PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
4th July 2018, 10:25 PM
http://i65.tinypic.com/15milhw.jpg

fidowag
4th July 2018, 10:27 PM
http://i65.tinypic.com/2l93w2w.jpg

fidowag
4th July 2018, 10:28 PM
http://i68.tinypic.com/2mfjdc1.jpg

fidowag
4th July 2018, 10:28 PM
http://i66.tinypic.com/332mpf4.jpg

fidowag
4th July 2018, 10:29 PM
http://i66.tinypic.com/156sm1i.jpg

fidowag
4th July 2018, 10:31 PM
http://i63.tinypic.com/zl2rf9.jpg

fidowag
4th July 2018, 10:32 PM
http://i67.tinypic.com/2namcyt.jpg

orodizli
4th July 2018, 10:34 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

அன்பே வா படத்தின்
சுவாரஸ்யமான
தகவல்கள்
உங்களுக்காக

"அன்பே வா" படத்தில் நடிக்க மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் பேசிய எம்.ஜி.ஆர்.

-சித்ரா லட்சுமணன்

ஏவி.மெய்யப்ப செட்டியாரின் குமாரர்கள் எல்லோருமே"மக்கள் திலகம்"எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள்.அப்போதெல்லாம் எம். ஜி. ஆர்.நடித்த பல படங்கள் முதலில் சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் வெளியாகி அதற்குப் பிறகே சென்னையில் வெளியாகும் என்பதால் சென்னையிலே வெளியாகும்வரை காத்திருக்காமல் தாம்பரத்துக்கு ஓடிச்சென்று எம்.ஜி.ஆரின் படத்தைப் பார்ப்பதை அவர்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களாக இருந்த அவர்கள் எல்லோருக்குமே எம். ஜி.ஆரை வைத்து தங்களது ஏவி. எம். நிறுவனத்தில் ஒரு படத்தைத் தயா ரிக்கவேண்டும் என்பது தீராத ஆசையாக இருந்தது. அவர்களது நெருங்கிய நண்பரும் இயக்குனருமான ஏ.சி. திருலோகச்சந்தரிடம் சொல்லி எம். ஜி. ஆருக்காக ஒரு கதையைக்கூட அவர்கள் தயார் செய்து வைத்திருந்தனர்.ஆனாலும் அதைப்பற்றி தங்களது தந்தையிடம் பேசுவதில் அவர்கள் எல்லோருக்குமே ஒரு தயக்கம் இருந்தது.

அதற்கு முக்கியமான காரணம், ஏவி. எம். நிறுவனத்தில் அதுவரை எந்த கதாநாயகனுக்காகவும் கதை எழுதப்பட்டதேயில்லை என்பதுதான் . முதலில் கதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின்னர் அந்தக் கதைக்கேற்ற நாயகர்களை ஒப்பந்தம் செய்வதுதான் எப்போதும் ஏவி. எம்.மில் வழக்கம்

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் வாகினியின் தயாரிப்பான "எங்க வீட்டுப் பிள்ளை" படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல திரைப்பட விநியோகஸ்தர்கள் ஏவி. எம். சகோதர்களிடம் "நீங்கள் ஏன் எம். ஜி. ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கக்கூடாது?" என்று கேட்டனர். அப்போது எம் .ஜி .ஆருடன் நல்ல உறவில் இருந்த சரவணனின் நெருங்கிய நண்பரான நடிகர் அசோகனும்” நீங்கள் எம். ஜி. ஆரை சந்தித்துப் பேசினால் நிச்சயம் அவர் உங்களுக்காகக் படம் பண்ணுவார். ஏவி. எம். நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருக்கிறது. அது எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு எம். ஜி. ஆரை வைத்து படம் எடுக்கின்ற திட்டத்தைப் பற்றி ஏவி.எம்.சகோதரர்கள் தங்களது தந்தையான மெய்யப்ப செட்டியாரிடம் பேசியபோது அந்த திட்டத்துக்கு எந்த மறுப்பும் சொல்லாதாது மட்டுமின்றி தனது ஆதரவையும் அவர் தெரிவித்தார்.

அடுத்தபடியாக "உங்களை சந்திக்க வேண்டும்.எப்போது வரலாம்?" என்று அவர்கள் எம். ஜி. ஆரைக் கேட்க உடனே வரும்படி அழைத்த எம். ஜி. ஆர். முதல் கட்ட பேச்சு வார்த்தையிலேயே ஏவி. எம். நிறுவனத்தின் படத்தில் நடிக்க தந்து ஒப்புதலைத் தந்துவிட்டார்.

அடுத்து அவரது சம்பளம் பற்றி பேச்சு வந்தது. சிறிது நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு அவரது சம்பளம் மூன்று லட்சம் ரூபாய் என்று முடிவானது.
அதற்குப் பிறகு பட வெளியீட்டுத் தேதியைப் பற்றி பேசத் தொடங்கிய ஏவி. எம். சகோதர்கள் 1965 ஆம் ஆண்டு பொங்கலுக்கு "எங்க வீட்டுப் பிள்ளை" வெளியானதைப்போல தங்களது படம் 1966 பொங்கலுக்கு வெளியாகவேண்டும் என்ற தங்களது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தனர்

அவர்கள் அப்படிச் சொன்னவுடன் "அது முடியாதே" என்ற எம். ஜி. ஆர். "ஆர் எம் வீரப்பனுடைய நான் ஆணையிட்டால் படத்தில் நடிக்க நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறேன் அதனால் அவர் படத்துக்குப் பிறகுதான் உங்கள் படம் ரிலீஸ் ஆகும்" என்றார்.

"உங்களை வைச்சி நாங்க இப்போதுதான் முதல் முதலா படம் எடுக்கிறோம். அதனால் எங்களுடைய படம் பொங்கலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்" என்று அவர்கள் மூவரும் வற்புறுத்தவே சிறிது நேரம் யோசித்த எம். ஜி. ஆர், "சரி நான் எதற்கும் ஆர். எம். வீரப்பனிடம் பேசிவிட்டு,அதன் பிறகு உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்
அவரைப் பார்த்து பேசிவிட்டு ஏவி. எம். முருகன், குமரன், சரவணன் ஆகிய மூவரும் ஏவி. எம். ஸ்டுடியோவிற்குத் திரும்பிய சில மணி நேரத்தில் அவர்களைச் சந்திக்க வந்த ஆர். எம். வீரப்பன் "சின்னவரைப் பார்த்தீங்க போல இருக்கு" என்றார்.

அப்போது சினிமா உலகில் எல்லோரும் எம். ஜி. ஆரை "சின்னவர்" என்றுதான் அழைப்பார்கள். பெரியவர் என்றால் அது எம்.ஜி.ஆரின் அண்ணனான எம். ஜி. சக்ரபாணியைக் குறிக்கும்.

"நீங்க பேசிவிட்டுப் போன எல்லா விஷயத்தையும் என்கிட்டே சொன்ன சின்னவர் உங்களுக்காக என்னை விட்டு கொடுக்க சொன்னார் நானும் அதற்கு சரி என்று சொல்லி விட்டேன். ஆகவே அடுத்த பொங்கலுக்கு உங்க படம்தான் ரிலீஸ்" என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சகோதரர்கள் மூவரும் ஆர். எம். வீரப்பனுக்கு தங்களது நன்றியினை மனமாரத் தெரிவித்துக் கொண்டார்கள்.

அடுத்து இன்னொரு விஷயத்தையும் "உங்க கிட்ட சின்னவர் சொல்லச் சொன்னார்" என்ற ஆர். எம். வீரப்பன் "சம்பளத்தை மூன்றே கால் லட் சமாக தரச் சொன்னார். உங்கள் படத்தை பொங்கலுக்கு வர்ற மாதிரி முடிச் சிக் கொடுத்திடறேன்னும் சொல்லச் சொன்னார்" என்றார்

"பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கு இருபத்தி ஐயாயிரமா" என்று செட்டியார் கேட்க பிள்ளைகள் அனைவருமே ஒரே குரலில் அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அவரைக் கேட்டுக் கொண்டார்கள்

அடுத்து "அன்பே வா" என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் வேலைகள் தொடங்கின

ஏவி. எம். நிறுவனத்தில் எம். ஜி. ஆர் நடித்த முதல் படமான "அன்பே வா" தான் ஏவி. எம். நிறுவனத்தில் தயாரான முதல் கலர் படம். ஏவி. எம். நிறுவனத்தின் ஐம்பதாவது படமாகவும் "அன்பே வா" அமைந்தது.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்த அந்தப் படத்தில் சரோஜாதேவியின் தந்தை பாத்திரத்துக்கு தங்கவேலுவை போடச் சொல்லி எம். ஜி. ஆர் சொன்னபோது "என் தந்தையின் நீண்ட கால நண்பர் டி. ஆர். ராமச்சந்திரன்.அதனால் அந்த பாத்திரத்திலே அவரைத்தான் போட வேண்டும் என்று அவர் நினைத்திருப்பார். இருந்தாலும் நீங்கள் இப்படி சொன்னிர்கள் என்பதை அவரிடம் தெரிவித்து விடுகிறேன்" என்றார் சரவணன்
உடனே "உங்களுடைய அப்பாவுக்கு எது விருப்பமோ அப்படியே செய்யட்டும்.நான் சும்மா ஒரு ஐடியாதான் சொன்னேன். நான் இப்படி ஒரு ஐடியாவை சொன்னேன் என்பது கூட அப்பாவுக்கு தெரிய வேண்டாம்" என்று கூறி விட்டார் எம். ஜி. ஆர்.

அந்த அளவுக்கு ஏவி மெய்யப்ப செட்டியார் மீதும் ஏவி எம் நிறுவனத்தின் மீதும் எம். ஜி. ஆர் மரியாதை வைத்திருந்தார்

பாடல் காட்சிகளைப் படமாக்கும்போது பொதுமக்க ளுக்கு முன்பாக நடன மாஸ்டர் சொல்லிக் கொடுப்பதை எம்.ஜி.ஆர். எப்போதுமே விரும்ப மாட்டார் என்பதால் ஸ்டுடியோவிற்கு வெளியே பாடல்களைப் படமாக்கு வதை அவர் தவிர்த்து விடுவது வழக்கம்.

"அன்பே வா" படத்தில் இடம்பெற்ற "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் "என்று தொடங்கும் பாடல் காட்சியை வெளிப்புறத்திலே எடுத்தால்தான் நன்றாக இருக்கும் என்பது ஏவி எம் சகோதர்களின் முடிவாக இருந்தது

அதற்காக பொதுமக்கள் வர முடியாத ஒரு பள்ளத்தாக்கை தேர்வு செய்த ஏவி. எம். முருகன் "நான் தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் பொது மக்கள் அவ்வளவு எளிதில் வரவே முடியாது.ஆகவே எந்த பிரச்னையும் இல்லாமல் சூட்டிங் செய்யலாம்"என்று எம்.ஜி.ஆரிடம் சொன்னவுடன் "நீங்க சொன்னால் சரிதான் முதலாளி" என்று அந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்த அவர் ஒப்புக் கொண்டார்.

முதல் நாள் இரவு டான்ஸ் மாஸ்டர் சோப்ராவின் உதவியாளர்களான ராமுவையும் புலியூர் சரோஜாவையும் தனது அறைக்கு வரச் சொல்லி பல மணி நேரம் நடன ஒத்திகை பார்த்த எம்.ஜி.ஆர் பயிற்சி முடிந்து டான்ஸ் உதவியாளர் ராமு கிளம்பிய போது அவரை அழைத்தார்.

"நாளைக்கு அவுட்டோர் ஷூட்டிங்கில் நீ எனக்கு எந்த டான்ஸ் மூவ்மென்ட்டும் சொல்லிக் கொடுக்கக் கூடாது சரோஜாதேவிக்கு மட்டும்தான் சொல்லித் தரணும்.என் நடன மூவ்மெண்டை நான் பார்ர்த்துக் கொள்கிறேன்" என்று சற்று கண்டிப்பாக சொல்லி அவரை அனுப்பி வைத்தார்

ஏவி.எம்.முருகன் சொன்ன இடத்தில் எம்.ஜி.ஆர்,சரோஜாதேவி உட்பட படக்குழுவினர் அனைவரும் இறங்கி படப்பிடிப்பிற்கு தயாரானார்கள். "நான் பார்த்ததிலே" என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்த அடுத்த நிமிடமே அந்த பள்ளத்தாக்கில் கொத்து கொத்தாக பல தலைகள் தெரியத் தொடங்கின.

அந்த கூட்டத்தைப் பார்த்தவுடன் "ஆட்களே வர முடியாத லோகேஷனைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று சொன்ன முருகன் சார் எங்கே?" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தாலும் பாடல் காட்சியை அங்கே படமாக்க தனது முழு ஒத்துழைப்பையும் தந்தார் எம் ஜி ஆர்.

ஏவி. எம். சரவணன் சாதாரணமாக மற்ற படப்பிடிப்புகளுக்கு செல்ல மாட்டார் என்றாலும் சாண்டோ சின்னப்ப தேவர் படப்பிடிப்பில் எம் ஜி ஆர் இருந்தால் மட்டும் அங்கே சென்று அவருடன் பேசிக்கொண்டிருப்பது அவர் பழக்கம்

"அன்பே வா" படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எம். ஜி. ஆரை சந்திப்பதற்காக வழக்கம்போல தேவர் பிலிம்ஸ் படப்பிடிப்புக்கு சரவணன் சென்றபோது "இனிமேல் இப்படி ஷூட்டிங்கில் என்னை சந்திக்க வராதீர்கள் என்றார்" எம். ஜி. ஆர்.

எம். ஜி. ஆர் ஏன் அப்படி சொல்கிறார் என்பது புரியாமல் சரவணன் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
“இதுவரை நீங்கள் எத்தனையோ முறை என்னை சந்திக்க படப்பிடிப்புகளுக்கு வந்திருக்கிறீர்கள் நாம் பல மணி நேரம் பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம் அப்போதெல்லாம நீங்கள் என்னை வைத்து படம் எடுக்கவில்லை.இப்போது நிங்கள் என்னை வைத்து "அன்பே வா" என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நீங்கள் என்னை அடிக்கடி பார்க்க வந்தால் இந்தத் திரையுலகில் உள்ள சிலர் நீங்கள் நட்பு காரணமாக என்னை சந்திக்க வந்திருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் “ஏவி. எம். படத்துக்கே எம். ஜி. ஆர் சரியாக கால்ஷீட் தரவில்லை போல இருக்கு.பாவம் சரவணன் எம் ஜி ஆர் பின்னால் அலையாக அலைகிறார்” என்று பேசக்கூடும். அப்படிப் பேசறவங்களுக்கு நாம்ப எதுக்கு ஒரு வாய்ப்பு தரணும்.

அதனால இனிமே என்னை சந்திக்கணும்னு உங்களுக்குத் தோன்றினால் நீங்க நேராக தோட்டத்துக்கு வாங்க. நாம்ப அங்கே பேசலாம். இல்லே உங்களால வர முடியவில்லை என்றால் எனக்கு ஒரு போன் பண்ணுங்க நான் உங்க ஸ்டுடியோவிற்கு வருகிறேன். பேசிக்கிட்டிருக்கலாம் ”என்று எம். ஜி. ஆர் சொன்னவுடன் அவருடைய நுட்பமான சிந்தனையைப் பார்த்து அப்படியே அசந்து போய் நின்றாராம் சரவணன்

அதுதான் எம் ஜி ஆர் .

திரையுலக மன்னாதி மன்னன்

புரட்சித் தலைவர் பக்தர்கள்... Thanks...

fidowag
4th July 2018, 10:41 PM
30/6/18 அன்று பிரசாத் லேப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .திரு.சைதை துரைசாமி, திரு.ஐசரி கணேஷ், நடிகை லதா
http://i64.tinypic.com/3ble1.jpg

fidowag
4th July 2018, 10:43 PM
திரு.முருகு பத்மநாபன் திரு.ஐசரி கணேஷ், நடிகை லதா
முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி பேசும்போது .
http://i64.tinypic.com/2nbty0o.jpg

fidowag
4th July 2018, 10:44 PM
http://i64.tinypic.com/svjukp.jpg

fidowag
4th July 2018, 10:45 PM
http://i65.tinypic.com/1jray0.jpg

fidowag
4th July 2018, 10:46 PM
http://i65.tinypic.com/2prh1kh.jpg

fidowag
4th July 2018, 10:47 PM
http://i66.tinypic.com/2uqnm6x.jpg

fidowag
4th July 2018, 10:48 PM
http://i66.tinypic.com/2ypix5i.jpg

fidowag
4th July 2018, 10:49 PM
http://i68.tinypic.com/2cprfoh.jpg

fidowag
4th July 2018, 10:50 PM
http://i63.tinypic.com/2qkm3ww.jpg

fidowag
4th July 2018, 10:51 PM
http://i65.tinypic.com/2mmwrk2.jpg

fidowag
4th July 2018, 10:54 PM
http://i66.tinypic.com/2cfton5.jpg

orodizli
4th July 2018, 11:03 PM
மக்கள் திலகம் பக்தர் திரு லோகநாதன் 21001 சிறப்பு மிகு பதிவுகள் கடந்து வெற்றி சாதனை படைத்தது மிக்க சிறப்பு... நல்வாழ்த்துக்கள்...

orodizli
5th July 2018, 08:40 PM
இயல்பாக மட்டுமே காட்சி அமைந்தால் அது கலைப்படம் !
வெகு ஜனங்கள் ரசிக்க மாட்டார்கள் !
இயல்பாகவும் வெகு ஜனங்கள் ரசிக்கும்படியான நடிப்பு இருந்தால் அது புரட்சிகரமான நடிப்பு இதைத்தான் நம் மக்கள் திலகம் தன் படங்களில் கையாள்வார் இப்பாடல் காட்சியை பாருங்கள் மென்மையான காதல் காட்சி இருவரின் முகபாவங்களையும் குரும்புகளையும் ரசித்து கொண்டே இருக்கலாம் இதிலும் தன் வீரத்தையும் தமிழையும் விடவில்லை பாடலின் ஆரம்ப காட்சியில் வழக்கும் தண்ணீரையும் பொருட்படுத்தாமல் இரண்டு பெரிய பைப்பை பிடித்து ஒரே ஜம்பில் ஏறுவார் டபுள் பார் அடிப்பவருக்கே இது சாத்தியம் !
குளிர் காற்று கிள்ளாத மலர் அல்லவோ !
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ !
நிழல் மேகம் தழவாத நிலவல்லவோ !
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ !

மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ !
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ !... Thanks whatsapp friends...

orodizli
5th July 2018, 08:46 PM
👌🏼வாழ்த்துக்கள்.....சிறிய வேண்டுகோள்! முடிந்தவரை 'லோக்கல்' நடிகர்களையும்,அரசியல்வாதிகளையும் அழைக்காமல் இருப்பதே நமக்கு நலம்....நாங்கள் சொல்லவரும் 'ஒரு சில நடிகர்களால்' பல,பல பிரச்சனைகள்தான் உண்டாகுமேயொழிய, நண்மை பயப்பது, யாதொன்றுமில்லை! உதாரணத்திற்கு ஒரே ஒரு சம்பவம்....சமீபத்தில் 'நாடோடிமன்னன்' Digital Releaseல்....படத்தின் ஆரம்பத்தில் ஒரு நடிகரை(நாகரீகம் கருதி பெயரை தவிர்த்திருக்கிறோம்) காட்டியதற்கு ஏற்பட்ட எதிர்ப்பும்,அதனால் 2 நாட்களில் அதை நீக்கியதும்,அனைவரும் அறிந்த ஒன்றே! அம்மாதிரி ஏதும் ஏற்படாவண்ணம்,மக்கள் திலகத்தின் உயிராய் இருக்கும் மக்களை நம்பினாலே, இம்மாபெரும் விழா உலகளவில் பேரும்,புகழும் பெறும் என்பது மக்கள் திலகத்தின் உண்மை ரசிகர்கள்,வழிவந்தவர்கள்,மற்றும் அனைத்து பொது மக்களின் அன்பு வேண்டுகோளாய் விடுக்கிறோம்.....நன்றி.....அன்பன் , ரசிகன்...

orodizli
5th July 2018, 11:06 PM
எம்ஜிஆர்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ,வெளியே கிளம்ப தயாராகிறார் . அப்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் செல்வாக்கு உள்ள ஒருவர் தன் நண்பர் முருகேசன்(பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவருடன் தலைவரை பார்க்க வந்துள்ளார் . அவரை பார்த்த மக்கள் திலகம் , முதலில் சாப்பிட சொல்கிறார் . பின் உதவி ஏதாவது செய்யனுமா என்று தலைவரே கேட்டுள்ளார் .

வந்தவர் சொன்னார் ,"அண்ணே இவர் பெயர் முருகேசன் ; தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை நடத்திவருகிறார் . அதில் ஒரு சிக்கல் ,கடை சற்று ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது ,இதை காரணமாக வைத்துக்கொண்டு , இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது . வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன் . " என்றார் .

தலைவர் சில நொடி யோசித்துவிட்டு ,புன்னகையுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் .
அதன் பின் மூன்று நாட்கள் ,கோட்டையிலிருந்து வீட்டிற்கு தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார் .போகும்பொழுது பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார் .ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம் , முதல்வராக இருந்துகொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார் .

அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார் . பீடா கடை அருகே வந்ததும் , பத்துமீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம் , திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு , பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .

தலைவர் நம்ம கடையை நோக்கி வர்றாரே என்று முருகேசனுக்கும் குழப்பம் .செய்வதறியாது நிற்கிறார். பீடா கடையை அடைந்த தலைவர் , "என்ன முருகேசா , இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணம் . தொழில் லாம் எப்படி போகுது ? என்று ரொம்ப நாள் பழகிய நண்பன் போல் முருகேசனுடன் உரையாடுகிறார் . முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உளறுகிறார் .

"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா "என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி , கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா ? அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா ? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம் என்று ஆளாளுக்கு தாங்கள் கேள்விப்பட்டதை பரப்பிவிடுகிறார்கள் .தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது . வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன் ,பின்னாளில் அவர் கிட்டேயே ரெக்கமன்ட் க்கு வந்தது வேறு விஷயம்

‪#‎தலைவர்‬ நினைத்திருந்தால் , தொல்லை கொடுத்தவர்களை போனில் மிரட்டியிருக்கலாம் , அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ , தலைவருக்கோ தகுதியான குணமல்ல .வேறு யாராக இருந்திருந்தால் , இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள் ,இல்லையெனில் ,போனில் மிரட்டியிருப்பார்கள் . அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை நம் கலியுகக் கர்ணனுக்கு மட்டுமே உண்டு . இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்... நன்றி...

orodizli
6th July 2018, 03:03 PM
#திருமதி.#சீதாலட்சுமி எழுதிய "வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள்" கட்டுரையிலிருந்து...

எல்லாத் திட்டங்களையும் விட இந்தியாவே ஏன் உலகமே புகழும் ஓர் திட்டம் என்று ஒன்று என்றால் அது திரு. எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டமாகும். குழந்தைகளின் பசி தீர்க்க வந்த திட்டம். எல்லா கிராமங்களிலும் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் குழந்தைகள் நலத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

சத்துணவுத் திட்டத்தைப் பிரித்து தனித் துறையாக ஆக்கும் முயற்சி நடந்தது. ஆனால் நான் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அது பற்றிக் கூறியவுடன்... “#தாயையும் #சேயையும் #பிரிக்க #மாட்டேன்” என்று கூறி தடுத்துவிட்டார்.

எம்ஜிஆர் சினிமா உலகில் ஓர் நிர்வாகியாய் வலம் வந்தவர். அவருடைய ரசிகர்கள் தான் அவரது கட்சித் தொண்டர்கள். முதல்வரான பிறகு மற்றவர் மனம் புண்பட குத்தலாக அவர் என்றுமே பேசிய தில்லை. யாருடைய நம்பிக்கைகளையும் விமர்சிக்கவில்லை. அண்ணா அவர்கள் அறிஞர். படித்தவர். ஓர் இயக்கத்தில் இருந்து போராடி வந்தவர். அவர் சீக்கிரம் மறைந்தது ஒரு குறை.

ஆனாலும் "எம்ஜிஆர் அவர்கள் இது கட்சி கொள்கை என்று சாதீய உணர்வுகளை எழுப்பவில்லை..." எல்லோரும் அவரை விரும்பினார்கள்.

அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் விரும்பினாகள். அவர் உடல் நலம் பாதிக்கப்படவும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபாடுகள் நடத்தினார்கள் என்பது உலகறிந்த உண்மை.

சில கொள்கைகளுக்காக இயக்கங்கள், கட்சிகள் ஆரம்பிக்கலாம். ஆனால் ஓர் பொறுப்பில் வந்தவுடன் அங்கே துலாக்கோலைப் போல எல்லோருக்கும் நன்மை செய்ய நினைக்க வேண்டும். பிரிவினைகளை வளர்க்கக் கூடாது. காழ்ப்பு உணர்ச்சியைத் தூண்டக் கூடாது. இந்த விஷயத்தில் அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு திரு எம் ஜி ஆர் அவர்கள் எல்லோரையும் அரவணைத்தார்...

எம்,ஜி. ஆர் அவர்கள் ஓர் சினிமாக்காரர்தான். அவர் மிக நல்ல மனிதர். மிகச்சிறந்த மனிதநேயர். அரசியல் உலகில் காலில் வீழும் கலாச்சாரத்தைக் கிண்டல் செய்கின்றவள் நான். #ஆனால் #நானே #என்னை #மறந்து #ஒருவரை #வணங்கினேன் #என்றால் #அது #எம்ஜிஆர் #அவர்களைத் #தான்.

பன்னாட்டுத் தொழிற்சங்கத்தில் மகளிர் நலக் குழுவிற்கு என்னை நியமித்திருந்தார்கள். இது ஓர் தொழில் சங்கம். அரசின் பரிந்துரையல்ல. ஒருவரின் சாதனைகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். ஆசியாக் கண்டத்திற்கும் பசிபிக் பகுதிக்கும் என்னைப் பொறுப்பாளராக்கி இருந்தார்கள்.

இந்த செய்தியைக் கூறப் போயிருந்த பொழுது அவர் என்னை வாழ்த்தினார். #அந்த #தெய்வீகமுகமும் #குரலும் #என்னை #அவரை #வணங்கவைத்தது. #தாய்க்குலத்தை #மதிக்கும் #அவர் #குரலில் #அன்று #தாய்மைப்பரிவை #உணர்ந்தேன். யாரையும் புகழ்ந்து எனக்கு இப்பொழுது எந்தக் காரியத்தையும் சாதிக்க வேண்டியதில்லை. என் உணர்வுகளை எழுதுகின்றேன்.

#மனிதநேயம் #உள்ளவர்கள்தான் #மனிதம் #காப்பாற்றுகின்றார்கள்..... Thanks...

orodizli
6th July 2018, 03:05 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு அமுத சுரபி

உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்களில் மக்கள் திலகம் ஒருவரின்
புகழ் மட்டுமே அமுத சுரபி போல வந்து கொண்டே இருக்கிறது . அவரை பற்றிய செய்திகள் பலரால் தினமும் நினைவு கூறப்படுகிறது .மக்கள் திலகத்தின் அழியாப்புகழ் ஒரு வரலாற்று சாதனையாகும் .

ஒரு தனி மனிதரின் இயக்கம் 41 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி நடை போடுவதும் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து 50 ஆண்டுகளாக திரை அரங்கில் ஓடிக்கொண்டிருப்பது ,
சின்ன திரையில் அவருடைய படங்கள் , பாடல்கள் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவது
மூலம் எம்ஜிஆரின் புகழ் அறியப்படுகிறது .

எம்ஜிஆரின் மனித நேயம்- அவரால் பயன் அடைந்தவர்கள் - பலரும் இன்று நினைவு கூர்கிறார்கள் .

மக்கள் திலகத்தின் பெயரை சொல்லிக்கொண்டு வெற்றி பெற்ற எல்லா தரப்பு கட்சி உறுப்பினர்கள்

பாராளுமன்ற - சட்ட மன்ற - மாநகராட்சி மன்ற - உறுப்பினர்கள் முதல் கொண்டு கட்சி நிர்வாகிகள்

தலைமை கழகம் வரை நன்றி மறந்தவர்கள் கூடாரமாக , முதுகெலும்பு இல்லாத மனிதர்களாக

இருட்டடிப்பு செய்யும் இவர்களை நாடு நன்கறியும் .

பதவியில் உள்ளவர்கள் மறந்தாலும் உலகில் உள்ள உண்மையான மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
என்றென்றும் அவரின் நினைவால் வாழ்வார்கள் .

புரட்சித் தலைவர் ரசிகர்கள்...

fidowag
6th July 2018, 11:10 PM
என்னுடைய 21000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் தெரிவித்த பின்வரும் அனைத்து நல் இதயங்களுக்கு இதயங்கனிந்த நன்றி.

திரு.வினோத்,
திரு.சி.எஸ். குமார், ,பெங்களூரு
திரு.கலியபெருமாள், புதுவை ,
திரு.எஸ். குமார், மதுரை,
திரு.தமிழ் நேசன், மதுரை,
திரு.ராஜா, நெல்லை .
திரு.சேகர், கோவை.
திரு.கமலக்கண்ணன், கோவை.
திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
திரு.குமரவேல், திண்டுக்கல் .
திரு.மலரவன், திண்டுக்கல் .
திரு.ஏ.பி.பாபு, பெங்களூரு .
திரு.ராஜு, உரிமைக்குரல் ஆசிரியர் ,
திரு. சேர்மக்கனி , விநியோகஸ்தர் ,
திரு.சொக்கலிங்கம்,திவ்யா பிலிம்ஸ்
திரு.மேஜர் தாசன் , குமுதம் ஆசிரியர் ,
திரு.கலைவேந்தன், தமிழ், இந்து
திரு.ஜேம்ஸ், (பிரேசில் நாடு )
திரு.சுந்தரதாஸ், சிட்னி,ஆஸ்திரேலியா
திரு.வெங்கடேச பெருமாள் ,
திரு.முருகன்
திரு.எஸ். விஜயன், இதயக்கனி ஆசிரியர் ,
திரு.பாஸ்கரன், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்
திரு.இளவேனில் , எம்.ஜி.ஆர். 100 ஜெயா டிவி
திரு.ராமு, தங்கசாலை, எம்.ஜி.ஆர். பக்தர்
திரு. சுந்தர், மடிப்பாக்கம்
திரு.ஜெகன், ஆரணி .
திரு.ரவி, ஆரணி .
திரு.ஒம்பொடி பிரசாத்
திரு.சுகாராம் .
திரு.மாரிமுத்து
திரு.ஈ.பாண்டியராஜ்
திரு.இளங்கோ .
http://i65.tinypic.com/33p8xoo.jpg

fidowag
6th July 2018, 11:31 PM
கடந்த 3/7/18 முதல் சென்னை பாட்சாவில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள் (3 நாட்கள் மட்டும் _ திரையிடப்பட்டது .
http://i63.tinypic.com/2qkihj7.jpg

fidowag
6th July 2018, 11:32 PM
இன்று முதல் (6/7/18) கோவை ராயலில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/i529eh.jpg

fidowag
6th July 2018, 11:34 PM
வியாழன் முதல் (5/7/18) மணப்பாறை இந்திராவில்(புதிய அரங்கில் ), மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரமாண்ட வெற்றிப்படமான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகியுள்ளது .

http://i64.tinypic.com/2hn9m9y.jpg

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா.

fidowag
6th July 2018, 11:39 PM
இன்று முதல் (6/7/18) நெல்லை கணேஷில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " 4 மாத இடைவெளியில் மீண்டும் திரைக்கு வந்துள்ளது .
http://i64.tinypic.com/ve7mro.jpg

தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .

fidowag
6th July 2018, 11:40 PM
http://i65.tinypic.com/29y2fl5.jpg

fidowag
6th July 2018, 11:42 PM
தினமலர் -1/7/18-நெல்லை
http://i67.tinypic.com/20gy3br.jpg

fidowag
6th July 2018, 11:44 PM
http://i67.tinypic.com/jhvthk.jpg

fidowag
6th July 2018, 11:54 PM
தமிழ் முரசு -நெல்லை =25/6/18


சமீபத்தில் கார் விபத்தில் எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஆத்தூர் மணி அகால மரணம் அடைந்தார். ஆனால் அது தற்செயலாக நடந்த விபத்து அல்ல என்றும் கார்
டிரைவர் ஏற்கனவே பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு , மீண்டும் பணியில் சேர்ந்தபின் பழி வாங்கும் நோக்கத்தில் காரை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கி
திரு.ஆத்தூர் மணி மரணம் அடைய காரணமாக இருந்தார் என்று விவரம் அறிந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர் தமிழ் முரசு தினசரியில் காரின் முன்பகுதியில் இடது பக்கம் (திரு.ஆத்தூர் மணி அமர்ந்திருந்த பகுதி ) மட்டுமே நசுங்கியுள்ளது பிரசுரம் ஆகியுள்ளது . டிரைவருக்கு காயம் ஏதுமில்லை என்கிற செய்தி . விபத்தில் உயிருக்கு போராடிய திரு.ஆத்தூர் மணியை உடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் நேரம் கடத்தியது போன்ற காரணங்கள்
சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போலுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன .

http://i68.tinypic.com/2ywfz3b.jpg
தகவல்கள் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .

fidowag
6th July 2018, 11:55 PM
http://i68.tinypic.com/2di3fp5.jpg

fidowag
7th July 2018, 12:00 AM
புதிய தலைமுறை வார இதழ் -12/7/18
http://i68.tinypic.com/2v27htt.jpg
http://i68.tinypic.com/2vxofph.jpg
http://i65.tinypic.com/2ni87xw.jpg
http://i65.tinypic.com/vze8ex.jpg

fidowag
7th July 2018, 12:03 AM
http://i68.tinypic.com/21diq6p.jpg
http://i63.tinypic.com/11v1em9.jpg
http://i66.tinypic.com/riey6e.jpg
http://i65.tinypic.com/2i6asy.jpg

fidowag
7th July 2018, 12:09 AM
வரும் ஞாயிறு (8/7/18) அன்று பெங்களுருவில் நடைபெற உள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாள் விழா பற்றிய அழைப்பிதழ் .
http://i65.tinypic.com/zko0eh.jpg
http://i67.tinypic.com/2j271g5.jpg
http://i66.tinypic.com/2dvmux3.jpg
http://i67.tinypic.com/5zqdy8.jpg

oygateedat
7th July 2018, 02:53 AM
21000 பதிவுகளைக்கடந்து
நமது திரியில்
பயணிக்கும்
அன்பு நண்பர்
திரு லோகநாதன்
அவர்களுக்கு
எனது
பாராட்டுக்கள்.

orodizli
7th July 2018, 11:09 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு

நண்பர்களே
இந்த பதிவு

மிக மிக நீளமான ஆழமான பதிவு
முழுவதும் படித்து பாருங்கள்
தலைவரின்
சரித்திர சாதனைகளை

படித்தபின் உங்கள்
கருத்துக்கள் பகிருங்கள்

எம்.ஜி.ஆர் -அடிமைப்பெண் வெற்றியடைந்தது எப்படி?
அத்தியாயம் - 2
- முனைவர் இராஜேஸ்வரி செல்லையா

புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.

திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; UNEASY-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.

ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.

எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.

அன்று அடிமைப்பெண்

`அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.

`அடிமைப்பெண்'ணின் சாதனை

தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.

இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.

அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’

‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.

பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'

`அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவிஎம்.ஜி.ஆர் நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.

புஷ் குல்லா

`அடிமைப்பெண்' படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயிருந்த வேளையில்தான் எம்.ஜி.ஆருக்கு புஷ் குல்லா பரிசாகக் கிடைத்தது. அது அவருக்கு அழகாக இருப்பதாக அவர் மனைவி ஜானகி சொன்னதால், அன்று முதல் அவர் அந்த புஷ் குல்லாவைத் தொடர்ந்து அணிந்துவந்தார். அப்போது ஒரு நிருபர், ``நீங்கள் வழுக்கையை மறைக்கத்தான் புஷ் குல்லா அணிகிறீர்களா?'' என்று கேட்டபோது, ``எனக்கு வழுக்கை இருந்தால், மக்கள் என்னை எம்.ஜி.ஆர் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?'' என்று பதில் கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கான பதிலை, அந்த நிருபர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் 1985-ம் ஆண்டில் சிகிச்சை பெற்றுவந்தபோது வெளியான புகைப்படங்களைப் பார்த்து மக்கள் அவருக்கு அமோகமாக ஓட்டளித்து வெற்றி பெறச்செய்தபோது புரிந்துகொண்டார். அவரது கதை கதாபத்திரம் மற்றும் கொடை உள்ளம் இவையே மக்களை மிகவும் கவர்ந்தன.

1936-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் `சதிலீலாவதி' என்ற படத்தில் நடித்தது முதல் 1969-ம் ஆண்டில் `அடிமைப்பெண்' வெளிவரும் வரை அவரைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, அவர் வயது என்ன என்பதைக் கணக்கிடத் தெரியாதா? அவருக்கும் அந்தந்த வயதுக்குரிய உடலியல் மாற்றங்கள் வரும் என்பது புரியாதா? இருந்தாலும் அவரை மக்கள் ரசித்து மகிழ்ந்ததற்குக் காரணம், அவரது கதையமைப்பும் அதற்கேற்ற கதாபாத்திரப் பொருத்தமும் இளமைத் தோற்றமும் அவரது சுறுசுறுப்பும்தான்.

பாடல் காட்சிகளில் அவர் சும்மா நின்றுகொண்டு பாட மாட்டார். அவரிடம் ஒரு துள்ளலும் உற்சாகமும் ததும்பிக்கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம். அதனால்தான் `வேட்டைக்காரன்' பட விமர்சனத்தில் `கால்களில் சக்கரம் கட்டியிருக்கிறாரோ!' எனக் கேட்டிருந்தது. ஆக, `அடிமைப்பெண்' படப்பிடிப்புக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் உடல் மெரினாவுக்குக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்படும் வரை அவர் புஷ் குல்லா அணிந்திருந்தார்.

எம்.ஜி.ஆரின் கையில் ஒரு வாட்ச்

``நூறு முறையாவது `அடிமைப்பெண்' படத்தைப் பார்த்திருப்பேன்'' என்று கூறும் ஒரு ரசிகர், ஒருநாள் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்து முத்தம் கொடுத்து அவருடன் கைகுலுக்கி இருக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் ப்ரியர் அல்லர் வெறியர். எம்.ஜி.ஆர் கார் அங்கு இருந்து நகர்ந்த பிறகும் எம்.ஜி.ஆரைத் தொட்ட இன்பத்திலேயே திளைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. எம்.ஜி.ஆரின் கார் சற்று தொலைவில் நின்றுவிட்டது. மீண்டும் எல்லோரும் கார் அருகில் ஓடினர். அவர் ஒரு வாட்சை நீட்டியபடி வெளியே எட்டிப்பார்த்தார். பிறகுதான் தெரிந்தது, இந்த ரசிகர் எம்.ஜி.ஆர் கையைப் பிடித்தபடி காருடன் சிறிது தூரம் ஓடியபோது, அவரது வாட்ச் கழன்று எம்.ஜி.ஆர் மடியில் விழுந்திருப்பது. ரசிகருக்கு இரட்டிப்பு சந்தோஷம். எம்.ஜி.ஆர் தொட்டுத் தந்த வாட்ச், இன்றும் அவருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறது. அந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு அதுதான் பேச்சு.

கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே!

எம்.ஜி.ஆரின் கொடை உள்ளம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், பாலைவனத்து ஒட்டகவாலாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏராளமான ஒட்டகங்கள் இடம்பெறும் காட்சி ஒன்றில் நடிக்க பாலைவனத்துக்கு வந்த அவர்களுக்கு, தாகம் தீர்க்க எம்.ஜி.ஆர் கிரேடு கிரேடாக கோகோகோலா வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் மனமுவந்து `பெரியமனுஷன்யா அவரு' என்ற அர்த்தத்தில் `படா ஆத்மி’ எனப் புகழ்ந்தனர். படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் வந்த எம்.ஜி.ஆர்., அங்கு நடந்த விபத்துக்கான நிவாரண உதவியாக பெருந்தொகை ஒன்றை முதலமைச்சரிடம் கொடுத்து உதவியிருக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் எம்.ஜி.ஆரின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. எங்கு இருந்தாலும் மலர் மணக்கும் என்பதில் ஆச்சர்யமில்லையே! இந்தப் பாலைவனப் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவால் மண்ணில் கால் புதைந்து நடக்க இயலவில்லை என்பதால், எம்.ஜி.ஆர் அவரை குழந்தைபோல தூக்கிக்கொண்டு சென்றாராம். உதவி என்பது, பணத்தால் மட்டுமல்ல... நல்ல மனத்தாலும் நடக்கும்.

நிலைத்து நிற்கும் பாத்திரப் படைப்பு

சமீபத்தில் வட மாநிலத்தில் ஒரு விவசாயி, தன்னிடம் உழவு மாடு இல்லாத காரணத்தால் தன் மகள்களை ஏரில் பூட்டி, தன் நிலத்தை உழும் செய்தியைப் படித்தோம். பலர் வருத்தப்பட்டனர். இதே நிலைதான் `அடிமைப்பெண்' படத்தில் வரும் பெண்களுக்கும். அவர்கள் வண்டி இழுக்க வேண்டும், ஏர் உழ வேண்டும், செக்கு இழுக்க வேண்டும். இவர்களை சூரக்காட்டு மன்னனிடமிருந்து வேங்கையன் (எம்.ஜி.ஆர்) காப்பாற்ற வேண்டும். `இது ஏதோ ராஜா காலத்துக் கதை. இதெல்லாம் இன்றைக்கு சரிவராது' என நினைத்து ஒதுக்க முடியாது. எம்.ஜி.ஆரின் படங்கள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதால்தான், அவை இன்றும் இளைய சமுதாயத்தினராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; வரவேற்பு பெறுகின்றன.

ஹீரோ-வை உருவாக்கும் ஜீவா

கிராமங்களில் கட்டுக்கடங்காத காளிபோல திரியும் ஒருவனைத் திருத்த வேண்டும் என்றால், `ஒரு கால்கட்டு போட்டுவிட்டால் சரியாகிவிடும்' என்பார்கள். அதாவது ஒரு பெண் அவன் வாழ்க்கையில் வந்து அவள் அவனைத் திருத்தி குடும்பப் பொறுப்புள்ளவனாக்கிவிடுவாள் என்பது நம்பிக்கை. இதுதான் ஜீவாவின் பாத்திரப்படைப்பு. மனித சஞ்சாரமற்ற தனிச்சிறையில் அடைந்து கிடந்த ஒருவனை, ஜீவாவின் கையில் ஒப்படைத்துவிட்டு அவளது தாத்தா இறந்துவிடுகிறார். அவள் அவனுக்கு நாகரிகம், பண்பாடு, பாதுகாப்புக் கலைகள், தன் வரலாறு என அனைத்தும் சொல்லிக்கொடுத்து மாவீரனாக உருவாக்குகிறாள். அவனும் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்றுகிறான். இது அன்றைக்கும் இன்றைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதால், இந்தக் கதாபாத்திரத்தை பெண்களும் ஆண்களும் ஏற்றுக்கொள்கின்றனர். திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர்., ஜீவாவிடம் முத்தம் கேட்கும் காட்சியில் வைத்தியர் (சந்திரபாபு) ஜீவாவிடம் `இவன், உன்னிடம் தவறாக நடந்துகொள்ளப்போகிறான்' என்று எச்சரிக்கிறார். அப்போது திடீரென எங்கள் பின் சீட்டில் இருந்த ஒருவர் ``அதெல்லாம் சிவாஜி படத்தில்தான் நடக்கும்'' என்றார். ஒரு விநாடி பயங்கர அமைதி. அவர் அதுவரை வசனங்களை எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வந்தவர், இப்படி ஒரு கமென்ட் அடித்தார்.

தாயின் வைராக்கியம்

வயதான மரத்தை வைரம் பாய்ந்த மரம் என்பர். அதுபோல வயதானவர்களும் வைராக்கியம் படைத்தவர்களாக இருப்பது வழக்கம். `அடிமைப்பெண்' படத்தில் வரும் ராஜமாதா (பண்டரிபாய்) தன் குடிமக்களை அடிமைப் பிடியிலிருந்து காப்பதுதான் தன் முதல் கடமை என்று நம்பியதால், அவர் தன் மகன் விடுதலை அடையாத நிலையிலும் ஓர் உறுதிமொழி எடுத்திருக்கிறார். எனவே, தன்னைக் காண வந்த மகனிடம் `என் முகத்தில் விழிக்காதே! நம் குலப்பெண்கள் அனைவரது காலிலும் உள்ள விலங்குகளை அகற்றிவிட்டு, பிறகு என்னிடம் வா'' என்று இரக்கமே இல்லாமல் அனுப்பிவிடுகிறார். இந்த வைராக்கியம் வேங்கையனுக்கு பெரும் ஊக்கமாக அமைகிறது. அப்போது அவர் பாடும் பாடல் மனிதத் தாயைப் பாடுவதாக இல்லாமல் அன்னை பராசக்தியையே எண்ணிப் பாடுவதுபோல அமைந்திருக்கும். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அ.தி.மு.க-காரர்கள் பலரது போனிலும் இந்தப் பாடலே (தாயில்லாமல் நானில்லை) காலர் ட்யூனாக இருந்ததை நாடறியும்.

சூரக்காடு ஏன்?

எம்.ஜி.ஆரின் சினிமா ரசிகர்கள் தம் எதிரியாகக் கருதிய சிவாஜி, சூரக்கோட்டையின் சொந்தக்காரர். ஆக, சூரக்கோட்டை இந்தப் படத்தில் `சூரக்காடு' என்றாயிற்று. கோட்டை என்றால், அவனை மன்னனாகக் காட்ட வேண்டும். இவன் மன்னன் அல்ல, மனிதப்பண்பு சிறிதும் இல்லாத காட்டான். அதனால்தான் அந்த நாட்டுக்கு பெயர் `சூரக்காடு'. இப்போது ரசிகர்களும் திருப்தி அடைவார்கள். படங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் பெயர் சூட்டுவதில் எம்.ஜி.ஆர் காட்டும் அளவுக்கு வேறு யாராவது அக்கறையும் கவனமும் காட்டியிருப்பார்களா என்றால் சந்தேகம்தான்.

ஜீவா – காதலின் கௌரவம்

எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகி வந்த நேரம் அவருடன் சில படங்களில் நடித்து வந்த (கதாநாயகியாக அல்ல) ஒரு நடிகைக்கு, இவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர்., காதலில் ஈடுபட்டு திரை வாய்ப்புகளைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அந்த நடிகை, எம்.ஜி.ஆருக்கு வெண்மை நிறம் பிடிக்கும் என்பதால் இரவில் வெள்ளை உடையில் இவர் இருந்த அறையின் கதவை வந்து தட்டினார். நல்ல பாடகியான அவர், நடத்தும் கச்சேரிகளுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர் முதல் வரிசையில் போய் அமர்ந்து ரசிப்பாராம். ஆனால், காதல் என்றவுடன் காத தூரம் ஓட ஆரம்பித்தார். பாவம் அவர் சூழ்நிலை அப்படி. அவர் அம்மாவிடம் காதல் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய் நிற்க இயலாது. அவரால் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவர் வெற்று ஆசையை வளர்த்துக்கொள்ளவில்லை. பிறகு திரையுலகில் எம்.ஜி.ஆர் நல்ல நிலைக்கு வந்து சொந்தமாகப் படம் எடுத்தபோது, அந்தப் பாடகி நடிகையின் செல்லப்பெயர்களை, தான் திருமணம் செய்யும் கதாநாயகிகளுக்கு வைத்து அந்தக் காதலை கௌரவித்தார். `நாடோடி மன்னன்' படத்தில் சரோஜாதேவி, `அடிமைப்பெண்'ணில் ஜெயலலிதா, `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சந்திரகலா ஆகியோருக்கு அந்தப் பெண்ணின் பெயர்தான் சூட்டப்பட்டது.

குழந்தைகள், ரசிகரான கதை

எம்.ஜி.ஆர் படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு, அவை நல்ல போதனைகளாக இருந்தது மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர வேண்டும் என்ற தீவிர எண்ணத்தையும் அந்தப் படங்கள் ஏற்படுத்தின. மற்ற தமிழ் திரைப்படங்களில்கூட சிறுவர்களைக் காட்டும்போது, அவர்கள் எம்.ஜி.ஆர் படப் பாடல்களைப் பாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும். இதுவும் ஒரு தொழில் உத்தி. அடுத்த தலைமுறையை தனக்கு ரசிகராகத் தயார்படுத்தும் சிறப்பான உத்தி. நடிகரும் பத்திரிகையாளருமான சோ, தன் துக்ளக் பத்திரிகையில் எம்.ஜி.ஆரின் தொடரும் செல்வாக்கு பற்றிக் கூறும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருப்பார். அவர் தான் வரும் வழியில் பிளாட்பாரத்தில் ஒட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் படத்தை ஒரு சிறுவன் வணங்கிவிட்டு வந்ததைப் பார்த்திருக்கிறார். அவனை அழைத்து `என்ன செய்தாய்?' என்று கேட்டபோது, அவன் அவரிடம் `எம்.ஜி.ஆரை கும்பிட்டால் நல்லா படிப்பு வரும். அதனால கும்பிட்டுட்டுப் போறேன்' என்றானாம். இவன் வளர்ந்து பெரியவனாகும்போது, தன் பிள்ளைகளுக்கும் இதைத்தான் சொல்வான். அவர்களும் `என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் பக்தர்' என்று அவர்கள் பிள்ளைகளிடம் சொல்வார்கள். இப்படித்தான் எம்.ஜி.ஆர் மீதான அன்பு பக்தியாகப் பல இடங்களில் கனிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் என்ற மனிதர் மாமனிதராகி இப்போது தெய்வமாகிவிட்டார்.

`அடிமைப்பெண்' படத்தில் குழந்தைகள் முதலில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து படிப்பார்கள். பிறகு `காலத்தை வென்றவன் நீ...' பாடலில் அவரிடம் கொஞ்சிக் குலவுவார்கள். அவரோடு பேபி ராணிவும் இன்னொரு சிறுவனும் இருக்கும் கட் அவுட்டில் இவர்களுக்கு பதில் அஜித்தின் பிள்ளைகளை இணைத்திருந்தார்கள். மினிப்பிரியா தியேட்டர் வாசலில் வைக்கப்பட்ட அந்தக் கட் அவுட்டைப் பார்த்து பலரும் அஜித் ரசிகர்களின் விவேகத்தைப் பாராட்டினர். `அடிமைப்பெண்' படத்தின் பிற்பகுதியில் பெரியவர்கள் எல்லோரும் தவறான கருத்துடன் எம்.ஜி.ஆரிடம் விரோதப் போக்கைக் காண்பிக்கும்போது, சிறுவர்கள் மட்டும் அவரிடம் ஓடிவந்து `மாமா... மாமா' என்று அழைத்து அன்பு மழை பொழிவார்கள். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதை நிரூபிக்கும் காட்சி இது.

இந்தப் படத்தில் பேபி ராணி முக்கியமான ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் புத்திசாலிப் பிள்ளையாகக் காட்டப்பட்டிப்பார். ஜீவாவுக்குப் பதில் பவளவல்லி வந்திருப்பதை அவள் காலில் இருக்கும் ஆறாவது விரலை வைத்து இந்தப் பாப்பா கண்டுபிடித்துவிடும் . அதை வைத்தியரிடம் வந்து கேட்கும்போது, அவர் தூக்கக்கலக்கத்தில் பதில் சொல்லும்போது `பட் பட்' என்று அவர் கன்னத்தில் அடிக்கும். படம் பார்க்கும் பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சிரித்து ரசித்துப் பார்க்கும் காட்சி இது. கடைசிப் பாடல் காட்சியில் பிள்ளைகளும் தங்களை அந்த விடுதலைப் போரில் இணைத்துக்கொள்வர். `உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...' என்ற பாடல் காட்சியில் சிறுவர்களும் பங்கேற்றிருப்பது இந்த நாட்டின் நன்மையில் அவர்களுக்கும் நேரடி பங்கு இருப்பதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டியிருப்பதாகவே தெரிகிறது.

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யார்?

எம்.ஜி.ஆருக்கு வயதானவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிகர்கள்தான். அவரது படம், இவர்கள் அனைவரையும் கவரக்கூடியதாக இருந்தது.

கட்சிக் கொள்கை

எம்.ஜி.ஆர்., பகுத்தறிவு பாசறையைச் சேர்ந்தவர். அவர் தன் படத்தில் தன் கட்சியின் சின்னம் மற்றும் கொள்கைகள் இடம்பெறுவதை கட்டாயம் ஆக்கியிருந்தார். அதனால்தான் முக்கியமான தத்துவப் பாடலை தனிப்பாடலை அவர் பாடும்போது தன் கறுப்புச் சட்டை கட்சியைச் சேர்ந்தவன் என்பதை நேரடியாக உணர்த்துவதற்காக அவர் கறுப்புச் சட்டை அணிந்து நடிப்பார். கலர் படமாக இருந்தாலும் அவர் கறுப்புச் சட்டை அணிந்திருப்பார். `எங்க வீட்டுப் பிள்ளை'யில் `நான் ஆணையிட்டால்...' பாடல், `சந்திரோதயம்' படத்தில் `புத்தன், இயேசு, காந்தி பிறந்தது...' போன்ற பாடல் காட்சிகளில் அவர் கறுப்புச் சட்டை போட்டிருப்பதைச் சான்றாகக் கூறலாம்.

`அடிமைப்பெண்' படத்தில். பேய், பிசாசு, மாந்திரீகம் என்பவையெல்லாம் வெறும் பொய் பித்தலாட்டம் எனக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த விஷயத்தை வேடிக்கையாக நகைச்சுவையாகக் காட்டியிருப்பார். அம்முக்குட்டி புஷ்பமாலா வைத்தியராக இருந்து இப்போது மந்திரவாதியாக மாறி வந்திருக்கும் சந்திரபாபுவை மிரட்டுவதற்காக மண்டையோட்டை பறக்கவிடுவார். பிறகு தானே எலும்புக்கூடு உடையைப் போத்திக்கொண்டு எலும்புக்கூடு நடந்து வருவதுபோல் காட்டி அவரை பயமுறுத்துவார். பிறகு ``இதெல்லாம் பொய். இங்கே பார் மண்டையோட்டுக்குள் புறாவை அழுத்தி வைத்திருக்கிறேன். அதனால் அது அசைகிறது’’ என்பார். படம் பார்க்கும் பிள்ளைகள் சிரித்து மகிழ்வார்கள். சிரிப்புடன் சிந்தனையையும் ஊட்டும் காட்சிகள் இவை.

புரட்சித் தலைவர் ரசிகபக்தன்

எங்க வீட்டு பிள்ளை ரசிகர்

முழுவதும் படித்து பார்த்தமைக்கு

நன்றி நன்றி நன்றி... Thanks...

orodizli
8th July 2018, 11:12 PM
மதுரை- சென்ட்ரல் dts "விவசாயி" 1 லட்சம் ரூபாய் வசூலை கடந்து புது அத்தியாத்தை உருவாக்கி அற்புதம் கண்டிருக்கிறார் நம் திரையுலக தந்தை மக்கள் திலகம், நன்றி செய்தி தந்த நண்பர்கள்...

orodizli
9th July 2018, 08:35 PM
பெங்களுரில் இன்று தலைவரின் 101வது பிறந்த நாள் விழா. டவுண்ஹாலில் நடைப்பெறுக்கிறது. விழாவிற்கு அண்ணன் சைதை திரு. துரைசாமி அவர்கள். திரு. எம். ஏ. முத்து அண்ணன் மதுரை முன்னாள் மேயர் திரு. நவநீதக்கிருஷ்ணன் திரு. துரைகருணா அண்ணன் உடன்....
கர்நாடகா மாநிலம் பெங்களூர் டவுன் ஹால் 8-7-2018 ஞாயிறு நடந்த எம்ஜிஆர் 101 வது பிறந்த நாள் விழாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சவுகார்ஜானகி ஐசரிகணேஷ் சைதை துரைசாமி துரைகருணா ஆகியோர் கர்நாடக அதிமுக அமைப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்த்து.தேவகவுடா பேசும் போது எம்ஜிஆர் அவர்களை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.எம்ஜிஆர் ரசிகர்களை பார்ப்பது மகிழ்ச்சி என்றார்.
ஒரு காலத்தில் குல்லா கண்ணாடி பற்றி கிண்டல் செய்தவர்கள் இன்று 101 குழந்தைகளுடன் மீண்டும் பிறந்துள்ளார்.
101 குழந்தை களுக்கும் எம்ஜிஆர் மாதிரி குல்லா கண்ணாடி ஜிப்பா வேஷ்டி அறிந்து வந்தனர்.திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு உடைகள் தைப்பவர் பாக்தாத் திருடன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை பணியாற்றிய எம்.ஏ. முத்து வந்திருந்தார்.
எம்ஜிஆர் - ஜெயலலிதா பற்றி கன்னடத்தில் புத்தகத்தை வெளியிட்டார் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்கள்.
[ சவுகார் ஜானகி பேசும் போது என்னை பண்பட்ட நடிகை என்று எம்ஜிஆர் பாராட்டினார். ஒளிவிளக்கு படத்தில் இறைவா உன் மாளிகை பாட்டு எனக்கு பெயர் தந்த்து. எம்ஜிஆர் இல்லாத போதும் இவ்வளவு ரசிகர்கள் வந்த்து எனக்கு அதிசயமாக உள்ளது என்றார்.
சவுகார்ஜானகி - எம்.ஏ.முத்து அவர்கள்.
[: எம்ஜிஆர் அவர்கள் மறைந்து 30 வருடம் திரைப்படத்தில் நடித்து 40 வருடம் ஆன பிறகும் ரசிகர்கள் மக்கள் வருகிறார்கள் என்றால். அது எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும் தான். இதைத்தான் இன்று தேவகவுடா அவர்களும் சவுகார்ஜானகி அவர்களும் வியப்பதாக பாராட்டி பேசினார்கள்... Thanks Friends...

orodizli
9th July 2018, 08:42 PM
8.7.2018


பெங்களூரில்* மக்கள் திலகத்தின் 101வது* பிறந்த நாள் விழா சிறப்பு செய்தி*

பெங்களுர் நகரின் மையப்பகுதியான* டவுன் ஹால்* அரங்கில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்* குரல் ஒலித்தது* மிகப்பெரிய சாதனை*
காலை 11 மணி முதல்* இரவு 9 மணி வரை* விழா நிகழ்ச்சிகள்* சிறப்பாக நடந்தேறியது .
காலையில் திரு* *சைதை துரைசாமி* சிறப்பு விருந்தினராக* கலந்து கொண்டார் .
திரு ஐசரி கணேஷ்*
திரு* நவநீத கிருஷ்ணன்*
திரு* *முத்து
மற்றும்* பலர்* கலந்து கொண்டார்கள் . மக்கள் திலகம் எம்ஜிஆர் போல் வேடமிட்டு 101 ஆண் - பெண்* *குழந்தைகள்* அழகாக* மேடையில் தோன்றி* கண்களுக்கு* விருந்து தந்தார்கள் .
*கர்நாடக மாநில* * நடிகர்* திலகம் சிவாஜி மன்ற தலைவர் திரு ம..நடராசன் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் . அவரை விழா குழுவினர் கவுரவித்தார்கள்**
மாலையில்* அரங்கம்* நிறைந்து விட்டது . பலர் நின்று கொண்டே விழாவை* ரசித்து பார்த்தார்கள்*

திரு தேவ கவுடா* *முன்னாள் பாரத பிரதமர்*
திருமதி* சவுகார் ஜானகி*
திரு* ஐசரி கணேஷ்*
திரு முத்து*
திரு சம்பத் ராஜ்* பெங்களுர் மேயர்*
திரு ஆர்.வி .தேவராஜ்* சட்ட மன்ற உறுப்பினர்*
திரு சரவணன்* சட்ட மன்ற* மேலவை* உறுப்பினர்*

மற்றும் பல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்* பிரமுகர்கள் தமிழக எம்ஜிஆர்* மன்ற பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்*
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தனி* மனிதருக்கு கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தை* போலவே* மக்கள் செல்வாக்கும்* ரசிகர்களின் செல்வாக்கும்* நிறைந்திருப்பது* மனமகிழ்வை தருகிறது ..... Thanks...

orodizli
9th July 2018, 08:51 PM
எம்.ஜி.ஆரின் வாடகை!!
--------------------------------------
நெப்டியூன் ஸ்டூடியோ!!
எம்.ஜி.ஆர்--தம் குடும்ப வறுமைக்காக நடிக்க வேண்டி மோகத்துக்காகவும் நா வறண்ட தாகத்துக்காகவும் நடையாய் நடந்து ஏகத்துக்கும் அவமானப் பட்ட ஸ்டூடியோ!!
ஒரு வாய் சோற்றுக்குத் தானே இந்த அவமானம்?? தருவாய் நீயே,,பல நூறு பேருக்கு அன்னம்!! என்று--பெறுவாய் இந்த ஸ்டூடியோவை என்று காலம்,,தன் பெரு-வாய் கொண்டு,,எம்.ஜி.ஆரை அழைத்து அவரையே அந்த ஸ்டூடியோவின் அதிபர் ஆக்கியது!!
அது தான் சத்யா ஸ்டூடியோ!!
நகல் ஒருவரை அசல் என்று எண்ணி ஏமாந்ததும்???
அகல்!! இந்தக் கட்சியிலிருந்து,,அவராலேயே வெளியேற்றப்பட்டு--
அகல் என்ற வெளிச்சமாம் தம் கட்சியை ஆரம்பித்ததும் எம்.ஜி.ஆர் இந்த ஸ்டூடியோவில் தானே??
அது 1978--79--காலம்!!
முதல் அமைச்சரான பிறகு நாட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதால்--இந்த ஸ்டூடியோவை மூட மனம் இல்லாத மக்கள் திலகம்--
பத்மனாபன்--சந்திரன்--ஹரி உட்பட சிலரை அழைத்து--நீங்களே இதை பொறுப்பு ஏற்று நடத்துங்கள்? மாத வாடகையையும் நீங்களே முடிவு செய்து அதை எனக்குக் கொடுங்கள் என்று கூறுகிறார்??
அதாவது--குடியிருப்பவன் கொடுப்பதே வாடகை??
அவர்களும்--ஒரு குறிப்பிட்டத் தொகையை முடிவு செய்து,,எம்.ஜி.ஆரிடம் சொல்ல--வள்ளலும் ஏற்றுக் கொள்கிறார்!!
நான்கைந்து மாதங்கள் கடந்த நிலையில்--
ஒரு நாள் அந்த ஸ்டூடியோ பக்கமாக வந்த எம்.ஜி.ஆர்,,பத்மனாபனிடம் அப்பாவியாகக் கேட்கிறார்??
ஒரு மாச வாடகை கூட எனக்கு இதுவரை வரவில்லையே??
பத்மனாபனின் வருத்தம் கலந்த விளக்கம்??
இல்லேங்க!1 கடந்த சில மாதங்களாக சரியான அளவு வேலையே வருவதில்லை!! சொற்பமாக வரும் வருமானம்--மின் செலவு--இதர உபகரண செலவு--தொழிலாளர்கள் சம்பளம் என்று சரியாகப் போய் விடுகிறது!! சொல்லப் போனால் போன மாத சம்பளமே தொழிலாளர்களுக்கு இன்னமும் கொடுக்கவில்லை???
சற்று நேரம் தீவிர சிந்தையில் மௌனம் காத்த எம்.ஜி.ஆர்--பத்மனாபனிடம் இப்படிச் சொல்கிறார்??? சரி!! தொழிலாளர்களின் சம்பள பாக்கி கணக்கு விபரங்களோடு நாளை தோட்டத்துக்கு வந்து அந்தத் தொகையை வாங்கிச் செல்லுங்கள்????
வாடகை வசூலிக்க வந்தவர்--கையை விட்டு கொடுத்த கதையை இது வரை நாம் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா????
பின் நாட்களில் அதைத் தொழிலாளர்களுக்கே உரிமை ஆக்கியது வேறு விஷயம்???
எங்கவீட்டுப் பிள்ளையில்--
குமரிப் பெண்ணின் உள்ளத்தில் குடியிருக்க வாடகை தருவததாகக் கூறியவர்--
சத்யா ஸ்டூடியோவில்--வாடகையை வாங்கிக் கொள்ளவில்லை???... Thanks friends...

orodizli
9th July 2018, 09:03 PM
வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல் திலகமாக விளங்கிய, விளங்கும் மக்கள் திலகம் சாதாரண நிலையில் இருந்தபோதும், மிக பெரியளவில் வளர்ந்தபோதும் அவர் செய்த தான தர்மங்கள் விபரங்கள் சில செய்திகள் தான் நாம் அறிந்தது, பற்பல விஷயங்கள் நமக்கு ஒவ்வொரு பல தரப்பட்ட நபர்களிடமிருந்து தகவல்கள் இறைவன் விடும் கட்டளையாக வந்து கொண்டேயிருக்கும் என்பது திண்ணம்...

fidowag
9th July 2018, 11:17 PM
எனது 21000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள் நேரிலும், தொலைபேசி /அலைபேசி மூலம் வழங்கிய கீழ்காணும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி .

திருவாளர்கள் : ரவிச்சந்திரன் , நெறியாளர், திருப்பூர்.
எம்.பாபு, பெங்களூரு .
கா.நா. பழனி, பெங்களூரு
சிரஞ்சீவி அனீஸ் (பத்திரிகை ஆசிரியர் ).
திருமதி சுதா விஜயன் ,
நாகராஜன்,(விநியோகஸ்தர் ), திண்டுக்கல் .
சிவாஜி பாபு,
ரவிசங்கர்
சி.வி. ராமலிங்கம் ,(பரோடா வங்கி )
ஆர்.முருகேசன், (பரோடா வங்கி )
வி.என்.சுந்தர் , (பரோடா வங்கி )
வி.முரளிதரன் (பரோடா வங்கி )
எச்.நாகேஷ் பந்தார்கர் (பரோடா வங்கி )
எஸ். செல்வம் , (பரோடா வங்கி )
என். ராஜேந்திரன் , (கிளை மேலாளர் , எல்.ஐ.சி.)
தம்பாச்சாரி என்கிற தாமோதரன்
மோகன் (மின்சார வாரியம் )
எம்.எஸ். மணியன் , (.ஐ.ஓ பி )
தாமஸ் (மாநகர போக்குவரத்து கழகம் )
கிருஷ்ணசாமி
பாஸ்கரன் , குன்றத்தூர் ,
எஸ்.எம்.மோகன்குமார் , வழக்கறிஞர் .
சிட் கோ சீனு (தலைமை கழக பேச்சாளர் )அ.தி.மு.க. -
சி. ரவீந்திரன்



- http://i63.tinypic.com/23utzbm.jpg

fidowag
10th July 2018, 12:35 AM
http://i66.tinypic.com/6stidw.jpg
http://i63.tinypic.com/mblc35.jpg
http://i68.tinypic.com/54inwj.jpg
http://i63.tinypic.com/8zqm8y.jpg

fidowag
10th July 2018, 12:36 AM
http://i64.tinypic.com/2qaocht.jpg

fidowag
10th July 2018, 12:37 AM
http://i64.tinypic.com/s115rr.jpg

fidowag
10th July 2018, 03:37 PM
பெங்களுருவில் கடந்த ஞாயிறு அன்று (8/7/18) நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாள் நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i68.tinypic.com/166ann9.jpg

fidowag
10th July 2018, 03:40 PM
http://i66.tinypic.com/w9dymb.jpg

fidowag
10th July 2018, 03:41 PM
http://i64.tinypic.com/vhf194.jpg

fidowag
10th July 2018, 03:43 PM
http://i63.tinypic.com/246q5up.jpg

fidowag
10th July 2018, 03:44 PM
http://i67.tinypic.com/2wlybdf.jpg

fidowag
10th July 2018, 03:45 PM
விழா மேடையின் தோற்றம்
http://i67.tinypic.com/107jgac.jpg

fidowag
10th July 2018, 03:49 PM
மேடையில் சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்க, முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி பேசும்போது
http://i65.tinypic.com/vzcxhs.jpg

fidowag
10th July 2018, 03:52 PM
மேடையில் திருவாளர்கள் சைதை துரைசாமி, எம்.ஏ.முத்து (உடையலங்கார நிபுணர் )
துரை கருணா (புதிய தலைமுறை ஆசிரியர் ), பி.எஸ். ராஜு (உரிமைக்குரல் மாத இதழ் ), கலீல் பாட்சா, திருவண்ணாமலை .
http://i66.tinypic.com/2wd67hv.jpg

fidowag
10th July 2018, 03:55 PM
மேடையில் திரு.பி.எஸ். ராஜு, திரு.துரை கருணா, திரு.எம்.ஏ. முத்து மற்றும் பலர்
http://i65.tinypic.com/156qxc8.jpg

fidowag
10th July 2018, 03:59 PM
மேடையில் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குகிறார்
திரு.கிருஷ்ணராஜ் (முன்னாள் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் )
அருகில் திருவாளர்கள் நவநீத கிருஷ்ணன் (முன்னாள் மதுரை துணை மேயர் ) எம்.ஏ. முத்து , துரை கருணா, பி.எஸ். ராஜு .



http://i65.tinypic.com/bfg7zs.jpg

fidowag
10th July 2018, 04:04 PM
நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து
101 சிறுவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 101 வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வேடமிட்டு போட்டிக்கு வந்த காட்சி
http://i66.tinypic.com/s60j12.jpg

fidowag
10th July 2018, 04:05 PM
http://i68.tinypic.com/142h0sp.jpg

fidowag
10th July 2018, 04:07 PM
http://i65.tinypic.com/jk8t28.jpg

fidowag
10th July 2018, 04:10 PM
தனியாக ஒரு சிறுவன் மக்களின் முதல்வர் எம்.ஜி.ஆர். வேடமிட்டு காட்சி அளித்தபோது
http://i67.tinypic.com/25t9id1.jpg

fidowag
10th July 2018, 04:12 PM
நிகழ்ச்சிக்கு முன்பாக ஆலோசனை கூட்டம் நடந்தபோது
http://i66.tinypic.com/vpx95d.jpg

fidowag
10th July 2018, 04:14 PM
நடிகை சவுகார் ஜானகியுடன் திரு.எம்.ஏ. முத்து
http://i64.tinypic.com/30m7pyb.jpg

fidowag
10th July 2018, 04:15 PM
நடிகை சவுகார் ஜானகியுடன் திரு.பி.எஸ். ராஜு
http://i64.tinypic.com/106ehrt.jpg

fidowag
10th July 2018, 04:17 PM
திரு.பி.எஸ். ராஜு ,திரு.துரை கருணாவுடன்
http://i66.tinypic.com/wtydyp.jpg

fidowag
10th July 2018, 04:18 PM
http://i64.tinypic.com/27zakqe.jpg

fidowag
10th July 2018, 04:20 PM
நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு.மோகன்குமார், பெங்களூரு .
http://i67.tinypic.com/20t2e68.jpg

fidowag
10th July 2018, 04:22 PM
நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு.மோகன்குமார், பெங்களூரு .திரு.எம்.ஏ. முத்து மற்றும் சிலர்
http://i67.tinypic.com/2py6kis.jpg

fidowag
10th July 2018, 04:24 PM
நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு.மோகன்குமார், பெங்களூரு .திரு.எம்.ஏ. முத்து திரு.ரவி ,பெங்களூரு மற்றும் சிலர்
http://i67.tinypic.com/vxm638.jpg

fidowag
10th July 2018, 04:25 PM
http://i66.tinypic.com/2rylws8.jpg

fidowag
10th July 2018, 04:26 PM
http://i66.tinypic.com/ve3exk.jpg

fidowag
10th July 2018, 04:29 PM
http://i67.tinypic.com/10nbbqv.jpg

fidowag
10th July 2018, 04:30 PM
http://i68.tinypic.com/30tqqgp.jpg

fidowag
10th July 2018, 04:32 PM
http://i64.tinypic.com/2zz7wua.jpg

fidowag
10th July 2018, 04:33 PM
http://i65.tinypic.com/34j3s6t.jpg

fidowag
10th July 2018, 04:34 PM
http://i63.tinypic.com/2u91y1f.jpg

fidowag
10th July 2018, 04:35 PM
http://i64.tinypic.com/346w0pc.jpg

fidowag
10th July 2018, 04:36 PM
http://i63.tinypic.com/157nkvm.jpg

fidowag
10th July 2018, 04:37 PM
http://i68.tinypic.com/29vau1d.jpg

fidowag
10th July 2018, 04:38 PM
http://i64.tinypic.com/12313zq.jpg

fidowag
10th July 2018, 04:40 PM
http://i66.tinypic.com/2jceqea.jpg

fidowag
10th July 2018, 04:41 PM
http://i65.tinypic.com/15q2nw4.jpg

fidowag
10th July 2018, 04:44 PM
http://i63.tinypic.com/2m4ysjq.jpg

fidowag
10th July 2018, 04:45 PM
http://i63.tinypic.com/ao0mw.jpg

fidowag
10th July 2018, 04:46 PM
http://i68.tinypic.com/2gsnbcz.jpg

fidowag
10th July 2018, 04:47 PM
கடந்த ஞாயிறு அன்று (8/7/18) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் .
http://i64.tinypic.com/205r1ig.jpg

fidowag
10th July 2018, 04:50 PM
சூப்பர் ஹீரோ மாத இதழ் -ஜூலை 2018
http://i67.tinypic.com/x7k8m.jpg

fidowag
10th July 2018, 04:51 PM
http://i66.tinypic.com/2d3yia.jpg

fidowag
10th July 2018, 04:52 PM
http://i65.tinypic.com/15dvti9.jpg

fidowag
10th July 2018, 04:55 PM
http://i63.tinypic.com/2j0m3wl.jpg

fidowag
10th July 2018, 04:59 PM
நெல்லை ரத்னாவில் கடந்த ஞாயிறு (8/7/18) மாலை காட்சியின்போது நெல்லை எம்.ஜி.ஆர். பக்தர்கள், திருவாளர்கள் ஜாலி, ஆறுமுகம், வி.ராஜா, ஆழ்வை ராஜப்பா மற்றும் பலர் சேர்ந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேனருக்கு ஆரத்தி, ஆராதனைகள் செய்த காட்சி.

http://i64.tinypic.com/3005h6o.jpg
புகைப்படம் உதவி : திரு.நெல்லை ராஜா .

fidowag
10th July 2018, 05:01 PM
http://i63.tinypic.com/2rc3khi.jpg

fidowag
10th July 2018, 11:14 PM
தமிழ் இந்து -10/7/18
http://i65.tinypic.com/b5fqbo.jpg

fidowag
10th July 2018, 11:15 PM
10/7/18 மாலை முரசு
http://i67.tinypic.com/2ywenlz.jpg

Richardsof
11th July 2018, 08:32 PM
எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் அவரது பண்புகளையும் பாராட்டி, இன்னொரு முக்கியமான தமிழறிஞரும் அவரை வாழ்த்தி, ‘‘குன்றனைய புகழ் கொண்ட குணக்குன்றே…’’ என்று தொடங்கி கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதையில்,

‘‘வென்றாரும் வெல்வாரும் இல்லா வகையில்

எந்நாளும் ஒளிவீசும் தண்மதியே!

தென்னாடும் தென்னவரும் உள்ளவரை

மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!

உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்

உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்!’’

என்று அந்தத் தமிழறிஞர் வாழ்த்தியுள் ளார். அவர்… கலைஞர் மு.கருணாநிதி!

Richardsof
11th July 2018, 08:38 PM
பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் வகையில் தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சினிமாவில் நடித்தபோதும், தீவிர அரசியலில் ஈடுபட்டபோதும் மக்களை சந்திப்பதற்காக தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தை எம்ஜிஆர் பயன்படுத்தினார்.

எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்து மந்திர சொல்லுக்கு தமிழக மக்கள் கட்டுண்டு கிடந்தார்கள் என்பது கடந்த கால வரலாறு என்று முடித்து விடமுடியாது. எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனாலும் அவரது பெயரை உச்சரிக்கும் போது இளைய சந்ததியினரும் உற்சாகம் அடைகின்றனர்.

அதற்கு காரணம் சினிமாவில் அவரது துடிப்பான நடிப்பும் மட்டுமல்ல. அரசியலில் ஏழை மக்களுக்கு அவர் ஆற்றிய பணியும் தான். 1970ம் ஆண்டுகளிலிருந்து தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் தான் சினிமா தொடர்பான முடிவுகளையும் அரசியலில் முக்கிய முடிவுகளையும் எடுத்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள் அத்தனையும் இந்த இல்லத்தில் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மனதிடத்துடன் உடல் திடத்துடன் இருக்க வேண்டும், தீய பழக்கங்களை ஒரு போதும் அண்ட விடக் கூடாது என்று உறுதியுடன் வாழ்ந்த எம்.ஜி.ஆர், தமது படங்களில் அது போன்ற காட்சியில் ஒருபோதும் நடித்தது இல்லை..தம்மை பின்பற்றும் ரசிகர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார். அவர் தினமும் உடற்பயிற்சிக்கு பயன்படுத்திய கருளா கட்டை, தம்ப்ல்ஸ் என அனைத்தும் அப்படியே இந்த இல்லத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

கொடி நாள் நிதிக்காக 75,000 ரூபாய் அளித்ததற்கு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம், ராஜீவ்காந்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் எழுதிய கடிதத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெகிழ்ச்சியுடன் ராஜீவ்காந்தி எழுதிய கடிதம், எம்.ஜி.ஆர் வாங்கிய பல்வேறு பட்டங்கள், பாரத ரத்னா விருதுகள் என அனைத்தும் இந்த இல்லத்தில் கால பெட்டகங்களாக இருக்கின்றது என்கின்றனர் பார்வையாளர்கள்.

கால சக்கரங்கள் சுழன்றாலும் கால தேவனை விஞ்சி நிற்கும் எம்.ஜி.ஆரின் புகழ் நூற்றாண்டு கடந்தாலும் நிலைத்து நிற்கும் என்பதே அவரது அபிமானிகளின் திடமான நம்பிக்கையாகும்.
courtesy net

Richardsof
11th July 2018, 08:51 PM
மறைந்தும் மறையாத மாமனிதர்!

கா.இர. குப்புதாசு

தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒரு சக்தியாக எம்.ஜி.ஆர். இருந்து
வருகிறார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அவர் மறைந்து 30
ஆண்டுகளுக்குப் பின்னும், தமிழகத்திலுள்ள குக்கிராமம் முதல் மாநகரம் வரை
எல்லாப் பகுதிகளிலும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை அவர் தக்க வைத்துக்
கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். வேறு எந்த நடிகருக்கும்
இல்லாத அளவுக்கு, இன்னும் அவரது திரைப்படங்கள், பல நூறு தடவைகள்
திரையிடப்பட்ட பின்னும், ரசிகர்களின் ஆதரவைப் பெறுகின்றன என்றால் அதற்கு
என்ன காரணம் என்பது விளக்கவே முடியாத புதிராகத்தான் இருக்கிறது.

நடிகனாக, அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர். தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதைவிட
ஒரு சமுதாய சிந்தனாவாதியாக, மனிதாபிமானமுள்ள மனிதனாக, தனிமனித
நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுதான் அவரது
தனிச்சிறப்பு. "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனின் அடிச்சுவட்டில், சமுதாய
சிந்தனையுடன் தனது கலைப்பயணத்தையும், மனித நேயத்துடன் தனது தனிமனித
வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டவர் என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனித்துவம்!

எம்.ஜி.ஆரின் இன்னொரு பெருமைக்குரிய, சமுதாயத்துக்கு வழிகாட்டும்
அற்புதப் பண்பு எது என்று கேட்டால், தெய்வத்தைக் காண முடியாத மனிதப்
பிறவிகளுக்கு வாழும் தெய்வமாகப் பெற்ற தாயையே சுட்டிக்காட்டி, ஏற்று
வணங்கி, அதன்மூலம் மற்றவர்களையும் தாயை வணங்கிப் போற்ற வைத்தது எனலாம்.

அவரது கடந்தகால நிகழ்வுகளில் உண்மையான தொண்டனாகப் பங்கேற்றது ஒரு சில
நிகழ்ச்சிகளில் மட்டுமே என்றாலும் அந்த நிகழ்வுகள் இன்றுவரை எனது
நெஞ்சில் நீங்காத தாக்கமாகத் தொடர்கிறது.

1972-ம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட
காலகட்டம். இதனை ஜீரணிக்க முடியாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாள்தோறும்
அவரைச் சந்திக்க சென்னை நோக்கி வந்தனர். அனைவரையும் அவர் அடையாறு சத்யா
ஸ்டுடியோவில் சந்தித்துப் பேசினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த தொண்டர்களை
நூறு நூறு பேர்கள் கொண்ட குழுவாக அழைத்து சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்
சொல்லி அனுப்புகின்ற விசித்திர நிகழ்வை தமிழக அரசியல் அப்போதுதான்
பார்த்தது. இப்படி ஒரு தனிமனிதருக்காக அதற்கு முன்னும் சரி, பின்னாலும்
சரி மக்கள் கொதித்தெழுந்து தங்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்ததுபோல மனம்
நொந்த சம்பவம் நிகழ்ந்ததில்லை.

அவ்வாறு சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்ட குழுவில் ஒருவனாக நானும் இருந்தேன்.
எங்களிடம் எம்.ஜி.ஆர். பேசும்போது அன்றைய மதுரை மேயரும், திமுகவின்
முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான மதுரை முத்துவைப் பற்றிய பேச்சு
வந்தது. மதுரை முத்து அப்போது திரையிடப்படவிருந்த "உலகம் சுற்றும்
வாலிபன்' படத்தை மதுரை மாநகரில் திரையிட விடமாட்டேன் என்று ஆவேசத்துடன்
கூறி வந்த நேரம் அது.

மதுரை முத்துவை குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பேசும்போது முத்தண்ணன் என்று
குறிப்பிட்டுப் பேசினார். ஆவேசத்துடன் இடைமறித்த நான் "அந்த துரோகியை
அண்ணன் என்று சொல்லாதீர்கள்' என்று பலம்கொண்ட மட்டும் கத்தினேன்.
எம்.ஜி.ஆர். தன் பேச்சை நிறுத்திவிட்டு என்னை நோக்கி, "நீ நம்
கட்சிக்காரனா? அல்லது வேற்றுக் கட்சிக்காரனா?' என்று கோபமாகக் கேட்டார்.
"நான் எந்தக் கட்சியும் கிடையாது. ஆனால் எம்.ஜி.ஆர். ரசிகன். இதோ
பாருங்கள் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற அடையாள அட்டை' என்று
எடுத்துக்காட்டினேன். கோபம் தணிந்த அவர் என்னை அருகில் அழைத்துத் தட்டிக்
கொடுத்தார்.

""தம்பி இன்று முத்தண்ணன் என்னை தாக்கி பேசுகிறார் என்பதற்காக திராவிட
இயக்க வளர்ச்சிக்காக அவர் ஏற்றுக்கொண்ட தியாகத் தழும்புகளை மறந்துவிட
முடியுமா? ஏன் அவரே நாளை நம் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து
நம்மோடு வந்து சேரமுடியாது?'' என்று கேட்டார். நானும் என்னைப் போன்று
ஆவேசமடைந்த ரசிகர்களும் அமைதியானோம். அவரது கூற்றின்படியே முத்தண்ணன்
பின்னாளில் எம்.ஜி.ஆரிடம் வந்து இணைந்த நிகழ்ச்சி எம்.ஜி.ஆரின் பண்பட்ட
அரசியல் முதிர்ச்சியையும், தீர்க்க தரிசனத்தையும் எங்களுக்கு
உணர்த்தியது.

செஞ்சி நகரச் செயலாளராக இருந்த என் நண்பர் கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.

முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். நான் ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென
முன்மொழிகிறேன் என்று சொன்னேன்.

எம்.ஜி.ஆர். என்னை இடைமறித்து, ""பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.

""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்.

எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.

என்னைப் போலவே என் தம்பி கண்ணனும் ராகு காலத்தில்
நம்பிக்கையில்லாதவர்தான். ஆனால், அவருக்கு பெண் கொடுக்கும் பெற்றோர்களும்
எங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்படி எதிர்பார்க்க
முடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் மனம் சஞ்சலமடைய நானோ, என் தம்பி கண்ணனோ காரணமாக
இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.

தன்னுடைய கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை.

தன்னுடைய இளம் வயதில் தன் தாயார் மற்றவர்கள் வீட்டில் அரிசி புடைக்கும்
கூலி வேலை செய்து, அதற்கு கூலியாக கிடைத்த நொய் அரிசியை கொண்டு தனக்கும்
தன் தமையனாருக்கும் கஞ்சி காய்ச்சி தருவார்கள் என்றும், அந்த
கொடுமையிலும் கொடுமையான இளமையின் வறுமையால்தான் தாமும் தம் தமையனாரும்
கல்வி கற்க இயலாமல் போனது என்பதனையும் பகிரங்கமாக எடுத்துச் சொல்லி இந்த
அவலநிலை வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாது என்று எண்ணத்தோடுதான்
காமராஜ் பொதுமக்கள் பங்களிப்பில் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை
அரசின் முழு பங்களிப்பாக மாற்றி சத்துணவுத் திட்டமாக அமலுக்குக் கொண்டு
வருவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதிலிருந்த மனிதநேயமும், சமுதாய
சிந்தனையும் தான் இன்றும் அவரை தமிழ்ச் சமுதாயம் அன்புடனும் பாசத்துடனும்
புரட்சித்தலைவர் என்று நினைவுகூர்வதன் அடிப்படைக் காரணம்.

"நான் பகுத்தறிவு வாதி, ஆதலால் கோயில்களுக்கு போகமாட்டேன்' என்றெல்லாம்
சொல்லிக்கொண்டு வந்தவர்கள் மத்தியில், "நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
கோயில்களுக்குச் செல்லுவேன்' என்று பகிரங்கமாகக் கூறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாமல் செயல்பட்டவர். அதேநேரத்தில், தான் ஏற்றுக்கொண்ட தலைவர்
பெரியாரின் ஏனைய பல கொள்கைகளை நடைமுறைப்படுத்திய பெருமையும்
எம்.ஜி.ஆரைத்தான் சாரும். எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக்
கொண்டுவந்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். தானே தவிரத் தாங்கள் பெரியாரின்
பாசறையிலிருந்து வந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் அல்லவே.

தமிழுக்குப் பல்கலைக் கழகம் எடுத்த பெருமையும், அண்ணாவுக்குப் பிறகு
உலகத் தமிழ் மாநாடு நடத்திய பெருமையும் எம்.ஜி.ஆரைத்தானே சாரும்!

மக்களை நேசித்தவர் - மனிதநேயத்தைப் போற்றியவர் - மக்களால் மறுபிறவி
கண்டவர் என்ற நிலையில் மக்களின் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்
என்கிற பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர். என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இருக்க வழியில்லை.

எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய நெருக்கம்
அமைந்துவிட்டது. "எனது இதயக்கனி' என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட
எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருப்பது வரை அண்ணா நாமம் வாழும். அண்ணாவின்
நாமம் வாழுமட்டும் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கும். அதனால்தான் தாம்
மறைந்தும் கூடப் பிரியக்கூடாது என்று சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்ச்
சமுதாயத்தின் இரண்டு தலைசிறந்த தலைவர்களும் அருகருகே மீளாத் துயிலில்
ஆழ்ந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது!

fidowag
12th July 2018, 01:39 PM
இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயன் அவர்களின் மகன் திரு.ராகவன் -மணமகள் மகேஸ்வரி திருமண வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய் அன்று (10/7/18) மாலை 6 மணிக்கு மேல் சென்னை எழும்பூர், அசோகா ஓட்டலில் சிறப்பாக நடைபெற்றது .
இதயக்கனி வாசகர்கள், எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஏராளமான திரைப்படம் மற்றும் அரசியல் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
http://i63.tinypic.com/2h33fqu.jpg

fidowag
12th July 2018, 01:40 PM
புகைப்படத்தில் திரு.ஆர். லோகநாதன், நடிகர் ராஜேஷ், திரு.தமிழ்நேசன் .
http://i67.tinypic.com/2qs750n.jpg

fidowag
12th July 2018, 01:41 PM
http://i66.tinypic.com/zmi1d5.jpg

fidowag
12th July 2018, 01:43 PM
புகைப்படத்தில் திரு.ஆர். லோகநாதன், , திரு.தமிழ்நேசன் .திரு.காந்தி கண்ணதாசன்
http://i64.tinypic.com/1222eyg.jpg

fidowag
12th July 2018, 01:44 PM
புகைப்படத்தில் திரு.ஆர். லோகநாதன், , திரு.தமிழ்நேசன் திரு.கலீல் பாட்சா .திரு.காந்தி கண்ணதாசன்
http://i63.tinypic.com/52gl1e.jpg

fidowag
12th July 2018, 01:45 PM
http://i65.tinypic.com/15wifc7.jpg

fidowag
12th July 2018, 01:46 PM
http://i67.tinypic.com/j8f669.jpg

fidowag
12th July 2018, 01:47 PM
http://i68.tinypic.com/zm13cg.jpg

fidowag
12th July 2018, 01:48 PM
குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ்
http://i64.tinypic.com/2yno01w.jpg

fidowag
12th July 2018, 01:50 PM
காவிரி நடுவர் மன்றம் அமைக்க முதல் குரல் எழுப்பிய முதல்வர் எம்.ஜி.ஆர்.
---------------------------------------------------------------------
http://i68.tinypic.com/35a3clu.jpg

fidowag
12th July 2018, 01:51 PM
சினி சாரல் ஜூலை 2018
--------------------------------------

மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.-திரைப்பட வரலாறு - ஓர் அலசல்
----------------------------------------------------------------------------------------------

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பிறந்த தேதி 17/01/1917.


1936 முதல் 1978 வரையில் 137 திரைப்படங்களில் நடித்தார் .மற்ற நடிகர்களுடன் ஒப்பிடும்போது ஆரம்ப காலத்தில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினாலும் , 1947ல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பின்னர் கடைசிவரை கதாநாயகனாகவே நடித்தவர் .கதாநாயகன் ஆன பின்பு, சிறு வேடங்களிலோ, துணை வேடங்களிலோ நடிக்காதவர்


அரசியலில் ,தி.மு.க.வில் சேர்ந்து அதன் கொள்கை பிடிப்பில் இருந்தாலும் ,
விதிவிலக்காக கடவுள் வேடங்களில் சில படங்களில் நடித்தார் .தேவர் விருப்பத்திற்கிணங்க தனிப்பிறவி படத்தில் முருகன் வேடத்திலும் , உழைக்கும் கரங்கள் படத்தில் இயக்குனர் சங்கர் வேண்டுகோளுக்கிணங்க சிவன் வேடத்திலும்
நடித்தார் .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு தங்கமணி,சதானந்தவதி ,.வி.என்.ஜானகி என மூன்று மனைவிகள் இருந்தனர் . வி.என்.ஜானகியுடன் , நாம், மோகினி, மருத நாட்டு இளவரசி ஆகிய படங்களில் நடித்திருந்தார் .


மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி குணச்சித்திர வில்லன் நடிகர் .எம்.ஜி.சக்கரபாணியின் மகன் எம்.ஜி.சி.ராமமூர்த்தி "அரச கட்டளை "படத்தை தயாரித்துள்ளார் .எம்.ஜி.சக்கரபாணியின் அடுத்த மகன் எம்.ஜி.சி.பாலு
3 படங்களில் பாடல் பின்னணி பாடியுள்ளார் . எம்.ஜி.சக்கரபாணியின் மூன்றாவது மகன் எம்.ஜி.சி.சுகுமார் 3 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என். ஜானகி கதாநாயகியாக நடித்தவர் . வி.என்.ஜானகியின் தந்தை ராஜகோபால் அய்யரும் இளைய தந்தை பாபநாசம் சிவனும் சினிமா பாடலாசிரியர்கள் . வி.என்.ஜானகியின் உறவுக்கார இளைஞர் தீபன் "முதல் மரியாதை " படத்தில் இளம் கதாநாயகனாக நடித்துள்ளார் .

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின், எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் நிறுவனம் , நாடோடிமன்னன், அடிமைப்பெண் , உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை வெற்றிகரமாக
தயாரித்து , வெளியிடப்பட்டு, தமிழ் திரைப்பட வரலாற்றில் வசூல் சாதனைகள் புரிந்த பெரும் காவியங்களாக திகழ்கின்றன . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இயக்கத்தில் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய படங்கள் வெளிவந்தன . கணவன் என்கிற திரைப்படத்தின் கதையை எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார் .

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த காவல்காரன் (1967), அடிமைப்பெண் (1969) ஆகியன சிறந்த படங்களாகவும், எங்கள் தங்கம் (1970) சிறந்த 2வது படமாகவும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978) சிறப்பு விசேஷ படமாகவும் தமிழக அரசால் விருதுகள் வழங்கப்பட்டன .

மலைக்கள்ளன் திரைப்படம் , ஜனாதிபதியின் வெள்ளி பதக்கத்தை 1954ல் வென்றது .எங்க வீட்டு பிள்ளை படத்திற்கான சிறந்த நடிகர் விருது 1965ல் சினிமா ரசிகர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்டது . குடியிருந்த கோயில் படத்திற்கான சிறந்த நடிகர் பரிசை 1968ல் தமிழக அரசு அளித்தது .

மத்திய அரசின் பாரத் விருது 1971ல் ரிக் ஷாக்காரன் படத்துக்காக எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டது .மக்கள் திலகம் , மக்கள் தலைவராக , முதல்வராக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 1987ல் மறைந்த பின்னர் 1988ல் மத்திய அரசால் "பாரத ரத்னா ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .







.

oygateedat
12th July 2018, 09:01 PM
https://s33.postimg.cc/si1zls8in/86191565-70e4-4e14-a87d-3e9b4dee4dae.jpg (https://postimages.org/)

oygateedat
12th July 2018, 09:03 PM
https://s33.postimg.cc/rh1qwnc3j/IMG_9359.jpg (https://postimages.org/)

orodizli
13th July 2018, 06:14 AM
1960 களின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில் " விரைவில் திமுக பிளவுறும். எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுவெளியேறுவார்" என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். எழுதும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்படித்த யாரும் நிச்சயம் சிரித்திருப்பார்கள்.

ஏன் அண்ணா, எம்.ஜி.ஆர் கருணாநிதியே கூட அதைப்படித்து சிரித்திருக்கலாம். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதுதான் நடந்தது.

44 ஆண்டுகளுக்கு முன் இதேநாளில்தான் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உதயமானது. தமிழ்த் திரைத்துறையில் நல்ல நண்பர்களாக திகழ்ந்த கருணாநிதி எம்.ஜி.ஆர் என்ற இரண்டு ஆளுமைகளிடையே எழுந்த ஈகோ யுத்தம் திராவிட இயக்கத்தில் அதிமுக என்ற இன்னொரு புதிய பங்காளி உதயமாக காரணமானது. அதிமுக 72-ல் உதயமானது என்றாலும் கருணாநிதி எம்.ஜி.ஆர் என்ற இரு அத்யந்த நண்பர்களிடையே அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனஸ்தாபம் உருவாகிவிட்டது எனலாம். இந்த மோதல் முற்றி திமுக -எம்.ஜி.ஆர் பிரிவு ஏற்பட்டது. மத்திய அரசு விரித்த வலையில் விழுந்துவிட்டார் எம்.ஜி.ஆர் என திமுக பிளவுக்கு காரணம் சொன்னார் கருணாநிதி. தன் பிரமாண்ட வளர்ச்சியை விரும்பாமல் கருணாநிதி என்னை துாக்கியெறிந்துவிட்டார் என எம்.ஜி.ஆரும் அதற்கு காரணம் சொல்லிவைத்தார்.

உண்மையில் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்கிற அறிவியல்தான் அந்த நேரத்து அரசியலை நிர்ணயித்தது. அண்ணாவின் மறைவுக்குப்பின் கருணாநிதி என்ற சாணக்கியனை மீறி எம்.ஜி.ஆர் என்ற பிரம்மாண்டம் திமுகவில் வளர்ந்துவந்தது. தலைவன் ஆவதற்கு எம்.ஜி. ஆர் விரும்பவில்லையென்றாலும் திமுகவின் தலைவர்களில் ஒருவராகவே அண்ணா காலத்திலிருந்து கருதப்பட்டார் எம்.ஜி.ஆர். அண்ணாவின் மறைவுக்குப்பின் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்த எதிர்ப்புகளை மீறி கருணாநிதி திமுக தலைவராகவும், முதல்வர் ஆனதற்கும் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு, தமிழக அரசியல் அறிந்த யாரும் அறிந்தது. முந்தைய சட்டமன்றத் தேர்தல்களின்போது வேட்பாளர்களின் வெற்றிக்கு 'உதவிய' எம்.ஜி.ஆரால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது.

கருணாநிதியின் கைக்கு திமுக முழுமையாக வந்தபின் எம்.ஜி.ஆர் என்ற ஆளுமையை கட்சிக்குள் அடக்கும் அங்குசம் கருணாநிதியிடம் இல்லை. கட்சியில் அத்தனை ஸ்திரமான இடத்தை பெற்றிருந்தாலும் அதை உறுதிசெய்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எம்.ஜி.ஆர் என்ற இன்னொரு நபர் தேவைப்பட்டதை கருணாநிதியின் மனம் ஏற்கமறுத்திருக்கலாம். அல்லது கருணாநிதிக்கான ஸ்தானத்தை தான்தான் உறுதிசெய்தோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் யாரோலோ விதைக்கப்பட்டிருக்கலாம். முடிவு திமுக எம்.ஜி.ஆர் பிளவு ஏற்பட்டது.

கட்சிக்குள் எம்.ஜி.ஆர் கருணாநிதி மனஸ்தாபம் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தநிலையில் அன்றைய செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டம் முதன்முறையாக எம்.ஜி.ஆர் கருணாநிதி இடையிலான பனிப்போரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. 1972 அக்டோபர் 8-ம் தேதி நடந்த கூட்டத்தில் திமுக தலைவர்கள் ஊழல் புரிந்துவிட்டார்கள் என குற்றஞ்சாட்டினார் எம்.ஜி.ஆர்.

"அண்ணாவின் மறைவுக்குப்பிறகு கட்சியின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிய அளவு சொத்து சேர்த்துவிட்டனர். திமுக மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நடந்துபோய்க்கொண்டிருந்தவர்கள் சொகுசு கார்களில் செல்வதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர். அமைச்சர்களின் மனைவி மக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துவிபரங்களை மக்கள் அறிய விரும்புகின்றனர். இதுபற்றி நான் செயற்குழுவில் பேசுவேன்'' என கொதிப்பாக பேசினார். இது திமுக தலைவர்களிடையே பரபரப்பு பொருளானது. மதுரையில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த கருணாநிதிக்கு தகவல்போனது. அன்றிரவு சென்னை லாயிட்ஸ் சாலையில் பாரத் பட்டம் பெற்றதற்காக தனக்கு நடந்தபாராட்டு விழாவில் பேசிய எம்.ஜி.ஆர் இதே பிரச்னையை மீண்டும் கிளப்பினார்.

கருணாநிதியின் பெயரை குறிப்பிடாமல் அவர் காரசாரமானதொரு உரையை நிகழ்த்தினார், இந்தக்கூட்டத்தில். ''எம்.ஜி.ஆர் என்றால் திமுக... திமுக என்றால் எம்.ஜி.ஆர் என்றேன். உடனே ஒருவர் நாங்கள் எல்லாம் திமுக இல்லையா என்கிறார். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கு உரிமை இருக்கிறது. உனக்கு துணிவிருந்தால் நீயும் சொல். உனக்கு துணிவில்லாததால் என்னை கோழையாக்காதே'' என்று பேசிய எம்.ஜி.ஆர் தொடர்ந்து 45 நிமிடங்கள் திமுகவையும் கருணாநிதியையும் வறுத்தெடுத்தார்.

மதுரையிலிருந்து கருணாநிதிக்கு உளவுத்துறை மூலம் இந்த தகவல் கொண்டு சேர்க்கப்பட்டது. அவசர அவசரமாக செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு போனது. முதல்நாள் இரவே சென்னைக்கு செயற்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு சில விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் எம்.ஜி.ஆர்., மதியழகன், நெடுஞ்செழியன் இன்னும் இருவர் தவிர்த்து 26 பேர், 'கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெளியிடங்களில் பேசிவரும் எம்.ஜி.ஆர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி' அவர்களால் கையெழுத்திடப்பட்ட வேண்டுகோள் கடிதம் முதல்வர் கருணாநிதி கையில் வந்தது. எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருப்பதாக பத்திரிகைகளுக்கு திமுக பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் மூலம் செய்தி சொல்லப்பட்டது. நேற்று இன்று நாளை படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இந்த தகவல் சென்றது.

சட்டமுறைப்படி விளக்கம் கேட்கும் நோட்டீசு அனுப்பப்படாமல் திமுகவின் தன்னிச்சையான இந்த முடிவு எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியளித்தது. கொஞ்சநேரத்தில் எம்.ஜி.ஆர் இருந்த படப்பிடிப்புத் தளம் பத்திரிகையாளர்களால் சூழப்பட, படப்பிடிப்பு முடிந்ததும் அவர்களை சந்தித்தார் எம்.ஜி.ஆர். 'அண்ணா வளர்த்த கட்சியை சர்வாதிகாரம் சூழ்ந்துவிட்டது. அதன்பிடியிலிருந்து கட்சியை திமுகவினர்தான் காக்கவேண்டும்' என ரத்தின சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிருப்தி அலைகளை கருணாநிதிக்கு எதிராக ஏற்படுத்தியிருந்தது.

வெறும் வாதப்பிரதிவாதங்களாக பேசப்பட்டு வந்த எம்.ஜி.ஆர் விவகாரம் உடுமலைப்பேட்டையில் இசுலாமிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்குப்பின் விபரீதமாகிப்போனது. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் திமுகவினரும் மோதிக்கொள்ளும் நிலை உருவானது. தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகளும் அதைதொடர்ந்து கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. திமுகவில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பை உணர்ந்த சில முக்கியத் தலைவர்கள் எம்.ஜி.ஆர் கருணாநிதி இடையே எழுந்த பிளவை சரிசெய்ய முயன்றனர். எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் சந்தித்துப் பேசினால் நிலைமை சரியாகிவிடும் என்று கூறிய அவர்கள் அதற்கான முயற்சிகளிலும் இறங்கினர்.

ஆனால் கருணாநிதியின் தீவிர ஆதரவாளர்களான திமுகவினர், மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இவர்களுக்கிடையே நடந்த மோதல்கள் இதற்கு முட்டுக்கட்டைப் போட்டது. சட்ட நெறிமுறைகளுக்கு மாறாக தன் மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் தன்னால் வருத்தம் தெரிவிக்கமுடியாது என உறுதியாக நின்றார் எம்.ஜி.ஆர். ஏதோ ஒரு முடிவை நோக்கி கருணாநிதி எம்.ஜி.ஆர் இருவரும் தள்ளப்பட்டனர்.

திட்டமிட்டபடி திமுக செயற்குழு கூடியது. "கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டும் அவர் பயன்படுத்திக்கொள்ளாததால் கழக சட்டவிதி 31-ன்படி பொதுச் செயலாளர் அவர்மீது எடுத்த நடவடிக்கையை செயற்குழு ஏற்றுக்கொண்டு பொதுக்குழுவின் முடிவுக்கு இதை பரிந்துரைப்பதாக" தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிலைமை இன்னும் தீவிரமானது. செயற்குழுவில் இருந்த பெண் உறுப்பினர் ஒருவர் எம்.ஜி.ஆர் கடந்த காலத்தில் திமுகவுக்கு பயன்பட்ட விதத்தை சுட்டிக்காட்டி எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுப்பது ஆயிரம் வோல்ட் மின்சாரத்தில் கைவைப்பதற்கு சமம் என கண்ணீர்விட்டபடி கூறினார். ஆனால் எம்.ஜி.ஆர் கருணாநிதி இருதரப்பிலும் எந்தவித நெகிழ்வு தன்மையும் உருவாகாததால் நிலைமை கைமீறிப்போயிருந்தது.

அண்ணாவுக்குப்பின் திமுகவுடன் அனுசரனையை கடைபிடித்துவந்த பெரியார் மற்றும் மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் எம்.ஜி.ஆரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இரண்டு தலைவர்களிடமும் தனக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளையும் துயரங்களையும் பட்டியலிட்டு தன் நிலையை எடுத்துச்சொன்னார் எம்.ஜி.ஆர். இதற்கிடையே திமுகவினர் எம்.ஜி.ஆர் மன்ற உறுப்பினர்களுக்கிடையே தமிழகம் முழுக்க மோதல் ஏற்பட்டு ரத்தக்களறியாகிக்கொண்டிருந்தது. இந்த பரபரப்புக்கிடையில் பொதுக்குழு கூடியது. 277 பேர் எம்.ஜி.ஆர் நீக்கப்படுவதை ஆதரித்து வாக்களித்ததன் அடிப்படையில் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என அறிவித்தது திமுக தலைமை.

தமிழகம் முழுவதும் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள். பால்ய வயதில் நண்பர்களாகி தொழிற்முறையில் சகோதரர்களாக பழகி ஒருவருக்கொருவர் தொழில்ரீதியாக வளர்ச்சிபெற உதவிக்கொண்ட இரு ஆளுமைகள் எதிர்எதிர்அணியாக அரசியல் களத்தில் நின்றது அரசியல் களத்தில் ஆச்சர்யமும் அதிர்ச்சியாகவும் பேசப்பட்டது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வந்தபோது எம்.ஜி.ஆர் இதயவீணை படப்பிடிப்பில் இருந்தார். கட்சியின் கொடியை தன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்க்கு வைத்த, திரைப்படங்களில் திமுகவையும் அதன் தலைவரையும் எப்படியாவது சென்சாரின் கழுகுக்கண்களை மறைத்து மக்களிடம் கொண்டுசேர்த்த எம்.ஜி.ஆர் கருவேப்பிலைபோல் தான் துாக்கியெறியப்பட்டதை தாங்கிக்கொண்டார். ஆனால் அவரது ஆதரவாளர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. ஆளும்கட்சியாக இருந்தும் திமுகவினர் வெளிப்படையாக தங்கள் கார்களில் கட்சிக்கொடியை ஏற்றிச்செல்லமுடியாத நிலையை உருவாக்கினார்கள் அவர்கள்.

"எம்.ஜி.ஆர் என் மடியில் விழுந்த கனி...அதை எடுத்து என் இதயத்தில் பத்திரப்படுத்திக்கொண்டேன்" என பத்தாயிரம் பேர் சூழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார் அண்ணா. எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கியது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதையே சற்று மாற்றிப்போட்டு "கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதுதான் துாக்கி தூர எறியவேண்டியதானது" என தன் வார்த்தை ஜாலத்தோடு பதில்சொன்னார், கருணாநிதி.

இறுதிக்காலம் வரை திரைத்துறையில் ராஜாவாக கோலோச்சியபடி அண்ணாவின் கட்சிக்கு ஆதரவாளராக தன் இறுதிவாழ்க்கையை கழிக்க நினைத்த எம்.ஜி.ஆர் அதற்கு நேர்மாறாக அடுத்த பல ஆண்டுகளுக்கு பரபரப்பு அரசியல்வாதியாக மாற அடித்தளம் போட்டது கருணாநிதியின் நடவடிக்கைகள்.

"நான் இறக்கும்வரை அண்ணாவின் கழகத்தில்தான் இருப்பேன். நான் இறக்கும்போது என் உடலில் கழகத்தின் கொடிதான் போர்த்தப்படவேண்டும்" என்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு பெருமிதத்துடன் பேட்டியளித்த எம்.ஜி.ஆர், பேட்டி வெளியான சில மாதங்களில் திமுகவை எதிர்த்து ஒரு கட்சியையே உருவாக்கும் கட்டாயத்துக்கு உள்ளானதுதான் வரலாற்றின் விளையாட்டு. கட்சியிலிருந்து நீக்கப்பட்டபின் சாரிசாரியாக தன்னை வந்து சந்தித்த ரசிகர்களும், திமுகவின் அதிருப்திக் கூட்டமும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகக் காரணமானார்கள்.

கழகத்தில் ஆரம்பகட்டப் பிளவை இருபெரும் ஆளுமைகளும் பேசித்தீர்த்துக்கொள்ளாதபடி பார்த்துக்கொண்ட நந்திகளும் இதற்கு முக்கிய காரணமானார்கள். காலத்தின் தேவையும் கழகத்தில் சிலருடைய உள்நோக்கமும் எம்.ஜி.ஆருக்கு நிஜத்தில் இன்னொரு பாத்திரத்தை வழங்கியது.

எதிலும் அண்ணாவை முன்னிறுத்தி செயல்படும் எம்.ஜி.ஆர் கட்சிப்பெயரிலும் அண்ணாவின் பெயரை சேர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை 1972-ம் ஆண்டு இதே நாளில் துவங்கினார். திண்டுக்கல்லில் இடைத்தேர்தலில் பெற்ற முதல் வெற்றியை தன் ஆயுட்காலம் வரை மக்களின் துணையால் தக்கவைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகாமல் இரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் எதிரொலியாக உருவான ஒரு கட்சி கிட்டதட்ட 44 ஆண்டுகள் தமிழகத்தில் வெற்றிகரமாக கோலோச்சிவருவது பெரும் சாதனை. அந்த சாதனைக்கு எம்.ஜி.ஆர் என்ற தனிநபரே காரணம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப்பின் சிதற இருந்த கட்சியை தன் சாதுர்யத்தாலும் திறமையாலும் கட்டிக்காத்து ஆளும்கட்சியாக நீடிக்கவைத்திருப்பது ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்மணியின் சாதனை.எம்.ஜி.ஆரால் பகிரங்கமாக முடிசூட்டப்படாத நிலையில் தன் உழைப்பால் மட்டுமே அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு கட்சியை பொன்விழா ஆண்டை நோக்கி கொண்டு சேர்த்தவர் அவர்..... Thanks...

orodizli
13th July 2018, 06:19 AM
எப்பொழுதும் கலையுலக சக்ரவர்த்தி ஆக திகழும் மக்க திலகம் " நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல் தற்போது தஞ்சாவூர் - திருவள்ளுவர் dts தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போடுகிறார்...

oygateedat
13th July 2018, 01:28 PM
https://s22.postimg.cc/pu5uixvtt/bdc68116-c281-4591-99de-27d990b252d7.jpg (https://postimg.cc/image/47qu1wx99/)
நன்றி - நண்பர் திரு வினோத்

fidowag
13th July 2018, 11:52 PM
இன்று முதல் (13/7/18) சென்னை சரவணாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல்"எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/280tjir.jpg

fidowag
13th July 2018, 11:57 PM
http://i67.tinypic.com/vuus2.jpg
சென்னை வேல்ஸ் பல்கலை கழகம், பல்லாவரத்தில் வரும் ஞாயிறு அன்று (15/7/18) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்புற அனைவரையும் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கிறது .

fidowag
14th July 2018, 12:01 AM
இன்று காலை தினத்தந்தி, தமிழ் இந்து, ஆகிய நாளிதழ்களிலும் , மாலையில்,
மாலை மலர் , மாலை முரசு, மக்கள் குரல் மாலை சுடர், மிர்ரர் (ஆங்கிலம் ) ஆகிய தினசரிகளில் முழு பக்க விளம்பரம் பிரசுரம் ஆகியுள்ளது .
http://i68.tinypic.com/2ise5pf.jpg

fidowag
14th July 2018, 12:02 AM
http://i64.tinypic.com/30th2z9.jpg

fidowag
14th July 2018, 12:03 AM
http://i66.tinypic.com/xmkj7a.jpg

fidowag
14th July 2018, 12:04 AM
http://i66.tinypic.com/29d8dpv.jpg

fidowag
14th July 2018, 12:05 AM
http://i63.tinypic.com/9k1kxc.jpg

fidowag
14th July 2018, 12:06 AM
http://i68.tinypic.com/n3xlc6.jpg

fidowag
14th July 2018, 12:07 AM
http://i63.tinypic.com/16bbs6p.jpg

fidowag
14th July 2018, 12:08 AM
http://i63.tinypic.com/332m052.jpg

fidowag
14th July 2018, 12:09 AM
http://i67.tinypic.com/2vds4t4.jpg

fidowag
14th July 2018, 12:10 AM
http://i67.tinypic.com/2yv766s.jpg

fidowag
14th July 2018, 12:11 AM
http://i67.tinypic.com/9kxlqo.jpg

fidowag
14th July 2018, 12:12 AM
http://i66.tinypic.com/14o6aop.jpg

fidowag
14th July 2018, 12:12 AM
http://i64.tinypic.com/24yd5om.jpg

fidowag
14th July 2018, 12:13 AM
http://i68.tinypic.com/jgr69h.jpg

fidowag
14th July 2018, 12:17 AM
http://i64.tinypic.com/282ov2r.jpg

fidowag
14th July 2018, 12:18 AM
http://i65.tinypic.com/2q3q4yg.jpg

fidowag
14th July 2018, 12:19 AM
http://i66.tinypic.com/2mzir9f.jpg

fidowag
14th July 2018, 12:20 AM
http://i66.tinypic.com/2s7et5h.jpg

fidowag
14th July 2018, 12:21 AM
http://i66.tinypic.com/29b0dix.jpg

fidowag
14th July 2018, 12:22 AM
http://i68.tinypic.com/24uwc2u.jpg

fidowag
14th July 2018, 12:23 AM
http://i64.tinypic.com/2lvn0nm.jpg

fidowag
14th July 2018, 12:25 AM
http://i64.tinypic.com/58pb7.jpg

fidowag
14th July 2018, 12:26 AM
http://i64.tinypic.com/ic4kg0.jpg

fidowag
14th July 2018, 12:27 AM
http://i68.tinypic.com/30sfupc.jpg

fidowag
14th July 2018, 12:30 AM
http://i63.tinypic.com/2h5n340.jpg

fidowag
14th July 2018, 12:31 AM
http://i66.tinypic.com/2q249k3.jpg

fidowag
14th July 2018, 12:34 AM
மாலை மலர் -12/7/18
http://i68.tinypic.com/71h5hv.jpg

fidowag
14th July 2018, 12:35 AM
மாலை சுடர் -13/7/18
http://i66.tinypic.com/21prvp.jpg

fidowag
14th July 2018, 12:41 AM
தினத்தந்தி -13/7/18
http://i66.tinypic.com/s12dyq.jpg
http://i66.tinypic.com/bhdabk.jpg
http://i63.tinypic.com/314as2a.jpg
http://i68.tinypic.com/2dridsz.jpg
http://i64.tinypic.com/23tfo1w.jpg

fidowag
14th July 2018, 12:42 AM
http://i63.tinypic.com/scrsk8.jpg

fidowag
14th July 2018, 12:44 AM
http://i65.tinypic.com/2ykygyx.jpg

fidowag
14th July 2018, 02:20 PM
தினத்தந்தி -14/7/18
http://i67.tinypic.com/14cf7rn.jpg
http://i67.tinypic.com/20qayjk.jpg
http://i63.tinypic.com/pvds0.jpg
http://i63.tinypic.com/99gk5h.jpg

fidowag
14th July 2018, 02:23 PM
புதிய தலைமுறை வார இதழ் -19/7/2018
http://i65.tinypic.com/2qvgnf8.jpg
http://i66.tinypic.com/4hysna.jpg
http://i67.tinypic.com/sl3bfc.jpg

fidowag
14th July 2018, 07:56 PM
புதிய தலைமுறை -வாசகர் கருத்து
http://i67.tinypic.com/2qd6bue.jpg

fidowag
14th July 2018, 07:57 PM
http://i63.tinypic.com/1217pyd.jpg

fidowag
14th July 2018, 07:59 PM
மக்கள் குரல் -14/7/18
http://i65.tinypic.com/2ptoxuv.jpg
http://i63.tinypic.com/25psrj9.jpg

fidowag
14th July 2018, 08:00 PM
http://i67.tinypic.com/i4iidz.jpg
14/7/18 மாலை மலர்

fidowag
14th July 2018, 08:09 PM
வெள்ளி முதல் (13/7/18) மதுரை ராம் தியேட்டரில் மக்கள் தலைவர் .எம்.ஜி.ஆர்.
" தர்மம் தலை காக்கும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/33m1rww.jpg


தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார்.

fidowag
14th July 2018, 08:10 PM
http://i66.tinypic.com/bd5lc.jpg

fidowag
14th July 2018, 08:10 PM
http://i63.tinypic.com/xnb6nd.jpg

fidowag
14th July 2018, 08:14 PM
http://i63.tinypic.com/fxr28.jpg

fidowag
14th July 2018, 08:14 PM
http://i64.tinypic.com/2vjbwco.jpg

fidowag
14th July 2018, 08:15 PM
http://i68.tinypic.com/nz4yg5.jpg

fidowag
14th July 2018, 08:16 PM
http://i63.tinypic.com/2zf3ocg.jpg

fidowag
14th July 2018, 08:17 PM
http://i68.tinypic.com/2lvfmfm.jpg

fidowag
14th July 2018, 08:18 PM
http://i67.tinypic.com/2ni00te.jpg

fidowag
14th July 2018, 08:19 PM
http://i68.tinypic.com/2j5jr4w.jpg

fidowag
14th July 2018, 08:19 PM
http://i63.tinypic.com/10dwbrr.jpg

fidowag
14th July 2018, 08:20 PM
http://i64.tinypic.com/2zz6vz9.jpg

fidowag
14th July 2018, 08:21 PM
http://i66.tinypic.com/x4iydc.jpg

fidowag
14th July 2018, 08:24 PM
http://i63.tinypic.com/o6fyfs.jpg
தகவல் உதவி : திரு.சொக்கலிங்கம் , திவ்யா பிலிம்ஸ்

fidowag
14th July 2018, 08:25 PM
http://i68.tinypic.com/o1hj4.jpg

fidowag
14th July 2018, 08:26 PM
http://i68.tinypic.com/20rp8m.jpg

fidowag
14th July 2018, 08:29 PM
http://i67.tinypic.com/2a6sbpx.jpg

fidowag
14th July 2018, 08:30 PM
http://i67.tinypic.com/ridu1j.jpg

fidowag
14th July 2018, 08:33 PM
http://i68.tinypic.com/jl1g03.jpg

fidowag
14th July 2018, 08:34 PM
http://i65.tinypic.com/2uh1q50.jpg

fidowag
14th July 2018, 08:35 PM
http://i67.tinypic.com/20r4uwy.jpg

fidowag
14th July 2018, 08:37 PM
http://i65.tinypic.com/2zpqem0.jpg

fidowag
14th July 2018, 08:37 PM
http://i67.tinypic.com/2lj0r2t.jpg

fidowag
14th July 2018, 08:39 PM
http://i66.tinypic.com/2s9rvj6.jpg

fidowag
14th July 2018, 08:39 PM
http://i65.tinypic.com/15fvcj.jpg

fidowag
14th July 2018, 08:40 PM
http://i65.tinypic.com/296oh09.jpg

fidowag
14th July 2018, 08:41 PM
http://i66.tinypic.com/2qnph1d.jpg

fidowag
14th July 2018, 08:43 PM
http://i67.tinypic.com/2njwkuc.jpg

fidowag
14th July 2018, 08:44 PM
http://i65.tinypic.com/ipw5u9.jpg

fidowag
14th July 2018, 08:45 PM
http://i63.tinypic.com/dd1yg.jpg

fidowag
14th July 2018, 08:46 PM
http://i64.tinypic.com/1fz7n8.jpg

fidowag
14th July 2018, 08:47 PM
http://i65.tinypic.com/30hsweu.jpg

fidowag
14th July 2018, 08:48 PM
http://i68.tinypic.com/2ninr0n.jpg

fidowag
14th July 2018, 08:49 PM
http://i63.tinypic.com/15corh5.jpg

fidowag
14th July 2018, 08:51 PM
http://i66.tinypic.com/25p02df.jpg

fidowag
14th July 2018, 08:51 PM
http://i63.tinypic.com/sglvtf.jpg

fidowag
14th July 2018, 08:52 PM
http://i68.tinypic.com/2vdrz49.jpg

fidowag
14th July 2018, 08:53 PM
http://i68.tinypic.com/1fkd9z.jpg

fidowag
14th July 2018, 08:54 PM
http://i63.tinypic.com/ebf1a1.jpg

fidowag
14th July 2018, 08:55 PM
http://i66.tinypic.com/143e5ax.jpg

fidowag
14th July 2018, 08:56 PM
http://i68.tinypic.com/4uurdw.jpg

fidowag
14th July 2018, 08:57 PM
http://i66.tinypic.com/28u39nb.jpg

fidowag
14th July 2018, 08:58 PM
http://i66.tinypic.com/287k751.jpg

fidowag
14th July 2018, 08:59 PM
http://i66.tinypic.com/2rqc9hy.jpg

fidowag
14th July 2018, 09:02 PM
தற்போது சன்லைப் தொலைக்காட்சியில் இரவு 7 மணிமுதல் ஒளிபரப்பாகி வருகிறது
http://i65.tinypic.com/344cao8.jpg

oygateedat
14th July 2018, 09:34 PM
https://s22.postimg.cc/l05k0regh/IMG_9366.jpg (https://postimages.org/)
இன்று

மெல்லிசை மன்னர்

நினைவு தினம்

மக்கள் திலகத்தின்

திரைக்காவியங்களில்

இவரின் பங்களிப்பு மிகவும்

போற்றத்தக்கது.

fidowag
16th July 2018, 03:19 PM
16/7/18 -தினத்தந்தி
http://i68.tinypic.com/1o88js.jpg
http://i66.tinypic.com/nqqyax.jpg
http://i64.tinypic.com/110ghzm.jpg

fidowag
16th July 2018, 03:22 PM
http://i68.tinypic.com/2q33exy.jpg
http://i63.tinypic.com/ankmxj.jpg

fidowag
16th July 2018, 03:24 PM
தினமலர் 16/7/18 -
http://i64.tinypic.com/2nh12tj.jpg

fidowag
16th July 2018, 03:26 PM
தமிழ் இந்து 16/7/18 -

http://i64.tinypic.com/29wqp7c.jpg

fidowag
16th July 2018, 03:27 PM
தினமணி 16/7/18 -
http://i68.tinypic.com/iglop3.jpg

fidowag
16th July 2018, 03:30 PM
16/7/18 INDIAN EXPRESS
http://i65.tinypic.com/ifs9e8.jpg

fidowag
16th July 2018, 03:32 PM
16/7/18 DECCAN CHRONICLE
http://i64.tinypic.com/2lik309.jpg

fidowag
16th July 2018, 03:33 PM
http://i64.tinypic.com/2955yrm.jpg

fidowag
16th July 2018, 03:44 PM
TIMES OF INDIA -16/7/18
http://i65.tinypic.com/2j44rgx.jpg

fidowag
16th July 2018, 03:48 PM
,

பக்தர்களனைவருக்கும் தரப்பட்ட விசிறி .
http://i67.tinypic.com/2jes4yq.jpg

fidowag
16th July 2018, 03:48 PM
http://i66.tinypic.com/scx4cx.jpg

fidowag
16th July 2018, 03:51 PM
http://i63.tinypic.com/23kdiy9.jpghttp://i66.tinypic.com/vr5yef.jpg
http://i64.tinypic.com/n1f7l5.jpg
http://i65.tinypic.com/2qckvgh.jpg

fidowag
16th July 2018, 03:52 PM
http://i66.tinypic.com/2vlqg5x.jpg
http://i67.tinypic.com/28te0x5.jpg

oygateedat
16th July 2018, 08:24 PM
https://s15.postimg.cc/kutnolt63/IMG_9400.jpg (https://postimages.org/)

fidowag
17th July 2018, 08:50 AM
Maalai Sudar 16/07/18

கொடை வள்ளலாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.: கவர்னர்
சென்னை, ஜூலை 16: மறைந்த முதல்வர் எம்ஜிஆர் தனது உன்னத திட்டங்களால் நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார் என்றும் அவர் கொடை வள்ளலாக வாழ்ந்தவர் என்றும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.

உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கிவைத்து பேசியபோது அவர் கூறியதாவது:- எம்ஜிஆர் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து ஆட்சி செய்தார். பல்வேறு புதிய மற்றும் உன்னத திட்டங்களை செயல்படுத்தி நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தார். இதுபோன்ற நிர்வாக சாதனைகளால் சாதாரண மக்கள் எம்ஜிஆரை இன்றும் நேசித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் மதிய உணவு திட்டத்தால் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை தற்போது வரையிலும் கணிசமாக குறைந்துள்ளது.

இதன்மூலம் பள்ளி கல்வித்துறையில் சாதனை படைக்கும் சிறந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகமும் இணைந்திருக்கிறது. உயர்கல்வியில் அவர் கொண்டு வந்த கொள்கைரீதியான மாற்றம் காரணமாக 2 ஆயிரம் கல்லூரிகள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன.

துன்பப்படுபவர்கள் மற்றும் ஒடுக்கப் பட்டவர்கள் பற்றிய அவருடைய கவலை மிகவும் நேர்மையான ஒன்றாக இருந்தது. கர்ணனை பின்பற்றி பெருந்தன்மை மற்றும் இரக்கம் ஆகியவற்றால் ஒரு மாபெரும் கொடை வள்ளலாகவே எம்.ஜி.ஆர். வாழ்ந்து வந்தார். எம்.ஜி.ஆர்., மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் வாழ்க்கை முழுவதும் சேவையாக செய்து, முன் மாதிரி தலைவர்களாக திகழ்கிறார்கள். அவர்களை வருங்கால தலைமுறை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

இதையடுத்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கவர்னரிடம் கொடுக்கப்பட்டது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக கவர்னர் தெரிவித்தார்.
விழாவில் ஐசரி கணேஷ் பேசும்போது, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் இருக்கை அமைக்கப்படும். கவர்னர் கையால் அந்த இருக்கை தொடங்கி வைக்கப்படும் என்றார்.

fidowag
17th July 2018, 09:18 AM
http://i64.tinypic.com/3599vtv.jpg

fidowag
17th July 2018, 09:54 AM
http://i64.tinypic.com/2re2moo.jpg

Richardsof
17th July 2018, 08:18 PM
15.7.2018

நேற்று எம்ஜிஆர் ...இன்று எம்ஜிஆர் .. நாளை எம்ஜிஆர் .

உலக வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே நடிகர் - ஒரே தலைவர் எம்ஜிஆர் .

உலகமெங்கும் வாழும் எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது .

எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் 15.7.2018 அன்று எம்ஜிஆர் பிறந்த நாள் விழா உலக எம்ஜிஆர் மன்ற பேரவை சார்பாக வேல்ஸ் பல்கலைக்கழக மைதானத்தில் மிக சிறப்பாக நடந்தது .அமேரிக்கா , பிரான்ஸ் , மலேசியா சிங்கப்பூர் இலங்கை மற்றும் இந்தியாவில் பல் வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 8000 பிரதிநிதிகள் மேல் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .

எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக கண்ணைக்கவரும் வண்ணப்பபதாகைகள் & 20 அடி உயர கட் அவுட் ராட்சத பூமாலைகளுடன் அலங்கரித்திருந்தது காண்போரின் கண்களை கவர்ந்தது . எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சி மனதிற்கு நிறைவு ,
மேதகு ஆளுநர் அவர்கள் எம்ஜிஆரின் ஆட்சியை பொற்காலம் என்றும் எம்ஜிஆர் மகாபாரத கர்ணனாக வாழ்ந்தவர் என்றும் திரைஉலகில் வசூல் மன்னர் என்றும் விவரித்தார் .
வைரமுத்து
புலமைப்பித்தன்
சைதை துரைசாமி
ஐசரி கணேஷ்
ஜி .விஸ்வநாதன்
பிரபுதேவா
நடிகைகள்
சரோஜாதேவி
லதா
வெண்ணிற ஆடை நிர்மலா
மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் எம்ஜிஆரை பற்றி புகழ்ந்து பேசினார்கள் .,
நிறைவாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு - முன்னோட்டம் மற்றும் பாடல் வெளியீடு ரசிகர்களுக்கு விருந்து .
லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இனிய நாள் .

Richardsof
17th July 2018, 08:31 PM
பெரும்பாலான அரசியல் தலைவா்களின் புகழ் என்பது செயற்கையாக கட்டமைக்கப்பட்டதுதான். பணத்திற்காக , பதவிக்காக, அரசியலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அல்லது வேறு ஏதாவது ஒரு ஆதாயத்திற்காக அவா்களை மற்றவா்கள் புகழ்வாா்கள்,உயா்த்தி பேசுவார்கள். ஆனால், கடுகளவுகூட எந்தவித பிரதிபலனும் எதிா்பாராமல் லட்சோபலட்சம் மக்கள் போற்றி புகழ்ந்து தங்கள் இதயத்தில் வைத்து கொண்டாடும் ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டும

courtesy fb

oygateedat
18th July 2018, 10:49 PM
https://s15.postimg.cc/nt6qzl6wr/bdb9bb0d-b4a4-476a-aa65-bfd1709577d0.jpg (https://postimages.org/)
https://s15.postimg.cc/4dvz6piu3/IMG_9414.jpg (https://postimages.org/)

fidowag
18th July 2018, 11:21 PM
Trinity Mirror 16/7/18
http://i63.tinypic.com/1zmcknq.jpg
http://i68.tinypic.com/keawp2.jpg
http://i67.tinypic.com/21d4y0h.jpg
http://i63.tinypic.com/3148bpu.jpg
http://i64.tinypic.com/1rc2uo.jpg
http://i67.tinypic.com/mb62oh.jpg
http://i66.tinypic.com/10yjclu.jpg
http://i67.tinypic.com/8wmx3t.jpg

Richardsof
19th July 2018, 06:43 PM
http://i67.tinypic.com/257hf2o.jpg

Richardsof
19th July 2018, 07:00 PM
எனது எண்ணங்கள்

தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!

தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து 30 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார்.

இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.


கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும்.


எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.


இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.


இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.

அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.


அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.
.COURTESY - fb

Richardsof
19th July 2018, 07:02 PM
சோர்ந்து போனவர்களை தட்டி எழுப்பி , மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் நம்பிக்கையும் , விடா முயற்சியும் தனி மனிதனுக்கு தேவை என்று தன்னுடைய படங்கள் மூலம் பல காட்சிகளை
அமைத்து சமுதாயத்தில் பலர் முன்னேற மக்கள் திலகத்தின் படங்கள் இருந்தது என்று பல சமூக ஆவலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .


இந்திய சினிமாவில் எம்ஜிஆரின் சமூக படைப்புகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது .எம்ஜிஆரின் பட பாடல்கள் மொழி மாற்றம் செய்து பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எம்ஜிஆரின் பாடல்களை திரையிட்டு அவர்களுக்கு மனதில் தெளிவும் , அமைதியும் ,ஏற்பட வழி செய்கிறார்கள் .அந்த அளவிற்கு எம்ஜிஆரின் நடிப்பும் பாடல்களும் இருந்ததை பாராட்டுகிறார்கள் .


மனதில் ஒருவித அச்சம் .
ஏமாற்றங்கள்
நினைத்து நடக்காமல் போனது
மற்றவர்கள் நிராகரிப்பு
பொறாமை
இயலாமை
ஏக்கம்
வரிந்து கொண்டு போர்ரடுவது
முன்னிலை படுத்தி போராட்டம்
வசவுகள் - ஏவுகணைகள் ]
ஆத்திரம்
நிர்பந்தம்
திணறல்
அடக்க முயற்சி
அடங்கி போதல்
என்ற குணங்கள் கொண்டோர் இன்றைய சமுதயாத்தில் தங்களை வருத்தி கொண்டு வாழும் அவல நிலைக்கு உள்ளதை
எண்ணித்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய படங்களில் பாடல்களையும் , காட்சிகளையும் அமைத்து மக்கள்
திருந்திட வழி செய்தார் . பலரும் மக்கள் திலகத்தின் அறிவுரைகளை ஏற்று கொண்டார்கள் .


ஒரு சிலர் ...............
''இவர் திருந்தவில்லை ...மனம் வருந்தவில்லை ..அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ''

Richardsof
20th July 2018, 08:13 PM
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் உலக எம்.ஜி.ஆர் பேரவை சார்பில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்த மிகப் பெரிய மாநாட்டில், ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அனிமேஷன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடந்தது.கல்வியாளர் மற்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம் இருவரும் இசைத்தகட்டினை வெளியிட, பிரபுதேவாவும், இயக்குநர் விஜய்யும் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் பிரபுதேவா பேசுகையில், “எம்ஜிஆரின் ஸ்டைல், அவருடைய ட்ரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் என் அம்மாவுடன் அவர் படத்தை ரசித்து பார்த்த நினைவுகள் வருகின்றன. என் அப்பா, எம்.ஜி.ஆருக்கு 4 படங்களில் நடனம் அமைத்திருக்கிறார். பள்ளி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்து மெய் மறந்தேன்” என்றார்.

Richardsof
20th July 2018, 08:25 PM
கலங்கரை விளக்கம்:
1958இல் அல்பிரட் ஹிட்ச்கொக்கின் வெர்டிகோ என்ற சைக்கோதிறில்லர் ஆங்கிலத் திரைப்படத்தை 1965ல் கே. சங்கர் கலங்கரை விளக்கம் என்ற கறுப்பு வெள்ளை திரைப்படமாக இயக்கி அமோக வெற்றி பெற்றார். (சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு, கதை - மா. லட்சுமணன், இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்). கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் மனநிலை பாதிப்படைகிறார். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார். கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார். நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார். நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார்.
அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடம். உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார். தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.

4) இசையும் பாடலும் போட்டி போடும் அருமையான பாடல்:
அமாவாசையானால் சித்தம் கலங்கி பிரச்சினை கொடுக்கும் நீலாவைக் குணப்படுத்த ரவி வெளியே அழைத்துச் செல்லும் போது, பிரச்சினைக்குள்ளான நீலா மலை உச்சிமீதேறி குதித்து தற்கொலை செய்யப் போகும் போது, ரவி சிவகாமி, சிவகாமி என அழைத்து தானும் நரசிம்ம பல்லவனாகி நீலாவைக் காப்பாற்ற இருவரும் பாடும் பாட்டே பொன்னெழில் பூத்தது புது வானில். பஞ்சு அருணாசலத்தின் முதற் பாட்டு. சரோஜா தேவி. பூமா தேவி, அவர் முகம் பூகோளம். அது அழும் போது உலகமே அழுகின்றது. சிரிக்கும் போது உலகமே சிரிக்கின்றது. சரணத்தில் நீலா, ஆடலரசி சிவகாமியாகி, ரவியை நோக்கி வரும்போது, லோங் சொட்டிலிருந்து, குளொஸ் அப்புக்கு வரும்போது ரவி, நரசிம்ம பல்லவனாகி இருக்கையில், அவர்கள் இருவரின் அழகின் காலடியில் உலகமே விழுந்து கிடப்பதாக தோன்றுகிறது. எம்.ஜீ.ஆர் இருந்த பல்லவனில் கமலஹாசன் இருந்தால் பெண்மையும், அஜித் இருந்தால் வெளிநாட்டுத்தனமும் தெரிந்திருக்கும். இந்தப் பாடலை ரசியுங்கள். இசையும் பாடலும் போட்டி போடும் அருமையான பாடலை வரிக்க வரி ரசியுங்கள்.

சிவகாமி..சிவகாமி....
ஒ ஓஓஓஓஓ

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா

என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
ஆஆஆஆஆஆஆஆ...

ஒரு தலைவனின் தனிமையின் பிரிவின் வலியையும், அதற்கான தலைவியின் பதிலையும் கொண்டமைந்த மென்மையான காதலும,; அழகிய எதுகைகள், மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையான தென்றலாய் மயிலிறகாகி வருடும் உணர்வும் கொண்ட பாடல் இது. கேட்க மிகவும் அருமையாக இருந்ததற்கும் கண்ணதாசன் எழுதியது போல இருந்ததற்கும் காரணம் பஞ்சுவும் கண்ணதாசனும் சுமந்த பொது நிறமூர்த்தங்களாகவும் இருக்கலாம்.

Courtesy net

Richardsof
20th July 2018, 08:34 PM
உரிமைக் குரல் திரைப்படத்தில் ஒரு விவசாயிக்கு நிலத்தின் முக்கியத்துவம் எத்தகையது என்று ஒரு வசனம் பேசியிருப்பார். என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தார். இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்த்தாள். மானம் மரியாதை உள்ள எவனும் உயிர்போனாலும், தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக்கொடுக்கமாட்டான். இந்தத் தாயை விட்டுக்கொடுக்குற அளவுக்கு நான் கோழை இல்லைடா. ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யுற பரம்பரைல வந்தவன்டா நான். என் ரத்தம் வழிஞ்சா இந்த மண்ணுல தான் கலக்கும். என் உடம்பு கீழ விழுந்தா இந்த மண் தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணுல தான் போகும். ஆனா, அந்த நேரத்துல நான் எழுப்புற உரிமைக்குரல், இங்க மட்டுமில்ல, எங்கெங்க உழைக்குறவன் இருக்குறானோ, எந்தெந்த மண்ணுல அவன் வியர்வத்துளி விழுதோ அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சுகிட்டே தான் இருக்கும்

Richardsof
20th July 2018, 08:43 PM
வெற்றி! வெற்றி!!” என்று முழங்கியவாறே அறிமுகமாகும் அந்த நபரை பார்த்ததுமே பிடித்துவிட்டது.

அப்போது அனேகமாக எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ஓம் பிரகாஷ் மாமா தலைமையில் என்னுடைய ஏகப்பட்ட அண்ணன்களோடு படத்துக்கு போயிருந்தேன். அம்மா, அப்பா இல்லாமல் தியேட்டருக்கு போய் பார்த்த முதல் படம் அதுவாகதான் இருக்கும். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படமும் அதுதான். மடிப்பாக்கம் தனலஷ்மி திரையரங்கம். ஐந்து ஆண்டு லைசென்ஸில் கூரைக்கொட்டகையில் இயங்கும் தற்காலிக ‘சி’ சென்டர் தியேட்டர். அந்த தியேட்டர் இருந்த இடத்தில் இப்போது ஓர் அப்பார்ட்மெண்ட்
ஆறு மணி படத்துக்கு ஐந்து மணிக்கெல்லாம் போய் வரிசையில் முத
லில் நின்றிருந்தோம்.

ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் கத்திக் கொண்டிருந்தன. டிக்கெட் கிடைத்ததுமே ஆளில்லாமல் ‘ஜிலோ’வென்றிருந்த தியேட்டருக்குள் கத்திக்கொண்டே ஓடினோம். தரை டிக்கெட். சின்னப் பையன் என்பதால் முன்னால் அமருபவரின் தலை மறைக்கும் என்பதற்காக மணலை கூட்டி, எனக்கு கொஞ்சம் ஹெயிட்டான இருக்கை ஏற்படுத்தித் தந்தார் பிரபா அண்ணா. திரையில் நியூஸ் ரீல். கருப்பு வெள்ளையில் காந்தி சத்தியாக்கிரகத்துக்காக ஸ்பீட் மோஷனில் நடந்துக் கொண்டிருந்தார். “ஆனா நம்ம படம் கலருதான்” என்றார் பாலாஜி அண்ணா. அப்போதெல்லாம் தனலஷ்மியில் கருப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் திரையிடப்படும்.

அக்கம் பக்கத்தில் அசுவாரஸ்யமாக நிறைய பேர் பீடி வலித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பக்கம் செம கூட்டம். பெஞ்ச், சேர் என்று எல்லா டிக்கெட்டுகளும் நிறைந்திருந்தது. சட்டென்று புரொஜெக்டர் வண்ணத்தை ஒளிர்ந்தது. திரையில் ‘பத்மினி பிக்சர்ஸின் ஆயிரத்தில் ஒருவன்’. தியேட்டரிலிருந்த அத்தனை பேரும் விசில் அடித்தார்கள். எம்.ஜி.ஆர் பெயர் டைட்டிலில் போடப்பட்டதுமே விசிலின் டெஸிபல் இரண்டு, மூன்று மடங்கானது. காதை பொத்திக்கொண்டேன். கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. திரையில் வாத்யாரை கண்டதுமே அந்த அச்சம் அகன்று, விவரிக்க இயலா பரவசம் தோன்றியது. எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய தலையலங்காரம், உடையலங்காரம், தினவெடுக்கும் தோள்கள், கருணை பொங்கும் கண்கள், லேசாக ஸ்டைலாக கோணும் வாய், சுறுசுறுப்பான நடை, புயல்வேக வாள்வீச்சு... தமிழின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாராக அவர் விளங்குவதில் ஆச்சரியமென்ன? “பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் வாளால் விளையாடும் காட்சி முடிந்ததுமே தூங்கிவிட்டதாக ஞாபகம். என்னை தூக்கிக்கொண்டு வந்துதான் வீட்டில் போட்டிருக்கிறார்கள். மறுநாள் அப்பா படத்துக்கு போகும்போதும், அவரோடு அடம்பிடித்து போய் ‘சேர்’ டிக்கெட்டில் அமர்ந்து பார்த்தேன். கடந்த முப்பதாண்டுகளில் ஆயிரத்தில் ஒருவனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கேயில்லை. அந்த முதல்நாள் பரவசம் இன்னமும் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இப்போதும் பரபரப்பாக இருக்கிறது.

நெய்தல் நாட்டின் பிரபலமான மருத்துவர் மணிமாறன். மனிதாபிமானம் கொண்டவர். அந்நாடு சர்வாதிகாரியால் ஆளப்படுகிறது. இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் புரட்சிக்காரர்களுக்கு மணிமாறன் சிகிச்சை அளிக்கிறார். எனவே அவரும் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தீவாந்திர தண்டனைக்கு ஆளாகிறார். கன்னித்தீவு என்கிற தீவுக்கு இவர்கள் அடிமைகளாக அனுப்பப்படுகிறார்கள். அங்கே அடிமைகளின் தலைவனாக உருவெடுக்கிறார் மணிமாறன்.

கன்னித்தீவை ஆளும் தலைவனின் மகள் கட்டழகி பூங்கொடி. அழகிலும், ஆற்றலிலும், மனிதாபிமானத்திலும் சிறந்துவிளங்கும் மணிமாறனை காதலிக்கத் தொடங்குகிறாள். அவனுக்கு மட்டும் அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் கிடைக்க வழி செய்கிறாள். இதை மறுக்கும் மணிமாறன், தன்னுடைய தோழர்கள் அனைவருக்குமே சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறார்.

இதற்கிடையே கடற்கொள்ளையர் கன்னித்தீவை தாக்குகிறார்கள். அடிமைகள் இணைந்து கடற்கொள்ளையரை வென்றால் சுதந்திரம் நிச்சயம் என்று அறிவிக்கிறான் தீவின் தலைவன். ஆனால் வெற்றி கண்டபிறகு துரோகம் இழைக்கிறான். கடுப்பான புரட்சிக்காரர்கள் தீவிலிருந்து கலகம் செய்து தப்பிக்கிறார்கள். சூழ்நிலையின் காரணமாக கடற்கொள்ளையரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பரபரப்பான ட்விஸ்ட்டுகளை கடந்து பூங்கொடியை கைப்பிடிக்கும் மணிமாறன், தன்னுடைய நாட்டையும் எப்படி சுதந்திர நாடாக்குகிறார் என்பதுதான் கதை.

பார்வைக்கு பரபரப்பான காட்சிகள் மட்டுமின்றி, காதிற்கினிய பாடல்களும் படத்தின் பிரும்மாண்டமான வெற்றிக்கு அடிகோலின. ஜெயலலிதாவின் இளமை, நாகேஷின் நகைச்சுவை, நம்பியாரின் வில்லத்தனம் என்று பல்சுவை விருந்து. காசை தண்ணீராக செலவழித்து பிரும்மாண்டத்தை திரையில் உருவாக்கி காண்பவர்களின் கண்களை ஆச்சரியத்தால் விரியவைத்தார் பந்துலு.

இயக்குனர் பி.ஆர்.பந்துலு முன்பாக தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ பல அரங்குகளில் நூறு நாள் ஓடியிருந்தாலும், மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக பலத்த நஷ்டத்துக்கு உள்ளாகியிருந்தார். அதை ஈடுகட்டும் விதமாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரை வைத்து ஒரு சூப்பர்ஹிட் படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். அதுதான் ஆயிரத்தில் ஒருவன். பந்துலுவின் எல்லா கடன்களையும் ஆயிரத்தில் ஒருவன் அடைத்ததோடு மட்டுமில்லாமல், அவரை மீண்டும் திரையுலகில் தலைநிமிரவும் வைத்தான். ‘கேப்டன் ப்ளட்’ என்கிற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டது இப்படம் என்று எம்.ஜி.ஆரின் பெரும் ரசிகரான கலாப்ரியா எழுதியிருக்கிறார்.

சினிமாத்துறையில் நீண்டகாலம் இயங்கிய ஒவ்வொரு நடிகருக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு படம் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாஸ்டர் பீஸ்களை தந்தவர்களே சூப்பர் ஸ்டார்களாக கருதப்படுகிறார்கள். பெரும் வெற்றியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஆபத்பாண்டவன். வசூலில் தன்னை யாராலும் நெருங்கமுடியாத சக்கரவர்த்தியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் தன்னை மாற்றிக் கொண்டார் எம்.ஜி.ஆர். இதற்கு பிறகு அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்று அவர் படைத்த சரித்திரங்கள் ஏராளம். அவ்வகையில் பார்க்கப் போனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ புரட்சித்தலைவரது பிக்பேங்க் ரீ என்ட்ரி.
எழுதியவர் யுவகிருஷ்ணா

Gambler_whify
21st July 2018, 12:46 AM
தினமணி 16/7/18 -
http://i68.tinypic.com/iglop3.jpg

இது போதும் நம்மளுக்கு . இதுக்கும் கூட சில பொறாமை புடிச்ச முட்டாள்கள் முகநூலில் கவர்னருக்கு இதுதான் வேலையா, கவர்னருக்கு புரட்சித் தலைவரை தெரியுமா எழுதி கொடுத்ததை தான படிக்கிறார் என்று எழுதுகிறார்கள்.எழுதி கொடுத்ததை படிச்சாலும் புரட்சித் தலைவர் பற்றி கவர்னருக்கு தெரியாமல் இருக்காது. புரட்சித் தலைவர் வெறும் நடிகர் இல்லை. 10 வருஷம் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தார்,சத்துணவு திட்டம் ஒன்று போதும். அவர் மறைந்தபோது பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மூன்று பேரும் வந்தார்கள். இந்தியா பூரா அரசு லீவும் விட்டார்கள். காமராஜர் உள்பட இதுவரை நாட்டில் எந்த முதல்வருக்கும் இந்த பெருமை இல்லை. இனிமேலும் கிடைக்காது. இது அரசியல்வாதியான கவர்னருக்கு தெரியும். என்ன செய்யிறது அவர் அவர்கள் பெருமைக்கும் புகழுக்கும் தகுந்தபடிதான் விழாவுக்கு தலைமைதாங்க ஆட்கள் வருவார்கள்.

Gambler_whify
21st July 2018, 12:47 AM
16/7/18 -தினத்தந்தி
http://i68.tinypic.com/1o88js.jpg
http://i66.tinypic.com/nqqyax.jpg
http://i64.tinypic.com/110ghzm.jpg

இது போதும் நம்மளுக்கு . இதுக்கும் கூட சில பொறாமை புடிச்ச முட்டாள்கள் முகநூலில் கவர்னருக்கு இதுதான் வேலையா, கவர்னருக்கு புரட்சித் தலைவரை தெரியுமா எழுதி கொடுத்ததை தான படிக்கிறார் என்று எழுதுகிறார்கள்.எழுதி கொடுத்ததை படிச்சாலும் புரட்சித் தலைவர் பற்றி கவர்னருக்கு தெரியாமல் இருக்காது. புரட்சித் தலைவர் வெறும் நடிகர் இல்லை. 10 வருஷம் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தார்,சத்துணவு திட்டம் ஒன்று போதும். அவர் மறைந்தபோது பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மூன்று பேரும் வந்தார்கள். இந்தியா பூரா அரசு லீவும் விட்டார்கள். காமராஜர் உள்பட இதுவரை நாட்டில் எந்த முதல்வருக்கும் இந்த பெருமை இல்லை. இனிமேலும் கிடைக்காது. இது அரசியல்வாதியான கவர்னருக்கு தெரியும். என்ன செய்யிறது அவர் அவர்கள் பெருமைக்கும் புகழுக்கும் தகுந்தபடிதான் விழாவுக்கு தலைமைதாங்க ஆட்கள் வருவார்கள்.

Gambler_whify
21st July 2018, 12:49 AM
தமிழ் இந்து 16/7/18 -

http://i64.tinypic.com/29wqp7c.jpg

இது போதும் நம்மளுக்கு . இதுக்கும் கூட சில பொறாமை புடிச்ச முட்டாள்கள் முகநூலில் கவர்னருக்கு இதுதான் வேலையா, கவர்னருக்கு புரட்சித் தலைவரை தெரியுமா எழுதி கொடுத்ததை தான படிக்கிறார் என்று எழுதுகிறார்கள்.எழுதி கொடுத்ததை படிச்சாலும் புரட்சித் தலைவர் பற்றி கவர்னருக்கு தெரியாமல் இருக்காது. புரட்சித் தலைவர் வெறும் நடிகர் இல்லை. 10 வருஷம் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தார்,சத்துணவு திட்டம் ஒன்று போதும். அவர் மறைந்தபோது பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மூன்று பேரும் வந்தார்கள். இந்தியா பூரா அரசு லீவும் விட்டார்கள். காமராஜர் உள்பட இதுவரை நாட்டில் எந்த முதல்வருக்கும் இந்த பெருமை இல்லை. இனிமேலும் கிடைக்காது. இது அரசியல்வாதியான கவர்னருக்கு தெரியும். என்ன செய்யிறது அவர் அவர்கள் பெருமைக்கும் புகழுக்கும் தகுந்தபடிதான் விழாவுக்கு தலைமைதாங்க ஆட்கள் வருவார்கள்.

Gambler_whify
21st July 2018, 12:50 AM
சொந்த வேலைகள் காரணமாக திரியை பார்க்க முடியவில்லை. நண்பர்கள்தான் போன் பண்ணி சொன்னார்கள். போன் செய்து சொன்னவர்களுக்கு நன்றி.

நாம்பலாக யாரையும் வம்புக்கு இழுப்பது இல்லை. யாரவது இங்கே வந்து நியாயம் கேட்கட்டும். அப்ப சொல்றேன், யாரும் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கே காரணம் தெரியும். ஒன்றுமே தெரியாத மாதிரி காரணம் கேட்டால் அந்த முட்டாள்களுக்கும் புரியும் வகையில் பதில் சொல்லப்படும்.

Gambler_whify
21st July 2018, 12:59 AM
http://i65.tinypic.com/s15n9s.jpg

http://i64.tinypic.com/syavt2.jpg

Gambler_whify
21st July 2018, 01:00 AM
http://i65.tinypic.com/syro6o.jpg

Gambler_whify
21st July 2018, 01:01 AM
http://i65.tinypic.com/2le6olk.jpg

http://i63.tinypic.com/33b1dhv.jpg

http://i67.tinypic.com/14kk4uu.jpg

Gambler_whify
21st July 2018, 01:08 AM
http://i68.tinypic.com/28wmhdh.jpg

Gambler_whify
21st July 2018, 01:27 AM
http://i65.tinypic.com/x364wl.jpg

Gambler_whify
21st July 2018, 01:29 AM
http://i67.tinypic.com/v6ptgk.jpg

Gambler_whify
21st July 2018, 01:30 AM
http://i65.tinypic.com/2q3qhb9.jpg

Gambler_whify
21st July 2018, 01:39 AM
http://i65.tinypic.com/2a92nb5.jpg

http://i67.tinypic.com/10cvgub.jpg

Gambler_whify
21st July 2018, 01:43 AM
http://i67.tinypic.com/fkb2xf.jpg

Gambler_whify
21st July 2018, 01:44 AM
http://i68.tinypic.com/2vhu068.jpg

Gambler_whify
21st July 2018, 01:46 AM
http://i63.tinypic.com/2mnow0x.jpg

http://i66.tinypic.com/2mfdil0.jpg

Gambler_whify
21st July 2018, 01:54 AM
http://i63.tinypic.com/15h29eb.jpg

Gambler_whify
21st July 2018, 02:02 AM
http://i67.tinypic.com/fc17hu.jpg

Gambler_whify
21st July 2018, 02:04 AM
http://i63.tinypic.com/15h29eb.jpg

Gambler_whify
21st July 2018, 02:06 AM
http://i66.tinypic.com/168vd5c.jpg

Gambler_whify
21st July 2018, 02:10 AM
http://i64.tinypic.com/2m2jmz8.jpg

http://i64.tinypic.com/2v8fpzp.jpg

Gambler_whify
21st July 2018, 02:11 AM
http://i67.tinypic.com/29268av.jpg

Gambler_whify
21st July 2018, 02:17 AM
http://i67.tinypic.com/1zpmqle.jpg