PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

fidowag
21st March 2019, 10:44 PM
http://i65.tinypic.com/icppns.jpg

fidowag
21st March 2019, 10:46 PM
http://i65.tinypic.com/mj2s2b.jpg
http://i63.tinypic.com/rk91zc.jpg

fidowag
21st March 2019, 10:47 PM
http://i67.tinypic.com/35b6wc1.jpg

fidowag
21st March 2019, 10:48 PM
http://i65.tinypic.com/aovsqr.jpg

fidowag
21st March 2019, 10:48 PM
http://i64.tinypic.com/155q90k.jpg

fidowag
21st March 2019, 10:50 PM
http://i63.tinypic.com/2l9id8j.jpg

fidowag
21st March 2019, 10:51 PM
http://i63.tinypic.com/s6sv2a.jpg

fidowag
21st March 2019, 10:52 PM
http://i67.tinypic.com/2urmujq.jpg

fidowag
21st March 2019, 10:53 PM
http://i64.tinypic.com/v5anib.jpg

fidowag
21st March 2019, 10:55 PM
http://i65.tinypic.com/dzf40z.jpg

fidowag
21st March 2019, 10:56 PM
http://i66.tinypic.com/2itl9ix.jpg

fidowag
21st March 2019, 11:09 PM
http://i64.tinypic.com/ddoxm9.jpg

fidowag
21st March 2019, 11:10 PM
http://i68.tinypic.com/sdias5.jpg

fidowag
21st March 2019, 11:11 PM
http://i63.tinypic.com/2hzmn2r.jpg

fidowag
21st March 2019, 11:12 PM
http://i68.tinypic.com/2nrhwcm.jpg

fidowag
21st March 2019, 11:13 PM
http://i65.tinypic.com/20gzhns.jpg

fidowag
21st March 2019, 11:15 PM
http://i65.tinypic.com/2jdjd6r.jpg

fidowag
21st March 2019, 11:16 PM
http://i68.tinypic.com/2mxg45s.jpg

fidowag
21st March 2019, 11:16 PM
http://i68.tinypic.com/5and3p.jpg

fidowag
21st March 2019, 11:17 PM
http://i65.tinypic.com/1448huq.jpg

fidowag
21st March 2019, 11:20 PM
திருவண்ணாமலையில் கடந்த 08/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் மலேசிய இசை குழு திரு.மேகநாதன் தலைமையில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றபோது
http://i65.tinypic.com/30hswol.jpg

fidowag
21st March 2019, 11:21 PM
http://i64.tinypic.com/2vtzdid.jpg

fidowag
22nd March 2019, 03:30 PM
http://i67.tinypic.com/153n328.jpg

fidowag
22nd March 2019, 03:31 PM
http://i65.tinypic.com/oi5cgn.jpg

fidowag
22nd March 2019, 03:32 PM
http://i68.tinypic.com/2v31yeu.jpg

fidowag
22nd March 2019, 03:32 PM
http://i64.tinypic.com/16byeyo.jpg

fidowag
22nd March 2019, 03:33 PM
http://i67.tinypic.com/o9ible.jpg

fidowag
22nd March 2019, 03:39 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்கதை அமைப்பில் சில
மாற்றங்கள் செய்யப்படாததால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நடிக்காமல் கைவிட்ட படம்
http://i64.tinypic.com/25iagl5.jpg

fidowag
22nd March 2019, 03:40 PM
http://i64.tinypic.com/devjfq.jpg

fidowag
22nd March 2019, 03:42 PM
http://i65.tinypic.com/vmt5ae.jpg

fidowag
22nd March 2019, 03:43 PM
http://i65.tinypic.com/34xq92e.jpg

fidowag
22nd March 2019, 03:43 PM
http://i67.tinypic.com/2ms3pmv.jpg

fidowag
22nd March 2019, 03:45 PM
http://i66.tinypic.com/imktjq.jpg
http://i67.tinypic.com/2w35lwl.jpg

fidowag
22nd March 2019, 03:47 PM
http://i64.tinypic.com/1g3v9z.jpg
http://i67.tinypic.com/153ky81.jpg
http://i63.tinypic.com/li3hd.jpg

fidowag
22nd March 2019, 03:48 PM
http://i65.tinypic.com/w8vuyc.jpg

fidowag
22nd March 2019, 03:49 PM
http://i64.tinypic.com/28lvsco.jpg

fidowag
22nd March 2019, 03:50 PM
தமிழ் இந்து -22/3/2019
http://i67.tinypic.com/4voaas.jpg

fidowag
22nd March 2019, 11:03 PM
http://i63.tinypic.com/2qird4o.jpg
பெங்களூரில் கடந்த 10/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழாவில் மலேசிய இசை குழுவினர் திரு.மேகநாதன் அவர்கள் தலைமையில் இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .
அப்போது கீழ்கண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன :

1. புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்
2. நான் மாந்தோப்பில் -எங்க வீட்டு பிள்ளை
3. எங்கே போய்விடும் காலம் - தாழம்பூ
4. வெற்றி மீது வெற்றி வந்து - தேடி வந்த மாப்பிள்ளை
5. உலகமெங்கும் ஒரே மொழி - நாடோடி
6. நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை
7.நானொரு குழந்தை - படகோட்டி
8. நினைத்தேன் வந்தாய் - காவல்காரன்
9. அவள் ஒரு நவரச நாடகம் -உலகம் சுற்றும் வாலிபன்
10. நீயேதான் எனக்கு மணவாட்டி -குடியிருந்த கோயில்
11. நினைத்ததை நடத்தியே முடிப்பவன் -நம்நாடு
12. நாளை நமதே - நாளை நமதே
13. லில்லி மலருக்கு கொண்டாட்டம் -உலகம் சுற்றும் வாலிபன்
14. போய்வா நதி அலையே - பல்லாண்டு வாழ்க
15. கண்ணை நம்பாதே -நினைத்ததை முடிப்பவன்
16. என்னருகே நீ இருந்தால் - திருடாதே
17.கண்போன போக்கிலே - பணம் படைத்தவன்
18. எங்கிருந்தோ ஆசைகள் - சந்திரோதயம்
19. ஆடலுடன் பாடலைக் கேட்டு -குடியிருந்த கோயில்
20. பாடும்போதுநான் தென்றல் காற்று- நேற்று இன்று நாளை
21.கடவுள் ஏன் கல்லானான் -என் அண்ணன்
22. உன்னை அறிந்தால் -வேட்டைக்காரன்
23. தரைமேல் பிறக்க வைத்தான் -படகோட்டி
24.கனிய கனிய மழலை பேசும் -மன்னாதி மன்னன்
25. தங்க தோணியிலே - உலகம் சுற்றும் வாலிபன்
26.வேட்டையாடு விளையாடு - அரச கட்டளை
27. அதோ அந்த பறவை போல - ஆயிரத்தில் ஒருவன்

orodizli
22nd March 2019, 11:31 PM
" எம்.ஜி.ஆரின் எச்சில் நாக்கில் என் பாடல்கள்
ஏறுமுன் – என் முகத்தில் காலம் உமிழ்ந்த
எச்சில்கள் கொஞ்சமா நஞ்சமா?

ஏச்சுகளையும் எள்ளல் பேச்சுகளையும் எதிர் கொள்ள முடியாமல் – எப்பொழுதோ நான் திருச்சிக்குத் திரும்பியிருப்பேன் – கோடம்பாக்கம் நமக்குக் கொஞ்சமும் ஒத்து வராதென்று! வழிமறித்து நின்று என்னை ஆற்றுப்படுத்தியது எம்.ஜி.ஆரின் வரலாறுதான்; அதனால்தான் – அவரை நான் அப்படியே விழுங்கி என் உயிர் நாடியில் உட்கார்த்தி வைத்திருக்கிறேன்!

நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தையார் திரு.கந்தசாமி முதலியார். அவர் திரு.எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ கதையை வாங்கிப் படமெடுத்தார்.
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். ஒரு சப்–இன்ஸ்பெக்டராக வருகிறார்.

பின் –
‘பிரகலாதா’வில் ஒரு சிறிய வேடம்.

பின்
‘சாலிவாகனன்’ படத்தில் வில்லனாக வருகிறார்.
இந்தப் படத்தில் திரு.ரஞ்சன் கதாநாயகன். ரஞ்சனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஒரு அற்புதமான கத்திச் சண்டை அந்தப் படத்தில் உண்டு.
அதில் – எம்.ஜி.ஆர். Risk எடுத்துக் கத்தியைச் சுழற்றியதில், பெரும் புகழ் அவருக்கு வரக்கூடும் என்ற காழ்ப்பின் காரணமாக –
அந்தக் காட்சியின் நீளம், அதுவும் எம்.ஜி.ஆர். பங்கு பெறும் Shot - கள் குறைக்கப்படுகிறது!

பிறகு –
தியாகராஜ பாகவதர் அவர்கள் நடித்த ‘அசோக்குமார்’ படத்திலும்; ‘ராஜமுக்தி’ படத்திலும் சிறிய வேடங்களில் வருகிறார். இந்த வேடங்களை அவர் பெறக் காரணமாக இருந்தவர் டைரக்டர் திரு.ராஜாசந்திரசேகர் அவர்கள். இவர், திரு. டி.ஆர்.ரகுநாத் அவர்களின் தமையனார்.

ஜூபிடர் ‘அபிமன்யு’வில் – அர்ஜுனனாக வருகிறார்!
ஜூபிடர் ‘ஸ்ரீமுருக’னில் – சிவதாண்டவம் ஆடுகிறார்!

ஜூபிடர் ‘ராஜகுமாரி’யில் தான் கதாநாயகனாகிறார். இந்தப் படத்தில்தான் திரு.ஏ.எஸ்.ஏ.சாமியின் உதவி வசன கர்த்தாவாகக் கலைஞர் அவர்கள் பணியாற்றுகிறார்கள்! பிறகு

‘மருதநாட்டு இளவரசி’;
‘மந்திரிகுமாரி’;
‘மலைக்கள்ளன்’ – இப்படித் தொடர்ந்து பெரும் பெயர் பெறுகிறார்!

‘மலைக்கள்ள’னில் எம்.ஜி.ஆர். புகழின் உச்சிக்குப் போகிறார்.

‘நாடோடி மன்னன்’ மூலம் – இனி, உயர உயரமில்லாத உயரத்தில் போய் உட்காருகிறார்!

வாலியின் எனக்குள் எம்.ஜி.ஆர் தொடரிலிருந்து............ Thanks wa.,

orodizli
22nd March 2019, 11:33 PM
MGR & Sowcarjanaki
செளகார் அம்மா mgr உடன் நடித்த அனுபவங்களை சொல்கிறார்.
Phool Aur Pattthar ஹிந்தி படம் Mgr அவர்களை வைத்து 100வது படமாக
ஒளிவிளக்கு திரு. வாசன் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.
எனக்கு மீராகுமாரி நடித்த ரோல் மிகவும்
பிடித்தது.MGR வீட்டிற்கு போன் செய்தேன்.
ஜானகி அம்மா போன் எடுத்தார்கள்.
அம்மா நான் செளகார் பேசறேன் அண்ணிடம் பேசனும் என்றவுடன் MGR லைனில் வந்தார்.
அண்ணா உங்கள் ஒளிவிளக்கு படத்தில்
எனக்கு மீராபாய் நடித்த ரோல் நடிக்க ஆர்வமாக உள்ளது என சொன்னேன்.
அப்படியாமா என ஆச்சிரியமாக கேட்டுவிட்டு
நாளைக்கு சொல்லரேனம்மா என போனை
வைத்துவிட்டார்.
ஆனால் அடுத்த 1** நேரத்தில் ஜெமினி
தாயரிப்பு நிறுவனத்தில் இருந்து விசாரித்தார்கள்.
ஓ MGR அண்ணன் ஜெமினி வாசனிடம்
சொல்லி ஏற்பாடு செய்துவிட்டார் என புரிந்து
கொண்டேன்.
நான் கேட்டவுடன் உடனடியாக அவர் ஏற்பாடு செய்தது எனக்கு மிக சந்தோசம்.
மிக சிறப்பான படமாக மாபெரும்
வெற்றிபடமானது " ஒளிவிளக்கு"
பின்னாளில்
அவர் உடல் நிலை சரியில்லாத போது
"" இறைவா உன் மாளிகையில்"

நான் பாடுவதாக அமைந்த பாடல் தமிழகம் எங்கும் அவர் உடல் நலம் வேண்டி பிராத்தனை பாடலாகி அவர் நலமுடன் வந்ததில் எனக்கு ஓர் ஆத்ம திருப்தி!
*****

"உள்ளமதில் உள்ளவரை
அள்ளிதந்த நல்லவரை
விண்ணுலகம் வா என்றால்
மண்ணுலகம் என்னாகும் "...... Thanks wa.,

orodizli
22nd March 2019, 11:35 PM
எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.

எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது...... Thanks wa.,

orodizli
22nd March 2019, 11:38 PM
கோவை ராயலில் இன்று முதல் (22/3/2019) திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கிய
",பெரிய இடத்து பெண்"
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது... Thanks wa.,

orodizli
22nd March 2019, 11:40 PM
பங்குனி உத்திரம் முன்னிட்டு 21/3/2019 முதல் நாகர்கோவில் தங்கம் முக்கூடல் சண்முகாவில் (நெல்லை மாவட்டம் )
"எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது..... Thanks wa.,

orodizli
22nd March 2019, 11:41 PM
🤝🏽🤔👍🏼🎺🍬சென்னை மாநகரின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவரும்,மக்கள்திலகத்தின் மகத்துவத்தை பார்போற்றுபவருமான மாண்புமிகு "சைதை துரைசாமி" ஐயா அவர்கள், கோவை மாவட்ட 'வானவில் எம்ஜிஆர் 102 விழா'வில் பங்கேற்பதோடு, "மக்கள்திலகம்-புகைப்பட கண்காட்சி"யினை திறந்து வைப்பார்களென மகிழ்வுடன் கூறி...அனைவரையும் வருக,வருகவென வரவேற்கிறோம்!👏👏... Thanks wa.,

orodizli
23rd March 2019, 09:44 AM
வணக்கம்,
கடந்த வாரம் ஒளிபரப்பாக வேண்டிய பேசும் தலைமை நிகழ்ச்சி தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒளிபரப்ப முடியவில்லை.. எனவே இந்த வாரம் ஒளிபரப்பாகிறது.

மனிதநேய அறக்கட்டளை நிறுவனர்
திரு. சைதை ச துரைசாமி
அவர்களின் சிறப்பு நேர்காணல்
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் பேசும் தலைமை நிகழ்ச்சியில்
வரும் ஞாயிறு
(24/03/2019) காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும்
அதன் மறு ஒளிபரப்பு அன்று இரவு 10 மணிக்கு
ஒளிபரப்பாகும்
நன்றி.
www.ns7.tv என்ற இணையதளத்தில் நேரலையிலும் ஒளிபரப்பாகும்......... Thanks wa.,

orodizli
23rd March 2019, 09:48 AM
இந்திய திரையுலகில் என்றும் சக்கரவர்த்தி மக்கள் திலகமே! தலைவரின் பட வரிசையில் "ஆ" நெடில் வரிசையில்.... சூப்பர் ஹுட் திரைப்படங்கள். வண்ணத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் 1965 ல் வெளிவந்து முதல்வெளியீட்டில் மகத்தான வெற்றி கண்டது. அடுத்தடுத்து பல வெளியீடுகளில் வசூல் பல நாடு நகர கிரமப் புறங்களிலும் சாதனை படைத்தது. அது மட்டுமின்றி மறு வெளியீட்டில் புதிய நவீன முறையில் (.டிஜிட்டலில்) 2014.ல் உலகம் முழுதும் திரையீட்டு சென்னையில் ஆல்பட் திரையரங்கில் 190 நாளும் சத்யம் காம்பளக்ஸில் 161 நாட்களும் ஒடியது. மற்றொன்று என்ன வென்றால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான நாள் முதல் இன்று (.2019.) வரை திரையரங்கில் ஓடி வருகிறது என்பதும் சாதனையே! . இப்படத்தின் வெளியீடுகள் கணக்கில் அடங்காதது. மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரித்து பொருள் இழந்தவர்களுக்கு கருணை உள்ளமாக அவர்கள் கரை சேர கை கொடுத்து ஆயிரம் நடிகர் திரையில் வந்து மின்னி மறைந்தாலும் நம் ஆயிரத்தில் ஓருவராக அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வாழ் வழிப்பவர் திரை வானில் மக்கள் திலகமே!. ஆ - வரிசையில் ஆசைமுகம் திரைப்படம் 1965 ல் வெளிவந்து 50 நாளில் பெற்ற வசூல் மகத்தானது. இன்றும் தலைவரின் இயற்கை முகம் வெள்ளித்திரையில் விநியோகஸ்தர்களின் ஆசைமுகமாக அன்பு முகமாக வெற்றி முகமாக வலம் வருவது நாம் யாவரும் என்றும் அறிந்ததே! பாடல்களும் சூப்பர் ஹீட் காலத்தால் அழியாத ஆயிரத்தில் ஒருவன், ஆசைமுகம் இரண்டு காவிங்களும் 1965 ல் வெளிவந்து கலரிலும், கறுப்பு வெள்ளையிலும் சாதனையாகும். சென்னையில் மிட்லண்ட் கிருஷ்ணா மேகலா 105 நாள். மறு வெளியீடு 2014 ஆல்பட் 190 நாள், சத்யம் (.ஸ்டுடியோ அரங்கு) 161 நாள் ஒடியது. ஆசைசேமுகம் சென்னையில் 4 அரங்கில் வெளிவந்தது.
பாரகன் பிராட்வே நூர்ஜகான் சரஸ்வதி அரங்கில் 50.நாளை கடந்து ஒடியது. மேலும் வெற்றிகள் தொடரும்.... நன்றி! உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,Sharings

orodizli
23rd March 2019, 09:49 AM
வெள்ளித்திரையின் நாயகன் மக்கள்திலகம் அவர்களே என்றும் வசூல் பேரரசு ! கடந்த
1988.ஆண்டு முதல் 2017 வரை 30
ஆண்டுகள் வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் ஏற்படுத்திய வெற்றிகளில் சென்னையில் மட்டும் சில முக்கிய தகவல்கள். 1.படகோட்டி - 1988 தேவிபாரடைஸ் 2 வாரம் 2. பாரகன் - 1988. நாடோடி மன்னன் 2 வாரம் 3.மோட்சம் 1988 அடிமைப்பெண் 2 வாரம் 4. நடராஜ் - 1988. நாடோடி மன்னன் 2 வாரம். 5 நாகேஷ் - 1988 ஒளி விளக்கு 3 வாரம். 6.நடராஜ் -1988 ஒளிவிளக்கு 3 வாரம் 7.பிளாசா -1988 ஒளிவிளக்கு 2 வாரம். 8.ஜெயராஜ் - 1988. ஒளிவிளக்கு 2.வாரம் 9. ஈகா -.1988. இதயக்கனி 2 வாரம் . 10. அனுஈகா -1988. ரிக்க்ஷாகாரன் .2.வாரம் 11. மினி மோட்சம் 1988. மாட்டுக்கார வேலன் . 2 வாரமும் , குடியிருந்த கோயில் 2 வாரமும் . 12. பிராட்வே - 1988 உலகம் சுற்றும் வாலிபன் 2வாரம். தொடரும்..... உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,

orodizli
23rd March 2019, 09:50 AM
தலைவர் எம்.ஜி.ஆரின் தனிப்பெரும் சாதனைகள் ! சென்னையில் முதன் முதலில் 4 அரங்கில் 100 நாளை கண்ட காவியம். புரட்சியாரின் படைப்பு மதுரைவீரன் ஆகும்! (பிரபாத் சித்ரா சரஸ்வதி காமதேனு) தனிப்பெரும் நாயகனே கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் வந்த இறுதி வரை இதுவே ரிக்கார்ட் ஆகும். ஒடிய மொத்த நாட்கள் 462. இத்திரைப் படத்திற்கு பின் கறுப்பு வெள்ளை படங்கள் பல முன்னனி நடிகர்கள் நடிகையுடன் வந்தாலும் தலைவரின் மதுரை வீரன் போல் பின் நாளில் தொடர் வெற்றியை திரையில் எப்படமும் கண்டதில்லை ! 1962.ல் நடிகர் சிவாஜிகணேசன் எஸ்.எஸ்.ஆர் இருவரும் நடித்த ஆலயமணி திரைப்படமும் 1964.ல் சாவித்திரியை வைத்து கதை அமைக்கப்பட்டு நடிகர் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி சென்னையில் 4 அரங்கில் 100 நாள். ஆனால் மதுரைவீரன் மதுரையில் வெள்ளி வீழாவும் ஒடியது. 31திரையரங்கில் 100 நாளை கடந்தது. அடுத்து கை கொடுத்த தெய்வம் படமும் சாவித்திரியை வைத்து கதை அமைக்கப்பட்ட படமாகும். இதில் நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் எஸ். எஸ். ஆர். என பலர் நடித்தனர். ஆனால் நடிகர் சிவாஜி கணேசன் தனியாக நடித்து சென்னையில் 4 அரங்கில் 100 நாள் ஒடிய கறுப்பு வெள்ளை படங்கள் கிடையாது. கறுப்பு வெள்ளை படங்களில் தலைவரின் சமுக படங்களும் சரித்திர படங்களும் ஒடியது போல் வேறு நடிகர்களுக்கு நிரந்தரமாக இன்று வரை தொடர் வெற்றி கிடையாது. 1956 ல் மதுரைவீரன் தாய்க்குப்பின் தாரம் 1957 ல் சக்கரவர்த்தி திருமகள்,புதுமைப் பித்தன் 1958 ல் சென்னையில் நாடோடி மன்னன் 3 அரங்கில் வெளிவந்து ஒடிய நாட்கள் போல் அது வரை சினிமாவில் எந்த நடிகர் படமும் கிடையாது. கிருஷ்ணா 147 நாள் பாரகன் 133 நாள் உமா 126 நாள் சன் தியோட்டர் 70 நாள் மொத்தம் - 476 நாட்களாகும். மதுரை வீரன்,நாடோடி மன்னன் சென்னையில் முதல் வெளியீட்டில் பெற்ற சாதனையை 1965 வரை எந்த தனி நடிகராலும் முறியடிக்கப்படவில்லை என்பது உண்மையான தகவலாகும். 1961.ல் தலைவரின் திருடாதே தாய் சொல்லைத் தட்டாதே 1962 தாயைக் காத்த தனயன் 1963.ல் பெரிய இடத்துப் பெண் 1964 வேட்டைக்காரன் பணக்கார குடும்பம் தெய்வத்தாய் 1966 முகராசி,பெற்றால் தான் பிள்ளையா 1967 காவல்காரன் வரை 100 நாட்கள் ஒடியது. கறுப்பு வெள்ளையில் 3 அரங்கில் 7 படமும் 2 அரங்கில் 2 படங்களும் ஒரு அரங்கில் ஒரு படமும் ஓடியது. 1961முதல் 1967வரை மொத்தம் 10 படங்கள் மக்கள் திலகம் தனிபெரும் கதா நாயகனாக பவனி வந்து ஓடியவை களாகும். அதன் பின் 1968ல் 5 படமும் 1970,71,72 தலா ஒரு படம் மட்டுமே வெளிவந்தது.6 வருடத்தில் 8 படங்கள் வந்தது. ஆனால் மற்ற நடிகர்களின் கறுப்பு வெள்ளை படங்கள் 1961 முதல் 1974 வரை 80 படங்களுக்கு மேல் வெளிவந்தது. இதில் பல முன்னனி நடிகர்களுடன் பல படங்கள் வெளிவந்தது, குறிப்பாக பாவமன்னிப்பு பாசமலர் கை கொடுத்த தெய்வம் ஆலயமணி பச்சை விளக்கு என...அடுத்தது தன் சொந்த அரங்கில் ஒடியது. ஒரு அரங்கில் மட்டும் 100 நாள் என ஓட்டப்பட்டது. வசூல் இல்லாது 100 நாள் விழா கொண்டாடியது... இப்படி பல தகவல்கள். உயர்ந்த மனிதன், இருமலர்கள் வெலிங்டன்னிலும். பிளாசாவில் ஞானஒளி குலமா குணமா படங்களும் பைலட் அரங்கில் தவப்புதல்வன் படமும் காஸினேவில் அன்னை இல்லம் படமும் சாந்தியில் மட்டும் சாந்தி படமும் சாந்தி கிரவுனில் கலாட்டா கல்யாணம் படமும் மற்றும் சாந்தி கிரவுன் புவனேஸ்வரி அரங்குகளில் 1965 முதல் 1972 வரை ( எட்டு ஆண்டுகளில்)100 நாள் படங்கள் மூன்று தியேட்டரில்... 1969 ல் தெய்வமகன் 1970 ல் வியட்நாம் வீடு 1971ல் பாபு 1972 ல் ப.பட்டணம்மா உட்பட மூன்று அரங்கில் அதுவும் இவர்களின் சொந்த மற்றும் குத்தகை அரங்குகளாகும். 8 ஆண்டில் 4.படம் தான் மூன்று அரங்கில் 100 நாள் காண்பித்தார்கள். ஆனால் மக்கள் திலகம் 1964 ல் மட்டும் 3 படங்கள் மூன்று அரங்கில் தனி பெரும் நாயகனாக வலம் வந்து படைத்தார். வெவ்வேறு அரங்கில் சாதனை. சித்ரா பிளாசா பிராட்வே மேகலா கிரவுன் புவனேஸ்வரி என ஆறு அரங்கில் வெற்றி. 1967 ல் - காவல்காரன் 4 அரங்கில் வெளி வந்து 3 அரங்கில் (குளோப் அகஸ்தியா மேகலா )100 நாள் 1966 ல் - பெற்றால் தான் பிள்ளையா 4 அரங்கில் வெளிவந்து இரண்டு அரங்கில் (ஸ்டார் மகாராணி)100 நாள் ஒடியது. குறைந்த எண்ணிகையில் 75 கறுப்பு வெள்ளை படங்களில் நடித்து 25 படங்கள் 100.நாளும் 25 படங்கள் 85 நாட்களும் 15 படங்கள் 10.வாரமும் 5 படங்கள் 50 நாளை கடந்தும் ஒடியுள்ளது. 75 கறுப்பு வெள்ளை படங்களில் (கடந்த 30.ஆண்டுகளில்) சுமார் 70. படங்கள் பல வெளியீடுகளில் வெளி லந்து சாதனை படைத்துள்ளது.இன்றும் (2018) சுமார் 30 படங்கள் சென்னையில் மட்டும் திரையிட படுகிறது.இதுப்போன்ற கறுப்பு வெள்ளை படவரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது.தனிபெரும் நாயகன் என்றும் மக்கள் திலகமே திரையுலகை ஆள்கின்றார் என்பதற்கு சில வரலாறு இது மட்டுமே! இனியும் தொடருவோம்... நன்றி! உரிமைக்குரல் ராஜு........... Thanks wa.,

orodizli
24th March 2019, 12:42 PM
நிலையான சாதனை யில் என்றும் திரையுலக மன்னன் மக்கள் திலகமே! 1.1956. -. மதுரை வீரன் 33 அரங்கு 100 நாள் .2. 1958 நாடோடி மன்னன் 16 அரங்கில் 100.நாள்.3.1965 எங்கவீட்டுப் பிள்ளை 17 அரங்கில் 100.நாள் 4 1968 குடியிருந்த கோயில் 10 அரங்கில் 100 நாள்.5.1969 அடிமைப்பெண் 15 அரங்கில் 100.நாள். 6.1970 மாட்டுக்கார வேலன் 12 அரங்கில் 100 நாள் 7. 1971 ரிக்க்ஷாக்காரன் 12 அரங்கில் 100 நாள்.8. 1973 உலகம் சுற்றும் வாலிபன் 20 அரங்கில் 100 நாள். 9.1974 உரிமைக்குரல் 12 அரங்கில் 100 நாள். 10. 1975 இதயக்கனி 10 அரங்கில் 100 நாள்.தமிழகத்தில் மட்டும் 10, 15,20,30.அரங்குகளை 1956 முதல் 1975 வரை பெற்ற காவியங்களில் மக்கள் திலகமே முன்னனி. நடிகர் சிவாஜி கணேசன் படங்களில் 1952 முதல் 1977 வரை 193 படங்களில் நடித்து அதிக பட்சமாக அதிக அரங்கில் ( 10 அரங்குக்கு மேல் 100 நாள் படங்கள் 4 மட்டுமே) பாவமன்னிப்பு (11) திருவிளையாடல் (13) வசந்த மாளிகை (12) தங்கப்பதக்கம் (11) மொத்தமே 4.படங்கள் 13 அரங்குக்கு மேல் 100 நாள் கிடையாது. தலைவரின் மதுரை வீரன் , நாடோடி மன்னன் இரண்டு படங்கள் மட்டும் 100 நாள் ஒடிய அரங்கு 49 . அதே சிவாஜி கணேசன் நடித்த 4 படங்கள் சேர்த்து 100 நாள் அரங்கு 47 ஆகும் ! தலைவரின் மீதி 8 படங்கள் 108 அரங்கு 100 நாள். 10.படங்கள் 157.தியோட்டரில் 100.நாள் ஒடி தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனையாகும்.மேலும் வெற்றிகள் தொடரும். நன்றி.உரிமைக்குரல் ராஜு............... Thanks wa.,

orodizli
24th March 2019, 07:42 PM
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே!உலகைப் புது முறையில் உண்டாக்கும் கைகளே!
ஆற்றுநீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே!ஆண்கள் பெண்கள் மானம்காக்க ஆடைதந்த கைகளே!சேற்றில் ஓடி நாற்றுநட்டு களை எடுக்கும் கைகளே!செக்கர் வானம்போல என்றும் சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே!
பலன் மிகுந்த யந்திரங்கள் படைத்துவிட்ட கைகளே!பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே!பாரிலுள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே!பச்சைரத்தம் வேர்வையாகப் படிந்துநிற்கும் கைகள் எங்கள் கைகள
்)உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்!ஒன்று எங்கள் ஜாதியென்று ஓங்கிநின்று பாடுவோம்!சமயம் வந்தால் கருவி ஏந்தி போர்முனைக்கே ஓடுவோம்தர்மநீதி மக்களாட்சி வாழ்கவென்றே ஆடுவோம்! - நாம்வாழ்கவென்றே ஆடுவோம்!
காலைவணக்கம்அனைவருக்கும்♥♥♥............. Thanks wa.,

orodizli
25th March 2019, 06:36 AM
தலைவரின் கலையுலக சரித்திரத்தில் மேலும் ஒரு மணிமகுட சாதனை! வண்ணப்பட வரலாற்றில் எவரும் சாதிக்காத வெற்றியில்... வெள்ளி விழா திரையரங்கில் மக்கள் திலகத்தின் காவியங்கள்! 1.சென்னையில் 25.வாரங்கள். எங்கவீட்டுப் பிள்ளை மாட்டுக்கார வேலன் உலகம் சுற்றும் வாலிபன் மூன்று படங்கள் ஒடிய அரங்குகள் காஸினோ பிராட்வே (2).மேகலா தேவிபாரடைஸ், அகஸ்தியா மறு வெளியீட்டில் 2014.ல் ஆயிரத்தில் ஒருவன் (.ஆல்பட்) .மொத்தம் ஆறு தியோட்டர்கள்!. நடிகர் சிவாஜி கணேசன் .. படங்கள் சாந்தி (4)கிரவுன்(3) புவனேஸ்வரி (2)மற்றும் சித்ரா(பாசமலர்) மொத்தம் 4.தியோட்டர்.2) மதுரை - மதுரைவீரன் எங்க வீட்டுப் பிள்ளை அடிமைப்பெண் மாட்டுக்கார வேலன் உலகம் சுற்றும் வாலிபன் உரிமைக்குரல் 6 படங்கள் ! சென்ட்ரல்(2) சிந்தாமணி(2) மினாட்சி சினிப்பிரியா 4 அரங்கு. சி.கணேசன் படங்கள் வீ.க.பெம்மன் பா.வினை ப.பட்டணம்மா வ.மாளிகை 4.படம் சென்ட்ரல் (2) நியூ சினிமா(2) அரங்கு. 3).திருச்சி எங்கவீட்டுப்பிள்ளை 236 (ஜுபிடர்) உலகம் சுற்றும் வாலிபன் 203 (பேலஸ்).2 அரங்கு. சி.கணேசன் படம் ஒன்று த.பதக்கம் ( பிரபாத்).4) கோவை எங்கவீட்டுப் பிள்ளை 190 (ராயல்) 5) நெல்லை உரிமைக்குரல் 180 நாள் (.லட்சுமி) 6) தஞ்சாவூர் எங்கவீட்டுப் பிள்ளை 176.(யாகப்பா) தலைவருக்கு 6 ஊர் 15 திரையரங்கு வெள்ளி விழா. நடிகர் சி. கணேசன் 3 ஊர் 7 தியோட்டர் 25 வாரம். மேலும் சாதனையில் தொடரும்.. ..........உரிமைக்குரல் ராஜு................ Thanks wa.,

orodizli
25th March 2019, 01:06 PM
தலைநகர் சென்னையில் கடந்த ஆண்டுகளில் தலைவர் படசாதனையில்.. 1) 2014 தேவி பாரடைஸ் ஆயிரத்தில் ஒருவன் 14 நாள். 2017 அடிமைப்பெண் 14 நாள் 2).பைலட் 1987 உ.சு.வாலிபன் 14 நாள் 2008.உ.சு.வாலிபன் 14 நாள்.3).அலங்கார் 1995 உ.சு.வாலிபன் 13 நாள். 4).பிருந்தா 1987.உ.சு.வாலிபன் 14.நாள் .அடிமைப்பெண் 2007 ல் 12 நாள். 5).கமலா1973, 1978,1982., 1990. உ. சு.வாலிபன் 2.வாரம். 6) பாரத் 1990.உ.சு.வாலிபன் 14.நாள். 7).நாகேஷ் உ.சு. வாலிபன் 1985 12 நாள் ஒளிவிளக்கு 14 நாள் 8) மெலோடி அடிமைப்பெண் 13 நாள் 9) அபிராமி 1991.மாட்டுக்கார வேலன் 28 நாள் (பகல் காட்சியும் அன்னை அபிராமி ( 3 காட்சி) 14 நாள் ஒடிய படம்.2007அபிராமி அடிமைப்பெண் 12 நாள் 10) ஆல்பட் 1990 உ.சு. வாலிபன் 16 நாள். 2006 நாடோடி மன்னன் 21 நாள். 2018 நாடோடி மன்னன் 35 நாள். எங்க வீட்டுப்பிள்ளை13.நாள்.2014 ஆயிரத்தில் ஒருவன் 190.நாள். தொடரும்....சாதனைகள் மகத்தான இணையில்லாத சரித்திர சாதனைகளின் அணிவகுப்பு....உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa.,

orodizli
25th March 2019, 01:08 PM
தலைவரின் திரையுலக வெற்றியில் மேலும் ஒரு சாதனை! வண்ணப்பட வரிசையில்.... 150 நாள் ஒடிய காவியங்கள். 1) அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரை 168 சேலம் 154 2).நாடோடி மன்னன் திருச்சி 161 3) எங்க வீட்டுப்பிள்ளை நெல்லை 149 4) அன்பே வா சென்னை (காஸினோ) 154 5)மாட்டுக்கார வேலன் திருச்சி 156.சேலம் 150.6) ரிக்க்ஷாக்காரன் மதுரை 161.7) உலகம் சுற்றும் வாலிபன் கோவை 152 8) உரிமைக்குரல் ஈரோடு 154 கோவை 150. இச் சாதனை தமிழ்ப்பட உலகில் மகத்தான வெற்றியாகும். நன்றி உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,

orodizli
25th March 2019, 01:09 PM
மக்கள்திலகத்தின் 20 வாரங்களை கடந்த வண்ணப்பட சாதனையில் முதலிடம்.. 1).அலிபாபா -.திருச்சி 147.2) நாடோடிமன்னன் சென்னை கிருஷ்ணா 147 சேலம் 147 கோவை 140.3) அன்பே வா சென்னை கிருஷ்ணா 147.மதுரை 147 4).ஒளி விளக்கு மதுரை147. 5) மாட்டுக்காரவேலன் கோவை 144.நெல்லை 142.ஈரோடு140. 6).ரிக்க்ஷாக்காரன் சென்னை தேவிபாரடைஸ் 142.கிருஷ்னா 142 திருச்சி 142 7) இதயக்கனி மதுரை 146. மகத்தான வெற்றிகள். உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,

orodizli
25th March 2019, 10:33 PM
வசூல் சக்கரவர்த்தி...மக்கள் திலகத்தின் சாதனையில் ............
..1976 ஆம் ஆண்டில் சென்னை நகரில் மூன்று புதிய அரங்கில் முதல் வெற்றிகள். 1) நீதிக்குத் தலை வணங்கு தேவி காம்ளக்ஸில் ( தேவிகலாவில் முதல் 100 நாள் சாதனை) 4 காட்சியில் 106 நாளில் 424 காட்சியில் 266 காட்சி தொடர்ந்து அரங்கு நிறைந்து வசூலில் புரட்சி. 2).சத்யம் காம்பளக்ஸில் 4 காட்சியில் உழைக்கும் கரங்கள் திரையிட்டு 75 நாட்களில் 300 காட்சி ஒடி அதிக வசூலை ஏற்படுத்திய புரட்சி. 3) அபிராமி காம்பளக்ஸில் திரையிடப்பட்ட ஊருக்கு உழைப்பவன் திரைப்படம் 50.நாளில் பெற்ற வசூல் மகத்தான புரட்சி. 1977 வரை இக்காவியங்களே வசூலில் முதன்மை சாதனையாகும். வேறு எந்த நடிகரும் எந்த படமும் 1976 ல் புதிய வெற்றியை படைக்கவில்லை. மூன்று திரைப்படமும் சென்னையில் முதல் வெளியீட்டில் பெற்ற வசூல் சுமார் 35 லட்சமாகும். இன்றைய டிக்கட் விலையில் இதன் மதிப்பு சுமார் 70 கோடியாகும். உரிமைக்குரல் ராஜு.... Thanks wa.,

orodizli
25th March 2019, 10:34 PM
1976 தேவிகலா , சாந்தம் , அபிராமி., என மூன்று அரங்குகள்......

orodizli
25th March 2019, 10:40 PM
மக்கள் திலகத்தின் பொன்னும், அதில் பதித்த வைரங்களாக என்றும் மின்னும் சகாப்தம், சாதனைகள் வரிசையில்... சென்னை அண்ணா சாலை பகுதியில் 4 காட்சி திரையிட்ட படங்கள் 1).நகரில் முதன் முதலில் 4.காட்சி திரையிட்ட படம் 1965 சபையர் தியோட்டர் கன்னித்தாய் 42 நாட்கள். 2).1976 நீதிக்குத் தலை வணங்கு தேவிகலா 4 காட்சியில் 106.நாட்கள். 3) உழைக்கும் கரங்கள் சாந்தம் அரங்கில் 4 காட்சியில் 75.நாட்கள் வேறு எந்த படமும் 1977 வரை சாதனையில்லை. சென்னையில் தலைவரே அன்று முதலிடம். உரிமைக்குரல் ராஜு....... Thanks. Wa.,.....

orodizli
25th March 2019, 10:41 PM
சென்னை அண்ணா சாலையில் ஒரே நாளில் இரண்டு அரங்கில் வெளி வந்து சாதனை...1).1968 ரகசிய போலிஸ் 115. - பிளாசா 78 நாள் குளோப்15 நாள். ஒரே நாளில் 6 காட்சி ஒடிய நாட்கள் 15 தினங்கள். சிறப்பு காட்சியும் நடைப்பெற்றது. மொத்தம் 93 நாளில் நடைப்பெற்ற காட்சிகள் 279 ஆகும். 2).அடுத்து 1976.ல் நீதிக்குத் தலை வணங்கு தேவிகலா 4 காட்சி ஒடியன் 3 காட்சி நகரில் 36 நாள் 7 காட்சி நடைபெற்ற முதல் படமாகும். நகரில் ஒரே ஏரியாவில் இரண்டு அரங்கு திரையீட்டு ஒரு அரங்கில் 100.நாள் ஒடிய முதல் சாதனையை மக்கள் திலகம் பெற்றார். மொத்தம் ஒடிய நாள் தேவிகலா 106.நாள், ஒடியன் 36 நாள் சேர்த்து142 நாள் ஒடிய காட்சிகள் 532.ஆகும்.இது தான் சாதனை வரலாறு!. உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,

orodizli
25th March 2019, 10:42 PM
தமிழ்பட உலகில் 115 படங்களில் தனி பெரும் கதாநாயகனாக வலம் வந்து அதிக எண்ணிகையை தொட்ட நடிகர்களின் படங்களை தண்ணி குடிக்க வைத்த மக்கள் திலகத்தின் திரைப்பட வரிசையில் சென்னையில் மட்டும் மாபெரும் வெற்றிகளை படைத்துள்ளார். நகரில் 1965 ல் ஒரே ஆண்டில் மூன்று வெள்ளி விழா அரங்குகளையும் மூன்று 100 நாள் ஒடிய அரங்குகளையும் தந்த திலகமே மக்கள் திலகமாவார். 1) எங்க வீட்டுப்பிள்ளை( காஸினோ பிராட்வே மேகலா) 2).ஆயிரத்தில் ஒருவன் (.மிட்லண்ட் கிருஷ்ணா மேகலா) அடுத்து ஒரு சாதனையில்... நகரில் குறிப்பாக அண்ணாசாலையில் 1965 ல் 211 நாட்கள் (3 காட்சியில்) ஒடிய திரைப்படம் எங்க வீட்டுப்பிள்ளை. நடைபெற்ற காட்சிகள் 633 அரங்கு காஸினோ அடுத்து இரண்டாவது... 1973.ல் உலகம் சுற்றும் வாலிபன் (3 காட்சியில்) 182 நாளில் மொத்தம் நடைபெற்ற காட்சிகள் 546 ஆகும். 1977 வரை ரிக்கார்ட் பிரேக் இரண்டு படங்கள் மட்டும் தான். அடுத்து நான்கு திரையரங்கில் வெளி வந்து முதன் முதலில் வெள்ளி விழா ஒடிய காவியம் மாட்டுக்கார வேலன் ஆகும். பிராட்வே 175 நாள் பிளாசா 112 நாள். கிருஷ்ணவேணி 107 நாள் சயானி 106 நாள். அடுத்து நகரில் தொடர்ந்து வெளியான நான்கு வண்ணப்பட சாதனையில் புரட்சி. அடிமைப்பெண் 4 அரங்கு 100 நாள், நம்நாடு 4 அரங்கில் வெளி வந்து மூன்று அரங்கில் 100.நாள் மாட்டுக்கார வேலன் 4 அரங்கில் 100 நாள் என் அண்ணன் 4 அரங்கில் வெளிவந்து ஒரு அரங்கில் 100.நாள். இதில் ஒரு அரங்கில் 175 நாள். ஒரு அரங்கில் 133.நாள் ஒன்பது அரங்கில் 100 நாள். ஒரு அரங்கில் 86 நாள் ஒரு அரங்கில் 77 நாள் ஒரு அரங்கில் 70.நாள் ஒரு அரங்கில் 56 நாள். 4.திரைப்படம் மட்டும் மொத்தம் 16 அரங்கில் சாதனை திலகம் MGR தொடர் சாதனைகள் நிகழ்த்தி உள்ளார் . உரிமைக்குரல் ராஜு.............. Thanks wa.,

orodizli
25th March 2019, 10:44 PM
பொன்மனச்செம்மலின் சென்னை நகர சாதனை தொடர்கிறது... 1964,1965,1966 தைத்திருநாளில் ( பொங்கல் பண்டிகை) வெளியான மூன்று முத்துக்களின் சாதனை 1).வேட்டைக்காரன் சித்ரா மேகலா பிராட்வே 100 நாட்கள். 2).எங்கவீட்டுப்பிள்ளை காஸினோ 211 பிராட்வே 176 மேகலா 176. நாட்கள். 3) அன்பே வா -.காஸினோ 154 கிருஷ்ணா 147 மேகலா.119.நாட்கள். தொடர் தைத் திருநாளில் வரலாறு படைத்த ஒரே வெற்றி திலகம் நம் மக்கள் திலகமே! இப்படி எல்லாம் சாதனையை தன்னகத்தே கொண்டவர் தான் என்றும் திரையுலகில் சக்கரவர்த்தி ஆவார்......... Thanks, Hats Off to Mr.B.S.Raju Sir...

orodizli
25th March 2019, 10:45 PM
தென்னகப்படவுலகின்மூடிசூடா மன்னவரின் மேலும் ஒரு சாதனை மைல்கல்.. 1965 முதல் 1977 வரை (13 ஆண்டுகளில்) சென்னை நகர வசூலில் 1.உ.சு.வாலிபன் 2).இதயக்கனி 3) மீனவ நண்பன் 4) ரிக்க்ஷாக்காரன் 5) இன்று போல் என்றும் வாழ்க 6) பல்லாண்டு வாழ்க 7) நீதிக்குத் தலை வணங்கு 8) அடிமைப்பெண் 9) எங்க வீட்டுப்பிள்ளை 10).மாட்டுக்கார வேலன் 11) நினைத்ததை முடிப்பவன் 12).உழைக்கும் கரங்கள் 13) நல்ல நேரம் ஆகிய 13 திரைப்படங்கள் முதல் வெளியீட்டில் மட்டும் 12 லட்சத்தை கடந்து 25 லட்சம் வரை வசூலை பெற்ற காவியங்கள் தலைவர் ஒருவருக்கு மட்டுமே அதிகம். அதே போல் தனி அரங்கு மூலம் அதிக வசூலை பெற்ற அரங்குகளும் தலைவர் ஒருவருக்கு மட்டுமே அதிகம். 1965 முதல் 12 லட்சத்திற்கு அதிகம் பெற்ற நடிகர் சிவாஜி கணேசனின் படங்கள் திருவிளையாடல் வ.மாளிகை த. பதக்கம் தீபம் அ.ஒரு. கோயில் 5 படங்கள் மட்டும் தான். நன்றி!.உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,

orodizli
25th March 2019, 10:46 PM
கறுப்பு வெள்ளை படங்களில் அதிக நாட்கள் ஒடிய காவியங்களில் கடைசி வரை வெற்றி பெற்ற திரைப்படங்கள் மக்கள் திலகமே ! 1966 சந்திரோதயம் - கெயீட்டி 89,.மேகலா 92,.பாரத் 70.சீனிவாசா 70.மொத்த நாள்- 321 நாள்.அடுத்தது.. பெற்றால் தான் பிள்ளையா ஸ்டார் 100 மகாராணி 100.நூர்ஜகான் 84 உமா 80. மொத்த நாள் -.364 அதன் பின் 1967 ல் காவல் காரன் -. குளோப் 100 அகஸ்தியா 100 மேகலா 100.நூர்ஜகான் 72.மொத்த நாள் 372. தலைவரின் மூன்று கறுப்பு வெள்ளை படங்கள் ஒடிய சாதனையை இறுதி வரை எவராலும் வெல்ல முடியவில்லை. உரிமைக்குரல் ராஜு. மேலும் பல வெற்றி சாதனைகள் தொடரும்..........👍 👌👌👌. ... Thanks wa.,

orodizli
25th March 2019, 10:58 PM
அடித்து தூள் கிளப்புங்கள்... என்றும்... எப்பொழுதும் வாழ்வாங்கு வாழ்க... "நல்லவன் வாழ்வான்" ...சாதனை, சரித்திரம், சகாப்தம்... என்கிற சொற்களுக்கு இலக்கியம், இலக்கணம் படைத்த ஒரே தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.,👍 👌 👍 👌👍👌...

orodizli
25th March 2019, 11:05 PM
நல்ல வேளை... அக்காலத்தில் புரட்சி நடிகர் அவர்களுக்கு சொந்தமாகவோ, அல்லது குத்தகையாகவோ திரையரங்குகள் எந்த இடத்திலும் இல்லை... இல்லையென்றால் மக்கள் திலகம் சாதனை அழியா கல்வெட்டுகளாக நிலவும் பேரற்புத நிகழ்வுகளை சந்தேகத்தோடு பார்க்க நேர்ந்திருக்கும்... அப்பப்பா...... பொன்மனச்செம்மல் தான் எவ்வளவு தீர்க்க தரிசனம்...

orodizli
26th March 2019, 07:43 PM
திரையுலகில் ஒரு கலைபேரரசு மக்கள் திலகமே!..தொடர் சாதனையில்... சென்னை நகரில் 1968.ல் தலைவரின் 3 வண்ணப்படங்கள் 13 திரையரங்கில் திரையிடப்பட்டு மாபெரும் வசூல் சாதனைகள். அது மட்டுமல்ல தலைவரின் ரகசியப்போலிஸ் 115.திரைப்டமும், ஒளிவிளக்கு திரைப்படமும் 5அரங்கில் வெளிவந்தது. வடசென்னை பகுதியில் ஒளி விளக்கு திரைப்படம் 2 அரங்கில் பிராட்வே (2.கிலோ மீட்டரில் உள்ள மிகப்பெரிய அரங்கான.) அகஸ்தியாவில்.திரையிடப்பட்டது. ஒரே நாளில் 3.காட்சியில் 31.நாட்கள் ஆறு காட்சி நடைப்பெற்று . சென்னை கிரவுன் அரங்கில் வெளியாகி 179.நாள் ஒடிய திருவிளையாட.ல் வசூலை வென்றது தலைவரின் ஒளிவிளக்கு படம் பிராட்வே 92 நாள் 2,52,971.55 வசூல் அகஸ்தியா 31 நாள் 1,21,611.25. வசூல் இரண்டு அரங்கு சேர்த்து வசூல் : ரூ.3,74,582.80.. அதே பகுதியில் 179.நாள் ஒட்டப்பட்ட படமான. திருவிளையாடல் வசூல் :.3,49,603.93. அடுத்து சரஸ்வதி சபதம் 126 நாள்.வசூல் :.3,14,252.30. அடுத்து 100 நாள் ஒட்டப்பட்டு 2 லட்சம் கூட வசூல் ஆகாத படமான கலாட்டா கல்யாணம் வசூல்:.1,98,924.30.. 1968 ல் தில்லானா படம் கிரவுனில் 111.நாள் வசூல் ;. 2,88,793.11. வடசென்னையில் 1968.ல் குடியிருந்ந கோயில் கிருஷ்ணாவில் 104.ஒடிய வசூல்:. 4,04,298.60. வடசென்னை பகுதியில் 100 நாளில் 4 லட்சத்தை கடந்த முதல் படம் குடியிருந்த கோயில். சென்னையில் ரகசியபோலிஸ் 115. குடியிருந்த கோயில் ஒளி விளக்கு 3.படங்கள் பெற்ற வசூல் ரூ. 28 லட்சமாகும். மூன்று அரங்கில் 100.நாள் குடியிருந்த கோயில் நான்கு அரங்கில் 10.வாரங்கள் கடந்த படம் ஒளி விளக்கு 4 அரங்கில் 50.நாளை கடந்த படம் ரகசிய போலிஸ்115 . இப்படியும் சாதனையை படைத்துள்ளார் நம் வாத்தியார். உரிமைக்குரல் ராஜு. தொடரும் இன்னும் ஆயிரம் பதிவுகள்.................. Thanks wa.,

orodizli
26th March 2019, 07:44 PM
தலைவரின் கலையுலக சாதனைகளை தமிழ்ப்பட உலகில் எவரும் வென்ற தில்லை. அவை யாவும் இயற்கை நாயகனுக்கு இயற்கையாகவே அமைந்தது. (1947 - 1977) வரை 30 ஆண்டுகள் தலைவர் பெற்ற சாதனைகளை பலர் 40,.50.ஆணடுகள் நடித்தும், நடிப்பை தன் வாழ்க்கையாக அமைத்தும் தொடர் வெற்றிகளை, சாதனைகளை இருந்த கடைசி நாள் வரை பெறவில்லை என்பது தான் உண்மை ! தலைவர் திரையிலும் வாழ்க்கையிலும் தன் உயர்ந்த லட்சியத்திலும் கடைசி வரை தன் கொள்கையை மாற்றியதே கிடையாது. மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களின் நலனுக்காகவே இயக்கம் கண்டு, மக்களுக்காகவே நல் ஆட்சி தந்து, மக்களின் பணத்தில் தன்னை வளர்த்து கொள்ளாது, எளிமையுடன் பிறந்து, வாழ்ந்து ,புகழ் பெற்று, மறுபிறவி, முப்பிறவி எடுத்து ...... எல்லாம் இருந்தும் ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து நிலைத்த புகழ் பெற்ற உண்மை மாமனிதர் ஆவார். இந்த பூமியில் நம் தமிழ் நாட்டு மக்களுக்காகவே அவதாரம் எடுத்து நல்லவர்களின் உள்ளத்தில் மட்டும் வாழ்ந்து வரலாறு படைத்து கொண்டிருக்கும் மனிதநேய பிறவி தான் பொன்மனச்செம்மல் ஆவார். அந்த மூற்றெழுத்து மன்னரின் வழியில் நாம் நேர்மையுடன் எளியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்து புரட்சித் தலைவரின் புகழைப்பாடுவோம். என்றும் வள்ளலின் வழியில்... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

orodizli
26th March 2019, 07:46 PM
இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களுடன் கலைத்துறையிலும் அரசியலிலும் பொது வாழ்விலும் சுமார் 40.ஆண்டு காலமாக தலைவரின் உடையலங்கார நிபுணர். தலைவரின் தனி உதவியாளர் தலைவருக்காகவே தன்னை இன்று வரை அற்பணித்தவர். தலைவரை பற்றி யாவையும் அறிந்தவர். தலைவர் ஒவ்வொரு நாளும் எப்படி வாழ்ந்தார். உதவினார். மனிதநேயராக திகழ்ந்தார் என்பது அண்ணன் திரு. முத்து அவர்களுக்கு மட்டுமே தெரியும். யார் யாரே தலைவரை பற்றி பொய் வேடமிட்டு உலா வரு கின்றனர். ஆனால் இத்தனை காலம் முத்து அண்ணனை சந்திக்காது இப்பொமுது தொடர்ந்து ஒரு வருட காலமாக அண்ணனிடம் பயணித்ததை நான் பிறந்த பிறவி பலனை (.தலைவரிடம் நெருங்வில்லை பேசவில்லை என்பதை அண்ணன் முத்து அவர்களின் நல் நட்பால்) இன்று பெற்று விட்டேன்.தலைவ ருக்காக உழைத்த இவருடன் நான் பேசிகிறேன் பழகுகிறேன். தலைவரின் குழந்தை உள்ளம் ,பிறருக்காக. தலைவர் செய்த உதவிகள். தொண்டனை, ரசிகனை மதித்த விதம் யாவும் அண்ணனிடம் கேட்கும் பொழுதெல்லாம் கண்ணீர் தான். செஞ்சை உருக்கிய நிகழ்வுகள் தான். நான் ஒரு தலைவரின் பக்தன் என்பதை அண்ணனிடம் அடிக்கடி பேசி மேலும் தலைவரை பற்றி அறிந்து வருகிறேன். தலைவர் உள்ளங்களே! யாருக்கும் கிடைக்காத தலைவரின் பால் அன்புகொண்ட அண்ணன் முத்து அவர்களிடம் மட்டும் பேசுங்கள்! கேளுங்கள்!. ஒராயிரம் நிகழ்வுகள் அவர் உள்ளத்திலே கொட்டி கிடக்கின்றன. அண்ணனுக்கு 85 வயதாகிறது இன்றும் தலைவரின் வழியில் அவர் உணவு கட்டுப்பாடு நோய் இன்றி எங்கும் தலைவரின் புகழ் பாடுகின்றார். நடக்கின்றார். ஆரோக்கியமாக வாழட்டும் பல்லாண்டு. வரலாற்று தலைவருடன் பயணித்த நல்லவரை போற்றுவோம்! ஒன்று மட்டும் கடைசியாக சொல்கிறேன் தலைவரின் பெயரில் உலகத்தில் நீங்கள் விழா எடுத்தாலும் தலைவரை பற்றீ ஒன்றும் தெரியாத அறியாதா வியபார நோக்கத்துடன் ஏமாற்றி தன் சரிர சகட்டு மேனியை வளர்த்துகொண்டு உலா வரும் டூபாங்கூரை தலையில் வைத்து ஆடும் உள்ளங்களுக்கு அன்பு வேண்டுகோள். தலைவருடன் உண்மையாக வாழ்நாள் முழுவதும் பயணித்த அண்ணன் முத்து அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். தலைவருக்கு நீங்கள் காட்டும் அன்பு உண்மையாகும். இதைவிட ஒரு மகிழ்ச்சி உங்கள் நிகழ்வில் கிடையாது.. தலைவரின் பொன்மொழியில் ... சத்தியம் சில சமயம் தூங்கும் ஆனால் அது சாகாவரம் பெற்றது நிலைத்து நின்று ஜெயிக்கும் !போலிகளின் கூடாரம் கவிழும்!.உலக அரங்கில் நீங்கள் தலைலவர் புகழ்பாடு கின்றேர்கள் என்றால் தலைவரின் உண்மை வழியில் நடந்து ..... விழா நடத்துங்கள்... நன்றி!. உரிமைக்குரல் ராஜு ........ Thanks Raju Sir... wa.,

orodizli
26th March 2019, 07:48 PM
தலைவரின் திரைப்பட சாதனையில்..... நெல்லை மாநகரம் நகரில் ஒரே ஆண்டில் 1974 ல் மூன்று படங்கள் வெளிவந்து சாதனை. 1) உரிமைக்குரல் 180 நாட்கள் ( லட்சுமி) 2) நேற்று இன்று நாளை பார்வதி அரங்கில் 119 நாள் 3) சிரித்து வாழ வேண்டும் சிவசக்தி அரங்கில் 62 நாட்கள். நகரில் 1978 வரை அதிக வசூலை பெற்ற ஒரே திரைப்படம் உரிமைக்குரல். நகரில் தலைவர் திரைப்படங்களே தொடர் சாதனை புரிந்துள்ளது... 100 நாளுக்கு மேல் ஒடாத படங்கள் மத்தியில் உரிமைக்குரல் 180.நாள் எங்கவீட்டுப் பிள்ளை 149 நாள். மாட்டுக்கார வேலன் 142 நாள். மதுரை வீரன் 132 நாள் நாடோடி மன்னன் 127.நாள் அடிமைப்பெண் 120 நாள். உலகம் சுற்றும் வாலிபன் 119 நாள் நேற்று இன்று நாளை 119 நாள் மேலும் பல படங்கள் சாதனையாகும்.. தொடர்வோம். உரிமைக்குரல் ராஜு..... Courtesy: wa.,

orodizli
26th March 2019, 07:50 PM
தலைவரின் திரைப்பட சாதனையில் சேலம் மாநகர் பற்றி தகவல்கள் சில..... நகரில் 1963 முதல் 1968 ( ஆறு ஆண்டுகள் ) வரை தலைவரின் 8 திரைப்படங்கள் 100 நாட்கள் ஒடியுள்ளது...... 1) நீதிக்குப்பின் பாசம் 2) பரிசு 3) வேட்டைக் காரன் 4) எங்க வீட்டுப் பிள்ளை 5) ஆயிரத்தில் ஒருவன் 6) அன்பே வா 7) காவல்காரன் 8) ரகசியபோலிஸ்115 ஆனால் நடிகர் சிவாஜி கணேசனை வைத்தும் ஜெமினி கணேசன் சாவித்திரி பத்மினி நடித்த பக்தி படமான. திருவிளையாடல் சரஸ்வதி சபதம் 2 படங்கள் மட்டுமே 100 நாள். நகரில் 100 காட்சி அரங்கு நிறைந்த முதல் படம் காவல் காரன் இரண்டாவது ... ரகசியபோலிஸ்115 தொடரும் மேலும்.... உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,

orodizli
26th March 2019, 07:57 PM
திரையுலக வசூல் சக்கரவர்த்தி......... புரட்சி நடிகர் அபாரமான, வளமான, அட்டகாச வசூல் விபரங்களை உண்மையான ஆதார தகவல்களை அற்புதமான முறையில் பதிவிட்டு வரும் ஒலிக்கிறது உரிமைக்குரல் ஆசிரியர் திரு. Bs. ராஜு அவர்களுக்கு நம் உறுப்பினர்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்...

orodizli
26th March 2019, 08:01 PM
தலைவரின் புகழ்பாட. ( 26.03.1968 - 26.03.2019).இன்று தலைவரின் ஆசியை இந்நாளில் வேண்டுகிறேன் !. உரீமைக்குரல் ராஜு...... Happy Birthday Wishes to Raju BS.,

orodizli
26th March 2019, 08:08 PM
எம்.ஜி.ஆர் ஃபிரேம்!!
--------------------------------------
இந்தப் பதிவை மிகவும் உன்னிப்பாகப் படிக்கும்படியும், விஷயத்தைத் தம் சந்ததிகளிடம் விளக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்!!
எங்க வீட்டுப் பிள்ளை!!
வாகு-நீ -- என்று எம்.ஜி.ஆரை வைத்து-வாகினியில் எடுக்கப்பட முதல் வண்ணப்படம்!
எங்க வீட்டுப் பிள்ளை எங்க வீட்டுப்பிளை என-
அத்தனை வீட்டுப் பிள்ளைகளும் குறைந்தது பத்து முறையாவது இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள்!!
|படத்தில்,,இளங்கோ எம்.ஜி.ஆர்,,ஹோட்டலில் மிகக் கொஞ்சமாக ?? சாப்பிட்டுவிட்டு பில் கட்டாமல் வெளியே வந்து விட--
ராமு எம்.ஜி.ஆர் மாட்டிக் கொள்ளும் காமெடிக் காட்சி!!
காமெடிக் காட்சி என்றாலும் கூட--
ஹோட்டலுக்கு வெளியே வந்து,,தம்மைத் தாமே கடிந்து கொள்வார் இளங்கோ எம்.ஜி.ஆர்!!
ஏமாத்திவிட்டு வந்துட்டோமே! இந்த தாயத்தை விற்றாவது பில்லை செட்டில் பண்ணிடணும்!!
அன்று எங்கவீட்டுப் பிள்ளையின் படப்பிடிப்பு!!
தாம்புக் கயிறை பாம்பு என்று தம் அன்னையிடம் பயமுறுத்தி,,இளங்கோ எம்.ஜி.ஆர் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகும் காட்சி!!
காட்சிப் படி--பாம்பு--பாம்பு--என்று போலியாக அலற வேண்டிய எம்.ஜி.ஆர்---
திடீர் என்று செய்து விட்ட காரியம்??
அந்த அறையில் இருந்த புத்தர் சிலை அருகில் சென்று --புத்தரிடம்--
என்னை மன்னிச்சுடுங்க! என்று மன்னிப்புக் கோரியது??
இயக்குனர் சாணக்கியா முதல்--குழுவில் ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை??
ஷாட் எடுக்கப்பட்டு விட்டதும் நிதானமாக எம்.ஜி.ஆர்,,காரணத்தை விளக்குகிறார்!
இது காமெடியான ஸீன் தான்!! இருந்தாலும்--ஆபத்துக்குப் பாவமில்லை என்ற பாணியில்-படம் பார்ப்பவர்களும்--முக்கியமாக--என் ரசிகர்களும் இப்படிப்பட்ட தவறான அணுகு முறையைக் கடைப் பிடித்துவிடக் கூடாதுன்னு தான் நான்,,அந்த அறையில் இருந்த புத்தரிடம் மன்னிப்பு கேட்டேன்!!
முடிந்த வரையில் நாம்--
முன் உதாரணமாக நல்லதுக்கு இல்லா விடினும்
பின் உதாரணமாகக் கெடுதலுக்கு அமையக் கூடாது அல்லவா??
பெண்களின் அரை குறை ஆடையிலிருந்து--ஆண் ஹீரோக்களின் வக்கிரம் கலந்த சண்டைக் காட்சி வரை அனைத்து தீமைகளுக்கும் சினிமாவே பெரும் காரணமாய் அமைந்து விடும் இன்றையக் காலக்கட்டத்தில்-அதே திரையுலகில்---லாஜிக்கே தேவைப்படாத ஒரு காமெடி ஸீனில் கூட எம்.ஜி.ஆர் அணுகிய கோணம்???
சுருங்கச் சொன்னால்--
அன்றைய எம்.ஜி.ஆர் படங்கள்??
அனைவருக்குமான சமச்சீர் கல்வி!!
ஆமாம் தானே அரியவர்களே???!!! Thanks wa.,

fidowag
26th March 2019, 11:54 PM
இன்று (26/03/2019) பிறந்த நாள் விழா காணும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்கள் இன்று போல் என்றும் நலமுடன், வளமுடன் , தொடர்ந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பரப்பும் பணியை தொடர பல்லாண்டு வாழ்க என எனது சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும் அன்பான நல்வாழ்த்துக்கள் .
http://i65.tinypic.com/fc4geg.jpg

fidowag
26th March 2019, 11:57 PM
கடந்த வெள்ளி முதல் (22/3/19) கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்து பெண் " தினசரி 4 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i67.tinypic.com/fmut15.jpg

fidowag
26th March 2019, 11:58 PM
http://i66.tinypic.com/v8enmx.jpg

fidowag
26th March 2019, 11:59 PM
http://i64.tinypic.com/143jbbo.jpg

fidowag
27th March 2019, 12:00 AM
http://i63.tinypic.com/9ky0sj.jpg

fidowag
27th March 2019, 12:03 AM
http://i67.tinypic.com/2cmqlgj.jpg

fidowag
27th March 2019, 12:06 AM
http://i65.tinypic.com/qssjtv.jpg
http://i63.tinypic.com/xcqa0y.jpg

fidowag
27th March 2019, 12:15 AM
http://i66.tinypic.com/xfc3yx.jpg
http://i66.tinypic.com/24q07k5.jpg
http://i66.tinypic.com/21nnzuo.jpg

fidowag
27th March 2019, 12:19 AM
http://i65.tinypic.com/esp1mr.jpg
http://i63.tinypic.com/2cohfsg.jpg
வெளியான தேதி -10/05/1963. கோவை ராயலில் -100நாட்கள்
கோவை டிலைட்டில் 20 நாட்கள் ஓடியது .

fidowag
27th March 2019, 12:23 AM
http://i67.tinypic.com/140m92v.jpg
http://i64.tinypic.com/2ryk4cg.jpg

fidowag
27th March 2019, 12:24 AM
கடந்த ஞாயிறு (24/03/2019) அன்று க்ளஸ்டர் திரைப்பட கல்லூரி, (ஹோப்ஸ் கல்லூரி மற்றும் மணீஷ் தியேட்டர் அருகில்,) சிங்காநல்லூர், கோவை மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .தேர்தல் விதிமுறைகள் காரணமாக சுவரொட்டிகள், பேனர்கள், பதாகைகள் எங்கும் சாலைகளில் தென்படவில்லை .கல்லூரி வளாக வாயிலில் பலூன் அலங்காரம் .
புரட்சி தலைவர் உருவம் பொருந்திய வரவேற்பு பேனர்கள், பெருமளவில் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன .சிறப்பு விருந்தினர் திரு.சைதை துரைசாமி (முன்னாள் சென்னை மாநகர மேயர் ) அவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைத்திருந்தனர் .
விழா நடைபெறும் அரங்கத்தின் ஒரு பகுதியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள், மற்றும் அரசியல் குறித்த புகைப்படங்கள்
ஆகியன புகைப்பட கண்காட்சியாக எம்.ஜி.ஆர். பக்தர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன .

கோவை மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்கள் விழா வெற்றிகரமாக நடைபெறும் வகையில் , உள்ளூர் மற்றும் சென்னை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், ஈரோடு , செங்கல்பட்டு, பெங்களூரு , அரியலூர் ,புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் இருந்து பெருந்திரளாகவந்திருந்த பக்தர்கள்
அனைவரையும் வரவேற்று நன்கு உபசரித்தனர் .

காலை 8 மணியளவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது . காலை 10 மணியளவில் சிறப்பு விருந்தினர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது மேடையில் நாட்டுப்புற இசையில் மேள தாளத்துடன் வாத்தியங்கள் முழங்கின .
காலை 10.30 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகைப்படம்
திறந்து வைக்கப்பட்டது .நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக
திரு.எம்.ஏ.முத்து (உடைஅலங்கார நிபுணர் ), பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா, திரு.தசரதன் (நவரத்தினம் -துணை இயக்குனர் ),
திரு.ரத்னவேலு (ஆர்.எச் .ஆர். ஓட்டல் அதிபர் ), ஜூபிடர் பிக்ச்சர்ஸ் வாரிசுகள், திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் ), கோவை ராயல் தியேட்டர் அதிபர்,,பேராசிரியர் திருமதி ராஜேஸ்வரி, மதுரை,உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு ,திரு.சந்திரகுமார் ,வர்ணனையாளர் ,திரு.ஷாகுல் ஹமீது (ஸ்டண்ட் நடிகர் ),திரு.வாசுதேவன், சூலூர் ஆகியோர் கலந்து கொண்டனர் . கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு பொறுப்பாளர்கள் திரு.காளியப்பன், திரு.கனக சுப்ரமணியம், திரு.கணபதி தாஸ், திரு.சேகர், திரு.கமலக்கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்து விழா
ஏற்பாடுகளை மற்றும் சில கோவை பக்தர்களுடன் சேர்ந்து செய்திருந்தனர் .

காலை 11 மணியளவில் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன . பெங்களூரில் இருந்து சிறுவர்கள் சுமார்
20 பேர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வேடமிட்டு மேடையில் காட்சி அளித்தனர் . அவர்களுக்கு திரு.சைதை துரைசாமி பதக்கங்கள் அணிவித்து கௌரவித்தார் . பின்பு திரு.சைதை துரைசாமி சுமார்
ஒரு மணி நேரம் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆருக்கு புகழ் மாலை சூட்டும் வகையில் பல செய்திகள், நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசி
அனைவரின் கைதட்டலை பெற்று அசத்தினார் .

அவரை தொடர்ந்து மற்ற சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள். திரு.
ஷாகுல் ஹமீது ,(ஸ்டண்ட் நடிகர் ) உழைக்கும் கரங்கள் திரைப்படத்தில் மான் கொம்பு சண்டை காட்சியில் தலைவருக்கு பதிலாக சில காட்சிகளில் டூப்பாக நடித்ததை நினைவுபடுத்தினார் .

பிற்பகல் 1 மணிக்கு உணவு இடைவேளை . கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறுசுவை உணவு ஏற்பாடு செய்திருந்தனர் .
சுமார்500 பேர் விழாவில் கலந்து கொண்டதாக பக்தர்கள் தகவல்
அளித்தனர் . பிற்பகல் 2.30 மணியளவில் எடிசன் ஆர்கெஸ்டராவின்
இன்னிசை மழையில் கீழ்கண்ட பாடல்கள் இசைக்கப்பட்டன .

1.ஒன்றே குலம் என்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க .
2. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்
3. ஆடலுடன் பாடலைக் கேட்டு - குடியிருந்த கோயில்
4. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து - நினைத்ததை முடிப்பவன்
5.புத்தன் இயேசு காந்தி - சந்திரோதயம்
6..குமரிப்பெண்ணின் உள்ளத்திலே -எங்க வீட்டு பிள்ளை
7.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்
8..தங்கப்பதக்கத்தின் மேலே - எங்கள் தங்கம்
9. உன்னை அறிந்தால் - வேட்டைக்காரன்
10.பச்சைக்கிளி முத்துச்சரம் -உலகம் சுற்றும்வாலிபன்
11. உலகம் பிறந்தது எனக்காக - பாசம்
12..சக்கரைக்கட்டி -பெற்றால்தான் பிள்ளையா - நடன பாடல்
13. ஏய் நாடோடி - அன்பே வா - நடன பாடல்
14. நான் உங்கள் வீட்டு பிள்ளை -கோவை தியாகராஜன் -நடனம்
15. .நாங்க புதுசா - ஒளி விளக்கு - சிறுவன் -சிறுமி நடனம்
16. என்னை தெரியுமா - கு.கோயில் -கோவை தியாகராஜன் -நடனம்
17. பச்சைக்கிளி முத்துச்சரம் -உ.சு.வாலிபன் - நடன பாடல்
18. ஆடலுடன் பாடலை - கு.கோயில் - நடன பாடல்
19. நான் உங்கள் வீட்டு பிள்ளை -நாமக்கல் எம்.ஜி.ஆர். - நடனம்
20.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி
21. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்
22. அன்று வந்ததும் இதே நிலா - பெ. இ. பெண் -நடன பாடல்
23 அச்சமென்பது மடமையடா - மன்னாதி மன்னன்
24. பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை .
25.எங்கே போய்விடும் காலம் -தாழம்பூ -நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடனம்


மாலை 5.30 மணியளவில் யோகா பயிற்சி சிறுவர்-சிறுமி
மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணிவரையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்த கம்பு சண்டை, சிலம்ப சண்டை, ஜூடோ, வாள் சண்டை, மான்கொம்பு சண்டை காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில் மாணவ மாணவியர் சுறுசுறுப்பாகவும்,
விறுவிறுப்பான சண்டை காட்சிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர் .இடையில் வர்ணனையாளர் திரு.சந்திரகுமார்
திரைப்பட பழைய பாடல்களுக்கு , ரீ மிக்சிங், புதிய வடிவம், புதிய கலைஞர்கள் நடிப்பது , பாவனை காட்டி நடிப்பது இப்போது கைவந்த கலை . ஆனால் அந்த காலத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள்
நடித்த மர்மயோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக்கள்ளன், மதுரை வீரன், நாடோடி மன்னன், தாயை காத்த தனயன், பெரிய இடத்து பெண் , முகராசி, நீரும் நெருப்பும், மாட்டுக்கார வேலன் ,ஆயிரத்தில் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், உழைக்கும் கரங்கள் மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
ஆகிய திரைப்படங்களின் காட்சிகளை நினைவுபடுத்தி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த இந்த பட காட்சிகள் எந்த காலத்திலும்
வேறு எந்த நடிகரோ , கலைஞரோ, நடிக்க முயல்வது இயலாத காரியம் .என்று குறிப்பிட்டு அனைவரின் கரகோஷத்திற்கிடையே
தனது உரையை முடித்தார் .
இரவு 8 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது .

orodizli
27th March 2019, 07:32 PM
நேற்று கோயமுத்தூரில் நடந்த "வானவில் " புரட்சி தலைவரின் பிறந்தநாள் விழாவில் இதுவரை கண்டிராத சிறப்பு,

தமிழ் கலாச்சார முறைப்படி கோவையில் புகழ்பெற்ற "பறைமேளம் " இசையுடன் துவங்கி,
" சிலம்பாட்ட " கலையுடன் நிறைவுபெற்றது,

விழாவில் சிறப்புரையாற்றிய சென்னை முன்னாள் மேயர், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர், உலக எம்ஜிஆர் பேரவை தலைவர், அண்ணன் திரு. சைதை துரைசாமி அவர்களின் பேச்சு அனைத்து தலைவரின் பக்தர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்தது,

விழாக்குழுவை சிறப்பாக நடத்திய புரட்சி தலைவருக்கு கார் ஓட்டுனராக பணிபுரிந்த அண்ணன் காளியப்பன் அவர்களுக்கும், "விசாரணை " பட இயக்குனர் சந்திரகுமார், மற்றும் நண்பர்கள் வாசுதேவன், சேகர், மற்றும் பெயர் தெரியாத குழுவை சார்ந்தவர்களுக்கும் நன்றி..! நன்றி..!!.......... Thanks wa.,

orodizli
27th March 2019, 07:34 PM
ஒரே கேள்வி!!
-------------------------
இந்தப் பதிவின் நாயகரே மு.க.ஸ்டாலின் தான்?
ராகுல் காந்தி,,தம் தேர்தல் பிரச்சாரத்தில் --
கர் நாடகத்தில் பேசியிருக்கும் ஒரு விஷயம்?
விஷயம் அல்ல--விஷமம்!
விஷமம் கூட அல்ல!--விஷம்??
நீங்கள் பி.ஜே.பிக்கு ஓட்டு போட்டால்,,பி.ஜே.பியும் எடியூரப்பாவும் சேர்ந்து ஒட்டு மொத்தக் காவிரி நீரை தமிழகத்துக்கு தாரை வார்த்து விடுவார்கள்??
எவ்வளவுக் கேவலமான--
பிரிவினையைத் தூண்டுகின்ற--
பொது நலம் சிறிதும் இல்லாத--
ஈவு இரக்கம் அற்ற பேச்சு??
பிரிவினையைத் தூண்டி,,வன்முறையை வளர்க்கச் செய்யும் இந்த ஒரு பேச்சுக்காகவே சட்டப்படி ராகுல் மீது வழக்கு தொடர முடியும்!!
நம் ஸ்டாலினிடம் நாம் கேட்கும் கேள்வி--
ஐயா புண்ணியவானே!!
தமிழுக்கும்,,தமிழகத்துக்கும்--நீங்களும் உங்கள் தந்தையும் பலமுறை உயிர் விட்டிருப்பதாகக் கூறியிருக்கிறீர்களே?
அதை வைத்து இதைக் கேட்கிறோம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு உங்கள் பதில் என்ன??
உங்கள் கூட்டணியில் நாளையப் பிரதமர் வேட்பாளர் என்று உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ராகுல் தான் இப்படிப் பேசியிருக்கிறார்!
கூட்டணிக் கட்சி என்ற முறையில்,,ராகுல் பேசியதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா??
அப்படி ஏற்கும் பட்சத்தில் தமிழகத்துக்கு நாங்கள் துரோகம் இழைக்கப் போகிறோம் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறீர்கள் என்றே பொருள்!!
காவிரியை மீட்கக் களம் சென்றோம் என்று கதை விட்டவரின் அருமை மகனே??
நீங்கள் ஓட்டுப் பிச்சை கேட்கும் தமிழக மக்களுக்குத் தேவையான தண்ணீரை தரக் கூடாது என்று--உங்கள் கூட்டணியின்,,பிரதமர் வேட்பாளர் ராகுல் பேச்சுக்கு நீங்கள் சொல்லப்போகும் சமாதான மழுப்பல் தான் என்ன??
முக நூல்--ட்விட்டர் போன்றவற்றில் முழ்ங்கி வரும் நீங்கள்--இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கடமை பட்டிருக்கிறீர்கள்!!
தமிழக வாக்காள சொந்தங்களே---
உங்களுக்கு ஒரு வார்த்தை!!
தண்ணீர் கொடுக்காத உங்கள் நாட்ட்டில்--ஒரு குவளை நீர் கூடக் குடிக்க மாட்டேன்!!
சொன்னது எம்.ஜி.ஆர்! பெங்களூரில்--தமிழகத்துக்காக!!
நடுவர் மன்ற அரசாணை!!
வெளியிட்டது ஜெ!!---தமிழகத்துக்காக!!
தவித்த வாய்க்கு தண்ணீர் தராதே என்று--
அவித்த அனல் போல் பேசும் ராகுலோடு---கூட்டில் இருக்கிறார் ஸ்டாலின்!!!
முதல் போட்டு லாபம் தேடுவதில் இவர்கள்!
முடிவு உங்கள் கையில்!!!......சமுதாய, சமூக நலன் கருதி இந்த பதிவு... Thanks wa.,

orodizli
27th March 2019, 07:36 PM
திரைப்படத்துறையின் சக்தியாக வலம் வரும் பொன்மனச்செம்மலின் திரைப்பட சாதனையில். வேலூர் மாநகரில் தலைவரின் படங்களே அதிக அளவில் இரண்டு திரையரங்குகளில் வெளிவந்து சாதனை நிகழ்த்தியுள்ளது. நகரில் அதிக நாள் ஒடிய முதல் படம் மதுரைவீரன் -.ராஜா அரங்கில் 147 நாள் ஒடி சாதனை. 1958 ல் நாடோடி மன்னன் 127 நாள் ஒடியது.ஒவ்வொரு ஆண்டும் மக்கள் திலகத்தின் காவியங்களே முன்னனி பெற்று வந்துள்ளது.. நன்றி உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

orodizli
27th March 2019, 07:38 PM
புரட்சித்தலைவரின் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் அபிமானிகள் பக்தர்களுக்கு மட்டுமே இந்த பதிவு. தலைவர் மறைந்து தமிழகத்தில் நடைப்பெற்ற பொதுதேர்தல் ஆகட்டும் பாராளுமன்ற தேர்தல் ஆகட்டும் தமிழகத்தை பொறுத்த வரை திராவிட ஆட்சிகள் தான் ஆண்டு வருகிறது.தலைவர் ஆரம்பித்த அ.தி.மு.க தலைவருடன் முடிந்து விட்டது.அவரது கட்சியை வைத்து சின்னத்தை வைத்து கொடியை வைத்து பலர் எம்.ஜி.ஆர் அபிமானிகளை ஒவ்வொரு தேர்தல் சமயங்களிலும் ஏமாற்றி வந்து ஒட்டுகளை வாங்கி பதவி சுகம் பணசுகம் அதிகார சுகம் இதைவிட எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பெயரை இருட்டடிப்பு செய்து நம்மவர்களை முட்டாள் ஆக்கிவிட்டார்கள். இவர்களால் தலைவரின் அபிமானிகளுக்கு இதுவரை ஒன்றுமே செய்யவில்லை. மேலும் ஜெயலலிதாவின் பாதையிலேயே தமிழ்நாட்டை இப்பொழுது இருக்கும் கட்சி ஆட்சி நபர்கள் கொண்டு செல்கின்றனர். தலைவரின் கடந்த கால ஆட்சியை எடுத்து சொல்ல கூட ஆள் இல்லை. கடந்த 29.ஆண்டுகளில்1991. 2001,2011,2016. தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றாலும்.. 1989 1996.2006 ஆகிய தேர்தலில் தி.மு.க. என்ற கட்சியை மிக பெரிய அளவில் அதிமுக வளர்த்து விட்டு 3 முறை ஆட்சியை பிடிப்பதற்கு சாதகமாக்கிவிட்டது. இனி வரும் தமிழக பொதுத் தேர்தலில் தலைவரின் உள்ளங்கள் தலைவரின் புகைப்படத்தை போட்டு 234 தொகுதிகளிலும் சுயேச்சை ஆக போட்டியிடவேண்டும். அப்பொழுது கூட இவர்கள் தலைவர் பெயரை உச்சரிக்க மாட்டார்கள். ஜெ.ஜெ. எனவும் மோடி டாடி என்றும் பேட்டி கொடுப்பார்கள். தலைவரின் பெயரை கட்சியிலும் ஆட்சியிலும் 100 சதவீகிதம் புகழ் பாடுவதாக இருந்தால் நாளைய தலைமுறைக்கு தலைவரின் பெயர் கால காலமாக நிலைக்கும்.இதை விடுத்து எல்லாவற்றிலும் ஜெ படம் இபிஎஸ் படம் ஒபிஎஸ் படம் கட்சி காரர்கள் படம் வேட்பாளர்கள் படம் எல்லாமே பெரிதாக போட்டு கட்சி நிறுவனர் படமில்லாது போஸ்டர் பேனர் தலைமை கழகத்தில் தலைவர் படமின்றி பேனர் இப்படி எல்லாவற்றிலும் தலைவரை மறைத்த கூட்டம் திருந்துமா... தலைவரின் பக்தர்கள் கண்னை முடி வாயை போத்தி காதை அடைத்து தான் இருக்கவேண்டுமா? சிந்தித்து பார்த்து செய்கை மாற்றி தலைவரின் புகழைப்பட உருப்படியான முடிவு எடுங்கள். நன்றி!. உரிமைக்குரல் ராஜு.......... Courtesy: fb.,

orodizli
27th March 2019, 07:39 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை எந்த கருத்தையும் செய்திகளையும் செல்லாதவர்கள் தற்போது ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் மக்கள் திலகம் எம்ஜிஆரை பற்றி சொல்லும் பல தகவல்கள் உண்மைக்கு மாறாக இருப்பதை உணர முடிகிறது . தங்களை முன்னிலை படுத்தி பெருமை படுத்தி கொள்வதில் என்ன லாபம் ?

இன்றைய ஆளும் கட்சி பதவியில் இருப்பவர்கள் கட்சி பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மக்கள் திலகம் எம்ஜிஆரை மறந்து தேர்தல் களத்தில் இருக்கிறார்கள் . மக்கள் திலகத்தின் உண்மையான தொண்டர்கள் மட்டுமே என்றுமே அவர் நினைவாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை .

மக்கள் திலகத்தை மறந்தவர்களையும் , நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி எம்ஜிஆரின் புகழை சீர் குலைக்கும் நபர்களையும் காலம் நமக்கு அடையாளம் காட்டி விட்டது . இனி ஏமாற மாட்டோம் .

இனியாவது திருந்துங்கள் ......

போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்

பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
வாழ்க்கையை தொடாங்கவில்லை - பின்பு
அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
வார்த்தையில் அடங்கவில்லை..

எதுவும் இதில் அடக்கம் -
இது ஏன்னென்று எதிர்காலம் விடை கூறட்டும் !! .......... Thanks wa.,
.

orodizli
28th March 2019, 09:36 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் என்றுமே எளிமையாக வாழ்ந்தவர் . ஆடம்பரங்கள் மற்றும் , அளவிற்கு மீறிய தனி மனிதர்களின் விளம்பரத்தை விரும்பாதவர் . மக்கள் திலகம் கூட்டிய பொதுக்குழு என்றால் வெறும் பத்திரிகைகளில் செய்தி மட்டும் வரும்.பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் , கட்சி தலைவர்கள் , மாவட்ட செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் பலரின் பேச்சினை தொடர்ந்து சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். இறுதியில் மக்கள் திலகம் விரிவாக பதில் அளித்து நிறைவு செய்வார் .இதுதான் ஜனநாயகம் .நாம் வாழ் நாளில் கண் கூடாக பார்த்தது . மறக்க முடியாத தலைவரின் மாண்பினை தெரிந்து கொண்டோம்.

இன்றைய அரசியலில் தங்களை நிலை நிறுத்தி கொள்ள தனிப்பட்ட தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை செய்து வரும் விளம்பர வெறி மிகவும் வருந்ததக்கது .முழு பக்க விளம்பரங்கள் , துதி பாடும் வெத்து வேட்டு வார்த்தை ஜாலங்கள் ,மக்கள் திலகத்தின் படத்தையே முற்றிலும் மறந்து விட்டது மிகவும் கொடுமை ...அதற்கு காலம் தக்க சமயத்தில் தகுந்த பதில் வழங்கும்......... Thanks wa.,
காலைவணக்கம்அனைவருக்கும்♥♥♥♥

orodizli
28th March 2019, 09:40 AM
உண்மையிலேயே களம் கண்ட வேங்கை, சிங்கம் , எங்கள் தங்கம்....தலைவரின் வெற்றி சாதனையில் ஈரோடு மாநகர். நகரில் 1968 குடியிருந்த கோயில் 100 நாள். 1969. அடிமைப்பெண் 100 நாள் 1970 மாட்டுக்கார வேலன் 140.நாள் 1971 ரிக்க்ஷாக்காரன் 138 நாள் தொடர்ந்து 4 வருடம் தலைவர் படம் சாதனையாகும். 1968 ஒளி விளக்கு 85 நாள் 1969 நநம்நாடு 96.நாள் 1070 என் அண்ணன் 83 நாள் 1971. குமரிக் கோட்டம் 78.நாள். 1968.ரகசியபோலிஸ் 77 நாள் 1970.எங்கள் தங்கம் 84 நாள் ,.தேடி வந்த மாப்பிள்ளை70 நாள் 1971.நீரும் நெருப்பும் 66 நாள். சாதனையில் மக்கள் திலகமே நகரில் என்றும் முன்னனி. உரிமைக்குரல் ராஜு.............. Thanks wa.,

orodizli
28th March 2019, 08:54 PM
மக்கள் திலகத்தின் சாதனையில் .... மதுரை மாநகரில் முதலிடம். சில வெற்றிகள். நகரில் சினிமா படவுலகம் தொடங்கி 1977 வரை இரண்டு அரங்கில் திரையீடு சாதனை படைத்த காவியம். தாய்க்குப்பின் தாரம். சந்திரா 98 நாட்கள் மீனாட்சி 63 நாட்கள் . மொத்தம் 161 நாட்கள் ஒடிய படம். அடுத்து காம்பளக்ஸில்
இரண்டு அரங்கில் திரையிட்டு ஒரு அரங்கில் 200 நாள் ஒடிய காவியம். உரிமைக்குரல். சினிப்பிரியா 200 நாள் மினிப்பிரியா 29 நாள் மொத்தம் 229 நாள். அடுத்து இரண்டு அரங்கில் வெளிவந்து 100 நாள் ஒடியதும் தலைவர் படங்களே!.1972 ல் நல்லநேரம் அலங்கார் 112 நாள் மூவிலேண்ட் 36 நாள். 1975 ல் பல்லாண்டு வாழ்க. அலங்கார் 110 நாள் . சினிப்பிரியா 28 நாள். நகரில் அதிகம் இரண்டு அரங்கில் திரையிட்ட படங்கள் தலைவரின் காவியங்களே! மேலும் மதுரை சாதனைகள் தொடரும். உரிமைக்குரல் ராஜு........... Thanks wa.,
..

orodizli
28th March 2019, 08:59 PM
நாகர்கோவில் நகரில் நாடு போற்றும் நல்லவரின் சாதனைகள் சில... நகரில் இதயவீணை முதல் நினைத்ததை முடிப்பவன் வரை வெளியான 7 படங்கள் தொடர் சாதனைகள்....
1) இதயவீணை - 54. 2) உலகம் சுற்றும் வாலிபன் - 112 3) பட்டிக்காட்டு பொன்னையா - 62
4)நேற்று இன்று நாளை - 77 5) உரிமைக்குரல் -. 83. 6) சிரித்து வாழ வேண்டும் - 52. 7) நினைத்ததை முடிப்பவன் - 70 இப்படி தொடர்ந்து நகரில் 2 வருடத்திற்குள் 7 வண்ணப்படங்கள் ஒடிய வரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது. ........உரிமைக்குரல் ராஜு..... Thanks wa.,

orodizli
28th March 2019, 09:04 PM
நாகர்கோவில் நகரில் நாடு போற்றும் நல்லவரின் சாதனைகள் சில... நகரில் இதயவீணை முதல் நினைத்ததை முடிப்பவன் வரை வெளியான 7 படங்கள் தொடர் சாதனைகள்....
1) இதயவீணை - 54. 2) உலகம் சுற்றும் வாலிபன் - 112 3) பட்டிக்காட்டு பொன்னையா - 62
4) நேற்று இன்று நாளை - 77 5) உரிமைக்குரல் -. 83. 6) சிரித்து வாழ வேண்டும் - 52
. 7) நினைத்ததை முடிப்பவன் - 70 இப்படி தொடர்ந்து நகரில் 2 வருடத்திற்குள் 7 வண்ணப்படங்கள் ஒடிய வரலாறு எந்த நடிகருக்கும் கிடையாது. .............. உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,

orodizli
28th March 2019, 09:05 PM
சென்னை நகர வெற்றி.. தேவிபாரடைஸ் திரையரங்கில் தலைவரின் இரண்டு காவியங்கள் ஒவ்வொரு ஆண்டிலும் வசூல், ஒடிய நாளில் மாபெரும் சாதனை.... 1975 ல் நி. முடிப்பவன் 105 காட்சி தொடர் அரங்கு நிறைந்து...84 நாளில் பெற்ற வசூல்.. 6,26,932.95 ஆகும். பல்லாண்டு வாழ்க... 104 நாளில் 7,93,428.80 ஆகும். அதன் பின்பு 1977 ல் தலைவரின் இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் 101 நாள் வசூல் 8,23,794.90. அதே ஆண்டில் வெளி வந்த தலைவரின் மீனவ நண்பன் 117 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்து 104 நாள் ஒடி பெற்ற வசூல். ரூ.8,26,742.50. ஆகும். இவ்வரங்கில் மற்ற நடிகர்களின் படங்கள் 100 நாள் கண்டும் 6 லட்சத்தை தாண்டவில்லை... சொர்க்கம் ( தே.பார) 100 நாள். 5,61,608.50. ராஜா 99.1/2 காட்சி (.முழுமையாக 100 ஒட்டப்படவில்லை அன்று இரவு காட்சி ரத்து... 6.லட்சம் வரவில்லை. அடுத்து நீதி என்ற படம் 99 நாள் வசூல் 5 லட்சத்திற்குள் தான். இது மட்டுமல்ல... அவர்களின் சாந்தி அரங்கில் 100 நாளை கடந்த , ஒட்டப்பட்ட படங்களை தலைவரின் நி. முடிப்பவன் 84 நாள் ஒடி வென்றது. கலாட்டா கல்யாணம் 100.நாள் 4,39,670.52. அடுத்து தெய்வ மகன் 100 நாள் 4,26,337.51..அடுத்து தி.மோகனா 100 நாள் 5,50,690.88 இப்படி பல படங்களை வென்றுள்ளது.. பட்டியல் தொடரும்... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

orodizli
28th March 2019, 10:13 PM
இன்று மதியம் K T V யில் பொன்மனச்செம்மல் வழங்கும் பிரம்மாண்ட வசூல் படைப்பு... Blockbuster Mega Hit... "நினைத்ததை முடிப்பவன்" காவியம் ஒளிபரப்பட்டது....

orodizli
29th March 2019, 03:04 PM
மதிப்பிற்குரிய அண்ணன் சைதையார் அவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் . இன்று சென்னை தொலைக்காட்சி அருகில் உள்ள அண்ணா அரங்கில் ஐயா H.V.ஹண்டே அவர்கள் எழுதிய தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவி எடுத்த நிகழ்வு பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. தலைவரின் அற்புத மனிதநேயத்தை பற்றி திரு. பொன்னையன் அவர்கள். அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் , திரு. ஜே.சி.டி பிரபாகரன் அவர்கள் என பலர் பேசினார்கள். விழாவில் அண்ணா அரங்கம் எப்படி உருவானது பற்றி பேசிய திரு. பொன்னையன் அவர்கள் அரசு பணத்தில் கட்ட. பொருளாதாரம் இல்லை என்றதும் தலைவர் தன் சொந்த பணம் (அன்று1983ல் ) ரூபாய் 25,000 ஆயிரத்தை முன் பணமாக கொடுத்தார் என்று பேசினார். தலைவரின் பெயர் போட்ட, அடிக்கல் நாட்டிய நினைவு தகடு அங்கு உள்ளது. ஆனால் வந்திருந்த பலருக்கும் ஒரு அதிர்ச்சி கண்ணில் பட்டது. அண்ணா அரங்கில் வாயிலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்டது. வரவேற்கிறோம். அதன் அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் படம் அண்ணா படம் அளவுக்கு உள்ளது. ஆனால் அந்த அரங்கம் உருவாக காரணமாக இருந்த நம் அன்புத் தலைவரின் திருவுருவப்படம் இல்லாது கண்டு கண்கலங்கினோம். இதை கூட பார்க்கவில்லை, கவனிக்கவில்லை நம் அரசாங்கம். 1968.ல் தலைவர் ஒரு சமயம் தி.மு.க. கூட்டத்தில் பேசும் போது சொன்னார். முன்பு எல்லாம் அண்ணா அவர்களின் படத்தை நகராட்சியில் முக்கிய இடங்களில் வைத்தால் உடனே அப்புறப் படுத்தினார்கள். அன்றைய (காங்கிரஸ்) .ஆட்சியில் .ஆனால் இன்று நம் அண்ணாவின் படம் எடுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அண்ணாவின் திருவுருவபப்படம் காட்சியளிக்கிறது என்பதை நினைத்து பூரிப்படைகின்றேன் என்றார் புரட்சித்தலைவர்.அப்படி பேசி அண்ணா அவர்களுக்கு புகழ் பாடிய அருமைத் தலைவரின் படமில்லை. என்பதை நினைத்து வருந்துகின்றோம்.... ஆனால் இது போன்ற நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தில் யார் காரணம்.... அந்த அம்மையார் இருந்த போது தான் இப்படி ஒரு நிகழ்வு.. இப்பொழுது மனம் திறந்து மேடையில் தலைவரை பற்றி பேசிய அமைச்சர் உட்பட , அவர்கள் நினைத்தால் நாளையே அண்ணா அரங்கில் தலைவரின் திருவுருவ படம் வைக்கலாமே... இதுப் போல தலைவர் நினைவிடம், தலைமை கழகம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய முக்கிய இடங்களில் ( தேர்தல் நடந்த பின்) வைக்கலாமே..... அன்புடன் அனைத்து தலைவரின் பக்தர்கள் சார்பில் தங்களிடம் இந்த அன்பு கோரிக்கை..... நன்றி. அண்ணா! உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,...

orodizli
29th March 2019, 03:05 PM
மக்கள் திலகத்தின் சாதனையில் கடலூர் நகரின் வெற்றிகள் சில. நகரில் முதல் 100.நாள் ஒடிய திரைப்படம் மதுரை வீரன் - 1956 நியூசினிமாவில் 111நாட்கள் ஒடியது. இங்கு 1954 ல் மலைக்கள்ளன் 77 நாள். 1956 ல் அலிபாபாவும் 40.திருடர்களும் 76.நாள்1955.ல் குலேபகாவலி முத்தையா அரங்கில் 71 நாட்களும் 1956ல் தாய்க்குப்பின் தாரம் 63.நாளும்,.1957.ல் சக்கரவர்த்தி திருமகள் 60.நாளும்,.புதுமைப் பித்தன் 55 நாளும் ஒடியுள்ளது. மேலும் கடலுரில் அற்புத சாதனைகள் தொடரும்... உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,

orodizli
29th March 2019, 03:08 PM
மக்கள் திலகம் ஒருலரின் திரைப்படம் மட்டும் தான் ABC என மூன்று சென்டர்களிலும் சாதனையை உருவாக்கியுள்ளது. அதற்கு சில சாதனைகள். 1).அருப்புக்கோட்டை மலைக்கள்ளன் 74 நாள். 2).திண்டிவனம் ஒளி விளக்கு 63 நாள்.3) தென்காசி எங்கவீட்டுப்பிள்ளை 72.நாள் 4) திருப்பத்தூர் ( வேலூர்) உ.சு. வாலிபன் 72 நாள். 5).தேனீ மாட்டடுக்கார வேலன் 70.நாள்(டூரிங் தியேட்டர் லட்சுமி) 6) ராஜபாளையம் என்அண்ணன் 50.நாள் 7) செங்கவ் பட்டு திருமலை அரங்கு மதுரைவீரன் 76 நாள். 8) நாகபட்டினம் நம்நாடு 52 நாள் 9).செங்கோட்டை பத்மனாபா. நாடோடி மன்னன் 55 நாள் 10).விருத்தாசலம் காவல் காரன் 50.நாள் 11) சாலைப்புதூர் ( கருர் அருகில்) உரிமைக்குரல் 50.நாள். 12) திருவள்ளுர் நேற்று இன்று நாளை 50 நாள் 13) வில்லிவாக்கம் நாதமுனி பெற்றால் தான் பிள்ளையா 55.நாள் 14) காட்டு மன்னார் கோவில் ஒளி விளக்கு 50.நாள்.15)சிவகாசி நாடோடி மன்னன் 60.நாள்.16) திருச்சி லால்குடி எங்க வீட்டுப்பிள்ளை 50 நாள்.17) கோவில்பட்டி நல்ல நேரம் 50.நாள். 18).மேட்டுப்பாளையம் ( ஊட்டி) உ.சு.வாலிபன் 57 நாள். 19) கோபி செட்டிபாளையம் மாட்டுக்கார வேலன் 50 நாள்.20) மதுராந்தகம் ஆயிரத்தில் ஒருவன் (.காயத்திரி அரங்கு) .50.நாள். 21) குன்னூர் அடிமைப்பெண் 50 நாள் 22) திருத்துறைப்பூண்டி நம்நாடு 50 நாள். 23) காரைக்கால் ரிக்க்ஷா க்காரன் 50 நாள்.24) மேட்டூர் அடிமைப்பெண் 50.நாள்.25) சங்கரன் கோவில் நாடோடி மன்னன் 50.நாள். தொடரும் சாதனைகள்... உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,.
.,

orodizli
29th March 2019, 03:09 PM
சென்னை பரங்கிமலை ஜோதிஅரங்கில் வெற்றி நடைபோட்ட மக்கள் திலகத்தின் திரைப்படங்கள்... 1975 ல் பல்லாண்டு வாழ்க 76 நாட்களும்,.1976.ல் நீதிக்குத் தலை வணங்கு 71நாட்களும் ஒடி நிரந்தர சாதனையாக நிற்கிறது.
உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,

orodizli
29th March 2019, 03:14 PM
இசையமைப்பாளர் இளைராஜா 1976 ல் அன்னக்கினி படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அவர் பேசும் போது அவர் இசை அமைத்த அன்னக்கிளி படத்தின் பாடல் தான் எங்கும் ஒலித்ததாகவும் தலைவரின் பாடல்கள் மற்ற நடிகர்களின் பாடல்கள் பெரிய அளவில் மக்களிடம் பாப்புலர் ஆகவில்லை என்று இப்பொழுது பேசுகிறார்.. 1975 1976 களில் புரட்சி தலைவரின் "இதயக்கனி " "நாளை நமதே " "பல்லாண்டு வாழ்க", "நினைத்ததை முடிப்பவன்", " நீதிக்குத்தலை வணங்கு ",உழைக்கும் கரங்கள். ஊருக்கு உழைப்பவன் படபாடல்கள் ஒலிக்காத கல்யாண வீடு பொதுக்கூட்டங்கள் வீடுகளில் ,.ரேடியாவில் இலங்கை வானொலியில் இடம் பெறாத ஒளிப்பரப்பாத நாட்கள் நேரங்கள் இல்லை... இளையராஜாவுக்கு இப்பொழுது தான் ஞானயோதயம் வந்துள்ளது. தலைவரின் ஒரு படத்திற்காவது இசை அமைக்கவேண்டும் என ஏங்கி பேட்டிக் கொடுத்த காலங்களை மறந்து அன்னக்கிளி படபாடலை பற்றி பேசுகிறார். அந்த பாடல்கள் இன்று வரை கேட்கப்படுகிறதா?. அல்லது புரட்சித் தலைவரின் பாடல்களை நாம் மறந்து விட்டோமா. இளையராஜாவின் கர்வம் இன்னும் அடங்கவில்லை. தான் தான் தமிழ் நாட்டில் சிறந்த இசை ஞானி என்று தன்னையே புகழும் கேவலம் இவருக்கு கை வந்த கலையாகும்.. தலைவரின் பாடல்கள் அன்று எட்டு திசையிலும் ஒலித்துக் கொண்டிருந்த நேரம், அனல் பறக்கும் பாடலை கேட்டாலே அன்று அதிர்ந்தது எதிர் கட்சிகள் மாற்று நடிகரின் ரசிகர்கள். 1975 ல் ஒரே பாடலான தென்னகமாம் இன்பத்திருநாட்டில் .... அடுத்து1976ல் நான் பார்த்தா பைத்தியக் காரன் பாடல் ... இந்த பச்சைக்கிளிக்கொரு... பாடல் நாளை உலகை ஆளவேண்டும் பாடல்.. எதிரிகளை கதி கலக்கிய பாடல்கள் ஆகும்... இன்னும் பல பாடல்கள் உண்டு.இளையராஜா தன்னை மறந்து மமதையில் , போதயில் மதி மயக்கத்தில் ரீல் சுற்றுகின்றார். எம்.எஸ்.வீ. , டி.எம்.எஸ்.,.எஸ்.பி. பி, கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடல்கள் நம் தரைவரால் புகழ் பெற்று இன்று வரை திகழ்கின்றது...இசையமைப்பாளர் இளைய ராஜா மேலும் தவறான செய்தியை பதிவிட்டால் கண்டன கணைகள் தான் தொடரும்... உரிமைக்குரல் ராஜு..... .. Thanks wa.,

orodizli
29th March 2019, 03:15 PM
திருத்துறைப்பூண்டி- ஸ்ரீ பிரஹநாயகியில் 10 வாரங்கள் 3 காட்சிகள் "விவசாயி", வாசன்- "உரிமைக்குரல்" உட்பட பல காவியங்கள் புரட்சி தலைவர் படைப்புகள் ஓடியுள்ளது........ Thanks wa.,

orodizli
29th March 2019, 03:16 PM
"ஒளிவிளக்கு" ராஜ மன்னார்குடி செண்பகா அரங்கில் 99 நாட்கள், "என் அண்ணன்" 95 நாட்கள், "மீனவ நண்பன்" 72 நாட்கள், "நவரத்தினம்" 51 நாட்கள் ஓடியுள்ளது...... Thanks wa.,

orodizli
29th March 2019, 04:45 PM
தலைவரின் திரைப்படமான " ரிக்க்ஷாக் காரன் " சென்னையில் ஒடி முடிய பெற்ற வசூல் : 16,84,958.32. ஆகும் நடிகர் சி.கணேசன் நடித்த நான்கு படங்கள் சென்னையில் ஒடி முடிய பெற்ற வசூல் :. சுமதி என் சுந்தரி 5,62,714.45. ஆகும். அருணோதயம் 4,90,999.61.ஆகும். தேனும் பாலும் 3,40,556.06 ஆகும்.பிராப்தம் படம் 2,86,561.85 . நான்கு பட மொத்த வசூல்கள் 16,80, 831.97 ஆகும். நான்கு படங்களின் வசூலை வென்று (1971) அதே வருடத்தில் வெளியான படங்களை மக்கள் திலகம் காவியங்கள் முன்னணியில் உள்ள நிகழ்ச்சிகள் இவையாகும். ......உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,

orodizli
29th March 2019, 04:53 PM
தலைவரின் திரைப்பட வரிசையில் தொடர்ந்து வெளியான நான்கு வண்ணப் படங்களான "அடிமைப்பெண் " "நம்நாடு " "மாட்டுக்கார வேலன்" என் அண்ணன் - சென்னை 12 அரங்கும் மதுரை, திருச்சி, சேலம் தலா மூன்று அரங்கிலும் 100 நாளை கடந்து ஒடியது போல் எந்த நடிகர் படமும் ஒரு வருடத்திற்குள் ஓடியது கிடையாது. 4 ஊரிலும் 4 படங்கள் தொடர்ந்து ஒடி அசைக்க முடியாத சாதனையாகும். அது மட்டுமல்ல.... 4 படங்கள் 39 அரங்கில் 100 நாளை கடந்தது. 1).அடிமைப்பெண் - 15 2) நம்நாடு - 8 அரங்கு 3) மாட்டுக்கார வேலன் - 12.அரங்கு. 4) என் அண்ணன் 4.அரங்கு.... வெள்ளி விழா மா.வேலன், அடிமைப்பெண் சென்னை (1) மதுரை (2)
தொடர்ந்து வெளியான 4 படங்கள் பெற்ற வசூல் மகத்தான சாதனைகளின் உச்சமாகும்.............உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,

orodizli
29th March 2019, 05:02 PM
கும்பகோணம் நகரில் குணக்குன்று மக்கள் திலகத்தின் சாதனை... நகரில் ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் 100 நாள் ஒடிய வரலாற்றில் தலைவரே முதலிடம். 1968 ல்" குடியிருந்த கோயில்," " ஒளி விளக்கு" 100 நாட்கள் ஒடி சரித்திரம் படைத்துள்ளது........1969 ம் ஆண்டு "அடிமைப்பெண்" மற்றும் "நம்நாடு" காவியங்கள் மகத்தான 100 நாட்களை கடந்து வெற்றியின் உச்சத்தை அடைந்ததும் வரலாற்று பதிவு.........உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,

orodizli
29th March 2019, 08:00 PM
தங்கத்தலைவர் புரட்சித்தலைவரின் திரையுலக வரலாற்று காவியங்கள் படைத்த மலைப்போல் இமாலய சாதனையை எவனாலும் , எவராலும் வெல்ல முடியவில்லை.... என்பதற்கு சென்னை நகரமே பல சாதனைகளை படைத்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் சொந்த தியேட்டர் சாந்தி மற்றும் அவர்களின் குத்தகை திரையரங்குகளை தவிர வெளியரங்கில் 1973முதல் 1977வரை ( ஐந்து ஆண்டுகளில் ) 100 நாள் ஒரு படமும் ஒரு திரையரங்கில் கூட ஒடவில்லை.. சில புள்ளிவிபரங்கள்... 5 ஆண்டில் சி. கணேசன் நடித்த படங்கள் :. 31 வெளி திரையரங்கில் வெளிவந்த படங்கள் .21 சாந்தி/கிரவுன் / புவனேஸ்வரி வெளியான படங்கள் 10. இதில் 100.ஒட்டப்பட்ட படங்கள் 8 அவை 1973 பா.விலாஸ், எ.த.ராஜா, கெளரவம், 1974 த.பதக்கம் 1975 அ.தா.மனிதன், ம.வந்தானடி, 1977 தீபம், அண்ணன் ஒரு. கோயில் ஆகியவை. ஓட்டப்படாத இரண்டு படங்கள் உத்தமன், பாட்டும் பரதமும் எப்படி பாருங்கள் ? 10 படத்தில் 8 படம் இவர்கள் அரங்கில் 100 நாள். ஆனால் 21 படங்களை வெளி திரையரங்கில் திரையிட்டு ஒன்று கூட 100 நாள் இல்லை ... என்றால் இவர்களின் மூன்று தியேட்டர் எப்படி என்று பாருங்கள். !!! கிரவுன், புவனேஸ்வரி வசூல் வெளிவரும்... சாந்தி வசூல் மாயமாக....... இருக்கும். சாந்தி ஒரு தியேட்டரை வைத்து வசூலை பெரியதாக நினைத்த சி.கணேசன் ரசிகர்களின் கனவை அண்ணா சாலையில் தேவிபாரடைஸ், .சத்யம்
அரங்குகளில் தலைவர் படங்கள் ஏற்படுத்திய சாதனைக்குப்பின் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்கள்.... தோல்வி ,வீழ்ச்சி, மட்டமான வசூல் 21 படங்கள் எவை தெரியுமா? பொன்னூஞ்சல், ராஜராஜ சோழன் , மனிதரில் மாணிக்கம் , ராஜபார்ட் ரங்க துரை ,சிவகாமியின் செல்வன், தாய்,.வாணி ராணி, என் மகன், அன்பைத்தேடி, மனிதனும் தெய்வமாகலாம் , அன்பே ஆரூயிரே, வைரநெஞ்சம் ,டாக்டர் சிவா , உனக்காக நான்,. கிரகப்பிரவேசம் , சத்தியம், சித்ரா பெளர்ணமி , ரோஜாவின் ராஜா, அவன் ஒரு சரித்திரம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் இத்தனை படங்களையும் தலைவரின் 4 படங்கள் சென்னையில் பெற்ற வசூலை சென்னையிலேயே முறியடித்துள்ளது... இளையதலைமுறை படம் மொத்தம் ஒடிய வசூலை ( சித்ரா 34 நாள் 93,765,.40.,. கிரவுன் 41 நாள் 1,11,694.25 ., புவனேஸ்வரி 34 நாள் 1,02,397.15.,.பழனியப்பா 27 நாள்.) 4.தியேட்டர் மொத்த நாள் 136. மொத்த வசூல் 3,81,122.70 . தலைவரின் ஒரே ஒரு தியேட்டர் வசூலால் முறியடிக்கப்பட்டது... மகாராணி 86 நாள் ( இ.போ.எ. வாழ்க) வசூல் : 3,86,944.05. அதே போல் சி.கணேசன் ஜெமினி கணேசன் கமலஹாசன் நடித்த நாம் பிறந்த மண் படம் சித்ரா 34 நாள் 96,587.40, மகாராணி 34 நாள் 1,01794.30, முரளிகிருஷ்ணா 28 நாள் 84,354.60. மொத்த நாள் 84. வசூல் : 2,82,736.00. ஒரு படத்தின் மொத்த வசூலை தலைவரின் ஊருக்கு உழைப்பவன் ஒரே அரங்கில் அபிராமியில் 50 நாள் பெற்ற வசூல் : 2,86,952.45.ஆகும் இப்படி ஒவ்வொரு படமும் சாதனையாகும். 1973 முதல் 1977 வரை சென்னையில் அடிமட்டமாக போய் ஒடி முடிய 5 லட்சத்தை கூட எட்டாத படங்கள் 16 ஆகும். தலைவரின் வரலாற்றில் ஒரே ஆண்டில் 1975 ல் மட்டும் 4 படங்களின் மொத்த வசூல் : இதயக்கனி .19,87,875.39 ஆகும். பல்லாண்டு வாழ்க. 14,53,287.36. ஆகும். நினைத்ததை முடிப்பவன் : 12,82,887.90.ஆகும். நாளை நமதே : 8,82,734.79. ஆகும். மொத்தம் 4.படங்களின் வசூல் : 56,06,785.44 ஆகும். 56 லட்சத்தை நான்கு படங்கள் கடந்து மற்ற நடிகரின் 21 படங்களை ஒடி முடிய வென்று வசூலில் வரலாறு படைத்தவரே என்றும் ....தென்னகப் படவுலகின் புரட்சிமிகு வசூல் சக்கரவர்த்தி ஆவார்.... அதனால் தான் தலைவரே அன்றும்! இன்றும்! என்றும்! வற்றாத காவியங்களின் வசூல் மாமன்னராகி , சக்கரவர்த்தியாக, மக்கள் திலகமாக பவனி வருகிறார்... மேலும் புள்ளி விபரங்கள் உண்மையாக தொடரும்... .......... உண்மை தவிர வேறில்லை.......உரிமைக்குரல் ராஜு................ Thanks wa.,

orodizli
29th March 2019, 08:04 PM
இவையாவும் உண்மை, உண்மையை தவிர ஒன்றுமில்லை .. மேலும் அடுக்கடுக்கான சாதனைகள் திரையில் தலைவர் படைத்துள்ளார்... அதன் மேலதிக விபரங்களை அடுத்தடுத்து வெளி வந்து கொண்டேயிருக்கும்......... நன்றி... ராஜு Sir............... Thanks wa.,

fidowag
29th March 2019, 08:14 PM
தினத்தந்தி -29/3/19
http://i65.tinypic.com/2e31mvb.jpg

orodizli
29th March 2019, 08:15 PM
தமிழுக்குக் கொடை?
----------------------------------------
தமிழே நமக்குக் கிடைத்த கொடை!!-இதில்-
தமிழுக்குக் கொடையா??
பார்ப்போமா அந்த நிகழ்வை??
பாரதி!!
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் போது--
வருடும் தென்றால் வாடைத் தமிழை-
வெடி குண்டாக்கி ஆங்கிலேயர் மீது வீசியவன்?
தப்பாக்கி நம்மைப் பிரித்தவர்களின்--
துப்பாக்கி குண்டை விடக் கடுமையாக இவனது வார்த்தைகள் அன்னியரைத் தாக்கின!!
ஆதிக் கொடுமையாம் சாதிக் கொடுமையை-
மோதிக் கடுமையாய் எதிர்த்த கவிஞன்!
காந்தி--நேரு--திலகர்--சுபாஷ் என்று
வடக்கில் எதிர்த்த வீரர்களுக்கு இணையாக--
இடக்கில் தமிழால் தெற்கில் எதிர்த்த வீரன்!!
காக்கைக் குருவியை உறவாகக் கொண்டவன்!
யாக்கையும் வேட்கையும் இல்லாதவன்!
பாரினி செழிக்கும் என்றுப் பாடி--
பட்டினிக் கிடந்தே செத்த--ஞானக் கிறுக்கன்!!
தலைப்--பாகைக் கவிஞனாம் இவனுக்கு--
தலைப்பா---கை கொடுத்து இவன் புகழை இன்று வரை இறவாமல் செய்ததும் மறவாமல் மணக்க வைத்ததும்--
எம்.ஜி.ஆர்!!
இந்தியத் தலை நகராம் தில்லியில் சிலை வைத்தது--
இவனது ஊராம் எட்டைய புரத்தில் கட்டப்பட்ட மணி விழா மண்டபத்தை அரசு பொறுப்பில் ஏற்றது--
நூற்றாண்டு விழாவை நூதனமாகவும்--தமிழுக்கான சாதனமாகவும் கொண்டாடி கௌரவித்தது--
376 ஒன்றியங்களில் பாரதி விழாவை--பாரதியின் லட்சியங்களை நிறைவேற்றும் விழாவாகக் கொண்டாடியது--
பாரத ரத்னா முதல்வர் எம்.ஜி.ஆர் தான்!!
செம்மொழி--பச்சை மொழி என்று மொழிக்கு வர்ணம் பூசிய தி.மு.க வும் சரி!
சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி- என்று இன்றுவரை தம்பட்டம் அடிக்கும் காங்கிரஸ் கட்சியின்--மத்திய அரசாங்கமும்--
தமிழகத்தில் ஆண்ட காங்கிரசும் சரி--
பாரதிக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை??
தமிழுக்குக் கால் முளைத்து--பாரதி என்ற பெயரில் நடமாடியவனுக்கு--இவ்வளவு கௌரவங்கள் செய்த--
எம்.ஜி.ஆர் ஒரு மலையாளியாம்?
வேடிக்கையாய் மட்டுமல்லாமல் வேதனையாகவும் இல்லை????.......... Courtesy: fb.,

orodizli
29th March 2019, 08:16 PM
🤔🤔👍🏼'தலைவன்' திரைப்படப் பேச்சு'--'அந்த வயதில்..நமக்கெல்லாம் ஒன்றுமே தெரியாதிருந்த 'யோகா'பற்றியெல்லாம் எடுத்துரைத்திருப்பார். அப்போதெல்லாம் நினைத்ததுண்டு....என்னடாது...'எம்ஜிஆர்'படத்திலே,'மா யம்-மந்திரம்-யோகா'என்று!...ஆனால் இப்போது இம்மாதிரி 'still'பார்க்கும்போதுதான் "இவர் அனைத்துமே அறிந்தவர்"என்று!...நன்றி-இம்மாதிரியான ஆபூர்வப்படத்தை பதிவிட்ட அன்பருக்கு!.......... Thanks wa.,

orodizli
29th March 2019, 08:18 PM
இந்த படம் மாட்டுக்கார வேலன் என்று
உங்களுக்கு தெரியும்.
இந்த படத்திற்கு ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று
MGR நினைத்தார். இசையமைப்பாளர் KVமகாதேவன்
கண்ணதாசன் டைரக்டர் நீலகண்டன்
ஆகியோர் ஸ்டுடியோ வந்துவிட்டார்கள்
இப்போது பாடல் கம்போஸ் / இசையமைப்பாளர் KVமகாதேவன் ஒவ்வொரு ராகத்திலும் மெட்டை MGR அவர்களிடம் பாடிக்காட்டுகிறார். கிட்டத்தட்ட 40 மெட்டுக்கள் பாடியும் MGR அவர்களுக்கு
பிடிக்க வில்லை.
பிறகு நம் தங்கத்தலைவன் இசையமைப்பாளர் மகாதேவனிடம்
சொல்கிறார். இதயக்கமலம் என்ற படத்திற்கு நீங்கள் இசையமைத்துள்ளீர்கள. அந்த படத்தில் வரும் பாடல் கால்களே நில்லுங்கள் கண்களே செல்லுங்கள்
என்ற பாடல் அமைத்த ராகத்தில் இந்த பாடலை அமையுங்கள்
கால்களே நில்லுங்கள் என்ற பாடலை
ஸ்லோவாக அமைத்துள்ளீர்கள்.
ஆனால் இந்த பாடல் ராகத்தை ஹைஸ்பீடில் அமைத்து இசையமைக்கவும் என்று MGR அவர்கள் கூறினார்
இப்போது மகாதேவன் ராகத்தை சொல்ல
கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதி MGR அவர்களிடம் காண்பித்து அவர் படித்து பார்த்து சரியென்று சொன்ன பிறகு அந்த பாடலை படத்தில் சேர்த்தார்கள். அந்த பாடல்தான் பட்டித்தொட்டி முழுவதும் பட்டையக் கிளப்பிய பாடல்
பட்டிக்காடா பட்டணமா? இரண்டுங்கெட்டான் லட்சணமா?......... Thanks wa.,

fidowag
29th March 2019, 08:20 PM
http://i66.tinypic.com/2yyb52f.jpg

fidowag
29th March 2019, 08:23 PM
தினமலர் -27/03/19
http://i63.tinypic.com/2hrnvus.jpg

fidowag
29th March 2019, 08:27 PM
தினமலர் - 28/03/19
http://i65.tinypic.com/npmkw5.jpg

fidowag
29th March 2019, 08:29 PM
தினத்தந்தி -
http://i66.tinypic.com/2vm80ub.jpg

fidowag
29th March 2019, 08:30 PM
குமுதம் வார இதழ் -27/03/19
http://i65.tinypic.com/juetsh.jpg

fidowag
29th March 2019, 08:35 PM
தமிழ் இந்து -29/3/19
http://i63.tinypic.com/2hmnifo.jpg

fidowag
29th March 2019, 08:36 PM
மக்கள் குரல் -29/3/19
http://i68.tinypic.com/35a6wdi.jpg

fidowag
29th March 2019, 08:39 PM
http://i68.tinypic.com/rk7lfq.jpg

fidowag
29th March 2019, 08:41 PM
http://i63.tinypic.com/2wps6e9.jpg

fidowag
29th March 2019, 08:42 PM
http://i66.tinypic.com/5mcs1v.jpg

fidowag
29th March 2019, 08:43 PM
http://i67.tinypic.com/34ytvm8.jpg

fidowag
29th March 2019, 08:44 PM
http://i66.tinypic.com/2s7tdvd.jpg

fidowag
29th March 2019, 08:45 PM
http://i66.tinypic.com/1znv2xk.jpg

fidowag
29th March 2019, 08:49 PM
INDIAN EXPRESS -29/03/19
http://i64.tinypic.com/3500902.jpg

fidowag
29th March 2019, 08:52 PM
http://i66.tinypic.com/91l84l.jpg

fidowag
29th March 2019, 08:55 PM
தினமணி -24/03/19
http://i63.tinypic.com/xavxhk.jpg
http://i63.tinypic.com/ibmn89.jpg

fidowag
29th March 2019, 08:59 PM
புதிய தலைமுறை வார இதழ் -04/04/19
http://i64.tinypic.com/hrexzq.jpg
http://i68.tinypic.com/331f8fl.jpg

fidowag
29th March 2019, 09:03 PM
பாக்யா வார இதழ் -29/03/19
http://i64.tinypic.com/2iuox0j.jpg
http://i67.tinypic.com/14wu1rr.jpg
http://i63.tinypic.com/51x9a9.jpg

fidowag
29th March 2019, 09:14 PM
வண்ணத்திரை வார இதழ் -29/03/19
http://i65.tinypic.com/invmt0.jpg
http://i66.tinypic.com/34xgys7.jpg
http://i67.tinypic.com/mloark.jpg

fidowag
29th March 2019, 09:16 PM
http://i65.tinypic.com/2nbfvxc.jpg
http://i66.tinypic.com/160r4tx.jpg

fidowag
29th March 2019, 10:11 PM
http://i67.tinypic.com/10qfj87.jpg
http://i63.tinypic.com/2v8luld.jpg

fidowag
29th March 2019, 10:13 PM
http://i64.tinypic.com/301esn7.jpg

fidowag
29th March 2019, 10:14 PM
http://i66.tinypic.com/zt91d0.jpg

fidowag
29th March 2019, 10:17 PM
http://i68.tinypic.com/5mww1d.jpg

fidowag
29th March 2019, 10:18 PM
http://i64.tinypic.com/iypfdf.jpg

fidowag
29th March 2019, 10:19 PM
http://i67.tinypic.com/2e1rpu8.jpg

fidowag
29th March 2019, 10:19 PM
http://i65.tinypic.com/vypifb.jpg

fidowag
29th March 2019, 10:38 PM
கோவை மாநகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழா
(24/3/19) கடந்த ஞாயிறு அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது .
அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/bhd6vl.jpg

fidowag
29th March 2019, 10:40 PM
http://i64.tinypic.com/2h30s5v.jpg

fidowag
29th March 2019, 10:41 PM
http://i65.tinypic.com/51u34z.jpg

fidowag
29th March 2019, 10:47 PM
http://i64.tinypic.com/t7dbfk.jpg

fidowag
29th March 2019, 10:48 PM
http://i67.tinypic.com/1zyauz5.jpg

fidowag
29th March 2019, 10:52 PM
http://i63.tinypic.com/2qu7q6w.jpg

fidowag
29th March 2019, 10:53 PM
http://i66.tinypic.com/wr69x.jpg

fidowag
29th March 2019, 10:54 PM
http://i67.tinypic.com/jfxb9z.jpg

fidowag
29th March 2019, 10:55 PM
http://i66.tinypic.com/15rft74.jpg

fidowag
29th March 2019, 10:56 PM
http://i64.tinypic.com/2ik388w.jpg

fidowag
29th March 2019, 10:59 PM
http://i63.tinypic.com/o6f9fk.jpg

fidowag
29th March 2019, 11:00 PM
http://i65.tinypic.com/10qyk1v.jpg

fidowag
29th March 2019, 11:10 PM
http://i68.tinypic.com/1zp5z6c.jpg

orodizli
30th March 2019, 02:17 PM
சென்னையில் மக்கள் திலகத்தின் திரைப்பட சாதனைகளின் தொடர்ச்சி..... 1973 முதல் 1977 வரை தலைவரின் காவியங்கள் வெளியானது - 15 இதில் 8 படங்கள் 100 நாளை கடந்து சாதனை! 1) உ.சு.வாலிபன் முதலிடம் தேவிபாரடைஸ் 182.,அகஸ்தியா 176 உமா 112. 2) இதயக்கனி சத்யம் 105.மகாராணி 105.உமா105.கமலா 72 3) மீனவநண்பன் தேவிபாரடைஸ் 104.அகஸ்தியா.88 உமா 88, கமலா 40.4).இன்று போல் என்றும் வாழ்க. தேவிபாரடைஸ்102.மகாராணி 86, உமா 78. 5) பல்லாண்டு வாழ்க தேவி பாரடைஸ் 104 அகஸ்தியா104 சரவணா 70. 6) நீதிக்குத் தலை வணங்கு தேவிகலா 106.மகாராணி 106.உமா77 கிருஷ்ணவேனி 43 ஒடியன் 36 . 7) உரிமைக்குரல் - ஒடியன் 106 மகாராணி106.உமா106.நூர்ஷகான் 50. 8).நேற்று இன்று நாளை பிளாசா 105 மகாராணி 105 கிருஷ்ணவேனி 72 சயானி 62. ஆகிய 8 படங்கள் வெவ்வேறான 8 அரங்கில் 100 நாளை கடந்துள்ளது. தேவிபாரடைஸ்(4). அகஸ்தியா (2). உமா( 3) சத்யம் (1) மகாராணி(4) பிளாசா (1) தேவிகலா (1) ஒடியன் (1) 17முறை 100 நாளை கடந்து மிகப்பெரிய அரங்கான தேவிபாரடைஸில் 182 நாள் ஒடிய உ.சு.வாலிபன் தென்னகத்திலேயே ஒரே அரங்கு மூலம் அதிக வசூலை முதன் முதலில் பெற்றது... . ரூ.13,63,914.75. ஆகும்.இச்சாதனை 1978 வரை நிலைத்தது... தலைவர் கலையுலகில் பவனி வந்த 1977 வரை வெல்ல முடியவில்லை. மீதீ 7 படங்களின் நிலவரம் 100 நாள் ஒடாமலேயே 12 லட்சத்தை பெற்ற படங்கள் நினைத்ததை முடிப்பவன் வசூல் : 12,87,490.51. ஆகும். உழைக்கும் கரங்கள் ரூ. 12,42,050.33. ஆகும். அடுத்து 10 லட்சத்தை பெற்ற படம் சிரித்து வாழ வேண்டும் ரூ. 10,55,974.05 ஆகும். அடுத்து ஊருக்கு உழைப்பவன் வசூல் ரூ. 9,13,395.88. ஆகும். அடுத்து நவரத்தினம் வசூல் ரூ :. 9,23,416.45 ஆகும். நாளை நமதே வசூல் : 8,82,734.79. தலைவரின் ஒரே ஒரு படமான பட்டிக்காட்டுப் பொன்னையா படம் மட்டும் 6 லட்சத்திற்குள் வசூலானது...... தலைவர் முதல்வரான பின் 1978 ஆம் ஆண்டு வெளியான மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் திரைப்படம் 50 நாள் வரை ஒடி பெற்ற வசூல் ரூ. 11,56,560.62 ஆகும். நடிகர் சிவாஜி கணேசன் படங்கள் சாந்தியில் திரையீட்டும் 10 ,12லட்சத்திற்குள் வசூலான பல படங்களை தலைவரின் படங்கள் 100 நாள் ஒடாமலேயே வென்றுள்ளது... பாரத விலாஸ்.கெரளவம் எ.த.ராஜா. , அவன் தான் மனிதன், ம.வந்தானடி 5 படங்கள் 10 முதல் 12 லட்சம் தான் வசூல். சென்னையில் 1977 வரை சாந்தி தியேட்டர் கணக்குபடி அதிக வசூல் படம் அவர்களுக்கு த.பதக்கம் அ.ஒரு. கோயில், தீபம் 4 வது வ.மாளிகை.... இப்படம் 1971 ல் ரிக்க்ஷாக்காரன் வெள்ளி விழா ஒடாமலேயே குறைந்த வசூலில் 1972.ல் வெளியான படமான வ.மாளிகை ( சாந்தி 176 கிரவுன் 140 புவனேஸ்வரி 140. மொத்த நாள் - 456 நாள் பெற்ற வசூலை தலைவரின் ரிக்க்ஷாக்காரன் தேவிபாரடைஸ் 142 கிருஷ்ணா 142 சரவணா 104 மொத்தம் 348 நாள் ஒடி) வசூலை வென்றது. 1973 முதல் 1977 வரை 14 படங்கள் மகத்தான வசூலை, நாட்களை, .அரங்குகளை அதிகம் பெற்று தமிழ்ப்பட உலகம் என்றால் MGR. என்ற மூன்றெழுத்து மட்டுமே என புகழாரம் சூட்டப்பட்டது..... மேலும் தொடருவோம்.. உரிமைக்குரல் ராஜு............. Thanks wa.,

orodizli
30th March 2019, 02:26 PM
நம் புரட்சித்தலைவரின் கலையுலக சாதனைகளே ..............கடல் போன்றுள்ளது. ....அவைகளை வெளியிட நாள் போதாது.... அதன் பின் தலைவரின் அரசியல் சாதனைகள். ............ கணக்கில் அடங்காதுள்ளது... அதன் பின் தலைவரின் மனிதநேய பண்புகள் .............விரிந்து கிடக்கிறது... அதன் பின் தலைவர் கொடுத்த கொடை .......பற்றி எழுதினால் என் ஆயுளே முடிந்து விடும் அளவுக்கு நிரம்பியுள்ளது....... அடுத்து தலைவரின் அடுத்தடுத்து திரையிடப்பட்டு எண்ணில் அடங்காத திரைப்படங்களின் வெளீயீடுகளை வெளியிட தலை சுற்றுகிறது... அப்பப்பா ........நித்தமும் தலைவரின் விளம்பரமில்லாத புகழே எங்கும் பரவி கிடக்கிறது. இப்படி ஒரு தலைவரா நம் தமிழ் நாட்டில் இருந்தார் என்று நினைக்கும் போது உள்ளமெல்லாம் ஆனந்த தாண்டவமாடுகிறது.....அந்த வரலாற்று தலைவரின் புகழை நானும் பாட என் தாய் , தந்தை இருவருக்கும் நான் பிறப்பதற்கு பூமியில் என்ன தவம் செய்தேனோ. அழியாத புகழின் அஸ்திவாரம். தலைவரின் ஜாதகம் ! என்னவென்றால்.... அவரின் புகழை மறைக்க, மறக்க மக்களிடமிருந்து பிரிக்க நினைத்தவர்கள் , நினைக்கின்றவர்கள் யாவரும் அவர்களாகவே அழிந்து போகும் சரித்திரத்தை மட்டுமே உருவாக்கி கொண்டிருப்பவர் தான், யுகப்புருஷராக வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் மனித புனிதர் எம்.ஜி.ஆர் அவர்கள்! தலைவரின் புகழை நல்ல முறையில் பாடுபவர்கள் அவருக்காகவே நல்லசெயல்களை செய்பவர்களுக்கு மூன்றெழுத்து மந்திரமாக திகழும் தீர்க்கதரிசியான நம் பொன்மனச்செம்மல் உடன் இருந்து நல்லதொரு ஆசியை எந்நாளும் வழங்கி கொண்டிருப்பர். இந்த இயற்கையான சத்தியம் தான் உண்மையாகும்.... ஆகையால் தலைவரின் தூயத்தொண்டாற்றும் நல்லவர்களுடன் நட்புறவு கொண்டால் நாமும் நம் குடும்பமும் சந்தோஷமாக வாழும். தலைவரின் பொன்மொழி... ஒன்று ஒரு கெட்டவன் இருந்தால் நூறு நல்லவன் கெடுவான். நாம் முன்னேற்ற பாதையிலே மனசை வைத்து முழுமுச்சாய் அதற்காக (தலைவரின் புகழுக்காக ) தினம் உழைத்து ஒற்றுமையாக இருந்து தொடர்ந்து தலைவரின் புகழ் பாடுவோம். வள்ளலின் வழியில்... உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,

orodizli
30th March 2019, 02:30 PM
சூப்பர் டீலக்ஸ்
________________
விஜய் சேதுபதி
காயத்ரி , சமந்தா
இயக்குனர்
தியாகராஜன குமார ராஜா

விஜய் சேதுபதி திரு நங்கை வேடம்
மனம்(கன) கச்சிதம்

காயத்ரி தான் நடித்த படம் அனைத்திலும் யதார்த்தம் இதிலும் குறைவில்லை
சமந்தாவும் நடிப்பில் நிறைவு செய்கிறார்

சமந்தாவின் கணவராக வரும் பகத் பாசில் நீ ஒன்றும் பத்தினி இல்லை சொன்னவுடன் விளக்கெரிய என்று கதற விளக்குகள் பளிச்
இயக்குனரும் பளிச்

படம் பல பின் வளைவுகள் கொண்டிருந்தாலும்
நம்மை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறார்

90 சதவீத படங்களில் தமிழ் திரைப்படம் மக்கள் திலகத்திற்கு தன் நன்றி கடனை செலுத்தி விடுகிறது தொழிலாளி பட வசனம்
பாசம் படத்தின் பாடல்

நம் உடம்பின் செல்கள் தான் நம்முடைய சிற்றரசர்கள் என்ற விஞ்ஞான உண்மையை வெளிக்கொணர்ந்தாலும்
அன்றும் , இன்றும் , என்றும்
உலகை இயக்க வல்லது
மக்கள் திலகத்தின் இந்த வரிகள் தான்
முறையாக வாழ் வோர்க்கு எது நாகரிகம் ?
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம் ! என்றென்றும் வாழ்க இதயக்கனி புகழ் பிம்பம்......

குறிப்பு : வித்தியாசமான படம் பார்ககலாம் !.... Thanks wa.,

ஹயாத் !

fidowag
30th March 2019, 04:34 PM
http://i66.tinypic.com/n5orrq.jpg

fidowag
30th March 2019, 04:35 PM
http://i66.tinypic.com/2le3zpi.jpg

fidowag
30th March 2019, 04:37 PM
http://i64.tinypic.com/24lori1.jpg

fidowag
30th March 2019, 04:42 PM
http://i64.tinypic.com/124hlbm.jpg

fidowag
30th March 2019, 04:43 PM
http://i63.tinypic.com/2lb0xfl.jpg

fidowag
30th March 2019, 04:44 PM
http://i67.tinypic.com/2lthxmb.jpg

fidowag
30th March 2019, 04:45 PM
http://i67.tinypic.com/10shrx3.jpg

fidowag
30th March 2019, 04:49 PM
http://i64.tinypic.com/2iqoi21.jpg

fidowag
30th March 2019, 04:50 PM
http://i65.tinypic.com/21l4yg9.jpg

fidowag
30th March 2019, 04:57 PM
http://i63.tinypic.com/5ltr9c.jpg

fidowag
30th March 2019, 05:01 PM
http://i66.tinypic.com/fnssd1.jpg

fidowag
30th March 2019, 05:02 PM
http://i63.tinypic.com/2vlp16f.jpg

fidowag
30th March 2019, 05:03 PM
http://i68.tinypic.com/25tki0o.jpg

fidowag
30th March 2019, 05:04 PM
http://i65.tinypic.com/51u34z.jpg

fidowag
30th March 2019, 05:05 PM
http://i64.tinypic.com/seprb6.jpg

fidowag
30th March 2019, 05:07 PM
http://i68.tinypic.com/2005jli.jpg

fidowag
30th March 2019, 05:13 PM
http://i65.tinypic.com/2lcsqdt.jpg

fidowag
30th March 2019, 05:14 PM
http://i66.tinypic.com/2rw6w3s.jpg

fidowag
30th March 2019, 05:16 PM
http://i68.tinypic.com/21llk7s.jpg

fidowag
30th March 2019, 05:22 PM
http://i67.tinypic.com/24yqlox.jpg

fidowag
30th March 2019, 05:33 PM
புகைப்பட கண்காட்சி பற்றிய படங்கள்
http://i65.tinypic.com/jaxm5j.jpg

fidowag
30th March 2019, 05:35 PM
http://i64.tinypic.com/2l91mdz.jpg

fidowag
30th March 2019, 05:36 PM
http://i65.tinypic.com/zjiazd.jpg

fidowag
30th March 2019, 05:41 PM
http://i65.tinypic.com/kb992a.jpg

fidowag
30th March 2019, 05:42 PM
http://i65.tinypic.com/1zdomqt.jpg

orodizli
30th March 2019, 06:54 PM
#ஒரு #சிவாஜி #ரசிகரின் #நெகிழ்ச்சியான #அனுபவம் :

ஒருமுறை சிவாஜி எங்கள் சாலை வழியாக வேனில் பிரச்சாரம் செய்து கொண்டு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அன்று ஞாயிறு. சிவாஜி என் உயிர் என்பதால் ஒரே பரபரப்பாக இருந்தேன். மதியம் சாலையில் ஈ காக்கா இல்லை. நடிகர் திலகம் வந்துகொண்டிருக்கிறார் என்று ஒரு மைக் செட் ஆட்டோ கூவிக்கொண்டு பறந்தது.

வாசலுக்கு வந்து காத்திருந்தேன். திறந்த ஜீப்பில் என் தலைவர் சிவாஜி கும்பிட்டுக்கொண்டே வந்தார். எனக்கு உடலெல்லாம் புல்லரிப்பு. பதைபதைப்புடன் கைகளை தூக்கி ஆட்டுகிறேன். துள்ளி குதிக்கிறேன். (மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் நினைவில் கொள்க) சிவாஜி கண்டு கொள்ள வேண்டுமே. யாருமே இல்லாத சாலையில் எதையோ பார்த்து கும்பிட்டுக்கொண்டே போகிறார். "சீ " என்றாகிவிட்டது.

அடுத்த வாரம் எம்ஜியார் வருகிறார். அன்று வேலை நாள்தான். எங்கும் ஒரே பரபரப்பு. சாலையெங்கும் மக்கள் காத்திருக்கின்றனர். சந்துகள் சாலையில் சேரும் இடங்களில் பெண்கள் கூட்டம். எம்ஜியாரின் வேன் ஒரு வழியாக வந்தது. சந்து முனை பெண்கள் வரை உற்சாக ஆரவாரம்

எம்ஜிஆர் அவர்களை பார்த்து கும்பிட்டார். கடைகளை பார்த்து கையசைத்தார். ஒருவரையும் 'மிஸ் பண்ணாமல் கையசைத்தும் கும்பிட்டுக்கொண்டும் இருந்தார்.

நான் கண்டுக்காத மாதிரி இருந்தேன். "கடு கடு" என்று என் வீட்டு வாசலில் நின்றிருந்த என்னை பார்த்து பெரிதாக சிரித்துக் கையசைத்தார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆம். என்னைத்தான் இன்னும் பார்க்கிறார். நான் நெகிழ்ந்தேன். அசடு வழிந்துகொண்டு இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்த கைகளை பிரித்து அவரை நோக்கி வேகமாக கைகளை அசைத்தேன். சிரித்தார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.

அரை நிஜார் பருவத்தை கடந்தபோதுதான், எம்ஜிஆர் அவர்கள் மக்களின் இதயங்களில் எந்தளவு கொலு வீற்றிருக்கிறார் என்பதும் அரசியலில் எம்ஜிஆர் அவர்களின் மகத்தான வெற்றிக்கான காரணமும் சிவாஜியின் தோல்விக்கான காரணங்களும் புரிந்தது............. Thanks wa., Sharing...

fidowag
30th March 2019, 07:05 PM
http://i65.tinypic.com/2j61ym0.jpg

fidowag
30th March 2019, 07:07 PM
http://i67.tinypic.com/rjmo36.jpg

fidowag
30th March 2019, 07:12 PM
http://i67.tinypic.com/seqb0i.jpg

fidowag
30th March 2019, 07:16 PM
http://i68.tinypic.com/2cp5o9x.jpg

fidowag
30th March 2019, 07:18 PM
http://i66.tinypic.com/2vbpy7l.jpg

fidowag
30th March 2019, 07:19 PM
http://i67.tinypic.com/1zclufc.jpg

fidowag
30th March 2019, 07:21 PM
http://i67.tinypic.com/2meboz6.jpg

fidowag
30th March 2019, 07:26 PM
http://i66.tinypic.com/qn1t0p.jpg

orodizli
30th March 2019, 08:25 PM
காரில் கூலிங் கிளாஸ் மூடியிந்தாலே மக்களை மானசீகமாக கும்பிடும் தெய்வம் நேரில் கும்பிடாமல் இருக்குமா? இது சிவாஜி மட்டும் அல்ல.உலகில் எல்லா தலைவர் களும் மேலோட்டமாக தான் மக்களை ரசித்தார்கள்.மக்கள் திலகம் மட்டுமே உண்மையாக ரசித்தார். மக்களும் அவரை உண்மைக்கு ஒரு படி மேல் வழிபடுகிறார்கள்..இது தான் உண்மை............... Thanks wa.,

fidowag
30th March 2019, 10:30 PM
http://i65.tinypic.com/21sb3k.jpg

fidowag
30th March 2019, 10:33 PM
http://i63.tinypic.com/2w57x2s.jpg

fidowag
30th March 2019, 10:34 PM
http://i63.tinypic.com/28041t.jpg

fidowag
30th March 2019, 10:36 PM
http://i63.tinypic.com/9kowat.jpg

fidowag
30th March 2019, 10:42 PM
http://i67.tinypic.com/2hcq0oz.jpg

fidowag
30th March 2019, 10:43 PM
http://i68.tinypic.com/5oz29i.jpg

fidowag
30th March 2019, 10:48 PM
http://i63.tinypic.com/1evvo1.jpg

fidowag
30th March 2019, 10:53 PM
http://i64.tinypic.com/200ti4p.jpg

fidowag
30th March 2019, 10:57 PM
http://i66.tinypic.com/wu136d.jpg

fidowag
30th March 2019, 11:02 PM
http://i68.tinypic.com/f56suv.jpg

fidowag
31st March 2019, 07:51 PM
எனது 25000 பதிவுகளுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளம் தொலைபேசி,அலைபேசி, வாட்ஸ் அப் ,மற்றும் நேரில் வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் வழங்கிய அனைத்து நல் இதயங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி .
http://i64.tinypic.com/2qvh9ua.jpg

fidowag
31st March 2019, 07:57 PM
பெங்களூரில் கடந்த 10/03/19 அன்று நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழாவில் அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கிய திரு.கா.நா. பழனி அவர்களுக்கும் , கோவையில் 24/03/19 அன்று நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது பிறந்த நாள் விழாவில் , மேடையில் அறிமுகப்படுத்தி பாராட்டுக்கள் /நல்வாழ்த்துக்கள் வழங்கிய கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர்கள் தலைமை மன்றத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றி .
http://i66.tinypic.com/2qs5iyw.jpg

fidowag
31st March 2019, 07:59 PM
தினத்தந்தி -30/03/19
http://i63.tinypic.com/w9btqt.jpg

fidowag
31st March 2019, 08:01 PM
தினமணி -31/03/2019
http://i64.tinypic.com/2v1vnh1.jpg
http://i65.tinypic.com/24q8nbc.jpg

fidowag
31st March 2019, 08:02 PM
தேர்தல் பிரச்சாரத்தில் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். பாடல்கள் பயன்பாடு
------------------------------------------------------------------------------------------------------

நவீன இந்தியாவின் காவல்காரன் பிரதமர் மோடி என்கிற வகையில் பா.ஜ.க.வினர் அடங்கொப்புரானே சத்தியமா நான் காவல்காரன் என்கிற காவல்காரன் பாடலை பிரயோகப்படுத்துகின்றனர் .

காங்கிரஸ் கட்சியினர் , திருடாதே படப்பாடலாகிய, திருடாதே,பாப்பா திருடாதே, என்கிற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடலை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவதாக தினசரிகளில் செய்திகள் பிரசுரம் ஆகியுள்ளன .

fidowag
31st March 2019, 08:13 PM
30/03/19 சனிக்கிழமை முதல் ஆறுமுகநேரி தங்கத்தில் (நெல்லை மாவட்டம் ) மக்கள் திலகம்/புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/1z3otbl.jpg


தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா.

fidowag
31st March 2019, 08:28 PM
செங்கோட்டை ஆனந்தில் 30/03/19 சனிக்கிழமை முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "தர்மம் தலை காக்கும் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/23h7x3c.jpg

http://i63.tinypic.com/nv145h.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
31st March 2019, 08:34 PM
கோவை ராயலில் கடந்த வாரம் வெளியாகிய நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த " பெரிய இடத்து பெண் " 8 நாட்கள் ஓடியதாக கோவை எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஜெயக்குமார் தகவல் அளித்தார் .
http://i63.tinypic.com/2cohfsg.jpg

fidowag
31st March 2019, 08:39 PM
http://i66.tinypic.com/2lmkz04.jpg

fidowag
31st March 2019, 08:49 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "எங்க வீட்டு பிள்ளை " கடந்த 22/3/19 முதல் தினசரி 4 காட்சிகளில் 5 நாட்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது
http://i63.tinypic.com/2dhs2v9.jpg

தகவல் உதவி : எம்.ஜி.ஆர். பக்தர். திரு.பந்தமுத்து, ராஜபாளையம் .

fidowag
31st March 2019, 08:52 PM
http://i63.tinypic.com/afgdn7.jpg

fidowag
31st March 2019, 08:57 PM
http://i65.tinypic.com/2laa7vo.jpg

fidowag
31st March 2019, 08:58 PM
http://i68.tinypic.com/vosfg0.jpg

fidowag
31st March 2019, 09:03 PM
http://i66.tinypic.com/2ed391l.jpg

fidowag
31st March 2019, 09:04 PM
http://i67.tinypic.com/165rth.jpg

fidowag
31st March 2019, 09:07 PM
http://i63.tinypic.com/281u2hh.jpg

fidowag
31st March 2019, 09:10 PM
http://i66.tinypic.com/2lswj8g.jpg

fidowag
31st March 2019, 09:18 PM
http://i68.tinypic.com/2nsxon4.jpg

orodizli
1st April 2019, 11:40 PM
முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதியில் எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகளில் 5 நாட்கள் திரையிடப்பட்டது .
ஆறுமுகநேரி தங்கத்தில் (திருச்செந்தூர் அருகில் )30/3/19 முதல் எங்க வீட்டு பிள்ளை தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது: செங்கோட்டை ஆனந்தில் தர்மம் தலை காக்கும் -30/3/19 முதல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...மக்கள் திலகம் காவியங்கள் தொடர்ந்து வெற்றி நடை காண்கிறது...

orodizli
2nd April 2019, 11:32 AM
பொதுவாக கர்மவீரர் காமராஜர் அவர்கள் யாரையும் சாப்பிட்டீர்களா சாப்பீடுர்களா என்று கேட்க மாட்டார் அதற்கு காரணம் 1957 ம் ஆண்டு காமராஜர் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு வீடு திரும்ப. இரவு 12 மணிக்கு மேல் ஆகி விட்டது அப்போது அவருடன் இரண்டு அரசியல் பிரமுகர்கள் வெகுநேரம்ஆகிவிட்டதால் காமராஜர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் செல்லலாம் என்று எண்ணி காமராஜரிடம் அனுமதி கேட்டனர் அவரும் சம்மதம் கூறி தனது வீட்டீர்க்கு அழைத்து வந்தார் வீட்டீர்க்கு வந்தவர்களிடம் சாப்பிட்டீர்களா என்று கேட்டார்.வந்தவர்கள் ஏற்கனவே சாப்பிட்டிருந்தாலும் காமராஜர் வீட்டு உணவு ருசி அறிய. சாப்பிடவில்லை என்றனர். உடனே தனது வீட்டு பணியாளர் அழைத்து அவர்களுக்கு உணவு பறிமாற சொன்னார் அவர்களுடன் காமராஜரும் அமர்ந்து உணவு உண்டார்..மறுநாள் அவர்கள் சென்ற பிறகுதான் காமராஜர்க்கு நினைவு வந்தது நேற்று நமக்கு உணவு அளித்த பணியாளர் உணவு உண்ணவில்லையே என எண்ணி வருந்தினார் தனது வரட்டு கௌரவத்தால் அவரை பட்னி போட்டமே இனி கௌரவத்துக்காகவும் தன்மானம்த்துக்காகவும் கடமைக்காகவும் சுயநலத்துக்காகவும் யாரையும் சாப்பிட்டீர்களா என்று கேட்க கூடாதுஎன்று முடிவு எடுத்தார் அன்றுமுதல் அதைகடைப்பிடித்தார் (காமராஜர் வீட்டீல் அவரும் பணியாளர் மட்டும் இருப்பதால் இரண்டு பேர்க்குதான் உணவு தாயரிக்கப்படும் என்பது குறிப்பிடக்தக்கது.)இதே பத்து ஆண்டுகள் கழித்து 1967 ம் ஆண்டு ஒருமுறை காமராஜரைக் காண புரட்சித்தலைவர் அவரது அலுவலகம் வந்தார்.அங்கே காங்கிரஸ் தொண்டர்கள் 100 க்கு மேற்ப்பட்டவர்கள் கூடிருந்தனர் சில கட்சி தலைவர்கள் அவருடன் இருந்தனர். எம்.ஜி ஆர் வருகிறார் என்பதை அறிந்ததும் காமராஜர் சென்று அவரை வரவேற்று சாப்பிட்டீர்களா என்ன சாப்பிடுர்கள் என்று கேட்டார் இதுவரை யாரையும் அப்படி கேட்காத காமராஜர் புரட்சித்தலவரை மட்டும் கேட்டதை எண்ணி சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் இதை சற்று கவனித்த புரட்சித்தலைவர் அப்படி என்ன அவர் கேட்டார் நீங்கள் எல்லோரும் ஆச்சரியம் அடைகிறீர்கள் என்று காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் விளக்கம் கேட்டார் அதற்கு அவர் காமராஜர் பற்றியும் அதற்க்கான காரணத்தையும் எடுத்துரைத்தார் ..இதே சந்தேகம் காங்கிரஸ் தொண்டர்கள் காமராஜரிடம் கேட்டனர்.ஐயா நீங்கள் யாரையும் இப்படி கேட்டதில்லை ஆனால் எம் ஜி ஆரிடம் கேட்டதற்க்கு என்ன காரணம் ? அதற்கு காமராஜர் தந்த விளக்கம் பொதுவா எம் ஜி ஆர் யாரைப் பார்த்தாலும் சாப்பிட்டீர்களா என்று கேட்பது வழக்கம் கேட்பது மட்டும் அல்லாமல் மற்றவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது அலாதி பிரியம் கொண்டவர் இது எம் ஜி ஆரிடம் மட்டும் உள்ள. தனி கலை அதுமட்டும் அல்ல அவர் வீட்டில் உணவு உண்டவர்கள் லட்சம் பேர்களுக்கு மேல் இருப்பார்கள் அதையே தனது லட்சியமாக கொண்டு வாழ்பவர் அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நாம் உணவு அளித்தால் ஊருக்கு உணவு அளித்தற்கு சமம் அது மட்டும் அல்ல நான்தான் அவரை சாப்பிட்டிர்களா என்று கேட்டேன் ஆனால் அவர் நமக்கு உணவு அளிப்பார் பாருங்கள் எம் ஜி ஆர்க்கு மற்றவர்களுக்கு கொடுத்துத்தான் பழக்கம் எதையும் யாரிடமும் தனககு என்று கேட்க மாட்டார் என்று காமராஜர் சொல்லிமுடிக்கும் முன் அங்கே நுற்றுக்கணக்கான தொண்டர்களுக்கு எம் ஜி ஆர் உணவு வரவைத்துருந்தார் பார்த்தீர்களா நான் அவர் ஒருவரை கேட்டேன் அதனால் நூற்றுக்கணக்கில் உள்ளவர்களுக்கு உணவு கிடைத்தது என்றார் காமராஜர் இதைக்கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் எம் ஜி ஆர் பற்றி காமராஜர் எந்தளவுக்கு சராசரியா எடை போட்டு வைத்துள்ளார் என்பதை எண்ணி மகிழ்ந்தனர்............ Thanks wa.,

orodizli
2nd April 2019, 11:35 AM
எந்த ஒரு தொழில் நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் அதாவது1977 சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கோடான கோடி மக்கள் வெள்ளத்தில் புரட்சிதலைவர் மக்கள் திலகம் பொன்மனசெம்மல் MGR அவர்களின் பேச்சை கேட்க மக்கள் வெள்ளம்.......... Thanks wa.,

orodizli
2nd April 2019, 11:45 AM
எந்த ஊரிலும், நகரத்திலும், கிராமத்திலும் தினசரி பெரும்பாலான நேரங்களில் மக்கள் திலகம் காவிய பாடல்கள் எங்கும் ஒலித்தபடியே இருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.... அந்த மாபெரும் மஹான் மறைந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நேர்மறை பாடல்கள் ஒலித்த வண்ணமிருப்பது நாமெல்லாம் பெட்ரா பெரும் பாக்கியம் அல்லவோ......

orodizli
2nd April 2019, 05:08 PM
பயணம் குறித்த சுவாரஸ்யமான சங்கதிகள் அனைத்தும் தெரிந்திருக்கும் என்று கருத முடியாது. அப்படிப்பட்டவர்கள் மட்டுமல்ல, எம் ஜி ஆர் என்ற ஆளுமையின் சுவாரஸ்யமான திரைப்பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இன்றைய தலைமுறைக்கும் பயனளிக்கும் விதமாக இந்த வாரம் எம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்து மேலும் சில புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்...............

எம்ஜிஆர் கலையுலகில் இருந்து அரசியல் வானில் முதல்வாரன பிறகு ஒப்பந்தமான திரைக்காவியங்கள்...

உன்னைவிட மாட்டேன்
புரட்சிபித்தன்
உங்களுக்காக நான்
மக்கள் என் பக்கம்
நல்லதை நாடு கேட்கும்
சமூகமே நான் உனக்கே சொந்தம்
நானும் ஒரு தொழிலாளி
அண்ணா நீ என் தெய்வம்
தியாகத்தின் வெற்றி.
அண்ணா பிறந்த நாடு
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜ்
ஊரே என் உறவு
மீண்டும் வருவேன்
பைலட் ராஜ்
எல்லை காவலன்.
எம்ஜிஆர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களும் - கம்பெனிகளும்...

1. சதிலீலாவதி - மனோரமா பிலிம்ஸ்
2. இருசகோதரர்கள் - பரமேஸ்வர் சவுண்டு பிக்சர்ஸ்
3. தட்ச யக்ஞம் - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்ட
4. வீரஜெகதீஷ் - வி.எஸ்.டாக்கிஸ்
5. மாயாமச்சேந்தரா – - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்
6. பிரகலாதா - சேலம் சங்கர் பிலிம்ஸ்
7. சீதாஜனனம் - சியாமளா பிக்சர்ஸ்
8. அசோக்குமார் - முருகன் பிக்சர்ஸ்
9. தமிழறியும் பெருமாள் - உமா பிக்சர்ஸ்
10. தாசிப்பெண் - புவனேஸ்வரி பிக்சர்ஸ்
11. ஹரிசந்திரா - ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ்
12. சாலிவாகனன் - பாஸ்கர் - பிக்சர்ஸ்
13. மீரா - சந்திரபிரபா சினிடோரியன்


எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்...

நாடோடி மன்னன்
ராஜா தேசிங்கு
அடிமைப்பெண்
நாளை நமதே
குடியிருந்த கோயில்
ஆசைமுகம்
மாட்டுக்கார வேலன்
நீரும் நெருப்பும்
சிரித்து வாழ வேண்டும்
எங்கவீட்டுப் பிள்ளை
பட்டிக்காட்டுப் பொன்னையா
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
கலையரசி
நேற்று இன்று நாளை
ஊருக்கு உழைப்பவன்
எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் ஆசிரியர்கள்...

திரு. தஞ்சை ராமையாதாஸ்
திரு.மாயவநாதன்
திரு. பாபநாசம் சிவன்
திரு. கா.மு.ஷெரீப்
திரு.மு.கருணாநிதி
திரு.கு.சா.கிருஷ்ணமுர்த்தி
திரு.ஆத்மநாதன்
திரு.கே.டி.சந்தானம்
திரு.ராண்டர்கை
திரு.உடுமலை நாராயணகவி
திரு.சுரதா
திரு.பட்டுக்கோடடை கல்யாணசுந்தரம்
திரு.லட்சுமணதாஸ்
திர.கு.மா. பாலசுப்பிரமணியன்
திரு.அ.மருதகாசி
திரு.முத்துக்கூத்தன்
திரு.கண்ணதாசன்
திரு.வாலி
திரு.ஆலங்குடி சோமு
திரு.அவினாசிமணி
திரு.புலமைபிததன்
திரு.விந்தன்
திரு.நா.காமராசன்
திரு.முத்துலிங்கம்
ரோஷனரி பேகம்
திரு.பஞ்சு அருணாசலம்;
எம்ஜிஆர் நடித்த வண்ணப் படங்கள் 40 (இதில் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்ற காவியங்கள் 35) இது தவிர மற்ற காவியங்கள் 10 வாரங்களுக்கு கீழ் கிடையாது.

108 அடி உயர கட் - அவுட்...

உலகிலேயே ஒரு புது திரைப்படத்திற்கு 108 அடியில் மிகப் பிரமாண்டமாக கட்அவுட் வைக்கப்பட்டது எம்ஜிஆரின் காவியத்திற்கு மட்டும் தான்.
திரைப்படம்: என் அண்ணன், அரங்கு சேலம் அலங்கார்.

திரு.எம்.ஜி.ஆர் இயக்கிய திரைப்படங்கள்...

1. நாடோடி மன்னன்,
2. உலகம் சுற்றும் வாலிபன்,
3. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர்...

செல்வி ஜெ.ஜெயலலிதா – 28 படங்கள்,
திருமதி சரோஜாதேவி – 26 படங்கள்,

எம் ஜி ஆரை அதிகப்படங்களில் இயக்கியவர்...

திரு.ப.நீலகண்டன் - 17 படங்கள்
திரு.எம்.ஏ.திருமுகம் - 16 படங்கள்

எம் ஜி ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம்...

தேவர் பிலிம்ஸ் - 16 படங்கள்

எம் ஜி ஆர் திரைப்படங்களுக்கு அதிகம் இசை அமைத்தவர்...

திரு.எம்.எஸ்..விஸ்வநாதன் 49 படங்கள்
திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்

அதிக பாடல்கள் பாடியவர்கள்...

திரு.எ.எம்.சௌந்தரராஜன், திருமதி.பி.சுசிலா

வெற்றிவிழா கண்ட திரைப்படங்கள்...

100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை -86 படங்கள்
வெள்ளி விழா கண்டவை -12 படங்கள்
வண்ணப் படங்கள்(கலர்) -40 படங்கள்
300 நாட்களுக்கு மேல் ஓடியது -2 திரைப்படங்கள் (என் தங்கை, உலகம் சுற்றும் வாலிபன்)
தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ் படம் - மலைக்கள்ளன்
தென்னிந்திய திரைப்படஉலகில் முதல் வண்ணப்படம்... - அலிபாபாவும் 40 திருடர்களும்
தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யவப்பட்டவை - 60 படங்கள்
இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை - 9 படங்கள்.
முதன்முதலில்...

முதன் முதலில் தணிக்கையில் A சான்றிதழ் பெற்ற தமிழ் படம் - மர்மயோகி
முதல் பாதி கருப்பு & பாதி வண்ணப்படம் - நாடோடி மன்னன்
முழுநீள வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
சிறந்த தமிழ் நடிகர் - ரிக்க்ஷாக்காரன்

தொடரும்......... Thanks wa.,

orodizli
2nd April 2019, 10:48 PM
திரையுலக வசூல் சக்கரவர்த்தி, புரட்சி நடிகர் சாதனைகள் அணிவகுப்பு சில ...................மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் சென்னை நகர வசூல்...தேவிபாரடைஸ் 55 நாள் 5,31,972.40, அகஸ்தியா - 49 நாள் 2,50,886.47. உமாஅரங்கு 48.நாள் 2,03,947.55. கமலாஅரங்கு - 34.நாள் 1,69,560.62. மொத்தம் வசூல் 11,56,560.62.............. Thanks wa.,

orodizli
2nd April 2019, 10:51 PM
மீனவ நண்பன் சென்னை நகர வசூல். தேவிபாரடைஸ் 104 நாள் -.8,26,742.50. அகஸ்தியா 88 நாள் 4,05,956.20 உமா 88 நாள் - 3,44,963.05. கமலா 40.நாள் 1,92,856.70. மொத்தம் வசூல்- 17,70,518.45.........கலையுலக வசூல் ஏக சக்கரவர்த்தி... மக்கள் திலகம் புகழ், மாண்பு என்றும் நிலைத்திருக்கும்....... Thanks wa.,

orodizli
2nd April 2019, 10:53 PM
உரிமைக்குரல் சென்னை நகர வசூல். ஒடியன் 106 நாள் 3,28,201.70.மகாராணி 106.நாள் 4,20,589.37. உமா 100 நாள் 3,05,008.65. நூர்ஜகான் 50 நாள் 1,41,591.60 ஆகும்.மொத்த வசூல். 11,95,691.32. ......... புரட்சி தலைவர் திரைப்பட காவியங்கள் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகள்... Thanks wa.,

orodizli
2nd April 2019, 10:54 PM
1970.ம் ஆண்டு தலைவரின் சாதனைகள் சில..... என்அண்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் மதுரை இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 திரையரங்கில் 50 நாட்களை கடந்து மாபெரும் சாதனை. மதுரை 110 திண்டுக்கல் 57, விருதுநகர் 55, காரைக்குடி 57,பழனி 55,தேனி 53, ராஜபாளையம் 52.ராமநாதபுரம் 60.அடுத்து நெல்லை 72 நாகர்கோவில் 70 தூத்துக்குடி 66 தென்காசி 50 கோவில்பட்டி 50. திருச்சி தஞ்சை பகுதியில் திருச்சி 117 தஞ்சாவூர் 82 பட்டுக்கோட்டை 71 கரூர் 68 புதுக்கோட்டை 66 கும்பகோணம் 83.மயிலாடுதுறை 68.மன்னார்குடி 58 திருவாருர் 52.நாகை 57 சேலம் 115 ஆத்தூர் 70 நாமக்கல் 53 தர்மபுரி 60.பவானி 55 துறையூர் 50 கிருஷ்ணகிரி 52 கோவை 82. ஈரோடு 80 திருப்பூர் 57 பொள்ளாச்சி 55 ஊட்டி 51 கோபி 50 உடுமலை 50 திருப்பத்தூர் 50.குடியாத்தம் 51 வேலூர் 80 திருவண்ணாமலை 66 விழுப்புரம் 55 தின்டிவனம் 58.காஞ்சிபுரம் 57 திருத்தனி 55 திருவெற்றியூர் 50 தாம்பரம் 50 செங்கல்பட்டு 50.விருத்தாசலம் 50 பாண்டி 78.கடலூர் 57 சிதம்பரம் 53 பண்ருட்டி 50. சென்னை மிட்லண்ட் 105 கிருஷ்ணா 86. மேகலா 70. நூர்ஜகான் 56. மக்கள் திலகத்தின் என்அண்ணன் 57 திரையரங்கில் 50 நாளை கடந்து மாபெரும் சாதனையாகும். நடிகர் சிவாஜிகணேசனின் பல படங்களை வசூலில் நாட்களில் வென்றுள்ளது.எங்க மாமா, வியாட்நாம் வீடு, விளையாட்டுப்பிள்ளை எதிரொலி,ராமன் எத்தனை ராமனடி இத்தனை படங்கள் மொத்தமாக கூட்டினாலும் தலைவரின் என் அண்ணன் தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகத்தான சாதனையை நாட்களிலும் வசூலிலும் வெல்லமுடியவில்லை.1970 ல் சொர்க்கம் 16 தியோட்டரில் 50.நாள் எங்கிருந்தோ வந்தான் 17 தியோட்டர் 50.நாள் வியாட்நாம் வீடு 15 தியோட்டர் 50 நாள்.
1970 ல் மாட்டுக்கார வேலன் ( 12 தியோட்டர் 100.நாள் 62 தியோட்டர் 50.நாள் ) இமாலய சாதனை என்றால் என்அண்ணன் மாபெரும் சாதனை(4 தியோட்டர் 100 நாள் 57 தியோட்டர் 50 நாள்) எங்கள் தங்கம் மகத்தான சாதனை.(5 தியோட்டர் 100 நாள், 38.தியோட்டர் 50 நாள்) தேடி வந்த மாப்பிள்ளை அமைதியான சாதனை அதிகபட்ச நாள் திருச்சி 85 நாள்,.22 தியோட்டர் 50.நாள்) .தலைவன் திரைப்படம் பல நடிகர்களின் கலர் படத்தை B ,C ஏரியாக்களில் வென்று( திருச்சி 55 நாள் சேலம் 63 நாள்) பல அரங்கில் சாதனையாகும். 4 வண்ணப்படங்களும் ஒடிய மகத்தான வெற்றியில் தமிழ்ப்பட உலகம் தலைவரால் சிறப்பு பெற்றது.... உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa.,.

orodizli
2nd April 2019, 10:55 PM
1969 ல் மதுரை மாநகரில் மீனாட்சி திரையரங்கில் பொன்மனச்செம்மலின் நம்நாடு திரைக்காவியம் 112 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 133.நாட்கள் ஒடியது. அதன் பின் தொடர்ந்து வெள்ளைக்கண்ணு அரங்கில் 21 நாட்களும், ஸ்ரீகணேசா அரங்கில் 21 நாட்களும் ஒடி தொடர்ந்து 175 நாள் ஓடிய பெருமையை பெற்றப்படம் நம்நாடு காவியமாகும். இதுப்போல் மதுரையில் தொடர்ந்து இரண்டு அரங்கில் 21 நாட்கள் விதம் 42 நாட்கள் ஒடிய முதல் படம் நம்நாடு காவியமே! வசூலில் 175 நாளில் 3 லட்சத்தை கடந்து வசூலில் சாதனை பெற்றக்காவியம் நம்நாடு திரைப்படமே.. உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,

fidowag
2nd April 2019, 11:46 PM
மாலை முரசு -02/04/19
http://i63.tinypic.com/15d04so.jpg
http://i67.tinypic.com/muy7iq.jpg
http://i68.tinypic.com/331lm47.jpg
http://i64.tinypic.com/2ugnll0.jpg

fidowag
2nd April 2019, 11:49 PM
மக்கள் குரல் -02/04/19
http://i64.tinypic.com/vfksjd.jpg
http://i67.tinypic.com/wv7ubl.jpg
http://i66.tinypic.com/v5yiap.jpg

http://i65.tinypic.com/kz0oy.jpg

fidowag
2nd April 2019, 11:51 PM
http://i65.tinypic.com/2ylvhmq.jpg

fidowag
2nd April 2019, 11:52 PM
http://i64.tinypic.com/5dw6f8.jpg

fidowag
2nd April 2019, 11:52 PM
http://i68.tinypic.com/2zqt1yf.jpg

fidowag
2nd April 2019, 11:54 PM
http://i68.tinypic.com/2a77axu.jpg

fidowag
2nd April 2019, 11:56 PM
http://i64.tinypic.com/168zgxc.jpg

fidowag
2nd April 2019, 11:58 PM
http://i63.tinypic.com/24gm91u.jpg

fidowag
2nd April 2019, 11:59 PM
http://i66.tinypic.com/w212f6.jpg

fidowag
3rd April 2019, 12:00 AM
http://i67.tinypic.com/4jmaf9.jpg

fidowag
3rd April 2019, 12:00 AM
http://i66.tinypic.com/30rwff5.jpg

fidowag
3rd April 2019, 12:02 AM
http://i65.tinypic.com/211oqxx.jpg

fidowag
3rd April 2019, 12:03 AM
http://i66.tinypic.com/e8v7sl.jpg

fidowag
3rd April 2019, 12:04 AM
http://i65.tinypic.com/mhzjlz.jpg

fidowag
3rd April 2019, 12:05 AM
http://i63.tinypic.com/9knpkh.jpg

fidowag
3rd April 2019, 11:38 PM
தினமணி -03/04/19
http://i65.tinypic.com/aw3tkz.jpg
http://i65.tinypic.com/2enxjyc.jpg
http://i67.tinypic.com/2z8547o.jpg
சேர்த்துவிட்டார் .

fidowag
3rd April 2019, 11:40 PM
பாக்யா வார இதழ் -1/4/19
http://i63.tinypic.com/5kiom0.jpg
http://i64.tinypic.com/29538er.jpg

fidowag
3rd April 2019, 11:43 PM
குமுதம் வார இதழ் -10/04/19
http://i64.tinypic.com/2e51vyr.jpg
http://i63.tinypic.com/2a8pan4.jpg
http://i63.tinypic.com/2pt1fy8.jpg
http://i68.tinypic.com/az78lw.jpg

fidowag
3rd April 2019, 11:44 PM
http://i66.tinypic.com/2roov1j.jpg

fidowag
3rd April 2019, 11:45 PM
http://i65.tinypic.com/sg71c5.jpg

fidowag
3rd April 2019, 11:46 PM
http://i64.tinypic.com/a5akhf.jpg

fidowag
3rd April 2019, 11:49 PM
http://i67.tinypic.com/nmc8pv.jpg

fidowag
3rd April 2019, 11:50 PM
http://i68.tinypic.com/icsdo5.jpg