PDA

View Full Version : Makkal thilagam mgr- part 23



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17

fidowag
28th July 2018, 04:15 PM
http://i67.tinypic.com/281gfoi.jpg

fidowag
28th July 2018, 04:16 PM
http://i65.tinypic.com/fm8cjq.jpg

fidowag
28th July 2018, 04:18 PM
http://i66.tinypic.com/2ngwmpw.jpg

orodizli
28th July 2018, 10:10 PM
உலக சரித்திரத்தில் இந்தியாவை சேர்ந்த 4 தலைவர்கள்*

சுவாமி விவேகானந்தர்*

அண்ணல் காந்தி*

ஆசியஜோதி நேரு*

மக்கள் திலகம் எம்ஜிஆர் ..

இந்த நான்கு தலைவர்களும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் .

உலக புகழ் பெற்றவர்கள் .

என்னை பெரிதும் கவர்ந்த மக்கள் திலகம் ஒரு படிக்காத மேதை .

ஏழைகளின் கண்ணீர் துடைக்க வந்த வள்ளல் .

சத்துணவு திட்டத்தை விரிவாக்கம் செய்த சரித்திர நாயகன் .

எளிமை - புன்னகை -அமைதி - தன்னடக்கம்*

தர்மம் - என்றே வாழ்ந்து காட்டிய தலைவர் .

தொண்டனை அனுசரித்த தலைவன்*

ரசிகனின் உணர்வுகளை மதித்த நாயகன் .

அதனால்தான் அவர் படங்கள் 1977க்கு பிறகு இன்றும் 36 ஆண்டுகள் பின்னரும் திரையில் பவனி வருவது உலக திரைப்பட வரலாற்றில் அவருக்கு கிடைத்த வெற்றியாகும் .

தமிழர்கள் - சினிமா ரசிகர்கள் - தினமும் உச்சரிக்கும் வார்த்தையில்*

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து*

என்றென்றும் நிச்சயம் இடம் பெறும் .

நன்றி '... Thanks...

orodizli
28th July 2018, 10:12 PM
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
முகங்கள் நான் பார்க்கிறேன்
இதயம் எங்கும் பாலைவனம் போல்
இருக்கும் நிலை பார்க்கிறேன்
அன்பு பணிவு அடக்கம் எங்கே
தேடி பார்த்தேன் தென்படவில்லை
(அன்புக்கு நான் அடிமை )
குடிக்கும் நீரை விலைகள் பேசி
கொடுக்கும் கூட்டம் அங்கே
இருக்கும் காசை தண்ணீர் போலே
இரைக்கும் கூட்டம் இங்கே
ஆடை பாதி ஆளும் பாதி
அறிவும் பாதி ஆனது இங்கே
அன்புக்கு நான் அடிமை
உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று
உறவு கொண்டீர்களே
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை
மறந்து போனீர்களே
நாகரீகம் என்பது எல்லாம்
போதையான பாதை அல்ல
அன்புக்கு நான் அடிமை... Thanks...

orodizli
28th July 2018, 10:13 PM
மக்கள் திலகம் பட்டம் சும்மா கொடுக்க பட்டதல்ல

அதை கொடுத்தது கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன்

மக்களின் அன்பை எம் ஜி ஆர் பெற்றதை குறித்து பிரபல மலையாள பத்திரிகை மலையாழமனோரமா இப்படி கூறியுள்ளது மக்களின் அடிமனதில் எம் ஜி ஆர் அடைந்த இடத்தை காந்திஜீ யால் கூட அடைய முடியவில்லை என்று

இன்று போல் பணம் பிரயாணி கொடுத்து கூடும் கூட்டம் அல்ல
வழியில் மக்கள் அன்பால் குறிப்பிட்ட பொதுமேடைக்கு வர இரண்டு நாட்கள் கூட ஆகியிருக்கும் அதை மக்கள் திருவிழாவாக கொண்டாடி காத்திருப்பார்கள்

நடந்தால் ஊர்வலம்
நின்றால் மாநாடு
பேசினால் அது வேதவாக்கு

எம் ஜி ஆர் ஒரு அதிசய சகதி
எம் ஜிஆரை வென்றவர்கள் அன்றும் இன்றும் இல்லை இனி என்றும் இல்லை

எம் ஜி ஆர் என்றால் வீரம்
எம் ஜி ஆர் என்றால் கருணை
எம் ஜி ஆர் என்றால் வள்ளல்
எம் ஜி ஆர் என்றால் மனிதநேயம் என்றே எதிர் காலம் கூறும்... Thanks...

orodizli
28th July 2018, 10:14 PM
புரட்சித் தலைவரின் தீவிர
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பே

பேரறிஞர் அண்ணா அவர்கள்
கூறிய
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
நல்ல மனமுன்டு
என்ற இலக்கணத்தின்படி
எங்கள் தலைவரின்
பொன் மனம்
காட்டிய நல்வழியில்
எதிரொலிக்கும்
இந்த பதிவு

நீங்கள் ஆள வேண்டாம் என்று தானே நினைத்தோமே தவிர வாழ வேண்டாம் என்று இல்லை.....

ஒரு இழப்பின் வலி எங்களுக்கு நன்றாகவே தெரியும் மரணத்தை விட கொடுமையானது.....

உங்கள் தொண்டர்கள் போல் மற்றவர்கள் இறப்பில் சந்தோஷம் காண்பவர் நாங்கள் இல்லை......

எங்கள் புரட்சித் தலைவர் & அம்மா ஜெயலலிதாவக்கு ஒரு எதிரி தலைவர் என்றால் நீங்கள் ( கருணாநிதி) ஒருவர் மட்டுமே

நல்லா வாழ்ந்திங்க நல்ல படியாக திரும்பி வாங்க... அதை தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம்
இப்படிக்கு
காலத்தை வென்ற காவிய தலைவர்
எம்ஜிஆர் ரசிக ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள்

தமிழ் வெல்லும் 💖... Thanks...

orodizli
28th July 2018, 10:20 PM
வருகின்ற "தீபாவளி" திருநாள் மறு வெளியீடாக எப்பொழுதும் திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் லட்சிய படைப்பு "நாடோடி மன்னன்" டிஜிட்டல் வருவதாக இனிய தகவல்...

fidowag
28th July 2018, 10:36 PM
http://i66.tinypic.com/2vxm3pj.jpg

fidowag
28th July 2018, 10:37 PM
http://i66.tinypic.com/20kw1f5.jpg

fidowag
28th July 2018, 10:37 PM
http://i64.tinypic.com/21add37.jpg

fidowag
28th July 2018, 10:39 PM
http://i63.tinypic.com/2wd5837.jpg

fidowag
28th July 2018, 10:40 PM
http://i64.tinypic.com/28mmdjs.jpg

fidowag
28th July 2018, 10:40 PM
http://i63.tinypic.com/idspy1.jpg

fidowag
28th July 2018, 10:41 PM
http://i67.tinypic.com/2cnbh8h.jpg

fidowag
28th July 2018, 10:43 PM
http://i67.tinypic.com/1z53t4w.jpg

fidowag
28th July 2018, 10:44 PM
http://i63.tinypic.com/e8wrkh.jpg

fidowag
28th July 2018, 10:45 PM
http://i67.tinypic.com/2hy9wz7.jpg

fidowag
28th July 2018, 10:46 PM
http://i66.tinypic.com/vnlbh3.jpg

fidowag
28th July 2018, 10:47 PM
http://i65.tinypic.com/2gvkdp4.jpg

fidowag
28th July 2018, 10:48 PM
http://i63.tinypic.com/2gv65p1.jpg

fidowag
28th July 2018, 10:49 PM
http://i63.tinypic.com/mq8hg.jpg

fidowag
28th July 2018, 10:50 PM
http://i64.tinypic.com/f1jjva.jpg

fidowag
28th July 2018, 10:51 PM
http://i66.tinypic.com/2z6b901.jpg

fidowag
28th July 2018, 10:54 PM
http://i66.tinypic.com/2q0vy2d.jpg

fidowag
29th July 2018, 07:01 PM
http://i68.tinypic.com/dcd0jl.jpg

orodizli
31st July 2018, 02:03 PM
சத்யா மூவிஸ்' தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.

1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.

இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.

ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.

இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.

எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.

எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.

குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.

அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.

எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.

எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.

7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது..... Thanks...

orodizli
31st July 2018, 02:07 PM
தற்போது வெற்றி நடை போடுகிறது கலையுலக காவலன் மக்கள் திலகம் " நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல், கும்பகோணம்- MSM dts தினசரி 4 காட்சிகள்...

Richardsof
31st July 2018, 07:12 PM
RARE STILLS

http://i68.tinypic.com/25r1ild.jpg

Richardsof
31st July 2018, 07:13 PM
http://i67.tinypic.com/2ywsd1y.jpg

Richardsof
31st July 2018, 07:14 PM
http://i66.tinypic.com/2n0k4u1.jpg

Richardsof
31st July 2018, 07:15 PM
http://i63.tinypic.com/2dkzjb4.jpg

Richardsof
31st July 2018, 07:17 PM
http://i63.tinypic.com/207aupw.jpg

Richardsof
31st July 2018, 07:18 PM
http://i66.tinypic.com/bj98vs.jpg

Richardsof
31st July 2018, 07:19 PM
http://i68.tinypic.com/21ouhjo.jpg

Richardsof
31st July 2018, 07:22 PM
http://i68.tinypic.com/nmluzt.jpg

Richardsof
31st July 2018, 07:23 PM
http://i68.tinypic.com/n36q9l.jpg

Richardsof
31st July 2018, 07:25 PM
http://i64.tinypic.com/1zlc860.jpg

Richardsof
31st July 2018, 07:25 PM
http://i67.tinypic.com/2yv9mjc.jpg

Richardsof
31st July 2018, 07:28 PM
http://i68.tinypic.com/md39c5.jpg

Richardsof
31st July 2018, 07:30 PM
http://i64.tinypic.com/vaum9.jpg

orodizli
31st July 2018, 08:07 PM
எம்.ஜி.ஆரும்.. திருச்சியும்..! அ.தி.மு.க பாதையில் மலைக்கோட்டை
தி.மு.க-வின் தேர்தல் பிரவேசமும் திருச்சியில்தான்; அ.தி.மு.க உருவாகக் காரணமான முதல் முக்கிய ஆர்ப்பாட்டம் நடந்ததும் திருச்சியில்தான்! 1949 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பேரணியோடு தொடங்கப்பட்டது தி.மு.க. அண்ணாவின் மீது ஈர்ப்பு கொண்ட எம்.ஜி.ஆர் 1952 ஆம் வருடம் தி.மு.க-வில் இணைந்தார். திராவிடக் கர்ணண் என்றும் போற்றப்பட்டார்
திருச்சியில் 1956 ஆம் வருடம் மே மாதம் நடைபெற்ற 2-வது மாநில மாநாட்டில், 'தேர்தலில் பங்கேற்பது' என முடிவு செய்த தி.மு.க., பிரசார நாயகனாக எம்ஜிஆரைத் தேர்ந்தெடுத்தது. ஆனாலும் கட்சிக்குள் கருணாநிதியோடு எம்.ஜி.ஆருக்குப் பிணக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். தி.மு.க-விலிருந்து வெளிவந்த எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது தொண்டா்கள் முதன்முதலாக திருச்சியில்தான் ஆர்ப்பாட்டமும், ஊர்வலமும் நடத்தினர்.
திருச்சியைச் சேர்ந்த கே.சவுந்தர்ராஜன், தேவதாஸ், கரு.அன்புதாசன், குழ.செல்லையா, வடிவேலு, பாப்பாசுந்தரம், முசிறி புத்தன் உள்ளிட்ட ஏராளமானோர் தி.மு.க-விலிருந்து விலகி எம்.ஜி.ஆருடன் கை கோத்தனர். எம்.ஜி.ஆர். அனுமதியின்றியே அவரது ஆதரவாளர்கள் திருச்சியில் தி.மு.க கொடிகளை இறக்கி, தி.மு.க கொடியின் இடையில் தாமரைப் பொறித்த கொடிகளை ஏற்றி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். திருச்சி ரசிகர்கள் தந்த நம்பிக்கையில், 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் (அ.தி.மு.க) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்! அ.தி.மு.க-வின் முதல் பொதுக்கூட்டம் 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆரைக் காணப் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.சவுந்தர்ராஜன், சவுந்தர பாண்டியன், தேவதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் ஆகியோரும் கலந்துகொண்டனர். 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க-வின் முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத் தேர்தலுக்கு திருச்சி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நிதி திரட்டினார் எம்.ஜி.ஆர். அந்தகூட்டத்தில் எஸ்.எம்.என். அமிர்தீன் முதல் தேர்தல் நிதியை வழங்கினார்
அதைத் தொடர்ந்து தி.மு.க. அரசை எதிர்த்து எம்.ஜி.ஆர். அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் மெயின்கார்டுகேட் காமராஜ் வளைவில்தான் நடைபெற்றது. முதல் பொதுக்குழுவையும், மாநில மாநாட்டையும் எம்.ஜி.ஆர் திருச்சியிலே நடத்தினார். 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 23, 24 ஆகிய இரு நாட்கள் காட்டூரில் நடந்த மாநில மாநாடு தமிழகத்தில் அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இந்த வித்தானது அவரை 1980 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில் முதல்வர் என்னும் மரமாக்கியது. தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை ராசியாகக் கருதிய எம்.ஜி.ஆர்., பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்ட மேம்பாட்டுத் திட்டத்தினையும் மாநாடு நடந்த அதே இடத்தில், 1982 ஆம் வருடம் தொடங்கிவைத்தார். எம்.ஜி.ஆரின் ராசி என்றில்லாமல், அ.தி.மு.க-வின் ராசி என்பதுபோல் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவும் முதன்முதலில் திருச்சி

ஒத்தக்கடையில் நடைபெற்றக் கூட்டத்திலே பங்கேற்றார்இப்படி அ.தி.மு.க-வுடன் பெரிதும் தொடர்புகொண்ட திருச்சியை தலை நகரமாக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முனைந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அவரது எண்ணத்துக்கு எதிர்க்கட்சிகளிடத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து மக்கள் வந்துசெல்வது பெரும் சிரமம். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வந்துசெல்ல தமிழகத்தின் மையமான திருச்சியைத் தலைநகரமாக மாற்றியும், அங்கு தலைமைச் செயலகம் அமையப்பெற வேண்டும் என்றும் கருதினார் எம்.ஜி.ஆர். இதற்காக 1983 ஆம் ஆண்டு திருச்சியைத் தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனைப் பொருட்படுத்தாத எம்.ஜி.ஆர்., திருச்சி அண்ணாநகர் நாவல்பட்டிலும், முசிறி அருகிலும் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியைத் தொடங்கினார். மேலும், தனது இறுதிக் காலத்தில், திருச்சியில் தங்க விரும்பினார். இதற்காக குடமுருட்டி ஆற்றங்கரை அருகேகாவிரிக்கரையிலிருந்து உறையூர் செல்லும் சாலையில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டங்களுடன்கூடிய பங்களா வீட்டை, சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவரிடமிருந்து வாங்கினார். தனது விருப்பப்படி மாற்றம் செய்யப்பட்டிருந்த பங்களாவைப் பார்ப்பதற்காக அவர் திருச்சி வந்திருந்தபோது, 'திருச்சியை தலைநகரமாக மாற்றினால், மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்' என்ற தனது எண்ணத்தையும் திருச்சி அ.தி.மு.க-வினரிடம் கூறியிருக்கிறார். பின், அமெரிக்கா சென்ற அவருக்கு உடல்நிலை மோசமானது. அதன்பின்னர் அரசியல் சூழ்நிலையும், இந்திராகாந்தி மரணமும், திருச்சியைத் தலைநகரமாக மாற்றும் திட்டத்தையே கைவிடும் நிலைக்குக் கொண்டுபோனது. எம்.ஜி.ஆரின் நிறைவேறாத திட்டத்தில், முக்கிய ஒன்றாக அது இருந்தது என்றே கூறலாம்.

எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றும் வகையில், திருச்சியைத் தமிழகத்தின் தலைநகரமாக்க வேண்டும் என்று முயற்சி செய்தார் ஜெயலலிதா. திருச்சியை சொந்த ஊர் என்று சொந்தம் கொண்டாடினார். எம்.ஜி.ஆரின் விருப்பமாக இருந்த திருச்சியிலிருந்து ஆர்.சௌந்தர்ராஜன் என்பவரை சத்துணவுத்துறை அமைச்சராக்கினார். இவர்தான் மதுரையில் எம்.ஜி.ஆர் முன்னிலையில்,ஜெயலலிதாவுக்கு வெள்ளி செங்கோல் வழங்கி புரட்சித்தலைவி என பட்டமும் வழங்கினார். மேலும், வீட்டுவசதித்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களாகவும் திருச்சியைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கினார். திராவிட அரசியலில், குறிப்பாக அ.தி.மு.க தேர்தல் பாதையில், மலைக்கோட்டை திருச்சி முக்கிய பங்கு கொண்டே வந்துள்ளது... அந்தத் தொடர்பு இன்றும் தொடர்ந்து வருகிறது!... Thanks Friends...

orodizli
31st July 2018, 08:14 PM
தலைவர் திமுக. வில் அண்ணா அவர்களின் தலைமை ஏற்ற பிறகு தான் திமுகழகம் தேர்தலில் போட்டியிட்டது. 1957 ம் ஆண்டில் நடைப்பெற்ற. தேர்தலில் 15 இடங்களை கைப்பற்றியது. இந்த தேர்தலில் தலைவர் அவர்கள் எம்.ஜி.ஆர். நாடகம் மூலம் நிதி திரட்டி தி.மு.கழத்திற்கு கொடுத்தார். கருணாநிதிக்கு குளித்தலை தொகுதியில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்தார்.தொடர்ந்து 1962 தஞ்சாவூர் 1967.சைதாப்பேட்டை 1971.சைதாப்பேட்டை வெற்றி பெற செய்தவர் புரட்சித்தலைவரே. தலைவரிடம் 1977 1980 1984. மூன்று தேர்தலில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தார் கருணாநிதி. 1984.ல் நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. 1980. தேர்தலில் திரு. ஹண்டே அவர்களிடம் தோல்வி அடைந்தார். ஆனால் தலைவரின் கருணையால் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இப்படி தலைவரின் நல்ல.குணத்தால் வாழ்வு அடைந்த இவர் தலைவரை தவறாக. பேசிய காலங்ளை நாம் என்றும் மறக்க முடியாது. அந்த. தவறுக்கு தான் இன்று இயற்கையின் தண்டனை அது தான் நேற்று இன்று நாளை திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியாகும். நன்றி... நண்பர்கள் குழுவினர்...

orodizli
31st July 2018, 09:50 PM
வணக்கம் நண்பர்களே....

45 ஆண்டுகளுக்கு முன்னால்
நிகழ்த்தப்பட்ட ஒரு சரித்திரத்தின்
நினைவுகள்... மீண்டும்...

பல தடைகளை தாண்டி
விளம்பரம் இல்லாமல் ...
சுவரொட்டிகள் இல்லாமல் ....
பேனர்கள் இல்லாமல்...
ரசிகர் மன்றங்களின்
அலங்கார வளைவுகள் இல்லாமல் ....
ரிலீஸ் செய்யப்பட்ட படம்
தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன்
என்பது நாம் அனைவரும் அறிந்ததே...

1973 வரை அதுவரை வசூலில்
அதிக வசூலை அள்ளி குவித்ததாக சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் GREGORY PECK நடித்த
MEGANNAS GOLD என்ற ஆங்கில படமே RECORD வசூலாக 12 லட்ச ரூபாயை
அந்த கால பணமதிப்பின் படி வசூல்
சாதனையாக இருந்தது....

அதுவரை எந்த ஒரு இந்திய நடிகனின்
படமும் இந்த வசூல் சாதனையை
முறியடிக்காத வேளையில்
தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன்
16 லட்ச ரூபாயை வசூலாக குவித்து
RECORD BREAK செய்தது...

இன்று உயிருக்கு ஊசாலாடிக்கொண்டிருக்கும் நபரின்
சூழ்ச்சியால் படச்சுருள்களை இந்தியாவுக்குள் வந்தவுடன்
அன்றைய காவல்துறை மூலமாக
கொளுத்த எடுத்த முயற்சி
தோல்வி அடைந்ததை அடுத்து
தியேட்டர் அதிபர்களை மிரட்டி
படத்தை வெளியிடவிடாமல் தடுத்த
அந்த நன்றி கெட்டவனின் கெடுபுடிகளுக்கு
பயம் கொள்ளாமல் தேவி பாரடைஸ்
அதிபர் செட்டியார் அவர்கள்
எவன் என்ன செய்து விடுவான் நான்
பார்க்கிறேன் என்று
எந்த அறிவிப்பும் இன்றி படத்தை
ரிலீஸ் செய்தார்....

அடுத்து நடந்த சரித்திரம் நாம்
அறிந்ததே...

பெண்கள் அதிக அளவில் படையெடுக்கிறார்கள் என்று
சமூக விரோதிகளை முதன்முதலாக
இந்த உலகத்தில் அறிமுக படுத்தி...
ரவுடியிஸத்தை அவிழ்த்து விட்டு...
தனக்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கை
மூலமாக படத்துக்கு சென்றால்
கலவரம் வெடிக்கும் என்று
பொய்யையே தனது வாழ்வில்
மூலதனமாக கொண்டு வாழ்ந்தவன்
செய்யும் சூழ்ச்சிகளை
தலைவர் தோட்டத்தில் இருந்து அமைதியாக நடப்பவைகளை
பார்த்துவந்தார்....

தலைவருக்கு தெரியும் தமிழக மக்கள்
எந்நாளும் தன்னை கைவிட
மாட்டார்கள் என்று....
நடந்த மாபெரும் வெற்றி இன்றும்
சரித்திரம்.....
அஇஅதிமுக தொடங்கிய காலமாக
இருந்ததானால் ஆளும் கட்சியின்
அராஜகம் அடாவடித்தனத்தை கடந்து
சாதித்த உண்மை வரலாறு....
கழகத்தை தோற்றுவித்து
படத்தின் ஆரம்பமே
நமது வெற்றியை நாளை சரித்திரம்
சொல்லும் என்ற அந்த அசரீரி
வார்த்தைகள் இறைவனால் இந்த
மாபெரும் தலைவருக்கு உருவாக்கி
தரப்பட்டது....

நயவஞ்சகமே வாழ்வில் தனது கொள்கையாக
கொண்ட அந்த தீய சக்தி பார்த்துக்கொண்டிருக்கும்போதே
தமிழகம் முழுவதும் படம்
ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும்
வெற்றியை தலைவரின் பாதத்தில்
தமிழகம் வைத்தது....

இன்றுவரை இதுபோன்ற உண்மையான
வெற்றியை எந்த திரைப்படமும்
பெறவில்லை...
1973 இல் தங்கம் ஒரு சவரனுக்கு 400 ரூபாய்..
12 லட்ச ரூபாய் ஒரே ஒரு தியேட்டரில்
மட்டும் என்றால் தலைவரின்
சாதனையை நண்பர்களின்
யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்...

நன்றி....
பொன்மனம் பொதுநல பேரவை.... Thanks a lot...

orodizli
31st July 2018, 09:52 PM
38 வருடத்துக்கு முன் கருணாநிதி கவிஞர் கண்ணதாசனை பார்த்து நீ ஒரு கவிஞனா என கேட்டதற்காக கருணாநிதி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை.

அஞ்சாதா சிங்கமென்றும்

அன்றெடுத்த தங்மென்றும்

பிஞ்சான நெஞ்சினர் முன்

பேதையர்முன் ஏழையர் முன்

நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி

தன்குடும்பம்

தான்வாழ* தனியிடத்து

பஞ்சாங்கம் பார்த்திருக்கும்

பண்புடையான் கவிஞ*னெனில்

நானோ கவிஞ*னில்லை

என்பாட்டும் கவிதையல்ல*.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து

பணத்தறிவை தனக்குவைத்து

தொகுத்துரைத்த* பொய்களுக்கும்

சோடனைகள் செய்து வைத்து

நகத்து நுனி உண்மையின்றி

நாள்முழுதும் வேடமிட்டு

மடத்தில் உள்ள சாமிபோல்

மாமாய* கதையுரைத்து

வகுத்துண*ரும் வழியறியா

மானிடத்து தலைவரென்று

பிழைத்திருக்கும் ஆண்மையில்லா

பேதையனே கவிஞ*னெனில்

நானோ கனவிஞ*னில்லை

என்பாட்டும் கவிதையல்ல*... நன்றி... தோழர்கள்...

orodizli
1st August 2018, 04:30 PM
1958-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி அப்போது பிரதமராக இருந்த நேரு சென்னை வந்தபோது அவருக்கு திமுக சார்பில் கருப்புக் கொடி காட்ட தீர்மானிக்கப் பட்டது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடிகர்களுக்கு உடைகள் தைப்பதற்காக இருந்த தையல் மெஷின்கள் மூலம் இரவு பகலாக கருப்பு கொடி தயாரிக்கும் பணி நடந்தது. போராட்டத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது படலம் தொடங்கியது.

அப்போது, நள்ளிரவில் எம்.ஜி.ஆர். கைது செய்யப்பட்டார். மேலும், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், வளையா பதி முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முதலில் எம்.ஜி.ஆரை சைதாப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்று காலையில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். எம்.ஜி.ஆர். 4 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேரு சென்னை வந்து சென்ற பின் எம்.ஜி.ஆர். விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது சிறைச்சாலை விதிகளை எம்.ஜி.ஆர். முழுமையாக கடை பிடித்தார். சிறையில் சிவப்பு அரிசிச் சோறுதான். மற்றவர்கள் சாப்பிட முடியாமல் சங்கடப் படுகையில் எம்.ஜி.ஆர். எந்த சலனமும் இன்றி சாப்பிட்டார். இரவில் சிறை அறைக்குள் அடைத்து விட்டு காலையில்தான் திறந்துவிடுவார்கள். தாகம் தீர்த்துக்கொள்ள மண் பானையில் தண்ணீர். அருகே தகர டப்பா. அதில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்க வேண்டும். அறையின் மூலையில் இரண்டு சட்டிகள். அதுதான் கழிப்பிட வசதி.

அப்போதே எம்.ஜி.ஆர். திரையுலகின் உச்ச நட்சத்திரம். வாய்ப்புகளும் வசதிகளும் வந்துவிட் டன. என்றாலும் சிறையில் இந்த அசவுகரியங்களை எம்.ஜி.ஆர். பொருட்படுத்தவில்லை. இதை எல்லாம் முகமலர்ச்சியுடன் எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவருக்கு பஞ்சணையும் ஒன்றுதான், கட்டாந்தரையும் ஒன்றுதான்.

சிறைக்கு உள்ளேயும் எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மை வெளிப்பட்டது. எம்.ஜி.ஆர். சிறையில் இருக்கிறார் என்றதும் சட்டத்துக்கு உட்பட்டு அவருக்காக பழங்கள், உணவுப் பொருட்களை வெளியில் இருந்து கட்சியினரும், ரசிகர்களும், பொதுமக்களும் அனுப்பி வைத்தனர். அவற்றை சிறைக் கைதிகளுக்கு பகிர்ந்து அளித்துவிட்டு எல்லோருக்கும் கிடைத்ததை உறுதி செய்த பிறகே எம்.ஜி.ஆர் சாப்பிடுவார்.

கைதானவர்களில் பலரை சாதாரணமான ‘சி’ வகுப்பில் அடைத்தனர். எம்.ஜி.ஆருக்கு மட்டும் ‘பி’ வகுப்பு அளிக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், எல்லோருக்கும் ஒரே வகுப்பு கிடைத்தால்தான் தானும் ‘பி’ வகுப்பில் இருக்க முடியும் என்று எம்.ஜி.ஆர். போர்க்கொடி தூக்கினார். அதன் பிறகே, அவருடன் கைதான பலர் ‘பி’ பிரிவுக்கு அனுப்பப்பட்டனர்.

சிறைவாசம் அனுபவித்தவர் மட்டுமல்ல; சிறையிலும் தன்னைச் சேர்ந்தவர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பியவர் எம்.ஜி.ஆர். முகநூலில் C.K.Sankar... Thanks...

Richardsof
1st August 2018, 07:38 PM
http://i65.tinypic.com/idrh2r.jpg

1977 ஜூன் மாதம் நடைபெற்ற தமிழக சட்ட மன்ற தேர்தலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்றார் . தேர்தலுக்கு முன் வெளிவந்த மக்கள் திலகத்தின் திரைப்படம் '' இன்று போல் என்றும் வாழ்க ''.
1950 களில் உருவான எம்ஜிஆர் ரசிகர்களின் பட்டாளம் 1977 வரை மிக தீவிரமாக எம்ஜிஆர் படங்களுக்கு ஆதரவு தந்தும் மன்றப்பணிகளில் ஈடுபடுத்தி கொண்டும் புரட்சித்தலைவரின் அண்ணா திமுக இயக்கத்தின் உறுப்பினர்களாகவும் பங்காற்றி வெற்றி மேல் கண்டார்கள் .
http://i66.tinypic.com/uak29.jpg
1977 முதல் 2018 இன்று வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் பல்வேறு வயதை கடந்தவர்கள் இன்னமும் மக்கள் திலகத்தின் நினைவாகவே வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் . இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் மக்கள் திலகத்தின் பல திரைப்படங்கள் ஊடகங்களிலிலும் , கைப்பேசியிலும் காணும் அளவிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது .

சமூக வலை தளங்களில் மக்கள் திலகத்தை பற்றிய பல்வேறு செய்திகள் , தகவல்கள் , நிழற்படங்கள் வந்தவண்ணம் உள்ளது .
மக்கள் திலகத்தை பற்றிய புத்தம் புது புத்தகங்கள் இதுவரை 500க்கும் மேல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மனநிறைவான உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது .

மக்கள் திலகத்தின் ரசிகர்களாகிய நமக்கு கிடைத்த பெருமைகள் இன்னமும் தொடர்கிறது .

மக்கள் திலகத்தின் உருவம் பொறித்த நாணயம் விரைவில் மத்திய அரசு வெளியிட உள்ளது .
மக்கள் திலகத்தின் சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது .
டிஜிட்டல் பதிப்பில் உலகம் சுற்றும் வாலிபன் , இதயக்கனி , மாட்டுக்காரவேலன் இந்த ஆண்டில் திரைக்கு வர உள்ளது .
டிஜிட்டல் வடிவில் தயாரிப்பில் இருக்கும் படங்கள் .
ஆசை முகம்
குடும்பத்தலைவன்
காவல்காரன்
மீனவநண்பன்
நம்நாடு

இத்தனை பெருமைகள் கொண்ட எம்ஜிஆர் ரசிகர்களின் நாடி துடிப்பை உணர்ந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நமக்கு கொடுத்த வாழ்த்துரை '' இன்று போல் என்றும் வாழ்க''
உண்மைதானே ...
மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இயக்கம் 46 ஆண்டுகளை கடக்க உள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கத்தின் ஆட்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது .
மன மகிழ்வோடு நம் பயணத்தை தொடர்வோம் .
.

orodizli
2nd August 2018, 02:43 PM
புரட்சித் தலைவரின்
ரசிகன் பக்தன்
என்ற
பெருமிதத்துடன்
இந்த பதிவு

த*மிழ*க முத*ல்வ*ர் எம்.ஜி.ஆர் செய்த* ந*லத்திட்ட*ங்க*ளில் சில...
---------------------------------------------------------------
குறு விவசாயிகளுக்கு
--------------------------------------
இலவச மின்சாரம்--
விவசாயக் கடன் தள்ளுபடி--
பயிர் பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் திட்டம்--
கரும்பு கொள்முதலை அரசே ஏற்றுக் கொண்டது.

பெரு விவசாயிகளுக்கு
குந்தா மின் நிலையம்--
TAMIN--கிரானைட் தொழிற்சாலை--மணலியில்--
பாதிக் கடன் சலுகையில் விவசாய உற்பத்திக்கு பணம் வழங்கியது--
காற்றாலை மின்சாரம்

ஏழைகளுக்கு
------------------------
குடிசை தோறும் ஒரு இலவச மின் விளக்கு-
TNPL--காகித உற்பத்தி தொழிற்சாலை தொடங்கியது--
நியாய விலைக் கடைகளில் பாமாயில் 10லி வழங்கியது--
சரளைச் சாலைகளுக்கு கிராமம் முழுவதும் ஒரே சீராக தார் சாலை போட்டது--
6300 க்கும் மேலாக அரசு பேருந்து வழித்தட போக்குவரத்து தொடங்கப்பட்டது.

பள்ளிக்கு செல்லும் பாலக*ர்க*ளுக்கு மட்டுமின்றி அனைத்து ஏழைக் குழ*ந்தைக*ளுக்கும் தினன் ஒருவேளை ச*த்துணவு சாப்பிட உறுதி செய்த*து.

அத*ன்மூலம் எண்ணற்ற ஆத*ர*வ*ற்ற, வித*வை தாய்மார்க*ளுக்கு வேலை கொடுத்த*து.

விலைவாசியை தான் ஆண்ட 11 ஆண்டுக*ளிலும் பெரிதாக உய*ராமல் க*ட்டுக்குள் வைத்த*து. நியாயவிலைக் க*டைக*ளில் சீரான விநியோகம்.

அப்போத*ய எஸ்.எஸ்.எல்.சி மாணவ*ர்க*ள் பெரும்பாலோனோர் அத்துட*ன் ப*டிப்பை நிறுத்தி க*ல்லூரி ப*டிப்பை தொட*ராமல் (குறிப்பாக கிராம*ப்புற பிள்ளைக*ள்) இருந்த* நிலையை மாற்ற ப*ள்ளியிலேயே +2 என்ற மேற்ப*டிப்பை தொட*ர*ச்செய்த*து.

இலவ*ச* ஆம்புலன்ஸ் சேவையை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் அறிமுக*ப்ப*டுத்தி செய*ல்ப*டுத்திய*து.
வ*ச*தி குறைந்த* வ*குப்பின*ர் இலவ*ச*மாக*வும்,மற்ற*வ*ர்க*ள் குறைந்த தொகையில் அர*சு மருத்துவ*ம*ணையில் ட*யாலிசிஸ் செய்துகிள்வ*து.

இர*ண்டுபேர் சைக்கிளில் செல்ல அனும*தி

காவ*ல*ர்க*ள் அனைவ*ரும் முழுக்கால் ச*ட்டை ம*ற்றும் கூம்பு வ*டிவிலான தொப்பியை மாற்றிய*து.
காவ*ல*ர்க*ள் அனைவ*ருக்கும் ரெயின்கோட் அளித்தது.

ம*க*ளிர்க்காவ*ல் நிலைய*ம் அமைத்த*து.

புதிய க*ல்லூரிக*ள், புதிய ப*ல்க*லைக்க*ழ*க*ங்க*ள், பொறியிய*ல் க*ல்லூரிக*ள் நிறுவி அத*னால் க*ல்விப்புர*ட்சியை ஏற்ப*டுத்தியது.

உலகத்த*மிழ் மாநாட்டை சிற*ப்பாக ந*ட*த்திய*து.

த*மிழுக்கென த*னிப*ல்க*லைக்க*ழ*க*ம் க*ண்டது.

எழுத்துச்சீர்திருத்த*ம் கொண்டுவ*ந்த*து.

15 ஆண்டுக*ளாக ந*டைபெறாமலிருந்த* உள்ளாட்சி, ந*க*ராட்சி தேர்த*லை ந*ட*த்திய*து.

ப*ர*ம்ப*ரை க*ர்ணம் முறையை ஒழித்து கிராம நிர்வாக அலுவ*ல*ர்க*ளை தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கச் செய்தது.

முல்லைப்பெரியாறு அணையை ப*லகோடி செலவில் செப்ப*னிட்டு இன்றைக்கும் 142 அடி உய*ர*த்திற்கு தேக்கி வைக்கும் அளவிற்கு ப*லப்ப*டுத்தி த*ந்தது.

ப*ராமரிப்பில்லாத* கோவில்க*ளுக்கும் ஒருவிளக்கு பூஜைக்கு உறுதி செய்த*து.

ந*க்ச*ல்பாறி, ஜாதிச்ச*ண்டைக*ள், வன்முறைக்க*லாச்சார*ம் அதிக*ம் நிக*ழாவ*ண்ணம் பார்த்துக்கொண்ட*து.

இவைகள் எல்லாம் யார் ஆட்சியில் என்றால்---
நடிகன் நாடு ஆண்டதால் தான் நாடு நாசமானது என்று நா கூசாமல் நவில்கின்ற ராமதாஸ் போன்றவர்களுக்கும்---
சினிமா கவர்ச்சியால் சீரழிந்தது செந்தமிழ் நாடு என்னும் செம்மொழித் தலைவருக்கும்???
தெரிந்திருந்தும் தெரியாதது போல் நடிக்கும் திசையில்லா ஏனைய உதிரிக் கட்சிக்காரர்களுக்கும்--
நினைவூட்ட விரும்புகிறோம்??
எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் இத்தகைய ஏற்றங்கள் நடந்தேறின!!!!!
இன்னும்,,,,தறியாளர்களுக்கு,,தொழிலாளர்களுக்கு--நடுத்தர வர்க்கத்தினருக்கு என்று--
எம்.ஜி.ஆர் ஆட்சியின் இன்ன பிற சாதனைகள் தொடர்ந்து பதிப்பிக்கப்படும்!! காத்திருக்கவும்!

இனிய காலை வ*ணக்கத்துட*ன்...
எங்க வீட்டு பிள்ளை
புரட்சித் தலைவர் பக்தன்... Thanks...

orodizli
2nd August 2018, 02:45 PM
புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்த புதுமைப்பித்தன் 2-8-1957 வெளியானது.
புரட்சி நடிகர் நடித்த புதுமைப்பித்தன் படத்தை எடுத்த இயக்குநர் ராமண்ணா புரட்சித்தலைவரை வைத்து புரட்சிப்பித்தன் படத்தை தொடங்கினார். ஆனால் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல் அமைச்சர் ஆனதால் படம் வெளிவர இயலவில்லை.
சென்னை மிட்லண்ட் 100 நாள் ஸ்ரீகிருஷ்ணா 81 நாள் உமா 63 நாள் ராஜகுமாரி 50 நாள். மதுரை நியூசினிமா 81 நாள் ஓடியது... Thanks to Friends Team...

Richardsof
2nd August 2018, 06:09 PM
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

கூண்டுக்கிளி -1954

புதுமைபித்தன் -1957

நாடோடி மன்னன் -1958

நல்லவன் வாழ்வான் -1961

குடும்ப தலைவன் -1962

பாசம் - 1962

நீதிக்கு பின் பாசம் -1963

கலங்கரை விளக்கம் -1965

தாலி பாக்கியம் -1966

கணவன் -1968

தேடிவந்த மாப்பிள்ளை -1970

பட்டிக்காட்டு பொன்னையா -1973

இதயக்கனி -1975

மீனவ நண்பன் -1977.


உலக வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்த்திய நம் ''நாடோடி மன்னன் .'' திராவிட இயக்கத்தின் மன்னன் நம் அண்ணாவின் '' இதயக்கனி ''- மக்களுக்கு ''நல்லவன் வாழ்வான் '' என்று அறிவுரை கூறிய வள்ளல் எம்ஜிஆர
எழுதிய கதை ''கணவன் ''.. ''குடும்ப தலைவன் '' எல்லோரும் விரும்பும் மக்கள் திலகம் .

கோடிகணக்கான ரசிகர்களின் ''பாசம் '' பெற்ற தலைவன் . ''நீதிக்கு பின் பாசம் '' என்ற
படிப்பினை தந்த மக்கள் திலகம் .''கூண்டுக்கிளி''யாக இருந்தவர் பல பெண்களின் மனதில் இவர் நம் வீட்டுக்கு
''தேடி வந்த மாப்பிளை''யாக வருவாரா ''தாலி பாக்கியம் '' கிடைக்காதா என்று ஏங்கிய பெண்களின் மனதை கவர்ந்த உலக பேரழகன் .

''பட்டிக்காட்டு பொன்னையா '' படத்துடன் ஜோடி பிரிந்த ஜெயாவின் மான் சீக தலைவன் .

''புதுமை பித்தன் '' மீனவ சமுதாயத்தின் என்றுமே ''மீனவ நண்பன் ''


என்றென்றும் மனித நேய தலைவன் - மக்களின் ''கலங்கரை விளக்கம் '' எம்ஜிஆர் .

oygateedat
2nd August 2018, 08:10 PM
நாளை முதல்
கோவை
டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
கலங்கரைவிளக்கம்

orodizli
2nd August 2018, 09:13 PM
சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி என்ற பாரம்பர்யத்தோடு இந்தியா முழுக்க மக்களிடையே பெரும் வரவேற்போடு தன் ஆளுகையைப் பரப்பியிருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி 1967-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப்பிடித்தவர் அண்ணாதுரை. காங்கிரஸ் கட்சி என்ற ஆலமரத்தை ஒரே ஒரு மாநிலத்தில் விரவியிருந்த திராவிடக்கட்சி ஒன்று வீழ்த்திக்கிடத்தியது இந்திய வரலாற்றில் பெரும் சாதனை. திராவிட சிந்தனை கொண்டவர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து அதை ஒரு பலம் கொண்ட ஓர் அமைப்பாக கட்டியமைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது அண்ணாவின் தனிப்பெரும் சாதனை. பெரியார் தேர்தல் அரசியலை விரும்பாதவர் என்பதால் பெரியாருடன் அண்ணாவின் சாதனையை ஒப்பிடமுடியாது. ஆனால், அண்ணா ஆட்சிக்கு வந்த அடுத்த பத்தாண்டுகளில் அண்ணாவின் அந்தச் சாதனையையே முறியடிக்கும் ஒரு விஷயம் அரங்கேறியது. அது ஒரு மக்கள் அபிமானம் மிக்க நடிகர் நாடாளும் வாய்ப்பைப் பெற்றது. அந்தச் சாதனை மனிதர் எம்.ஜி.ஆர்!

அண்ணாவின் உழைப்பு, ஓர் இயக்கமாக திராவிடச் சிந்தனையை அவர் கட்டியமைத்தது, நிர்வாக ரீதியில் அமைத்திருந்த கட்சியின் அஸ்திவாரம், அவரைப்போன்றே திராவிடச் சிந்தனையில் ஊறிப் போராட்டக் களத்தில் முன்நின்ற பலமிக்க அவரது தம்பிகள் இவற்றில் எந்த ஒன்றையும் வெற்றிகரமாகப் பெற்றிராத எம்.ஜி.ஆர் என்ற மருதுார் கோபாலமேனோன் ராமச்சந்திரன் அண்ணா பெற்ற வெற்றியை அடைந்தது எப்படி...3 வரிகளில் உள்ளது இதன் ரகசியம்...மக்களைச் சந்தி, மக்களோடு இரு, மக்கள் பிரச்னையை பேசு என அண்ணா சொன்ன மந்திரம்தான் அது...... நன்றி...

orodizli
2nd August 2018, 09:14 PM
தமிழர் உணர்வும் தமிழ்மொழிப்பற்றும் ஊறிய ஒரு மாநிலத்தில் ஒரு நடிகர் அதுவும் இந்த மாநிலத்தைச் சாராதவர் என அறியப்பட்ட ஒரு வெற்றிகரமாக 11 ஆண்டுகள் இந்த மாநிலத்தை ஆண்டு சென்றிருக்கிறார் என்பது ஆய்வுக்குரிய விஷயம். இந்த வித்தையை அவர் வென்றெடுக்க காரணமானவை மேற்சொன்ன 3 வரிகள்தான். கொள்கை ரீதியாக மற்ற கட்சிகள் மக்களின் பிரச்னைகளைப் பேசியபோது எம்.ஜி.ஆர், அவர்களின் அடிப்படை பிரச்னைகளையும் நடைமுறை சிக்கல்களையும் பேசினார். திராவிட உணர்வையே திரும்பத் திரும்ப அவரது பங்காளியான திமுக மக்கள் முன் வைத்து அவர்களின் உணர்ச்சியை உசுப்பியபோது வெயிலில் நடக்காதீர்கள் என செருப்பை தந்து அதைத் தணியவைத்தார். ஒரு பக்கம் திராவிடத்தைப் பேசிக்கொண்டே இன்னொரு பக்கம் அந்த கொள்கையையே அடமானம் வைத்துவிட்டு மலையாளி என எம்.ஜி.ஆரை திமுக வன்மத்தை வெளிப்படுத்தியபோது சத்துணவு அந்த விமர்சனத்தில் சத்தில்லாமல் செய்தது. ஒரு பெரும் சித்தாந்தங்களுக்கு மத்தியில் தனி மனிதராக எம்.ஜி.ஆர் இப்படித்தான் வென்றார். ..... Thanks...

Scottkaz
2nd August 2018, 10:28 PM
http://i63.tinypic.com/24zbs5z.png

Scottkaz
2nd August 2018, 10:32 PM
http://i63.tinypic.com/msg681.png

Scottkaz
2nd August 2018, 10:33 PM
http://i63.tinypic.com/2hmfvcj.png

Scottkaz
2nd August 2018, 10:36 PM
http://i65.tinypic.com/wrn861.png

Scottkaz
2nd August 2018, 10:41 PM
http://i63.tinypic.com/359de1w.png

Richardsof
3rd August 2018, 08:38 PM
http://i65.tinypic.com/335874g.jpg

பாட்டைக் கோட்டை ஆக்கினார் எம்.ஜி.ஆர்., கோட்டையிலிருந்து தன் பாட்டை ஒலிக்கச் செய்தார்!

படப்பெயரிலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன்னை வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

தாய்தான் தன்னுடைய தெய்வம் என்று காட்ட ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்றார். ‘தாய்க்குப் பின் தாரம்’ என்றார். ‘தாயின் மடியில்’, ‘தெய்வத்தாய்’, ‘குடியிருந்த கோயில்’ என்றார்.

தான் பாமர மக்களின் நண்பன் என்று தலைப்பிலேயே வெளிப்படுத்த ஆரம்பித்துவிடுவார். ‘படகோட்டி’, ‘தொழிலாளி’, ‘விவசாயி’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘மீனவ நண்பன்’ என்று பாமரனைத் தன் பக்கம் கொண்டு வந்தார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’ என்றும் ஆனார். தன்னுடைய அரசியல் தலைவரான அண்ணாவினுடனான தனது தொடர்பைக் காட்ட, அவருடைய நூல்களான ‘பணத்தோட்டம்’, ‘சந்திரோதயம்’ முதலியவற்றைத் தன் படத்தலைப்புகள் ஆக்கினார்.

தன்னுடைய பலம் புரியாமல் எதிர்த்தவர்களை முறியடிக்கும் காலம் வந்த போது, அண்ணா தன்னை அன்புடன் அழைத்த ‘இதயக்கனி’ என்பதையும் தலைப்பில் இட்டார். தன்னை இளிச்சவாயன் என்று நினைத்து ஒடுக்க நினைத்தவர்களுக்கு சமிக்ஞை கொடுக்கும் வகையில், ‘நாளை நமதே’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ போன்ற டைட்டில்களை வரிசைப்படுத்தினார்.

தலைப்பில் மட்டும் வசியம் காட்டி, படத்தில் கோட்டை விட்டால், தலைப்பால் எந்த நன்மையும் வராது. தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு புடவையை நழுவவிட்ட கதையாகிவிடும்! தாயை எம்.ஜி.ஆர்., டைட்டிலில் மட்டும் வைக்கவில்லை, தன் நெஞ்சினில் வைத்திருப்பதாகப் படத்திற்குப் படம் காட்டினார். தன் குவிந்த கைகளின் வணக்கத்தில் காட்டினார். தான் சாமானியனின் நண்பன் என்ற கருத்தை தன் படக்கதை ஒவ்வொன்றிலும் வைத்தார். படங்கள் உன்னதமானவையாக அமைந்தனவோ இல்லையோ, ரசிகர்களிடம் எம்.ஜி.ஆரின் நம்பகத்தன்மை அதிகரித்தது.

நடிகர்களுக்கு சங்கம் தேவை என்று நடிகர் சங்க தலைவராக ஐம்பதுகளின் இரண்டாம் பாதியில் அவர் இருந்தது சிலருக்குத் தெரியும். ஆனால், நடிகர்களின் கருத்து வெளியுலகத்திற்குத் தெரியவேண்டும் என்று ‘நடிகன் குரல்’ என்ற சஞ்சிகையைத் தொடங்கி அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தது அவ்வளவு தெரிந்த விஷயம் அல்ல. முழு நேர அரசியலுக்கு வரும் முன்பே இதுபோன்ற பொது விஷயங்களில் ஈடுபட்டார். கருத்துக்களை செய்திகளாக மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் நாட்டம் இருந்தது.

தான் தயாரித்து, இயக்கி, இரண்டு வேடங்களில் நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தை, வெறும் ராஜா ராணிக் கதையாக எடுக்காமல், ஆட்சி, அதிகாரம், மக்கள் நலம் என்று பல கருத்துக்களைப் புகுத்தியதில் எம்.ஜி.ஆரின் அரசியல் பார்வை தெரிந்தது. அது நிஜவாழ்க்கையிலும் பிரதிபலிப்பதுபோல் நடந்துகொண்டார்.

இத்தனை செய்தவர் திரைப்பாடலை விட்டுவைப்பாரா? நாடகங்களில் பாடல்களை ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு, நாடகக்கதை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, பாடலை ரசிக்கவேண்டும் என்றளவுக்கு தமிழ் மக்களுக்கு இருந்த பாட்டு ரசனையை நேரடியாகப் பார்த்தவர் ஆயிற்றே!

எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்த முதல் படமான 'ராஜகுமாரி'யில் எம்.எம்.மாரியப்பா அவருக்குப் பின்னணிப்பாடல் பாடினார். படம் வெற்றி பெற்றதால், அடுத்ததாக ‘மருதநாட்டு இளவரசி’யிலும் அவர்தான் பாடவேண்டும் என்று எம்.ஜி.ஆர்., எழுதிய கடிதத்தை நாம் கண்டதுண்டு.


அதன் பிறகு, 'மலைக்கள்ள'னில் டி.எம்.சவுந்திரராஜன் பாடிய ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தந்த தெம்பு அதிகம். எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் சேர்ந்த ஆரம்ப காலம் அது. காங்கிரஸ் ஆட்சிக்கு நாடெங்கும் ஆதரவு இருந்தாலும், தமிழ்நாட்டில் தி.மு.கவிற்கான ஆதரவு பெருகத் தொடங்கியிருந்தது. சுதந்திரம் வந்ததும் நாட்டில் பாலும் தேனும் பெருகும் என்ற அடிப்படையில்லாத எதிர்பார்ப்பு பொய்த்திருந்தது. தட்டுப்பாடுகள் நிலவிய காலம். ஆகவே, காங்கிரஸ் ஆட்சியை ஏமாற்று ஆட்சி, மக்களை ஏய்க்கும் ஆட்சி என்று உரக்க ஒலித்த, ‘எத்தனைக் காலம்தான்’ நல்ல வரவேற்பைப் பெற்றுகொண்டிருந்தது. தி.மு.கழக மேடைப் பிரசாரகர்களின் ‘கனல் தெறிக்கும்’ வசன கண்டனங்களைப்போல் இல்லாமல், 'எத்தனைக் காலம்' பாடலில், சாடல் மட்டும் இல்லை, ஒரு நல்ல வருங்காலத்திற்கான கற்பனையும் இருந்தது!

தேசிய போராட்டத்தின் போது, வெள்ளையனை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுடன் தேச நிர்மாணத்திற்கான செயல்பாடுகளும் இருந்தன. ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த எம்.ஜி.ஆர்., அதையெல்லாம் அறிந்தவர்தான். அதுமட்டும் இல்லாமல், ‘எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார்’ பல்லவியை எழுதிய பின்பு பாடலாசிரியர் ராமையாதாஸ் கோபத்தில் சென்றுவிட்டதாகவும், பழுத்த காந்தியவாதியான கோவை அய்யாமுத்து அதை முடித்ததாகவும் சொல்வார்கள். ‘ஆளுக்கொரு வீடு கட்டுவோம், கல்வி இல்லாத பேர்களே இல்லாமல் செய்வோம்’ முதலிய சரண வரிகளில் புனர்நிர்மாணத்தின் சாயல் நன்றாகவே ஒலிக்கின்றது. எம்.ஜி.ஆரின் முதல் வெற்றிகரமான கொள்கைப் பாடலிலேயே ஒரு ‘பாசிடிவ்’ தொனி ஒலிக்கத்தொடங்கி விட்டது!

ஐம்பதுகளில், தான் சார்ந்த கட்சியின் முதல் பத்தாண்டுகளில் எம்.ஜி.ஆரும் புராண மறுப்பு, இந்துமத எதிர்ப்பு போன்ற கொள்கைகளைக் கருத்துடன் கடைப்பிடிப்பவ ராகத்தான் இருந்தார். ‘ராணி லலிதாங்கி’ என்ற படத்தில் நடிக்க ஏற்று கொண்ட பின், கதையில் அவர் அதிக மாறுதல்கள் செய்யவிரும்பியதால், கடைசியில் சிவாஜி நடித்தார்! அதற்கு முன், எம்.ஜி.ஆர்., நடிக்கிறார் என்று அறிவிக்கும் ‘ராணி லலிதாங்கி’யின் விளம்பரம் கூட வந்தது. படத்தில், ‘ஆண்டவனே இல்லையே’ என்று சவுந்திரராஜன் பாடும் ஒரு பாடல் கூட உண்டு. முதல் வரியைக் கேட்டதும் எம்.ஜி.ஆர்., ஆகா என்று ஆமோதித்தபின், ‘தில்லைத் தாண்டவனே உனையல்லால், ஆண்டவனே இல்லையே’ என்று பாடல் தொடரும் போது அவருடைய முகம் சுருங்கியதாகக் கூறப்படுவதுண்டு. அது சாத்தியமான ஒரு கதையாகக்கூட இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர்., கடவுள் எதிர்ப்பாளர் அல்ல. தி.மு.க.வின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கை, திருமூலரிடமிருந்த எடுக்கப்பட்ட கருத்தாக இருந்தாலும், குறிப்பாக இந்து மதக்கடவுளருக்கு எதிர்ப்பான கொள்கையாகத்தான் அது கொள்ளப்பட்டது. பிள்ளையார் சிலைகளை ஈ.வே.ரா. உடைத்தபோது, ‘நான் சிலைகளை உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்று அண்ணாதுரை கூறினாராம். ஆகவே ‘ஒருவனே தேவன்’ என்பதில் பிள்ளையார் அடக்கமில்லை! இதுபோன்ற ஒரு நிலையில், காங்கிரஸிலிருந்தபோது நண்பர்களைக்கூட ‘ஆண்டவனே’ என்று அழைத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., தன்னுடைய திரைப்பாடல்களில் தெய்வத்தைப் பலவிதமாக அழைத்துக் கொண்டிருந்தார்!

கடவுள்தான் இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்திருக்கிறான் என்ற எண்ணம் அவருடைய பாடல்களில் விரவிக்கிடந்தது. கடவுள்தான் மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்தாராம். ஏன்தான் கொடுத்தாரோ என்று வருத்தப்படுகிறார் ('போயும் போயும் மனிதனுக்கு இந்தப் புத்தியைக் கொடுத்தானே'). இயற்கையின் வளங்களைக் கடவுள்தான் கொடுத்தாராம். ஆனால் அவர் ஒருத்தனுக்காகவோ ஒரு சிலருக்காகவோ கொடுக்கவில்லையாம்.

எல்லாருக்கும் கொடுத்தாராம் ('கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'). கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் அவர் இல்லை என்று கூறிவிடமுடியாது என்பதற்கு ஒரு பாடலில் பல விளக்கங்கள் அளிக்கிறார் எம்.ஜி.ஆர்., (கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?). ‘முன்னாலே இருப்பது அவன் வீடு’ என்று முன் குறிப்பிட்ட பிள்ளையார் முதற்கொண்டு பல தெய்வங்கள் இருக்கக்கூடிய கோயிலைக் காட்டுகிறார் ('என்னதான் நடக்கும் நடக்கட்டுமே')! ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ என்று அடித்துக்கூறிவிட்டு, அவன் இருக்கும் இடங்களைக் குறித்து, அற்புதமான ஆன்மிக விளக்கத்தை அளிக்கிறார் ('வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய், விளக்கிடமுடியாத தத்துவப் பொருளாய், ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'). சில ஆண்டுகளில், ஏற்கனவே குறிப்பிட்ட பிள்ளையாரின் அருமைத்தம்பியான முருகப்பெருமான் வடிவத்தில், வள்ளி– தெய்வானையுடன் தானே காட்சி தருகிறார்

எம்.ஜி.ஆர்.,! ('தனிப்பிறவி').
http://i68.tinypic.com/23tfvqp.jpg
கடவுளைக் குறிப்பிடும் போது, தலைவன் என்று குறிக்கும் வழக்கம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது ('ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே'). தலைவரான அண்ணாவும் ஏறக்குறைய ஒரு தெய்வத்தின் ஸ்தானத்தைத்தான் அவருடைய பாடல்களில் பெறுகிறார் (‘ஒன்றே குலமென்று பாடுவோம்’ பாடலில், ‘இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்’).

இப்படி எத்தனையோ பாடல்களிலும் நூற்றுக்கணக்கான காட்சிகளிலும் அண்ணாவின் மிக நெருக்கமான அன்புத்தம்பி எம்.ஜி.ஆர்., தான் என்று ஊர்ஜிதம் ஆனது (‘நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து’). ‘நாட்டைக்காக்கும் கை’ என்ற பாடல் காட்சியில்தான் ('இன்றுபோல் என்றும் வாழ்க'), அண்ணாவின் உருவம் பொறித்த தனது கட்சியின் கொடியை எம்.ஜி.ஆர்., முதலில் வெளிப்படுத்தினார்! பாடலின் வாயிலாகக் கொடி முதலில் காண்பிக்கப்படுகிறது என்றால் பாடலும் கொடிபோல் முக்கியத்துவம் உள்ளதுதான் என்று பொருள். பாட்டிலே சொன்னால், வேட்டுப் போட்டுச் சொல்வதற்கு ஒப்பாகும்!

'நாடோடி மன்னன்' திரைப்பாடலில்தான், ‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை விளைந்திடும் திட்டம்’ ('சும்மா கிடந்த நிலத்தை கொத்தி') என்று தெரிவித்து, பின்னாளில் எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வரக்கூடும் என்று எண்ணம், தெரிந்தோ தெரியாமலோ வெளிவந்தது. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்’ என்ற பல்லவி வந்தபோது, அந்த எண்ணம் புத்துயிர் பெற்றது!

எழுபதுகளில், கட்சித் தலைமைக்கு எதிராக ஊழல் குற்றம் சாட்டி கணக்குக் கேட்ட பின், கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர்., வெளியேற்றப்பட்டார். தனிக் காட்சி அமைத்து பின், எம்.ஜி.ஆரின் கொள்கைப்பாடல்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சியாளர்களை எதிர்க்கும் முகமாகவே இருந்தன.

உங்கள் உயிருக்கே ஆபத்து வரலாம் என்று ஒரு காட்சியில் அவரிடம் சொல்லப்படும்போது, ‘நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று பாடலில் சவால் விடுகிறார் ('மீனவ நண்பன்'). மக்கள் ஆதரவு அலையைக் கண்கூடாக கண்டபின், ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்று கம்பீரமாக வெளியிடும் தன்னம்பிக்கை வருகிறது ('மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'). ‘நானே போடப்போறேன் சட்டம்’ என்பதிலிருந்து, நான்தான் நாட்டின் முதல்வர் என்பது வரை, திரைப்பாடல்களில் வெளிவந்த சங்கதிகள் ஏராளம்.

உழைப்பாளர் ஒற்றுமை (‘ஒன்று எங்கள் ஜாதியே’, ‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே’, ‘உழைக்கும் கைகளே’..... இத்யாதி), ‘திராவிடப் பெருமை’ (‘அச்சம் என்பது மடமையடா’, ‘ஒன்றல்ல இரண்டல்ல தம்பி’), தாயின் உன்னதம் (‘தாயில்லாமல் நானில்லை’, ‘தாயின் மடியில் தலை வைத்திருந்தால்’), பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை (‘இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளை’, ‘பாரப்பா பழநியப்பா’), பகுத்தறிவு பிரசாரம் (‘சின்னப்பயலே சின்னப்பயலே’, ‘அறிவுக்கு வேலை கொடு’, ‘கண்ணை நம்பாதே’, ‘ஏனென்ற கேள்வி’), அரசு திட்டங்களுக்கான பிரசாரம் (‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க’), குடிக்கு எதிரான பாடல்கள் (‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா’), பிள்ளைகளுக்கும் தம்பிகளுக்கும் நல்லுபதேசம் (‘திருடாதே, பாப்பா திருடாதே’, ‘தூங்காதே தம்பி, தூங்காதே’, ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’), பொதுவான எழுச்சிப் பாடல்கள் (‘அதோ அந்தப் பறவை போல’, ‘எங்கே போய்விடும் காலம், ‘தாய்மேல் ஆணை தமிழ் மேல் ஆணை’, ‘உன்னை அறிந்தால்’) என்று வகைவகையான தலைப்புகளின் கீழ்

எம்.ஜி.ஆரின் வெற்றிப்பாடல் வரிசை அமைகிறது. பாடலின் தன்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்.,தான் உதாரணப் புருஷர் என்ற அளவில், அவை யாவும் எம்.ஜி.ஆரின் ஆளுமையை பளிச்சென்று முன்வைப்பதாக இருக்கும். அதனால்தான் எம்.ஜி.ஆர்., பாடல்களின் வெற்றி, அவருடைய வெற்றியாகவே மாறிவிட்டது.

எம்.ஜி.ஆரை நோக்கிப் பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல்கள் அவரை ஒரு காவிய நாயகராக, வெற்றி வேந்தராக முன்னிறுத்தின (‘வாங்கய்யா வாத்தியாரய்யா’, ‘காலத்தை வென்றவன் நீ’, ‘நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற’). பாடல்களின் வாயிலாக தன்னுடைய கருத்துக்களை விதைத்து மிகப்பெரிய வெற்றியை எம்.ஜி.ஆர்., அடைந்தார். தன்னுடைய திரை ஆளுமையையும், தன்னைப்பற்றிய பிம்பத்தையும் வெற்றிகரமாக நிறுவ, திரைப்பாடல்கள் அவருக்கு மிகவும் கைகொடுத்தன. அவற்றின் பாடகர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் பலராக இருக்கலாம். எல்லோரையும் வைத்து தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்ட மதிநுட்பம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அவருடைய வெற்றியின் இன்னொரு அடித்தளம் அதுதான்.

COURTESY NET

fidowag
3rd August 2018, 11:13 PM
இன்று முதல் (3/8/18) சென்னை சரவணாவில் புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். நடித்த
"தாய்க்கு தலை மகன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/vymcrm.jpg

fidowag
3rd August 2018, 11:15 PM
http://i68.tinypic.com/auuw3k.jpg

fidowag
3rd August 2018, 11:24 PM
இன்று முதல் (3/8/18)கோவை டிலைட்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரை மற்றும் அரசியல் உலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 2காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2i8xahi.jpg


தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
3rd August 2018, 11:26 PM
தினத்தந்தி -3/8/18
http://i65.tinypic.com/2s0hbgz.jpg

fidowag
3rd August 2018, 11:27 PM
http://i66.tinypic.com/29x6tzq.jpg

fidowag
3rd August 2018, 11:29 PM
http://i63.tinypic.com/2myw02o.jpg

fidowag
3rd August 2018, 11:31 PM
http://i65.tinypic.com/309120g.jpg

fidowag
3rd August 2018, 11:32 PM
http://i64.tinypic.com/2mib2a.jpg

fidowag
3rd August 2018, 11:33 PM
http://i68.tinypic.com/2mqwck4.jpg

fidowag
3rd August 2018, 11:35 PM
http://i65.tinypic.com/2zxpoya.jpg

oygateedat
5th August 2018, 08:34 PM
https://s15.postimg.cc/b9kzvb5gr/IMG_9532.jpg (https://postimages.org/)

fidowag
6th August 2018, 12:48 PM
http://i67.tinypic.com/eb7czn.jpg

fidowag
6th August 2018, 01:00 PM
http://i63.tinypic.com/2mrfdyd.jpg
பிரேசில் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாகனத்தின் பதிவு எண்

தகவல் உதவி : .எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஜேம்ஸ் , நாகர்கோவில்
உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் போல கப்பலில் வேலை பார்க்கும் திரு.ஜேம்ஸ் தற்போது பல்வேறு நாடுகள் சுற்றி வருகிறார். பணி காலங்களில், இடைவேளை மற்றும் ஒய்வு நேரங்களில் அலைபேசி /கைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது கருத்துக்களை அவ்வப்போது மிகவும் சுவாரசியமாகவும், தெரிவித்து வருகிறார் .

fidowag
6th August 2018, 01:03 PM
http://i65.tinypic.com/302z0nn.jpg

மாலைமலர் -31/7/18,நெல்லை

fidowag
6th August 2018, 01:04 PM
தினமலர் -1/8/18,நெல்லை
http://i64.tinypic.com/rhpnvs.jpg

fidowag
6th August 2018, 01:06 PM
தினத்தந்தி,நெல்லை -2/8/18
http://i63.tinypic.com/29xck5g.jpg

fidowag
6th August 2018, 01:07 PM
-2/8/18 தினமலர் ,நெல்லை
http://i65.tinypic.com/j0igox.jpg

fidowag
6th August 2018, 01:11 PM
தினமணி -5/8/18
http://i66.tinypic.com/2l493n.jpg

fidowag
6th August 2018, 01:13 PM
சூப்பர் ஹீரோ மாத இதழ் -ஆகஸ்ட் 2018
http://i68.tinypic.com/6yku86.jpg
http://i67.tinypic.com/34ef5aa.jpg

fidowag
6th August 2018, 01:17 PM
புதிய தலைமுறை வார இதழ் -9/8/18
http://i68.tinypic.com/rk21a8.jpg
http://i68.tinypic.com/2ennnkw.jpg
http://i66.tinypic.com/2nbg17k.jpg
http://i64.tinypic.com/ip16c4.jpg

fidowag
6th August 2018, 01:23 PM
அந்திமழை மாத இதழ் -ஆகஸ்ட் 2018
http://i68.tinypic.com/nx5a8o.jpg
பழம்பெரும் நடிகை சி.டி.ராஜகாந்தம் .
http://i66.tinypic.com/2m63j49.jpg

http://i68.tinypic.com/2u4u91z.jpg

fidowag
6th August 2018, 01:26 PM
http://i63.tinypic.com/2d6li1g.jpg
http://i63.tinypic.com/104kh90.jpg

fidowag
6th August 2018, 01:30 PM
தினமலர் -6/8/18
http://i66.tinypic.com/wuhuzq.jpg

fidowag
6th August 2018, 02:04 PM
பாக்யா வார இதழ் -10/8/18
http://i68.tinypic.com/rgxugz.jpg
http://i64.tinypic.com/t6cvo1.jpg
http://i68.tinypic.com/xmv5e0.jpg

http://i67.tinypic.com/2igj1jd.jpg

fidowag
6th August 2018, 02:11 PM
சமீபத்தில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய புத்தகங்களின் தோற்றம்
http://i66.tinypic.com/357pxr7.jpg
http://i67.tinypic.com/b3lyzd.jpg

fidowag
6th August 2018, 02:13 PM
http://i66.tinypic.com/2lkv1ph.jpg
http://i66.tinypic.com/umyhg.jpg

fidowag
6th August 2018, 02:15 PM
http://i66.tinypic.com/1411fep.jpg
http://i64.tinypic.com/206lb2g.jpg

fidowag
6th August 2018, 02:16 PM
http://i63.tinypic.com/nqcns2.jpg
http://i67.tinypic.com/dva8m.jpg

fidowag
6th August 2018, 02:18 PM
http://i64.tinypic.com/2lm05j4.jpg
http://i67.tinypic.com/33omhjs.jpg

fidowag
6th August 2018, 02:19 PM
http://i63.tinypic.com/2qv5fk6.jpg
http://i67.tinypic.com/2gso9ee.jpg

fidowag
6th August 2018, 02:21 PM
http://i64.tinypic.com/o6jnk6.jpg
http://i64.tinypic.com/sv78k8.jpg

fidowag
6th August 2018, 02:23 PM
http://i64.tinypic.com/315l8a0.jpg
http://i65.tinypic.com/2z7q0as.jpg

oygateedat
7th August 2018, 09:29 PM
https://s22.postimg.cc/ey9otpwgh/f9726b07-43c4-40af-b2ce-85ef18f7a959.jpg (https://postimages.org/)
மக்கள் திலகத்தின்
நண்பரும்
தமிழக முன்னாள்
முதல்வருமான
கலைஞர் கருணாநிதியின்
மறைவிற்கு
நமது திரியின்
சார்பாக
ஆழ்ந்த
இரங்கலைத்தெரிவித்துக்
கொள்கிறோம்.

- எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
8th August 2018, 07:55 AM
https://s22.postimg.cc/65xs2yug1/IMG_9555.jpg (https://postimages.org/)

oygateedat
8th August 2018, 08:07 AM
https://s22.postimg.cc/x6bkri8g1/IMG_9557.jpg (https://postimages.org/)

fidowag
8th August 2018, 01:31 PM
தமிழக முன்னாள் முதல்வரும் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆருயிர் நண்பராக ஆரம்ப காலத்தில் இருந்தவரும் ஆகிய கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு. அவரது மறைவிற்கு எனது சார்பிலும் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
http://i65.tinypic.com/27yu7ut.jpg


ஆர். லோகநாதன் .

fidowag
8th August 2018, 01:34 PM
TIMES OF INDIA -8/8/18
http://i63.tinypic.com/3hamh.jpg

fidowag
8th August 2018, 01:35 PM
http://i65.tinypic.com/91gxaq.jpg

fidowag
8th August 2018, 01:37 PM
DT NEXT -8/8/18
http://i64.tinypic.com/xfdd9s.jpg

fidowag
8th August 2018, 01:38 PM
தினகரன் -8/8/18
http://i63.tinypic.com/2zogj7o.jpg

fidowag
8th August 2018, 01:40 PM
http://i68.tinypic.com/ou2o1d.jpg

fidowag
8th August 2018, 01:41 PM
http://i63.tinypic.com/20iue7s.jpg

fidowag
8th August 2018, 01:42 PM
http://i64.tinypic.com/zk0kmc.jpg

fidowag
8th August 2018, 01:44 PM
http://i66.tinypic.com/9qh8y9.jpg

fidowag
8th August 2018, 01:47 PM
தினமலர் -8/8/18
http://i63.tinypic.com/2rokwh4.jpg

fidowag
8th August 2018, 01:48 PM
http://i68.tinypic.com/14cr41v.jpg

fidowag
8th August 2018, 01:49 PM
http://i66.tinypic.com/dmtg2b.jpg

fidowag
8th August 2018, 01:49 PM
http://i64.tinypic.com/r2pwzr.jpg

fidowag
8th August 2018, 01:51 PM
http://i63.tinypic.com/wbp1ra.jpg

fidowag
8th August 2018, 01:52 PM
http://i68.tinypic.com/ourrio.jpg

fidowag
8th August 2018, 01:53 PM
http://i67.tinypic.com/27xja14.jpg

fidowag
8th August 2018, 01:54 PM
தினமணி -8/8/18

http://i64.tinypic.com/14n2ozm.jpg

fidowag
8th August 2018, 01:55 PM
http://i64.tinypic.com/68bfoj.jpg

fidowag
8th August 2018, 01:56 PM
http://i67.tinypic.com/abngia.jpg

fidowag
8th August 2018, 01:58 PM
தினச்செய்தி -8/8/18
http://i65.tinypic.com/27yu7ut.jpg

fidowag
8th August 2018, 01:58 PM
http://i64.tinypic.com/eq12zk.jpg

fidowag
8th August 2018, 01:59 PM
http://i67.tinypic.com/fxb6ep.jpg

fidowag
8th August 2018, 02:00 PM
http://i64.tinypic.com/2u6mf6b.jpg

fidowag
8th August 2018, 02:01 PM
தினத்தந்தி -8/8/18
http://i68.tinypic.com/2eklxcz.jpg

fidowag
8th August 2018, 02:02 PM
http://i66.tinypic.com/2qklb3r.jpg

fidowag
8th August 2018, 02:03 PM
http://i66.tinypic.com/iepaq0.jpg

fidowag
8th August 2018, 02:04 PM
தமிழ் இந்து -8/8/18
http://i68.tinypic.com/np3ns3.jpg

எங்கள் தங்கம் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் கருணாநிதி .

fidowag
8th August 2018, 02:05 PM
http://i67.tinypic.com/28i6rl4.jpg

fidowag
8th August 2018, 02:06 PM
DECCAN CHRONICLE -8/8/18
http://i66.tinypic.com/33n94pd.jpg

fidowag
8th August 2018, 02:07 PM
http://i65.tinypic.com/29415b5.jpg

fidowag
8th August 2018, 02:07 PM
http://i67.tinypic.com/scz5he.jpg

fidowag
8th August 2018, 03:30 PM
தினமணி -8/8/18
http://i66.tinypic.com/vq39jl.jpg

fidowag
8th August 2018, 03:32 PM
-8/8/18 தினமலர்
http://i65.tinypic.com/2zg92kw.jpg
http://i65.tinypic.com/126bm8k.jpg

fidowag
8th August 2018, 10:12 PM
TRINITY MIRROR -8/8/18

http://i64.tinypic.com/rcj77s.jpg

fidowag
8th August 2018, 10:13 PM
http://i66.tinypic.com/2jamdua.jpg

fidowag
8th August 2018, 10:13 PM
http://i66.tinypic.com/21oas8z.jpg

fidowag
8th August 2018, 10:14 PM
http://i63.tinypic.com/20zyyi8.jpg

fidowag
8th August 2018, 10:15 PM
மாலை மலர் -8/8/18
http://i68.tinypic.com/11m5202.jpg

fidowag
8th August 2018, 10:16 PM
http://i66.tinypic.com/2zxtavk.jpg

fidowag
8th August 2018, 10:17 PM
http://i64.tinypic.com/219z0aa.jpg
http://i64.tinypic.com/2qc07d4.jpg

fidowag
8th August 2018, 10:18 PM
http://i66.tinypic.com/ll27s.jpg
http://i67.tinypic.com/30avzp5.jpg

fidowag
9th August 2018, 11:15 PM
http://i66.tinypic.com/2vx51mv.jpg
தினச்செய்தி -9/8/18

fidowag
9th August 2018, 11:21 PM
குமுதம் வார இதழ் -15/8/18
http://i63.tinypic.com/1z5spjs.jpg
http://i66.tinypic.com/xp0xz7.jpg
http://i64.tinypic.com/fkxwsg.jpg

http://i66.tinypic.com/33cqkp3.jpg

fidowag
9th August 2018, 11:24 PM
http://i63.tinypic.com/35196w6.jpg
http://i67.tinypic.com/dlq8t5.jpg

fidowag
9th August 2018, 11:29 PM
கோவை ராயலில் நாளை முதல் (10/8/18) மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.நடித்த
"குலேபகாவலி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2ptcrpf.jpg

தகவல் உதவி : மதுரை பக்தர் திரு. எஸ்.குமார்.

fidowag
9th August 2018, 11:31 PM
http://i67.tinypic.com/2co4n82.jpg

fidowag
9th August 2018, 11:32 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்
புரட்சிகரமான சாதனை .

இந்த ஆண்டில் , சமீபத்தில் வெளியான 4 திரைப்படங்கள் ரூ.1 லட்சம் மேல் வசூல் ஈட்டியுள்ளது . தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார், (அரங்க மேலாளர் மூலமாக )

1.ஆயிரத்தில் ஒருவன் - ரூ.1,35,000/-

2.எங்க வீட்டு பிள்ளை - ரூ.1,15,000/-

3. மலைக்கள்ளன் - ரூ.1,05,000/-

4. விவசாயி -ரூ.1,03,000/-

fidowag
9th August 2018, 11:35 PM
http://i63.tinypic.com/4h86zr.jpg

fidowag
9th August 2018, 11:39 PM
http://i63.tinypic.com/4rxs7q.jpg

fidowag
10th August 2018, 10:16 PM
புதிய தலைமுறை வார இதழ் -16/8/18
http://i66.tinypic.com/2lwkm7k.jpg
http://i66.tinypic.com/2mht11j.jpg
http://i64.tinypic.com/nbtbie.jpg

fidowag
10th August 2018, 10:18 PM
தமிழ் இந்து -10/8/18
http://i65.tinypic.com/w0j2b4.jpg
http://i64.tinypic.com/2zscqip.jpg
http://i67.tinypic.com/4kzero.jpg
http://i68.tinypic.com/33uztc2.jpg

fidowag
10th August 2018, 10:20 PM
http://i67.tinypic.com/117zbzb.jpg
http://i68.tinypic.com/m9rvj9.jpg
http://i64.tinypic.com/59u04m.jpg

fidowag
10th August 2018, 10:25 PM
http://i68.tinypic.com/fw2ceo.jpg
http://i68.tinypic.com/wvcoar.jpg

fidowag
10th August 2018, 10:26 PM
http://i63.tinypic.com/eajria.jpg

fidowag
10th August 2018, 10:27 PM
http://i66.tinypic.com/vrsy35.jpg

fidowag
10th August 2018, 10:29 PM
http://i64.tinypic.com/16ict2v.jpg

fidowag
10th August 2018, 10:30 PM
தினத்தந்தி
http://i68.tinypic.com/21lkbur.jpg

fidowag
10th August 2018, 10:33 PM
http://i67.tinypic.com/20qf5ld.jpg

fidowag
10th August 2018, 10:36 PM
http://i64.tinypic.com/14aeno2.jpg
http://i68.tinypic.com/2ajdhqh.jpg

fidowag
10th August 2018, 10:39 PM
http://i64.tinypic.com/ng6dcp.jpg

orodizli
11th August 2018, 01:15 PM
*திமுக சாதித்ததை விட சறுக்கியதே அதிகம் அதிமுகவிடம்*

*கருணாநிதி 50 வது ஆண்டில் திமுக தலைவராக செய்த சாதனை*....?

*புரட்சித்தலைவர் MGR அவர்களை 3 பொது தேர்தலில் எதிர் கொண்டு அனைத்திலும் திமுக தோல்வி*

*புரட்சித்தலைவி அம்மா தலைமையிலான அதிமுகவை 6 பொதுத்தேர்தலில் எதிர்கொண்டு 2* *மட்டுமே திமுக வெற்றி (1996,2006)*
*இரண்டில் ஒன்று கூட்டணி பலம் மற்றொன்று அதிமுக பிளவால்*
*அதிமுக நான்கு (1991,2001,2011,2016)*
*அவற்றில் இரண்டு முறை 1991,2011 ஆகிய தேர்தலில்* *எதிர்கட்சியாக கூட திமுக தகுதி பெறவில்லை*

*அதிமுக ஒருமுறை 1996 மட்டுமே எதிர்கட்சியாக தேர்வாகவில்லை*

*13 கட்சிகளை ஒன்று சேர்த்து திமுக 2004 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியிலும் அதிமுகவை தோல்வி அடைய செய்தார் கருணாநிதி*

*அதிமுக 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 39 தொகுதியிலும் திமுகவை மண்ணை கவ்வ செய்தார் அம்மா*

*ஆக திமுக தலைவராக கருணாநிதி*
*11 பொது தேர்தலில் 4 வெற்றி ,7 தோல்வி*

*திமுகVsஅதிமுக*... Thanks Whatsapp Groups...

orodizli
11th August 2018, 01:26 PM
மரியாதை தானாக வர வேண்டும், கேட்டு... மண்டியிட்டு பெற கூடாது, இது மக்கள் திலகம் கண்ட ஆரோக்கியமான வழிமுறைகளில் ஒன்றாகும்...

orodizli
11th August 2018, 03:10 PM
நன்றி திரு கே வைத்தியநாதன் சார்..குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம்.

ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது.

அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்!!

மக்கள் திலகம் என்று அவர் அழைக்கப்பட்டது வெறும் திரையுலகச் சாதனைகளுக்காக அல்ல. அவர் திரைக்கு அப்பால் முக்கியமானவராகக் கருதப்பட்டார்.

எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும்.

எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர், எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள்!

கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது, “இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா. நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள்!

“ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் ஜாக்கிரதயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்!

அவரது ஒரு தரிசனத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கிக்கிடந்தவர்கள் நம் சமூகத்தில் உண்டு.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக அவர் செல்லும்போது வழிநெடுகவும் நாள் கணக்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தைப் பற்றிய கதைகள் இன்றும் கூடக் கேட்கக் கிடைப்பவை.

எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை.

'எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார்!', 'எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி ‘எக்ஸ் ரே’ தன்மை கொண்டது!', 'எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது!'.

எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் “ராதா அண்னனுக்கு” சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள்!

எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்!

காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது!

இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது.

சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் காட்சி என்பது எல்லைக்கு உட்பட்டது.

சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.

இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம்.

‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும்.

அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா, இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும்.

இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.

“என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு”, “கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான்” என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது.

எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு....” என்று பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள்.

சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் பாடல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும்.

“குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம்.

திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் இறக்கும் வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

இன்றும்கூட அவருடன் புதைக்கப்பட்ட, இன்னும் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாத அவரது கைக்கடிகாரத்தின் டிக் டிக் ஒலியைக் கேட்பதற்காக கடற்கரையில் உள்ள அவரது சமாதியின் வழவழப்பான மேற்பரப்பின் மீது சாய்ந்தபடி தம் ஒரு காதை அதன் மீது வைத்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவர் தெய்வமாகவேதான் தென்படுகிறார்.

சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.

தமிழ்ச் சமூகத்தில் அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை.

தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் எம்ஜிஆர் நினைவுகூறப்படுகிறார்.

எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது.

எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர்.... Thanks, Friends...

orodizli
11th August 2018, 10:48 PM
மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!

சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!

எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!

இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,

‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.

புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!

இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!

கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?

‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’

என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’

என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.

அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,

‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!

இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,

‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’

என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!

இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!

மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.

வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.

வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.

அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.

எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.

தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்..... Thanks dear Friends...

oygateedat
12th August 2018, 06:55 PM
https://s33.postimg.cc/3u6mg3vxb/8efc5443-fdf7-4ccf-86b0-db51066426e4.jpg (https://postimg.cc/image/q64f9hv17/)
Thanks to Mr Kamalakannan

oygateedat
12th August 2018, 07:08 PM
https://s33.postimg.cc/hrtdyulv3/1831f621-3e99-4281-a987-490501b03601.jpg (https://postimg.cc/image/k955645rf/)
Thanks to Mr.Saravanan, madurai

fidowag
13th August 2018, 12:06 AM
தினத்தந்தி -12/8/18
மு.கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படங்கள்
http://i66.tinypic.com/raxfl1.jpg

fidowag
13th August 2018, 12:08 AM
http://i66.tinypic.com/17wyt4.jpg

fidowag
13th August 2018, 12:10 AM
http://i63.tinypic.com/kdjrz6.jpg

fidowag
13th August 2018, 12:11 AM
http://i64.tinypic.com/2akek4p.jpg

fidowag
13th August 2018, 12:12 AM
http://i66.tinypic.com/izz0ps.jpg

fidowag
13th August 2018, 12:13 AM
http://i63.tinypic.com/2ry2595.jpg

fidowag
13th August 2018, 12:14 AM
http://i63.tinypic.com/sgrj4h.jpg

fidowag
13th August 2018, 12:15 AM
வாய்ஸ் ஆப் ஓ .பி.சி. மாத இதழ் -ஆகஸ்ட் 2018
http://i63.tinypic.com/16lmuye.jpg

fidowag
13th August 2018, 12:16 AM
http://i63.tinypic.com/6zrjfo.jpg

fidowag
13th August 2018, 12:17 AM
http://i65.tinypic.com/2gx45yx.jpg

fidowag
13th August 2018, 12:17 AM
http://i64.tinypic.com/msyujr.jpg

fidowag
13th August 2018, 12:18 AM
http://i64.tinypic.com/25a6wly.jpg

fidowag
13th August 2018, 12:19 AM
http://i63.tinypic.com/2h82tzt.jpg

fidowag
13th August 2018, 12:22 AM
http://i66.tinypic.com/2q0k5l4.jpg

fidowag
13th August 2018, 12:25 AM
இன்று முதல் (ஞாயிறு -12/8/18) சிவகாசி ராசி அரங்கில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த "நாடோடி மன்னன் "
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2upuy6t.jpg

fidowag
13th August 2018, 12:26 AM
வெள்ளி முதல் (10/8/18) மதுரை மீனாட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"பறக்கும் பாவை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/16j4tah.jpg


தகவல் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .

fidowag
13th August 2018, 12:27 AM
http://i68.tinypic.com/5wh0uc.jpg

fidowag
13th August 2018, 12:28 AM
http://i68.tinypic.com/nej038.jpg

fidowag
13th August 2018, 12:28 AM
http://i66.tinypic.com/31642l4.jpg

fidowag
13th August 2018, 12:30 AM
தற்போது வெற்றி நடை போடுகிறது கோவை ராயலில் .
http://i66.tinypic.com/21jy4rc.jpg

fidowag
13th August 2018, 12:32 AM
http://i64.tinypic.com/11hbbc9.jpg

orodizli
14th August 2018, 06:14 AM
- எம்.ஜி.ஆரின் இசை ஞானம்.


M.G.R. அபாரமான இசை ஞானம் உள்ளவர். இசையமைப்பாளர்களுக்கே சொல்லித் தரும் அளவுக்கு இசையில் புலமை உண்டு. மெல்லிசை மட்டுமின்றி கர்னாடக இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் உண்டு.

‘நவரத்தினம்’ படத்தில் கர்னாடக இசையின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் உண்டு. மேற்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடக இசை எல்லாம் கலந்து அந்தப் பாடல் இருக்கும். எம்.ஜி.ஆருக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். படத்தின் இசையமைப்பாளர் பிரபல வயலின் இசைக் கலைஞர் மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன். கர்னாடக இசையின் சிறப்பை விளக்கும் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதே எம்.ஜி.ஆர்தான்!

பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தபோது குன்னக்குடி வைத்தியநாதனிடம், ‘‘மற்ற சங்கீதங்களுக்கு எல்லாம் அடிப்படையே நமது பாரம்பரியமான கர்னாடக இசைதான் என்பதை விளக்கும் வகையில் பாடல் அமைய வேண்டும்” என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். ‘‘புகழ் பெற்ற ஆங்கில இசைப் பாடலுக்குத் தகுந்த அல்லது அதோடு ஒத்திருக்கும் வகையில் ஒரு கீர்த்தனையை ஒப்பிட்டு காட்டினால் கர்னாடக சங்கீதத்தின் மதிப்பு புரியும்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

‘ஒருதாய் மக்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. ‘மை ஃபேர் லேடி’, ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், ‘ ‘ படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார்” என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.

வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக ‘பணம் படைத்தவன்’ படத்தில் அகார்டியன், ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் பியானோ, ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். ‘எங்கள் தங்கம்’ படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.

கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.

‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ?...’ பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய ‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘தபேலா தரங்’கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலது கையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி.

வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமனுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார்.

நாட்டியப் பேரொளி பத்மினியின் ஆடலுக்கு ஏற்ப, சிறிய வடிவில் இருக்கும் ஜால்ராவை (இதை ‘தாளம்’ என்று கூறுவார்கள்) எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தேவை யான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு. இன் னொரு இடத்தில் ‘தபேலா தரங்’கை வாசித்துவிட்டு ஷாட்டை கட் செய்யா மல், ‘வாடாத மலர் போலும் விழிப் பார்வையில்…’ என்ற வரிகளை மிகச் சரியாக ‘டைமிங்’ தவறாமல் ஆரம்பித்து எம்.ஜி.ஆர். வாயசைப்பார்.

‘இதழ் கொஞ்சும் கனிய முதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே…’’ என்ற வரி களில் கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ.. என்பதில் டி.எம்.எஸ். குரல் மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் ஒலிக்கும்போது அதற்கேற்றபடி, முகத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடுவது போல எம்.ஜி.ஆர். நடிப்பது அற்புதம்! இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். ‘லாங் ஷாட்’டில் காட்டும்போது எம்.ஜி.ஆரின் பாதம் தரையில் தாளமிடும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கும்போது பிரமிக்காமல் இருக்கவே முடியாது.

பாடலில்தான் இப்படி அருமையாக நடித்திருக்கிறார் என்றால், பாடல் காட்சி முடிந்த பின்னும் தனக்கே உரிய நுணுக்கமான நடிப்பை எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருப்பார். நாமே கூட, காலையில் ஒரு பாடலைக் கேட்டு அது மனதில் பதிந்துவிட்டால் அன்று முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதை ஆங்கிலத்தில் ‘earworm’ என்று சொல்வார்கள். பாடல் காட்சி முடிந்த பின் அடுத்து வரும் காட்சியில் நடந்து வரும்போது, ‘ஆடாத மனமும் உண்டோ?...’ என்று சன்னமான குரலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார். பாடல் எப்படி தன்னை ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் காட்டியிருப்பார். படத்தில் மட்டுமல்ல; இசை ஞானத்திலும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.!

இந்தப் பாடலில் எம்.ஜி.ஆருக்கென்றே கவிஞர் மருதகாசியால் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் இவை:

‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்

வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்…’

‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்

தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்

ஆடாத மனமும் உண்டோ?...’

எம்.எஸ்.சுப்பு லட்சுமி கதாநாயகியாக நடித்த படம் ‘மீரா’. இந்தப் படத் தில் எம்.ஜி.ஆர். சிறிய வேடத்தில் நடித்துள்ளார். பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், மதுரை சோமு போன்ற கலைஞர்களின் கச்சேரிகளை ரசித்துக் கேட்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம்... Thanks dear friends...

orodizli
14th August 2018, 06:16 AM
மறக்க* முடியுமா ?

1972 செப்டம்பர் முதல்* 1987 டிசம்பர்* வரை கருணாநிதி* அவர்கள்* மக்கள் திலகம்* எம்ஜிஆர் அவர்களுக்கும்* அவருடைய ரசிகர்களுக்கும் , கட்சி தொண்டர்களுக்கும்* தந்த நெருக்கடிகள் , அநாகரீக* பேச்சுக்கள் , கட்டுரைகள்* எளிதில்* மறக்க முடியாது . இலங்கை பிரச்சனையிலும் , காவிரி பிரச்சனையிலும்* ஆடிய* நாடகங்களை* மக்கள்* நன்கு* அறிவார்கள்*

மக்களின்* பேராதரவோடு* எம்ஜிஆர் அவர்கள்* கருணாநிதியை* தன்னுடைய* இறுதி நாட்கள்* வரை* தோற்கடித்தார் .
1980 அண்ணா நகரில்* *ஹண்டே விடம்* மண்ணை* கவ்வியவர்* கருணாநிதி . 1984* தேர்தலில் போட்டியிட முடியாத* அளவிற்கு* மனதில் தைரியம்* இல்லாத* கருணாநிதி* .

இன்று என்னதான் ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு* கருணாநிதிக்கு* அளவிற்கு அதிகமாக விளம்பரங்கள் தந்தாலும்* மக்கள் மனதில்* இடம் பெற போவதில்லை . அரசியல்* பிரமுகர்கள் , திரை உலக* பிரமுகர்கள்* இன்று கருணாநிதியை புகழ்வது* தங்களுக்கு தாங்களே* விளம்பரம்* தேடி கொள்கிறார்கள் . அந்தோ* பரிதாபம் .

உண்மையான* எம்ஜிஆர் விசுவாசிகள்* கருணாநிதியின்* வயதிற்கும் ,* எம்ஜிஆர் - கருணாதி நட்பாக* இருந்த காலத்தையும்* எண்ணி** மதிப்பு* தருவார்கள் .பேரறிஞர் அண்ணா , புரட்சித்தலைவர்* எம்ஜிஆர்* இரண்டு* மக்கள் தலைவர்கள்* மட்டுமே**மெரினா கடற்கரையில்* கம்பீரமாக
நிற்கிறார்கள்* *. எம்ஜிஆர் பெயரை* புகழை* மறைத்தவர்கள்* , எம்ஜிஆரை அழிக்க நினைத்தவர்கள்* பற்றி* இன்றைய ஆளும் கட்சியினர் உணரவில்லை . காலம் பதில் சொல்லும் ....... நன்றி நண்பர்களே...

orodizli
14th August 2018, 06:21 AM
எந்த காலத்திலும் எந்தவொரு மாயஜாலங்கள் நடத்தி வைக்க முற்பட்டாலும் புரட்சி தலைவர் புகழை, பெருமையை எவராலும் நெருங்கி கூட பார்க்க இயலாது... இதுவே நிதர்சனம்...

oygateedat
14th August 2018, 06:35 AM
https://s15.postimg.cc/59gc5zi4b/1534308296061.jpg (https://postimages.org/)

fidowag
15th August 2018, 08:33 PM
http://i66.tinypic.com/2w6cdxe.jpg

fidowag
15th August 2018, 08:34 PM
http://i65.tinypic.com/acc0et.jpg

fidowag
15th August 2018, 08:36 PM
http://i66.tinypic.com/24qlafa.jpg

fidowag
15th August 2018, 08:37 PM
http://i68.tinypic.com/rvwvnr.jpg

fidowag
15th August 2018, 08:38 PM
http://i63.tinypic.com/j60sx5.jpg

fidowag
15th August 2018, 08:39 PM
http://i63.tinypic.com/262l76f.jpg

fidowag
15th August 2018, 08:40 PM
http://i67.tinypic.com/nd5x5s.jpg

fidowag
15th August 2018, 08:41 PM
http://i67.tinypic.com/bhdava.jpg

fidowag
15th August 2018, 08:41 PM
http://i67.tinypic.com/20a4cog.jpg

fidowag
15th August 2018, 09:10 PM
சென்னையை அடுத்த திருநின்றவூர் நத்தமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள
அருள்மிகு .எம்.ஜி.ஆர். ஆலயத்தின் 8 வது ஆண்டு விழா இன்று (15/8/18) வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது இன்று காலை 10 மணியளவில் கொடியேற்றத்தின் பிறகு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் பக்தர்களால் செய்யப்பட்டன .பிற்பகல் 1 மணியளவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது . மாலை 6 மணியளவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமைகள் சேர்த்தார் .இரவு 7 மணியளவில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு தேரில் கிராமத்தில் வலம் வந்தார் .விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/ir6xww.jpg

fidowag
15th August 2018, 09:13 PM
http://i68.tinypic.com/2co643q.jpg

fidowag
15th August 2018, 09:14 PM
http://i68.tinypic.com/307sxw6.jpg

fidowag
15th August 2018, 09:15 PM
http://i66.tinypic.com/27wywe9.jpg

fidowag
15th August 2018, 09:16 PM
http://i67.tinypic.com/5zpt8h.jpg

fidowag
15th August 2018, 09:17 PM
http://i66.tinypic.com/2cr36vq.jpg

fidowag
15th August 2018, 09:37 PM
http://i65.tinypic.com/xlw113.jpg

fidowag
15th August 2018, 09:38 PM
http://i68.tinypic.com/os7bq1.jpg

fidowag
15th August 2018, 09:39 PM
http://i63.tinypic.com/33kq9va.jpg

fidowag
15th August 2018, 09:40 PM
http://i64.tinypic.com/dyqbgg.jpg

fidowag
15th August 2018, 09:41 PM
http://i63.tinypic.com/2mpxu3a.jpg

fidowag
15th August 2018, 09:42 PM
http://i66.tinypic.com/10gb3mc.jpg

fidowag
15th August 2018, 09:43 PM
http://i68.tinypic.com/2vlv3nt.jpg

fidowag
15th August 2018, 09:44 PM
http://i68.tinypic.com/m4g74.jpg

fidowag
15th August 2018, 09:45 PM
http://i67.tinypic.com/qozx3s.jpg

fidowag
15th August 2018, 09:47 PM
http://i66.tinypic.com/2sbsv1l.jpg

fidowag
15th August 2018, 09:49 PM
http://i63.tinypic.com/wm1q1l.jpg

fidowag
15th August 2018, 09:50 PM
http://i66.tinypic.com/107t2l2.jpg

fidowag
15th August 2018, 09:52 PM
http://i68.tinypic.com/ap8va1.jpg

fidowag
15th August 2018, 09:53 PM
http://i65.tinypic.com/2hocm8j.jpg

fidowag
15th August 2018, 09:54 PM
http://i66.tinypic.com/fawguc.jpg

fidowag
15th August 2018, 09:54 PM
http://i66.tinypic.com/ojhut1.jpg

fidowag
15th August 2018, 09:55 PM
http://i66.tinypic.com/28u22qg.jpg

fidowag
15th August 2018, 09:57 PM
http://i63.tinypic.com/23jk7s0.jpg

fidowag
15th August 2018, 09:57 PM
http://i66.tinypic.com/2d79gk8.jpg

fidowag
15th August 2018, 09:58 PM
http://i68.tinypic.com/11aelwy.jpg

fidowag
15th August 2018, 09:59 PM
http://i68.tinypic.com/wsjim8.jpg

fidowag
15th August 2018, 10:01 PM
http://i65.tinypic.com/15s68et.jpg

fidowag
15th August 2018, 10:02 PM
http://i68.tinypic.com/8xsswn.jpg

fidowag
15th August 2018, 10:03 PM
http://i67.tinypic.com/2aanfh0.jpg

fidowag
15th August 2018, 10:04 PM
http://i65.tinypic.com/2zrdclg.jpg

fidowag
15th August 2018, 10:05 PM
http://i66.tinypic.com/2v1lsvd.jpg

fidowag
15th August 2018, 10:05 PM
http://i63.tinypic.com/o8s960.jpg

fidowag
15th August 2018, 10:06 PM
http://i65.tinypic.com/2r7v6s1.jpg

fidowag
15th August 2018, 10:07 PM
http://i65.tinypic.com/24xlvle.jpg

fidowag
15th August 2018, 10:08 PM
http://i64.tinypic.com/5ey3cp.jpg

fidowag
15th August 2018, 10:09 PM
http://i67.tinypic.com/vqtbiq.jpg

fidowag
15th August 2018, 10:10 PM
http://i68.tinypic.com/28846kl.jpg

fidowag
15th August 2018, 10:11 PM
http://i63.tinypic.com/2i085e0.jpg

fidowag
15th August 2018, 10:12 PM
http://i66.tinypic.com/xqlyx4.jpg

fidowag
15th August 2018, 10:13 PM
http://i66.tinypic.com/34imlgp.jpg

fidowag
15th August 2018, 10:14 PM
http://i64.tinypic.com/25q5b0z.jpg

fidowag
15th August 2018, 10:15 PM
http://i65.tinypic.com/esqma0.jpg

fidowag
15th August 2018, 10:34 PM
http://i63.tinypic.com/dd0s95.jpg

fidowag
15th August 2018, 10:35 PM
http://i65.tinypic.com/so8zzd.jpg

fidowag
15th August 2018, 10:37 PM
http://i68.tinypic.com/38l5z.jpg

fidowag
15th August 2018, 10:37 PM
http://i64.tinypic.com/13yqgk5.jpg

fidowag
15th August 2018, 10:39 PM
http://i68.tinypic.com/20f7wop.jpg

fidowag
15th August 2018, 10:40 PM
http://i67.tinypic.com/144a6pi.jpg

fidowag
15th August 2018, 10:41 PM
http://i64.tinypic.com/1z2poow.jpg

fidowag
15th August 2018, 10:42 PM
http://i65.tinypic.com/2vrv9de.jpg

fidowag
15th August 2018, 10:43 PM
http://i63.tinypic.com/2i73j85.jpg

fidowag
15th August 2018, 10:44 PM
http://i64.tinypic.com/2uepg5w.jpg

fidowag
15th August 2018, 10:45 PM
http://i68.tinypic.com/18btoy.jpg

fidowag
15th August 2018, 10:47 PM
http://i64.tinypic.com/30j48is.jpg

fidowag
15th August 2018, 10:48 PM
http://i67.tinypic.com/2a4pct1.jpg