PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
15th November 2018, 09:03 PM
http://i68.tinypic.com/14oc3m8.jpg

fidowag
15th November 2018, 09:04 PM
http://i64.tinypic.com/og9x8n.jpg

fidowag
15th November 2018, 09:04 PM
http://i65.tinypic.com/15ehlag.jpg

fidowag
15th November 2018, 09:05 PM
http://i64.tinypic.com/2ryps3t.jpg
http://i68.tinypic.com/2l8gtgk.jpg

fidowag
15th November 2018, 09:06 PM
http://i67.tinypic.com/2ylky8w.jpg

fidowag
15th November 2018, 09:09 PM
http://i63.tinypic.com/2qlcnyp.jpg

fidowag
15th November 2018, 09:10 PM
http://i65.tinypic.com/2vxp1th.jpg

fidowag
15th November 2018, 09:10 PM
http://i67.tinypic.com/2v26y4p.jpg

fidowag
15th November 2018, 09:11 PM
http://i67.tinypic.com/10rk5qu.jpg

fidowag
15th November 2018, 09:13 PM
http://i68.tinypic.com/2yozo6b.jpg

fidowag
15th November 2018, 09:14 PM
http://i65.tinypic.com/vnjh2w.jpg

fidowag
15th November 2018, 09:15 PM
http://i64.tinypic.com/20hr2ol.jpg

fidowag
15th November 2018, 09:17 PM
http://i67.tinypic.com/2vmujki.jpg
http://i65.tinypic.com/j9onbd.jpg

fidowag
15th November 2018, 09:19 PM
http://i66.tinypic.com/k36m8g.jpg

fidowag
15th November 2018, 09:22 PM
http://i66.tinypic.com/2hygdvl.jpg

fidowag
15th November 2018, 09:22 PM
http://i63.tinypic.com/2ebvjid.jpg

fidowag
15th November 2018, 09:24 PM
http://i65.tinypic.com/2rfy78j.jpg

fidowag
15th November 2018, 09:24 PM
http://i64.tinypic.com/wbte3c.jpg

fidowag
15th November 2018, 09:25 PM
http://i67.tinypic.com/8z1lq8.jpg

fidowag
15th November 2018, 09:26 PM
http://i63.tinypic.com/11b6pds.jpg

fidowag
15th November 2018, 09:27 PM
http://i63.tinypic.com/2qlcnyp.jpg

fidowag
15th November 2018, 09:27 PM
http://i67.tinypic.com/16i7f41.jpg

fidowag
15th November 2018, 09:29 PM
http://i67.tinypic.com/29mpvyp.jpg

fidowag
15th November 2018, 09:29 PM
http://i63.tinypic.com/w97f9j.jpg

fidowag
15th November 2018, 09:31 PM
http://i66.tinypic.com/xfvpzo.jpg

fidowag
15th November 2018, 09:32 PM
http://i65.tinypic.com/t6vus9.jpg

fidowag
15th November 2018, 09:33 PM
http://i64.tinypic.com/2d0g9ip.jpg

fidowag
15th November 2018, 09:35 PM
http://i68.tinypic.com/2yl3doz.jpg

fidowag
15th November 2018, 09:36 PM
http://i64.tinypic.com/2na68n4.jpg

fidowag
15th November 2018, 09:38 PM
http://i65.tinypic.com/qoh94g.jpg

oygateedat
16th November 2018, 01:21 AM
https://i.postimg.cc/dtxwfbRh/1542295801158.jpg (https://postimg.cc/YhY5Gys7)

fidowag
16th November 2018, 03:10 AM
http://i68.tinypic.com/27xpily.jpg

fidowag
16th November 2018, 03:11 AM
http://i66.tinypic.com/bhm0c9.jpg

fidowag
16th November 2018, 03:12 AM
http://i67.tinypic.com/wrj9y0.jpg

fidowag
16th November 2018, 03:13 AM
http://i64.tinypic.com/2vtb3nk.jpg

fidowag
16th November 2018, 03:13 AM
http://i68.tinypic.com/358cp05.jpg

fidowag
16th November 2018, 03:14 AM
http://i67.tinypic.com/kbu0lh.jpg

fidowag
16th November 2018, 03:15 AM
http://i64.tinypic.com/2d0dmdc.jpg

fidowag
16th November 2018, 03:16 AM
http://i68.tinypic.com/fwhrmw.jpg

fidowag
16th November 2018, 03:16 AM
http://i63.tinypic.com/dbnzme.jpg

fidowag
16th November 2018, 03:17 AM
http://i66.tinypic.com/rkojk1.jpg

fidowag
16th November 2018, 03:21 AM
புதிய தலைமுறை வார இதழ்
http://i65.tinypic.com/15oxe39.jpg

fidowag
16th November 2018, 03:22 AM
காலை கதிர், சேலம்
http://i67.tinypic.com/2i7su44.jpg

fidowag
16th November 2018, 03:28 AM
http://i65.tinypic.com/2ntjkmp.jpg

ஒருவர் தனது வீட்டில் உலை வைத்துவிட்டு, எதிர்பார்ப்புடன் அரிசிக்காக ஒருத்தரை நாடி செல்கின்றார் என்றால் அது நிச்சயம் ராமாவரம் தோட்டத்தில்
குடி கொண்டுள்ள எம்.ஜி.ஆர். அவர்களை தேடித்தான். அதுவும் சென்றவர்
வெறும் கையுடன் திரும்பிய வரலாறில்லை.

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ.

fidowag
16th November 2018, 05:36 PM
இன்று முதல் (16/11/18) நாகர்கோவில் தங்கத்தில் புரட்சி தலைவர் எம்..ஜி.ஆர். நடித்த "என் அண்ணன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/24l7de9.jpg


தகவல் உதவி : நெல்லை பக்தர் .திரு.வி.ராஜா .

fidowag
16th November 2018, 05:37 PM
http://i65.tinypic.com/258pkqx.jpg

orodizli
16th November 2018, 06:40 PM
படித்து பாருங்கள்
எங்கள் தங்க தலைவர்
நினைவலைகள்

சிநேகிதி ஆசிரியருக்கு,

இப்போது எனக்கு வயது ஐம்பத்தொன்று.

என் வலது பக்கம் நான்கு வருடங்களுக்கு முன் பக்க வாத நோயால் செயலிழந்து போனது. இந்தக் கடிதத்தைக்கூட இடது கையால்தான் சற்றே நடுக்கமான எழுத்துக்களால் எழுதி அனுப்பியுள்ளேன். என் இடது மார்பை புற்றுநோய் காரணமாக மூன்று வருடங்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட்டார்கள். இதுபோன்ற ஒரு கஷ்டமான நேரத்தில், குமுதம் சிநேகிதி எனக்குக் காட்டும் அன்பாலும், ஆறுதலான வார்த்தைகளாலும், தன்னம்பிக்கை மொழிகளாலும்தான், நான் புதுப் பிறவி எடுத்ததுபோல வாழ்கின்றேன்.

நான் எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோவில் பதினான்கு வருடங்கள் பணிபுரிந்தவள். அந்த நாட்களில் அவரை நேரில் பார்த்து, பேசி அவரின் குண இயல்புகளைக் கண்டு வியந்தவள் நான். என் ஒரே மகனுக்கும் சத்யா என்று அவருடைய அன்புத் தாயின் பெயரை வைத்திருக்கிறேன்!’

_ என்று மிக உருக்கமாக எழுதிய ஒரு கடிதம் நம் கவனத்தைக் கவர..

மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டி பொள்ளாச்சியில் வசிக்கும் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

ஜோதி பிரபா மிக மரியாதையாக தலைவர் என்றுதான் எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப்பிடுகிறார். எம்.ஜி.ஆர். மீது அப்படியரு அபிமானம், மரியாதை, அன்பு, விசுவாசம்!

எம்.ஜி.ஆர். உபயோகப்படுத்திய தொப்பியையும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவர் வைத்திருந்த ஒரு புத்தர் சிலையையும் தன் பூஜை அறையில் வைத்திருக்கிறார் இந்த வாசகி. இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் அவரை நினைத்து வணங்கித்தான் மற்ற காரியங்களையே ஆரம்பிக்கிறார்.

ஜோதி பிரபா எம்.ஜி.ஆரோடு தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘எனது சித்தப்பா இராமலிங்கம் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்.. சித்தப்பா மூலமாகத்தான் நான் சத்யா ஸ்டுடியோவில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் ஒரே பெண்தான் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.

இராமலிங்க அடிகளார் மீது எம்.ஜி.ஆருக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அதனால் என் சித்தப்பாவை ‘இராமலிங்கம்’ என்று அழைக்காமல் ‘வள்ளலாரே’ என்றுதான் அழைப்பார்.

அவர் முதலமைச்சர் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து தொடர்ந்து பதினாலு வருடங்கள், நான் அவரிடம் வேலை பார்த்தேன். முதலமைச்சர் ஆனபின்பும், தொடர்ந்து மிச்சமுள்ள தன் படங்களை நடித்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.

தான் ஒரு சி.எம். என்ற பந்தாவே இல்லாமல் நடிக்க வருவார். ஸ்டுடியோ தொழிலாளிகளின் மீது பழைய அன்பும், பாசமும் குறையாது பழகுவார். எந்தச் சூழ்நிலையிலும் தனது எளிமையையும், இரக்க குணத்தையும் விட்டு வெளியே வரவே மாட்டார்.

அவர் முதலமைச்சர் ஆன பின்பு, அவர் சத்யா ஸ்டுடியோவுக்குள் வந்தால், அவருக்கு வரும் எல்லா போன் கால்களுக்கும் பதில் சொல்லவே எனக்கு நேரம் சரியாக இருக்கும். சிலசமயம் மதியம் உணவுகூட சாப்பிடாமல் இருப்பேன். ஞாபகமாக வந்து ‘சாப்பிட்டாயா? முதலில் போய்ச் சாப்பிடு.. அப்புறம்தான் வேலை’ என்பார்.

யார் தப்பு செய்தாலும் உடனே கண்டித்து விடுவார்.. அப்புறம் பத்து நிமிடங்கள் கழித்து அவர்களைக் கூப்பிட்டுச் சமாதானப்படுத்துவது அவரின் இயல்பு! எத்தனையோ சினிமாப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வந்து போகும் இடத்தில் அமைதியான, அலட்டல் இல்லாத ஒரு பெண்ணாக நான் வேலை செய்வதை எல்லோரிடமும் பாராட்டிப் பேசுவார்.

தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆரிடம் அதிகாரத் தோரணையே கிடையாது. ஆடம்பரமும் கூட கிடையாது. தன்னைப் பிடிக்காத வர்களைக் கூட தன் பழக்கத்தால், தன் அணுகு முறையால், தன்னிடமே வரும்படி செய்து விடுவார். வயதில் பெரியவர்களுக்கு அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மிகவும் மரியாதை கொடுப்பார். மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்.

சத்யா மூவிஸ் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு டெய்லர், மைசூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென இறந்து விட்டார். அவருக்குத் திருமண வயதில் மூன்று பெண்கள். அந்தப் பெண்களுக்கு எம்.ஜி.ஆர்.தான் முன்னே நின்று செலவு செய்து விளம்பரம் கூட இல்லாமல் திருமணம் செய்து வைத்தார்.

அங்கு வேலை செய்யும் பொழுது நான் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டேன். அவர் தன் காரையே தந்து உடனே என்னை மருத்துவமனைக்கு எடுத்துப் போகச் சொன்னார். மேனேஜர், உதவியாளர் போன்றவர்களையும் என்னுடன் மருத்துவமனையிலேயே இருந்து பார்த்துக் கொள்ளும்படி சொன்னார்.

நான் வேலைக்குத் திரும்பியதும், ‘உனக்கு நரம்புத் தளர்ச்சி வரும் அளவுக்கு என்ன கவலை.. என்ன பிரச்சனை? இந்த இருபது. வயதில் இப்படியெல்லாம் வரக்கூடாது. உனக்கு என்ன உதவி வேண்டும் சொல்’’ என்று கேட்டபொழுது நான் மிகவும் நெகிழ்ந்து நின்றேன்..!

அவர் ஸ்டுடியோவில் இருக்கும் பொழுது குருவிக்காரர்களும், நரிக்குறவர்களும் அவரைப் பார்க்க அடிக்கடி வருவார்கள். ஒரு தடவை ஒரு காவலாளி அவர்களை உள்ளே விட மறுத்தார். இதைக் கவனித்த தலைவர் காவலாளியைக் கண்டித்து விட்டு, உடனே அவர்களை உள்ளே கூப்பிட்டார். சரிசமமாக அவர்களுடன் உட்கார்ந்து சிரித்துப் பேசி, அவர்களுக்குப் பல பரிசுகளும் கொடுத்து, சாப்பிட வைத்து அனுப்பினர்.

தலைவருக்கு ‘‘அம்மா’’ மீது மிகவும் பாசம். இது அவருடைய பல படங்களிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு வருடமும் அவர் தன் அம்மாவின் நினைவு நாளன்று மௌன விரதம் இருப்பார். முக்கியமான விஷயங்களை எழுதிக் காட்டுவார்.

தனது செயினில் இருந்த தன் அம்மா படம் பதித்த டாலரின் மீது தினமும் சந்தனம் வைத்து அதையும் பனியனுக்குள் வைத்துக் கொள்வார். தலைவருக்கு கடவுள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சத்யா ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் நிறைய பரிசுகள் வழங்கி அத்தனை பேர் மனசையும் கொள்ளை கொள்வார்.

சென்னையில் இருந்தால், எந்த நேரமாக இருந்தாலும், வீட்டுக்குப் போய் விடுவார். தலைவருக்கு மீன் உணவு ரொம்பவும் பிடிக்கும். அதைப் போல கீரை உணவையும் விரும்புவார். டீ, காபிக்கு பதிலாக பால் குடிப்பார். மது, புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஒடிக்கோலன் போட மிகவும் பிடிக்கும்.

தன் ராமாவரம் தோட்டத்தில் அடிக்கடி பெரிய விருந்து கொடுப்பார். எந்த விருந்தாக இருந்தாலும், எந்த உணவாக இருந்தாலும் வேகமாகச் சாப்பிட்டு விட்டு முதல் ஆளாக எழுந்து விடுவார். சமையல் கட்டுக்கும், பாத்திரம் சுத்தம் செய்யும் இடத்துக்கும் போய் அங்கு வேலை செய்யும் பெண்களுக்குச் சாப்பாடு இருக்கிறதா? சாப்பிட்டார்களா? என்று தனிப்பட்ட முறையில் கவனிப்பார். இது எந்தத் தலைவரும் சாதிக்க முடியாத எளிமையான அணுகுமுறை!

நான் அங்கே வேலைக்குப் போன புதிது... அந்த சமயம், அரசியலில் கலைஞருக்கும், தலைவருக்கும் இறுக்கமான ஒரு சூழ்நிலை இருந்த நேரம். கலைஞர் போனில் பேசினார். டெலிபோன் ஆபரேட்டராக நான் இருந்ததால் அவரது தொலைபேசி அழைப்பை நான்தான் கேட்டேன். உடனே தலைவரிடம் ‘‘கருணாநிதி பேசினார்’’ என்று நான் பாட்டுக்குச் சொல்லி விட்டேன். உடனே தலைவர் என்னைக் கண்டித்து, ‘‘கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும். பெயரெல்லாம் சொல்லக்கூடாது.. உன்னை விட வயதில் பெரியவர்கள் பெயரைச் சொல்வது தவறு!’’ என்றார்.

தலைவர் வீட்டிலேயே வளர்ந்த அவரது. அண்ணன் மகளுக்குப் பிறந்த நாள் வந்தது. சரியாக தலைவர் வெளியிலிருந்து வீடு திரும்பிய சமயம் இருக்கும்படியாக பார்த்து மெழுகுவர்த்தியை அணைத்து கேக் வெட்டிக் கொண்டாட ஆரம்பித்தனர்

‘‘ஏற்றிய ஒளியை பிறந்த நாள் அன்று அணைப்பது தவறு.... கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்! நமக்குத் தேவையில்லை. நமது பண்பாட்டுப்படி விளக்கேற்றி விட்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம். இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்துக்களையும்தான் நாம் பெற வேண்டும்!’’ என்று சொல்லிக் கண்டித்தார்.

திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். தனக்கென்று எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் வைத்துக் கொள்ளாத ஒரு மனைவி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் தன் கணவரின் நலம் மட்டுமே.

தலைவர் துரோகம் செய்பவர்களை விட்டு ஒதுங்கி விடுவார். அல்லது ஒதுக்கி விடுவார். சினிமாத் துறையில் நஷ்டப்பட்ட எத்தனையோ நல்லவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்.

தான தருமங்கள், படிக்க உதவி, வேலைவாய்ப்பு, எளிய மக்களுக்கு நலவாழ்வு இந்த இலட்சியத்தை கடைசி வரை கை விடவில்லை.

அனைத்து மதத்தினரையும் அரவணைத்து அரசியல் நடத்தினார். தனிப்பட்ட வாழ்விலும் அதையேதான் கடைப் பிடித்தார். அதனால்தான் உடல்நலம் சரியில்லாமல் இருந்த பொழுது இவர் குணமடைய பள்ளி வாசல்களிலும், கிறித்துவ தேவாலயங்களிலும் இந்துக்கள் கோயில்களிலும் இடைவிடாது பிரார்த்தனைகள் நடந்தன!..

இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அது தலைவர் ஒருவருக்கு மட்டுமே வாய்த்த நிஜம்! என்று எம்.ஜி.ஆரின் நினைவலைகளில் நெகிழ்கிறார் ஜோதி பிரபா கிருஷ்ணன்.
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி..... Thanks Friends...

fidowag
16th November 2018, 07:38 PM
கலையரசர் எம்.ஜி.ஆர். நடித்த " பரிசு " வெளியான தேதி 15/11/1963.
55 ஆண்டுகள் நிறைவு பெற்றது .1963ம் ஆண்டில் கலைச்சுடர் எம்.ஜி.ஆர். நடிப்பில்
9 படங்கள் வெளியாகின . 1963ம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக ரசிக பெருமக்களுக்கு "பரிசு " கிடைத்தது .பரிசு வெளியாகி வெற்றிகரமாக ஓடியபோது
60 நாட்களுக்கு பிறகு 1964ல் பொங்கல் வெளியீடாக "வேட்டைக்காரன் " வெளியானதால் பரிசின் வெற்றி ஓட்டம் தடைபட்டது . திரை இசை திலகம் கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்தன .தி.மு.க. வின்
கொடியை வர்ணிக்கும் பொருட்டு , கூந்தல் கருப்பு, குங்குமம் சிவப்பு பாடல்
விமர்சிக்கப்பட்டாலும், மிகவும் பிரபலம் அடைந்தது .நடிகை ராகினி 2 வது கதாநாயகியாகவும், நடிக மன்னன் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார் . சாவித்திரியின் துடுக்குத்தனம் , நாகேஷின் நகைச்சுவை நன்றாக இருந்தது .காவல்துறை அதிகாரியாகவும், துப்பறியும் வேலையை கச்சிதமாக
செய்து நடித்திருந்தார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.

சேலம் ஓரியண்டலில் 100 நாட்களும், சென்னை பிளாசாவில் 84 நாட்களும் கிரவுன் , மேகலாவின் 77 நாட்களும் ஓடியது .போனஸ் பிரச்சனைகள்,ஷிப்ட்டிங்கில் அதிக
வசூல் எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் கணிசமான படங்கள் 100 நாட்கள் ஓடும் வாய்ப்பை அந்த காலத்தில் இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

http://i66.tinypic.com/aetgrq.jpg

fidowag
16th November 2018, 08:03 PM
http://i64.tinypic.com/2m32um9.jpg

fidowag
16th November 2018, 08:04 PM
http://i65.tinypic.com/2rfcvib.jpg

fidowag
16th November 2018, 08:05 PM
http://i66.tinypic.com/2chvwi1.jpg

fidowag
16th November 2018, 08:05 PM
http://i64.tinypic.com/f09fr7.jpg

fidowag
16th November 2018, 08:06 PM
http://i67.tinypic.com/71tzcz.jpg

fidowag
16th November 2018, 08:07 PM
http://i64.tinypic.com/v4axc8.jpg

fidowag
16th November 2018, 08:08 PM
http://i67.tinypic.com/2z9cr4m.jpg

fidowag
16th November 2018, 08:09 PM
http://i68.tinypic.com/2eyj490.jpg

fidowag
16th November 2018, 08:09 PM
http://i64.tinypic.com/166fy2p.jpg

fidowag
16th November 2018, 08:10 PM
http://i68.tinypic.com/al45qx.jpg

fidowag
16th November 2018, 08:11 PM
http://i67.tinypic.com/2s1lrn5.jpg

fidowag
16th November 2018, 08:11 PM
http://i63.tinypic.com/2a00vht.jpg

fidowag
16th November 2018, 08:12 PM
http://i65.tinypic.com/s1lxyv.jpg

fidowag
16th November 2018, 08:13 PM
http://i67.tinypic.com/n19mjm.jpg

fidowag
16th November 2018, 08:14 PM
http://i66.tinypic.com/vg5rh4.jpg

fidowag
16th November 2018, 08:15 PM
http://i66.tinypic.com/1zof6a8.jpg

fidowag
16th November 2018, 08:16 PM
http://i64.tinypic.com/25qeuq0.jpg

fidowag
16th November 2018, 08:16 PM
http://i64.tinypic.com/315mtll.jpg

fidowag
16th November 2018, 08:17 PM
http://i65.tinypic.com/2vafvja.jpg

fidowag
16th November 2018, 08:19 PM
http://i63.tinypic.com/2vdma0m.jpg

fidowag
16th November 2018, 08:20 PM
http://i63.tinypic.com/6zra4n.jpg

fidowag
16th November 2018, 08:21 PM
http://i65.tinypic.com/mtpnhc.jpg

fidowag
16th November 2018, 08:22 PM
http://i67.tinypic.com/2litooy.jpg

fidowag
16th November 2018, 08:22 PM
http://i63.tinypic.com/aoruw8.jpg

fidowag
16th November 2018, 08:23 PM
http://i68.tinypic.com/2ln7d60.jpg

fidowag
16th November 2018, 08:24 PM
http://i67.tinypic.com/2hedc0w.jpg

fidowag
16th November 2018, 08:25 PM
http://i68.tinypic.com/2vdl8nq.jpg

fidowag
16th November 2018, 08:25 PM
http://i68.tinypic.com/2pt6y6c.jpg

fidowag
16th November 2018, 08:28 PM
http://i66.tinypic.com/2qa1y0n.jpg

fidowag
16th November 2018, 08:28 PM
http://i68.tinypic.com/117edmf.jpg

fidowag
16th November 2018, 08:29 PM
http://i67.tinypic.com/og9bu8.jpg

fidowag
16th November 2018, 08:30 PM
http://i67.tinypic.com/hrde7r.jpg

fidowag
16th November 2018, 08:31 PM
http://i63.tinypic.com/a1slg6.jpg

fidowag
16th November 2018, 08:31 PM
http://i66.tinypic.com/11jp638.jpg

fidowag
16th November 2018, 08:32 PM
http://i63.tinypic.com/14ty0l0.jpg

fidowag
17th November 2018, 02:39 AM
http://i67.tinypic.com/2ldimtv.jpg
மதுரை மாநகரில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வசூல் சாதனை புரிந்த மக்கள் தலைவரின் மகத்தான திரைக்காவியங்களின் பட்டியல் .
----------------------------------------------------------------------------------------------------------------

ஆயிரத்தில் ஒருவன் - ரூ. 1,35,000/-

நான் ஆணையிட்டால் - ரூ.1,27,000/-.

எங்க வீட்டு பிள்ளை - ரூ.1,25,000/-.

பல்லாண்டு வாழ்க - ரூ.1,18,000/-. (முதலில் வெளியான தகவல் ரூ.1,10,000/-)

நம்நாடு --- ரூ.1,05,000/-.

விவசாயி --. ரூ.1,03,000/-

தேடி வந்த மாப்பிள்ளை -ரூ.1,01,000/-


தகவல்கள் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .

orodizli
18th November 2018, 03:04 AM
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் MGR அவர்கள் நம்மை விட்டு என்றும் எப்போதும் பிரிந்து செல்லவில்லை.அவருடைய உடல் தான் இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றது.அவருடைய உயிர் ஆன்மா அனைத்தும் என்றும் எப்போதும் பல்லாண்டு காலமாக நமக்கு அனைவருக்கும் துணையாக இருந்து நம்மை வழி நடத்தி கொண்டு இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட.இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்.உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்.அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும். இது தான் எங்களுடைய தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்கள்.எங்களுடைய புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்களை போல மீண்டும் யாரும் இந்த உலகத்தில் பிறக்கவும் இல்லை.பிறக்க போவதுமில்லை.நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்.உயிர் உள்ளவரை ஒரு துன்பம் இல்லை.அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.நம்முடைய புரட்சி தலைவர் MGR அவர்கள் நம்முடைய தமிழக முதலமைச்சராக இருந்து ஆணையிட்டு அவை எல்லாம் நம்முடைய தமிழ்நாட்டில் நடந்து நம்முடைய தமிழக மக்கள் குறிப்பாக ஏழைகள் எல்லோரும் நம்முடைய தமிழக புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்களின் பொற்கால ஆட்சி காலத்தில் மிகவும் சிறப்பாக வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிள்ளை கூட்டங்களை பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை கேட்கையிலே நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.இவர் வர வேண்டும் புகழ் பெற வேண்டும் என்று ஆசை துடிக்கிறது.என்று ஆசை துடிக்கிறது.எந்த நாடு என்ற கேள்வி இல்லை.என்ன ஜாதி என்ற பேதமில்லை.மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார்.மலை உயர்ந்தது போல் மனம் உயர்ந்ததென்று இவர் வாழ்வில் விளக்குகிறார்.மலையை விட உயர்ந்த மனிதனாக நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் MGR அவர்கள் நம்முடைய அனைவரின் மனதிற்குள் என்றும் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...... Thanks Friends...

orodizli
18th November 2018, 03:07 AM
மக்கள் திலகம் மதுரை- சென்ட்ரல் சாதனைகள் சிகரங்கள் பெற்ற வசூல் பிரளயங்கள் தகவல்கள் சூப்பர் சகோதரரே .....

fidowag
19th November 2018, 01:17 AM
தினமணி -18/11/18
http://i65.tinypic.com/sey3us.jpg
http://i64.tinypic.com/11r3pj4.jpg

fidowag
19th November 2018, 01:19 AM
பாக்யா வார இதழ் -23/11/18
http://i65.tinypic.com/2dhzn9c.jpg
http://i66.tinypic.com/4jqezc.jpg
http://i67.tinypic.com/1zdodxh.jpg

fidowag
19th November 2018, 01:20 AM
http://i66.tinypic.com/1tqy2t.jpg

fidowag
19th November 2018, 01:21 AM
http://i68.tinypic.com/2uy3i8k.jpg

fidowag
19th November 2018, 01:23 AM
http://i67.tinypic.com/6tn2py.jpg

fidowag
19th November 2018, 01:24 AM
http://i67.tinypic.com/25t8g40.jpg

fidowag
19th November 2018, 02:18 AM
வெள்ளி முதல் (16/11/18) கோவை ராயலில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
"விக்கிரமாதித்தன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

http://i64.tinypic.com/wbcv8w.jpg

fidowag
19th November 2018, 02:19 AM
http://i66.tinypic.com/2cfw8bs.jpg

fidowag
19th November 2018, 02:20 AM
http://i67.tinypic.com/j60k6b.jpg

fidowag
19th November 2018, 02:21 AM
http://i67.tinypic.com/2whqa6w.jpg

fidowag
19th November 2018, 02:22 AM
http://i63.tinypic.com/28hh95c.jpg

fidowag
19th November 2018, 02:23 AM
ஓவியங்கள் மற்றும்
தகவல் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
http://i67.tinypic.com/vys0m.jpg

oygateedat
19th November 2018, 02:27 AM
https://i.postimg.cc/yYCq40tR/635e7ac3-3b09-4ded-aec5-3d4ef0ae9b59.jpg (https://postimg.cc/JtxYjH17)

oygateedat
19th November 2018, 02:29 AM
https://i.postimg.cc/t457VqWr/9e214d71-60d1-4fb7-9594-f0b2eaa09e76.jpg (https://postimg.cc/gxxGCPMR)

oygateedat
19th November 2018, 02:30 AM
https://i.postimg.cc/wBrqh7vk/5db55641-370c-4b07-8278-6fd410ad37d5.jpg (https://postimg.cc/GBknR3vB)

fidowag
19th November 2018, 02:36 AM
http://i68.tinypic.com/25810m0.jpg

fidowag
19th November 2018, 02:37 AM
http://i68.tinypic.com/ve25ah.jpg

fidowag
19th November 2018, 02:38 AM
http://i65.tinypic.com/ml05cx.jpg

fidowag
19th November 2018, 02:39 AM
http://i64.tinypic.com/2u8b0g8.jpg

fidowag
19th November 2018, 02:40 AM
http://i66.tinypic.com/1552d00.jpg

fidowag
19th November 2018, 02:41 AM
http://i63.tinypic.com/2zfsxz6.jpg

fidowag
19th November 2018, 02:41 AM
http://i64.tinypic.com/35jiiwm.jpg

fidowag
19th November 2018, 02:42 AM
http://i63.tinypic.com/2pqw95k.jpg

fidowag
19th November 2018, 02:43 AM
http://i64.tinypic.com/2rz2ffa.jpg

fidowag
19th November 2018, 02:43 AM
http://i66.tinypic.com/ou9og2.jpg

fidowag
19th November 2018, 02:44 AM
http://i66.tinypic.com/1h4euh.jpg

fidowag
22nd November 2018, 12:38 AM
தமிழ் இந்து -16/11/18
http://i65.tinypic.com/2j64o5.jpg


http://i67.tinypic.com/fdc9b6.jpg

http://i65.tinypic.com/350m6wj.jpg

fidowag
22nd November 2018, 12:40 AM
நக்கீரன் வார இதழ் -21/11/18
http://i68.tinypic.com/eiwj0z.jpg
http://i64.tinypic.com/2uenytz.jpg

fidowag
22nd November 2018, 12:42 AM
கல்கண்டு வார இதழ் -28/11/18
http://i68.tinypic.com/33da6ah.jpg
http://i67.tinypic.com/ilfud4.jpg

fidowag
22nd November 2018, 12:47 AM
குமுதம் வார இதழ் -28/11/18
http://i68.tinypic.com/2yx2mbd.jpg
http://i66.tinypic.com/9au9hk.jpg
http://i65.tinypic.com/2z50syb.jpg

fidowag
22nd November 2018, 12:51 AM
http://i65.tinypic.com/14sdqwk.jpg
http://i63.tinypic.com/dfxftv.jpg
http://i66.tinypic.com/27zx8pc.jpg

fidowag
22nd November 2018, 03:07 AM
http://i65.tinypic.com/2r3uqh5.jpg

fidowag
22nd November 2018, 03:08 AM
http://i65.tinypic.com/2uf5yma.jpg
திரைக்கு வராமல் போன தேனாற்றங்கரை படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்

fidowag
22nd November 2018, 03:11 AM
http://i63.tinypic.com/swzrdz.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் மாலையிடும் காட்சி .

fidowag
22nd November 2018, 03:13 AM
http://i67.tinypic.com/8xlf2q.jpg

fidowag
22nd November 2018, 03:14 AM
http://i68.tinypic.com/2elsb4g.jpg

fidowag
22nd November 2018, 03:16 AM
http://i65.tinypic.com/1zoktpg.jpg

fidowag
22nd November 2018, 03:16 AM
http://i63.tinypic.com/zkjv6e.jpg

fidowag
22nd November 2018, 03:19 AM
http://i66.tinypic.com/316t46c.jpg

fidowag
22nd November 2018, 03:20 AM
http://i64.tinypic.com/icmxjd.jpg

fidowag
22nd November 2018, 03:21 AM
http://i65.tinypic.com/5ewbxc.jpg

fidowag
22nd November 2018, 03:22 AM
http://i66.tinypic.com/j6phrr.jpg

fidowag
22nd November 2018, 03:23 AM
http://i67.tinypic.com/30mrgch.jpg

fidowag
22nd November 2018, 03:24 AM
http://i64.tinypic.com/2h5vbd5.jpg
மணமக்களை ஆசிர்வதித்து பேசும் மக்களின் முதல்வர் எம்.ஜி.ஆர்.

fidowag
22nd November 2018, 03:26 AM
http://i65.tinypic.com/xpykk7.jpg

fidowag
22nd November 2018, 03:28 AM
http://i67.tinypic.com/jskjn5.jpg

fidowag
22nd November 2018, 03:30 AM
http://i68.tinypic.com/300haoo.jpg

orodizli
22nd November 2018, 03:59 AM
அபூர்வ சக்தி எம் ஜி ஆர்

ஒன்றும் இல்லாமல் அனாதையாக வந்து தமிழகத்தின் மக்களின் மனதை வென்று அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழகத்தை தன் சுண்டு விரலின் அசைவில் வைத்தது எம் ஜி ஆர் அபூர்வ சக்தி

சினிமா அரசியல் இரு துறையில் எவராலும் வெல்ல முடியாத சக்தியாக அரை நூற்றாண்டுக்கும் மேல் வலம் வந்தது எம் ஜி ஆர் அபூர்வ சக்தி

மனித குலத்தில் முப்பிறவி கண்டு இறைவனையே மலைக்க வைத்த வேண்டுதல்களை நிகழ்த்தி காட்டிய அபூர்வ சக்தி எம் ஜி ஆர்

ஊழல் அற்ற எவராலும் வெல்ல முடியாத முதல்வராய் பொற்க்கால ஆட்சி செய்தது எம் ஜி ஆர் அபூர்வ சக்தி

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் அவன் எம் ஜி ஆராக மாறினால் என உலகிற்க்கு உணர்த்தி சக்தி எம் ஜி ஆர் சக்தி

தமிழனின் கல்வி கடவுளாய்
நல்போதனை தந்த வாத்தியாராய்
வீரத்திற்க்கு கருணைக்கு மனிதநேயத்திற்க்கு எடுத்து காட்டாய் கூறும் கடவுளாய்
தமிழனை வதைத்த போது ஒரு நாட்டையே எதிர்த்து போரிட்ட மாவீரனாய் விழங்கியது எம் ஜி ஆரின் அபூர்வ சக்தி

வாழ்க அபூர்வ சக்தி எம் ஜி ஆர்... Thanks Friends...

orodizli
22nd November 2018, 04:00 AM
நம்முடைய புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்களுக்கு நிகராக இந்த உலகத்தில் யாரும் பிறக்கவும் இல்லை.பிறக்க போவதுமில்லை.இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வார்த்தைகள் நம்முடைய புரட்சி தலைவர் மக்கள் திலகம் MGR அவர்களுக்கு மட்டுமே 100% என்றும் எப்போதும் நன்றாக பொருந்தும்.... Thanks Friends...

fidowag
22nd November 2018, 10:36 PM
நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "மகாதேவி " உதயமான தினம் 22/11/1957.
61 ஆண்டுகள் நிறைவு பெற்றது . கருத்தாழமிக்க ,இனிய இசையுடன் கூடிய
பாடல்கள். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் டைட்டில் பின்னணி இசை இந்த படத்தில் இருந்து பிரபலம் .கவிஞர் கண்ணதாசன் பாடல்களுடன் வசனம் அருமை. பட்டுக்கோட்டையாரின் பாடலும் படத்திற்கு மெருகூட்டியது .சுறுசுறுப்பான , விறுவிறுப்பான , சண்டை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது .பி.எஸ்.வீரப்பாவின் வில்லத்தனமான வசனங்கள் மிக பிரபலம் பிரபல இயக்குனர் சுந்தர்லால் நட்கர்னி சிறப்பாக இயக்கியிருந்தார் .


அடைந்தால் மகாதேவி, அல்லது மரணதேவி.

மகாதேவியிடம் பேசும் வசனம் : மரியாதையாக என் இச்சைக்கு இணங்கிவிடு .
இல்லையானால் உன் மங்கல பொட்டு விலகும் , மஞ்சள் அழியும் . உன் மணவாளன் பிணமாவான் . நீ தனியாவாய் . எனக்கு கனியாவாய் .இது போன்ற வசனங்களால் படம் பார்த்த பின் பெண்கள் வசை பாடினர் . வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தனர்.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் பல காட்சிகளில் .சில காட்சிகளில் உடைகள் பலத்த கைதட்டலை பெற்றன.
வாள் வீசும் காட்சிகளில் அனல் பறந்தது . ரசிகர்கள் மெய்மறந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர் . ஆனாலும் நெடுநேரம் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்ததால் ரசிகர்கள் திருப்தி அடையவில்லை .அதனால்தான் என்னவோ மிக பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை. சராசரி படமாக அமைந்தது .சென்னையில் 5 அரங்குகளில் வெளியான படம்.
வெலிங்டன், ஸ்ரீகிருஷ்ணாவில் 1958 பொங்கலுக்கு புதிய படங்கள் வரவினால்
53 நாட்களுடன் முடிவுற்றது .வேலூரில் 53 நாட்களும், திருச்சி ராக்சியில் 84 நாட்களும் ஓடியது . மற்ற அரங்கு விவரங்கள் கிடைக்கவில்லை .

மறுவெளியீடுகளில் இந்த படம் எங்கு எப்போது வெளியிட்டாலும் வசூலை வாரி
வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு முறை மறுவெளியீட்டில் 3 அரங்குகளில் 3 வாரங்கள்,பிளாசா, கிரவுன், புவனேஸ்வரியில் ஓடியுள்ளது .

fidowag
22nd November 2018, 10:38 PM
http://i68.tinypic.com/20rtkkn.jpg

fidowag
22nd November 2018, 10:39 PM
http://i65.tinypic.com/72puky.jpg

fidowag
22nd November 2018, 10:40 PM
http://i64.tinypic.com/9884l5.jpg

fidowag
22nd November 2018, 10:41 PM
http://i66.tinypic.com/2yum7i9.jpg

fidowag
22nd November 2018, 10:43 PM
http://i63.tinypic.com/ims483.jpg

fidowag
22nd November 2018, 10:46 PM
http://i68.tinypic.com/euhavm.jpg

fidowag
22nd November 2018, 10:47 PM
http://i64.tinypic.com/2dr9m5g.jpg

fidowag
22nd November 2018, 10:48 PM
http://i68.tinypic.com/308wnzr.jpg

fidowag
22nd November 2018, 10:49 PM
http://i68.tinypic.com/e66pup.jpg

fidowag
22nd November 2018, 10:50 PM
http://i67.tinypic.com/35a3dio.jpg

fidowag
22nd November 2018, 10:51 PM
http://i64.tinypic.com/2l9io0p.jpg

fidowag
22nd November 2018, 10:52 PM
http://i67.tinypic.com/2igjaes.jpg

fidowag
22nd November 2018, 10:53 PM
http://i63.tinypic.com/2dgjhps.jpg

fidowag
22nd November 2018, 10:53 PM
http://i65.tinypic.com/fu6hk6.jpg

fidowag
22nd November 2018, 10:54 PM
http://i65.tinypic.com/2w6fm9k.jpg

fidowag
22nd November 2018, 10:55 PM
http://i63.tinypic.com/j11zyh.jpg

fidowag
22nd November 2018, 10:56 PM
http://i64.tinypic.com/x38ok6.jpg

fidowag
22nd November 2018, 10:56 PM
http://i66.tinypic.com/2rnworq.jpg

fidowag
22nd November 2018, 10:58 PM
http://i65.tinypic.com/d6zxw.jpg

fidowag
22nd November 2018, 10:58 PM
http://i67.tinypic.com/2ywh9vn.jpg

fidowag
22nd November 2018, 11:00 PM
http://i65.tinypic.com/12360ld.jpg

fidowag
22nd November 2018, 11:01 PM
http://i68.tinypic.com/2uqbvwj.jpg

fidowag
22nd November 2018, 11:02 PM
http://i63.tinypic.com/11loug0.jpg

fidowag
22nd November 2018, 11:09 PM
http://i65.tinypic.com/1znn2ma.jpg

fidowag
22nd November 2018, 11:09 PM
http://i64.tinypic.com/2hmgh0p.jpg

fidowag
22nd November 2018, 11:10 PM
http://i68.tinypic.com/2ibfgw1.jpg

fidowag
22nd November 2018, 11:11 PM
http://i65.tinypic.com/15wb321.jpg

fidowag
22nd November 2018, 11:13 PM
http://i66.tinypic.com/2589ma9.jpg

fidowag
22nd November 2018, 11:14 PM
http://i66.tinypic.com/1535seg.jpg

fidowag
22nd November 2018, 11:18 PM
http://i63.tinypic.com/or5bar.jpg

fidowag
24th November 2018, 12:38 AM
இன்று முதல் (23/11/18) சென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/2i093k7.jpg

fidowag
24th November 2018, 12:39 AM
http://i68.tinypic.com/2gw5awy.jpg

fidowag
24th November 2018, 12:47 AM
http://i63.tinypic.com/102p1ma.jpg
http://i68.tinypic.com/29purkh.jpg

orodizli
24th November 2018, 02:57 AM
உண்மையிலே வள்ளல் போல வாழ்ந்தவரிங்கே யாரடா. ஊரறியும் உலகறியும் அண்ணன் எம்.ஜி.ஆர். தானடா ஒருசூரியன். ஒருசந்திரன் இந்த வையத்தில் இன்னுமொன்று கிடையாதுடா மாங்குடிமைனர் படப்பாட்டை உண்மையாக்கி வாழ்ந்த வள்ளலின்ஆசியுடன் அனைவருக்கும் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார் .... Thanks Friends...

orodizli
24th November 2018, 03:03 AM
திரு லோகநாதன் சார், இலங்கை திரு. சதானந்தன் அவர்கள் கூறியதால் மட்டுமே மக்கள் திலகம் இலங்கை திரைப்பட வசூல் சக்ரவர்த்தி அல்ல, அங்கும் உண்மையில் புரட்சி நடிகர் அவர்களே திரையுலக வசூல் சக்ரவர்த்தி... அதனை எப்போதும் நிரூபித்தார் நம் மக்கள் திலகம்...👍 👌...

orodizli
24th November 2018, 03:07 AM
http://i68.tinypic.com/2gw5awy.jpg

மக்கள் திலகம் அவர்தான் என்றும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி என்பதற்கு இந்த புயல், மழையிலும் சென்னையில் "உழைக்கும் கரங்கள்" ஓடி கொண்டிருப்பதே அத்தாட்சிகள்...👌 👍...

fidowag
25th November 2018, 05:34 PM
http://i68.tinypic.com/24dfoup.jpg
20/07/1972 அன்று பினாங் (மலேசியா ) வருகை புரிந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது . புகைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இருப்பவர் மலேசியா பிரபல நடிகர் திரு.ராம்லீ .பினாங் நகரின்
பிரபல ஸ்டேடியம் ஒன்றில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது . அதற்கு $3 கட்டணம் மற்றும் $10, $20 ஆகியவை கிடைக்கப் பெறாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள்
அரங்கத்தின் முன் திரண்டனர் .

இரு பெரும் நடிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரசிகர்கள் வாழ்த்தொலியும் முழக்கங்களும் எழுப்பினர் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் நாகேஷ்,நடிகை ஜெயலலிதா ஆகியோர் உடன் சென்றிருந்தனர் .பினாங்கில் அப்போதைய முதல்வர் டாக்டர் லிம் சோங் யூ அவர்களையும் மக்கள் திலகம் சந்திக்க ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் இந்த வருகை வரலாற்று சிறப்பு மிக்கது ஏனென்றால் விமான நிலையமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் திரண்டதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த புகைப்படத்தை மலேசியாவை சார்ந்த திரு. மணிவாசகம் அவர்கள் கொண்டுவந்து போர்ட் பிளேயரில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் ரசிகர்கள் /பக்தர்களுக்கிடையே பலத்த கரகோஷத்தோடு காண்பித்தார் .

orodizli
26th November 2018, 07:11 PM
இவர்கள்
தலைவர்கள்,,,

ஒருமுறை திருச்சிக்கு எம்.ஜி.ஆருடன் காரில் பயணிக்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கேட். கார் நிற்கிறது.

எம்.ஜி.ஆர். வந்த செய்தியறிந்து பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் பறந்து வருகிறார்கள்.

அத்தனை பேரும் காரைச் சூழ்ந்து கொண்டு பாசத்தைக் கொட்ட… திக்குமுக்காடிப் போகிறார் எம்.ஜி.ஆர். ‘’எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’ என்று அன்போடு விசாரிக்கிறார்.

பதிலுக்கு அந்த மக்களோ ‘’மகராசா…நீங்க நல்லா இருந்தாலே போதும், நாங்க நல்லா இருப்போம்’’ என்று அந்த உழைக்கும் மக்கள் கையெடுத்துக் கும்பிட்டுச் சொல்ல…அவர்கள் அத்தனை பேரின் கைகளைப் பற்றிக்கொண்டு நெகிழ்ந்து போகிறார் எம்.ஜி.ஆர்.

கார் நகர்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக வந்த எம்.ஜி.ஆர். உருகிப்போய் சொன்னார்: ‘’ நான் நல்லா இருந்தாலே தாங்களும் நல்லா இருப்போம்னு சொல்ற இந்த மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்!''

மக்கள் தன் மீது காட்டிய பாசத்தைப் போலவே, மக்கள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் நேரில் பார்த்தேன்.

அவரது ஆட்சியின்போது ஒருமுறை ராமேஸ்வரத்தில் கடுமையான புயல் மழை. குடியிருப்புப் பகுதிகளில் பலத்த சேதம். தகவல் கிடைத்ததும் உடனே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார் எம்.ஜி.ஆர்.

அவருடன் நானும். சேறும் சகதியுமாக நீரோடிய வீதிகளில், கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தனர் மக்கள்.

அவர்களைப் பார்த்ததுமே காரிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர். கொஞ்சம்கூட யோசிக்காமல் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க…

பதறிப்போன மக்களோ ‘அய்யா, எங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, உங்களப் பாத்ததே போதும், சகதியில நடக்காதீங்க’’ என்று தடுத்தும் கேளாமல், அவர்களது அருகில் போய் ஆறுதல் கூறினார்.

அதேஜோரில் மின்னல் வேகத்தில் நிவாரணப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். மக்களின் குறைகளை கோட்டையில் உட்கார்ந்து கேட்டவர் அல்ல…தெருவுக்கே வந்து தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது.

அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது.

ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்…எம்.ஜி.ஆருடன் காரில் செல்கிறேன். சாலையில் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் ’’தலைவா வாழ்க! எம்.ஜி.ஆர். வாழ்க’’ என்று கோஷமிடுகிறார்கள்.

இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். என்னிடம் எல்லாருமே எம்,ஜி,ஆர், வாழ்க’ன்னுதானே வாழ்த்தறாங்க. ஒருத்தர்கூட ‘முதலமைச்சர் வாழ்க’ன்னு சொல்லலை. ஏன் தெரியுமா?’’ என்று கேட்டார்.

உங்க மூன்றெழுத்துப் பெயர்தான் அவங்களுக்கு மந்திரம் மாதிரி. அதனாலதான்’’ என்றேன். ‘

’அதுமட்டுமல்ல, முதலமைச்சர் வாழ்கன்னு சொன்னா அது பதவியை வாழ்த்தற மாதிரி, எம்.ஜி.ஆர். வாழ்கன்னு சொன்னாதான் அவங்களுக்கு என்னை வாழ்த்தற திருப்தி. இதுதான் நான் சம்பாதிச்ச சொத்து. இதைத்தான் நான் பத்திரமா காப்பாத்தியாகணும்!’ என்றார்’.
...
இறுதிவரை சொன்னது போலவே நின்றார்."... Thanks Friends...

orodizli
26th November 2018, 07:23 PM
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சில விவஸ்தை கெட்ட ஜென்மங்கள் ஊர், நாடு, உலகம்... என்று உண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மறைத்து, திரித்து வாங்கிய காசுக்காக பொய்யை மெனக்கெட்டு உமிழும் ஒரு சில நாதாரிகள் மக்கள் திலகம் அவர்களின் இணையே இல்லா வள்ளல் தன்மையினை கொஞ்சமும் கூச்சப்படாமல் வேறு நடிகர்களோடெல்லாம் ஒப்பிட்டு மிஞ்சினார் கெஞ்சினார் என வீண் வாதங்கள் செய்ய விட்டுள்ளனர்.. அந்தோ... பரிதாபமாக இருந்தது, மானமுள்ள எவரும் நன்கு புரிந்து கொண்டு அவர்கள் தங்கள் மான மரியாதையை காவந்து செய்யட்டும்...

fidowag
27th November 2018, 02:48 AM
தினமலர் -25/11/18
http://i65.tinypic.com/f1wcwx.jpg

fidowag
27th November 2018, 02:49 AM
நேற்று (25/11/18) மாலை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முப்பிறவி கண்ட தனிப்பிறவி என்கிற தலைப்பில் புரட்சி தலைவரின் புரட்சி கீதங்கள் இசைக்கப்பட்டன . அதன் பேனர் மற்றும் சுவரொட்டிகள் நண்பர்களின் பார்வைக்கு
http://i66.tinypic.com/10h37fl.jpg

fidowag
27th November 2018, 02:50 AM
http://i63.tinypic.com/2j5njg7.jpg

fidowag
27th November 2018, 02:51 AM
http://i64.tinypic.com/15ry6ps.jpg

fidowag
27th November 2018, 02:52 AM
http://i68.tinypic.com/309odb5.jpg

fidowag
27th November 2018, 02:53 AM
http://i68.tinypic.com/avsvap.jpg

NOV
27th November 2018, 12:41 PM
Moderator's Message: Kindly refrain from posting personal news and images that are not relevant to this thread.
You can use the following thread for such purposes:
http://www.mayyam.com/talk/showthread.php?7362-Coffee-Corner/page60

All irrelevant posts will be deleted without further notice.
Thank you.

orodizli
28th November 2018, 02:01 AM
இளைய தலைமுறையே

நீங்கள் எங்கள் பொன்மனச் செம்மலை
தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே
இந்த பதிவு
தலைவர் போல நம்மால் முடியாது
குறைந்த பட்சம்
அவர் பாதையில் நாம் செல்வோம்
நாடும் வீடும் நலமாய் விளங்கும்

மதுரையை சார்ந்த #முத்தழகு என்ற வயதான தாய் ஒருவர் வாழ வழியின்றி, தலைவரை காண சென்னை வருகிறார்...

அப்படி வந்த அந்த தாயின் கையில் மதுரை லாலா மிட்டாய் கடை பூந்தி பொட்டலம் வேறு..

சென்னையில் தலைவரை பற்றி விசாரிக்கும் போது தலைவர் 'புதிய பூமி' பட ஷூட்டிங்கில் இருப்பதை அறிந்து நேரே தலைவர் இருக்கும் இடத்திற்கே
சென்று விடுகிறார்..

'நான் உங்கள் வீட்டு பிள்ளை
இது ஊரரிந்த உண்மை'

-என்ற பாட்டு சீனுக்காக தலைவர் தயாராகிக்கொண்டு இருந்த போது, தாய் முத்தழகு வந்த தகவல் தலைவரிடம் சொல்லப்படுகிறது.

தலைவர் உடனே அவரை அழைத்து நலம் விசாரிக்க, அந்த வயதான தாயோ தலைவரை பார்த்த ஆனந்ததில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக் கொண்டு தன்னைப்பற்றிய விவரத்தை கூறி..

'மகனே உனக்காக நான் மதுரை பூந்தி வாங்கி வந்திருக்கேன். சாப்பிடு ராசா'

-என்று தனது முந்தானையில்
முடித்து வைத்திருந்த பொட்டலத்தை பிரித்து தலைவருக்கு ஊட்டி விட..

தனக்கென்ன எதுவுமில்லாத நிலையிலும், எனக்காக அன்போடு ஒரு பூந்தி பொட்டலத்தை வாங்கி வந்த தாயாரை கண்டு மனம் நெகிழ்ந்து விட்டார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

தலைவர் இயக்குனரின் காதில் ஏதோ
ரகசியமாக ஒன்றை கூற..

அந்த தாய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு
வரவழைக்கப்பட்டார்....

'எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே
என்னை ஆளும்..'

-என்ற பாடல் வரிகள் வரும் இடத்தில், தலைவர் லாவகமாக திரும்பி சரியான டைமிங்கில் அந்த தாய் முத்தழகுவை
கட்டி அணைக்கும் காட்சி அப்போது படமாக்கப்பட்டது.

அதற்கு பிறகு அந்த தாயிற்கு
தேவையான அனைத்து வாழ்வாதார
உதவிகளையும் தலைவர் செய்து கொடுத்தார்..

அந்த அம்மையார் தனது கடைசி
மூச்சுள்ளவரை பசியில்லா உணவும்
இருக்க ஒரு வீடும் தலைவர் ஏற்பாடு
செய்துகொடுத்தார்....

தனது அன்பை எப்படி விளம்பரம் இல்லாமல் தலைவர் செய்துள்ளார்
பாருங்கள் அருமை நண்பர்களே.....

அந்த தாய் முத்தழகை கட்டியணைக்கும் அந்த அருமையான கட்சிதான் இந்த வீடியோ..

நன்றி:திரு.சிவகுமார்
...
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி... Thanks Friends...

orodizli
28th November 2018, 02:05 AM
எம்ஜிஆர் 100 | 4 - எம்.ஜி.ஆரின் எம்.கே.டி அன்பு
Unlimited uploads & more - Get an ACT Fibernet connection and Enjoy many benefits. Book now!www.actcorp.in/Act-Coimbatore
Ads by Google
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
COMMENT (13) • PRINT • T+
3

ஒரு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆருடன் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி (கழுத்தில் துண்டு அணிந்திருப்பவர்), ஈ.வி.கே.சம்பத். - ‘பாகவதர் கிராப்’பில் எம்.ஜி.ஆரின் எழில் தோற்றம்.
எம்.ஜி.ஆர் பிரபலமாவதற்கு முன் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 தீபாவளிகளைக் கண்டது. எம்.ஜி.ஆர். மீது பேரன்பு கொண்டவர். எம்.ஜி.ஆருக்கும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. தியாகராஜ பாகவதரின் தலை அலங்காரத்துக்கு ‘பாகவதர் கிராப்’ என்றே பெயர். அவரைப் போலவே எம்.ஜி.ஆரும் ஆரம்ப காலங்களில் ‘பாகவதர் கிராப்’ வைத்துக் கொண்டிருந்தார்.
‘அசோக் குமார்’ படத்தின் கதாநாயகன் தியாகராஜ பாகவதர். அந்தப் படத்தில் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். அந்த வாய்ப்பை எம்.ஜி.ஆருக்கு வாங்கிக் கொடுத்தது பாகவதர்தான். படத்தின் ஒரு காட்சியில் அரசனின் உத்தரவுப்படி தியாகராஜ பாகவதரின் கண்களைத் தளபதியாக நடிக்கும் எம்.ஜி.ஆர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்தி குருடாக்க வேண்டும். இயக்குநர் ராஜா சந்திரசேகர் படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா ஓடுகிறது.
கம்பியைக் கையில் பிடித்தபடி பாகவதரை நெருங்கிய எம்.ஜி.ஆர். அப்படியே தயங்கி நின்றுவிட்டார். ‘கட்’ சொன்ன இயக்குநர், காரணம் கேட்டார். நடிப்புதான் என்றாலும் கூட, தான் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் பாகவதரின் கண்களைக் குருடாக்குவது போல நடிக்க எம்.ஜி.ஆரின் மனம் இடம் தரவில்லை. கலங்கிய கண்களுடன் அப்படியே நின்று விட்டார்.
விஷயம் அறிந்து இயக்குநர் மட்டுமின்றி தியாகராஜ பாகவதரே எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எம்.ஜி.ஆர். அப்படி நடிக்க மறுத்துவிட்டார். பிறகு, கையில் கம்பியுடன் பாகவதரை எம்.ஜி.ஆர். நெருங்கும்போது, நிரபராதியான தனக்கு தண்டனை வழங்கப்படுவதால் ஆவேசமடைந்த பாகவதர், அந்த கம்பியை எம்.ஜி.ஆரின் கைகளில் இருந்து பிடுங்கி தானே தனது கண்களை குத்தி குருடாக்கிக் கொள்வது போல காட்சி மாற்றப்பட்டது.
அதற்கேற்ப, பாகவதர் தன் கண்களை தானே குத்திக் கொள்வது போல காட்சி படமாக்கப்பட்டது. அப்படியும் அந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்த பின்பும் எம்.ஜி.ஆரால் அழுகையை அடக்க முடியவில்லை. அவரைக் கட்டியணைத்து சமாதானப்படுத்தினாராம் பாகவதர். அந்த அளவுக்கு பாகவதர் மீது அன்பு செலுத்தியவர் எம்.ஜி.ஆர்.
திரையுலகில் புகழ்கொடி நாட்டிய தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து மீண்டாலும் கூட சிறை வாழ்க்கை அவரை பற்றற்ற ஞானி போல மாற்றியிருந்தது. பின்னர், அவர் நடித்த சில படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வமின்றி இருந்தார். கடன்கள் காரணமாக திருச்சியில் அவர் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை ஏலத்துக்கு வந்தது. அதை மீட்டு பாகவதரிடமே கொடுத்தார் எம்.ஜி.ஆர். வெளியே தெரியாமல் பாகவதருக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவி இது.
காலங்கள் மாறின. பாகவதர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதல்வராகவும் ஆகிவிட்டார். பாகவதரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்தும் சென்னையில் அவர்கள் வசிப்பது பற்றியும் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.
அந்த நேரத்தில் தியாகராஜ பாகவதர் வாழ்ந்த அதே திருச்சியில் அரசு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். செல்கிறார். விழாவுக்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தை அழைத்து வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
விழாவன்று மேடையில் பாகவதரின் குடும்பத்தாருக்கு அதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். பண முடிப்பு வழங்கினார். அதோடு, அவர்களே எதிர்பாராத வகையில் காலம்தோறும் பாகவதர் பெயர் நிலைக்கும் வகையில், அரசு சார்பில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்றும் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார். பாகவதரின் குடும்பத்தாருக்கு ஆனந்தக் கண்ணீர். பாகவதரின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம்.
விழாவில் ஒரு சுவையான சம்பவம். காலையில் விழா நடந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். வருகையை எதிர்பார்த்து திருச்சி நகரமே அந்தப் பகுதியில் கூடியிருந்தது. 11.30 மணிக்கு விழா மேடைக்கு எம்.ஜி.ஆர். வருகிறார். மலர்ந்த முகத்துடன் மக்களைப் பார்த்து கும்பிட்டார். அப்போது, பொருத்தமாக ‘சிவகவி’ படத்தில் இடம் பெற்ற ‘வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?’ பாடல் பாகவதரின் கம்பீரக் குரலில் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கிறது. புரிந்து கொண்ட மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது.
மக்கள் கடலின் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டே தனக்கு பிடித்த பாகவதரின் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் சந்திர பிம்பமாய், மலர்ந்த ரோஜாவாய் மேலும் மகிழ்ச்சியில் ஜொலித்தது. மக்களின் உற்சாக ஆரவாரத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன?
திரையுலகில் புகழ் பெற்றிருந்த தியாகராஜ பாகவதர், அவரது போட்டியாளர் பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கு பிறகு வந்த கதாநாயகர்களில் இருவரோடும் இணைந்து நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. பாகவதருடன் ‘அசோக்குமார்’, ‘ராஜமுக்தி’ ஆகிய படங்களிலும் பி.யூ.சின்னப்பாவுடன் ‘ரத்னகுமார்’ படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.
1980-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. செய்தி அவருக்கு கிடைத்த நேரத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அரசு டிஸ்மிஸ் ஆன தகவல் தெரிந்தும் கவலைப்படாமல் படத்தை எம்.ஜி.ஆர் ரசித்து பார்த்தார். அவருக்கு மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படியே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினர்.
தொடரும்..

எம்ஜிஆர் 100 | 5 - மனிதமும் மதநல்லிணக்கமும்
Unlimited uploads & more - Get an ACT Fibernet connection and Enjoy many benefits. Book now!www.actcorp.in/Act-Coimbatore
Ads by Google
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
COMMENT (6) • PRINT • T+
3

தனக்கு ‘பொன்மனச் செம்மல்’ பட்டம் வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியாருடன் எம்.ஜி.ஆர்.

சென்னை வந்த போப்பாண்டவரை முதல்வர் எம்.ஜி.ஆர். வரவேற்கிறார்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக தொடக்க விழாவில் தெரசாவுக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார். அருகே பரூக் அப்துல்லா.
M.G.R. தனது படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.
தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..
வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.
அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.
தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!
1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.
அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.
அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?
1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’
மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றதன் நோக்கமே ஏற்றத் தாழ்வுகள் நீங்கி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக இருப்பதற்குத்தான்.
அந்த சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தமிழக திருக்கோயில்களில் சமபந்தி போஜனத்தை அறிவித்து செயல்படுத்தியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.
தொடரும்..
எம்ஜிஆர் 100 | 6 - நேரு எழுதிய கடிதம்
Unlimited uploads & more - Get an ACT Fibernet connection and Enjoy many benefits. Book now!www.actcorp.in/Act-Coimbatore
Ads by Google
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
COMMENT (9) • PRINT • T+
3

காமராஜர் பேசுவதை உன்னிப்பாக கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
M.G.R. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாட்டுப் பற்றிலும் தேச பக்தியிலும் தேசியவாதிகள் யாருக்கும் சளைத்தவர் இல்லை. ஆரம்பத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். 1946-ல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜர் ஆனபோது அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்தான். பின்னர், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
காமராஜரை ஆரம்பத்தில் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் 1965-ம் ஆண்டு ஜூலையில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்று பேசினார். இது அப்போது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. என்றாலும், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் தெளிவாகப் புரிந்தது.
1954 -ம் ஆண்டில் மூதறிஞர் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின், முதல்வராக காமராஜர் பதவியேற்றார். அப்போது அவர் சட்டப் பேரவை உறுப்பினராக இல்லை. குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ‘குணாளா, குலக்கொழுந்தே..’ என்று போற்றி காமராஜருக்கு ஆதரவு அளித்த அண்ணாவுக்கு எம்.ஜி.ஆரின் உள்ளம் புரியாதா என்ன?
‘இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.
‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!
அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.
ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.
வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.
‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.
இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நேரு எழுதிய கடிதம்
எம்.ஜி.ஆரின் நாட்டுப் பற்றையும் நேரு பாராட்டிய பெருந்தன்மையான அவரது மனதையும் பறைசாற்றும் வகையில், சென்னை யில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது நேருஜியின் அந்தக் கடிதம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேசத் தலைவர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள், தியாகிகள் பெயர்களை மாவட்டங்களுக்கு சூட்டினார். 1984-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அவர் பிறந்த விருது நகரை தலைமையிடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்..... Thanks Friends...

fidowag
28th November 2018, 03:56 AM
பாக்யா வார இதழ் -30/11/18
http://i67.tinypic.com/5zqrrp.jpg
http://i63.tinypic.com/29o2yae.jpg
http://i63.tinypic.com/4rwadf.jpg

fidowag
29th November 2018, 02:58 AM
குமுதம் வார இதழ் -05/12/18
http://i65.tinypic.com/wleuec.jpg

fidowag
29th November 2018, 03:03 AM
http://i67.tinypic.com/2ikxlvm.jpg
http://i64.tinypic.com/90vfv7.jpg

fidowag
29th November 2018, 03:03 AM
http://i63.tinypic.com/30rvdhw.jpg

oygateedat
29th November 2018, 10:59 PM
https://i.postimg.cc/tT9Dk8bV/61b14ab1-ad28-4014-a6f3-5576e1626ceb.jpg (https://postimages.org/)
கோவை ராயலில்

orodizli
30th November 2018, 01:53 AM
திரையுலக வசூல் சக்ரவர்த்தி, மறு வெளியீடு காவியங்களின் நிதர்சன நாயகர் மக்கள் திலகம் வழங்கும் "ராமன் தேடிய சீதை" சென்னை- ஸ்ரீனிவாசா dts தினசரி 3 காட்சிகள் வெளியாகிறது (30-11-2018), மற்றும் கோவை- ராயல் dts தினசரி 4 காட்சிகள் " தர்மம் தலை காக்கும்" திரையிட படுகிறது... இதுவன்றோ சாதனையின் சிகரம்...👍 👌

fidowag
30th November 2018, 03:43 AM
வெள்ளி முதல் (30/11/18) சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " தினசரி 3காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2hfrx2r.jpg

orodizli
30th November 2018, 05:01 PM
அனைத்து முகநூல் நண்பர்களுக்கும்,
தாய்மார்களுக்கும் என் அன்பு சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும்,
அனைவருக்கும் என் அன்பு நிறைந்த காலை வணக்கம்.

உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் தலைவர்......

உழைப்பவனே உயர்ந்தவன் என்ற தத்துவத்தை முழுமையாக தன் உழைப்பின் மூலமாக நிகழ்த்தி காட்டிய மாமனிதர் புரட்சி தலைவரே!
தான் நடிக்கின்ற எந்த கதாபாத்திரத்திலும் (ஏற்றுக்கொள்ளும் வேடத்திலும்) உழைக்கும் மக்களின் மகத்துவத்தையும் எடுத்துரைக்க தவறியதில்லை.
உழைக்கும் வர்த்தகத்தின் உயர்ந்த நோக்கத்தை திரைப்பட துறையில் புரட்சி மன்னர் சொன்னதை
போல வேறு எந்த உலக நடிகரும் விளங்கியது கிடையாது.....

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே.... Thanks Friends...

oygateedat
30th November 2018, 06:06 PM
https://i.postimg.cc/RVctC6Yc/9e3d0529-3044-484e-915a-d0291036cbfa.jpg (https://postimg.cc/0byjcQPQ)
Thanks to MR. V p sathiya

oygateedat
1st December 2018, 12:35 AM
https://i.postimg.cc/FRfbfw1N/1543589931386.jpg (https://postimg.cc/gXWLQSvT)

orodizli
1st December 2018, 02:13 AM
ஈரோட்டில் ராமன் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தார் கருணாநிதி.

இந்த சம்பவம் நடந்து ஒரிரு வாரங்களில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது.

அதன்பின் நடத்த தேர்தலில் ஒருவர் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார்..

அவர் பெயர் M.G.#ராமச்சந்திரன் என்ற MGR!

எந்த ராமனை இழிவுபடுத்தினாரோ அதே ராமன் பெயர் கொண்டவரிடம் தோற்றார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர். தொடரந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார்..

அதாவது கருணாநிதியை 14 ஆண்டுகள் அரசியலில் வனவாசத்திற்கு அனுப்பினார் ஸ்ரீ.ராமச்சந்திர பிரபு..

இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்!மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள்!

கர்மாவை யாராக இருந்தாலும் அனுபவித்தே ஆக வேண்டும்...-rangan srinivasan... Thanks Friends...

fidowag
1st December 2018, 03:37 AM
இன்று முதல் (30/11/18) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த , தேவரின் "வேட்டைக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/29ok2t0.jpg

fidowag
2nd December 2018, 07:35 PM
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து 30/11/1974ல் வெளியான வெற்றிப்படம் "சிரித்து வாழ வேண்டும் " 44 ஆண்டுகள் நிறைவு பெற்றது .முஸ்லீம் மற்றும் இன்ஸ்பெக்டர் வேடங்களில் கன கச்சிதமாக நடித்து கைதட்டல் பெற்றார் .இந்தியில் வெளியான ஐஞ்சீர் திரைப்படத்தின் தழுவல் .

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் டைட்டில் பின்னணி இசை மிக பிரமாதம் ,
அப்துல் ரஹ்மானாக அறிமுக பாடல் அமர்க்களம் . சூதாட்ட விடுதியில் அப்துல் ரஹ்மானும், இன்ஸ்பெக்டரும் மோதிக்கொள்ளும் காட்சி புதுமையாகவும், ஆக்ரோஷமாகவும் இருந்தது .நீ என்னை விட்டு போகாதே பாடலில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக மிரள வைத்தார் . கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். லதா ஜோடி 8 விதமான வண்ண உடைகளில்
பக்தர்களை பரவசம் அடைய செய்து கைதட்டல்களை வாங்கியது நினைவு கூறத்தக்கது மக்கள் திலகம், எம்.ஜி.ஆர். - ஜஸ்டின் குளியலறையில் சண்டை காட்சி முற்றிலும் புதுமை .விறுவிறுப்பு, சுறுசுறுப்பு நிறைந்தது .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -வி.எஸ். ராகவன் கல்லறையில் நேரில் உரையாடும் காட்சிகள் உணர்ச்சிகரமானது . பொன்மனச்செம்மலை புண்பட செய்தது யாரோ பாடல் இனிமை.

சிரித்து வாழ வேண்டும் என்கிற டைட்டில் முற்போக்கு சிந்தனையுடன் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அளிக்கக் கூடியது .காவல் நிலையத்தில் அப்துல் ரஹ்மானுக்கு இருக்கையில் அமரவிடாமல் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் ,மற்றும் தேங்காய் சீனிவாசனுடன் உரையாடும் நகைச்சுவை மிகுந்த காட்சிகள் ரசிக்கத்தக்கவை . தனது வீட்டில் தொழுகை செய்யும்போது அசல் முஸ்லீம் போலவே காட்சியில் நடித்து கைதட்டல்கள் வாங்கினார் மக்கள் திலகம் .இன்ஸ்பெக்டர் எம்.ஜி,ஆர்.லதாவுடன் உரையாடும் காதல் காட்சிகளை கண்டு ரசித்து கிண்டல் செய்யும் காட்சியில் அப்துல் ரஹ்மான் நடிப்பில் அபாரம் .

ஆர். கே.சண்முகம் வசனம் பல காட்சிகளில் பளிச்சிட்டது . நம்பியார் ஒரு காட்சியில் தனது காதலியிடம் , ஆண்களில் பத்தினியும் உண்டு. இந்த இன்ஸ்பெக்டர் ராமு (எம்.ஜி.ஆர். ) அந்த ரகம். ஒரு இடத்தில இரு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது. விவாதம்தான் நடக்கும் . கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும் . போன்றவை .

மனோகர் லாரி விபத்தில் கொன்ற குழந்தைகளை மருத்துவமனையில் கிடத்தி இருக்கும்போது, குற்றவாளிகளை அடையாளம் காட்டும்படி லதாவை கேட்டுக் கொள்ளும்படி உரையாடும் காட்சி உணர்ச்சிமயம் . சோக நடிப்பிலும் மக்கள் திலகம் நன்கு சோபித்திருப்பார் . எதிரிகள் இன்ஸ்பெக்டர் ராமுவை கொல்ல முற்படும்போது கனா கண்டு, விரைந்து ஆட்டோவில் அப்துல் ரஹ்மான் சென்று காப்பாற்றும் காட்சிகள் அற்புதமானவை .

கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 25 வயது இளைஞன் போல
அந்த கால பெல்ஸ் அணிந்து அறிமுகம் ஆகிய காட்சியில் அரங்கமே அதிர்ந்தது .
வித்தியாசமான பாடல் , மற்றும் சண்டை காட்சியில் எடிட்டிங் , விறுவிறுப்பு
குன்றாமல் இயக்குனர் எஸ்.எஸ். பாலன் இயக்கியிருந்தார் .

உரிமைக்குரல் வெளியாகி வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் சிரித்து வாழ வேண்டும் 23 நாட்கள் இடைவெளியில் வெளியாகியது இதனால் இரண்டு படங்களுமே சற்று பாதிப்படைந்தன . சற்று இடைவெளியில் வெளியாகியிருந்தால் உரிமைக்குரல்
சுமார் 20 அரங்குகளில் 100 நாட்களும் (12 அரங்குகளில் ஓடியது . மதுரை , நெல்லையில் வெள்ளிவிழா ). 100 நாட்கள் ஓடியிருக்கும். சிரித்து வாழ வேண்டும் மதுரையில் நியூ சினிமாவில் 104 நாட்கள் ஓடியது . சென்னை பிளாசா, ஸ்ரீகிருஷ்ணா வில் 83` நாட்கள் , மகாலட்சுமி, கிருஷ்ணவேணியில் 62 நாட்கள் ஓடியது உரிமைக்குரல் பாதிப்பினால் 100 நாட்கள் அதிக அரங்குகளில் இல்லை என்றாலும் வசூலில் குறைவில்லை .அதிக அரங்குகளில் 50 நாட்களுக்குமேல் ஓடியது குறிப்பிடத்தக்கது .
.

fidowag
2nd December 2018, 08:00 PM
http://i67.tinypic.com/2v9rjhf.jpg

fidowag
2nd December 2018, 08:01 PM
http://i66.tinypic.com/js23q0.jpg

fidowag
2nd December 2018, 08:02 PM
http://i67.tinypic.com/116pf6r.jpg

fidowag
2nd December 2018, 08:03 PM
http://i67.tinypic.com/9isroj.jpg

fidowag
2nd December 2018, 08:03 PM
http://i66.tinypic.com/i2ko77.jpg

fidowag
2nd December 2018, 08:04 PM
http://i67.tinypic.com/2wez4ls.jpg

fidowag
2nd December 2018, 08:05 PM
http://i68.tinypic.com/k4cnxi.jpg

fidowag
2nd December 2018, 08:06 PM
http://i67.tinypic.com/2r63a79.jpg

fidowag
2nd December 2018, 08:06 PM
http://i66.tinypic.com/2zqdf79.jpg

fidowag
2nd December 2018, 08:07 PM
http://i63.tinypic.com/2jrskm.jpg

fidowag
2nd December 2018, 08:08 PM
http://i64.tinypic.com/116htf9.jpg

fidowag
2nd December 2018, 08:09 PM
http://i65.tinypic.com/1z6cy2x.jpg

fidowag
2nd December 2018, 08:09 PM
http://i64.tinypic.com/2pr8cup.jpg
சிரித்து வாழ வேண்டும் படப்பிடிப்பில் , உரிமைக்குரல் இயக்குனர் ஸ்ரீதருடன் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.

fidowag
2nd December 2018, 08:10 PM
http://i68.tinypic.com/vq7dq8.jpg

fidowag
2nd December 2018, 08:13 PM
http://i67.tinypic.com/o6zgi1.jpg

fidowag
2nd December 2018, 08:14 PM
http://i66.tinypic.com/34nsl61.jpg

fidowag
2nd December 2018, 08:16 PM
http://i64.tinypic.com/34igutf.jpg

fidowag
2nd December 2018, 08:17 PM
http://i65.tinypic.com/2m46a7s.jpg

fidowag
2nd December 2018, 08:18 PM
http://i64.tinypic.com/mwede0.jpg

fidowag
2nd December 2018, 08:19 PM
http://i67.tinypic.com/2qckmxd.jpg

fidowag
2nd December 2018, 08:21 PM
http://i67.tinypic.com/6qwoxz.jpg

fidowag
2nd December 2018, 08:22 PM
http://i66.tinypic.com/f1cz1x.jpg

fidowag
2nd December 2018, 08:23 PM
http://i63.tinypic.com/210ztht.jpg

fidowag
2nd December 2018, 08:25 PM
http://i68.tinypic.com/2jcbns0.jpg

fidowag
2nd December 2018, 08:26 PM
http://i63.tinypic.com/2gvu4vl.jpg

fidowag
2nd December 2018, 08:27 PM
http://i67.tinypic.com/qycv14.jpg

fidowag
2nd December 2018, 08:28 PM
http://i63.tinypic.com/5dnn5z.jpg

fidowag
2nd December 2018, 08:29 PM
http://i68.tinypic.com/ji2elu.jpg
http://i66.tinypic.com/20puc82.jpg

fidowag
2nd December 2018, 08:31 PM
http://i67.tinypic.com/aahdt0.jpg

fidowag
2nd December 2018, 08:33 PM
http://i64.tinypic.com/33a9xtd.jpg

fidowag
2nd December 2018, 08:33 PM
http://i68.tinypic.com/2yw6dsy.jpg

fidowag
2nd December 2018, 08:35 PM
http://i64.tinypic.com/fc8lfl.jpg
தொடரும் ......!!!!!!!!!!!

fidowag
3rd December 2018, 01:20 AM
http://i65.tinypic.com/1zqvckg.jpg

fidowag
3rd December 2018, 01:21 AM
http://i63.tinypic.com/2m2x6c6.jpg

fidowag
3rd December 2018, 01:21 AM
http://i68.tinypic.com/k4tnh0.jpg

fidowag
3rd December 2018, 01:23 AM
http://i65.tinypic.com/ebc0hu.jpg
http://i64.tinypic.com/5aneaf.jpg

fidowag
3rd December 2018, 01:24 AM
http://i68.tinypic.com/sfuqzr.jpg

fidowag
3rd December 2018, 01:26 AM
http://i67.tinypic.com/2hf1dzo.jpg

fidowag
3rd December 2018, 01:30 AM
http://i63.tinypic.com/e1assn.jpg

fidowag
3rd December 2018, 01:31 AM
http://i65.tinypic.com/292bi43.jpg

orodizli
3rd December 2018, 01:32 AM
கலை சக்ரவர்த்தி மக்கள் திலகம் படைப்பு "சிரித்து வாழ வேண்டும்" காவியம் பற்றிய தகவல்கள் அருமை .... சகோதரர் லோகநாதன் பதிவுகளுக்கு பாராட்டுக்கள் பல...

fidowag
3rd December 2018, 01:36 AM
http://i67.tinypic.com/16az8mp.jpg

fidowag
3rd December 2018, 01:44 AM
http://i67.tinypic.com/14n1o4z.jpg

fidowag
3rd December 2018, 01:45 AM
http://i67.tinypic.com/2u5rp5h.jpg

fidowag
3rd December 2018, 01:56 AM
அன்புள்ள சுகாராம் அவர்களே,

தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. உரிமைக்குரல் அல்லது சிரித்து வாழ வேண்டும் ஏதாவது ஒரு படமாவது சத்யம், தேவி பாரடைஸ் போன்ற பெரிய அரங்குகளில் வந்திருந்தால் வசூல் சாதனை மிக்க படங்களாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து .1974ல் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் எதுவும் சென்னையில் பெரிய அரங்குகளில் (அண்ணா சாலையில் ) வெளியாகாதது
வருத்தமான விஷயம் .

fidowag
3rd December 2018, 01:58 AM
தினகரன் -02/12/18
http://i66.tinypic.com/zu5f9t.jpg

fidowag
3rd December 2018, 01:59 AM
தற்போது சென்னை ஸ்ரீநிவாஸாவில் வெற்றி நடை போடுகிறது .
http://i67.tinypic.com/jh9fmo.jpg

fidowag
3rd December 2018, 02:00 AM
http://i63.tinypic.com/5krdyq.jpg

fidowag
3rd December 2018, 02:47 AM
http://i63.tinypic.com/10sgdo9.jpg

fidowag
3rd December 2018, 02:49 AM
பாக்யா வார இதழ் -07/12/18
http://i64.tinypic.com/2ealcm8.jpg
http://i65.tinypic.com/bgtqp1.jpg
http://i66.tinypic.com/1085rbb.jpg

fidowag
3rd December 2018, 02:51 AM
http://i64.tinypic.com/wtef7a.jpg

fidowag
3rd December 2018, 02:51 AM
http://i64.tinypic.com/4q4d34.jpg

fidowag
3rd December 2018, 02:59 AM
http://i65.tinypic.com/28klxqr.jpg