதமும்,

தூங்காதே தம்பி தூங்காதே!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . என்ற பாடலில்.. பொன்னான வேலைகள் .. பணி நிறைவு செய்ய காத்திருக்கும்போது தூங்கிக் கழிக்கக்கூடாது என்கிற அறிவுரையைப் பாடலின் மூலம் நடித்துக்காட்டிய விதம் அருமை!

“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி!”
என்று இளைஞர்களுக்கும் திரையிசைப் பாடல்மூலம் திகட்டாத கருத்துக்களை வழங்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்!

இளமை இனிமை என்றும் என்றென்றும்:
“ஹலோ! ஹலோ!! சுகமா..
ஆமா! நீங்க நலமா..”
என்று காதலனாய் காதலியுடன் பாடும்விதமும்…

“மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப்போ “
என்று காதலியின் நடையை வருணித்து…

“தொட்டால் பூ மலரும்..
தொடாமல் நான் மலர்ந்தேன்”
என்ற பாடலில் காதலியைப் பார்த்து கண் சிவந்த விதமும், ஒவ்வொரு இளைஞனும் இளைஞியும் அன்றைய காலக்கட்டத்தில் “காதல்” எனும் உணர்வும், உணர்ச்சியும் எழாமல் இருந்திருந்தால் ஆச்சர்யமே! அவ்வளவு இனிமை என்றும் என்றென்றும் காணும்போது!

நாட்டின் நலனில் பற்றுகொண்ட பாடல்கள்:
“தாய் மேல் ஆணை! தமிழ்மேல் ஆணை..” என்று சத்தியம் செய்யும் பாடல்! சாத்தியமான பாடல் அது!
“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!”
என்கிற பாடல் பயத்தை நீக்கும் பாடல் அல்லவா?

“உன்னையறிந்தால் நீ
உன்னையறிந்தால் உலகத்தில் போரடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல்
நீ வாழலாம்!”
என்ற பாடல் உன்னை அறிந்து கொள்! மற்றவர்களை குறை சொல்லுமுன் என்கிறது!

“நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால். . . . . . . .” என்று பாடிய திரைப்படக் கதாநாயகர், பிறகு தமிழக முதல்வராய் ஆணையிட்டு மக்களின் நலன் காத்தது இறைவனின் அருளாசி!

1960களில் கொடிகட்டிப்பறந்தவர் திரைப்படங்களில்!
“அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்..” என்கிற பாடலில் வாழ்க்கைக் கடலில் துன்ப அலைகள், துயர அலைகள் வரும்.. அதை துடுப்புப்போல் தள்ளிவிட்டு இன்பமயமான வாழ்க்கை தொடர வேண்டும் என்று உணர்ச்சி பொங்க உரைத்தார்!

மக்கள் பணி:
திரைப்படங்களில் முதல்வராக… கதாநாயகராக… இருந்த மக்கள்திலகம், மக்களின் முதல்வராக பணியாற்றியது அவர் வாழ்க்கையின் உச்சம்! ஏழை எளிய மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டு வந்து அவர்கள் நலன் காத்த அருட்செல்வர்! சென்னையில் போரூர் செல்லும்வழியில் இராமாபுரத்தைக் கண்டால் எம்.ஜி.ஆரின் நினைவுகளில் மூழ்காதவர் எவரும் இலர்!

காலஞ்சென்ற காவியத்தலைவன்!
காரிருள் நீக்கிட வந்த கதிரவன்!
வாழ்வில் பேரொளி கொடுத்த பெருஞ்சுடர்!
இன்றளவும் உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையாம் மெரீனாவிலே வங்கக்கடலோரம் மக்களின் நம்பிக்கைச் சுடராய் காட்சிதருகிறார்!

“பொதுவாக.. மண்ணைத் தோண்டி தங்கமெடுப்பதைக் அறிவோம்! முதன்முறையாக மண்ணைத்தோண்டி எங்கள் தங்கத்தையல்லவா புதைத்தோம்” என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வைர வரிகளோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்!

மக்கள் திலகம் பற்றி மனம் நிறைந்தவை:
சொல்லலாம்! சொல்லிக் கொண்டே இருக்கலாம்! அன்றும் இன்றும் என்றும் … இசையும் பாடலும் இருக்கும்வரை மக்கள் திலகத்தின் படக்காட்சிகள்..மனக்காட்சியாக மனம் நிறைந்து நிலைக்கும்!
COURTESY
திருமதி.மீனாட்சி நாகப்பன்
புதுக்கோட்டை

Richardsof
7th June 2018, 06:28 PM
எம்.ஜி.ஆர்., கைப்பட எழுதிய அறிவுரை!

கடந்த, 1979ம் ஆண்டு, மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி யில், பவழ விழாவில் கலந்து கொண்ட முத ல்வர் எம்.ஜி.ஆர்., பா ர்வையாளர் குறிப் பேட்டில் நீண்டதொரு கருத்தை, தன் கைப்பட எழுதினார்.

சாதாரணமாக ஒரு விழாவில் கலந்து கொ ள்ளும் வி.ஐ.பி.,க்க ளிடம், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், தங்கள் நிறுவன பார்வையாளர் புத்தகத்தை நீட்டி, கருத்தை எழுதச் சொல்வது வழக்கம். அவர்களும் பெயரு க்கு ஏதோ இரண்டு வரி பாராட்டி எழுதி, கையொப்பமிடுவதை கண் டிருக்கிறோம்.

ஆனால், முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி பவழ விழாவில் மேடையில் அமர்ந்திருந்த போது, வழக்கம் போல் பள்ளி நிர்வாகத்தினர், பார்வையாளர் பதிவேட்டை எம்.ஜி. ஆரிடம் கொடுத்தனர். அப்போது, மேடையில் சக அமைச்சர்கள் நாஞ்சில் மனோகரன், காளிமுத்து, அரங்கநாயகம் ஆகியோர் வாழ் த்துரை வழங்கி கொண்டிருந்தனர்.

அவர்களுடைய பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டே, பார்வை யாளர் புத்தகத்தையும் புரட்டி பார்த்து, ஏற்கனவே இதற்கு முன் பள்ளி க்கு வருகை தந்த வேறு தலைவர்கள் எழுதிய குறிப்புகளை படித்துவிட்டு, பிறகு, எம்.ஜி.ஆர்., தன் சட்டை சைடு பாக்கெட்டில், எப்போதும் வைத்திருக்கும் பேனாவை எடுத்து, எழுத ஆரம்பித் தார்.

கொஞ்சம் எழுதுவதும், மேடையில் மற்ற பேச்சாளர்களின் பேச் சை கேட்பதும் என, இர ண்டு பணிகளையும் ஒ ரே நேரத்தில் செய்து கொண்டிருந்தார். இடையிடையே அரு கில் இருந்தவர்களிடம் ஏதோ பேசி, ஜோக் அடி த்து சிரித்து, ஜாலி மூடி ல் இருந்தார்.

விழா இறுதியில் அவர் பேச வேண்டிய நேரம் வந்த போது, சரி யான நேரத்தில் எழுதி முடித் து, கையொப்பமிட்டு, நிர்வாகியிடம் கொடுத் தார். நிர்வாகத்தை பா ராட்டியும், அதே நேரத்தில் மாணவர் களுக்கு அறிவுரை வழங் கியும் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்த பின், நேராக காருக்கு செல்லாமல், மேடையை விட்டு கீழே இறங்கியவர், பாதுகாப்பு வளையத்தை மீறி, பார் வையாளர் பகுதிக்கு சென்று விட்டார்.

அங்கு நின்று கொண்டிருந்த என்.சி.சி., மாணவர்கள் மற்றும் சிறுவ ர்களிடம் தோளைத் தட்டியபடி, கேஷûவலாக பேசி, அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்.

பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டுமே மேடை யில் அனுமதிக்கப்பட்டு, எம்.ஜி.ஆரை அருகில் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பார்வை யாளர்கள் பலரும் எம்.ஜி.ஆரை அருகில் நெருங்கி பார்க்க ஆசைப் பட்டாலும், பாதுகாப்பு காரணமாக போலீசார் நெருங்க விடுவதில் லை.

இதை எம்.ஜி.ஆர்., அறியாமலா இருப்பார்! அதனால்தான், விழா முடிந்ததும், அவர்களை நோக்கி சென்று, அருகில் நின்று, மாணவர் களை தொட்டு பேசியதை யாரும் ஜென்மத்தில் மறக்க மாட் டார்கள். இது தான், மற்ற தலைவர்களிடமில்லாத எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள தனி சிறப்பு.
Courtesy net

Richardsof
7th June 2018, 06:33 PM
இந்தியாவிலேயே முதன்முதலாக இலவச ஆம்புலன்ஸை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர்! #mgr101

இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டுவந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான். 1979 நவம்பர் 5ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.



டாக்டர் நடராசன் தலைமையிலான மருத்துவகுழு ‘விபத்து மற்றும் அவசர மருத்துவ தேவை திட்டம்’ தொடர்பான வரைவுத்திட்டத்தை தமிழக அரசிடம் கொடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் முராரி இத்திட்டம் தொடர்பான அரசாணையை வெளியிட்டார். ஆனால் நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் இருந்தது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கினார் முராரி.



இத்திட்டத்தின் அவசரத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் முதலைமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூபாய் 50 லட்சத்தை ஒதுக்கி உத்தரவிட்டார். முதல்கட்டமாக ஒரு ஆம்புலன்ஸ்சுக்கு ரூ.60,000 என்ற வகையில் 50 ஆம்புலன்ஸ்சுகளும் உயிர் காக்கும் கருவிகளும் மருந்துகளும் வாங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. 1980ம் ஆண்டு இறுதிக்குள் 140 ஆம்புலன்ஸ்சுகள் , 39 அவசர சிகிச்சை மையங்கள், போலிஸ் ஒயர்லெஸ் கருவிகள் என இத்திட்டம் விரிவடைந்தது.

Richardsof
7th June 2018, 07:09 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றென்றும் பெருமைக்குரியவர்கள் .
************************************************** ************************************************** ***

உலக வரலாற்றில் ஒரு ஒப்பற்ற நடிகராக அரசியல் தலைவராக மனித நேய தலைவராக நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
சரித்திர சாதனைகள் படைத்து மக்கள் உள்ளங்களில் நிரந்தரமாக குடியேறிவிட்டார் . மக்கள் திலகத்தின் வெற்றிகளை எதிர்கொள்ளாத சிலர் கடந்த கால படங்களின் வசூலை ஒப்பிட்டு அநாகரீகமாக தரம் தாழ்ந்து பதிவிட்டு எம்ஜிஆரை தாக்கியும் இகழ்ந்தும் பதிவிட்டு இருப்பதை கண்டு பரிதாபம் படுகிறோம் . நாங்கள் இமயத்தை தொட்டு வெற்றிக்கொடி நாட்டி உயர்ந்து இருக்கிறோம் .

திரை உலகில் மக்கள் திலகத்தின் சாதனைகள்
அரசியல் களத்தில் வெற்றி படிகள்
மனித நேயத்தில் மக்கள் திலகத்தின் அணுகுமுறை

உலகமே பாராட்டி கொண்டு வருகிறது . கருத்து குருடர்களாக இருந்து வரும் மாற்று முகாம் நண்பர்கள் சற்று சிந்தித்து உங்களை மாற்றி கொள்ளுங்கள் .. எங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டது . மிகவும் உற்சாகத்துடன் மக்கள் திலகத்தின் ரசிகர்களாக பெருமையுடன் வாழ்ந்தது வருகிறோம் . வருவோம் .

orodizli
7th June 2018, 07:57 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

உன் போல் ஒருவர்
இனிபிறக்க போவதில்லை

உலகம் உள்ளவரை
உங்கள் புகழ் அலை
ஓயபோவதுமில்லை

வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.

எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.

தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந் தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட் டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த் தினார் ஷெரீப்பின் தாய். ‘‘அழாதீங் கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய எம்.ஜி.ஆர்., ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.

‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. எம்.ஜி.ஆருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் எம்.ஜி.ஆர்.! அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய் !

- தி இந்து ...... Thanks dear friend...

orodizli
7th June 2018, 08:03 PM
மீண்டும் பட்டையை கிளப்ப மக்கள் திலகம் புகழுரைகள் பரப்பும் திரு வினோத் சார், திரு லோகநாதன் சார், திரு மஸ்தான் சாஹிப் சார் பற்பல நல் பதிவுகள் இடுவோம்... 👍

ifucaurun
8th June 2018, 12:58 PM
ஒரு மாமனிதர் இருந்தார்!

கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…

கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.

கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…

கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.

அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.

கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!

20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.

அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவ்ரகளிடம் யாரும் கேட்கவில்லை.

முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.

எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.

மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’

எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.

அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.

அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.

‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.

தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.

‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’

நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!

அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…

பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…

ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…

ஏன் தெரியுமா?

இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!

இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.

வாழ்க நீ எம்மான்…!

courtesy டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.
net- envazhi

ifucaurun
8th June 2018, 01:07 PM
http://i63.tinypic.com/4qivec.jpg


http://i63.tinypic.com/a3mjah.jpg


http://i64.tinypic.com/2r4pi79.jpg

ifucaurun
8th June 2018, 01:20 PM
http://i65.tinypic.com/2vwfibd.jpg

orodizli
8th June 2018, 06:40 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

இந்த பதிவை இன்றைய
தலைமுறைக்கு
தெரிவிக்க வேண்டிய
தார்மீக கடமை
தலைவரின்
ரசிகர்களுக்கு உண்டு என்று
சொல்வேன்

( நாடோடி மன்னன் )

நடிப்பு –

எம். ஜி. ராமச்சந்திரன்,எம். என். நம்பியார், சக்கரபாணி, சந்திரபாபு, வீரப்பா, பானுமதி, ஜி. சகுந்தலா, பி. சரோஜாதேவி, எம். என். ராஜம்.

தயாரிப்பாளர் –

எம். ஜி. ராமச்சந்திரன் – எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்.

இயக்குனர் –
எம். ஜி. ராமச்சந்திரன்

இசையமைப்பு –
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு, என். எஸ். பாலகிருஷ்ணன், ஆத்மானந்தன்

வெளியீடு நாட்கள் –
ஆகஸ்ட் 22, 1958.

புரட்சி நடிகர் முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வெளிவந்த படைப்பு வெள்ளி விழா காவியம்.

1958-ம் ஆண்டு தீபாவளி அன்று சிங்கப்பூர் நகரங்களில் திரையிடப்பட்டு மாபெரும் சாதனை படைத்த படம் நாடோடி மன்னன். தமிழ் படங்களில் அன்றைய சிங்கப்பூர் மிகப்பெரிய திரையரங்கில் அதிக வசூல் சாதனை செய்த காவியம்.

1958 – ல் 50 திரையரங்கில் 50 நாள் ஓடி அதிக வசூல் பெற்று(1 கோடியே 10 லட்சம் ) சாதனைபுரிந்த காவியம் (50 திரையரங்கு என்பது இரண்டாம் வெளியீட்டும் சேர்த்து).

“முதன் முதலில் தலைநகர் சென்னையில் மூன்று அரங்கில் 100′ காட்சி மேல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன காவியம்.

சேலம் சித்தேஸ்வரா அரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் இது. புரட்சி நடிகர் கலையுலகில் நடிக்கும் வரை சேலம் நகரில் வெள்ளி விழா கண்ட ஒரே காவியமும் நாடோடி மன்னன் ஒன்றே !

“திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும் ! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100நாள் கண்ட முதல் காவியமும் இதுவே ! அரங்கு கிருஷ்ணா 113நாள்.

சென்னை கிருஷ்ணா அரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே காவியம் ( 3காட்சியில்) 161 நாள்.

இலங்கை மாநகரில் 6 அரங்குகளில் 100 நாள் கண்ட ஒரே காவியம் இது ஒன்றே !

“சிறந்த இயக்குநர் விருது “சினிமாகதிர் ” புரட்சி நடிகருக்கு வழங்கியது.

“லண்டன் ‘ தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.

“சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிக்கையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.

மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.

1958-ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.

“லண்டன்” மாநகர் திரையரங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !

ஆந்திர மாநிலமான “சித்தூரில் ” 100 நாள் கண்ட ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !

முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் ( தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம் ! நாடோடி மன்னனே !

“இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 “சவரன்” தங்க வாள் பேரறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டு, பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை…. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.

சீர்காழியில் “இன்பக்கனவு “நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படம் வெளிவந்தது. ஆகையால் 1959-ம் ஆண்டும் ‘நாடோடி மன்னன்’ தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.

“ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராக யிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாகக் தந்தவர் புரட்சி நடிகரே.

“நடிகை அபிநய சரஸ்வதி B.சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். B. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.

“பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.

“அதிக நேரம் (நான்கு மணி நேரம்) ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.

“தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல்(தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துகள் உணர்த்தும் பாடல்கள் அமைந்தஒரே காவியம்.

“அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும் -பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கேமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி மன்னன்.

“ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களின் இடம் பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ் காவியம்.

“10- க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.

“கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் தூள்ளாக உடைந்து சிதறுவது போல் ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.

“அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்கப் பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.

“கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்ட செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி ; ஒரு பணி பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது. மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்ட மான் இறந்து கிடப்பது போல் காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம். இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.

தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் ‘இந்தியன் மூவி நீயூஸ்’ என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.

தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.

தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.

“4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது. ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.

“வசனத்தில் புதுமை புரட்சி கருத்துகள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல்,அன்பு,சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.

Thanks Google... Thanks friend...

orodizli
8th June 2018, 06:43 PM
'நான் பார்த்த அரசியல்' எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மை.

எம்ஜிஆர் நீக்கப்பட்ட போது, தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை புட்டு புட்டு வைத்துள்ளார்.

"இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் 'கணக்கு அனுப்ப வேண்டும்' என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து,

“இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது,

"என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை.

ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

– என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார்.

கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்."..... நன்றி நண்பரே...

okiiiqugiqkov
9th June 2018, 01:14 PM
http://i68.tinypic.com/se633s.jpg

okiiiqugiqkov
9th June 2018, 01:16 PM
http://i66.tinypic.com/29olh7p.jpg