PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16 17

sivaa
21st March 2019, 10:28 AM
http://oi63.tinypic.com/30jgu9l.jpghttp://oi65.tinypic.com/wara5f.jpghttp://oi64.tinypic.com/t7xxf6.jpg

sivaa
21st March 2019, 10:29 AM
http://oi64.tinypic.com/10qguix.jpghttp://oi68.tinypic.com/2qsp06v.jpghttp://oi66.tinypic.com/ojjojl.jpg

sivaa
21st March 2019, 10:29 AM
http://oi67.tinypic.com/28032m9.jpghttp://oi67.tinypic.com/2lcwopd.jpghttp://oi66.tinypic.com/99pc3a.jpg

sivaa
21st March 2019, 10:30 AM
http://oi63.tinypic.com/2dmdx5k.jpghttp://oi65.tinypic.com/t8kl6x.jpg

நன்றி

RAGHAVENDRA
21st March 2019, 01:22 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/54257604_2222010351182958_6901248846731411456_n.jp g?_nc_cat=105&_nc_eui2=AeENols6w3ug_G0-2p9h9cziFqIX_QCN_n8JxjOvCqQV1K6jUKYncvPuhCEwDcEquN vu82v-VfJh3VCEab-pk5K1yzLGZ6YqD2e7ucfE7PB1oA&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=5fa45d41583ec74be9ec70a785c6df72&oe=5D11DBC9

RAGHAVENDRA
21st March 2019, 01:23 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55521087_2222069414510385_8065662897843339264_n.jp g?_nc_cat=109&_nc_eui2=AeFMyOsFoNHUpSNANyxHmxjzyK_TQNJWPQRKHtFxR CInolfaGi0ao5GuZrkUpSEjvtFbZjGGjtwgTuXHh9KUM3JB-Ot4q6SGOwLixP5tnAic5A&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=2f21a6988ceccfc70647bf53c440c925&oe=5D171B82

sivaa
21st March 2019, 06:44 PM
நாளை முதல்(22March ) போரூர் "GK cinemas "ல் நமது பாரததேசத்தின் பொக்கிஷம் "கர்ணன்"காவியம் (Daily 6.30pm and 10 pm) காட்சிகளாக திரையிடப்படவுள்ளது.
இந்த திரையரங்கின் சிறப்பு அம்சம் என்னவென்றால்
4k projection in Dolby Atmos,with 4D SRL Sound system.
இந்த சிறப்பு தமிழகத்தில் சத்யம் cinemas மற்றும் இந்த திரையரங்கில் மட்டும் தான் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

http://oi64.tinypic.com/6omsgn.jpg
நன்றி divya films chokkalingam

sivaa
21st March 2019, 10:59 PM
மதுரை.சென்ட்ரலில்
நடிகர்திலகத்தின்
தியாகம்.22.3.19
வெள்ளிமுதல்.
http://oi68.tinypic.com/ou6sjq.jpg

நன்றி palanikumar

RAGHAVENDRA
22nd March 2019, 06:47 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/54434536_2223174664399860_9095224953069895680_n.jp g?_nc_cat=100&_nc_eui2=AeGUi-S7pKEJdum__R44fOR8WZ4aNtVaUxOV_2Ah_-BXqNv380_WsK8kv1WyrYSWITUl5jft4Go6blQ3_9Ij9zF_jtUZ fy07BY5hfdTGzrepEw&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=62d65fd6c520093234afaf2a44b7e1cc&oe=5D183B5E

RAGHAVENDRA
23rd March 2019, 07:14 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/54525387_2224190497631610_7321952038814744576_n.jp g?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=3a18c18441f2d6e769bde3afa13b0695&oe=5D465581

RAGHAVENDRA
23rd March 2019, 07:15 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/54279531_2224678280916165_2998053095784579072_n.jp g?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=dda2ea9b6ff88ea885bb7f2f37246db1&oe=5D4898ED

RAGHAVENDRA
23rd March 2019, 07:15 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/54462577_2224682017582458_1439308278931652608_n.jp g?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=a361007b842f067ae77e0815f40c8529&oe=5D1BEB85

RAGHAVENDRA
23rd March 2019, 09:16 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/53824245_2224818820902111_5437887050135109632_n.jp g?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=68b559a7ae8aa8666aeb786cc27af57d&oe=5D17C19E

sivaa
24th March 2019, 06:03 AM
http://oi68.tinypic.com/2vb35af.jpg

sivaa
24th March 2019, 06:04 AM
http://oi66.tinypic.com/2r4ixbk.jpg

sivaa
24th March 2019, 06:06 AM
http://oi67.tinypic.com/2daesn9.jpghttp://oi64.tinypic.com/2afjt5h.jpg (http://oi64.tinypic.com/2afjt5h.jpg)http://oi65.tinypic.com/fatwrb.jpg (http://oi65.tinypic.com/fatwrb.jpg)http://oi65.tinypic.com/14dknf5.jpg

நன்றி V C G Thiruppathy

sivaa
24th March 2019, 06:07 AM
http://oi65.tinypic.com/2cscent.jpg

sivaa
24th March 2019, 06:08 AM
http://oi68.tinypic.com/33ff33o.jpg

RAGHAVENDRA
24th March 2019, 07:17 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/54521563_2226253700758623_6567545491448397824_n.jp g?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=c61c9e296527e515b9e14cd6c249649b&oe=5D1608C9

RAGHAVENDRA
24th March 2019, 07:18 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/54436985_2226257200758273_8055090376282734592_n.jp g?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=f247e971b910cda5494173be813d83ec&oe=5D1214B4

RAGHAVENDRA
25th March 2019, 12:02 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55595583_2227419087308751_5705153922843279360_n.jp g?_nc_cat=108&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=cd480060898abc45f457e69d8b9ac4d2&oe=5D05BD03

RAGHAVENDRA
25th March 2019, 06:28 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55635125_2227820230601970_8831095914748706816_n.jp g?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=d3eeb76eea1a92f527fa38a2b0d48713&oe=5D0E9253

sivaa
25th March 2019, 08:45 AM
http://oi67.tinypic.com/v789i8.jpg

sivaa
25th March 2019, 08:46 AM
http://oi64.tinypic.com/33ngg2f.jpghttp://oi63.tinypic.com/2qdzwpc.jpg

sivaa
25th March 2019, 08:47 AM
http://oi66.tinypic.com/x6gzv7.jpg

RAGHAVENDRA
26th March 2019, 06:55 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/54524742_2229498877100772_719823363324772352_n.jpg ?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=03b361b61faef64ed98f354539d25743&oe=5D15F11D

RAGHAVENDRA
26th March 2019, 07:07 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55516249_2229504910433502_4907264641240924160_n.jp g?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=99cf9f8215d26a6b4be4538042596f18&oe=5D029665

sivaa
26th March 2019, 02:05 PM
http://oi67.tinypic.com/jl3zwp.jpg

sivaa
26th March 2019, 02:05 PM
http://oi67.tinypic.com/ajrmls.jpghttp://oi68.tinypic.com/35a3n6d.jpg

sivaa
26th March 2019, 02:14 PM
http://oi64.tinypic.com/qn09ww.jpg

நன்றி V C G Thiruppathy

sivaa
26th March 2019, 02:15 PM
http://oi64.tinypic.com/34pl56f.jpg

sivaa
26th March 2019, 02:15 PM
http://oi63.tinypic.com/dg6v6t.jpg

sivaa
26th March 2019, 02:16 PM
http://oi63.tinypic.com/2m3fup5.jpg

sivaa
26th March 2019, 02:17 PM
http://oi67.tinypic.com/28mmmxl.jpg

sivaa
26th March 2019, 02:18 PM
http://oi64.tinypic.com/mrzu5t.jpg

sivaa
27th March 2019, 05:22 AM
நேற்று மாலை(24-03-2019) போரூர் GK சினிமாவில் கர்ணனுக்கு மாலை சூட்டும் படலத்தில் நண்பர்களுடன் ஒரு மகிழ்ச்சிப் பொழுதில் 'க்ளிக்'கியவை.
http://oi68.tinypic.com/fd9e0x.jpghttp://oi66.tinypic.com/hvwlew.jpg

நன்றி வான்நிலா

sivaa
27th March 2019, 05:23 AM
http://oi64.tinypic.com/nnlbth.jpghttp://oi67.tinypic.com/2m7iu7d.jpghttp://oi63.tinypic.com/21ai80g.jpg (http://oi67.tinypic.com/2m7iu7d.jpg)

sivaa
27th March 2019, 05:24 AM
http://oi67.tinypic.com/2ynqasx.jpghttp://oi67.tinypic.com/am5dz9.jpg

sivaa
27th March 2019, 05:27 AM
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக திரையரங்குகளில் ஒரு திரைப்படத்திற்கு படம் வெளியாகும் முன்பு முன்னோட்டம் ( ட்ரைலர்) காண்பிக்கப்பட்டது நடிகர்திலகத்தின்
#திரும்பிப்பார் (https://www.facebook.com/hashtag/திரும்பிப்பார்?source=feed_text&epa=HASHTAG) படத்திற்காகத்தான். இது நிகழ்ந்தது 1953 ஆம் ஆண்டு...
இதோ, அறுபத்து ஆறு ஆண்டுகள் கடந்தபின்பும், நடிகர்திலகத்தின் ஆளுமை இன்றும் தொடர்கிறது.
வருகின்ற 29:03:2019 வெள்ளியன்று, சென்னை சத்தியம் திரையரங்கில், நடிகர்திலகத்தின் எவர்கிரீன் சூப்பர்ஹிட் மூவியான " வசந்தமாளிகை" காவியத்தின் நவீன டிஜிட்டல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகளின் முன்னோட்டம் ( ட்ரைலர்) வெளியிடப்படுகிறது.
அதற்கான அழைப்பிதழின் நிழற்படங்கள் கீழே!

http://oi66.tinypic.com/2a8460g.jpghttp://oi64.tinypic.com/2d1p9bn.jpg

நன்றி வான்நிலா

sivaa
27th March 2019, 05:29 AM
http://oi63.tinypic.com/fyhg0p.jpghttp://oi66.tinypic.com/nq38s5.jpghttp://oi63.tinypic.com/spksue.jpg

sivaa
27th March 2019, 05:37 AM
#குலமாகுணமா (https://www.facebook.com/hashtag/குலமாகுணமா?source=feed_text&epa=HASHTAG) 26:03:1971
#ஆஸம்ஆர்ட்ஸ் (https://www.facebook.com/hashtag/ஆஸம்ஆர்ட்ஸ்?source=feed_text&epa=HASHTAG) தயாரிப்பு
#நாற்பத்து_எட்டாண்டுகள்_நிறைவு (https://www.facebook.com/hashtag/நாற்பத்து_எட்டாண்டுகள்_நிறைவு?source=feed_tex t&epa=HASHTAG)
#குடும்பம் (https://www.facebook.com/hashtag/குடும்பம்?source=feed_text&epa=HASHTAG) மலையாளத் திரைப்படத்தின் தமிழ்வடிவம்
#தல்லிபிரேமா (https://www.facebook.com/hashtag/தல்லிபிரேமா?source=feed_text&epa=HASHTAG) என்னும் பெயரில் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது...
#திரைக்கதைவசனம்இயக்கம்_KSG (https://www.facebook.com/hashtag/திரைக்கதைவசனம்இயக்கம்_ksg?source=feed_text&epa=HASHTAG) ( KS. கோபாலகிருஷ்ணன்)
#இசை_KVமகாதேவன் (https://www.facebook.com/hashtag/இசை_kvமகாதேவன்?source=feed_text&epa=HASHTAG)
#பாடல்கள்_கவியரசர்கண்ணதாசன் (https://www.facebook.com/hashtag/பாடல்கள்_கவியரசர்கண்ணதாசன்?source=feed_text&epa=HASHTAG)
#ஒளிப்பதிவு_Rசம்பத் (https://www.facebook.com/hashtag/ஒளிப்பதிவு_rசம்பத்?source=feed_text&epa=HASHTAG)
#நடிகர்திலகத்துடன் (https://www.facebook.com/hashtag/நடிகர்திலகத்துடன்?source=feed_text&epa=HASHTAG) #மக்கள்கலைஞர் (https://www.facebook.com/hashtag/மக்கள்கலைஞர்?source=feed_text&epa=HASHTAG) பத்மினி, வாணிஸ்ரீ, நம்பியார், நாகேஷ் நடித்திருந்த நூறுநாள் வெற்றித் திரைப்படம் திரைப்படம்.
http://oi67.tinypic.com/nyy16g.jpg (http://oi67.tinypic.com/nyy16g.jpg)http://oi66.tinypic.com/4sdx86.jpg http://oi67.tinypic.com/245n2q1.jpg

நன்றி வான்நிலா

RAGHAVENDRA
27th March 2019, 06:18 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/54799646_2231128073604519_9221553951428575232_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=1b1c8360fc7c1eb3b619baee4fa880e6&oe=5D0785C4

sivaa
27th March 2019, 06:34 AM
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் இருபத்து ஆறாம் வார நிகழ்ச்சி நேற்று மதியம் பகல் 12 மணியளவில் ரசிக நெஞ்சங்களின் படை சூழ, பொது மக்களின் நல்லாதரவுடன் இனிதே நடந்தேறியது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து, உபயதாரர்களை கௌரவித்து அன்னதானத்தைத் துவக்கி வைத்தவர் நடிகர்திலகத்தின் அருமைத்தம்பி ஐயா, திரு. வி. சி. சண்முகம் அவர்களின் துணைவியார் திருமதி. அலமேலு சண்முகம் அவர்கள்.
26 வது அன்னதான நிகழ்ச்சிக்கு உபயதாரர்களாக பங்களிப்பு செய்தவர்கள...் அகில இந்திய சிவாஜி மன்றத்து செயற்குழு உறுப்பினரும், ஆவணக் காப்பாளருமான S. கிரிஜா அவர்கள்.
அமரர் திரு. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் புதல்வியார் திருமதி. லலிதா சபாபதி மற்றொரு உபயதாரர் ஆவார். நேற்றையதினம் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாமையால் அவர் சார்பாக வழக்குரைஞர் தூத்துக்குடியைச் சார்ந்த ஐயா. திரு. நடராஜன் அவர்களும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஐயா. திருப்பதி ராஜா அவர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
உபயதாரர்களுக்கு சிறப்பு விருந்தினர் திருமதி. அலமேலு சண்முகம் அவர்கள்
சால்வை அணிவித்து, அய்யனின் நூல்களைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்கள் பலர் இவ்விழாவில் பங்குகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தது மறக்கவியலா ஒரு நிகழ்வு.
இந்நிகழ்ச்சியில், உபயதாரர் S. கிரிஜா அவர்களின் அறுபதாம் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இதயவேந்தன் மன்றத்தைச் சேர்ந்த மகளிர் ஐவருக்கு திருமதி அலமேலுஅம்மாள் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்.
மேலும், டிஜிட்டல் முறையில் வெளியாகவிருக்கும் வசந்தமாளிகை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு
நிகழ்ச்சியினைப் பற்றிய தகவலையும், அதற்கான அழைப்பிதழையும் அனைவருக்கும் அறிமுகம் செய்தார் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் அமைப்பாளர் திரு. பி. கணேசன் அவர்கள்.

http://oi68.tinypic.com/1z2ge4x.jpghttp://oi65.tinypic.com/14mflme.jpg

நன்றி வான்நிலா விஜயகுமாரன்

sivaa
27th March 2019, 06:35 AM
http://oi67.tinypic.com/15rnu6u.jpghttp://oi67.tinypic.com/29ncj1l.jpg

sivaa
27th March 2019, 06:36 AM
http://oi63.tinypic.com/34eddmb.jpghttp://oi67.tinypic.com/20aoz7p.jpg

sivaa
27th March 2019, 06:38 AM
http://oi68.tinypic.com/259yaex.jpghttp://oi64.tinypic.com/30xannm.jpg

sivaa
27th March 2019, 06:39 AM
http://oi65.tinypic.com/205pmrp.jpghttp://oi63.tinypic.com/2v1w9r9.jpg

sivaa
27th March 2019, 06:40 AM
http://oi68.tinypic.com/8whchh.jpghttp://oi67.tinypic.com/119qfz6.jpg

sivaa
27th March 2019, 06:41 AM
http://oi65.tinypic.com/2kk20h.jpghttp://oi67.tinypic.com/anig3p.jpg

sivaa
27th March 2019, 06:42 AM
http://oi66.tinypic.com/2iu7sk8.jpghttp://oi64.tinypic.com/33naj9i.jpg

sivaa
27th March 2019, 06:43 AM
http://oi65.tinypic.com/333gzsl.jpghttp://oi63.tinypic.com/iz02hh.jpg

sivaa
27th March 2019, 06:44 AM
http://oi64.tinypic.com/30ti7mu.jpghttp://oi67.tinypic.com/2rg2681.jpg

sivaa
27th March 2019, 06:45 AM
http://oi67.tinypic.com/9ktd9l.jpghttp://oi67.tinypic.com/2qbceg5.jpg

sivaa
27th March 2019, 06:46 AM
http://oi66.tinypic.com/2woj4sn.jpghttp://oi65.tinypic.com/2jf0oeo.jpg

sivaa
27th March 2019, 06:46 AM
http://oi67.tinypic.com/2z3nqlv.jpghttp://oi63.tinypic.com/538x07.jpg

sivaa
27th March 2019, 06:47 AM
http://oi63.tinypic.com/24mhqaa.jpghttp://oi66.tinypic.com/969vgn.jpg

sivaa
27th March 2019, 06:49 AM
http://oi68.tinypic.com/2lk5z4k.jpghttp://oi63.tinypic.com/2empp5h.jpg



நன்றி

RAGHAVENDRA
27th March 2019, 12:43 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55793548_2231513380232655_2835511084964642816_n.jp g?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=f889c619a8e16487c41cde68a2b51330&oe=5D0F2A93

sivaa
28th March 2019, 06:52 AM
During a sports meet @ SIAA


http://oi68.tinypic.com/35jcsbm.jpghttp://oi65.tinypic.com/6p84fd.jpg


நன்றி Tamil images

sivaa
28th March 2019, 06:53 AM
http://oi63.tinypic.com/ekox1v.jpg

sivaa
28th March 2019, 06:54 AM
http://oi67.tinypic.com/4vigyt.jpg

sivaa
28th March 2019, 07:01 AM
http://oi65.tinypic.com/2ijkxhg.jpg

sivaa
28th March 2019, 07:02 AM
http://oi63.tinypic.com/2vsgbhz.jpg

sivaa
28th March 2019, 07:12 AM
http://oi63.tinypic.com/dpzcj8.jpg

sivaa
28th March 2019, 07:14 AM
http://oi64.tinypic.com/2exppxd.jpg

RAGHAVENDRA
28th March 2019, 09:52 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55786299_2233047260079267_8098439923582894080_n.jp g?_nc_cat=100&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=62293598734c30b62a11e034c63b9302&oe=5D0C1DA3

RAGHAVENDRA
28th March 2019, 09:53 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55455418_2233051973412129_2011196020641234944_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=f6753efa243b02aebd3978661aab3df7&oe=5D16E079

sivaa
28th March 2019, 02:19 PM
இன்றைய தினத்தந்தி
சினிமா செய்தி

http://oi66.tinypic.com/2cwljz8.jpg
நன்றி முகநூல் நண்பர் மாரிமுத்து

sivaa
29th March 2019, 07:25 AM
http://oi65.tinypic.com/zyembs.jpg

sivaa
29th March 2019, 08:49 AM
http://oi63.tinypic.com/2pr74n4.jpg
நன்றி முகநூல் உறவு

sivaa
29th March 2019, 08:50 AM
http://oi66.tinypic.com/ejafc0.jpg

நன்றி முகநூல் உறவு

sivaa
30th March 2019, 05:28 AM
http://oi63.tinypic.com/e8x3jo.jpg


நன்றி நிலா

sivaa
30th March 2019, 05:29 AM
http://oi67.tinypic.com/2rmtfzm.jpg


நன்றி நிலா

sivaa
30th March 2019, 05:31 AM
வசந்த மாளிகை
டிஜிட்டல் ட்ரெயிலர் வெளியீடு,
சென்னை சத்யம் காம்ப்ளக்ஸ்,

http://oi67.tinypic.com/2cdwj5s.jpghttp://oi63.tinypic.com/ajosgp.jpg

நன்றி சேகர்

sivaa
30th March 2019, 05:32 AM
http://oi67.tinypic.com/ff1w1v.jpghttp://oi66.tinypic.com/10yic6v.jpghttp://oi63.tinypic.com/j8l382.jpg

sivaa
30th March 2019, 05:36 AM
மக்கள் தலைவரின் அன்பு இதயங்களே...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில்,
நடிகர்திலகத்தின் மிருதங்க சக்கரவர்த்தி திரைப்படத்திலிந்து,...
மிருதங்கம் வாசிக்கும் காட்சியை ஒளிபரப்பி,
இதை போல் சிநேகாவை வாசிக்க சொன்னார்கள்.
இந்த காட்சியை பார்த்த சிநேகா, திரையில் தோன்றிய நடிகர்திலகத்தை கையெடுத்து கும்பிட்டு, தரையில் விழுந்து வணங்கினார்.
மேலும், இளைஞர்கள்.. சிறுவர்... சிறுமியர்கள்... தங்களை மறந்து, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இது தான் சிவாஜி.
இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும் *சரி,
நடிகர் திலகத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும் என்பதில் ஐயமில்லை.

https://www.facebook.com/sundar.rajan.188/videos/2131380250279901/

நன்றி sunder rajan

sivaa
30th March 2019, 05:46 AM
http://oi67.tinypic.com/spwzrq.jpg

RAGHAVENDRA
30th March 2019, 06:37 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55845393_2235927353124591_30725195308204032_n.jpg? _nc_cat=100&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=4c9e5ca5f143bcca836244d66a7b2e4d&oe=5D464509

RAGHAVENDRA
30th March 2019, 06:38 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56314627_2235931493124177_2187737730765553664_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=c8686bf8c27f55feb49421d9532e077e&oe=5D45D7DF

sivaa
30th March 2019, 07:13 AM
http://oi64.tinypic.com/205z04x.jpg

நன்றி V C G Thiruppathy

RAGHAVENDRA
30th March 2019, 08:24 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56291008_2236058759778117_6621813210687209472_n.jp g?_nc_cat=104&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=71470a25998847a34cc85e086f042ed7&oe=5D05ADC8

sivaa
31st March 2019, 04:59 AM
வசந்த மாளிகை' விழா ஹைலைட்ஸ்
சிவாஜி கணேசன் நடித்த படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சிவாஜி நடித்திருக்கும் `வசந்தமாளிகை’ ப...டத்தை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுகிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சி.குகநாதன். அந்தக் காலத்தில் திரைப்படங்களுக்கு டிரெய்லர் ரிலீஸ் செய்யும் பழக்கமில்லை. எனவே, இதுபோன்ற பழைய படங்களின் டிரெய்லர் ரிலீஸ் சிறப்பான ஒன்று. டிஜிட்டலில் ரிலீஸாகவிருக்கும் `வசந்தமாளிகை’ படத்தின் டிரெய்லர் பின்னணிப் பாடகி பி.சுசீலா, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின் ஹைலைட்ஸ் இதோ!
'கர்ணன்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கப்பலோட்டிய தமிழன்' எனப் பல வரலாற்று நாயகர்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியவர் சிவாஜி கணேசன். அவர் நடிப்பில் வெளிவந்த 'சிவகாமியின் செல்வன்', 'ராஜபார்ட் ரங்கதுரை', 'திருவிளையாடல்', 'பாசமலர்' ஆகிய படங்கள் ஏற்கெனவே டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வந்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் இப்போது 'வசந்தமாளிகை.’
ஒரு புதுப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிபோல இந்த நிகழ்வு நடந்தது. கூட்டத்திலிருந்த அனைவரும் 40 வயதுக்குமேல் உள்ளவர்களாக இருந்தார்கள். படத்திலிருக்கும் `மயக்கமென்ன', 'யாருக்காக', 'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்' ஆகிய பாடல்களை ஒளிபரப்பும்போது, இன்றைய இளைஞர்களே மிரளும் வகையில் கைதட்டி, விசிலடித்து மொத்த அரங்கத்தையும் ஆரவாரத்தில் ஆழ்த்தினர். குறிப்பாக,
கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்
கட்டி முடிந்ததடா - அதில்
கட்டில் அமைந்ததடா - கொடும்
சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை - இன்பச்
சக்கரம் சுற்றுதடா அதில் நான்
சக்கரவர்த்தியடா!" பாடலில்,
'சக்கரவர்த்தியடா!' என வரும்போது, மொத்தத் திரையரங்கமும் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய சிவாஜி ரசிகர்களில் ஒருவரான முரளி ஸ்ரீனிவாசன், இந்தப் படம் பற்றிய சில விஷயங்களைக் கூறினார். படத்தின் பூஜை முடிந்தவுடன் முதல் நாளே காலை 4 மணிக்கு 'கிண்ணத்தை ஏந்துகின்றேன்' பாடல் எடுக்கப்பட்டதாகவும், மொத்தம் மூன்று மணிநேரத்தில் முழுப் பாடலும் எடுத்து முடிக்கப்பட்டதாகவும் சொன்னார்.
'வசந்தமாளிகை' டிஜிட்டலுக்கு மாற்றம்
"தமிழகத்தில் 10 ஊர்களில், 12 திரையரங்குகளில் 100 நாள்கள் நிறைவு செய்தது. மதுரையில், 'வசந்தமாளிகை' ரிலீஸாகும்போது 'பட்டிக்காடா பட்டணமா', 'தவப்புதல்வன்' படங்கள் ஒடிக்கிட்டிருக்கு. கொஞ்ச நாளில் 'நீதி'னு ஒரு படம் வந்தது. 175 நாள்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது, 'பாரத விலாஸ்' ரிலீஸ். பிறகு, 'ராஜராஜ சோழன்' வெளியானது. அத்தனை படங்களுக்கு மத்தியிலும் வசந்தமாளிகை 200 நாள்கள் ஓடியது. குறிப்பாக, இலங்கையில் மாபெரும் பிரளையத்தை ஏற்படுத்திய படம் இது. அங்கே வெலிங்டன் தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்ணாங்க. கூட்டம் அலைமோதவே, அருகிலுள்ள லிடோ திரையரங்கிலும் படத்தைப் போடுவோமென முடிவெடுத்தார்கள். ஒரு பிரிண்ட் மட்டுமே இருந்தது. 15-20 நிமிட இடைவெளியில் ஒரு கார் வைத்து, வெலிங்டனிலிருந்து லிடோவுக்கும், லிடோவிலிருந்து வெலிங்டனுக்கும் படத்தைப் போட்டோம். இப்படித்தான் இந்தப் படம் கொழுப்பில் 287 நாள், யாழ்பாணம் திரையரங்கில் 207 நாள் ஓடியிருக்கிறது. முதல் முதலாக யாழ்பாணத்தில் வெள்ளிவிழா கண்ட படம் இது’’ என்றார்.
நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது, ```வசந்தமாளிகை’ படம்தான், 271 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன முதல் திரைப்படம். படத்தில் 'ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்' பாடலில் அவர் ஆடிய ஸ்டைலில் தமிழ் சினிமாவில் யாராவது ஆட முடியுமா?" எனக் கேட்க மொத்த அரங்கமுமே 'முடியாது', 'யாருமில்லை' என ஆர்ப்பரித்தது. தொடர்ந்து பேசிய அவர்,
"இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பல நாள்கள் பணிபுரிந்திருக்கிறேன். டெய்லர், கோட் சூட்டை எல்லோருக்கும் தச்சுத் தருவான்; ஆனா, அதைப் போட்டுக்கிட்டு சிவாஜி நடந்துவரும்போதுதான் ராயலா இருக்கும். நடிப்புப் பயிற்சி எடுக்கும் இளைஞர்கள் 10 சிவாஜி படங்களைப் பார்த்தால் போதும். சிவாஜி படங்களை இந்தியில் ரீமேக் செய்ய யோசிப்பார்கள், பாலிவுட் ஹீரோக்கள். ஏன்னா, 'நவராத்திரி' படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் யாராவது நடிக்க முடியுமா?! நடித்து, படம் தோல்வியடைவதைவிட நடிக்காமல் இருந்துவிடலாம்னு நினைப்பாங்க. அதேசமயம், சிவாஜி தன்னைப் பெரிய நடிகன் என நினைத்துக்கொண்டது கிடையாது. 'கௌரவம்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி. வசனம் பூராவும் பேசி முடித்து, 'தட்ஸ் ஆல்' என இங்கிலிஷ்ல சொல்லி முடிப்பார். அந்தக் காட்சியைப் படமாக்கும்போது, ஸ்பாட்ல இருந்தவங்க கைதட்டிப் பாராட்டியிருக்காங்க. நாகேஷும் இருந்திருக்கார், ஒய்.ஜி.மகேந்திரனும் இருந்தார். ஒய்.ஜி-க்கு அது முதல் படம்.
`எல்லோரும் என் நடிப்பைப் பாராட்டுறாங்க, நீ அமைதியா இருக்க'னு நாகேஷைப் பார்த்துக் கேட்குறார் சிவாஜி. 'இந்தப் படத்துல பல இடங்கள்ல நீங்க இங்கிலீஷ் பேசி பிச்சு உதறியிருக்கீங்க. ஆனா, இன்னைக்குப் பேசுனது சரியில்லை'னு நாகேஷ் சொல்லியிருக்கிறார். 'அவனும் அதைத்தான் சொல்றான்'னு பக்கத்துல இருந்த ஒய்.ஜி.மகேந்திரனைக் கை காட்டுறார் சிவாஜி. கூடவே, 'எனக்கு, அவங்க அம்மா நடத்துற பத்மா சேஷாத்ரி ஸ்கூல்ல சீட்டு கிடைச்சுப் படிச்சுட்டா வந்தேன் நான். பேசுன இங்கிலீஷ் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லு, சரியா இருக்கா இல்லையானு சொல்லாதே!'னு நாகேஷைக் கிண்டல் பண்ணிட்டுப் போனார், சிவாஜி அப்படியே இருந்துடல. கேமராமேன் வின்சென்ட்கிட்ட போய், அந்தக் காட்சியைத் திரும்ப எடுத்துக்கலாம்னு சொன்னார்.
'வசந்தமாளிகை' ட்ரெய்லர் வெளியீடு
இதேமாதிரி, 'பேசும் தெய்வம்' படப்பிடிப்பிலும் ஒரு சம்பவம் நடந்தது. இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் 'ஒன்மோர், ஒன்மோர்'னு சொல்றார். ஐந்தாறு டேக் போகுது. எதிலும் திருப்தியடையாத கோபாலகிருஷ்ணனைக் கூப்பிட்டு, 'எனக்குத் தெரிஞ்ச மாதிரி வெவ்வேறு விதமா நடிச்சுட்டேன். நீ எப்படி நடிக்கணும்னு நடிச்சுக் காட்டு'னு சிவாஜி சொல்லிட்டார். எல்லோரும் இயக்குநரைப் பார்த்துக்கிட்டிருக்காங்க. கோபாலகிருஷ்ணன் வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு, அந்தக் காட்சியை நடிச்சுக் காட்டினார். சிவாஜி அங்கிருந்து கிளம்பிட்டார். கோபாலகிருஷ்ணன் அண்ணன் சபரிநாதன்தான் அந்தப் படத்துக்குத் தயாரிப்பாளர். நடந்ததை அவருக்குச் சொன்னாங்க. அவர் இயக்குநரைப் பார்த்து, 'என்ன இப்படிப் பண்ணிட்ட... சிவாஜி யாரு அவருக்கு நீ நடிப்பு சொல்லிக்கொடுக்கிறதா? சிவாஜி கால்சீட் கிடைக்க மூணு மாசம் ஆகும்'னு சொல்லியிருக்கார்.
அன்னைக்கு நைட்டே கோபாலகிருஷ்ணனுக்கு சிவாஜி சார் ஆபீஸ்ல இருந்து போன். 'காலைல 7 மணிக்கு ஷாட் ரெடி பண்ணிக்கோங்க, சார் வந்திடுவார். உங்க ஷூட்டிங் முடிச்சுட்டு, அவர் அடுத்த ஷூட்டிங் போவார்'னு சொன்னாங்க. அடுத்தநாள் ஷூட்டிங்ல இயக்குநர் மெய்சிலிர்க்கிற அளவுக்கு நடிச்சுக் கொடுத்தார் சிவாஜி. அவர் கிளம்பிப்போனதுக்குக் காரணம்... வீட்டுக்குப் போய், கண்ணாடி முன்னாடி நடிச்சுப் பார்த்து பழகியிருக்கார்!’’ என்று முடித்தார் சித்ரா லட்சுமணன்.
பின்னர் பேசிய சிவாஜியின் மகன் ராம்குமார், "இந்த மாதிரி புது முயற்சிகளுக்கு சிவாஜி ரசிகர் மன்றம் உறுதுணையாய் இருக்கும்" என்றார்.
நன்றி... ஆனந்த விகடன்.
http://oi64.tinypic.com/2eea5u1.jpghttp://oi66.tinypic.com/104i6g2.jpghttp://oi65.tinypic.com/2iix1lz.jpghttp://oi67.tinypic.com/qqyi60.jpg

நன்றி ‎R Vijaya to நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் NADIGAR THILAKAM SIVAJI VISIRIGAL

RAGHAVENDRA
31st March 2019, 07:46 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55666865_2237609306289729_1867509513251192832_n.jp g?_nc_cat=103&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=723637c3aad260d60cb79ffe9b801465&oe=5D05DBA0

RAGHAVENDRA
31st March 2019, 07:49 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55897045_2237617672955559_574074550078144512_n.jpg ?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=99ffe0aa8089d6fc58ec6366425d4a3e&oe=5D4CC15A

sivaa
31st March 2019, 08:44 AM
தலைவர் சிவாஜி அவர்களிடம் நம் சிவாஜி மன்றத்தினர் அல்லது அவரது நண்பர்கள் தங்களது இல்ல திருமணம் மற்றும் காதணி விழா போன்ற சுபமங்கள விழாக்களில் கலந்து கொள்ள அழைக்கும் போது தனது தம்பி V.C. சன்முகம் மன்றாயர் அவர்களை பார்க சொல்லுவார்கள் ஏன் என்றல் அவர் தான்.சிவாஜி அவர்களுக்குபடபிடிப்பு நேரம் மற்றும் ஒய்வு நாட்கள் என்ன என்பது தெரியும் மேலும் அனைத்து ஊர்களிலும் உள்ள சிவாஜி மன்றத்தினரை நன்கு அறிந்தவர் அவர் முடிவு செய்யும் தேதிகளிலேயே அண்ணன் சிவாஜி அவர்கள் கலந்து கொள்வார் தேதி முடிவான...வுடன் யார் அழைத்தார்களே அவர்களை கூப்பிட்டு எங்கே விஷேசம் வைத்துள்ளாய்..... எத்தனை மணிக்கு வரணும் எவ்வளவு பத்திரிக்கை அடிக்க போறே... எத்தனை பேருக்கு சாப்பாடு செய்ய போற..... என்ற விபரங்களை கேட்பார் இப்படி ஒரு வரை விசாரிக்கிறார் என்றால் அவருக்கு அதிஷ்டம் காத்திருக்கிறது என்று அர்த்தம் பிறகு அவர்கள் அழைப்பிதழ் அச்சடித்து அண்ணன் சிவாஜி அவர்களுக்கு தருவதற்காக அவரது இல்லத்திற்கு வந்தவுடன் தன் தம்பி சண்முகம் அழைப்பார் தன் கண்களாலே ஜாடை காட்டுவார் உடனே அவர் உள்ளே சென்று அண்ணி கமலாம்மாள் அவர்களை அழைத்து வருவார் ( திருமண அழைப்பிதழாக இருந்தால்) வரும் போது ஒரு தாம் பாளத்தில் விலை உயர்ந்தபட்டு வேஷ்டி பட்டுபுடவை மற்றும் 4 கிராம் தங்ககாசு மேலும் கவரில் பணம் வைத்து அழைப்பிதழ் கொடுத்தவரிடம் கொடுத்து விஷேசத்தை நல்லா பண்ணு நான் வந்து விடுகிறேன் என்று சொல்வார்கள் சிலர் சிவாஜி மீது அதிதீவிர பக்தி கொண்டவர்களா இருப்பர் ஆனால் தகுதிக்கு மீறி செலவு செய்பவர்களா இருப்பர் அவர்களுக்கு அந்த ஊரில் உள்ள சிவாஜி மன்ற நிர்வாகிகளை அழைத்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப் பார் அப்போது அவனுக்கிட்ட இதை கொடுத்தால் அவன் வெட்டி செலவு செய்து விடுவான் அதான் உங்களை வரச் சொல்லி கொடுத்தேன் கூட இருந்து விஷேசத்தை நல்லபடியா செய்யுங்கள் நான் வந்து விடுகிறேன் என்று சொல்லுவார் 4 கிராம் தங்ககாசு அவரவர் மதம் இனத்திற்கு தகுந்தார் போல் தாலி செய்வதற்காக கொடுப்பதை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார் இதில் ஏழை ... பணக்காரன்... உயர்ந்த ஜாதி ..... தாழ்ந்த ஜாதி ..... என்று ஒரு போதும் அவர் பார்த்ததில்லை அவரது இறுதி மூச்சு வரை வஸ்திரதானம் சொர்ண தானம் ( தாலிக்கு தங்கம், ) அன்னதானம் செய்தவர் அண்ணன் சிவாஜி அவர்கள் இதையே தான் தன் இனிய நண்பர் மூனா . கானா (மு.கருணாநிதி) அவர்கள் தன் ஆட்சி காலத்தில் இராமாமிர்தஅம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் என்பதை நடைமுறைபடுத்தினார் மேலும் பல தகவலுடன் தொடர்ந்து பார்ப்போம் என்றும் பிரியமுடன்.. .... சதா. வெங்கட்ராமன் தஞ்சாவூர்


நன்றி Vasudevan.S

sivaa
31st March 2019, 09:02 AM
http://oi68.tinypic.com/vsib1f.jpg (http://oi68.tinypic.com/vsib1f.jpg)http://oi63.tinypic.com/118kfx2.jpg

sivaa
31st March 2019, 09:03 AM
http://oi67.tinypic.com/1zydahc.jpghttp://oi67.tinypic.com/2emd0sn.jpg

sivaa
31st March 2019, 09:04 AM
http://oi64.tinypic.com/20hncpg.jpg

sivaa
31st March 2019, 09:04 AM
http://oi68.tinypic.com/153s8dc.jpg

sivaa
31st March 2019, 05:39 PM
இப்பொழுது வெற்றிநடை போடுகிறது
புளியங்குடி -கண்ணா a/c dts,
சிவகாசி -லட்சம் a/c dts,
ஆளன்துறை -சக்திவேல் a/c dts ல் நமது பாரததேசத்தின் பொக்கிஷம் கர்ணன்.

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/55952449_844497405896080_4117162500418437120_n.jpg ?_nc_cat=100&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=18811d4f7f67d1d2cfda043576adb4c9&oe=5D060638
நன்றி Divyafilms Chokkalingam


.................................................. ...............

உங்களுக்குத் தெரியுமா?
டிஜிட்டல் கர்ணன் 2012 சாதனைகள்...
மார்ச் 16, 2012- ல் டிஜிட்டலில் திரையிடப்பட்ட...
நடிகர்திலகத்தின் கர்ணன் அதே வருடம் ஆகஸ்ட் 15 க்குள், 5 மாத காலத்தில், அதாவது 150 நாட்களுக்குள் மொத்தம் 304 அரங்குகளில் திரையிடப்பட்டு, இணைந்து 510 வாரங்கள் ஓடி, 5 கோடி ரூபாய்க்கும்மேல்
வசூலை வாரிக் குவித்தது.
அதாவது,
சென்னையில் திரையிடப்பட்ட 14 அரங்குகளில் இணைந்து 70 வாரங்களும்,
செங்கை மாவட்டத்தில் திரையிட்ட 25 அரங்குகளில் இணைந்து 36 வாரங்களும்,
வட ஆற்காட்டில் திரையிட்ட 25 அரங்குகளில்,
இணைந்து 49 வாரங்களும்,
தென்னாற்காடு, பாண்டி பகுதிகளில் 25 அரங்குகளில் இணைந்து 33 வாரங்களும்,
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையிட்ட 53 அரங்குகளில், இணைந்து 79 வாரங்களும்,
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் திரையிட்ட 38 அரங்குகளில் இணைந்து 61 வாரங்களும்,
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 29 அரங்குகளில், இணைந்து 54 வாரங்களும்
மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் திரையிட்ட 39 அரங்குகளில் 53 வாரங்களும்,
சேலம், தருமபுரி மாவட்டங்களில் திரையிட்ட 47 அரங்குகளில் இணைந்து 66 வாரங்களும்,
பெங்களூர் மற்றும் கோலாரில் 8 அரங்குகளில் இணைந்து 9 வாரங்களும் ஓடி மகத்தான வசூல் சாதனைப் படைத்தது.
இது வெறும் 5 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையாகும். அதுவும் தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் நிழ்ந்த அதிசயம்.
நடிகர்திலகத்தை நடிப்பில் மட்டுமல்ல... இது போன்ற திரையுலகச் சாதனைகளையும் வென்று விடலாம் என்பது பகலில் தோன்றும் கனவு. கல்லில் நார் உறிக்கும் செயல்.
நடிகர்திலகம் நிஜத்தில் மட்டுமல்ல...
மின்பிம்பங்களிலும் அவரே ஒரிஜினல் கர்ணன்.
சிவாஜியும் சினிமாவும் ஒன்னு!
இதை அறியாதவன் வாயில் மண்ணு!!

sivaa
31st March 2019, 10:15 PM
வசந்த மாளிகை பற்றிய பல செய்திகள்.
கோவை மாவட்டத்தில் ஆர். எஸ். புரத்தில் கோடீஸ்வரரின் மகன் ஒருவர் பெரும் மாளிகை கட்டி வந்தார்.காதலிக்காக அவர் கட்டி வந்ததுதான். ஆனால் அது ஒரு தலைக் காதல்.விவேக் என்ற ஜமீன்தாரின் மனைவி மேல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் மேல் காதல் வயப்பட்டிருந்தார்.விவேக் கொலை செய்யப்பட்டார்.பத்திரிக்கைகள் வசந்தமாளிகையை சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளியிட்டு இருந்தன.விவேக் ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர்தான். பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர். எங்களூர்காரர்.என் தங்கச்சி படிச்சவ படத்தில் வரும் வில்லன் மாளிகை விவேக் குடும்பத்தை சேர்ந்ததுதான்.
வசந்த மாளிகை திரைப்படம் ஓடும் நேரம் 2.42 மணிகள்.ஆனால் நாங்கள் இதை தியேட்டரில் பார்த்தது மூன்றே முக்கால் மணி நேரத்திற்கும் மேல்.ஆச்சர்யமாக உள்ளதா?
இப்படம் 1979. களில் பொள்ளாச்சி அவுட்சைட் டூரீங் தியேட்டரில் திரையிடப்பட்டது. எத்தனை முறை தேய்ந்த பிரிண்டோ? தலைவர் ஏன்? ஏன்? ஏன்? என்று பாடுவார்.பிலிம் கட்டாகும்.மறுபடியும் ஒட்ட வைத்து ஓட்டினால் ஐந்து அல்லது பத்து நிமிடம் ஓடும்.பிலிம் கட்டாகும்.இதேதான் கடைசி வரை.
படம் விட்டு வெளியே வந்தால் தியேட்டரின் கொள்ளளவுக்கு மேல் மூன்று மடங்கு கூட்டம்.
ஆனாலும், அன்று இரவுக் காட்சி ரத்து.வசந்தமாளிகை ஒரே ஒரு ஷோ ஓட்டப்பட்டதென்றால் அது அந்த தியேட்டராக மட்டும் தானிருக்கும்.
1992 ல் கோவை கே ஜி அரங்கில் வசந்த மாளிகை புது பிரிண்ட்டுடன் திரையிடப்பட்டது.பட ரிலீஸ் அப்போது பிரபலமாக இருந்த அக்கினியாயி அம்மன் பிக்சர்ஸ்.25 நாட்கள் ஓட்டப்பட்டு பெரும் வசூல் சாதனை செய்யப்பட்டது.92 க்கு மேல் எந்த பழைய படமும் நவீன அரங்குகளில் 15 நாட்கள் கூட ஓட்டப்பட்டதில்லை.அதை முறியடித்தது கர்ணன். கோவை தர்ஷனா 50 நாட்கள்.
புரூக் பீல்டில் 63 நாட்கள். ஆனால் இது புது வெர்ஷனில் டிஜிட்டலில் செய்யப்பட்டது.
ராமா நாயுடு ஆந்திராவில் இருந்து கொண்டு விநியோகஸ்தரிடம் வசூல் பற்றி விசாரிப்பார்.நான் அருகில் இரண்டு முறை இருந்து பார்த்துள்ளேன்.
கே.ஜி.யில் 25 நாட்கள் ஓடிய பழைய படமென்றால் அது வசந்த மாளிகைதான்.
கேஜியில் எடுத்து பொள்ளாச்சி atscயில் படம் திரையிடப்பட்ட போது வந்திருந்த இளைஞர் கூட்டம் வியக்க வைத்தது. அந்தப்படத்திற்கு நான் கேட்ட அதிகமான சவுண்ட் வேறு புதிய படங்களுக்கு கூட நான் பார்த்ததில்லை.இரண்டு வாரங்களை பூர்த்திசெய்து சிறு நகரமான பொள்ளாச்சியில் அப்படம் சாதனை படைத்தது.இதுவும் வேறு பழைய படங்கள் அதற்குப் பின் செய்யாத சாதனை தான்.மறுபடியும் ஆச்சர்யமாக இரண்டு மாத இடை வெளியில் துரைஸில் திரையிடப்பட்டு ஒரு வாரத்தை தாண்டியது.குறுகிய கால இடைவெளியில் பழைய படம் ஒன்று இரண்டு அரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டு சாதனையும் வசந்தமாளிகைக்கு உண்டு.நான் இங்கு குறிப்பிட காரணம் அப்போது அத் திரையரங்குகளில் புதிய படங்கள் மட்டும் தான் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தன.கர்ணனும் முதலில் atsc. யில் ஒரு வாரமும் பின் ஒரு மாத இடை வெளியில் துரைஸில் ஒரு வாரமும் ஓடியது.
ஒரு பழைய படம் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படுவதிலும் வசந்த மாளிகை சிறப்பு பெறுகிறது.
குடிப்பழக்கம் தவறுதான்.கதாநாயகன் சதா குடித்துக் கொண்டிருப்பது போல் காட்டியும் படத்தை உச்சத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டதும் வசந்தமாளிகைக்குத் தான்.
மிகப் பெரிய காதல் காவியம் வசந்தமாளிகை சொல்லப்பட்டாலும், கதாநாயனும் நாயகியும் படம் முழுவதும் இணைந்து நடித்தாலும் காதலை நேரிடையாகச் சொல்லலாத காட்சிகளை கொண்ட படம்.
காதலுக்கான பிராண்ட்டட் சினிமா என்று எல்லோராலும் சொல்லும் படம்.
அரிதிலும் அரிதாக இரண்டு பழைய படங்களின் ஷீட்டிங் காட்சிகளை தான் இணையத்தில் காண முடிகிறது.ஒன்று தில்லானா மோகனாம்பாள்.இன்னொன்று வசந்தமாளிகை.
திரைப்படங்களில் அதிகமாக போஸ்டர்கள் காட்டப்பட்ட படமும் வசந்தமாளிகை.சமீபத்தில் வெளியான மேற்கு தொடர்ச்சி மலை படத்திலும் கூட இப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை காணலாம்.ஆங்கிலப்படம் ஒன்றிலும் இப் படத்தின் போஸ்டர் காண்பிக்கப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டில் வெள்ளிவிழா ஓடிய படம் ஒன்று இலங்கையிலும் வெள்ளிவிழா ஓடிய படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.



நன்றி செந்தில்வேல் செல்வராஜ்

sivaa
1st April 2019, 03:57 AM
கலையுலகமானாலும்...
அரசியலுலகமானாலும்...
அல்லது, சமூக சேவை போன்ற பொது வாழ்க்கையானாலும்...
... ஒருவரின் சேவைகளை பாராட்டி விருது வழங்கும் போதுதான் அவர்களுடைய பெருமை பொது மக்களிடையே சென்று இவ்வுலகில் நிரந்தரமாக நிலை நாட்டப்படுகிறது...
ஆனால், அதற்கு மாறாக தான் பெற்ற விருதுகளுக்கு தன்னால் ஒரு நிரந்தர அங்கீகாரத்தினை ஏற்படுத்திக் கொடுத்த ஒரே தலைவர் நமது உத்தம தலைவர் மட்டுமே...
அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்...
அமெரிக்க அரசால் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பிரெஞ்சு அரசாங்கத்தால் வழங்கப்படும் செவாலியே விருதினை நமது நடிகர் திலகம் அவர்கள் வாங்கும் வரை அந்த விருதினை பற்றி நமது தமிழக மக்கள் யாரும் சரியாக அறிந்திருக்க வாய்ப்பில்லை...
ஆனால், நமது உத்தம தலைவர் சிவாஜி கணேசன் அவர்கள் பெற்ற பிறகு தான்...
செவாலியே விருதின் மகத்துவத்தையும், அந்த விருதின் பெருமைகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள் என்பதே ஊரரிந்த உண்மை...
ஒருவர் வாங்கிய விருதுகளால் அவருக்கு பெருமை ஏற்படுவது இயல்பான நிகழ்வுதான்...
ஆனால், ஒருவர் வாங்கிய விருதால் அந்த விருதுக்கே பெருமை ஏற்படுவது நமது உத்தம தலைவரால் மட்டுமே சாத்தியமானது...
ஏனெனில், தான் பெற்ற விருதுகளால் அவர் அடைந்த பெருமைகளை விட...
அந்த விருதுகள் நமது நடிகர் திலகத்திடம் வந்து தனக்கு புகழ் மகுடம் சூட்டிக் கொண்டன என்பதே மாபெரும் வரலாற்று உண்மை...
வாழ்க உத்தம தலைவரின் புகழ்...
வாழிய வாழியவே...
http://oi67.tinypic.com/ru5evn.jpghttp://oi67.tinypic.com/2ch2rko.jpg



நன்றி M V Ram kumar

sivaa
1st April 2019, 04:07 AM
http://oi65.tinypic.com/e12ceu.jpg



நன்றி நிலா

sivaa
1st April 2019, 04:07 AM
http://oi68.tinypic.com/esoiee.jpg

RAGHAVENDRA
1st April 2019, 06:43 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55793556_2239064696144190_3898635840003244032_n.jp g?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=9e6585a5be319cc6ec765aa05ff2c005&oe=5D029224

RAGHAVENDRA
1st April 2019, 06:44 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55826956_2239070169476976_4201512449771307008_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=aa301cf9d0e7fb34f3ff0f820b217584&oe=5D50A4CA


அதற்குள் ஓராண்டு முடிந்து விட்டதா.. காலம் போகும் வேகம் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் என்ன. ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் இறுதி மூச்சு இருக்கும் வரை எங்கள் டார்லிங் டைரக்டர் கோலோச்சிக்கொண்டு தான் இருப்பார். உங்களை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம்.

sivaa
1st April 2019, 07:05 AM
இனிய இரவு வணக்கம் நண்பர்களே!
தமிழ்த் திரையுலகின் கலை அடையாளம் நடிகர்திலகத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, திரு. பி.கணேசன் அவர்களின் முன்னிலையில் 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் இருபத்தேழாம் வார நிகழ்ச்சி இன்று மதியம் அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் இனிதே நடந்தேறியது.
இவ்வார நிகழ்ச்சியின் உபயதாரர் சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த திரு. ஆர். கணபதிராமன் அவர்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்குகொண்டவர்கள் திரைப்படப் புகழ் திருமதி. நாஞ்சில் நளினி அவர்களும், அவரது புதல்வி ரேவதியும் ஆவார்கள்.
திருமதி நாஞ்சில் நளினி அவர்கள் சந்திப்பு, எங்க ஊர் ராஜா போன்ற நடிகர்திலகத்தின் பல படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்தவர். அவரது புதல்வி ரேவதியும் மன்னவன் வந்தானடி, படிக்காத பண்ணையார், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
உபயதாரர் திரு.கணபதிராம் அவர்களுக்கு குடந்தையைச் சேர்ந்த திருமதி. சாய்மீனா அவர்களும், சிறப்பு விருந்தினர் இருவருக்கும் திரு. ஜனார்த்தனன் அவர்களும் குழுவின் சார்பாக நடிகர்திலகத்தின் நூல்களும் நினைவுச் சான்றிதழையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
பின்னர், மூவரும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி, நிகழ்ச்சியைச் சிப்பித்ததின் நிழற்படங்கள் உங்களின் பார்வைக்கு பதிவிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்களுடன் நடிகர்திலத்தின் அன்பு இதயங்கள் பலரும் கலந்து கொண்டனர்...
பின்னிணைப்பு :
வருகின்ற சித்திரை முதல்தேதி முதல் கோடைக்காலம் வரை 108 நாட்களுக்கு தினசரி மதியம் நீர்மோர், குளிர்பானம் போன்றவை குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு ஒரு நாளைக்கான செலவு ஆயிரம் ரூபாய் ஆகும். விருப்பமுள்ள அன்பு நெஞ்சங்கள் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.
முதல் நீர்மோர் தானத்திற்காக ஆயிரம் ரூபாயை குடந்தையைச் சேர்ந்த மருத்துவர். திரு. சதீஷ் அவர்கள் வழங்கியுள்ளார் என்ற தகவலை உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு
அடுத்தவார நிகழ்ச்சியின் நினைவுகளோடு மீண்டும் சந்திக்கிறேன்...
http://oi66.tinypic.com/v4xwfs.jpghttp://oi66.tinypic.com/16i8ifb.jpg


நன்றி வான்நிலா விஜயகுமாரன்

sivaa
1st April 2019, 07:05 AM
http://oi68.tinypic.com/2edujc2.jpghttp://oi65.tinypic.com/2i9oz93.jpg

sivaa
1st April 2019, 07:06 AM
http://oi64.tinypic.com/303bs3q.jpghttp://oi63.tinypic.com/28iuuck.jpg

sivaa
1st April 2019, 07:07 AM
http://oi66.tinypic.com/2wmzzme.jpghttp://oi65.tinypic.com/287hwyr.jpg

sivaa
1st April 2019, 07:08 AM
http://oi65.tinypic.com/bdu0df.jpghttp://oi64.tinypic.com/pyddi.jpg

sivaa
1st April 2019, 07:10 AM
http://oi68.tinypic.com/vd1kwp.jpghttp://oi67.tinypic.com/1oshu0.jpg

sivaa
1st April 2019, 07:10 AM
http://oi63.tinypic.com/s3mwd1.jpghttp://oi67.tinypic.com/2wedq54.jpg

sivaa
1st April 2019, 07:11 AM
http://oi68.tinypic.com/2z898pw.jpghttp://oi66.tinypic.com/2d6w09k.jpg


நன்றி

sivaa
2nd April 2019, 01:28 AM
நடிகர் திலகத்தின் ஏப்ரல் மாத வெளியீடுகள்

1) பச்சை விளக்கு 3/04/1964

2) இல்லற ஜோதி 9/04/1954

3) கிரகப்பிரவேஷம் 10/04/1976

4) படையப்பா 10/04/1999

5) ஹரிச்சந்திரா 11/04/1968

6) வியட்நாம் வீடு 11/04/1970

7) அவன்தான் மனிதன் 11/04/1975

8) விடுதலை 11/04/1986

9) வணங்காமுடி 12/04/1957

10) நான் வணங்கும் தெய்வம் 12/04/1963

11) கலாட்ட கல்யாணம் 12/04/1968

12) வாணி ராணி 12/04/1974

13) நட்சத்திரம் (கௌரவ வேடம்) 12/04/1980

14) அமரகாவியம் 12/04/1981

15) இமைகள் 12/04/1983

16) அந்த நாள் 13/04/1954

17) தெய்வப் பிறவி 13/04/1960

18) நீதியின் நிழல் 13/04/1985

19) உலகம் பலவிதம் 14/04/1955

20) தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை (கௌரவ வேடம்) 14/04/1956

21) வாழ்க்கை 14/04/1984

22) சம்பூரண ராமாயணம் 14/04/1958

23) பேசும் தெய்வம் 14/04/ 1967

24) பிராப்தம் 14/04/1971

25) சுமதி என் சுந்தரி 14/04/1971

26) சங்கிலி 14/04/1982

27) வீரபாண்டியன் 14/04/1987

28) பசும்பொன் 14/04/1995

29) கவரிமான் 16/04/1979

30) புனர் ஜென்மம் 21/04/1961

31) சாந்தி 22/04/1965

32) அமரகாவியம் 24/04/1981

33) தர்மராஜா 26/04/1980

RAGHAVENDRA
2nd April 2019, 06:36 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56218227_2240534829330510_1755818944553287680_n.jp g?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=abbc02ec57ec6074f3c11f65b3988511&oe=5D3F8F3B

sivaa
3rd April 2019, 03:09 AM
http://oi64.tinypic.com/s5levm.jpg

sivaa
3rd April 2019, 03:09 AM
http://oi67.tinypic.com/vhvpuc.jpg

sivaa
3rd April 2019, 03:10 AM
http://oi66.tinypic.com/6rpsuf.jpg

RAGHAVENDRA
3rd April 2019, 06:34 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55669493_2242014372515889_244550709075247104_n.jpg ?_nc_cat=103&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=b1d48fc0cb08461dd7b08705893d27fb&oe=5D417057

RAGHAVENDRA
3rd April 2019, 06:34 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56842797_2242017612515565_9068863350045147136_n.jp g?_nc_cat=104&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=9fa5a0008b557d9a4663ea0a38850b01&oe=5D0BB521

RAGHAVENDRA
3rd April 2019, 06:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56398298_2242039099180083_123994559079251968_n.jpg ?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=a98e049d5896b7d573551b448cbd6dea&oe=5D509B7B

sivaa
3rd April 2019, 07:52 AM
http://oi68.tinypic.com/1zokt4p.jpghttp://oi67.tinypic.com/nwg9vq.jpghttp://oi63.tinypic.com/2me7ngw.jpg

sivaa
3rd April 2019, 07:53 AM
http://oi63.tinypic.com/im1d01.jpghttp://oi67.tinypic.com/2bpgjs.jpghttp://oi66.tinypic.com/2j3lan4.jpg

sivaa
3rd April 2019, 07:54 AM
http://oi66.tinypic.com/15ejxj6.jpg

RAGHAVENDRA
4th April 2019, 06:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/55912427_2243642902353036_2573510550830972928_n.jp g?_nc_cat=105&_nc_eui2=AeFLkHXkcrRMmdOM9BnXrbkvEBZQLOVsCYTgmzn2t VR017HtXNaCrWAtTWfZdhgYGQupzDkXKVAD5mJp2dfuDoJWlJo KcRvalsTiIVvjPT4Y0w&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=021123880ea3b9d5dc53aff77a80e073&oe=5D39A8C2

sivaa
4th April 2019, 07:51 AM
http://oi66.tinypic.com/2946put.jpg

sivaa
4th April 2019, 07:52 AM
http://oi65.tinypic.com/34ryjj4.jpg

sivaa
4th April 2019, 07:52 AM
http://oi67.tinypic.com/j8fgid.jpg

sivaa
4th April 2019, 07:53 AM
http://oi66.tinypic.com/2wncwa8.jpg

sivaa
4th April 2019, 07:59 AM
#பச்சைவிளக்கு (https://www.facebook.com/hashtag/பச்சைவிளக்கு?source=feed_text&epa=HASHTAG) 03 ஏப்ரல் 1964
#ஐம்பத்தைந்துஆண்டுகள்நிறைவு (https://www.facebook.com/hashtag/ஐம்பத்தைந்துஆண்டுகள்நிறைவு?source=feed_text&epa=HASHTAG)
#வேல்பிக்சர்ஸ் (https://www.facebook.com/hashtag/வேல்பிக்சர்ஸ்?source=feed_text&epa=HASHTAG) இராம. அரங்கண்ணல், AR. கசன்கான்,டி.எஸ்.ஆதிநாராயணன் தயாரிப்பு
#திரைக்கதை_இயக்கம்_ஏ_பீம்சிங் (https://www.facebook.com/hashtag/திரைக்கதை_இயக்கம்_ஏ_பீம்சிங்?source=feed_text&epa=HASHTAG)
#நடிகர்திலகம்_பீம்சிங் (https://www.facebook.com/hashtag/நடிகர்திலகம்_பீம்சிங்?source=feed_text&epa=HASHTAG) காம்பினேஷனில் உருவான ' ப ' வரிசைப் படங்களில் இது ஒன்பதாவது நூறுநாள் படம் ...
# பகர வரிசையில் பெயர்சூட்டி, 1958 பதிபக்தி முதல் 1964 பச்சைவிளக்கு வரை ஆறாண்டுகளில், மூன்று வெள்ளிவிழா + ஆறு நூறு நாளென 9 வெற்றிப்படங்களைத் தந்தது இதுவரை தமிழ்த் திரையுலகில் முதலும் முடிவுமான சாதனை.
#மாஅண்ணய்யா (https://www.facebook.com/hashtag/மாஅண்ணய்யா?source=feed_text&epa=HASHTAG) என்னும் பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
#நடிகர்திலகத்துடன் (https://www.facebook.com/hashtag/நடிகர்திலகத்துடன்?source=feed_text&epa=HASHTAG), SSR., MR.ராதா, AVM.ராஜன், சௌகார் ஜானகி, விஜயகுமாரி, நாகேஷ் புஷ்பலதா, நாகய்யா, SV. ரங்காராவ் நடித்திருந்தனர்.
#கதை (https://www.facebook.com/hashtag/கதை?source=feed_text&epa=HASHTAG) ஜி.கே.சூரியம்
#வசனம் (https://www.facebook.com/hashtag/வசனம்?source=feed_text&epa=HASHTAG) இராம. அரங்கண்ணல், கோ. இறைமுடிமணி
#ஒளிப்பதிவு (https://www.facebook.com/hashtag/ஒளிப்பதிவு?source=feed_text&epa=HASHTAG) ஜி விட்டல்ராவ்
#இசை_மெல்லிசைமன்னர்கள் (https://www.facebook.com/hashtag/இசை_மெல்லிசைமன்னர்கள்?source=feed_text&epa=HASHTAG)
#ஸ்டூடியோ (https://www.facebook.com/hashtag/ஸ்டூடியோ?source=feed_text&epa=HASHTAG) AVM
தொகுப்பு : "வான்நிலா"

http://oi65.tinypic.com/2co6bts.jpghttp://oi63.tinypic.com/2nvgpkg.jpghttp://oi64.tinypic.com/1zoghvk.jpg

நன்றி வான்நிலா" விஜயகுமாரன்

sivaa
4th April 2019, 08:00 AM
http://oi65.tinypic.com/143p0fm.jpghttp://oi67.tinypic.com/iz3qqf.jpg

sivaa
4th April 2019, 08:02 AM
http://oi63.tinypic.com/f1a15.jpg

sivaa
4th April 2019, 08:02 AM
http://oi68.tinypic.com/1671l78.jpg

sivaa
4th April 2019, 08:03 AM
http://oi68.tinypic.com/110err5.jpg

RAGHAVENDRA
4th April 2019, 06:02 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56457751_2244311068952886_1450094603964252160_n.jp g?_nc_cat=108&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=739dcd40e5e38f3c255a4123318317ad&oe=5D03672B

sivaa
5th April 2019, 03:19 AM
http://oi64.tinypic.com/2elxu9h.jpg

sivaa
5th April 2019, 03:19 AM
http://oi64.tinypic.com/160ajk8.jpg

sivaa
5th April 2019, 03:32 AM
சென்னை தி. நகர் பனகல் பார்க் காய்கறி , பழ மார்க்கெட்டுக்கு நடிகர் திலகம் 1972 ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டியபோது எடுத்த புகைப்படம் .
பட உதவி பி. பி. மணி அவர்கள்

http://oi68.tinypic.com/1znvrlz.jpg

நன்றி Sukumar Shan

sivaa
5th April 2019, 03:34 AM
http://oi67.tinypic.com/9ubrs9.jpg

sivaa
5th April 2019, 03:46 AM
தமிழ்வாணன் இயக்கத்தில் அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் பெயர் என்னவென்று தெரியுமா நண்பர்களே..?
நமது நடிகர் தில...கத்தின் 125 வது மாபெரும் வெற்றிக் காவியமான ''உயர்ந்த மனிதன்'' தான் அப்படத்தின் பெயர்...
அது ஒருபுறம் இருக்கட்டும்...
தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. அமிதாப்பச்சன் நடிப்பில் உருவாகும் முதல் நேரடி தமிழ் படம் இதுவாகும்...
இதில் அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் தமிழ்வாணன் படமாக்கி வருகிறார்...
இப்படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒரு வீட்டினுள் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் மாட்டியிருப்பது போலவும்...
அதற்கு பக்கத்தில், அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது போலவும் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர்...
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமிதாப்பச்சன் தெரிவித்திருப்பதாவது :
சிவாஜி கணேசன் என்னும் தலைவனின் நிழலில் இரு சீடர்கள் எஸ்.ஜே.சூர்யாவும் நானும்...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் உச்ச பட்ச மாபெரும் அடையாளம். அவரது புகைபடம் இந்த சுவருக்கு மேலும் அழகு சேர்க்கிறது...
அவர் வியத்தகு திறமை கொண்டவர்...
அவருக்கு எனது மரியாதையை தாழ் பணிந்து உரித்தாக்குகிறேன்...
சிவாஜியின் திருவுருவப்படத்தை சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன்...
அவர் ஒரு மாஸ்டர்...
நாம் அனைவருமே அவருடைய சீடர்கள் என்று நடிகர் திலகத்திற்கு இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் புகழாரம் சூட்டியுள்ளார்...

http://oi64.tinypic.com/2rvy0kj.jpghttp://oi65.tinypic.com/10qju3m.jpg
நன்றி M V Ramkumar

sivaa
5th April 2019, 03:54 AM
http://oi65.tinypic.com/6p9r4i.jpg

RAGHAVENDRA
5th April 2019, 06:20 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56593664_2245234842193842_2901519449494388736_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=c690e4d7bbfe821cbce2d4df8d1c456d&oe=5D4B5CAC

RAGHAVENDRA
5th April 2019, 06:22 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56504205_2245189138865079_8625328532723073024_n.jp g?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=ef0d711c54460b16aebd870627adb824&oe=5D4B028C

sivaa
5th April 2019, 02:10 PM
இன்று மாலை சென்னை P.T. தியாகராய ஹாலில், சமூக சேவகர் சிவாஜிரவி அவர்கள் வழங்கும் நடிகர்திலகத்தின் பாடல்களால் தொகுக்கப்பட்ட,
#முரளியின்மௌனராகம் (https://www.facebook.com/hashtag/முரளியின்மௌனராகம்?source=feed_text&epa=HASHTAG) இசைத் திருவிழா!
http://oi65.tinypic.com/8wa3i0.jpg

நன்றி வான்நிலா விஜயகுமாரன்

sivaa
5th April 2019, 02:15 PM
சிவாஜி....
இப்படி ஒரு மனிதரை உலகம் கண்டதுண்டா
என்னை முதலமைச்சர் ஆக்குங்கள்,
ஆட்சி அதிகாரத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்காத
... ஒரே அரசியல் தலைவர் சிவாஜி மட்டுமே,
பெரியாரிடமிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் தான் முதலமைச்சராக தனி இயக்கம் கண்டார்,
அண்ணாவிற்கு பிறகு கலைஞர்,
கலைஞரிடமிருந்து பிரிந்த எம்,ஜி,ஆர்,
பின்னர் திமுகவிலிருந்து பிரிந்த பலரும் தான் முதலமைச்சராக நினைத்தனர்,
அதே போல், கலையுலகில் இருந்த வந்தவர்கள் பலரும் தான் முதலமைச்சராக நினைக்கின்றனர்.
ஆனால், மக்கள்தலைவர் சிவாஜி அவர்களோ,
ஆரம்பத்தில் அண்ணா அவர்களை முதலமைச்சர் ஆக்குங்கள் என்றும்,
அதன் பிறகு பெருந்தலைவர் காமராசர் அவர்களை முதலமைச்சர் ஆக்குங்கள் என்றும்,
பின்னர் திமுக, அதிமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்தபோது, கருணாநதி அவர்களையும், எம்,ஜி,ஆர் அவர்களையும் முதலமைச்சர் ஆக்குங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.
மக்களிடத்தில் செல்வாக்கு இல்லாதவர்கள் கூட தனியாக கட்சியை உருவாக்கி, தான் முதலமைச்சராக ஆசைப்பட்டனர் என்பது நாடறிந்த உண்மை,
ஆனால, தான் தனியாக இயக்கம் கண்டபோதும், எம்,ஜி,ஆரின் மனைவி ஜானகி எம்,ஜி,ஆரை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று மக்களிடத்தில் கேட்டாரே தவிர,
என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் என்று கேட்கவில்லை,
தன்னை நம்பியவர்களை, உயர்நத இடத்திற்கு கொணடு சென்ற ஒரே தலைவர் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தான்,
கமல் அவர்கள் சொன்னது போல, சிவாஜி ரசிகர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவோம்,

http://oi65.tinypic.com/291e5ap.jpg

நன்றி sunderrajan

sivaa
5th April 2019, 02:15 PM
http://oi67.tinypic.com/lznl3.jpg

sivaa
6th April 2019, 04:21 AM
வட சென்னை என்பது சென்னை மாநகரம் உருவான காலந்தொட்டு மக்கள் தொகை மிகுந்த, பழைமை வாய்ந்த கோயில்கள், வரலாற்றுப் புராதானச் சின்னங்கள், கட்டடங்கள் நிறைந்த, குறுகலான ஆனால் நீண்ட சாலை வசதிகளைக் கொண்ட பகுதியாகும்.
இங்கு பிராட்வே, கிரௌன்,கிருஷ்ணா, பிரபாத், பாரத், பத்மநாபா, மகாராணி, அகஸ்தியா, தங்கம், பிரைட்டன், முருகன்,பாண்டியன் மினர்வா,தமிழ்நாடு என்று ஏராளமான திரையரங்குகள் அமைந்திருந்தன. தற்போது இருப்பது விரல்விட்டு எண்ணும் அளவிற்கு வெறும் 5 மட்டுமே.
தமிழகத்தில் சினிமா தோன்...றிய காலத்தில் பெரும்பாலான திரைப்படங்கள்
இப்பகுதியை மையமாக வைத்தே திரையிடப்பட்டன.
எல்லா நடிகரின் திரைப்படங்களும், இப்பகுதியில் திரையிடப்பட்டு வெற்றிவிழா கண்டிருக்கின்றன. ஆனால் எல்லா காலங்களிலும் வெற்றி பெற்றிருக்குமா என்பது கேள்விக்குறி!
அய்யன் நடிகர் திலகத்தைத் தவிர.
ஆம்.
நடிகர்திலகம் நடித்து 53 திரைப்படங்கள் இப்பகுதியில், பராசக்தி தொடங்கி படையப்பா வரை நூறு நாள் முதல் வெள்ளிவிழா வரை ஓடி அசத்தியிருக்கின்றன.
அதிலும், கிரௌன் திரையரங்கில் மட்டும் 3 படங்கள் வெள்ளி விழாவும், 30 படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்.
காலங்கள் தோறும் ஆக்சன் பட நாயகர்கள் மட்டுமே சாதனையாளர்கள் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த்திரையில் எந்தவொரு நாயகர்களுக்காவது, வட சென்னையில் இந்த எண்ணிக்கையில் படம் ஓடியிருக்குமா என்பது சந்தேகமே.
விவவரம் தெரிந்தோர் பதிவிடலாம்.
அய்யனின் வெற்றிப்படப் பட்டியல் உங்கள் பார்வைக்காக ...
1. பிராட்வே தியேட்டர்
பெண்ணின் பெருமை 105 நாள்
தெய்வப்பிறவி 107
படித்தால் மட்டும் போதுமா 104
2. கிருஷ்ணா தியேட்டர்
பாவ மன்னிப்பு 127
பாலும் பழமும் 127
ஆலயமணி 105
வாழ்க்கை 117
3. பிரபாத் தியேட்டர்
கை கொடுத்த தெய்வம் 100
கர்ணன் 100
4. மகாராணி தியேட்டர்
பச்சை விளக்கு 105
நவராத்திரி 101
அந்தமான் காதலி 100
மருமகள் 117
5. பாரத் தியேட்டர்
பராசக்தி 100
படையப்பா 126
6. அகஸ்தியா தியேட்டர்
சிவந்தமண் 117
நீதிபதி 125
படிக்காதவன் 123
தேவர் மகன் 103
7. எம்.எம். தியேட்டர்
ஒன்ஸ் மோர் 133
8. கிரவுன் தியேட்டர்
அமரதீபம் 125
வணங்காமுடி 100
வீரபாண்டிய கட்டபொம்மன் 111
பாகப்பிரிவினை 104
படிக்காத மேதை 116
விடிவெள்ளி 104
பாசமலர் 133
திருவிளையாடல் 179
சரஸ்வதி சபதம் 133
கலாட்டா கல்யாணம் 106
தில்லானா மோகானாம்பாள் 111
தெய்வமகன் 100
வியட்நாம் வீடு 103
எங்கிருந்தோ வந்தாள் 100
சவாலே சமாளி 107
பாபு 102
பட்டிக்காடா பட்டணமா 111
வசந்தமாளிகை 140
பாரதவிலாஸ் 100
எங்கள் தங்க ராஜா 102
கௌரவம் 102
தங்கப்பதக்கம் 176
அவன்தான் மனிதன் 113
மன்னவன் வந்தானடி 100
தீபம் 106
அண்ணன் ஒரு கோயில் 114
தியாகம் 111
திரிசூலம் 175
ரிஷிமூலம் 104
வா கண்ணா வா 100
தீர்ப்பு 105
சந்திப்பு 100
வெள்ளை ரோஜா 104
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்

நன்றி வான்நிலா விஜயகுமாரன்

sivaa
6th April 2019, 04:25 AM
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக பி.கணேசன் அவர்கள் தலைமையில், நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நடைபெற்று வரும் 52 வார தொடர் அன்னதானத்தில், இன்று மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இந்த சிறப்பு அன்னதானத்தின் உபயதாரர் தஞ்சாவூர் திரு. P. நாகராஜா அவர்கள்.
திரு. நாகராஜா அவர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததால் அவர் சார்பாக திரு.BV.முரளி அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு. சிவாஜி பாஸ்கர் அவர்க...ள் நடிகர்திலகத்தின் புத்தகமும், நினைவுச் சான்றிதழையும் வழங்கினார்.
பின்னர், திரு. பி.வி.முரளி, திரு. சிவாஜி பாஸ்கர் இருவரோடு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட 'மாடிப்பூங்கா சிகர' மன்றத்தின் திரு. மகா, புரசைவாக்கம் திரு. பாபு முதலானோர் அன்னதானத்தை துவக்கி வைத்து பொது மக்களுக்கு உணவினை வழங்கினர்.
சமூகசேவகர் திரு. சிவாஜிரவி அவர்கள் வந்திருந்து நிகழ்ச்சிக்கு வாழ்த்தினைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திரு.ML.கான், திரு. RS. சிவா, தென்சென்னை மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் திரு. அண்ணாமலை, திரு. கோவா ராஜேந்திரன், திரு. குமார், திரு. பாண்டியன், திரு. நந்தகுமார், திரு. ராகவேந்திரா, அம்பத்தூர் திரு. சுப்பிரமணி உள்ளிட்ட 'சிகர' மன்றத்து அன்புள்ளங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன், ஏராமான பொது மக்களும் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது என்ற மன மகிழ்வோடு...
வான்நிலா விஜயகுமாரன்.

http://oi66.tinypic.com/za6fb.jpghttp://oi64.tinypic.com/m9liqs.jpghttp://oi63.tinypic.com/dcekwi.jpghttp://oi63.tinypic.com/2m35wyq.jpg


நன்றி வான்நிலா விஜயகுமாரன்

sivaa
6th April 2019, 04:26 AM
http://oi65.tinypic.com/ebapeq.jpghttp://oi66.tinypic.com/mlgisp.jpghttp://oi64.tinypic.com/2ik4j6d.jpg

sivaa
6th April 2019, 04:28 AM
http://oi64.tinypic.com/fkr5sy.jpghttp://oi63.tinypic.com/wldd3b.jpghttp://oi67.tinypic.com/10zztyu.jpghttp://oi63.tinypic.com/10r0hdy.jpg

sivaa
6th April 2019, 04:29 AM
http://oi68.tinypic.com/2lupgqr.jpghttp://oi65.tinypic.com/dwtlyw.jpghttp://oi65.tinypic.com/2nh3hig.jpghttp://oi67.tinypic.com/28sowmc.jpg

sivaa
6th April 2019, 04:31 AM
http://oi63.tinypic.com/2qi7cci.jpghttp://oi63.tinypic.com/22ic1j.jpghttp://oi64.tinypic.com/imi83k.jpghttp://oi66.tinypic.com/34fgp3p.jpg

sivaa
6th April 2019, 04:33 AM
http://oi65.tinypic.com/qzi4r6.jpghttp://oi67.tinypic.com/c3k2p.jpghttp://oi67.tinypic.com/s3iotg.jpghttp://oi68.tinypic.com/x4nhtv.jpg


நன்றி

RAGHAVENDRA
6th April 2019, 08:51 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56835671_2246848772032449_2419662820833492992_n.jp g?_nc_cat=104&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=b308406793dfa5ec7d4c1604077e2a17&oe=5D4DA52C

RAGHAVENDRA
6th April 2019, 08:52 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56344473_2246851832032143_1145689041673388032_n.jp g?_nc_cat=102&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=44b4a3c583234d4dfc4c6502a837df26&oe=5D3A2C23

RAGHAVENDRA
6th April 2019, 08:53 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56321832_2246855422031784_7394663683357409280_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=46fd156fe13dcf7a35566c30fd538a48&oe=5D49CC51

sivaa
7th April 2019, 12:55 AM
http://oi67.tinypic.com/20u4iz5.jpg

sivaa
7th April 2019, 12:57 AM
http://oi68.tinypic.com/35dci38.jpghttp://oi68.tinypic.com/3498axk.jpg

நன்றி V C G Thiruppathy

sivaa
7th April 2019, 12:58 AM
http://oi66.tinypic.com/b71le8.jpghttp://oi64.tinypic.com/qpjofq.jpg

sivaa
7th April 2019, 12:59 AM
http://oi64.tinypic.com/6oq7hl.jpg

RAGHAVENDRA
7th April 2019, 05:58 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56673218_2248948181822508_6793646872150933504_n.jp g?_nc_cat=101&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=d926632f29596227ca32ec88665a9c50&oe=5D49244C

RAGHAVENDRA
7th April 2019, 05:59 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56713014_2248274691889857_4075395979279335424_n.jp g?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=039085457e44891e31759113a6a8aa10&oe=5D031A63

RAGHAVENDRA
8th April 2019, 07:08 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56444255_2249846015066058_8225382492379545600_n.jp g?_nc_cat=103&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=3791d3b5786e7b3e3b087d1ee9ec35b2&oe=5D31F18E

sivaa
8th April 2019, 07:26 AM
http://oi68.tinypic.com/j8oe50.jpg

sivaa
8th April 2019, 07:26 AM
http://oi65.tinypic.com/140cf4g.jpg

sivaa
8th April 2019, 07:27 AM
http://oi67.tinypic.com/5memh4.jpg

RAGHAVENDRA
9th April 2019, 07:02 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/57166004_2251366598247333_5066008930308587520_n.jp g?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=89a7d36b71724fd8fd600878923895cc&oe=5D0561EC

RAGHAVENDRA
9th April 2019, 07:02 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56431062_2251370361580290_3539810971897823232_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=7130f1f1b12a00884c2458cadd1daaa0&oe=5D3E557B

RAGHAVENDRA
9th April 2019, 07:03 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56666817_2251370308246962_235837453087277056_n.jpg ?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=87c96ab78961a113ca2635da55363d1c&oe=5D42ADF5

RAGHAVENDRA
9th April 2019, 07:04 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56592017_2251370288246964_2387487657451061248_n.jp g?_nc_cat=103&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=0de0e1fc317f64d7709c4db3e26c6ca2&oe=5D3C8152

RAGHAVENDRA
9th April 2019, 07:05 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56533743_2251370278246965_7264741790236803072_n.jp g?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=04ff98ec1293acbee1e25a37b99b71fe&oe=5D361B34

sivaa
9th April 2019, 07:51 PM
http://oi65.tinypic.com/4szj0h.jpghttp://oi67.tinypic.com/maz0o9.jpg

sivaa
9th April 2019, 07:52 PM
http://oi66.tinypic.com/kbc0ih.jpg

RAGHAVENDRA
10th April 2019, 06:41 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56610399_2252925141424812_659532815741747200_n.jpg ?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=fe020f649cf9fc00d864a44d6d99858a&oe=5D36341C

RAGHAVENDRA
10th April 2019, 06:41 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56757391_2252926158091377_4480464687246344192_n.jp g?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=3e5300f8353690a7b642174fea14fb15&oe=5D467F02

sivaa
10th April 2019, 10:29 AM
http://oi64.tinypic.com/2rosspx.jpg

sivaa
10th April 2019, 10:29 AM
http://oi68.tinypic.com/2zgeyjl.jpghttp://oi64.tinypic.com/30a9toh.jpg

sivaa
10th April 2019, 10:37 AM
#கிரஹப்பிரவேசம் (https://www.facebook.com/hashtag/கிரஹப்பிரவேசம்?source=feed_text&epa=HASHTAG) 10:04:1976
#43ஆண்டுகள்நிறைவு (https://www.facebook.com/hashtag/43ஆண்டுகள்நிறைவு?source=feed_text&epa=HASHTAG)
#பிராஸ்பரிட்டிபிக்சர்ஸ் (https://www.facebook.com/hashtag/பிராஸ்பரிட்டிபிக்சர்ஸ்?source=feed_text&epa=HASHTAG) தயாரிப்பு
#தயாரிப்பு_இயக்கம் (https://www.facebook.com/hashtag/தயாரிப்பு_இயக்கம்?source=feed_text&epa=HASHTAG) D. யோகானந்த்
#சென்னை_பைலட் (https://www.facebook.com/hashtag/சென்னை_பைலட்?source=feed_text&epa=HASHTAG) திரையரங்கில் தொடர்ந்து 69 காட்சிகளும், #சென்னைமுரளிகிருஷ்ணா (https://www.facebook.com/hashtag/சென்னைமுரளிகிருஷ்ணா?source=feed_text&epa=HASHTAG) திரையரங்கில் தொடர்ந்து 65 காட்சிகளும் அரங்கு நிறைந்த முதல் படம்....
1976 ஆம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் #திரையிடப்பட்ட33வண்ணப்பிரதிகளில் (https://www.facebook.com/hashtag/திரையிடப்பட்ட33வண்ணப்பிரதிகளில்?source=feed_t ext&epa=HASHTAG),
11 திரைகளில் 50 நாட்களைத் தொட்ட படம்.
கோவை ராயலிலும் சென்னை முரளிகிருஷ்ணாவிலும் முன் ஒப்பந்தம் காரணமாக 48 நாட்களில் எடுக்கப்பட்டது.
#சேலம் (https://www.facebook.com/hashtag/சேலம்?source=feed_text&epa=HASHTAG) மற்றும் #யாழ்ப்பாணம் (https://www.facebook.com/hashtag/யாழ்ப்பாணம்?source=feed_text&epa=HASHTAG) ஊர்களில் இணைந்து 100 நாட்களைக் கடந்த படம்.
நன்றி : வல்லிபுரம் சிவானந்தன்
HOS

http://oi66.tinypic.com/24g3ssg.jpg

நன்றி வான்நிலா விஜயகுமாரன்

sivaa
10th April 2019, 10:43 AM
இதய தெய்வம் சிவாஜி அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒத்துக் கொண்டால் தனக்கு துக்கம் .... துயரம் ..... துண்பம் ..... எது நடந்தாலும் தான் வருவதாக சொன்ன நிகழ்ச்சிக்கு தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிப் பார்கள் தஞ்சை மாவட்ட சிவாஜி மன்ற தலைவராக இருந்த திரு, அ.வைரக்கண்ணு அவர்களின் குழந்தைகளின் காதனி விழாவிற்கு வருவதாக ஓத்து கொண்டார்கள் 01.07.1987ல்பட்டு கோட்டையில் இந்நிகழ்ச்சி வெகு சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் நிகழ்ச்சிக்கு முதல் நாள் நம் இளைய திலகம் பிரபு அவர்களின் புதல்வர் குழந்தை சண்முகபிரியன் இறந்து விடுகிறார் எங்கெளுக்கெள்ளாம் பெரும் அதிர்ச்சி பட்டுக்கோட்டையில் நடைபெறும் காதனி விழாவிற்கு அண்ணன் சிவாஜி அவர்கள் வரமாட்டார் என்றே முடிவு செய்து விட்டோம் ஆனால் அந்த தெய்வ பிறவி தன் பேரன் இறந்த துக்கத்திலும் கூட சென்னையில் இருந்து கார் மூலமாக அந்த கா தனி விழாவில் பங்கேற்க வழக்கமாக நேரம் தவறாது சரியான நேரத்திற்கு பட்டுக்கோட்டையில் காதனி விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள் இவ்விழாவில் பங்கேற்க வந்த புதுக்கோட்டை நாடாளமன்ற உறுப்பினர் ஸ்ரீமான் ஐயா V.N.சுவாமிநாதன் அவர்களும் தம்பி கோட்டை பெரியவர் சுந்தரேஷத் தேவர் Ex. M. L.C அவர்களும் (படத்தில் இருக்கிறார்கள் இவர்கள் அண்ணன் சிவாஜி மீது பாசமும் பக்தியும் நிறைந்தவர்கள் ) ஏன்ன.... நாங்க இப்பதான் கேள்வி பட்டோம் ஏன் இவ்வளவு துயரத்திலும் சிறம பட்டு வந்தீங்க நாங்க பார்த்துக மாட்டோமா என்றனர் அதற்கு அந்த தெய்வமகன் என்ன சொன்னார் தெரியுமா என் மன்றத்து பையன் எந்நாளும் என் புகழ் பாடுறவன் அதுவும் இந்த மாவட்ட தலைவரா இருக்கான் அவன் பிள்ளைகளுக்கு விஷேசம் நான் வராட்டி நல்லா இருக்குமா ஊரல்லாம் நான் வாரேன்னு சொல்லி பத்திரிக்கை வைச்சிருப்பான் அவன் சொந்த பந்தம் எல்லாம் என்ன நினைப்பாங்க அப்புறம் நம்ப கட்சி கார பயலுங்களும் சிவாஜிக்கு வைரக் கண்னை பிடிக்கள அதான் வரவில்லை என்று கண்ணு வைச்சு........ காது வெச்சு பேசுவானுங்க எனக்கு குடும்பத்தை விட தொண்டன் தான் முக்கியம் என்று சொன்னார் அண்ணன் சிவாஜி பிறகு குழந்தைகளை வாழ்த்தி பேசும் போது இது என் வீட்டு நிகழ்ச்சி நான் உங்களை எல்லாம் வாசலில் நின்று வரவேற்று இருக்க வேண்டும் சிறிது காலதாமதம் ஆகிவிட்டது இப்பிள்ளைகள் ஆல் போல் தழைத்து அருகு போல் வேறு ன்றி வாழ்க பல்லாண்டு என வாழ்தினார்கள் அண்ணன் சிவாஜி அவர்கள் அதே போல் வைரக்கன்னு அவர்களின் தாயார் பக்கிரியம்மாள் அவர்கள் இறந்து விட்டார்கள் அப்போது அண்ணன் சிவாஜி அவர்கள் சூரக்கோட்டையில் இருந்தார்கள் நான் தான் சென்று துக்க செய்தியை சொன்னேன் எப்போது எடுக்கிறார்கள் என்று கேட்டார்கள் மதியம் 12.00 மணிக்கு என்றேன் சரி பூச் சந்தைக்கு சென்று துளசி மாலை கட்டி எடுத்து வா போய் விட்டு வந்து விடுவோம் என்றார்கள் அதன்படியே பட்டுகோட்டைக்கு பயணம் ஆனோம் தஞ்சாவூர் பட்டுகோட்டை நெடுஞ்சாலையில் ஆலடி குமளை என்ற கிராமத்தில் ரோட்டோரமாகவே அமைந்த வீடு கொளுத்தும் கோடை உச்சி வெயில் புதிதாக போட பட்டதார்சாலை துக்க வீட்டிற்கு கொஞ்சம் தூரத்திற்கு முன்பாக அண்ணன் சிவாஜியை வரவேற்று அழைத்து செல்வதற்காக பட்டுக்கோட்டை டாக்டர் .மு .செல்லப்பன் அவர்கள் நம் சிவாஜி மன்றத்து மறவர்களுடன் காத்து கொண்டு இருந்தார்கள் அவர்களை பார்ததும் அண்ணன் சிவாஜி அவர்கள் காரில் இருந்து இறங்கிவிட்டார்கள் காரிலேயே செருப்பை கழற்றி விட்டு இறங்கி துக்க வீட்டை நோக்கி நடந்தே சென்று அம்மையாரின் உடலுக்கு துளி சி மாலை வைத்து மரியாதை செய்து விட்டு வைரக்கண்ணு மற்றும் அவரது சகோதரர் ளை அருகில் அழைத்து ஆறுதல் கூறிவிட்டு காரி ஏறி புறப்பட்டபோது தன் இருக்கையில் அமர்ந்தவுடன் ஏய் அண்ணன் கால் எப்படி இருக்கு பார் என்று தன் உள்ளங்கால்களை காண்பித்தார் அந்த கோடை கொளுத்தும் உச்சி வெயிலில் புதிய தார்சாலையில் தன் காலில் செருப்பு அணியாமல் நடந்த தில் உள்ளங்கால்கள் கொப்பளித்து விட்டன சூரக்கோட்டைக்கு வந்தவுடன் தனது குடும்ப டாக்டர் குமார் அவர்களுக்கு தகவல் தர பட்டு உடனே அவர் வந்து சீக்கிச்சை மேற்கொண்டார்கள் அன்று அண்ணன் சிவாஜி அவர்கள் சென்னை புறப்படுவதாக இருந்தது ஆனால் மேலும் நான்கு நாட்கள் சூரக்கோட்டையில் ஒய்வெடுத்துவிட்டு பிறகு சென்னை பயணம் ஆனார்கள் அண்ணன் சிவாஜி அவர்கள் தன்னை நேசித்தவர்களை எந்த சூழ்நிலையிலும் பெருமை படுத்த தவறியதில்லை இது போன்ற தலைவரை வேறு இயக்கத்திலே எவரேனும் கண்டதுண்டா இந்த அற்புத மனிதரை போல் ............ இது போன்ற நிகழ்வுகள் ஏராளம் தொடர்ந்து பார்ப்போம் உங்களது வாழ்த்துக்களுடன் என்றும் பிரியமுடன்...... சதா. வெங்கட்ராமன் தஞ்சாவூர்.
http://oi65.tinypic.com/egzfvm.jpg

நன்றி வாசுதேவன் .S

RAGHAVENDRA
10th April 2019, 02:48 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56508765_2253381224712537_8197898605810417664_n.jp g?_nc_cat=104&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=89ac15a05b96d3b972ddfcbb73f2e26b&oe=5D05EB08

sivaa
10th April 2019, 09:46 PM
நேற்றைய தினம் ஏப்ரல் 7, ஞாயிறன்று இனிதே நடந்தேறிய குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் 28 வது வார அன்னதான நிகழ்ச்சிக்கு உபயதாரராக இருந்தவர் பெங்களூரைச் சேர்ந்த திரு. B.G.பிரேம்குமார் அவர்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள் திரு. T.K.S. சண்முகம் , திரு. மோகன், திரு. விடியல் விநாயகம் ஆகியோர். திரு. TKS. சண்முகம் அவர்கள் பிரபல திரைப்பட நடிகரும், நாடக உலகில் பெரும் தூணாக விளங்கிய ஐயா. T. K. சண்முகத்தின் புதல்வராவார்.
திரு. மோகன் அவர்கள் பிரபல நாடக, தி...ரைப்பட நடிகரான கள்ளபார்ட் நடராஜன் அவர்களின் சகோதரர் மகனாவார்.
திரு. விடியல் விநாயகம் அவர்கள் பிரபல நாடக நடிகராவார்.
உபயதாரரான பெங்களூர் B.G. பிரேம்குமார் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாமையால் அவர் சார்பாக திரு. K.S. நரசிம்மன் அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு குழுவின் சார்பாக வழங்கப்படும் நடிகர்திலகத்தின் சுயசரிதை நூல் மற்றும் நினைவுச் சான்றிதழ்களை திரு. TKS.சண்முகம் அவர்கள் வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களான திரு. TKS. சண்முகம் அவர்களுக்கு குழுவின் சார்பாக திரு. நந்தகுமார் அவர்களும், திரு. மோகன் அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட 'சிகர' மன்றத்தின் தலைவர் திரு. இரா. அண்ணாமலை அவர்களும் நடிகர்திலகத்தின் நூல்களை வழங்கிச் சிறப்பித்தனர். திரு. விடியல் விநாயகம்
அவர்களுக்கு திரு. கணேசன் அவர்கள் காலண்டரையும் வழங்கிச் சிறப்பித்தார்.
திரு. பி.கணேசன் நடிகர்திலகத்தைப் பற்றிய சிறு சொற்பொழிவை ஆற்றியபின் சிறப்பு அழைப்பாளர்கள் அன்னதானத்தை துவக்கி வைத்துச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சென்னையின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து நிகழ்ச்சியை சிறப்புடன் நடைபெற உதவிய நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களான திரு. M.L.கான், திரு. R.S.சிவா, திரு. இரா. அண்ணாமலை, திரு. சங்கர், திரு. TVS ஜானி திரு. பாலாஜி, திரு. ஏழுமலை, திரு. பாண்டியன், திரு. காமராஜ், திரு. சக்திவேல், திரு. சுகுமார், திரு. OS.லிங்கம், திரு. பாஸ்கரன், திரு. நந்தகுமார், திரு. KS.நரசிம்மன், திரு.பூவராகன் உள்ளிட்ட அனைவருக்கும், பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழுவின் சார்பாக...
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi68.tinypic.com/jqmgp3.jpghttp://oi63.tinypic.com/208d308.jpghttp://oi66.tinypic.com/331hefk.jpghttp://oi67.tinypic.com/2ahfmg0.jpghttp://oi66.tinypic.com/w9cide.jpg


நன்றி வான்நிலா விஜயகுமாரன்.

sivaa
10th April 2019, 09:48 PM
http://oi65.tinypic.com/jinbix.jpghttp://oi67.tinypic.com/2v1m9ed.jpghttp://oi66.tinypic.com/2wqu9z7.jpghttp://oi64.tinypic.com/2hp108g.jpg

sivaa
10th April 2019, 09:49 PM
http://oi63.tinypic.com/dwf7fb.jpghttp://oi63.tinypic.com/ifxrf7.jpghttp://oi66.tinypic.com/34y3crp.jpg

sivaa
10th April 2019, 09:51 PM
http://oi64.tinypic.com/33wtpcm.jpghttp://oi65.tinypic.com/24f0klj.jpghttp://oi67.tinypic.com/33agxo6.jpghttp://oi66.tinypic.com/o5p4dv.jpg

sivaa
10th April 2019, 09:52 PM
http://oi67.tinypic.com/308uz4h.jpghttp://oi64.tinypic.com/2zi3qt1.jpghttp://oi63.tinypic.com/xof8f8.jpghttp://oi63.tinypic.com/slrapw.jpg

sivaa
10th April 2019, 09:53 PM
http://oi67.tinypic.com/20gihid.jpghttp://oi64.tinypic.com/ei5kq8.jpghttp://oi63.tinypic.com/257ma35.jpg

sivaa
10th April 2019, 09:54 PM
http://oi67.tinypic.com/20frvaw.jpg


நன்றி

sivaa
10th April 2019, 09:55 PM
http://oi64.tinypic.com/2nuuf7l.jpg

RAGHAVENDRA
11th April 2019, 08:07 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56569068_2254544394596220_5851816206914289664_n.jp g?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=de401f0dacf93cd80af88757a5286535&oe=5D4A5FDB

RAGHAVENDRA
11th April 2019, 08:09 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56590960_2254548527929140_1214639909772460032_n.jp g?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=7e3aed31bc878271050acf068ce35b95&oe=5D4A3ECA

sivaa
11th April 2019, 07:24 PM
http://oi67.tinypic.com/2vm7qxj.jpghttp://oi63.tinypic.com/2upekk8.jpg

thanks H O S

sivaa
11th April 2019, 07:24 PM
http://oi65.tinypic.com/zobxue.jpg


thanks H O S

sivaa
11th April 2019, 07:25 PM
http://oi68.tinypic.com/eaqq6t.jpg


thanks H O S

sivaa
11th April 2019, 07:26 PM
http://oi65.tinypic.com/svsbh3.jpg


thanks H O S

RAGHAVENDRA
12th April 2019, 06:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56696861_2255964311120895_1882690002144460800_n.jp g?_nc_cat=106&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=1d03592f237b2e993bcbfbda4962edfa&oe=5D4169E9

RAGHAVENDRA
12th April 2019, 06:59 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/57038375_2256437991073527_1399932589992574976_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=ca6c34857e9c4ca84453dedb24c6cbeb&oe=5D4F6026

sivaa
12th April 2019, 10:26 AM
http://oi66.tinypic.com/2yys96s.jpg (http://oi66.tinypic.com/2yys96s.jpg)http://oi64.tinypic.com/34sl3kz.jpg
நன்றி H O S

sivaa
12th April 2019, 10:29 AM
http://oi65.tinypic.com/35b8jud.jpghttp://oi66.tinypic.com/o88lug.jpg


நன்றி H O S

sivaa
12th April 2019, 10:29 AM
http://oi68.tinypic.com/9vgsjl.jpg


நன்றி H O S

sivaa
12th April 2019, 10:30 AM
http://oi67.tinypic.com/rr88aq.jpg


நன்றி H O S

sivaa
12th April 2019, 10:31 AM
http://oi65.tinypic.com/2qkjfgy.jpghttp://oi63.tinypic.com/9ktleb.jpghttp://oi66.tinypic.com/2ccwdoy.jpg



நன்றி H O S

sivaa
12th April 2019, 10:32 AM
http://oi63.tinypic.com/2agw1ao.jpghttp://oi66.tinypic.com/6za5x2.jpg



நன்றி H O S

sivaa
12th April 2019, 08:06 PM
http://oi65.tinypic.com/16pffb.jpghttp://oi64.tinypic.com/2mfeu0w.jpg (http://oi64.tinypic.com/2mfeu0w.jpg)


நன்றி நிலா

sivaa
12th April 2019, 08:08 PM
http://oi63.tinypic.com/mrts78.jpghttp://oi63.tinypic.com/14awm10.jpghttp://oi65.tinypic.com/n1ezip.jpg


நன்றி நிலா

RAGHAVENDRA
13th April 2019, 06:25 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56938289_2257433954307264_1458067798432415744_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=46a1958dd74c63c5683e812fae6305cc&oe=5D44AB18

RAGHAVENDRA
13th April 2019, 06:26 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56958739_2257436904306969_6207206539996954624_n.jp g?_nc_cat=103&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=0be2a4b58d499e772315dbaa77c506d2&oe=5D38AB0B

RAGHAVENDRA
13th April 2019, 06:27 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56649434_2257440537639939_5473770428151365632_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=8ab7b735b3c8728d9bcd99f1193e5cf3&oe=5D2DC302

sivaa
13th April 2019, 10:02 AM
http://oi65.tinypic.com/300y0ew.jpg

நன்றி H O S

sivaa
13th April 2019, 10:04 AM
http://oi68.tinypic.com/zl7n6f.jpghttp://oi64.tinypic.com/znagw8.jpghttp://oi65.tinypic.com/2elryud.jpg


நன்றி H O S

sivaa
13th April 2019, 10:05 AM
http://oi63.tinypic.com/xprcjk.jpghttp://oi68.tinypic.com/2vvnqcx.jpg


நன்றி H O S

sivaa
13th April 2019, 10:06 AM
http://oi67.tinypic.com/24ayhyg.jpghttp://oi63.tinypic.com/bf2fbp.jpghttp://oi64.tinypic.com/21d0m78.jpg

RAGHAVENDRA
13th April 2019, 03:12 PM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56899731_2257967540920572_1248851604912734208_n.jp g?_nc_cat=103&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=cccd365fad3456446757fc07ab0c6a3a&oe=5D3CA0D3



https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56890441_2257967530920573_6315594678276194304_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=8bf85364bc37e964c16321edf7e5baf1&oe=5D2AC808



Dear friends,
Thank you all for the support and encouragement which is instrumental in our website, www.nadigarthilagam.com, complete 12 years.

RAGHAVENDRA
14th April 2019, 06:19 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/57114775_2258946227489370_3052002154219831296_n.jp g?_nc_cat=108&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=4ba36e0e520b560f8b9d745002e84713&oe=5D4F1D9A

RAGHAVENDRA
14th April 2019, 06:19 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/56940327_2258949937488999_4792718103974772736_n.jp g?_nc_cat=102&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=67d4f4ebea2d3d57dac961fbe6f29909&oe=5D4A3620

sivaa
14th April 2019, 06:31 AM
http://oi63.tinypic.com/6yfvis.jpg

sivaa
14th April 2019, 06:32 AM
http://oi64.tinypic.com/2rwq4it.jpg



நன்றி H O S

sivaa
14th April 2019, 06:34 AM
http://oi66.tinypic.com/etwhup.jpg


நன்றி H O S

sivaa
14th April 2019, 06:35 AM
http://oi67.tinypic.com/20pbwjd.jpgநன்றி H O S

sivaa
14th April 2019, 06:36 AM
http://oi65.tinypic.com/2nst5dk.jpghttp://oi68.tinypic.com/33pcb5z.jpg




நன்றி H O S

sivaa
14th April 2019, 06:37 AM
http://oi67.tinypic.com/24w4lj5.jpg


நன்றி H O S

sivaa
14th April 2019, 06:37 AM
http://oi66.tinypic.com/30wtmxf.jpg



நன்றி H O S

sivaa
14th April 2019, 06:40 AM
http://oi68.tinypic.com/2vafq79.jpg


நன்றி நிலா

sivaa
14th April 2019, 06:40 AM
http://oi67.tinypic.com/rcjar7.jpg

sivaa
14th April 2019, 06:41 AM
http://oi68.tinypic.com/33wlb48.jpg

sivaa
14th April 2019, 06:42 AM
http://oi68.tinypic.com/161gnwn.jpg

sivaa
14th April 2019, 10:26 AM
http://oi68.tinypic.com/2me3ext.jpg


நன்றி H O S

sivaa
14th April 2019, 10:27 AM
http://oi68.tinypic.com/mw9pnc.jpg


நன்றி H O S

sivaa
14th April 2019, 10:27 AM
http://oi66.tinypic.com/iogrnm.jpghttp://oi68.tinypic.com/2n9ide1.jpg


நன்றி H O S

sivaa
14th April 2019, 10:28 AM
http://oi66.tinypic.com/rqvfr7.jpg



நன்றி H O S

sivaa
14th April 2019, 10:28 AM
http://oi64.tinypic.com/30a6t15.jpg



நன்றி H O S

sivaa
14th April 2019, 10:30 AM
http://oi65.tinypic.com/33dioli.jpghttp://oi66.tinypic.com/20jqm8o.jpg


நன்றி H O S

sivaa
14th April 2019, 10:30 AM
http://oi64.tinypic.com/2u97jmb.jpg

RAGHAVENDRA
15th April 2019, 07:20 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/57154265_2260482634002396_5608553756099608576_n.jp g?_nc_cat=104&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=13abcc71a96e9fa2c9f1a2b04505ce0c&oe=5D2B6035

sivaa
15th April 2019, 05:00 PM
நடிகர்திலகத்தின் பெயரால் சமூகப்பணி ஆற்றிவரும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன், தொடர் அன்னதான நிகழ்ச்சியை ஞாயிறுதோறும் நடத்தி வருகிறது. அதைத்தொடர்ந்து, கோடை வெயிலில் மக்களின் தாகந்தணிக்கும் பொருட்டு இன்றுமுதல் ( ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) 108 தினங்களுக்கு, தோராயமாக ஆகஸ்ட் 15, 2019 வரை மதியம் 12 மணியளவில், நீர்மோர், பழங்கள் மற்றும் குளிர்பானங்களை வழங்கிட முடிவு செய்து " சிவாஜி திருநாவுக்கரசர் நீர்மோர்ப் பந்தலைத் " திறந்துவைத்தனர்.
இம்முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் முதல் உபயதார...ராக இருந்து நீர்மோர் வழங்கியோர் சென்னை #இதயவேந்தன்சிவாஜிமன்றத்தினராவர் (https://www.facebook.com/hashtag/இதயவேந்தன்சிவாஜிமன்றத்தினராவர்?source=feed_te xt&epa=HASHTAG). இன்று இதயவேந்தன் சிவாஜி மன்றம் துவங்கி 35 வது ஆண்டு துவக்கநாள் என்பது கூடுதல் செய்தி.
இவர்களுடன் மற்றுமொரு உபயதாரராக இன்றைய நீர்மோர் வழங்குதலுக்கு உபயக்கரம் நீட்டியவர் #திருமதிரேவதிசண்முகம் (https://www.facebook.com/hashtag/திருமதிரேவதிசண்முகம்?source=feed_text&epa=HASHTAG) அவர்கள். இவர், அமரர் #கவியரசர்கண்ணதாசன் (https://www.facebook.com/hashtag/கவியரசர்கண்ணதாசன்?source=feed_text&epa=HASHTAG) அவர்களின் புதல்வியாவார். இவர், நீர்மோருடன் பானகமும் வழங்கியிருந்தார்.
இரு உபயதாரர்களுக்கும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் குழுவின் சார்பாக நன்றி.
இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான பொது மக்களுடன், சென்னை வாழ் 'சிகர' மன்றத்தின் இதயங்களான திரு. RS. சிவா, திரு.ஏழுமலை, திரு. தணிகாசலம் மற்றும் அவர் துணைவியார், திரு. குமார், திரு. பாண்டியன், திரு.OS. லிங்கம், திரு.பாலாஜி, திரு. நந்தகுமார், திரு. கோவாராஜேந்திரன் , சதீஷ் நாராயணன் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு, நாளை அன்னதானத்துடன் மோர் வழங்கலும் நடைபெறுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்றைய தினம் நீர்மோர் வழங்கிய நிகழ்ச்சியின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்காக...
அன்புடன்... வான்நிலா விஜயகுமாரன்.
http://oi63.tinypic.com/4hwkmc.jpghttp://oi68.tinypic.com/wko9av.jpghttp://oi63.tinypic.com/1zznaqs.jpghttp://oi65.tinypic.com/a0dleg.jpg

நன்றி வான்நிலா விஜயகுமாரன்.

sivaa
15th April 2019, 05:01 PM
http://oi63.tinypic.com/20zsk7t.jpghttp://oi68.tinypic.com/rm8w82.jpghttp://oi66.tinypic.com/2qb91r8.jpghttp://oi66.tinypic.com/demlnd.jpg

sivaa
15th April 2019, 05:02 PM
http://oi68.tinypic.com/20fs4k8.jpghttp://oi65.tinypic.com/r7n676.jpghttp://oi67.tinypic.com/345n0us.jpghttp://oi64.tinypic.com/2ljkvq1.jpg

sivaa
15th April 2019, 05:04 PM
http://oi68.tinypic.com/103u4qa.jpghttp://oi67.tinypic.com/2q8sdxl.jpghttp://oi65.tinypic.com/124c0ea.jpghttp://oi63.tinypic.com/10d5qb5.jpg

sivaa
15th April 2019, 05:05 PM
http://oi68.tinypic.com/nce883.jpghttp://oi65.tinypic.com/4sikqt.jpghttp://oi63.tinypic.com/ru9m5f.jpghttp://oi68.tinypic.com/14do9ig.jpg

sivaa
15th April 2019, 05:08 PM
http://oi63.tinypic.com/30k3o7q.jpghttp://oi65.tinypic.com/2hq8ayc.jpghttp://oi65.tinypic.com/erzn1k.jpghttp://oi67.tinypic.com/358cmbs.jpg




நன்றி

sivaa
15th April 2019, 05:26 PM
என்றும் ஒன்றே செய்யுங்கள்...
ஒன்றும் நன்றே செய்யுங்கள்...
நன்றும் இன்றே செய்யுங்கள்...
நீங்கள் எதிலும் வெல்லுங்கள்... "
என்று கவிஞரின் எண்ணத்தைத் தன் திரைப்பாடலின் மூலம் ரசிகர்களுக்கு அறிவுரையாய் சொல்லி வாழ்த்துதல் வழங்கிய, அய்யன் நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளினை முன்னிட்டு, 52 வார தொடர் அன்னதானம் நடத்திவரும் திரு.பி.கணேசன் அவர்களின் தலைமையிலான குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் 29 வது வார நிகழ்ச்சி இன்று மதியம் அன்னையில்லத்து பிள்ளையார் கோயிலில் இனிதே நடந்தேறியது....
இன்றைய நிகழ்ச்சியின் உபயதாரர்களாக பங்களிப்புச் செய்தவர்கள் சூளைப் பகுதியைச் சேர்ந்த திரு. ஏழுமலை ( ஆட்டோ) , திரு. சீனிவாசன் ( கணபதி ஹோட்டல்) , திரு. அசோக் ( பாலாஜி ஸ்வீட் ஸ்டால் ) மற்றும்
திரு. மெக்கானிக் பாண்டியன் ஆகியோர்.
இன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்து, உபயதாரர்களுக்கு நடிகர்திலகத்தின் நூல்களும், நினைவுச் சான்றிதழ்களும் வழங்கி, அன்னதானத்தைத் துவக்கி வைத்துச் சிறப்பு செய்தவர் நடிகர்திலகத்தின் மூத்தப் புதல்வர் திரு.தளபதி ராம்குமார் அவர்கள்.
அன்னாருடன், 'ISCUF ' அமைப்பைச் சார்ந்த திரு. தங்கப்பன் அவர்களும்,
சம்பூர்ண ராமாயணம் படத் தயாரிப்பாளர் திரு. வேணு அவர்களின் துணைவியார் திருமதி. கனகா வேணுகோபால் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு, சென்னை நகர 'சிகர' மன்றத்தின் இதயங்களான திரு. RS.சிவா, திரு. சங்கர் மற்றும் அவரது துணைவியார் திருமதி ரமணி சங்கர், திரு. TVS. ஜானி, திரு. குமார், திரு. ராமஜெயம், திரு. காமராஜ், திரு. பாலாஜி & பாலாஜி, திரு. தீனன், திரு. அம்பத்தூர் வெங்கடேசன், திரு. KS. நரசிம்மன், திரு. வீயார், திரு. சுகுமார், திரு. OS.லிங்கம், திரு. பூவராகன், திரு. கோவா ராஜேந்திரன், திரு. சுப்பிரமணியன், திரு. நந்தகுமார், திரு. சித்தார்த்தன், திரு. தங்கமாரியப்பன், பூந்தமல்லி பகுதி 'சிகர' மன்றத்தின் இதயங்கள் திரு. தாயுமானவன், திரு. தாமோதரன், திரு. மோகன், திரு. பசுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்புடன் நடந்திட உதவினர். ( பெயர் விடுபட்டோர் அன்பால் மன்னிக்கவும்)
வாரந்தோறும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் ஊக்கத்தை அளித்துவரும் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இன்றைய அன்னதான நிகழ்ச்சியின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்காக...
அன்புடன், வான்நிலா விஜயகுமாரன்.
http://oi67.tinypic.com/2iqe8t4.jpghttp://oi67.tinypic.com/2u5yyvk.jpghttp://oi66.tinypic.com/2ccmma9.jpghttp://oi63.tinypic.com/25yyal0.jpg


நன்றி வான்நிலா விஜயகுமாரன்.

sivaa
15th April 2019, 05:28 PM
http://oi67.tinypic.com/200r1hv.jpghttp://oi63.tinypic.com/mv2n2s.jpghttp://oi64.tinypic.com/2jbny8p.jpghttp://oi65.tinypic.com/xsn84.jpg

sivaa
15th April 2019, 05:29 PM
http://oi63.tinypic.com/2crt0jn.jpghttp://oi67.tinypic.com/nxurnc.jpghttp://oi65.tinypic.com/2uif5dw.jpghttp://oi64.tinypic.com/2r53y8n.jpg

sivaa
15th April 2019, 05:31 PM
http://oi64.tinypic.com/dzfpg.jpghttp://oi67.tinypic.com/34srsck.jpghttp://oi68.tinypic.com/2jwjf4.jpghttp://oi65.tinypic.com/24g0pbp.jpg

sivaa
15th April 2019, 05:33 PM
http://oi65.tinypic.com/25ow2vp.jpghttp://oi65.tinypic.com/16k2lpg.jpghttp://oi68.tinypic.com/dcekye.jpghttp://oi64.tinypic.com/2elsgo8.jpg

sivaa
15th April 2019, 05:33 PM
http://oi67.tinypic.com/jqglr8.jpghttp://oi68.tinypic.com/35i6td2.jpg


நன்றி

RAGHAVENDRA
16th April 2019, 06:37 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/57384364_2261897033860956_7756406947380723712_n.jp g?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=8c5a626a871803516ba955c67a9c2db1&oe=5D47B9C8

RAGHAVENDRA
17th April 2019, 05:53 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/57154692_2263347857049207_5472009727783206912_n.jp g?_nc_cat=109&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=a02a1ff0339b69f7a416334cec2b5a62&oe=5D2B906A

RAGHAVENDRA
18th April 2019, 06:44 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/57511436_2264933306890662_293460757260009472_n.jpg ?_nc_cat=111&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=adb6bf175ea72f34923d640b9bb2b2b9&oe=5D379D0B

sivaa
18th April 2019, 10:19 AM
சிவாஜி கணேசனின் தனித்துவமான
குணநலன்களை, நாம் அறிந்தேயாக வேண்டும் நட்புகளே....
தனது வாழ்நாள் முழுவதும், யாரையும் புண்படுத்தாத, பாதிக்கப் படாமல், முழு மனிதனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் கணேசமூர்த்தி எனும் நிறைமனிதர்....
1988 ஆம் ஆண்டு, சிவாஜி அவர்கள் தனிஇயக்கமாக, "தமிழக முன்னேற்ற முன்னணி" கட்சியைத் துவக்கினார்....
முழுக்க முழுக்க தான் சம்பாதித்த பணத்தையே, செலவு செய்து கட்சியை வளர்த்தார்.......
யாரிடமும், ஒரு நயாபைசா கூட, அவர் நன்கொடையாக பெறவில்லை....
கட்சி நிர்வாகிகள் நிறைய பேர் நன்கொடை ரசீதுகளை தயாரித்ததையெல்லாம் தன் கைப்படவே கிழித்தெறிந்தார்..... அதுமட்டுமன்றி, த.மு.மு.சார்பாக நிறுத்தப்பட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவிற்காக தனது சொந்த
சேமிப்பிலிருந்தே, லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்தார்....
தேர்தல் முடிந்த பிறகு தன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களையும் அழைத்து, அவர்கள் செய்த சுவர் விளம்பரங்களை அழித்து பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தினார்.....
விளம்பரம் இல்லாமல், கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்றவைகளுக்கு, கோடிகளில், இன்று வரை, சிவாஜி- பிரபு அறக்கட்டளை சார்பில் சேவைகள் தொடர்கிறது... .அனைத்து திரையுலகிலுள்ள, நலிந்த நிலையிலிருக்கும் வாரிசுகளுக்காக, ஆண்டு தோறும் கவ்விக்காக, பெருந்தொகையாகக் கொடுத்தார்....
அதையே, இப்போதும் அவரது இரு புதல்வர்களும் (பிரபு, ராம்குமார்) தொடர்கின்றனர்....
திரைப்படம், அரசியல், ஆன்மீகம், பொது வாழ்வு என எத்துறையிலும் வெளிப்படையாக வாழ்ந்து, நன்மதிப்பை பெற்றதால்தான், அவர் இன்றும் நம் மனதில் கோயில் கொண்ட இறைவனாக உயர்ந்து நிற்கிறார்..,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/57575285_415851699204042_6227528156283142144_n.jpg ?_nc_cat=105&_nc_eui2=AeG7aKrDNGxhdMjcYwIMsQeX0XTyxYLF0TmCnWg4S 6mbq5skoA-fCh69l6tL13fJTAozLQYwXF3pYf0q9yuZi-dZu0zXWLScthQrz8chdGz8ww&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=b64f4ffc704501dcfb8cd04ade1f1c56&oe=5D2E9A95

நன்றி Nirmal Thiyagarajan

RAGHAVENDRA
19th April 2019, 06:57 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/57382227_2266410620076264_5784838704489037824_n.jp g?_nc_cat=109&_nc_eui2=AeFLCti38YWy34ddv1pdqtM8fgWiVC0y3F2TeFM9n s5nA69-xXwxUUZIgzAoXKBvvFkSO3yQwtN_FxbPVOXY_ad151XsKaLBsU lYNgEqp_JnPA&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=35dcfab8f74fc50e692ad964c1e55bdf&oe=5D2D281D

RAGHAVENDRA
19th April 2019, 06:58 AM
https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-9/57593697_2266414196742573_1917382776571559936_n.jp g?_nc_cat=104&_nc_eui2=AeFVOy_r7B6_OHZqBtdH1pOEfmosrDnBpqWNJ_K2f aqr23iysi6NlFoPOjZwXzzZIa-hHc_x3-xdcHukv8VWSHb9smab1FCZLrdb5YRIwyV3Ww&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=f8c548a57b6672c11f8f2839fb0f7b6c&oe=5D74D54F

sivaa
19th April 2019, 04:31 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13010851_966737933443097_5635979360847992383_n.jpg ?_nc_cat=108&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=0484bb3173a6ba2f55735da4deaa48d9&oe=5D715621


தோழர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதிவரும் நடிகர்திலகத்தைப் பற்றிய " செல்லுலாய்ட் சோழன்" தொடர் 'தமிழக அரசியல்' பத்திரிகையில் 50 ஆவது எபிசோட்டை இந்த வாரம்... எட்டியிருக்கிரது,
நான் எத்தனையோ நடிகர்திலகத்தை பற்றிய தொடர்கள் படித்திருக்கிரேன், ஆனாலும் இந்த தொடரில் இடம்பெற்று வரும் நிகழ்வுகளை படித்ததில்லை,
மூடி மறைக்கப்பட்ட பல உண்மை தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது,
உதாரணமாக ஆரம்பத்தில் அவர் எழுதிய தொடரில்
பராசக்தி படத்தின் வெற்றி நடிகர்திலகத்தை உச்சத்தில் நிறுத்தியது அவரின் வசன உச்சரிப்பு, முக பாவனை நடிப்பு இவற்றுக்கு ஈடு கொடுக்க அப்போதைய மற்ற ஹீரோக்கள் என்ன செய்வதென புரியாமல் விழிபிதுங்கினர்,
அப்போது எம்ஜிஆர் நடிப்பில் வெளியான என் தங்கை படத்தின் தோல்வியை சுட்டிக் காட்டியிருந்தார்
இதனை கண்டித்து எம்ஜிஆர் முகநூல் வாதிகள் தமிழக அரசியல் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு எம்ஜிஆர் இன் தோல்வியை பற்றிய எந்த ஒரு செய்தியையும் தொடரில் எழுதக்கூடாது என எச்சரிக்கை செய்து இருக்கிறோம் என்கிற செய்திகள் முகநூல் பக்கத்தில் படிக்க நேர்ந்தது , இன்பா அவர்களை கடுமையாக தாக்கி இருந்தார்கள்.
நடிகர்திலகத்தை நேசிப்பவர்ககளிடம் ஒற்றுமை கிடையாது என்ற கோணத்தில் அவர்களின் பதிவையும் புரிந்து கொள்ள முடிகிறது
50 வது தொடரில் இடம்பெற்ற முத்தாய்ப்பான நிகழ்வுகள்
"வ உ சி அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைவர் என்பதால் அவரின் வரலாற்றை படமாக எடுக்கும்போது எந்தவித தவறான தகவலும் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது படக்குழு.
படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் பாத்திரமாகவே மாறி இருந்தனர்,
காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளையும் தியாகத்தையும் மக்களுக்கு கொண்டு போகும் அற்புத படமாக விளங்கிய கப்பலோட்டிய தமிழனை காங்கிரஸ் கண்டுகொள்ள வில்லை என்பது வேதனையின் உச்சம்,
நடைபெற இருந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்ப இருந்த வாக்கு வங்கியை காங்கிரஸ் பக்கம் திருப்பிய கப்பலோட்டிய தமிழன் படத்தை பார்த்து திமுக பயந்தது. காங்கிரஸ் மெத்தனத்தில் கோட்டை விட்டது,
வ உ சி அவர்களை கடைசி காலத்தில் கேட்பார் அற்று விட்டது போல் காங்கிரஸ் க்காக வந்த படத்தை காங்கிரஸ் கேட்பார் அற்று விட்டது.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசு கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள் , வரி விலக்கு அளிக்க வேண்டிய படம் என்று தெரிந்து இருந்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே இருந்தது.
காங்கிரஸின் இது போன்ற மெத்தனங்கள்தான் அதன் வாக்கு விழுக்காடு 4 % என சரிந்தது,
கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு காங்கிரஸ் வழங்காத வரி விலக்கை 1967 ல் ஆட்சியை கைப்பற்றிய திமுக அளித்தது.
நமது நாட்டின் விடுதலைக்காக நமது முன்னோர்கள் எவ்வளவு குருதியைச் சிந்தி துன்பப்பட்டார்கள் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த பணியை கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களின் மூலம் தான் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டு வரி விலக்கை அளித்தது திமுக அரசு.
தனது படத்திற்கு காங்கிரஸ் அரசு வரி விலக்கு அளிக்காதது சிவாஜிக்கு வருத்தம் என்றாலும் காமராஜர் மேல் கொண்ட பற்றினம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காங்கிரஸ் கொடியை தனது உயிராகப் போற்றினார் சிவாஜி
சட்டமன்ற தேர்தல் அறிவிப்பது முன் பிரசாரத்தில் முழு மூச்சுடன் இறங்கிய சிவாஜி ஒவ்வொரு சிறிய கிராமங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்,
முத்துராமலிங்க தேவரை முதுகுளத்தூர் கலவர வழக்கில் காமராசரின் அரசு கைது செய்ததால் தேவர் சமூகத்தினர் காங்கிரஸ் கட்சி மீது ஆத்திரம் கொண்டு இருந்தனர்
தேவர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் என்ற பெயரை தவறிக்கூட உச்சரித்தாலும் தர்ம அடிதான் கிடைக்கும், அந்த அளவுக்கு அந்த மக்கள் மத்தியில் காங்கிரஸ். துடைத்தெரிக்கப்பட்டது.
காங்கிரஸ் கொடியோடு தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரப்புரை செய்யப் போனார் சிவாஜி காங்கிரஸ் மீது தேவர் இன மக்கள் கொண்ட வெறுப்பு சிவாஜியின் மீது திரும்பியது
வேல்கம்பு வீச்சரிவாள் என ஆயுதங்களை கொண்டு சிவாஜியைத் தாக்கினார்கள் சிவாஜி சென்ற வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது ஆனாலும் சிவாஜி காங்கிரஸ் கொடியை தனது காரிலிருந்து கழற்றாமலே தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் சென்று பிரச்சாரம் செய்தார்.
தேவர் சமுதாய மக்களின் ஒரு பிரிவினர் சிவாஜி மேல் தனிப்பட்ட பாசம் கொண்டிருந்ததால் சிவாஜியின் வாகணத்திற்கு முன்பு பாதுகாப்புக்குச் சென்றார்கள்
இன்று காங்கிரஸ் என்று மார் தட்டும் எந்தத் தலைவரும் காங்கிரஸ் கட்சி மீது கோபத்தில் இருந்த தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றார் யாரேனும் உண்டோ என்றால் பூஜ்ஜியம் தான் பதில்

கல்லெரியையும் அரிவாள் வெட்டையும் வேல்கம்பு தாக்குதலையும் எதிர்கொண்டு காங்கிரஸிர்காக உழைத்த ஒரே தலைவர் சிவாஜி மட்டும் தான்
காங்கிரஸ் கொடி மெல்ல மெல்ல தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் மீண்டும் பறக்க தொடங்கியது.
காமராஜரோ, கக்கனோ, சி.சுப்பிரமணியமோ, லூர்து அம்மாவோ அதற்கு காரணமல்ல !
சிவாஜி! சிவாஜி! என்ற தனியொரு மனிதன் மட்டுமே காரணம்.

கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் வெளியான சில மாதங்களில் தமிழக சட்ட மன்ற தேர்தல் வந்தது.
குலக்கல்வித் திட்டத்தால் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டு இருந்த ராஜாஜி அந்தத் தேர்தலில் தனிக்கட்சி கண்டு களத்தில் குதித்தார்.
சுதந்திரா கட்சி என்ற பெயரில் ராஜாஜி நிறுவிய கட்சிக்கு என் ஜி ரங்கா தலைவர் ஆனார்.
ஏழை மக்களின் பிரச்சனைகள் மையப்படுத்தியே அரசியல் இயக்கங்கள் தோன்றியிருக்கின் றன, ஆனால் ராஜாஜி சுதந்திராக் கட்சியை நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் வேண்டி தொடங்கி இருப்பதாக அறிவித்தது இந்த அறிவிப்பை கேட்ட எல்லோரும் வாயை பிளந்தார்கள் ஆனால் ராஜாஜி அவைகளை சட்டை செய்யவில்லை.
காமராஜரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜாஜி, திமுக வுடன் தனது கட்சி கூட்டணி அமைக்கும் என அறிவித்து காங்கிரஸின் வயிற்றில் புளியைக் கரைத்தார். திமுக விற்கு ராஜாஜி அளித்த திடீர் ஆதரவு திமுக தலைவர்களை இரட்டிப்பு மகிழ்ச்சி யில் ஆழ்த்தியது
சுதந்திரா கட்சியில் அங்கம் வகிக்கும் பணக்காரர்கள் தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையை நன்கொடையாக தருவார்கள் என திமுக கணக்கிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ராஜாஜி அமைத்த வியூகம் காமராஜரை சற்று யோசிக்க வைத்தது.
திமுகவின் வேகத்தோடு ராஜாஜியின் விவேகமும் சேர்ந்தால் அது காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பாதிக்குமோ எனப் பயந்தார். ஆனாலும் கடந்த ஆட்சியில் மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களுக்காக மக்கள் கைவிட மாட்டார்கள் என காமராஜர் நம்பினார்.
காமராஜருக்கு எதிராக ராஜாஜி எழுப்பிய ராஜதந்திரம் பெரியாரை ஆத்திரம் கொள்ள வைத்தது, சாதிய அடிப்படையில் தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் ராஜாஜியின் வளர்ச்சியை தமிழ் மண்ணில் அனுமதிக்க முடியாது என்ற முழக்கத்துடன் காமராஜருக்கு ஆதரவளித்தார் பெரியார்.
திராவிட இயக்கத் தோழர்களை காங்கிரஸ் வெற்றிக்குப் பாடுபடும்படி கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் சிவாஜி தனது மன்றப் பிள்ளை களை தேர்தல் பணி செய்ய களத்தில் இறக்கி விட்டார்
சிவாஜியை நம்பி பல வேட்பாளர் கள் தவம் இருந்தனர். சிவாஜி ஒருமுறை தங்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்தால் போதும் வெற்றி உறுதி ஆகிவிடும் என நம்பினார்கள். வேறு எந்த தலைவரையும் தேடி அவர்கள் ஓடவில்லை தமிழகத்தில் காங்கிரஸ் என்றால் காமராஜர், சிவாஜி என்ற இரண்டில் மட்டுமே அடக்கம் என்பது அவர்களுக்கு தெரியும்.
* சிவாஜி பெட்டி நிறைய தனது சொந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, காரில் ஒவ்வொரு சிறிய கிராமமாக பிரசாரம் செய்தார்.
சிவாஜி சென்ற இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது. போட்டி யிட்ட பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முடிந்த அளவு நிதியையும் அள்ளிக் கொடுத்தார். *சிவாஜியிடம் நிதி பெறாத காங்கிரஸ் வேட்பாளர்கள் மிகக் குறைவு என்பதே உண்மை.
ஒவ்வொரு மாவட்டமாகப் பிரச்சாரம் செய்து விட்டு சிவாஜி திண்டுக்கல் வரும்போது அவருடைய தொண்டை புன்னாகிப் பேச முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொன்டு சிவாஜி அந்த வலியோடு மறு நாளும் பிரசாரம் தொடர்ந்து செய்தார்.
* தனது உடல, பொருள், ஆவி என அனைத்தையும் காங்கிரஸ் கட்சிக்காக செலவிட்ட சிவாஜியைத் தலைவராகப் பார்க்க காங்கிரஸ் தவறி விட்டது. காமராஜரின் தொண்டன் என்ற ஒற்றை சொல்லிற்குள் அவரைச் சுருக்கிக் கொண்டு அரசியலை கச்சிதமாக செய்தது.
*1962 சட்டமன்ற தேர்தலில் அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பஸ் முதலாளி நடேச முதலியார் களத்தில் நின்றார். *தனது மாநசீகக் குருவான அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் சிவாஜி பிரசாரம் செய்யவில்லை. *மனித நேயமும் செய்நன்றி மறவா குணமும் சிவாஜியிடம் இருந்ததால்தான் அவர் மற்றவர்கள் மத்தியில் தனித்து தெரிந்தார்.
*சிவாஜியின் அரசியல் பயணங்கள் பற்றிய நிகழ்வுகளை எல்லா பத்திரிகைகளும் மூடி மறைத்து அவரை ஒரு நடிகராகவே முன்னிலைப்படுத்தி முனைந்து வந்தன.
சிவாஜி பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் தாய்மார்களும் பெருமளவு திறன்டு நின்று வரவேற்பு கொடுத்தார்கள். தங்கள் குழந்தைகளை சிவாஜி கையில் கொடுத்து பெயர் சூட்டச் சொன்னார்கள்.
பெரும்பாலான ஆண் குழந்தை களுக்கு காமராஜ் என்ற பெயரைச் சூட்டினார், பெண் குழந்தை களுக்கு சாந்தி என முதலிடம் பிடித்தது.
சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று முழுமையாக நம்பிக்கொண்டிருந்த திமுக விற்கு சிவாஜியின் பிரசாரம் பெரும் தலைவலியைக் கொடுத்தது, திமுக வை நோக்கி திரும்பிய இளைஞர்கள் சிவாஜியால் கவரப்பட்டு காங்கிரஸ் அனுதாபியானார்கள் .
பிப்ரவரி 17, 1962 அன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது 139 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது
திமுக கூட்டணி 50 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது, அதிர்ச்சியாக அண்ணாவும் தோல்வியை தழுவினார்.
1962 ல் வெளியான ஒரு நாளிதழ் காங்கிரஸின் வெற்றியை சிவாஜியின உழைப்பு எனக் குறிப்பிட்டது.

நன்றி சேகர்

sivaa
19th April 2019, 06:24 PM
இதய தெய்வம் சிவாஜி அவர்கள் நடிப்பில் மட்டும் சக்கரவத்தி அல்ல. ... அவர் நளபாக சக்கர வத்தியும் கூட சமையல் கலையிலும் சிறந்தவர் முதல் மரியாதை படத்தில் மீன் சாப்பிடுவதை பார்த்து அவரை போலவே சாப்பிட ஆசை பட்டு பல பேர் மீன் முன் தொண்டையில் சிக்கி ஆஸ்பத்திரி சென்ற செய்திகளை செய்திதாள்களில் பார்த்து இருக்கிறோம் அண்ணன் சிவாஜி அவர்கள் தஞ்சை சூரக்கோட்டைக்கு வந்து விட்டால் அவர் விரும்பி சாப்பிடும் உணவுகளை நம் மன்றத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்து அண்ணனிடம் அன்புடன் கொடுப்பார்கள் அதை பாகுபாடு பாக்காமல் விரும்பி சாப்பிடுவார் அண்ணன் சிவாஜி அவர்கள் ஒரு நாள் அதிரணாம்பட்டிணம் சிவாஜி மன்ற தலைவர் மார்கண்டேயன் அவர்கள் (மீனவர் சமுதாயத்தை சார்ந்தவர்) அயிரை மீன்களை ஒரு பெரிய பால் கேனில் தண்ணீர் நிரப்பி அதன் உள்ளே மீன்களை போட்டு உயிருடன் எடுத்து வந்து அண்ணன் சிவாஜியிடம் கொடுத்தார் அன்று கமலாம் மாள் அவர்கள் உடன் வரவில்லை சமையல் கார்களும் அன்று சூரக்கோட்டையில் இல்லை என்னப்ப வீட்டில் யாரும் இல்லை ...... நீ வேற இவ்வளவு மீன்களை எடுத்து வந்து இருக்கே... திரும்பி எடுத்துகிட்டு போ என்றால் உன் மனசு கஷ்டபடும் இங்க சமைப்பதற்கும் ஆள் இல்லை இப்ப என்ன பன்னுறது என்ற கேட்டவாரே அவரது தாய் மாமன் நாராயணசாமி காலிங்கராயர் மகன் ஜெகநாத காலிங்கராயர் இவர்தான் சூரக்கோட்டை பண்னையை நீண்ட நாட்கள் நிர்வகித்து வந்தார் அவரை பார்த்து ஒரு ஐடியா சொல்லுங்க என்று கேட்டார் நான் என்னத்தை சொல்லுது அந்த பையன் கிட்டே திருப்பி அனுப்பிட வேண்டியதுதான் என்றார் அவர் ....டேய் சுப்பா இங்கே வா (இவர் பண்னையில் பார்ப்பவர்) காத்தையண்ணன் மனைவி அண்ணி பிச்சையம்மாளை அழைத்து வா என்றார் சூரக்கோட்டையில் அண்ணன் சிவாஜியின் தாயார் ராஜாமணி யம்மாள் அவர்களின் உடன் பிறந்த சகோதரிகள் மாணிக்கத்தம்மாள் மகன் உலகநாதன் மழவராயர் (இவர் சூரக்கோட்டை பண்னை வாசலில் உள்ள வீட்டில் வசப்பவர்) கமலாம்பாள் மகன் காத்தையா முனையதிரியர் (இவர் சூரக்கோட்டை கிராமத்தில் மேல தெருவில் வசிப்பவர்) இவர்கள் அண்ணன் சிவாஜியின் பெரியம்மா மகன்கள். . .... . சுப்பன் அண்ணனின் அன்னி பிச்சையம்மாள் அவர்களை அழைத்து வந்தார் அவரிடம் மீன் கொலம்பு வைக்க தெரியுமா என்று கேட்டார் அண்ணன் சிவாஜி தெரியும் மாமா என்று சொன்னார்கள் அந்த அம்மையார் எங்க எப்படி வைக்கிறது சொல்லுங்க பார்ப்போம் என்றார் அவர்கள் சிரித்து கொண்டே பதில் சொண்னார்கள் கேட்டு கொண்டே வந்தவர் அது கெட்டது போ....... நீங்க சொல்லறது கெண்டை மீன் கெளுத்தி மீன் கொலம்பு வைக்கிற பக்குவம் நான் கேட்கிறது அயிரை மீன் கொழம்பு வைக்க தெரியுமா என்று கேட்டார்கள் அதற்கு அந்த அம்மா எனக்கு தெரியாது என்று சொன்னவுடன் சரி வீட்டுக்கு பின்னாடி மண் சட்டி இருக்கும் எடுத்து வாங்க என்று சொல்லிவிட்டு அந்த மண் சட்டியில் அந்த அயிரை மீன்களை உரசி கழுவ சொண்னார்கள் இடை இடைமெதுவா அழுத்தி உரசாதீங்க மீன்கரைந்து விடும் என்று கிண்டல் பேச்சு ஒரு வழியாக மீன் கழுவியாகி முடித்தார்கள் அடுத்து என்ன செய்ய என்று கேட்டனர்10 தேங்காய் உடைக்க சொன்னார் அந்தம்மையார் எதுக்கு இத்தனை தேங்காய் என்று கேட்டார் உனக்கு தான் தெரியாது என்று சொல்லிட்டீங்க அதை உடைச்சுதேங்காய் துருவி பால் பிளிந்து எடுங்க என்றார் தானும் தன் கையால் தேங்காய் பால் பிளிந்து எடுத்து முழுக்க முழுக்க தேங்காய் பாலில்அயிரை மீன் கொழம்பை தயார் செய்தார் அண்ணன் சிவாஜி அவர்கள் அண்ணன் சிவாஜி அவர்கள் எப்போதுமே சிறிதளவே சாப்பிடுவார்கள் சூரக்கோட்டைக்கு வந்து விட்டால் தனது பெரியம்மா மகன்கள் மற்றும் நண்பர்கள் அந்த சமயத்தில் மன்றத்து மறவர்கள் இருந்தால் அவர்களையும் அழைத்து உடன் அமர்ந்து சாப்பிட வைத்து அழகு பார்ப்பார் சென்னை அன்னை இல்லத்திலும் அப்படி தான் படபிடிப்பு தளங்களிலும் அப்படி தான் ... ......... அண்ணன் சமைச்சுட்டேன் வந்து சாப்பிடுங்கடா என்றார் அற்புதமான டேஸ்ட் அனைவரும் சாப்பிட்ட பிறகு நான் இன்று இரவு சென்னை போறேன் நம்ப சமையலை என் பொஞ்சாதியும் ( கமலாம் மாள் அவர்கள் ) சாப்பிட்டு பார்கணுமுள்ள என்று ஒரு எவர்சில்வர் மூடி போட்ட வாளியில்பக்குவமாக செய்த அயிரை மீன் கொழம்பை சென்னைக்கு எடுத்து, சென்றார் மார்கண்டேயன் அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி எந்த இடத்திலும் ஏற்ற தாழ்வு பார்ததில்லை அண்ணன் சிவாஜி நடிப்பு சக்கவர்த்தி மட்டுமல்ல அவர் நளபாக சக்கரவர்தி தன் சிறு வயதில் (நாடககம்பேனியில்) குரு குளத்தில் பயின்ற அனுபவம் என்றும் சிவாஜி சிவாஜியா கவே வாழ்ந்தார் தொடர்ந்து பார்ப்போம் என்றும் பிரியமுடன்................ சதா. வெங்கட்ராமன் தஞ்சாவூர்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/57226362_1104337199748701_8644779718052151296_n.jp g?_nc_cat=106&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=1105a7ff1fc00bf30503968181c19bfe&oe=5D419ED6
(https://www.facebook.com/photo.php?fbid=1104337196415368&set=gm.2238855286196749&type=3&eid=ARC6Z9BZFz4dHp_FFQJnkUOb4BobbO6Bzmd6hrOUcZkYbx Yq6BwIchdFsp1DdaA1dCHCXfekxzcibFWa&ifg=1)






நன்றி விஜயா ராஜ்குமார்

sivaa
19th April 2019, 06:48 PM
http://oi64.tinypic.com/521keq.jpg



'சிவாஜி என் தோழன்'


பகுதி - 1

(தூய காந்தீயவாதியான தேசபக்தர் சின்ன அண்ணாமலை,விடுதலைப் போராட்ட கால முதல் இறுதி வரை நாட்டுச் சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
படத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடல்லாமல்,'அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவராகவும் பணியாற்றியவர்.நடிகர்திலகம் அவர்களைப்பற்றிய, அவர் எழுதிய சுவையான தொடர்கட்டுரையை உங்களுக்கு வழங்குவதில் பெ௫மை கொள்கிறோம்.)
"அம்மா" என்று அகம் குளிர அழைத்து மகிழ அன்னையும்,"அப்பா" என்று கம்பீரமாகச் சொல்ல தந்தையும்,அண்ணன் என்று மரியாதை செலுத்த மூத்த சகோதர௫ம், அன்பு செலுத்த சின்னவ௫ம், தங்கை என்று பிரியம் காட்டச் சகோதரியும்,பேணும் மனைவியும்,மாமா என்று எப்பொழுதும் நலம் கேட்கும் ம௫மக்களும்,சுற்றி மகிழ புதல்வர்களும்,புதல்விகளும்,இத்தனைக்கும் மேலாக "தாத்தா" என்று குழைந்து மழலை மொழி பேசி அன்பைச் சொரியும் பேரக்குழந்தைகளும் மற்றும் சுற்றமும்,சொந்தமும் நிறைந்து பூரணத்துவம் பெற்ற குடும்பத்தைப் பெற்றி௫க்கும் ஒரே நடிகர் - உலகத்திலேயே இப்பேறு பெற்றி௫க்கும் ஒரே நடிகர் தி௫.சிவாஜி கணேசன் அவர்கள் தான்!.
இத்தகைய அபூர்வ குடும்பத்தை எந்த நடிகர் இல்லத்திலும் காண முடியாது.
குடும்பத்தில் குறையே இல்லாத,மனம் நிறைந்த,குணம் நிறைந்த,க௫ணை நிறைந்த,அடக்கத்தின் அணிகலனாக சிவாஜியின் குடும்பம் விளங்குகிறது.
நான் சுமார் இ௫பதாண்டு காலம்,புகழ் பெற்ற இந்தக் குடும்பத்துடன், குடும்பத்தில் ஒ௫வனாகப் பழகி வ௫கிறேன். ஒ௫நாளாவது ஒ௫வ௫க்கொ௫வர் சிறு மனத்தாங்கலோ,அபிப்பிராய பேதமோ,கோபதாபமோ எதுவும் இலேசாகத் தலைகாட்டியதுகூட இல்லை.எப்போதும் வீடு கலகலப்பாகவும்,சௌஜன்யமாகவும் இ௫ந்து வ௫ம்.என்றாவது வீட்டில் கலகலப்பாக இல்லை என்றால்,நடிகர்திலகத்தின் அன்புத் தாய் ராஜாமணி அம்மையா௫க்கு உடல்நலமில்லாமல் இ௫க்கிறது என்று அர்த்தம்.அன்னைக்கு உடல் நலமில்லை என்றால் அன்னை இல்லத்தில் எல்லோ௫டைய முகத்திலும் கவலை தென்படும்.
சிவாஜியின் தந்தையார் தி௫.சின்னையா மன்றாயர் அவர்களுக்கு ஒ௫ வேலையும் ஓடாது.ஒ௫ நாற்காலியில் மனைவியின் அ௫கில் அமர்ந்து கொண்டு கண்மூடி தியான நிலையிலி௫ப்பார்.
சிவாஜியின் மூத்த சகோதரர் தி௫.தங்கவேலு அவர்கள்,சூரக்கோட்டை பண்ணையில்ல இ௫ப்புக் கொள்ளலாமல் சென்னை அன்னை இல்லத்திற்கு ஓடி வந்து விடுவார்.சிவாஜி அவர்கள் ரொம்பவும் மௌனமாக இறைவனிடம் "ஊமைப்" பிரார்த்தனை செய்து கொண்டி௫ப்பார். தம்பி சண்முகம் அவர்கள்,டாக்டர்களை வரவழைப்பதும்,விரைவில் குணப்படுத்த வழிமுறைகள் என்ன என்பது பற்றிய சிந்தனையிலேயே இ௫ப்பார்.
அன்னை ராஜாமணி அம்மையாரின் ம௫மகள்கள் மூவ௫ம் நர்சுகளாக மாறி விடுவார்கள்.மெய் வ௫த்தம் பாராமல்,பசி நோக்காமல்,கண் துஞ்சாமல் மாமியார்க்கு பணிவிடை செய்து கொண்டி௫ப்பார்கள்.
குழந்தைகள் சிறு சப்தம் கூடச் செய்யமாட்டார்கள்.தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள்,ஆயாக்கள்,டிரைவர்கள் 'அம்மா நலமடைய வேண்டும்' என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டி௫ப்பார்கள்.
டாக்டர்களின் ம௫ந்து வேலை செய்கிறதோ என்னவோ, ஆனால் இவ்வளவு அன்பு உள்ளங்களின் பிரார்த்தனை வீண் போவதில்லை. அன்னையார் குணமடைந்து தன் அ௫ட்பார்வையால் எல்லோரையும் பார்த்ததும் மீண்டும் அன்னை இல்லம் கலகலப்பாகி விடும்.
இம்மாதிரி'அன்னை'யிடம் அன்பு வைத்தி௫க்கும் மொத்தக் குடும்பத்தையும் பார்ப்பது அரிது.
'நல்ல குடும்பம் ஒ௫ பல்கலைக் கழகம்' என்பது கவிஞரின் வாக்கு.
தொட௫ம்.
நன்றி: தி௫.C.நடராஜன். தூத்துக்குடி.,
தி௫.V.இராகவேந்திரன்.சென்னை.


நன்றி H O S -V C G Thiruppathy

sivaa
19th April 2019, 06:52 PM
http://oi65.tinypic.com/2412n0p.jpg


'சிவாஜி என் தோழன்'

பகுதி - 2.

சிவாஜி அவர்களின் குடும்பத்தலைவர் உயர்தி௫.சின்னையா மன்றாயர்.சிறந்த தொழிலாளி. தொழிற்சங்க இயக்கங்களில் ஈடுபட்டவர். இளைஞராக இ௫க்கும் போது காந்தியடிகளை சந்தித்து உபதேசம் பெற்றவர். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர். பண்௫ட்டியில் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தி, துப்பாக்கி குண்டு காலைத் துளைக்க,தடியடி மண்டையைத் தாக்க,கடலூர் சிறைச்சாலையில் 'தவம்' இ௫ந்தவர்.குண்டடிபட்ட இடத்தில் இரத்தம் பீறிட்டுப் பொங்கியபோது,தி௫.சின்னையா மன்றாய௫க்கு ஒ௫ செய்தி வந்தது. அப்போது அவர் மனைவியார் ராஜாமணி அம்மையார் ஒ௫ ஆண் மகவு ஈந்தார் என்று.
அந்த ஆண் மகன் யாரென்று நினைக்கிறீர்கள்?.
அவர்தான்,நாட்டு மக்களால் 'நடிகர்திலகம்'என்றும்,ரசிகப் பெ௫மக்களால் ஆ௫யிர் அண்ணன் என்றும்,சிங்கத்தமிழன்,சிம்மக்குரலோன்,செந்தமிழ ் மறவன்,கலைக்குரிசில்,தெய்வமகன் என்றெல்லாம், இன்னும் எத்தனையோ அடைமொழிகள் சொல்லி அழைக்கப்படும் தி௫.சிவாஜி கணேசன் அவர்கள்.
சிவாஜியின் தந்தை தி௫.சின்னையா மன்றாயர் அவர்களைப்பற்றி இன்னும் விரிவாக எழுதலாம். அவ்வளவுக்கு விஷயம் இ௫க்கிறது. ஆயினும் சு௫க்கமாகச் சொல்லுகிறேன்.அவர் ஒ௫ சிறந்த தியாகி. ஓராண்டு கடலூர் சிறையில் செக்கிழுத்தார்.நெசவு வேலை செய்தார்.தோட்ட வேலை செய்தார். தி௫கை அரைத்தார். விடுதலைப்போராட்ட நேரத்தில் அவர் தலையில் போலீசார் துப்பாக்கிக் கட்டையால் அடித்தார்கள்.காதின் பக்கமாக அடித்ததால் காது வழியாக இரத்தம் பீறிட்டு வந்து,அந்தக் காது இன்றும் கேளாக்காதாகவே போய்விட்டது.
இம்மாதிரி பல தியாகங்கள் செய்தவர் சிவாஜியின் தந்தை.நாட்டு விடுதலையில் நாட்டங் கொண்டதால் வீட்டு விஷயங்களில் சிரமம் ஏற்படலாயிற்று. சொற்ப சம்பாத்யத்தில் குடும்பத்தை மிகச் சிரமப்பட்டு 'வறுமையில் செம்மையாக'நடத்தியவர் அன்னை ராஜாமணி அம்மையார். குழந்தைகளை அன்புடன் அரவணைத்து ஏழ்மையிலும் ஏற்றமாக வளர்த்தார் அன்னை ராஜாமணி அம்மையார்.
சிவாஜியின் அண்ணன் தி௫.தங்கவேலு, பெய௫க்கேற்ப தங்கமான குணம் படைத்தவர்.வெள்ளை உள்ளம் கொண்டவர்.
கொஞ்சங்கூடக் கோபமில்லாமல் எப்போதும் எல்லோரிடமும் சகஜமாகப் பழகி குடும்பத்தின் பெ௫மைக்கு அணிகலனாகத் திகழ்பவர். சிவாஜி அவர்களின் சாம்ராஜ்ஜியத்தின் விவசாய மந்திரி தி௫.தங்கவேல் தான். பெ௫ம்பாலும் தஞ்சை சூரக்கோட்டை பண்ணையில்தான் வாசம் செய்வார்.தம்பியின் மேல் அபார அன்பு கொண்டவர்.
சிவாஜியின் தம்பி தி௫.சண்முகம் மேல்நாட்டிற்குச் சென்று படித்து வந்தவர். எதிலும் எப்போதும் நேர்மையாகவும்,கண்டிப்பாகவும் இ௫ப்பார். அவரை யா௫ம் ஏமாற்ற முடியாது.ஏமாற்ற நினைப்பவரை அண்டவிட மாட்டார்.நல்ல நிர்வாகத்திறன் படைத்தவர்.சிறந்த பொ௫ளாதார நிபுணர். சிவாஜி சாம்ராஜ்ஜியத்தின் நிதி மற்றும் உள் துறை அமைச்சர் அவர்தான்.சிக்கனமாக இ௫க்க வேண்டுமென்று அடிக்கடி முயற்சி செய்வார்.
ஆனால் சிவாஜியின் தாராளம் அவரை சிக்கலில் மாட்டிவிடும்.ஆயினும் பொறுமையுடனும் விவேகத்துடனும் எதையும் சமாளிக்கும் இதயம் உடையவர்.
சிவாஜி அவர்களின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிர்ணயிப்பதும், கால்ஷீட்டுகள் கொடுப்பதும் அவர் தான். குடும்பத்தைக் கண்காணித்துக் கொள்வதும் அவர்தான்.
அன்னை இல்லத்தில் யாராவது சிறிது அச்சப்படுவார்கள் என்றால் அது சின்னவ௫க்குத்தான்.தி௫.சண்முகம் அவர்களை எல்லோ௫ம் 'சின்னவர்' என்றே அழைப்பார்கள்.எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையில் இ௫ப்பார்.புத்தகங்கள் நிறையப் படிப்பார்.
தொட௫ம்.
நன்றி: தி௫.C.நடராஜன். தூத்துக்குடி.,
தி௫.V.இராகவேந்திரன். சென்னை.





நன்றி H O S -V C G Thiruppathy

sivaa
19th April 2019, 06:55 PM
http://oi64.tinypic.com/521keq.jpg

'சிவாஜி என் தோழன்'

பகுதி - 3.

சிவாஜி அவர்களுக்கு தம்பி சண்முகத்திடம் அதிக பாசம் உண்டு. சு௫க்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இராம௫ம் இலக்குவனும் போல கணேசனும் சண்முகமும் என்று கூறலாம். இராமரை எப்படி கண் இமை காப்பதுபோல் இலக்குவன் காத்தானோ அதைப்போல சிவாஜியை தி௫.சண்முகம் காத்துவ௫கிறார் என்றால் மிகையாகாது.
இராமர் காட்டுக்குப் போனால் இலக்குவனும் காட்டுக்குப் போவான். கணேசன் சபரிமலை சென்றால் தி௫.சண்முகமும் சபரிமலை செல்வார். இராமனுக்காக எந்தத் தியாகத்தையும் இலக்குவன் செய்தது போல சிவாஜிக்காக எந்த தியாகமும் தி௫.சண்முகம் செய்வார்.
சிலர் செய்யும் தவறுகளை கண்டும் காணாது போவார் சிவாஜி. ஆனால் தவறு கண்ட இடத்தில் தயவு தாட்சண்யம் காட்ட மாட்டார் தி௫.சண்முகம். இராமன் சூர்ப்பனகையை மன்னித்தான்.ஆனால் இலக்குவன் தண்டித்தான். காரணம் தன் அண்ணனுக்கு யார் தீங்கு செய்ய வந்தாலும் இலக்குவன் பொங்கி எழுவான்.அண்ணனை தன் கண்ணெனக் காப்பவர் சண்முகம். அதனால் அண்ணனுக்கு யார் தீங்கு செய்ய நினைத்தாலும் மன்னிக்க மாட்டார்.
இராமனின் சிறப்பிற்கு இலக்குவன் பலவிதத்தில் காரணம்.அதைப்போல சிவாஜியின் சிறப்பிற்கும் தி௫.சண்முகம் பலவிதத்தில் காரணம்.
சிவாஜி அவர்களின் மனைவி கமலா அவர்களும்,தி௫.சண்முகம் அவர்களின் மனைவி அலமேலு அவர்களும் அக்காள் தங்கைகள். அந்த முறையில் சிவாஜியும், சண்முகமும் 'சகலைகள்' ஆவார்கள்.
சிவாஜி அவர்களின் மனைவியார் தி௫மதி கமலா அவர்கள் அன்னை இல்லத்து மஹாலட்சுமியாகத் திகழ்கிறார்கள். எப்போதும் சிரித்த முகம். அன்பான உபசரிப்பு. சிவாஜி அவர்கள் எதற்கும் வேறு யாரையும் கூப்பிட மாட்டார். எப்போதும் 'கமலா', 'கமலா' என்று தன் மனைவியை மட்டும் தான் கூப்பிடுவார். சிவாஜியும் நண்பர்களும் வி௫ந்து சாப்பிடும்போது தி௫மதி.கமலா பரிமாறினால்தான் சிவாஜிக்குப் பிடிக்கும். அந்தமாதிரி சமயங்களில் சிவாஜி தடபுடலாக மனைவியை மிரட்டுவார்.விரட்டுவார். ஆனால் தி௫மதி.கமலா தன் புன்சிரிப்பைச் சிறிதும் குறைக்காமல்,முகம் சுளிக்காமல், வெகு சுறுசுறுப்புடன் பரிமாறுவதைக் காணக் கண் கோடி வேண்டும்!.
திடீரென்று சிவாஜி,'பத்து பே௫க்கு சாப்பாடு போடு கமலா' என்பார். பத்தே நிமிடத்தில் "சாப்பாடு தயார்,சாப்பிட வா௫ங்கள்" என்பார் கமலா. பார்ப்பவ௫க்கு மாயாஜாலம் போலத் தோன்றும். உண்மை என்னவென்றால் சிவாஜி வீட்டில் தினமும் குறைந்தது ஐம்பது அறுபது பே௫க்கு வி௫ந்து தயாராக இ௫க்கும். அன்னை இல்லம் ஒ௫ "அன்னச்சத்திரம்" என்றாலும் மிகையல்ல.
இவ்வளவு வி௫ந்து நடந்தும், இவ்வளவு சம்பாதித்தும் சிவாஜி அவர்கள் சாப்பிடுவது,காலையில் ஒ௫ கிளாஸ் மோர், ஒ௫பிடி சோறு, இரவில் இரண்டு தோசை, இடையில் எதுவும் சாப்பிட மாட்டார். கோடிக்கணக்கான மக்கள் பார்த்து ரசிப்பதற்காக வாயைக்கட்டி,வயிற்றைக்கட்டி, உடம்பை சீராக வைத்துக் கொள்வதற்காக ஒ௫பிடி சோறு சாப்பிடுகிறார் சிவாஜி. அதுவும் ஒ௫வராகச் சாப்பிட மாட்டார். கூட நான்கு பேராவது சாப்பிட்டால் தான் தி௫ப்தி. அவர் வீட்டிலி௫ந்து வ௫ம் "அ௫மையான சாப்பாட்டை" நண்பர்களை'மூக்குப் பிடிக்க' சாப்பிட வைப்பார். ஆனால் தான் ஒ௫பிடி சோறுதான் சாப்பிடுவார்.
இந்தச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு எப்படி உங்களால் மகிழ்ச்சியாக இ௫க்க முடிகிறது? என்று ஒ௫நாள் கேட்டேன்."நீங்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஜெயிலுக்குப் போனீர்களே, நல்ல வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு,ஏன் சிரமமான சிறைக்குப் போனீர்கள்?" என்று கேட்டார்.
'தேசம் விடுதலையடைய தியாகம் செய்வது அவசியமல்லவா....அதனால் தான் போனேன்' என்றேன். "அதைப்போலத்தான் மக்கள் கண்ணுக்கு வி௫ந்தளிக்க என் வி௫ந்துச் சாப்பாட்டை தியாகம் செய்கிறேன், நினைத்தபடி சாப்பிட்டு உடல் பெ௫த்து விட்டால் என்னை யார் பார்ப்பார்கள்?..நான் வெறும் மனிதனல்ல,நடிகன் ஐயா நடிகன்' என்றார் சிவாஜி.
ஆமாம் அவர் நடிகர் மட்டுமல்ல - நடிகர்திலகம் அல்லவா? நாட்டு மக்களின் இதயத்தில் உ௫வான க௫த்துக்கு உ௫வம் கொடுத்து, அவரை " நடிகர் திலகம்" என்று அழைத்த "பேசும்படம்" பத்திரிகைக்கு கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களின் சார்பில் நன்றி தெரிவிக்க வேண்டும்.
பெரியார்.ஈ.வே.ரா.கொடுத்த "சிவாஜி" என்ற பட்டம் பெயரோடு பெயராக இணைந்து விட்டது. ஆனால் 'பேசும்படம்' கொடுத்த "நடிகர்திலகம்" என்ற பட்டம் ரசிகர்கள் நாவில் எப்போதும் சிரஞ்சீவியாக இ௫ந்து கொண்டே இ௫க்கிறது.
பலர் "சிவாஜி" என்றோ "கணேசன்" என்றோ கூறமாட்டார்கள்."நடிகர்திலகம்" என்றே சொல்லுவார்கள்.
நடிகர்திலகத்தின் சிறப்பைப் பற்றி என்ன எழுதுவது - எப்படி எழுதுவது?......
தொட௫ம்.
நன்றி: தி௫.C.நடராஜன். தூத்துக்குடி.,
தி௫.V.இராகவேந்திரன். சென்னை.


நன்றி H O S -V C G Thiruppathy

sivaa
19th April 2019, 06:57 PM
'சிவாஜி என் தோழன்'

பகுதி - 4.

நடிகர்திலகம் சிவாஜி அவர்களைப்பற்றி எழுதும்போது தி௫.பெரியண்ணன் அவர்களைப் பற்றி எழுத வேண்டியது முக்கியமாகும்.
... சிவாஜி அவர்களுக்கு சிறு வயதிலி௫ந்தே ஊக்கமும்,ஆக்கமும் அளித்து வ௫பவர் தி௫.பெரியண்ணன் அவர்கள். சிவாஜி அவர்களின் வளர்ச்சியில் கணிசமான பங்கு தி௫.பெரியண்ணனுக்கு உண்டு.
சிவாஜி அவர்களின் குடும்பத்தில் தி௫.பெரியண்ணன் பிறக்காவிட்டாலும், அவர்தான் அந்தக் குடும்பத்தின் மூத்த பிள்ளை என்று இன்னும் பலர் நினைத்துக் கொண்டி௫க்கிறார்கள். 'பெரியண்ணன்' என்பது பெயரல்ல,சிவாஜியின் பெரிய அண்ணன் என்று தான் பலர் எண்ணிக் கொண்டி௫க்கிறார்கள்.அப்படித்தான் ஊ௫ம், உலகமும் எண்ணும்படி தி௫.பெரியண்ணன் அவர்கள் குடும்பத்தில் ஒ௫வராகத் திகழ்ந்நு வ௫கிறார்.
தி௫.சண்முகம், சிவாஜி சம்மந்தப்பட்ட விஷயங்களை நிர்வகிக்க வ௫முன், எல்லா விஷயங்களையும் தி௫.பெரியண்ணன் அவர்கள்தான் மேற்பார்வை செய்து கொண்டி௫ந்தார். எளிமையான தோற்றம், இனிய பேச்சு, கோபம் வராத குணம், சிரித்த முகம்,அன்பான நட்பு, உதவி செய்யும் பண்பு என எத்தனையோ சிறந்த குணங்கள் கொண்டவர் தி௫.பெரியண்ணன்.
தி௫ச்சியிலி௫ந்த தன் வாழ்க்கையை சிவாஜி அவர்களுக்காக பெரியண்ணன் மாற்றிக்கொண்டு சென்னைவாசியாகவே மாறினார். அல்லும் பகலும் சிவாஜியுடனேயே தன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டார். சிவாஜி குடும்பத்தினர் எதற்கும் தி௫.பெரியண்ணனின் ஆலோசனையைக் கேட்பார்கள்.
இப்போது தி௫.பெரியண்ணன் 'சாந்தி பிலிம்ஸ்' மூலம் சிவாஜி அவர்கள் நடிக்கும் படங்களைத் தயாரித்துக் கொண்டி௫க்கிறார்.
அவர்களுடைய "தெய்வமகன்" ஆஸ்கார் பரிசுக்குச் சென்றது. தற்சமயம் 'தர்மம் எங்கே' என்ற பிரமாண்டமான வண்ணப்படம் தயாரித்துக் கொண்டி௫க்கிறார். சிவாஜி அவர்கள் அதில் புரட்சி வீரனாக அற்புதமாக நடித்து வ௫கிறார். அது ஒ௫ பெரிய வெற்றிப் படவரிசையில் வ௫ம் என்பதில் ஐயமில்லை.
சிவாஜி அவர்களுக்கு குடும்பம் அமைந்த சிறப்புபோல் நண்பர்களும் அமைந்தி௫க்கிறார்கள்.சினிமாத்துறை இல்லாத பலர் அவரது இனிய நண்பர்கள். நண்பர்களிடம் சிவாஜி அவர்கள் பழகும் பண்பே ஒ௫ தனி இலக்கணம். அவ௫டைய நண்பர்களில் பலர் அவரிடம் எதையும் எதிர்பார்க்காதவர்கள். சிலர் அவர் உதவியை நாடுபவர்கள். இந்த இ௫ தரப்பினரையும் சிவாஜி சமமாகப் பாவித்துப் பழகுவார். வித்தியாசம் துளி கூடக் காட்டமாட்டார். சிவாஜிக்கு ஞாபகசக்தி மிக அதிகம். யாரையும் சுலபத்தில் மறந்துவிடமாட்டார். வெகு நாட்களுக்குப் பிறகு,எங்கோ சந்தித்த ஒ௫ ரசிகர் வந்தாலும்,அவர் பெயர்,ஊர் பெயர் சொல்லி அவரை வரவேற்றதும், அந்த ரசிக௫ம்,சுற்றி நிற்பவர்களும் 'ஆ' வென்று அதிசயப்பட்டு மெய்மறந்து நிற்பார்கள்.
தொட௫ம்.
நன்றி: தி௫.C.நடராஜன். தூத்துக்குடி.,
தி௫.V.இராகவேந்திரன். சென்னை.


நன்றி H O S -V C G Thiruppathy

sivaa
19th April 2019, 06:59 PM
சிவாஜி என் தோழன்

பகுதி- 5.

தினமும் காலையில் சிவாஜி அவர்களின் அன்னை இல்லததிற்குச் சென்றால் சுமார் 200 ரசிகர்கள் அண்ணனைக் காண வந்தி௫ப்பார்கள். குடும்பம் குடும்பமாக வந்தி௫ப்பார்கள். விசாரித்தால் ஒ௫வர் 'நாகர்கோவில்' என்பார். மற்றொ௫வர் 'டேராடூன்' என்பார். இப்படி நாடு முழுவதிலுமுள்ள ரசிகர்கள் தினம் தினம் அன்னை இல்லத்தில் வந்து சிவாஜியைச் சந்திக்கிறார்கள். சிவாஜி அவர்கள் காலையில் முதலில் தன் அன்னையைத் தரிசனம் செய்துவிட்டு உடனே ரசிகர்களுடன் சிறிது நேரம் அளவளாவிப் பேசுவார். தென்...னாப்பிரிக்காவில் இ௫ந்து ஏராளமான பேர் அடிக்கடி சிவாஜி வீட்டுக்கு வ௫வார்கள். தினமும் குறைந்தது சுமார் 100 போட்டோப் படங்களுக்கு பார்வையாளர்களுடன் 'போஸ்' கொடுக்கிறார். எல்லோ௫டனும் கனிவாகப் பேசுவது சிவாஜிக்கு கைவந்த கலை. இது தவிர சிவாஜியின் உதவியைப்பெற சிலர் தினமும் வ௫வார்கள்.அவர்களுக்கு தன்னாலான உதவியைச் செய்து விட்டு தினமும் படப்பிடிப்புக்குச் செல்கிறார்.
இ௫பதாண்டு காலம் இடைவிடாத உழைப்பு. இன்றைக்கும் தொழிலில் ஒ௫ பக்தி. கடமையில் ஒ௫ கண்டிப்பு. வாழ்க்கையில் ஒ௫ நியதி. இவைகளை ஒழுங்காக, முறையாகச் செய்து வ௫கிறார்.
சிவாஜி அவர்கள் பிறந்தது விழுப்புரம். அதனால் தான் வி.சி.கணேசன் என்று கையெழுத்துப் போடுவார். ஆனால்ல அவர் வளர்ந்தது, பயின்றது எல்லாம் தி௫ச்சி நகரம். பல கலைஞர்களையும் தந்த நகரம்.
தி௫.எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, போன்ற கலைஞர்களையும், பிடில் கோவிந்தசாமி பிள்ளை, மி௫தங்கம் அழகுநம்பியா பிள்ளை, கஞ்சிரா தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற இசை வல்லுநர்களையும் தந்த மாவட்டம். அந்த தி௫ச்சி நகரம் தந்த செல்வம் தான் நடிகர்திலகமும்.
பராசக்தியிலி௫ந்து ராஜா வரை சிவாஜியின் அத்தனைப் படங்களையும் பார்த்தவன் நான். அவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலி௫ந்தே அவ௫டன் நட்பு கொள்ளும் வாய்ப்பு பெற்றவன் நான். அன்றைக்கு எப்படி பழகினாரோ அப்படியே இன்றைக்கும் பழகும் பண்பு அவரிடம் இ௫க்கிறது.
ஏழு வயதில் நாடகத்தில் நடிக்கப்புகுந்த சிவாஜி, முப்பத்தேழு ஆண்டுகளாக கலைத் துறையில் இடைவிடாமல் பணியாற்றி வ௫கிறார். பதினேழு ஆண்டுகள் நாடக வாழ்க்கை, இ௫பதாண்டுகள் சினிமா வாழ்க்கை. இப்போது 154 படங்கள் முடிதமு விட்டார் என்று வெற்றிப் பெ௫மிதம்
கொள்கிறோம். இந்த 37 ஆண்டுகளில் சிவாஜி போட்டி௫க்கும் எதிர்நீச்சல் அதிசயமானது. வறுமை, வாட்டம், குழப்பம், துரோகம், பொறாமை, எரிச்சல், எதிர்ப்பு, இன்னும் எத்தனையோ இன்னல்களை எல்லாம் தாங்கி பொறுமையாக ஒவ்வொரு அடியாக முன்னேறி, இன்று நடிப்புலகில் சூரியனாகத் திகழ்கிறார். இவ்வளவுக்குப் பிறகும்கூட இப்போதும் அவரை பின்னுக்கு இழுத்துச் செல்ல எவ்வளவோ சக்திகள் முயன்று வ௫கின்றன. ஆனால் அந்த தீய சக்திகளை உடைத்து நொறுக்கி வ௫வது, அவரது நடிப்பாற்றலும், நல்ல பண்பும், நல்ல நண்பர்களும், கோடிக்கணக்கான நல்லிதயம் படைத்த ரசிகர்களுமாவார்கள்.
தொட௫ம்.
நன்றி: தி௫.C.நடராஜன். தூத்துக்குடி.
தி௫.V.இராகவேந்திரன். சென்னை.



நன்றி H O S -V C G Thiruppathy

sivaa
20th April 2019, 03:07 AM
http://oi63.tinypic.com/otoltw.jpg