PDA

View Full Version : kavidhaikku kavidhai matrum Pattuku pattu



Pages : 1 2 3 4 [5] 6

madhu
27th January 2007, 04:06 PM
மனம் போல் மாங்கல்யம்
பெற வாழ்த்திய மாந்தரே..

மனமும் மாங்கல்யமும் இன்று அவரிடமே
மனம் அவரைத் தேடி மதுக்கடையில்
மாங்கல்யம் அருகிலுள்ள அடகுக்க்கடையில்

Shakthiprabha.
27th January 2007, 08:38 PM
அடகுக்கடையில் பதுக்கி(பதுங்கி)யிருக்கும்
அண்டா குண்டா அலங்கார விளக்கு
தட்டுமுட்டு சாமான் எட்டு விதம் பேச்சு
தங்கம் வெள்ளியோடு தாமிரமும் ஆச்சு
மார்வாடிக் காசிலே எங்கள் அடுப்பின் மூச்சு
மானத்தின் விலை மட்டும் தெரியாமலே போச்சு

pavalamani pragasam
27th January 2007, 09:01 PM
[tscii:51c890d0b4] Ʀġ
Ũ Ȣ¡
̽
úŢ 츢
ơ¢ Ƣ
¡ [/tscii:51c890d0b4]

Designer
27th January 2007, 09:28 PM
தொலைந்தாச்சு முதலீட்டு செய்த பணம்
பணம் போனதும் பத்தும் போய்விட்டது
மிஞ்சியது பத்து பேரிடம் கடன்
ஏசினார்கள் பத்து தினுசு பேச்சில்
கிட்டியது பத்து வகை துன்பங்கள்
என்று வரும் வாழ்வில் ஒரு வகை சுகம்

Shakthiprabha.
27th January 2007, 09:40 PM
சுகமாய் இருந்த சினேகம்
தொலைந்தே விட்டது இம்முறை!
துப்புத் துலக்கியும் அகப்படவில்லை.

தொலைந்துவிடுமோ என தயக்கத்துடனே
எட்டி எட்டி பிடித்தபடி
விட்டு விட்டு பற்றியபடியே இருந்தும்,
எட்டா நிலைக்கே சென்றுவிட்டது.

மை பூசியும் மசியவில்லை
பாலேட்டால் பயனில்லை
உடல் மெலிந்தும் உயிரில்லை
தக்கவைக்க தவறியது தொலைந்தே விட்டது.

இதன் சக்களத்தி மட்டும்
அழையாமலே வந்து அணுஅணுவாய் கொல்கிறது
எங்கோ எப்படியோ ஒளிந்து
சமயம் பார்த்து இளித்துவிடுகிறது
சுருக்கமாய் மனம் சுருங்கச்செய்து,
கோடுகளாய் வரைந்து கோர நடம் புரிகிறது
இம்மியாய் கீழ்நகர்ந்து பொலிவிழக்கச் செய்கிறது

அழகுகளை சிறுகச் சிறுக பருகியபடி
இன்னும் என் இளமையை குடித்தபடி
ஆங்காரமாய் அமர்ந்து ஆக்ரோஷமாய் சிரிக்கிறது
புரியாமல் புதிர்போட்டு அடங்காமல் உயர்கிறது
பதுங்கி பதுங்கி நுழைந்திட்டு போகாமல் நிற்கிறது
சுகமாய் அமர்ந்து சுமையாய் கனக்கிறது
முதுமை எனும் விருந்தாளி,
இன்று வீட்டாளியாய் இளிக்கிறது!

Designer
28th January 2007, 09:44 PM
இளிக்கிறது என் பழய செருப்பு
ஹவாய் செருப்பை பார்த்து வாக்கேர்ஸ்
பாடா வுகு டாடா சொல்லவைத்த
லகானி ஆக்ஷன் வுட்லேன்ட்ஸ் காலணிகள்
டௌன்ஷிப்புகள் 'காலனி'களை பார்த்து
அபார்டுமென்டுகள் 'டௌன்'இல் இருக்கும் வீடுகளை
வீடுகள் கேளிக்கின்றன குடிசைகளை பார்த்து
இவைகளில் வசிக்கும் ஏழைகளை பார்த்து
வாழ்கையே பல் இளிக்கிரது
ஆனால் அவர்களோ விதியை நொந்து
அழுகிறார்கள்

madhu
28th January 2007, 09:57 PM
அழுகிறார்கள் அங்கே
அமரனாய் ஆனவன்
அங்கங்கே விட்டுச்
சென்ற சொத்தும் பத்தும்
யாருக்காம் யாருக்காம்
எல்.ஐ.சி.யின் நம்பர் என்ன
எத்தனை பணமாம் எப்போ வருமாம்
வயலிருந்தாலே வாழ்வும் வருமே
சரியாய் சொத்தின் கணக்கெழுதாமல்
சமாதிக்குள்ளே தூங்கப் போன
சதிகாரனை :evil: எண்ணிக்கொண்டு
அழுகிறார்கள் அங்கே

Designer
29th January 2007, 05:46 AM
அங்கே கேட்கிறது பாட்டு
குன்றத்திலே குமரனுக்கு கொன்டாட்டமாம்
தூரத்து ஒலிபெருக்கியில்
அல்லாவை போற்றும் தொழுதல்
ரயில் நிலயம் பக்கம் தேவாலயம்
அங்கே ஒலிக்கிறது தேவன் வேதம்
வானத்தில் காக்கைகளின் வேட்டை சத்தம்
அவைகளை கேலி செய்யும் தோட்டத்து குயில்
தானியம் தேடும் குருவிகளின் சம்பாஷனை
அப்பா ஷேவிங்க் செய்யும் சரசரப்பு
பாட்டி பேரனை எழுப்பும் கெஞ்சல்
கடமையை செவ்வனே செய்யும்
கடிகாரத்தின் ரீங்காரம்
விழித்துகொன்டு கூவும் சேவல்
வாசலில் பால்காரன் அன்னையை அழைக்க
குவளையில் பால் ஊற்றும் சலசலப்பு
அடுப்பில் நெருப்பின் சர்ப ஓசை
மில்க் குக்கரின் ரயில் பரிகாசம்
அதோ காபி கலக்கப்படும் இன்ப நாதம்
நாளிதழ் பிரிக்கபடும் அப்பள ஓசை
செய்தியை படித்த தாத்தாவின் விமர்சனம்
இதுவல்லவோ காலை நேர ஸிம்பொனி !

pavalamani pragasam
29th January 2007, 12:23 PM
[tscii:6925d0f2e0]ɢ Ţ Ƣ Ţ
ո
򾢨¢ Ţâ Ţ
Ţ¢
šŢ
ǢĢ ç¡ ʸ
򾡾 Ȣ
Ȣ Ţ Ҿ
Ȣ 
ɢ
Ƹ â
â[/tscii:6925d0f2e0]

raathai
4th February 2007, 02:44 AM
பேரின்பம் தரும் அதுவே இறையின்பம்
நாடித் தேடியே இறைவனை அலைபவர் துறவியாய்
ஊண் உறக்கம் மறந்த விரதங்களின் மனநிஷ்டையில்
கண்டிடும் இறைவன் சந்நிதி

pavalamani pragasam
6th February 2007, 07:32 PM
[tscii:27ade657ff]󿢾¢ Ӿ
м
Ǣ Ӹ
Ǣ
â
Ţ ġ ȡġ
ȡ츨
¡ [/tscii:27ade657ff]

Shakthiprabha.
14th February 2007, 08:22 PM
உவப்பில் விரிந்த உன் கண்கள்
உணர்த்திய முதல் பாடம்
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வேடம்
உணர்ந்தும் உணராமல் நடித்த பொழுதுகள்
உணராமலே உணர்த்தாமலே சென்றிட்ட காதல்
ஊருக்கும் உறவுக்கும் தெரியாமலே முடிந்த கதை

ஊர்கோலமாய் எனைத் துளைத்தெடுத்த கண்கள்
இறுதிவரை புரியாமல் பார்த்து,
தோற்று,
துவண்டு,
நிலம் நோக்கி பனித்த கண்கள்
உன் கண்களின் தகிப்பு தணியாமல்
இன்றும் கண்ணால் சுட்டுக்கொண்டே
என்னுள் ஒளிந்து மறைந்து அழியாமல்...
நீ.

மீண்டும் ஒரு கவிதை உனக்காக
இதோ என்றென்றும் என் கவிதையின் வடிவில்
உனக்கொரு அமரத்துவம்
இருந்து விட்டுப் போகிறேன் இப்படியே...
என் முட்டாள்தனத்திற்கு முடிசூட்டியபடி.

pavalamani pragasam
15th February 2007, 08:11 AM
[tscii:5d5ef28f92] Ģ
â


Ƣ
и ̧

¢ [/tscii:5d5ef28f92]

Shakthiprabha.
15th February 2007, 08:50 AM
எப்போழுது பார்த்தாலும் கார்ட்டூனும் ரிமோட்டும்
எப்படி சமைத்தாலும் மேகியும் பிஸாவும்
எங்கு சென்றாலும் சாக்லேடின் அத்வைத ரூபங்கள்

என்றோ சப்தமிட்ட கோலிக்களும் கில்லிக்களும்
தாயமும் அஞ்சாங்காயும்
சூடாய் செய்து சுவையாய் தின்ற
முறுக்கும் சீடையும் நமநமத்துப்போயின
கூடவே இன்றைய வாழ்க்கை முறையும்.

Designer
15th February 2007, 09:33 AM
வாழ்கை முறையும் மாறியதே
பிறை நிலவாய் தேய்ந்ததே
நிதானம் தோய்ந்தது
அவசியமானதே அவசரமும் வேகமும்
வீட்டில் அவசரமாய் இலவச நாஸ்தா
ஹோட்டலில் நின்றபடி நட்சத்திர பாஸ்தா
ரத்த கொதிப்பும் வந்ததே விரைவில் Fast-அ
ஆரோக்யமும் நிம்மதியும் மறைந்ததே Ghost-அ
விலை போனதே நேற்மையும் மலிவாய்
பணமும் பொருளும் குவிந்தன அடுக்காய்
பதவியும் அந்தஸ்தும் உயர்ந்தன மிடுக்காய்
எல்லாம் இருந்தும் என்ன ப்ரயோஜனம்
பொய் சொன்ன வாய்க்கு கிடைக்குமா போஜனம்
கேட்கிறேன் எடுக்கா துடுக்காய் Last-அ
நமக்கு நாமே தேடிகொள்ளும் சாபத்திற்கு
எங்கு தேடி பெற வேண்டும் விமோசனம்

Sanguine Sridhar
15th February 2007, 11:50 AM
[tscii:50678614e2]My First try :P


Ţ ȡ
š ţ Ţ..
¡ ţ Ǣ
?
[/tscii:50678614e2]

pavalamani pragasam
15th February 2007, 02:29 PM
[tscii:f41740650f] ġ
Ƹ ¡ Ȣ¡
â â¡
Ģ ¢ â

š š
šɡ Өȧ¡
Ǣġ ̨ȧ¡[/tscii:f41740650f]

VENKIRAJA
18th February 2007, 12:23 PM
"யோகம் வேண்டும் காதலிக்க" என்பார்கள்
ஆமாம்...ஆமாம்...
கடன் தொல்லை,பூச்சிக்கொல்லி
வரதட்சணை,பழி-பகை,
பலாத்காரம்,தலைமறைவு,
மன உளைச்சல்,பணம்
இன்னபிர காரணங்களால்
கண்டபடி சாவதைவிட காதல் பரவாயில்லை.

pavalamani pragasam
18th February 2007, 12:56 PM
[tscii:fe5be8a58f] Ţž¢
ž
¢ Ţħ¡
Ȣɡ
ɢ Ţ šΧ
󧾡
Ţħ¡
Ţ 𧼡
¢ħ¡
Ȣ 򧾡

š즸
á š
ȧ Ũ[/tscii:fe5be8a58f]

Designer
18th February 2007, 07:46 PM
வரைகலை பயின்றேன் கனிப்பொரி கருவியில்
திஸ்க்கியில் சிக்கி திக்கி கவிதை பயின்றேன்
கலப்பை உழுதேன், முரசு கொட்டினேன்
கதை என்னும் பெயரில் ஏதோ ஒரு கலவை
கலையின் வகைகளோ எத்தனை எத்தனை
கலைமகள் மாற்றுவாள் பித்தனை சித்தனாய்

pavalamani pragasam
18th February 2007, 08:18 PM
[tscii:81b25f40b2]ɡ ɡ
ոɡ ոɡ
ɡ ɡ
ơ Ǣɡ

Ǣ[/tscii:81b25f40b2]

VENKIRAJA
20th February 2007, 07:29 PM
தந்ததோ ஓர் புத்தகம்
நான் ஒற்றைத் தாள்
என்னைக் கிழித்தவுடன்
அந்தப் பக்கத்தில் இருந்த
நீயும் கிழிந்துவிட்டாய்-காதல்!

pavalamani pragasam
21st February 2007, 08:19 AM
[tscii:07a5d185b2] 񧼡
Ţ
Ĩ è
â¨
¡ š
Чš
¡
Ҿ š

ĸ ţ[/tscii:07a5d185b2]

Designer
21st February 2007, 07:40 PM
வீணாய் போனது அகிலமும்
இவ்வுல்கை ஆட்டிய பூகம்பம்
பாடாய் படுத்திய புயல்
பெரும் துன்பங்களின் தூதராய் கடல்
அழயா விருந்தாளியாய் அலைகள்
வேகமாய் புகுந்த வெள்ளம்
கொடூரமாய் பிறிந்தன உயிர்கள்
கடலாய் பெறுகிய துக்கங்கள்
அஞ்சாதவர்களை வாட்டிய அழிவு
உயிர்களை காவு வாங்கிய சுனாமி
நம் அகராதியில் அதுவரை பேனாமி

pavalamani pragasam
21st February 2007, 07:58 PM
[tscii:2b15553e18] Ţ



ɡ 측
ɢǢ
۾ Ţ
â â ŢЧš[/tscii:2b15553e18]

Kajan
5th March 2007, 08:46 AM
[tscii:edf4a9af7e]
===
Ц ɢ ¢ զ
ġ Ţ¡

Ţ Ţ â[/tscii:edf4a9af7e]

pavalamani pragasam
5th March 2007, 03:25 PM
[tscii:e2de67c1a3]â ǢŢġ 𺢸ǡ
â š ǡ
Ǣ ǡ
Ţ ׸ǡ
ɡ Ǣ
򾢨¢ 째[/tscii:e2de67c1a3]

ramyap
9th March 2007, 02:46 PM
[tscii:3f66c2c472] Ģ
ӾĢ Ȣɡ,

ȡ,
ŢԨ 측 ,
Ȣ
ŢŸ Ȣ Ţ

ŢǢ Χ ɢ [/tscii:3f66c2c472]

Designer
9th March 2007, 03:00 PM
அடங்கட்டும் போதை அரக்கனின் ஆதிக்கம்
ஒடுங்கட்டும் குடியை கெடுக்கும் பழக்கம்
மாறட்டும் விலைமாதுவிடம் உறவாடும் வழக்கம்
ஓங்கட்டும் நல்லோரின் கருத்து முழக்கம்
தேவை வாழ்வில் எல்லோருக்கும் ஒழுக்கம்
மடியும் எயேட்ஸ் என்னும் கொடிய புழுக்கம்
கிட்டும் உலகிற்க்கு நிம்மதியான உறக்கம்

pavalamani pragasam
10th March 2007, 12:28 PM
[tscii:e6c7156e0e]


ħ Ţ򧾧
ź Ţ
Ũ ţƨ
¡ ¡
Ģ Ũħ¡
Ţ ¡Ȣ
𨸾 ¡

Ţ
ɢ § ¡
¾ ɨ¡
â츢ȡ 츢ȡ
θȡ
θȡ иȡ
ȡ


š
Ƣ
ɡ
ͧ [/tscii:e6c7156e0e]

ramyap
12th March 2007, 09:44 AM
[tscii:aa1d439a77] Ţ𼾡?
 Χ Ţ𼾡!

Ҹ ¢ ¾,
 Ţ 򾡾,

,
ţ 󾧾 ?[/tscii:aa1d439a77]

pavalamani pragasam
12th March 2007, 03:35 PM
[tscii:8a251e6d97]
Ţ š
â¡ çġ
ĸ駼 Ǣ
Ǣ θ ú
Ţĸ측 ź
ڸ ţ
Ţ

æ ɢ ¢[/tscii:8a251e6d97]

ramyap
12th March 2007, 06:09 PM
[tscii:105ea8eba3]¢ ɡ ¦
¢ Ǣɡ ¦

¢ ɢɡ Ħ


¢ ̨ 󨾦
ɦ[/tscii:105ea8eba3]

pavalamani pragasam
12th March 2007, 11:10 PM
[tscii:1e82fc7764]ɦ
Ш Լɡ
ξ ֧
âԧ

ոɢ ШŢ
Ţ
Ţġ ĸ
¡
Ǣ
ǡ
¨¡
ƸƸ
â

Ҿ [/tscii:1e82fc7764]

ramyap
14th March 2007, 01:43 PM
[tscii:a5ed43e1b4] տ
ڧ

ɢ š򨾸
쾢¨ š

Ƣ
š Ţâ[/tscii:a5ed43e1b4]

pavalamani pragasam
14th March 2007, 05:07 PM
[tscii:70b348e926]Ţâ Ţ
ţ

š Ȣ
ź 򾢧
š ġ
ŢƢ
Ţ
ç ġ
¢[/tscii:70b348e926]

ramyap
15th March 2007, 11:37 AM
[tscii:1d0f03a3f2]¢ Ţи šġ
Ȣ ġ


¢ 򾾢[/tscii:1d0f03a3f2]

pavalamani pragasam
15th March 2007, 03:24 PM
[tscii:3602d9043c] Ũ



ġ â Ҿ
ġ
ġ
¢ Ш ⼸
𺢧
ú
þ ﺡ
Ţ Ţ
Ȣ

á ¢á
ɡ ɡ Ţ
ý 츽
ź
ź ڨ¾
ٸ Ŧġ
츢¡
¢
 ý ¡
ڸ¢
Һġ  ¡
Ģ 츢 á츢[/tscii:3602d9043c]

ramyap
15th March 2007, 03:44 PM
[tscii:e3e9e4d552]á츢 Ţ


¡ â¡
â âŢ и

ɡ
ȡ
[/tscii:e3e9e4d552]

pavalamani pragasam
15th March 2007, 11:26 PM
[tscii:2ab4dacd08]¡ 측 Մ

â â
Ũ ú̦
â 󨾦
Ũ [/tscii:2ab4dacd08]

ramyap
20th March 2007, 06:18 PM
[tscii:a571823c03]
Ӹ

Ƹ â
ǡ âҧ [/tscii:a571823c03]

pavalamani pragasam
20th March 2007, 08:45 PM
[tscii:7209a84b05] ʨ¢
þ á
Ģ
¢ ȢŢ š

ɡ[/tscii:7209a84b05]

madhu
1st April 2007, 05:40 AM
[tscii:91cacb5878]ɡ
á
ġ
Ģ

Ţ¡

š򨾸[/tscii:91cacb5878]

pavalamani pragasam
1st April 2007, 08:07 AM
[tscii:1a53acd690]š򨾸
š
Ǣ
Ţ
Ǣ
ź ʸ
šǢ ¡ ̸
ĸǢ ý
ż â쨸¢

¡ š Ҹ
á Ҹ
򾢺Ģ 㼸
Ȣ ק
š ¡
ž 째
[/tscii:1a53acd690]

Designer
5th April 2007, 09:34 AM
கோல் போடும் விளையாட்டில் பெருமை பெரிதாக இல்லை
பெரிதாக பெருமை சேர்த்தார் துப்பாக்கி சுடும் வீரர்
வீரத்தை காட்டினாள் சுளுவாக பளு தூக்கிய வீராங்கனை
மட்டையால் நெட்டில் விளையாடி புகழ் பெற்றார்
ஸ்லென்டரான சென்னை வீரர்
ஓட்டப்பந்தயத்தில் பட்டய கிளப்பினார்
அன்றொரு நாள் ஒலிம்பிக்கில் மில்கா சிங்க்
மட்டையால் பட்டய கிளப்பும் நாளும் வராதோ
Saare jahan se achcha
Cricket mein bhi desh hai mera
என்னும் கீதம் ஒலிக்குமோ
உலக கோப்பை மீன்டும் கைக்கு கிட்டுமோ

ramyap
26th April 2007, 03:43 PM
[tscii:25f4ea6ee9]Χ 𼡧
Χ ڧ ž

Χ 쨸
Χ , á츢 ɧ![/tscii:25f4ea6ee9]

ramyap
26th April 2007, 03:43 PM
[tscii:cbfa31cefa]Χ 𼡧
Χ ڧ ž

Χ 쨸
Χ , á츢 ɧ![/tscii:cbfa31cefa]

pavalamani pragasam
26th April 2007, 04:54 PM
[tscii:3ddb4e9d9b]ɧ ŢҸ Ҹ ɧ
̽
ɧ ɦ
ɧ Ҿá Ĩ¡ ͨ¡ ɡ[/tscii:3ddb4e9d9b]

Kajan
30th April 2007, 10:48 AM
[tscii:6f56f8fa21]to mark another anniversary

ɢ Ǽ и á
ɢ 츢
ɡ Ƣּ 츢ȡ
¸ šи.


򾢦 â ⢠ Ȣ PP ¡Ţ moderators ʧɢ šи.


ƒ[/tscii:6f56f8fa21]

pavalamani pragasam
30th April 2007, 11:57 AM
[tscii:af98d1f777]š š
ɾ
š
ȡ ȡ Ȣ
ռ 񧼡ʼġ
и 즸¢
Ƣ â
Ҽ [/tscii:af98d1f777]

VENKIRAJA
2nd May 2007, 09:25 PM
நினைத்திருப்போம் வானத்தை பெரியதென்று
மனிதனின் மூடநம்பிக்கையில் அதுவும் ஒன்று
எழுத்தாளனின் மைத்துளியே
வானத்தைக் கிறுக்கிடும்
சிற்பிகளின் சிறுகுத்தல்
வானை சமைக்கும்
ஓவியனுக்கோ
வானம் வெறும்இரு இழுப்புவசம்
பாவம் யாராலும் தரமுடியாது
மிகச்சிறிய எச்சிற்துளியை.

Designer
2nd May 2007, 09:38 PM
துளி துளியாய் முத்துக்கள்
வானத்திலிருந்து பொழிந்தன
ஈடில்லா துளிகள்
காய்ந்த வறுமை போக்கிட
பசுமை எங்கும் செழித்திட
இந்திரன் சிந்திய கண்மணிகள்

pavalamani pragasam
3rd May 2007, 07:23 AM
[tscii:76de7957d9]
򾡾
ţ šá
á Ǣš¢
ǡ ǻ
ǡ Ǣȡ[/tscii:76de7957d9]

akil
6th May 2007, 02:16 AM
அன்றோ எனையுந்தன் கண்ணில் கரைத்தாயே
இன்றோ எனையுந்தன் நெஞ்சில் நனைத்தாயே
மன்றில் மலர்ந்து மனதிலே நாறினாய்
சின்னக் கவிதையாய் நீ

pavalamani pragasam
6th May 2007, 08:47 AM
[tscii:5042713a46] ׸ Ģ̧ þ
ƨĸ ɡ
ġ 츧ġ
Ģ ɾ ڨ
츢ȡ
Ţ Ţ Ţ¡ 򾢸 ȡ
Ȣ ȸ 츢ȡ
Ţ [/tscii:5042713a46]

Kajan
7th May 2007, 10:28 AM
[tscii:42fd33f5e5] Ȣ¡
š쨸 ĸ -
âЦ Ȣ
þ
[/tscii:42fd33f5e5]

pavalamani pragasam
7th May 2007, 03:38 PM
[tscii:f5d61403bf] ɡ
ɢ 񧼡
Ũ ġ
Χ[/tscii:f5d61403bf]

ramyap
7th May 2007, 05:16 PM
[tscii:4391a1920a]Χ Ǣ
Χ ШǢ Ǣ쨸

ոΧ
̨Χ Ģ [/tscii:4391a1920a]

pavalamani pragasam
7th May 2007, 08:10 PM
[tscii:9732e01d8a] ȡ

ȡ
츢 츢ȡ Ũ
Ǣ¢
ոȡ
оɡ
ԧ ǢȢ
측 Ũ Ȣ
ĸ ̧ Ȣ¡

ú[/tscii:9732e01d8a]

ramyap
11th May 2007, 12:08 PM
[tscii:ca893d2469]ú¡ š š쨸
â ܼ Ƣ¢ġ ž

Ȣ¨ Ȣ
ھ Ǣġ ţ¢

Ȣ
Ҿ â

Ţ Ţ󨾸
Ţ Ƣ ʼ [/tscii:ca893d2469]

Kajan
11th May 2007, 12:09 PM
[tscii:927bf5fd65]
Ţʸ Ũ¢


ú Ũ
ب - Ţ
Ţ
.

ú: ĸ
[/tscii:927bf5fd65]

Kajan

pavalamani pragasam
11th May 2007, 04:33 PM
[tscii:d9f8f3d206] ̼
ɢ
Ģ Ģ¡¢
׸ Ģ ո
Ţ Ţ
͸ [/tscii:d9f8f3d206]

ramyap
14th May 2007, 09:00 AM
[tscii:a13bff04c1] :)
ţ š :(

Ө Ȣ
Ţ ž :cry:

󿢨
Ţâ :thumbsup:

ʸġ šɡ ɡ :?:
쨸Լ ɢ¦ :P [/tscii:a13bff04c1]

pavalamani pragasam
14th May 2007, 09:55 AM
[tscii:ea89579b2e] š
š ŢӨ


ƨ ž
ž
Ƣ
ž
Ȣ ž
ŢӨ¢
Ţ
ɡ ç¢[/tscii:ea89579b2e]

ramyap
14th May 2007, 05:18 PM
[tscii:2f2267207e]
ɡ,


ɡ

Ψ
Ȣ

ɢ
Ţɡ

Ȣ¡


츢 Ȣ
Ȣ[/tscii:2f2267207e]

pavalamani pragasam
14th May 2007, 05:31 PM
[tscii:305de3a405]Ȣ



Ȣ¡Ũ
[/tscii:305de3a405]

VENKIRAJA
21st May 2007, 11:51 PM
கட்டுகள் ஏதுமற்ற
புரவியாய் அவதரித்து
வானத்தை நட்சத்திரங்களை
அவள் காலடியில் கொலுசென
ஐராவதத்தையே இவளுக்கென
வித்தை காட்ட
பீர்பாலையும் தெனாலியையும்
கோமாளித்தனம் செய்விக்க
பேரண்ட பாத்திரங்கள்
அவள் கரத்து பொம்மையாக
இன்னுமின்னும் பல மாயங்கள்
செய்து நான் முடித்திருக்கையில்
கிடைத்த்தென்னவோ நூறுரூபாய் தான்
கவிப்போட்டியில் நான் எழுதிய கவிதைக்கு!

pavalamani pragasam
22nd May 2007, 08:11 AM
[tscii:06a172b883]Ţ Ƹ

Ƣ측

¡ 򾡾
¢ ġ
š
Ģ Ģ
š 츢
źŢ á

[/tscii:06a172b883]

raathai
22nd May 2007, 07:02 PM
அலங்காரம் தேவையில்லை ஆரணங்கே
அழகாய் சிரித்துப் பேசி அன்பாய்
ஆழ்கடலின் முத்தாய் பிரகாசித்தால் போதுமே

pavalamani pragasam
22nd May 2007, 10:15 PM
[tscii:b155600118]Ч Ģ¡ 측
š ţâ Ţ
ɡ Ȣ ɡ Ƣ
š è
Ƣ ¨
ոɧ Ũ ڧš
Ȣ
Ĩ Ш[/tscii:b155600118]

Shakthiprabha.
23rd May 2007, 03:55 PM
[tscii:0c6dd0dc5e]உரைக்கும் சொற்களில்
எங்கும் இறைந்து கிடக்கிறது வெறுப்பு
சொற்களின் ஊடே
உறைப்பும் துவர்ப்பும் மட்டுமே மிதமாகியது...
மீதமாகியது.

இவனிடமும் அவளிடமும்
இவற்றிடமும் அவற்றிடமும்
அளவளாவி சலித்த பின் எஞ்சியது
நேசமற்ற பேச்சுக்களும் கூசாத ஏச்சுக்களும்.
நாக்கை அறுத்துப் பயனில்லை
என மூடிய சில செவிகள், மூடியவைகளாகவே.

நச்சு கலந்த அதன் வீச்சில்
என்றோ பட்டுப்போன ச் இலர்
புது விதை நட்டபடி
ஊமைகளின் நடுவே மௌனமாய் பயணித்தனர்.
[/tscii:0c6dd0dc5e]

VENKIRAJA
23rd May 2007, 07:38 PM
[tscii:6ef713c1eb]உரைக்கும் சொற்களில்
எங்கும் இறைந்து கிடக்கிறது வெறுப்பு
சொற்களின் ஊடே உறைப்பும் துவர்ப்பும்
மட்டுமே மீதமாகியது, மிதமாகியது.
இவனிடமும் அவளிடமும்
இவற்றிடமும் அவற்றிடமும்
பெசிப் கிடைத்ததென்னவோ
நேசமற்ற பேச்சுக்கள் கூசாத ஏச்சுக்கள்.
நாக்கை அறுத்துப் பயனில்லை
என மூடிய சில செவிகள், மூடியவைகளாகவே...
நச்சு கலந்த அதன் வீச்சில்
என்றோ பட்டுப்போன சிலர்
புது விதைகளைத் தேடி ஊமைகளின் நடுவே...

[/tscii:6ef713c1eb]

anni!how do u expect me to continue this and also pese write its meaning if possible......

Shakthiprabha.
23rd May 2007, 07:51 PM
:cry:

I try to change font...

nothing works :sigh2:

pavalamani pragasam
23rd May 2007, 07:57 PM
Please take the trouble to type & copy/paste from this link:

http://www.jaffnalibrary.com/tools/Tsc.htm

Shakthiprabha.
23rd May 2007, 08:46 PM
wait I shall try and change it :(

Shakthiprabha.
23rd May 2007, 08:53 PM
[tscii:6fcb820715]உரைக்கும் சொற்களில்
எங்கும் இறைந்து கிடக்கிறது வெறுப்பு
சொற்களின் ஊடே
உறைப்பும் துவர்ப்பும் மட்டுமே மிதமாகியது..
மீதமாகியது.

இவனிடமும் இவளிடமும்
இவற்றிடமும் அவற்றிடமும்
அளவளாவி சலித்த பின் எஞ்சியது
நேசமற்ற பேச்சுக்களும் கூசாத ஏச்சுக்களும்.
நாக்கை அறுத்துப் பயனில்லை என மூடிய செவிகள்
திறவாமலே இறுகிக்கிடக்கின் ன

நச்சு கலந்த அதன் வீச்சில்
என்றோ பட்டுப்போன சிலர்
புது விதை நட்டபடி
ஊமைகளின் நடுவே மௌனமாய் பயணித்தனர்.
[/tscii:6fcb820715]

Shakthiprabha.
23rd May 2007, 08:58 PM
okei.. this is the only way.

uraikkum sorkaLil
engum irainthu kidakkirathu veruppu
sorkaLin oodE
uraippum thuvarappum mattumeE mithamaagiyathu..
meethamaagiyathu.

ivanidamum ivaLidamum
ivaRRidamum avaRRidamum
aLavaLaavi salitha pin enjiyathu
nesamatra pechukkaLum koosaatha EchukkaLum
naakkai aRuththup payanillai
ena moodiya sevikaL
thiravaamal irugikidakkindrana.

nachchu kalantha athan viicchil
endrO pattup pona silar
puthu vithaikaLai nattapadi
puthu uravu puthippikkindranar
mounamaay..
oomaigaLin naduvE.

pavalamani pragasam
23rd May 2007, 09:11 PM
[tscii:08f8de9fa2]Χ š

Ţ
ŢƢ

򾾢
𼾢
â ؾ


[/tscii:08f8de9fa2]

Kajan
24th May 2007, 01:06 PM
Here I am converting Shakthi's post from unicode to tascii.

But I noticed she made a slight change at the end.

Shakthi wrote:

[tscii:92a3de9d7c]
Ǣ

Ǣ
Χ ..
..

ɢ Ǣ
Ȣ Ȣ
ǡŢ Ģ ﺢ
 ܺ ͸.
쨸 ½ Ţ
š 츢츢츢

ţ
ȡ
Ţ
Ǣ Χ ½
[/tscii:92a3de9d7c]

meantime I like to insert my small part to continue our thodar starting with thee ( last word of PP)

[tscii:92a3de9d7c]
¡ զ
¡ ɿ á - ¡
Ţ¡ ɢ?
[/tscii:92a3de9d7c]

pavalamani pragasam
24th May 2007, 01:34 PM
[tscii:69c1352f15]ɢ ɡ ɢ
츢ȡ ɢ츢ȡ 츢ȡ
Ţ
Ţ[/tscii:69c1352f15]

aanaa
28th May 2007, 07:53 PM
we are having 2 fonts system here.
first everyone has to agree to write in one system
either TSC or uniode?

aanaa
28th May 2007, 07:53 PM
deleted - duplicate post

vettipayal
29th May 2007, 09:35 AM
Topic started by Iyappan (iyappan_k@yahoo.com) (@ lan-202-144-73-10.maa.sify.net) on Thu Apr 25 05:50:57 .




Nanbargale.. summa nam oruthar ezhudha matravar vimarsippadhai vida koncham pottiya ezhuthina nalla irukkumnu thonudhu.. Adhavadhu .. oruthar padal aarambithu adhai mudikkum varthai allaldhu mudippavar tharum vartha kondu matravar kavidhai thodanga vendum. ( Same like pattukku pattu.. But here you have to use your own poems not some one else). Ithu ellorudaya thirmayai valarkum adhe samayam arokyamana potty nilavuvadhal arumayyana pala kavidhagal kidaikkum enna sollgireergal??

Kavidhai edhai patri vendumanalum irukkalam

Idho naan thodangi vaikkiren..

Moola kanaldiyo moondezhundha velaiyile
kaama punaladhinal moolamadhu azhiyudhu par
Moola kanlezhuppi munne unai niruthi
kmamam azhithidave kannama vazhiyondrum ariyane
------

Thodanga vendiya varthai aridhal ( arivu, aryamai eny thing relates to that)

Let us try have great fun

Hope you also enjoy this .. Muyarchi seyyungalen


Anbudan Iya



Simple rules of the game:

you must have heard of "paattukku paattu" game, an antakshani game, where the last word or syllable of the last song is taken up as the first word or syllable of the next singer. In the same way we write verses on any subject, in any form, from where the last person has finished, not necessarily related in theme. There is another thread exclusively to discuss, make comments like criticisms about the kavithais posted in this thread, maintaining an uninterrupted flow of kavithais in this thread.





Onnume puriyalaye :-> :roll:

pavalamani pragasam
29th May 2007, 02:18 PM
rules puriyalaiyaa, fonts puriyalaiyaa?


reNdu page kavithaikaLai padichaa rules puriyumE? :roll:

Kajan
29th May 2007, 10:51 PM
[tscii:a4a4f4ffd1]
Ţ Ţ񦾡 쨸 â
ը ʿȡ Ţ򨾦
էšâ ¢ Ţ
Ţ¢ ţ.
[/tscii:a4a4f4ffd1]

pavalamani pragasam
30th May 2007, 09:15 AM
[tscii:d0a847516b]ţ
Ƹ Ţ
ը¡ š
Ǣš Ţš

Ȣ¡ ɸ



ݼ
š



ͨ Ţи
¡ þĢ
ɨ

ú â

Ȣ и
̨¡



ɢ Ш
ȡ Ǩ

[/tscii:d0a847516b]

Shakthiprabha.
31st May 2007, 12:24 PM
எடுத்துக் கொடுத்தே பழக்கப்பட்டதன் விளைவு
கெடுத்தே விட்டது தனித்தன்மையால் மிளிர்-சிறப்பை
தளிர் விடும் பிஞ்சுகளை தனி விடாது,
இடைவிடாது திணிக்கப்பட்ட நடைமுறை பாதுகாப்பு
காலம் செல்ல நாளும் கோளும் நகர்ந்து வழி விட
பாதுகாப்புக் கரமும் முதிர்ந்து உதிர
பருவத்தே தவறிய
வெயிலும் மழையும் குளிரும் இதமும்
நன்றும் தீதும் நாலு விதமும்
மெதுவாய் எட்டி மேனியை நெரிக்க
பக்குவம் தெரியாது பயந்து பதறி
முற்றாத பிஞ்சாய் முதிராத வடுவாய்
சிறந்து வாழாமல் சிறகடிக்கவும் தெரியாமல்
வீழ்நது விட்டதே! அந்தோ பாவம்!!

pavalamani pragasam
31st May 2007, 12:54 PM
[tscii:c8a9194b7c] ֧ŧɡ
źΧŧɡ
Ģ 
¢θ
ʸ
â Ƣ
ġ ھ
Ө;
;




Ƣ Ţ
ĸ 


â 


ɢ¡ ϧ
âŢ ϧ
[/tscii:c8a9194b7c]

Shakthiprabha.
31st May 2007, 01:15 PM
:lol:

I expected something like this :D

good one :thumbsup:

pavalamani pragasam
31st May 2007, 02:39 PM
Inspiration: Kolkata news in the last page of today's 'The Hindu'!

raathai
7th June 2007, 02:52 AM
நிக்கணுமோ நீ வரும் வரைக்கும்
நில்லென்று சொல்லி நிறுத்திவழிப் போன
நினைவுதனை மீட்டுகின்றபோதும்
நெஞ்சக்கமலமதில் நினைவாகிப்போன
நிந்தனுக்காக நிற்கின்றேன்
நின்பதம் பற்றிட

pavalamani pragasam
7th June 2007, 02:05 PM
[tscii:f671aac549]Ȣ §
Ȣ 򾧾
Ȣġ 󾧾
š 𼧾
ý
¡ 񼧾
š
Ȣ [/tscii:f671aac549]

Shakthiprabha.
11th June 2007, 09:17 PM
என்னவென்று எடுத்துச் சொல்ல
ஏட்டுப்படிப்பும் எடுக்கவில்லை
இன்னதென்று சொல்லாது -மனம்
இறுமாந்து இறுகிக்கொள்ள
தன்னுதென்று எதுவும் இன்றி
தனித்து நிற்கையிலே
உன்னதென்று ஒன்று உண்டோவென
உணர்ந்தே நீ உய்த்து விடு

pavalamani pragasam
13th June 2007, 06:32 AM
[tscii:8ec462b749]Ţ ȡ ŢΧ
ȡ ̧ ¢Ģ
ú ġ
нš Ģ ţ [/tscii:8ec462b749]

rajan
26th June 2007, 05:26 PM
சொடுக்கு எடுக்கும் நேரத்தில்
என்னைக் கொன்று விட வந்தாள்
என் காதலி கைகளில்
காகிதத்தால் செய்த ஆயுதம்
அவள் திருமண அழைப்பிதழ்..

pavalamani pragasam
26th June 2007, 08:30 PM
[tscii:6cedf16895] 츢 ġ
ŢâŢ

ƸĢ ø
ȡ ú򾢼
ɾ ź[/tscii:6cedf16895]

ramyap
28th June 2007, 12:31 PM
[tscii:39f2eb3fed]ź ¢ Ţ
â ¢ Ţ

ź ¢
ź ź쨸¢

Ħ
Ħ[/tscii:39f2eb3fed]

pavalamani pragasam
28th June 2007, 02:05 PM
[tscii:c36af91194]Ħ

¡
򧾡 [/tscii:c36af91194]

ramyap
28th June 2007, 06:12 PM
[tscii:fbd749bbb7] ھ
վ


Ţĸ

Ĩþ
ɢ â ɡ ¡



վ ȡ

ɡ š쨸¢
¡[/tscii:fbd749bbb7]

pavalamani pragasam
28th June 2007, 10:49 PM
[tscii:5770f125ce]¡ Ţĸ¢
š
¡ɡ
ĸ ¢



է Ǣ
Ĩ š ¡츧š
󧾡 󧾡 á[/tscii:5770f125ce]

ramyap
29th June 2007, 02:06 PM
[tscii:c4e910e965]á Ҹơ š,

á á,

ɧš 򧾡 ¢򾢼,

á ĸ 򾢧!

츼ק! ʸ 򾢼¡

?[/tscii:c4e910e965]

pavalamani pragasam
29th June 2007, 03:16 PM
[tscii:cd66f4db2a] ϧ
ڸ
è ĸ


ԧ

̧




áġ Ţ
Ũ š
[/tscii:cd66f4db2a]

ramyap
29th June 2007, 04:32 PM
[tscii:e2e471a37c]š 측


Ȣ ¢ ¢ Ţ
š ɢ쨸¢

ġ ¢
¢[/tscii:e2e471a37c]

pavalamani pragasam
29th June 2007, 08:40 PM
[tscii:cf46fd4939]¢
Ţ ɡ
šŢ ɡ
šġ
Ȣ ɡ
츦š šŢ[/tscii:cf46fd4939]

ramyap
11th July 2007, 01:57 PM
[tscii:57b0d82e36]šŢ , â !
Ţ , Ȣ Ǣ!

¢ ̨¢, ۺâ ɡ!
¢ Ǣ¢, â Ţĸɡ!

Ⱦ ¢, !
ž ̨¢, ![/tscii:57b0d82e36]

pavalamani pragasam
11th July 2007, 08:36 PM
[tscii:fe4fb4dfeb] âŢ
񽢧
â
Ģ
Ţ¢
Ǣ¢
ŢŸ ¢
Ÿ Ģ
Ţ ¢
Ţ ġ
[/tscii:fe4fb4dfeb]

suvai
22nd July 2007, 07:25 AM
:clap: :clap: ungal iruvarukum...enathu manamaarntha paaraatukkal....romba azhagaa ezhuthi irukeenga....enaku kavithai ezhutha varaathu...aanaal rasika theriyum....ty both once again....ipadiku........suvai...:-0

pavalamani pragasam
22nd July 2007, 07:30 AM
:ty: Very encouraging words, suvai! One small request: please post your comments in the 'kavithaikku kavithai-comments' thread. BTW, try putting down your feelings in words & find them poetic!

kavis
26th July 2007, 12:54 PM
aahaa....migavum arumai..iruvarukkum yenn valthukkal .

Kajan
29th July 2007, 11:39 PM
[tscii:e524194e2b] ͨ ç
Ũ
Լ Ƣġ
á

: ź.

Ţ Ţ
â Ƹ Ţ : :clap:

http://groups.yahoo.com/group/santhavasantham/message/19629

first word 4 next poem:
á

[/tscii:e524194e2b]

pavalamani pragasam
30th July 2007, 08:41 AM
[tscii:4c64256449]áμ Ҿ šɢ
Ȩ Ţâ Ȩ¢
ɾ ¢ ɡ
ĺ
; ɡ
ý Ţξ ɡ

â Ψ
â쨸 ȢŢ
Ǣ¡ ź[/tscii:4c64256449]

ramyap
31st July 2007, 02:52 PM
[tscii:7ed4f9dddd] ʨ¡ ɢ
¡ ɾɢ

ħ
ɢ

ھ Ţ
¢

ţá ţ Ȣ
Ȣ Ȣ

¢
ո .[/tscii:7ed4f9dddd]

pavalamani pragasam
31st July 2007, 08:02 PM
[tscii:63768eedda] ŢǢ
š ¡
ɢ
šǡ
¢ Ţا
򾨾
ɢ¢
Ǣ¡ Ǣ
쾢¢
Ծ [/tscii:63768eedda]

Shakthiprabha.
1st August 2007, 03:09 PM
தூசித்தட்டிப் பார்க்கிறேன்
பழைய மெருகு தொலைந்தே போனது
பழுது என்று ஒதுக்கிய பின்
பரணையின் மேலே பதுக்கிய பின்
பத்து வருடம் கழித்து
எச்சத்தை எட்டிப் பார்த்ததில்
உயிரில்லாத செத்த எலி மட்டும்
மிச்சத்தை கூறியது

pavalamani pragasam
1st August 2007, 07:57 PM
[tscii:89fd6b98bf]Ȣ š
â
â
Ƣ ȡ Ƣ
ɢ¢ Ţ¡
¢
š çš
¢ ﺧš
ţá Ţﺧš
ﺢ Ģ
ھ¢ š
Ȣ[/tscii:89fd6b98bf]

ramyap
2nd August 2007, 03:47 PM
[tscii:7545b145d8]Ȣ
¢

ŢΧ 򨾦
¾

Լ
м

ź ,


š
¡
[/tscii:7545b145d8]

pavalamani pragasam
2nd August 2007, 04:22 PM
[tscii:61e12668d2]¡ ġ

¢
¡
¡



ɢ
쨸 Ƣ̾[/tscii:61e12668d2]

tiruttakkan
3rd August 2007, 09:44 PM
[tscii:a26db0fb2c]Ģ

ŧɡ?

š,
ŧɡ?
Ӿ ġ

âġ
Ũ
¢ɡ š?
¡ þ â
Ţ
Ш ! θȧ!


[/tscii:a26db0fb2c]

pavalamani pragasam
4th August 2007, 08:47 AM
[tscii:19276bf21f]Ģ ¢
ۼ 쨸¢


â
ɢ [/tscii:19276bf21f]

tiruttakkan
5th August 2007, 11:27 AM
[tscii:c041f7ab29]. .
.
ľ.
â .
-
Ţ
ؾ Ƣ.
ۼ .

ġ Ǣ
Ȣš![/tscii:c041f7ab29]

pavalamani pragasam
5th August 2007, 01:55 PM
[tscii:f29f3c0816]š
󿢧¡


Ȣ¡ š
Ը [/tscii:f29f3c0816]

ramyap
24th August 2007, 02:35 PM
[tscii:8655713592] â¡
򾾡
쨸 󾾡
Ш 󾾡
[/tscii:8655713592]

pavalamani pragasam
25th August 2007, 07:38 AM
[tscii:bfb46990c4]󾾡
š
ȡ ո
ġ â

Ģ
Ƣġ šɢ
½
ŢƢ
Ǣ 츢
ȡ Ţ

[/tscii:bfb46990c4]

Shakthiprabha.
14th September 2007, 11:33 AM
இருந்தும் இல்லா நிலைதான்- பொருள்
இருந்தும் கனிவில்லா நெஞ்சில்- அருள்
சுரந்தும் அறியாது காரிருள் கொண்டால்
மருந்தொன்று உண்டோ சொல்!

pavalamani pragasam
14th September 2007, 03:37 PM
[tscii:f8232839cf]֧
š ¢Ȣ

ȡ Ȣ¡
Ÿ ġ
򾡽
â Ţ󾢧 ͨ¢
á ¡
Ţ 측
ŢƢ Ƣ Ţ[/tscii:f8232839cf]

Shakthiprabha.
14th September 2007, 10:56 PM
கவிதைச்சாரலாய் தயங்கி மயங்கி
வெட்கி மெதுவாக விட்டதிருந்து
எட்டித் தலை தூக்கி
பட்டு இலைகளைத் தொட்டுத் துடைத்து
கொட்டும் முழக்கங்களொடு
மின் பற்கள் சிரித்து வர
மண் பட்டு படபடவென சொட்டுச் சொட்டாய்
நிலத்தில் நீரூற்றிக் கலந்து குழம்பாகி
வண்ணச் சாராகி ஆறாகி
கட்டி முத்திட்டு கடல் கலந்து உறவாடி
திருக் கல்யாணம் ஒன்றிங்கு
கச்சிதமாய் கூடியதே!

pavalamani pragasam
14th September 2007, 11:11 PM
[tscii:7e3f190269]§ š

򾢨
¡ н š
š Ǣ
â ɢ ɧ
ŢĢ Ǣ
񧽡 ¨

Ƣ¢ Ģ 򾧾ɡ[/tscii:7e3f190269]

raathai
8th October 2007, 04:25 PM
ஏனோ ஏனோ புரியவில்லை
ஏமாற்றும் மனிதர்கள் மனம் கண்டு
ஏமாந்து போகும் மனிதர்கள் கண்டு
ஏனோ மனம குமுறுவதும் ஏனோ

pavalamani pragasam
8th October 2007, 08:49 PM
[tscii:462943b7f1]ɡ 츢
ɡ
Ţ
ܼ
¢ġ

ը
¡
ը
â¡ Ţθ¡

ĸ[/tscii:462943b7f1]

Shakthiprabha.
21st November 2007, 07:06 PM
[tscii:04ae22b844]ɡ 츢
ɡ
Ţ
ܼ
¢ġ

ը
¡
ը
â¡ Ţθ¡

ĸ[/tscii:04ae22b844]

ABSOLUTELY EXCELLENT PP MAAM :clap:

muthan muraiyaay neengaL ippadi ABSTRACT aaga ezhuthi naan padikkiren :)

LOVED IT to say the least :clap: :clap:

pavalamani pragasam
21st November 2007, 07:50 PM
athu sari, athai solla thani thread iruppathai maRakkalaamO? aduththa kavithai?

xlntbarani
27th November 2007, 05:14 PM
alaikalai... polea naanum
adikkadi varuvadhillai eninum
endrO??!! orumurai
sugam visaarikka
sunaamiyaai vandhu
adipadhitha thadangalil
medhuvaai meendum
thadam pathikkum sugam!
solvadharkillai thOzhi..

svargam

pavalamani pragasam
27th November 2007, 07:49 PM
[tscii:91c5bf5bff]kadaisi vaarththai 'svargam' or 'thOzi'? svargamaakavE irukkattum!

š
͸
ǢȢ
; š
Ƹ
ռ 񧼡
Ţ¡ ȡ
ø駼



п
и

Ţ
¡ ¢

[/tscii:91c5bf5bff]

rami
5th December 2007, 12:34 PM
alaikalai... polea naanum
adikkadi varuvadhillai eninum
endrO??!! orumurai
sugam visaarikka
sunaamiyaai vandhu
adipadhitha thadangalil
medhuvaai meendum
thadam pathikkum sugam!
solvadharkillai thOzhi..

svargam

Barani... How r u ... Gr8 poetry for comeback.. :)

pavalamani pragasam
5th December 2007, 01:35 PM
rami, have you forgotten there is a separate thread for posting comments on this thread's poetry?

Shakthiprabha.
10th December 2007, 12:03 PM
அந்தி நேரத்து மயங்கிய இருட்டில்
அல்லிச் செடியின் அருக்கமர்ந்து
அலசிய அமரக் காதல்
மந்தார மலர்களின் மயக்கத்திலும்
அருகாமையின் கிறக்கத்திலும்
அன்று உலகமே நின்று போனது
பின்பு மெதுவாய் அஸ்தமித்துப் போனது
இருட்டில் பழகிய கண்களை
தூசித் தட்டிப் பார்ப்பதற்குள்
இன்னொருத்தி கை பிடித்து
அவள் உதிரத்தின் சாயலில்
உன் உதிரத்தின் முத்திரை
மெதுவாய் விடிந்து கொண்டிருந்தது
வெறுமையாய் என் வானம்

pavalamani pragasam
10th December 2007, 01:38 PM
[tscii:79b0cc2cbb]š
¢
ʸ


¢
ʸ


ʸ
Ģ
𼸡

񧽡 š
𼡾 ç
Ƣ
[/tscii:79b0cc2cbb]

Shakthiprabha.
8th January 2008, 11:28 AM
தேடலின் வேட்கை தீராமல்
தாகங்கொண்டு அலையும் குமிழியாய்

இயற்கையொளியின் கீற்றில்
ஆதவன் துணைகொண்டு
ஆனமட்டும் பார்த்தாயிற்று
அகப்பட்டபாடில்லை

இருள் கவ்வும் வேளையில்
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
இயன்றவரை தேடியாயிற்று

அங்க அடையாளம் தெரியாது
ஏதெனவே புரியாது
பெயர் கூட அறியாது
யுகயுகமாய் தேடல்

பேச்சும் மூச்சும்
பந்தமும் பாசமும்
புகழும் இகழும்
நகையும் பகையும்
பாலில் வெண்ணையாய்
தேடலின் தூது

கவிதை கூட எழுதியாயிற்று
மரபென்று சிலது
புதுசாய் பலது

இறையைப் போல
ஏதென்று அறியாது
எல்லாமுமாய் ஓங்கி நிற்கும்..
இதுவும் அதுவும் இன்னொன்றும்கூட
தேடல்

ஓங்கி உலகளந்து
எதையும் தாண்டிய ஓம்கார நாதமாய்
கூறுகள் உடைத்தும் முழுமையாய்
பிரம்மாண்டமாய்
இன்னும் இன்னும்
இன்னும் இன்னும்...

pavalamani pragasam
8th January 2008, 02:53 PM
[tscii:23ca440769]
Ȣ¡ ͨ
͸
Ũ


Ƹ ƺ
Ҿ
Ҿá
𼡾
즸¢
𼡾 Ӿ

ؾ 𼡧
Ţ측
Ţ󾡸
Ǣ 츢 [/tscii:23ca440769]

ramyap
14th January 2008, 01:33 PM
[tscii:6a6ed59ccb] ɢ
ġ ŢΧš

Ģ žɸ Χš
Өȸ Ȣ Χš

Χš
ġ Ӽ Χš

Ȣ Ţи Χš
šҸ ź ոΧš
[/tscii:6a6ed59ccb]

pavalamani pragasam
14th January 2008, 02:57 PM
[tscii:20c4a0bc62]ոΧš 츢Χš
ź 츢 ¢ ո
šҸ 츢 Ţ¡ ո
Ţ 츢 ţθ ո
ŢŢ ž 츢
Ţ򨾸 츢 Ţɸ ո
ţ ŢŸ
 á Ÿ[/tscii:20c4a0bc62]

ramyap
22nd January 2008, 11:46 AM
[tscii:943f76f2f4]Ÿ ¢
š ¢

Ţ츢 æ
¢츢 ʦ

ŢӨ
š ŢӨ

ţ
ظ , âŢ

Ţø
Ҿ [/tscii:943f76f2f4]

pavalamani pragasam
22nd January 2008, 03:28 PM
[tscii:c43afeb429]
ġ š
и ġ 
âǢ
͸ š Ţȸ
¢ ɡ
þ
Ǣ¢ á
ġ 񽢨
ú¢ ɾ ͸
Ȣ ¢ ¡
ĸǢ Ţ ¡[/tscii:c43afeb429]

Shakthiprabha.
23rd January 2008, 02:47 PM
அடையாள முத்திரைகள் வேளைக்கு ஒன்றாய்
மேடைக்கு ஏற்றவாறு தேவைக்கு ஒன்றாய்
அன்னாருடைய மகன்
இன்னாரின் தகப்பன்
இவ்விடம் வேலை செய்பவன்
அவ்விடம் வசிப்பவன்
எத்தனை சொத்துடையவன்
இத்தனை சொந்தமுடையவன்
சிலருக்கு சண்டை கோழி
பலருக்கு வெள்ளைப் புறா
இன்று அடையாளங்கள் அத்தனயும்
விபரீத விபத்தில் விதிக்கு பலி கொடுத்த
அனாதைப் பிணம்

pavalamani pragasam
23rd January 2008, 03:33 PM
[tscii:f69338931a] â ¦
Ȣ

¡
ȡ Ҹ
ȡ Ȣ θ
쨸 â
ɸǢ ø[/tscii:f69338931a]

Designer
31st January 2008, 05:28 AM
ரகசியமானதோர் நினைவால்
வஸீகரமானதொரு புன்னகை
நகைச்சுவையால் பிறந்த
களீரென்ரொரு சிரிப்பு
குதூகலமாய எழுந்த
கணீரென்ரொரு பாடல்
சில்லென்று வீசும் காற்றில்
அலையாய் பறந்த கூந்தல்
திடீரென பார்த்த பார்வையால்
சிலையாய் நின்ற இதயம்
கண்களின் களியாட்டத்தால்
மலையாய் எழுந்த காதல்
நேசத்தின் ஸ்வாசத்தால்
கவிதை பாடும் வரிகள்
மனங்கள் பினைந்த பின்
இனி தேவை இல்லை மொழிகள்

pavalamani pragasam
31st January 2008, 08:42 AM
[tscii:cd1b8fa1a9]Ƣ ž

¢Ģ̸
̸
򾢸
ȸ
ġ Ҿ
š쨸 ¢ ͸
š 측 š򨾸
Ǣ Ƣ
ŢƢ
Ӹ
Ǣ ׸
Ţ

â¡ â[/tscii:cd1b8fa1a9]

Designer
7th February 2008, 08:02 AM
புரியாத புதிர்
அறியாத இலக்கு
ஆண்டவனின் கிருக்கல்
தெரியாத தோற்றம்
ஒரு பக்கம் சருக்கல்
மறு பக்கம் ஏற்றம்
கிழக்கில் அடித்த துயரம்
இயர்கையின் கொடும் சீற்றம்
மேற்கில உதித்த தீவிரம்
மனிதனால் வந்த நாசம்
வெளிநாட்டவரால் ஏற்றுமதி
இந்தியாவிர்குள் இறக்குமதி
இவற்றால் வரும் பிண குவிப்பு
அதனால் மக்கள் படும் தவிப்பு
எங்கும் பரவுகிர கலகம்
எங்கோ செல்கிரது உலகம்
மனதில் ஒரு கலக்கம்
தேவை எனக்கு விளக்கம்
எந்த பக்கம் ஆடும்
இயற்கை அன்னையின் ஓடம் ?
எங்கு முடியும் இப்பயணம் ?
என்று வரும் தீவிரவாததிற்கு மரணம் ?

pavalamani pragasam
7th February 2008, 11:17 AM
[tscii:876e38f011]ý š
Ţš
Ч
ĸ
׸Ǣ Ӹ
Ƣ â

âš

â â
¢ Ģ¢
âŢ¢

ý Ţξ
â ̽
ɾ ý


[/tscii:876e38f011]

Shakthiprabha.
11th February 2008, 08:29 PM
pp maam,

Since u are a regular person in these sections, plz consider posting in unicode :(

It becomes diff to read urs, by copy pasting and then converting to unicode

pavalamani pragasam
12th February 2008, 08:14 AM
No problem! Still my personal preference is for my old font!

ramyap
18th February 2008, 01:53 PM
[tscii:eecc57bf74] θȡ
ŢŢ ɢ âɢ

â Ţ
̨

ǡ
측 Ũ

ġ
Ţ

ž, Ţ
Ǣ, Ǩ Ƣ


š š
ġŢ š쨸

[/tscii:eecc57bf74]

pavalamani pragasam
20th February 2008, 03:02 PM
பாலைவனத்திலும் இருக்கும் ஒரு சோலை
முள்ளின் நடுவே பூக்கும் பன்னீர் பூக்கள்
படைத்தவனுக்குண்டு பல நியாயங்கள்
எது எங்கே எப்போது எல்லாமே கச்சிதம்

pavalamani pragasam
12th June 2008, 06:00 PM
கச்சிதமான அட்டவணையிதுவா?
சூரியனை பல நாலாய் காணோம்
எத்தனை நாள் விடுமுறையோ
அலுவலக பயணமோ தூரமோ
வானம் இருண்டுகிடக்குது
வஞ்சகர் மனதைப்போல
கூடாரமாய் மேகமிருக்கு
கஞ்சனாய் துளியும் விழாமல்
பொத்தி வைத்து காக்குது
கதகதப்பு குறையுது
குளிர் மெல்ல நுழையுது
கூடாரம் அடைத்த ஒட்டகம் போல்

Shakthiprabha.
18th July 2008, 09:45 PM
ஒட்டகம் போலத் தான்
நாளைக்காக இன்றே!
சித்தெறும்புக் கதைகள்
சுருக்கென அழுத்தமாய்ப் பதிந்து விட
நாளைக்காகவும்
நாளை மறுநாளுக்காகவும்
அடுத்த வாரத்திற்கும் இன்றே!
அஜீரணம் ஆளையே விழுங்கிவிட
இன்றைய பொழுதே
தள்ளாமைக்குத் தலைவணங்கி
ஒடுங்கும் கூடுகள்..
கேட்பாரற்று துருபிடித்திருக்கிறது
சேர்த்த சோறு
சீந்துவாரற்று காணாமற் போனது
நாளையும்!
நாளை மறுநாளும்!

pavalamani pragasam
19th July 2008, 10:10 AM
மறுநாளும் விடியலை காண
மூடியுறங்கும் கண்ணிமைகள்
மாங்கன்று நட்டான் கிழவன்
தனக்காக அல்ல பேரனுக்காக
மண்ணோடு அழியாது ஆசைகள்
ஆண்டாண்டும் வாழ்ந்திருக்கும்
அடுத்த வாரிசுகள் அதற்கே
நிலையாத வாழ்விதுவா சொல்மின்

pavalamani pragasam
2nd November 2008, 10:08 AM
மின்வெட்டு வந்தது
வேர்வை தந்தது
டிவி போர் குறைந்தது
காலம் பின் சென்றது
வசதிகள் மறந்தது
அம்மியும் உரலும் பிழைத்தது
வாய் ருசியை அறிந்தது
பெண்ணுடல் சிக்கென்றானது
கரண்ட் பில் சிறுத்தது
இன்வெர்டர் ஆறுதலானது
மொத்தத்தில் லாபமே
ஆற்காட்டாரே நன்றியுமக்கு

VENKIRAJA
2nd November 2008, 11:33 AM
மக்குப் பயல்களெல்லாம்
ஏசிக் கொண்டிருந்தனர் -
"எம்ம வாத்தியோட வாத்தி
எம்புட்டு மக்கு பார்த்துக்க!"

pavalamani pragasam
2nd November 2008, 07:54 PM
பாத்துக்க நல்லா ஒரு தரம்
நிச்சயம் நாளை காட்சி மாறும்
சாட்டையில்லாத இந்த பம்பரம்
சுழலும் வேகம் ரொம்ப அதிகம்

pavalamani pragasam
14th November 2008, 09:01 PM
அதிகம் இந்த புரட்சி
பெண்ணை புரட்டும் கட்சி
பெறாதே என்னும் உத்தி
எங்கே போச்சு புத்தி
வரமெது புரியாத மூடகம்
விலங்கென்று சொல்லுது ஊடகம்
விடுதலை இதுவா யோசித்துப்பார்
படுகுழியில் விழாது விழித்துக்கொள்

Shakthiprabha.
26th December 2008, 04:11 PM
விழித்தே விடிந்த இரவுகள்
அழுது வற்றிய விழிகள்
களவும் கொலையும்
திருட்டும் புரட்டும் தாண்டி
வேரொர் முகம் தாங்கி
வேரோடு உயிர் உருவும் விஷமிகள்.
தனியோரு நம்பிக்கையை தீவிரமாய் ஆதரிப்பவன்.
அவன் ஒரு தீவிரவாதி.
மனித நேயம் மறுக்கும் இவற்றை
தீவிரமாய் வெறுப்பவன்
நானும் ஒரு தீவிரவாதி.

pavalamani pragasam
26th December 2008, 05:19 PM
தீவிரவாதியானேன் எப்படி
சொல்லடி என் இதயத் திருடி
குழந்தையை தூக்கி கொஞ்சாதே
குமரன்களுடன் சிரித்து பேசாதே
கிழவனுக்கும் கை குடுக்காதே
என்னை மட்டும் நேராய் பாரடி
எனக்கு மட்டும் நீயென கூறடி
காற்று உன் குழல் தொடுவதேனடி
சூரியன் உனை தழுவலாமோடி
சிறை வைக்க மன துடிக்குதடி
உன் செல்ல நாயுமென் எதிரியடி
ஆவியாய் உனை மாற்றுவேனடி
என் ஆவிக்குள் உனை வைப்பேனடி
எனை வாட்டுவதேனடி இப்படி

Shakthiprabha.
26th December 2008, 05:26 PM
இப்படித் தான் ஆரம்பித்தது
தயங்கித் தலையசைத்து
வியர்த்து முகம் வெளறி
கெட்டிமேளம் முழங்கிய பின்னும்
தவித்து தடுமாறி
அழுது இடம்மாறி
வருடங்கள் ஓடியும் யோசிக்கிறேன்.
எப்படி சாத்தியம்?
உனக்குள் நான்!
ஏன் மாறினேன் ?
உன்னவளாய் நான்
இப்படித் தான் ஆரம்பித்தது...

pavalamani pragasam
26th December 2008, 06:42 PM
ஆரம்பித்தது பெரும் பாரதப் போர்
மைத்துனனை எள்ளி அன்று பாஞ்சாலி
உதிர்த்த ஒரு சிறு சிரிப்பு விதையிலே
மண்ணை முட்டி முளைத்த ஆலமரம்
கூனி முதுகில் மண்ணுருண்டை அடித்து
வில் விளையாடிய சிறுவன் ராமனின்
விதி விளையாடியது வாழ்வு முழுக்க
துன்பம் துயரம் போர் பிரிவெனவே
காவியம் அனைத்தும் கண்ணாடி
இல்லங்களிலெல்லாம் கண் முன்னாடி
விளைவறியாதுதிர்த்த ஒரு பொறி
பற்றியெரியுமே ஒரு ரோமாபுரி

Shakthiprabha.
5th February 2009, 04:43 PM
ரோமாபுரியே தீக்குளிக்கும் போது
உணர்வின்றி ஒருவன் இசையின் மடியில்.

சுற்றிலும் இயக்கம் அத்தனையும்
பிறழாது சுழலினும்,
என்னுள் கட்டிய ரோமாபுரி
திகுதிகுவென பற்றி எரிகிறது.
நானும்...
அசைவின்றி செயலின்றி இலக்கின்றி
உணர்வும் அற்று இசையின் மடியில்.

pavalamani pragasam
5th February 2009, 07:32 PM
மடியில் பூனையை கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கவோ
கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியவோ
ஒரு விரலை சுட்ட மூன்று விரல் எனை சுட்டுதே
வீட்டில் உலகம் இருக்குது உன்னில் மானிடம் அடங்குது
வீட்டின் சுத்தம் மனதின் வெளிச்சம் போதும்
சகுனம் பாராது சத்தமிலாது நடக்கும் நல்லது

Shakthiprabha.
14th February 2009, 01:22 PM
நல்லதா இல்லையா என்ற பட்டிமன்றத்தில் இஷ்டமில்லை.
பூக்களும் அர்த்தமற்ற அட்டைகளும் அலுத்தே விட்டது
நொடிப்பொழுதும் என்னுள் காதலாய் முகிழ்த்திருக்கும் உனக்கு
ஒற்றை நாளுக்கென்று என்ன கவிதை புனைவது?

pavalamani pragasam
14th February 2009, 01:59 PM
புனைவது பொய்யென்று உனக்கும் எனக்கும் தெரியும்
பொழுதை இனிதாக்கும் நல்ல துவக்கங்கள்
பொழுதுக்கும் நினைத்திருக்கும் மயக்கங்கள்
இளமையோடு முடிந்துபோகாத பழக்கங்கள்
இடைவெளியை குறைக்கும் பழைய தந்திரங்கள்
பாராட்டில் பார் மகிழ்ந்து கொண்டாடுது பாருங்கள்

kirukan
10th January 2010, 11:02 PM
பாருங்கள் வந்து புனையுங்கள்
வாருங்கள் வந்து விமர்சியுங்கள்
கோபங்கள் வந்து கொட்டுங்கள்
சோகங்கள் வந்து களையுங்கள்
ரசியுங்கள் வந்து ருசியுங்கள்
பயணங்கள் வந்து தொடருங்கள்
அழையுங்கள் வந்து அலசுங்கள்
குழம்புங்கள் வந்து குழப்புங்கள்
மிரளுங்கள் வந்து மிரட்டுங்கள்
கனவுகள் வந்து காணுங்கள்- இது
நம்ம ஏரியா எல்லோரும் வாங்க.

-
கிறுக்கன்

pavalamani pragasam
10th January 2010, 11:07 PM
வாங்க தங்கம் வாங்க
தங்கமயிலுக்கு வாங்க
அழகாய் அழைக்குது விளம்பரம்
எனக்கு பிடித்த விடயம்
ஐயோ பாவம் ஆண்கள்
வெறெதற்கு பெண்கள்

kirukan
10th January 2010, 11:16 PM
பெண்கள் மற்றும் ஆண்கள்
உலகின் இருகண்கள்
இருவிழியும்
ஒருவழியானால் தான்
உருவம் உருப்படியாய்
புலப்படும்
உலகும் ஒழுங்காய் உருளும்.
-
கிறுக்கன்

pavalamani pragasam
10th January 2010, 11:24 PM
உருளும் பல தலை
இரு பெண் கூடி பேசினால்
உரலும் உலக்கையும் இன்றி
அவல் மெல்லும் கலை
அதற்கு வைத்தது உலை
தொலைகாட்சியின் தொல்லை
கூடிப் பேச பொழுதில்லை

suvai
10th January 2010, 11:26 PM
:clap: :clap:

pavalamani pragasam
10th January 2010, 11:30 PM
http://www.mayyam.com/hub/viewtopic.php?p=2010276#2010276

kirukan
11th January 2010, 12:00 AM
பொழுதில்லை வாட
பொழுதில்லை
பழுதில்லா பயணம்
செல்ல
இழிவில்லா இன்பங்கள்
கொள்ள
பழியில்லா பந்தயங்கள்
வெல்ல
உழைப்பிலா ஊதியங்கள்
மங்க
விழிப்புடனே செல்லும் போது
-
கிறுக்கன்

pavalamani pragasam
11th January 2010, 09:04 AM
செல்லும்போது சாலையில் செல்லும்போது
சேல் விழிகளை வீசி கட்டி இழுத்தால்
கன்னி வலையில் விழும் கெண்டை அயிரை
மீன்கள் மட்டுமா திமிங்கலங்களுமா

kirukan
11th January 2010, 10:01 PM
திமிங்கலங்களுமா???
என்ன கேள்வி
வலை வீசுவதே
அதற்குத்தானே
வலையில் சிக்கியது
வஞ்சிரம் என்றால்
வந்தவரை லாபம்
வவ்வாலும் வாழையும்
சிக்கினால்
சுருங்கிய வரவு
திமிங்கலமென்றால்
தீரும் வரை லாபம்
ஆனால் திமிங்கலம்
திறமையாய் இருப்பின்
வலையெல்லம் அதன்
வயிற்றினுள் உலை...

-
கிறுக்கன்

pavalamani pragasam
11th January 2010, 10:18 PM
உலையிலே பச்சரிசி
பதமாக பொங்க விட்டு
வெல்லப்பாகும் முந்திரியும்
ஏலமும் திராட்சையும்
உருக்கிய நெய்யும் மிதக்க
அருமையான பொங்கல் நமக்கு

kirukan
11th January 2010, 10:36 PM
நமக்கு நழுவி எமக்கு என்றிருப்பின்
நட்பும் நமை நம்பா.



-
கிறுக்கன்

pavalamani pragasam
11th January 2010, 10:39 PM
நம்பா உறவு
நரக வாழ்வு
நஞ்சாய் மாறும்
நல்ல பாலும்

kirukan
11th January 2010, 10:44 PM
பாலும் உண்டு கள்ளும் உண்டு
பார்த்து பழகலே நன்று.



-
கிறுக்கன்

pavalamani pragasam
11th January 2010, 10:50 PM
நன்று உரைத்தார்
நல்ல தமிழிலே
நாலடியார் நன்னூல்
நீதிநெறிக்கோவை
நிகரில்லா குறள்
நிமிர்ந்து நடந்திடவே

kirukan
11th January 2010, 10:59 PM
நடந்திடவே நிமிர்ந்து நடந்திடவே அன்பை
விதைத்து நன்மை பயிர்செய்.



-
கிறுக்கன்

pavalamani pragasam
12th January 2010, 08:40 AM
செய் என்று அழைக்கும் கண்கள்
சிவந்து விரியும் மாதுளை இதழ்கள்
சிறையின் திறந்த இரும்பு கதவுகள்
சிக்குவான் சின்னப்பையன் பாருங்கள்

kirukan
12th January 2010, 09:46 PM
பாருங்கள் சிரியுங்கள் பயணங்கள் தொடருங்கள்
காலையில் சாலையில் நடக்கையில்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
13th January 2010, 02:16 PM
நடக்கையில் கல் தடுக்கியதும்
பதறியதாம் 'பார்த்துப் போ' என
பத்திரமாய் தனயன் கையில் இருந்த
பொல்லாத பெண்டாட்டியின் ஆணைக்காக
கொன்று கவர்ந்து சென்றகொண்டிருந்த
ஓர் அப்பாவித் தாயின் இதயம்

altax
13th January 2010, 02:57 PM
A small One side love kavithai

http://withfriendship.com/user/images/1761/kavidhainew.jpg

pavalamani pragasam
13th January 2010, 03:17 PM
Welcome, altax! Please write a kavithai starting with the last word of the previous post! That is what this thread is for!

Sudhaama
13th January 2010, 04:39 PM
.


- வையம் வார்க்கும் பேரானந்தமே.!!!


இதயமே இன்பம் ஊறும் இனிய தேன் கேணியாமே
உதயமே தொட்டனைத்தூறும் மலர்க்கேணி மாந்தர்க்கு
புதையலே புத்தி அறிவு கற்றனைத்தூறும் செல்வம்
விதையதாய் கொண்டு நாமே பொங்கலே பொங்கி ஓங்க.!

ஓங்கவே வாழப்பிறந்தோம் உத்தம பிறவி மாந்தர்
ஆங்கதை அறுதியிட்டார் வெட்டிக்-கதையல்ல நமது ஆன்றோர்
ஏங்கிடும் நிலையே வேண்டா எவர்க்குமே வாழ்வு உண்டு
நீங்கிடும் கேடு யாவும் நின்னைப் போல் பிறர்-நலம் பண்பு
தாங்கிடும் இதயம் கொண்டால் கூடியே கொண்டாடி மகிழ.!

மகிழ்ச்சி வேறு எங்கும் தேடித் தேடியே அலையாதே அன்பா
அகிலமே ஆனந்தம் ஆகும் உன்னுளே ஊறும் இன்பம்
சகித்து தாய் தன் மதலை உள்ளும் புறமுமே உதைத்து துன்பம்
வகித்து வாழ்-நெறி காட்டும் விளையாட்டுத் துன்பமே இன்பமாகும்

விளையாட்டுத் துன்பமே இன்பமாக கட்டிலில் கண்டார் தழுவி
தளையதே தரணி வாழ்வு பொன் மாலை போற்றும் பொருளே
களையதே பயிர் கருத்து தம்பதி வியர்வை நாற்றமும் அன்பால்
விளைவதே நன்மணமே கொள்வார் ஒன்றிக் கலந்ததால் ஆனந்தமாமே

ஆனந்தமே அகில விளையாட்டு என படைத்தான் லீலை
ஆனந்தனே ஆண்டவன் அனைவரும் மக்களாய் மாக்கள் மாறாய்
தானந்தனை பெற்றோம் தரணி தண்டமிழ் அமிழ்து தமிழ்
வானந்தனை அளக்கும் வையம் வார்க்கும் பேரானந்தமே.!!!


.

pavalamani pragasam
13th January 2010, 04:59 PM
பேரானந்தமே பழையன எரித்து
புதிய ஏடு துவங்கி எழுதிட
பொங்கும் உற்சாகம் கன்னல் சுவையாக
பொழுதும் போகும் பொருளுடை பேச்சிலே
புத்துயிர் பெற்ற இத்திரி தொடரட்டும்
பரவசமும் பழரசமும் பூவாசமுமாய்

Sudhaama
13th January 2010, 10:07 PM
[tscii:59fcece57d]


-


கரம் கூப்பி வணங்குவோமே.!

---தொழுதுண்டு வாழ்வோர் நாங்கள்.!!!


பூவாசம் நாம் வாழும் புவி-மண் வாசனை நுகர நன்றே
தீ-வாசனை நகர் புகை நாசம் விடுத்து நீங்கி
ஆவாசம் பசுங்குரல் ஓசை ததும்ப ஓடை ஓடம்
மாவாசனை புது நெல் மணம் கமழ் வயல் செழிக்க

செழிக்க செந்நெல் கழனி ஒயில் மிக சாய்ந்து கதிரே
கொழிக்கவே வளமை எங்கும் தண்ணரும் தென்றல் தழுவ
பொழில-மிகு பூந்தோட்டம் பசுமை, இயற்கை நாதம் தவழ
எழில் -இது போல வேறு எங்கும் உண்டோ நாட்டுப்புறமே.!

புறம் வீரம் துள்ளத் துள்ள, அமைதியும் சாந்தி நிலவ
கரகம், மயிலாட்ட, ஒயிலாட்டம், ஜல்லிக்கட்டு ஆட்டம்
உரம் இட்டு வளர்த்த பண்பை நாடி விடுதலை தேடி
நரகத்தார் நாங்கள் நகரத்தார் காணா நன்னல சுவர்க்கத்தீரே

சுவர்க்கத்தீர் ஒற்றையடிப் பாதை சுவடு பதித்து
எவர்க்கும் எளி வழி, ஐயா வாழ்-நெறி காட்டினீரே
முன்னோர் பின் செல்வதே ஒருவர் பின் ஒருவராக
தன்னலம் அகம்பாவம் விடுத்து போட்டி பகை அறவே.!

அறம் நல்லோர் ஞாலத்து மிக்கார் தூய உள்ளத்து வயலார்
சிரம் தொழில் உழுது வாழ்வாரே வாழ்வார் உழவர்.!
தரம் நீவிர் மாந்தர்க்கு இலக்கணம் நகர்-வாழ் சீடரோமே.!
கரம் கூப்பி வணங்குவோமே தொழுதுண்டு வாழ்வோர் நாங்கள்.!!!


[/tscii:59fcece57d]

pavalamani pragasam
13th January 2010, 10:16 PM
நாங்கள் கூடும் நல்ல இடம்
நல்ல தமிழ் தவழும் களம்
நிதமும் மணக்கும் நந்தவனம்
நில்லாது சுழலும் பம்பரம்
நடத்துகிற இவ்விளையாட்டு
நாடகம் போல் பல வசனம்
நறுக்கென்று கொட்டும் சில நேரம்
நயமாய் விளக்கும் பல சமயம்
நடக்கட்டும் தொய்வின்றி இக்கூத்து

kirukan
13th January 2010, 11:09 PM
இக்கூத்து வெறும் இணரல்ல இருண்மை
இழி இமிழ் இயக்கமாம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
13th January 2010, 11:18 PM
இயக்கம் இது இனிதானதே
இதயங்கள் பேசும் மொழியிலே
இன்று போல் என்றும் தொடரட்டுமே
இன்னும் நிறைய கைகள் சேரட்டுமே
இதமாய் வந்து இளைப்பாறுவோமே
இடர்கள் தடைகள் எல்லாம் மறப்போமே

kirukan
14th January 2010, 12:39 AM
மறப்போமே மக்களை மழுக்கி மகிழ்வில்
மருளும் மன்னர்களை மறுப்போமே.

-
கிறுக்கன்

Sudhaama
14th January 2010, 03:39 AM
.
.

பொறுப்புளீர்.! கூறும் ஐயா..!!---

---விடை அறியேன்-! சிறுவன் கேள்வி-???


மறுப்பது உங்கள் உரிமை கடவுளே இல்லை என்றே.!
திருப்பல வடிவும் உண்டோ அறியோமே இயேசு, அல்லா
உருப்பெரு புத்தர், வருத்தமானரும் வையத்தோரை காக்க
இருப்பிலா அருவன் ஆண்டவன் பேரூர் இல்லானோ பெரியன்?
பருப்பொருள் உயர் வாமனன், கங்கை-நாதன், கீதை கண்ணன்
கருப்பமாய் ஐங்கரன் ஐயப்பன் கந்தன் காளி, கடவுள் யாரோ?
இருப்பரோ பலரோ, ஒன்றோ சோதியோ அவரவர் வகையில்
நெருப்பு நீர் நிலம் வானம், கால் ஐம்பொறியோ இறைவர்?
தருப்புறு தரணி இயற்கையோ இறைவன் மறைந்தே?
குறுக்கியே கல், மரம் பாறை ஏதோ ஓர் வடிவோ தெய்வம்?
விருப்பம் போல் வேறுவேறாய் துதிக்க மானிட பிறவி பயனோ?
பருப்பதம் போலே பரமன் ஒருவனே பல்லுருவில் அருவும்
இறுப்பது பல்வகை உள்ளுறை மூர்த்தி ஒருவர்க்கு இடுமின்!
கருப்பொருள் கூறும் வேதம் பரம்பொருள் கண்ணன் தானோ.?
உறுப்புரு அங்கங்களோ பல்லிறைவர் ஓர் பரன் திருமாலினுக்கே?
பெருப்பெரு அண்டம் இயற்கை இயக்கம் தானே-தானோ.?
திருப்பியே திசை நம் திட்டம் பாதை அடக்கியே ஆள்வோன் யாரோ?
விருப்பமே தத்தம் போக்கில் வேறு-மாறாய் கொள்ளும் வாய்ப்போ?
வெறுப்பு உரிமை உண்டோ பிறரை, நெறியை, மூடர்-என இழிவுறுத்த?
பொறுப்புளீர் கூறும் ஐயா.! விடை அறியேன் சிறுவன் கேள்வி-???

.
.

pavalamani pragasam
14th January 2010, 08:52 AM
கேள்வி கேட்பதும் பதில் தேடுவதும்
காலம் காலமாய் நடக்கும் வேடிக்கையே
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
கோழியிலிருந்து முட்டை வந்ததா
கரையை அலைகள் தொட்டு விலகுவதேன்
காணும் நிலவும் அன்று வந்ததுதானா
காதல் வந்ததும் கேட்பது நானே நானா
கடைசி வரை தொடரும் பொழுதுபோக்கு

kirukan
14th January 2010, 09:59 PM
பொழுது போக்கும் பயணமாய் போகாத
பழுது போக்கும் பயணம்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
14th January 2010, 10:27 PM
பயணம் சென்றோம் பாட்டி வடை சுடும் நிலவுக்கு
பரந்து விரியும் பார்வையில் அடுத்து ஒரு கிரகம்
நீர் வசதியோடு குடியிருக்க வாகான நல்ல இடம்
விளைநிலமெல்லாம் வீட்டுமனையாகி போனபின்னே
விண்ணை முட்டும் அடுக்கு மாடிகளும் போதாமலே
அடுத்த இடம் தேடி நகர்வது இனிமேல் அவசியமே

Sudhaama
14th January 2010, 10:53 PM
.


பழுது போக்கும் பயணமே.!




பொழுது போக்கும் பயணமாய் போகாத
பழுது போக்கும் பயணம்.

- கிறுக்கன்

இனிமேல் அவசியம் எது என அறியா அறிவுக்குருடரோ நாம் உன்னத
நனிபிறவி பிறந்தோம் மாந்தராய் உலகை ஆள ஆயின் வாழத் தெரிந்தோமோ
கனி-பிறவி நனி வாய்ப்பு சுவர்க்கமாய் ஓங்க பழுது போக்கும் பயணமே

பயணமே பொழுது போக்கவோ வாழ்க்கைப்-பயணம் அல்லவல்ல
பயணமாய் போகாத இதுகாறும் பழுது போக்கும் பயணமே, ஆகா
உயர் பொருள் நன்று சொன்னீர் கிருக்கனே அல்ல கிறுக்கரே அல்ல
மயர் சொலோ நுமது சொல் கிறுக்கலும் அல்ல ஐயா சறுக்கலே பழுது
பயணம் கண்ணிருந்தும் குருடராய் கண் மூடித்தனமாய் முடிவெடுத்து
பயணமே பழுதிலாத பாங்கு பொருள் பொதிந்த வாழ்வு எதுவென அறியா
பயணமாய் தடுமாறி தடுக்கி விழுந்து எழுந்து, பின்னும் திசை தெரியாது
பயணமாய் தொடர்கின்றோமே ஆட்டு-மந்தையராய் சுய-அறிவு மழுங்கி
துயர், துன்பம், கேடு தற்கொலை மனப்பான்மை இறைவன் செய்தானோ?
பயணமே நமது வாழ்க்கை நடைமுறையில் காண்கின்றோமே.!
உயர்வையே மென்மேலும் தேடித்-தேடி உன்னத நிலையை நாடி
அயர்வுறு மா-மலை ஏறுகின்றோம், உரிய பழுது போக்கும் பயணமே.!

.- சுதாமா
.
.

pavalamani pragasam
14th January 2010, 11:04 PM
பயணமோ என்றும் இனியது
பார்ப்பதெல்லாம் புதியது
பாதையிலே எத்தனை விந்தை
பகலில் நாளை வரும் கிரகணம்
பேரதிசயமாய் நிகழ்வதாம்
பரிதியின் நட்ட நடுவிலே
பால் நிலவும் துஞ்சி செல்லுமாம்
பல காதம் கடந்து வந்து
பரவசமாய் பலர் காத்திருக்க
பிள்ளைப் பிராயத்து ஆவலும்
பிறக்கின்றதே என்னுள்ளே
பிரபஞ்சமே என் மஞ்சமே

kirukan
15th January 2010, 04:03 PM
மஞ்சமே தஞ்சமென மருளாது நெஞ்சத்தை
மகிழ்வித்து மகிழ்பவன் நல்மனிதன்.

-
கிறுக்கன்

Sudhaama
15th January 2010, 07:08 PM
Deleted.
.

pavalamani pragasam
15th January 2010, 07:47 PM
மனிதன் என்பவன் ஆறறிவுடன்
ஆக்கம், ஆளுமை கொண்டவன்
மஞ்சத்திலே அஞ்சியும் துஞ்சியும்
வஞ்சியரே தஞ்சமென பஞ்சணையில்
கெஞ்சியும் கொஞ்சியும் கிடக்காமல்
நெஞ்சுரம் கொண்டு நிமிர்ந்து நின்று
மானுட சேவையிலே இன்னலகற்றி
துயர் துடைத்து மகிழ்ந்திருப்பான்

kirukan
15th January 2010, 08:47 PM
மஞ்சமே தஞ்சமென மருளாது நெஞ்சத்தை
மகிழ்வித்து மகிழ்பவன் நல்மனிதன்.

-
கிறுக்கன்

நெஞ்சத்தை மகிழ்வித்து மகிழ்வதா.?.

பொருள் விளங்கவில்லையே ஐயா? சற்று விளக்குவீரா.?

அன்புடன்,
சுதாமா

.பிறரை மகிழ வைத்து பார்த்தலில் ஒரு சுகம் உண்டு,அந்த மகிழ்விற்க்கு ஈடு இனை இல்லை என்பதயே கிறுக்கியுள்ளேன் ஐயா.
-
கிறுக்கன்.

kirukan
15th January 2010, 09:15 PM
மகிழ்ந்திருப்பான் தம்மக்கள் தனக்கென இல்லாது
பிறர்க்கென வாழும் போது.

-
கிறுக்கன்

pavalamani pragasam
15th January 2010, 09:19 PM
வாழும் போது மணக்கும் மருக்கொழுந்து
வாடிய பின்னும் மணக்கும் மலர்சருகு
அனுபவங்கள் அந்தக் கணத்தில் அற்புதம்
அப்புறமாய் நினைக்கும்போதெல்லாம் சுகம்

kirukan
15th January 2010, 09:33 PM
சுகம் இழந்து சுற்றத்தால் சுமையை
சுமக்கும் சின்னஞ் சிறார்.
-
கிறுக்கன்

pavalamani pragasam
15th January 2010, 09:43 PM
சின்னஞ் சிறார் நம் வீட்டிலிருக்க
தரையெங்கும் பொம்மை வாரியிறைக்க
சுவர்க்கமே அங்கே தரையிறங்க
அலங்கோலமான ஆனந்த கோலம்
ஒரு முறை மட்டும் வரும் காலம்
நடக்கும் நாளெல்லாம் இனி நலம்

kirukan
15th January 2010, 10:11 PM
நலம்காணும் நலதிட்டதில் சுயநலம் நீக்கி
பொதுநலம் நவிலும் நல்லரசு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
15th January 2010, 10:21 PM
அரசு அமைக்க உதவும் வாக்குச் சீட்டு
தலை விதி மார்றும் துருப்புச் சீட்டு
சந்தையில் விற்கும் ஓர் பண்டமானது
விலைக்கு வாங்கும் ஓர் பொருளானது

kirukan
15th January 2010, 10:42 PM
பொருள் சேர்க்க அருள் வார்க்கும்
போலிகள் வசம் பொதுமக்கள்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
15th January 2010, 10:58 PM
பொதுமக்கள் கூடுமிடம் எத்தனையெத்தனை
பளபளவென ஒளிவெள்ளத்தில் ஆலயங்கள்
பற்பல கடைகள் பரப்பிய பொருட்காட்சிகள்
பேச்சு முழங்கும் அரசியல்கட்சி மேடைகள்
பயணம் செல்லும் சகல ஊர்தி நிறுத்தங்கள்
புதுசு புதுசாய் முளைக்கும் அங்காடிகள்
பரபரப்பான பிரதான நகரத்து சாலைகள்
பொழுதையும் பொருளையும் கரைக்கும் வழிகள்

kirukan
15th January 2010, 11:43 PM
வழிகள் உண்டு
வலிகள் கண்டு
வருந்தா மனமும்
தொல்விகள் கண்டு
துவளா துணிவும் இருந்தால்.

-
கிறுக்கன்

Sudhaama
16th January 2010, 05:02 AM
.
.

மா-மனிதராய் புவி வாழ பவளமணி பிரகாசமே.!


துணிவே துணையென்று துயர், துன்பம் துக்கம் எதிர்க்க
மணியான பழமொழி செய்தார் மாநெறியாய் வாழ்வினுக்கே.!
தணியாத ஆர்வம் கொள்வாய் மனிதா தரணியிலே முன்னேற
அணியாக கொள்வாயே சொந்த சொத்து நிலம் நீச்சு இல்லம்

சொத்து நிலம் நீச்சு இல்லம் சொந்தமாக்கும் நவக்-கிரகதேவன்
தித்திக்கும் வாழ்-வளமும் கொழித்திடவே மங்களனே மங்களமாய்
புத்திக்கும் புதுப்-புது திசை காட்டும் செம்மண்ணவனே செவ்வாய்
கத்தி ஏந்தி பகை எதிர்த்தே ஆளும் வரம் அருளும் வலிமையுமே

வலிமையுற நலமுறவே அணிந்திடுவீர் மக்கள் எல்லாம் அரசாணை
பலியாகாதீர் விதி கொடுமைக்கு என கிருஷ்ண தேவராய மாமன்னன்
கலியினிலும் கனிவுறு வாழ்வு செவ்வாய் அணிமணியே பவள-ரத்தினம்
புலியாய் தலை-நிமிர்ந்தே மா-மனிதராய் புவிவாழ பவளமணி பிரகாசமே.!

- சுதாமா
.
.

pavalamani pragasam
16th January 2010, 08:55 AM
பிரகாசத்தை சற்றே இழந்தது பரிதி
உச்சிவேளையில் நேற்று நிலவு அதன்மேல்
ஊர்ந்து ஏறி சென்றபோது கிரகணம்
மஞ்சள் வெய்யில் கொஞ்சம் மசங்கியது
மாயையாய் மாலை வெயில் சாயலுக்கு
சூரிய வட்டத்தகடு உச்சி வானிலே
சிறிய வட்டத் தகடாய் அதன் மேலே
நிலவு நகர்ந்து சென்றதோர் அதிசயமே
அரிதான நிகழ்வே நம் சரித்திரத்திலே
காணக்கிடைத்ததும் ஒரு யோகமே

kirukan
16th January 2010, 02:02 PM
யோகமே நான் இங்கு எழுதுவது
எனக்கு கிடைத்த யோகமே
வேகமாய் விவரமாய் ரசனையாய்
எழுதுவோர் மத்தியில்
என் கிறுக்கல்களும்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
16th January 2010, 02:57 PM
கிறுக்கல்களும் கவிதையென பெயர் கொள்ளும்
கருத்தை கவனத்தை உடனே கவர்ந்துகொள்ளும்
காண்பின் ஒலி நயம், பொருள் நயம், அணி நயம்
கற்பனையும் புதிய கோணமும் அதிலிருப்பின்

kirukan
16th January 2010, 07:54 PM
அதில் இரு
பின்னால் வருகிறேன்
புன்னகை செய்து
சென்ற காதலன்
அந்தி சாய்ந்தும்
வரவில்லை
அவனோ அவளின்
பொன்னகை உடன்
அடகு கடையில்.

-
கிறுக்கன்

pavalamani pragasam
16th January 2010, 08:14 PM
கடையில் எல்லாம் கிடைக்குதாம்
ஆயத்த ஆடை உணவு உறவு
அவரவர் வசதிக்கு தக்க விலையில்
அடி மனதில் இன்னும் இருக்கே ஏக்கம்

kirukan
16th January 2010, 08:48 PM
ஏக்கம் என்றும்
ஏங்கி ஏங்கி
மனம்
வீங்கி வீங்கி

இல்லா மாயை
நினைத்து
இருக்கும் இன்பம்
தொலைத்து

நிலைக்கும் துக்கம்
விரட்டும் தூக்கம்

-
கிறுக்கன்

pavalamani pragasam
16th January 2010, 09:01 PM
தூக்கம் வந்தால் மெத்தை வேண்டாம்
துக்கம் வந்தால் கேளிக்கை வேண்டாம்
தர்க்கம் வந்தால் நியாயம் வேண்டாம்
தயக்கம் வந்தால் தைரியம் வேண்டாம்

kirukan
16th January 2010, 09:14 PM
வேண்டாம் என்றால் வேண்டும்
வேண்டும் என்றால் வேண்டாம்
பெண்களை
புரிந்து நடபதற்க்கு
வேண்டும் புது அறிவு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
16th January 2010, 09:30 PM
அறிவு கையளவு இருக்கு
அறியாததோ கடலளவு
அதில் அடங்கும் பெண்ணின் மனம்
அதுவோ அம்மாடி கடல் ஆழம்
அப்பாவி அறிய முயல்கிறான்
அரிச்சுவடி மாணவன் அவன்

kirukan
16th January 2010, 10:05 PM
அவன் அப்பாவி
அவனே அடப்பாவி

பூவையிடம்
அவன் படும்பாடு
அவன் படுத்தும்பாடு
அப்பப்பா

பாவம் அவள்
பூவாய் இருக்கும்போது
புயலென மாறும்போது
அவன் பாவம்

-
கிறுக்கன்

pavalamani pragasam
16th January 2010, 10:17 PM
பாவம் பச்சை குழந்தைகள் காப்பகத்தில்
பாலூட்ட மறந்த அன்னையர் பணியிடத்தில்
பல் போன முதியவர் இருப்பது விடுதியில்
பிக்கல் பிடுங்கல் பிடிக்காத பிள்ளைகள்
பணத்தின் பின்னே சுகத்தின் பின்னே ஓட்டம்
பாசம் ஒளித்த பகல் வேசம் போடும் கூட்டம்

kirukan
20th January 2010, 11:41 PM
காதலர் தினம்

கூட்டம் கூடி
ஆட்டம் ஆட
நோட்டம் விட்டு
வட்டம் அடிக்க
துணையில்லா துணை மீது
நாட்டம் கொள்ள
பாசமும் தேவையில்லை
நேசமும் தேவையில்ல
பகட்டும் பணமும்
மட்டும் போதும்

-
கிறுக்கன்

pavalamani pragasam
21st January 2010, 09:21 AM
போதும் போதும் என்றாள்
இன்னும் இன்னும் என்றான்
அகத்தின் இலக்கணம்
அழகான காவியம்
ஆயினும் அளவுண்டு
அகம் புறம் இரண்டுக்கும்
பொன் செய்யும் மருந்து
போதும் என்னும் மனது
நஞ்சாகும் அமிழ்து
அளவை மிஞ்சும் போது
நிறைவான எண்ணம்
குறையில்லை திண்ணம்

kirukan
22nd January 2010, 09:57 PM
திண்ணம் வெல்வது திண்ணம்
உண்ணும் கொடுத்து உண்ணும்
எண்ணம் நல்ல எண்ணம்
மண்ணை மதித்து மின்னும்
கொடுக்கும் கேட்காது கொடுக்கும்
உள்ளங்கள்
திண்ணம் வெல்வது திண்ணம்

-
கிறுக்கன்

pavalamani pragasam
22nd January 2010, 10:28 PM
திண்ணம் திரண்டு நிற்க
தயக்கம் கலக்கம் ஓட
தலை நிமிர்ந்து நடை போட
திறக்காத சொர்க்கவாசல் ஏது

kirukan
22nd January 2010, 11:06 PM
ஏதும் இல்லா வாழ்விலே
கொண்டு வந்தது ஏது
பேதம் பார்த்து வாழ்ந்து
கொண்டு செல்வது ஏது
அன்பை வம்பாய் நினைப்போர்
சாதித்து ஏது
துக்கத்தை துச்சமென்போர்க்கு
மகிழ்வுக்கு பஞ்சம் ஏது.

-
கிறுக்கன்

pavalamani pragasam
22nd January 2010, 11:43 PM
ஏது வழி தப்பிக்க
என் இறுதி வார்த்தை
என்னை நோக்கி வருகிறது
சுவற்றில் அடித்த பந்தாய்
திருப்பி அடிக்காமல் ஆடவா
அடுத்த க(வி)தை தேடவா

kirukan
23rd January 2010, 12:41 AM
தேட வா
உன்னை தேட வா
உன்னில் உன்னை
தேடி
உன்னை அறிந்திட
உள்ளம் உயர்ந்திட
உன்னை நீயே
தேட வா.

-
கிறுக்கன்

pavalamani pragasam
23rd January 2010, 09:04 AM
வா என்றவுடன் வந்துவிடுமா
தூக்கம் இன்பம் குழந்தை
வருந்தாமல் வந்ததெல்லாம்
தேடாமல் கிடைப்பதெல்லாம்
திரவியமா தலைவலியா
திரிசங்கு சொர்க்கமா

kirukan
23rd January 2010, 02:11 PM
சொர்கமா நரகமா
சாகும் நேரத்தில் சிந்திக்க
செய்த செயலில்
சரியைவிட தவறே
அதிகமாய் தெரிய
தவறை சரி செய்ய
சரியான சரி எதுவென
சிந்திக்க
சிரமம் இல்லா
சிரிப்பை கொடுக்கும்
செயல்யாவும் சரியே
சரி செய்ய செய்ய
சுவாசிக்கும் போதே
சிரிக்கும் சொர்கமே.

-
கிறுக்கன்.

pavalamani pragasam
23rd January 2010, 03:23 PM
சொர்க்கமா தெரியலியே
குண்டுசட்டிக்குள்ள சுத்துறது
ஒத்த வார்த்தையே தொடர்ந்து
முதலும் கடைசியுமா வந்தா
குசும்புன்னு நான் குட்டவா
ரசிக்கவா வேடிக்கையை

kirukan
23rd January 2010, 03:41 PM
வேடிக்கையாய் இருந்தால்
வாடிக்கை ஆக்கலாம்
எட்டிக்காயாய் இருப்பின்
இத்துடன் நிறுத்தலாம்
நிறுத்தவோ தொடுக்கவோ
வான வேடிக்கையை.

-
கிறுக்கன்.

pavalamani pragasam
23rd January 2010, 04:08 PM
வேடிக்கையை விடுவேனோ
உடும்பாய் குரங்காயன்றோ
பிடித்துக்கொள்வேன் நான்
வானத்தில் வண்ணங்கள்
வாணத்தில் வண்ணங்கள்
வார்த்தைகளில் வண்ணங்கள்
கண்டு மகிழ்வதிலுண்டு
குழந்தையின் குதூகலம்

kirukan
1st February 2010, 11:56 PM
குதூகலம் குதூகலம்
குழந்தை பேறு குதூகலம்
குழறும் மழலை குதூகலம்
குறும்பு செயலும் குதூகலம்
கசடர கற்றல் குதூகலம்
காதலின் தேடல் குதூகலம்
கபடில்லா வேலை குதூகலம்
குணத்துடன் துணை குதூகலம்
குழந்தை பேறு குதூகலம்
.
.
குடும்பம் இருந்தும் தனிமையில் வாடும்
முதுமைக்கு இல்லை குதூகலம்.

-
கிறுக்கன்

priya32
2nd February 2010, 12:07 AM
(I've been visiting/reading your writings and enjoying...let me try to do some 'kiRukal' too...thavaRu irundhaal 'correct me please'! :) )

குதூகலம் எப்படி இருக்கும்
என்று கேட்டானொரு குருடன்
வண்ணமயமாக என்றான் செவிடன்
எதிரொலி எப்படி இருக்கும்
என கேட்டானொரு செவிடன்
புன்னகையை பதிலாக தந்தான்
அவன் தான் ஒரு ஊமை

pavalamani pragasam
2nd February 2010, 09:22 AM
ஊமையாய் வம்பும் விவகாரமும் விரியுமிடத்தில்
ஆமையாய் ஐம்புலனடக்கி ஆசைகள் மலியுமிடத்தில்
நேர்மையாய் நிறைவாய் நடக்கும் வாழ்கைப் பாதையில்
கூர்மையாய் குவிந்திடாதோ தளும்பாத மனநிலை

kirukan
3rd February 2010, 08:25 PM
மனநிலை மாறினாலும்
சூழ்நிலை மாறினாலும்
உடற்நிலை மாறினாலும்
தன்னிலை மாறாது
உன்னிலை கொண்டால்
உயர்நிலை உன்னோடு.

-
கிறுக்கன்

pavalamani pragasam
3rd February 2010, 08:32 PM
உன்னோடு இருப்பேன்
பிரியாதிருப்பேன்
நகமாய் தோலாய்
கூடவே வருவேன்
இறுதி வரையிலும்
எனக்கில்லை எடை
தேவையில்லை உடை
நானே உனது நிழல்

kirukan
4th February 2010, 10:28 PM
நிழல் இல்லா நிலையெது
நிஜம் மறைக்கும் வழியெது
ஒளி இல்லா இருளது.

-
கிறுக்கன்

pavalamani pragasam
4th February 2010, 10:45 PM
அது என்ன என அவனும்
இது என்ன என இவளும்
வியக்கும் விந்தை இல்லறம்
இணைந்து வாழும் நல்லறம்
பழகிப் புரிந்தபின் இணக்கம்
பூமாலை போல் மணக்கும்

Sudhaama
4th February 2010, 10:59 PM
.

- வாழ்வின் ஒளி எது.?




நிழல் இல்லா நிலையெது
நிஜம் மறைக்கும் வழியெது
ஒளி இல்லா இருளது.

-
கிறுக்கன்

ஆகா.! என்னே ஆழ்ந்த கருத்து.!

நிழல் இல்லா நிலை எது.?

ஆம். நல்வாழ்க்கைக்கு வெய்யிலும் தேவை.... நிழலும் தேவை தான்

எனவே நிழல் இல்லா நிலை எது?...

ஒளி இல்லா இருள் அது ஒன்றே.!

ஆக, ஒளி உள்ள இடத்திலே நிழலும் தானாகவே உண்டாகும். ஆனால் அத்தகைய நிழலை தருவது எது.?

மரங்கள்.! ஆறுதல் தரும் இதயங்கள்.! கைகொடுக்கும் உள்ளங்கள்.1

நிஜம் மறைக்கும் வழி எது.?

நல்வழியாயின் நிஜம் என்னும் உண்மை... நம் வழியின் குறுக்கே மறைக்குமோ.?

...ஆம். தவறான வழியில் நாம் செல்லப் புகுந்தால்... தாயுள்ளம் கொண்ட நிஜம்... வழியை மறித்து குறுக்கே நிற்கிறது....

..கெடு வழி கண்ணுக்கு புலப்படாதவாறு... நம் கண்-பார்வையை மறைக்கிறது...

...போக்குவரத்து மிக்க சாலையின் குறுக்கே ஒரு மதலை ஓட முற்பட்டால்... அதன் தாய் குறுக்கே பாய்ந்து வழியை மறிப்பது போல.!

ஆயின் வாழ்வின் ஒளி எது.?

மாந்தரின் அற-நெறிப்பட்ட சீலம் ((Human-Values) வழுவா சுய-நெறியே.! (Self-Discipline)
.
.

P_R
4th February 2010, 11:01 PM
அது என்ன என அவனும்
இது என்ன என இவளும்
வியக்கும் விந்தை இல்லறம்
இணைந்து வாழும் நல்லறம்
பழகிப் புரிந்தபின் இணக்கம்
பூமாலை போல் மணக்கும்

மணக்கும் போதே தெரிவதுமில்லை
பிணைக்கும் பெரியோர் சொல்லுவதில்லை
வணக்கம் போடும் நாள் வரை தொடரும்
பிணக்கும் கசப்பும் நிறைந்த யிவ்வுறவு

Sudhaama
4th February 2010, 11:11 PM
.




மணக்கும் போதே தெரிவதுமில்லை
பிணைக்கும் பெரியோர் சொல்லுவதில்லை
வணக்கம் போடும் நாள் வரை தொடரும்
பிணக்கும் கசப்பும் நிறைந்த யிவ்வுறவு


ஆகா. ! என்னே ஆழ்கருத்து.!

மணக்கும்போதே தெரிவது இல்லை=

இல்லறம் மணக்கத் துவங்கும் பருவத்திலே... மணவறையிலே... தெரிவது இல்லை....

..இதயத்தால் நுகரவேண்டிய நறு மணமே இல்லறம்.... இல்லறம்-அல்லது நல்லறம் அன்று அல்லவோ.?

மேலும்....

.

pavalamani pragasam
4th February 2010, 11:13 PM
உறவு ஊற ஊற ருசிக்கும் ஊறுகாய்
அமுதென பழகப் பழக இனிப்பது
நிறையும் குறையும் இருவருக்கும்
நிதானமாய் நிறுத்திட முழு ஆயுள்
வெற்றியும் தோல்வியுமாய் பரமபதம்
விளையாட்டிதிலிருக்கும் பேரின்பம்

kirukan
5th February 2010, 01:00 PM
பேரின்பம் எதுவென
புரிந்திட
சிற்றின்பம் எனும்
சிறு இன்பம் தந்தான் இறைவன்
சிற்றின்பமே பெரிதென எண்ணி
பேரின்பம் மறந்தான் மனிதன்.

-
கிறுக்கன்