PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : 1 2 [3] 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

fidowag
3rd December 2018, 03:00 AM
http://i65.tinypic.com/sytc46.jpg

fidowag
3rd December 2018, 03:01 AM
http://i67.tinypic.com/ajl9xw.jpg

fidowag
3rd December 2018, 03:02 AM
http://i65.tinypic.com/vhy5v.jpg

fidowag
3rd December 2018, 03:04 AM
http://i68.tinypic.com/5wc83l.jpg

fidowag
3rd December 2018, 03:05 AM
http://i66.tinypic.com/14ce90o.jpg

fidowag
3rd December 2018, 03:06 AM
http://i67.tinypic.com/xgcdh0.jpg

fidowag
3rd December 2018, 03:08 AM
http://i68.tinypic.com/30mq1ro.jpg
http://i64.tinypic.com/25s4ygg.jpg

fidowag
3rd December 2018, 03:09 AM
http://i64.tinypic.com/2m2t6s1.jpg

fidowag
3rd December 2018, 03:10 AM
http://i65.tinypic.com/153rw55.jpg

fidowag
3rd December 2018, 03:11 AM
http://i67.tinypic.com/15p0o77.jpg

fidowag
3rd December 2018, 03:13 AM
http://i66.tinypic.com/2cdbmko.jpg

fidowag
3rd December 2018, 03:13 AM
http://i63.tinypic.com/2celn55.jpg

fidowag
3rd December 2018, 03:14 AM
http://i67.tinypic.com/2ag47j4.jpg

fidowag
3rd December 2018, 03:15 AM
http://i65.tinypic.com/mb7qy9.jpg

fidowag
3rd December 2018, 03:17 AM
http://i66.tinypic.com/o56k5k.jpg

fidowag
3rd December 2018, 03:21 AM
http://i67.tinypic.com/qsma7o.jpg
http://i65.tinypic.com/htee6r.jpg
சேலத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 102 வது மனிதநேய விழா தவறாக
உரிமைக்குரல் இதழில் 2/02/2019 என்று பிரசுரம் ஆகியுள்ளது . அதை திருத்தி
03/02/2019 (ஞாயிறுக்கிழமை ) என்று படிக்கவும் .

fidowag
3rd December 2018, 03:22 AM
http://i66.tinypic.com/8wz613.jpg

fidowag
3rd December 2018, 03:24 AM
http://i66.tinypic.com/33mwy7s.jpg
http://i67.tinypic.com/2h3rdww.jpg

fidowag
3rd December 2018, 03:25 AM
http://i66.tinypic.com/2vvl1d1.jpg

fidowag
3rd December 2018, 03:27 AM
http://i67.tinypic.com/206hq3m.jpg

fidowag
3rd December 2018, 03:27 AM
http://i68.tinypic.com/2lauxe.jpg

orodizli
3rd December 2018, 06:52 PM
மனிதர்கள் இரண்டே பிரிவு
நான் கஷ்டப்பட்ட போது எவரும் உதவவில்லை அதனால் நான் எவருக்கும் உதவமாட்டேன்

நான் கஷ்டப்பட்டேன் அது போல் கஷ்டத்தை எவரும் படாமல் என்னால் முடிந்த உதவி செய்வேன்

இதில் எம் ஜி ஆர் இரண்டாம் பிரிவு

இறைவனிடம் கேட்டால் வரம் தர சிறு தாமதம் ஆகலாம்
எம் ஜி ஆரிடம் உதவி என்று கேட்டால் உடனே கிடைக்கும்
இது சரோஜா தேவி மட்டும் சொன்னதல்ல பலர் உரைத்த வரி

இல்லை என்று இருக்கும் வரை சொல்லா சொக்க தங்கம் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர்

வளர்க எம் ஜி ஆர் புகழ்... Thanks Friends...

orodizli
5th December 2018, 01:31 AM
எம்ஜிஆர் தான் சினிமாவில் திரட்டிய மக்கள் சக்தியினை அவரிடமே விட்டுசென்றார். ஜெயா கட்சியினை சிரமபட்டு வளர்த்தவரோ அதற்காக போராடியவரோ அல்ல*

ஆனால் பின்னாளில் அவரில்லாமல் கட்சி இல்லை எனும் அளவிற்கு அக்கட்சி அவரிடம் சரண்டைந்தது, அனாசயமாக கைபற்றினார் அல்லது நடராஜனால் சிக்க வைக்கபட்டது.

இந்திராவும், ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு அவர் ஜாதகத்தில் கட்டம் இருந்தது.

எதில் வென்று வரலாற்றில் நிலைத்தார் ஜெயலலிதா?

கணக்கிடுவது மிக எளிது, இந்த திமுக என்பது தமிழகத்திற்கு பிடித்தமான கட்சி அல்ல, அதன் பிரிவினை வாதமும் நாத்திகமும் இன்னும் அக்காலத்தில் காமராஜருக்கு எதிரான அரசியலும் அதன் மேல் அதிருப்தியினை கொண்டிருந்தது

ராமசந்திரன் அதில்தான் வெற்றியினை அறுவடை செய்தார், அந்த நுட்பத்தை ஜெயலலிதாவும் அப்படியே பின்பற்றினார். இறுதிவரை திமுகவின் நாத்திக, ஒருமாதிரியான பிரிவினைவாத எதிர்ப்பினை தனக்கான வோட்டு வங்கியாக காப்பாற்றி கொண்டார்.

திராவிட கட்சி ஆயினும் கொஞ்சமும் அவர் ஆன்மீக காரியங்களுக்கு அஞ்சவில்லை, தான் ஒரு பக்தி மிக்க இந்து என்பதில் தெளிவாக இருந்தார், அதே நேரம் எந்த மதத்து எதிரியாகவும் தன்னை காட்டிகொள்ளவில்லை, இதில்தான் ஜெயா வென்றார்

ஏராளமான சர்ச்சைகளுக்கு சொந்தகாரியானார், ஆனால் எந்த இடத்திலும் எதனைபற்றியும் அவர் வருத்தம் தெரிவித்து பேசியதில்லை. நான் அப்படித்தான் என்பது போல அவரின் தோரணை இருந்தது. எந்த வழக்கும் எந்த சிக்கலும் அவரின் அரசியலை பாதித்தில்லை

தமிழகம் அவரை அசைக்க முடியா இடத்தில் வைத்திருந்தது, எத்தனையோ குற்றசாட்டுகளை அவர் எதிர்கொண்டபோதும் தமிழகம் அவரை கைவிடவில்லை, இங்கு அவர் பொருத்தமான முதல்வர் என்பதை நம்பியது

குறிப்பாக பெண்கள் வாக்கு அவருக்கு அதிகம் இருந்தது, தங்களில் ஒருவர் போல அவரை நேசித்தார்கள், அவரும் தாலிக்கு தங்கம், மாணவிகளுக்கு சைக்கிள், இலவச மிக்ஸி கிரைண்டர் என மகளிரின் நாடிதுடிப்பினை அறிந்தே இருந்தார்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஜெயாவின் செயல்பாடு தீவிரமாக இருந்தது, எத்தனையோ என்கவுண்டர் சர்ச்சைகளும் அதில் வந்தது, இதில் தனக்கொரு தனி அடையாளத்தை பெண்களிடையே தேடிகொண்டார்

அந்த அனுதாபம் குறையா வகையில் திமுகவின் வெற்றிகொண்டான் கோஷ்டிகள் மிக ஆபாசமாக பேசி தங்களையும் அறியாமல் ஜெயாவிற்கு உதவியது

ஒரு வித்தியாசமான அரசியல்வாதி ஜெயலலிதா, பெரும்பாலும் தனிமை விரும்பி , அவர் யாரையும் தேடி சென்றதாக தெரியாது, எல்லோரும் அவரை தேடித்தான் சென்று வணங்கி நின்றார்கள், அப்படியும் காலம் இருந்தது

இப்படி எல்லாம் பெரும் உயரத்தில் பெரும் ராணிக்கு நிகரான வாழ்வினை தமிழகம் அவருக்கு கொடுத்திருந்தது, பிரச்சாரத்திற்கு இந்த சிறிய தமிழகத்தில் ஹெலிகாப்டரில் பறந்த முதல் மற்றும் கடைசியான கட்சி தலைவி அவர்தான்

வாழ ஒரு காலம் உண்டென்றால் அடிவாங்க ஒரு காலம் உண்டல்லவா?

சொத்துகுவிப்பு வழக்கில் அவரால் தப்ப இயலவில்லை, குமாரசாமி வடிவில் விதி வெளியில் விட்டாலும், அவர் மகிழ்ச்சியடையவில்லை

பெரும் எண்ணிக்கை எம்பிக்களை பெற்று பிரதமராகிவிட்டால் தன் வழக்குகளை இந்திரா ஸ்டைலில் புதைத்துவிடலாம் எனும் கனவும் மோடி வடிவில் தகர்ந்தது

அதன்பின் ஜெயலலிதாவிடம் உற்சாகம் குறைந்தது, அதாவது அவர் ஜாதகம் தென்னிந்தியாவில் பலித்தது, வட இந்தியாவில் முடியவில்லை

தொடர்ந்து இரண்டாம் முறை முதல்வரானாலும் அவர் பெரும்பாலும் வெளிவரவில்லை, இந்நிலையில்தான் அவரின் எம்பி சசிகலா புஷ்பா என்னை ஜெயலலிதா அடித்தார் என பாராளுமன்றத்தில் அழுதார்

அதன் பின் காட்சிகள் மாறின, இதனை எதிர்பார்க்காத ஜெயலலிதா குழம்பினார், குழப்பத்திலே அப்பல்லோவில் அனுமதிகபட்டார்

அதன் பின் அப்பல்லோ டாக்டர்களை தவிர யாரும் ஜெயாவினை பார்க்கவில்லை, அவர்களுக்கு அடுத்து பார்த்தது லண்டன் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்

அங்கே வாழ்வு முடிந்து பிணமாக* வெளிவந்தார் ஜெயா.

கட்சி ஆடியது, அவருக்கு பின் யார் என்ற குழப்பம் கட்சியில் ஒடிகொண்டிருக்கும் பொழுதே தீர்ப்பு வந்தது

அவர் நெடுநாள் சிறைவாசம் பெற்று, ஆட்சி நீங்கும் நிலைக்கும் அவர் விதி ஒப்புகொள்ளவில்லை, காப்பாற்றி இருக்கின்றது, அல்லது காபாற்றபட்டிருகின்றார்

ஜெயலலிதா எங்கும் தன் உணர்ச்சிகளை காட்டுபவர் அல்ல, கண்ணீரோ கத்தலோ பொதுஇடத்த்தில் அவரிடம் இருக்காது, எல்லா அவமானங்களையும், நக்கல்களையும் மனதில்தான் வாங்கிகொண்டிருப்பார்

எம்ஜிஆர் சமாதியில் அடித்து சத்தியம் செய்தார், கோபத்தில் சிரித்தார், ஒரு மாதிரி பேசினார் என எங்காவது ஜெயா வாழ்வில் பார்க்க முடியுமா?

அப்படியே பாறைபோல முகபாவம் இருக்கும், உதடுகள் மட்டும் அசையும்

மொத்தத்தில் கிட்டதட்ட 25 ஆண்டுகாலம் தமிழக அரசியலை ஆட்டுவிக்க வந்த* ஆன்மா இந்த பூமியினை விட்டு சென்ற நாள் இது

எம்.என் ராஜம் போல, சரோஜா தேவி போல, சச்சு போல ஒரு நடிகையாக வாழ்ந்திருக்கவேண்டிய ஜெயாவினை, இன்று மிஞ்சி போனால் கே.ஆர் விஜயா போல டிவி தொடர் நடிகையாக வாழ்ந்திருக்க வேண்டிய அவர் திமுகவினை எதிர்க்க சரியான நபர் எனும் வடிவில் பெரும் அரசியல் பிம்பமாக மாறி இருந்தார்.

அவர் இருக்கும்வரை அவரின் மர்மங்கள் எல்லாம் தூங்கின*

அவர் தூங்கசென்றவுடன் அவரின் மர்மம் எல்லாம் வெளிவர தொடங்குகின்றன.

உண்மையில் இந்த ஜெயலலிதா என்பவர் பரிதாபத்திற்குரிய பிறவி, அவர் அவருக்காக வாழவில்லை, வாழவே இல்லை

யார் யாரின் சுயநலத்திற்காகவோ பயன்படுத்தபட்டு இறுதியில் கேட்க யாருமின்றி அனாதையாக செத்துவிட்ட ஒரு அபலை அந்த ஜெயலலிதா.

அவர் விதி அப்படி இருந்திருக்கின்றது. தங்கத்தால் அதனை அணிபவருக்கு பலனே அன்றி, அதற்கு என்ன பலன் என்பார் பட்டினத்தார்

அப்படி ஜெயா எனும் தங்கத்தால் மற்றவருக்கு எல்லாம் பயன் இருந்ததே தவிர, அவருக்கு ஒன்றுமே இல்லை, துளி நிம்மதி கூட இல்லை, அப்படி வாழ்ந்த அபலைதான் ஜெயா.

அந்த அபலை நிச்சயம் பரிதாப சோகம், வழக்கம் போல அவரை வைத்து எல்லோரும் பயன்படுத்திவிட்டு அவரை அடக்கம் செய்துமாகிவிட்டது

கோடிகணக்கான சொத்துகள் இருந்தும் அவர் மீது உண்மை அன்புகாட்ட ஒருவருமின்றியே தவித்து செத்த கொடுமை அவருக்கு நடத்தது.

ஆனால் சில விஷயங்களில் அவரை மறக்க முடியாது, அதில் முதலாவது அவரின் நாட்டுபற்று.

அது 1983களிலே வடகிழக்கு மாகாண பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் அட்டகாசமாக பேசியபொழுது தெரிந்தது, இந்திராவே பிரமித்திருந்தார். ஜெயாவின் அந்த நாட்டுபற்று இந்திராவிற்கு அவர்மேல் பெரும் பாசத்தை ஏற்படுத்தி இருந்தது, தன் அருகே பல முக்கிய கூட்டங்களில் ஜெயாவினை அமர்த்தி இருந்தார்

புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் ராஜிவிற்கு அவர் உதவியாக இருந்தார், புலிகளின் குறியில் ஜெயாவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது

தமிழிக பிரிவினைவாத அரசியலை அவர் பேசவில்லை, அவர் இருக்கும் வரை எவனையும் தமிழ்தேசியம், தக்காளி தேசியம் எல்லாம் பேசவிடவில்லை

கருணாநிதி எனும் சாகச அரசியல்வாதி 1991க்கு பின் தேவைபடும்பொழுதெல்லாம் ஈழவிவகாரத்தை கிளறியபொழுது அவருக்கு பொட்டில் அடித்தாற்போல பதில் சொன்னவர் ஜெயலலிதா

பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என சொன்ன தைரியமிக்க இந்தியர் ஜெயலலிதா, அதில் அவருக்கு கொஞ்சமும் தயக்கமோ அச்சமோ வாக்கு பயமோ இல்லை, இந்தியராக நின்றார்

மண்டல் கமிஷன் அறிக்கையினை சட்டமாக்க போராடியவர் ஜெயலலிதா

ராமசந்திரனும், கலைஞரும் காவேரியிலும் முல்லைபெரியாரிலும் செய்த தவறுகளை எல்லாம் நேராக்க கடும் பாடுபட்டு வழக்கு நடத்தினார் ஜெயலலிதா, முல்லைபெரியாரில் வெற்றியும் பெற்றார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இட கூடாது என அணு விஞ்ஞானிகளுக்கு முனனதாகவே நுட்பமாக கண்டித்தவர் ஜெயலலிதா

தன் கட்சிக்காரர்களின் கேடயம் என தெரிந்தும் கந்துவட்டி, மதுகடைகளை அரசுடமையாக்குதல், லாட்டரி ஒழிப்பு என மிக தைரியமான முடிவுகளை எடுத்தவர் அவர், மறக்க முடியாது

சந்தண வீரப்பனை ஒழித்து அவனுக்கு தூதாக இருந்த நக்கீரன் கோபாலை எல்லாம் அவர் விரட்டிய அளவு இன்னொருவர் செய்ய முடியாது

2009ல் திமுக ஈழபிரச்சினைக்காக அரசில் இருந்து வெளியேறினால் மறுநொடி காங்கிரஸ் கட்சியினை ஆதரிக்க தயார் என பகிரங்கமாக பேதங்களை மறந்து இந்தியராக நின்றவர் ஜெயா

அந்த தைரியம், நாட்டுபற்றோடு இனி இங்கொரு பெண் வரப்போவதில்லை

தமிழகத்தில் கடவுள் பக்திமிக்க பெண் முதல்வராக பதவியில் அமர்ந்தவர், பெரியார் மண் இது எனும் மாயயினை அடித்து நொறுக்கினார். அவருக்கான ஆதரவு தமிழகத்தில் அவர் சாகும் வரை அப்படியே இருந்தது.

வைகோ எனும் புலி அபிமானி, இந்திய எதிரி இன்று இப்படி பைத்தியமாய் அலைவதில் ஜெயாவின் அடியும் உண்டு

ஈழ புலி பிரிவினை கோஷ்டிகள் எல்லாம் இங்கு இன்று அடக்கி வைக்கபட்டிருக்கின்றன என்றால், அவற்றால் ஒரு எல்லையினை தாண்ட முடியவில்லை என்றால் அதற்கு முழு காரணம் ஜெயலலிதா.

ஒரு தமிழ்தேசியவாதி, ஒரு பெரியாரிஸ்ட், ஒரு பிரிவினைவாதி அவர் ஆட்சிகாலத்தில் பேசியதில்லை எனும் அளவு இத்தமிழகத்தை இந்திய மண்ணாக அட்டகாசமாக வைத்திருந்தார், ஜெயாவின் அந்த சாதனை போற்றதக்கது

காமராஜருக்கு பின் ஒரு முதல்வர் நாட்டுபற்றோடு இருந்தார், இத்தமிழகத்தில் மிகுந்த அதிகாரத்தோடு பிரிவினைவாதிகளை ஒடுக்கி, பிரிவினை பேசுவோரை மிதித்து இந்திய தேசியத்திற்கு பலமாக இருந்தார் என்றால் அது சாட்சாத் ஜெயா ஒருவரே

அந்த பெருமை எந்நாளும் அவருக்கு உண்டு, அவர் மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் இந்த விஷயத்தில் எதிரிகளும் அவரை குற்றம் சொல்ல முடியாது

இன்றும் அவர் கல்லறை தேசபக்திமிக்க பெண் முதல்வர் ஒருவரின் கல்லறையாகவே தமிழகத்தில் அமைந்திருக்கின்றது, காலம் அதனை சொல்லி கொண்டே இருக்கும்

அந்த தேச பக்தியின் பெண் வடிவிற்கு வீரவணக்கம்...... Thanks Friends...

orodizli
5th December 2018, 10:42 AM
2017
________
ராணி சீதை ஹால்
________________________
வீரப்பன் அவர்கள் தலமையில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா !
___________
இங்கு அனைத்து கட்சியின் தலைவர்களும் எம் ஜி ஆர் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகளை பட்டியல் இட்டனர் இதோ இந்த கடிதம் பாருங்கள் எம் ஜி ஆர் மறைவிற்கு பிரபாகரன் எழதிய கடிதம் இது ஒன்றே போதும் தமிழர்களுக்கு அவர் செய்த உதவிக்கு எடுத்துக்காட்டு !

கடிதத்தை காட்டியவர்
ப ம க தலைவர்
டாக்டர் ராமதாஸ் அவர்கள்!

காமராஜர் அரங்கம்
_____________________
நாம் பிரபாகரன் அவர்களை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினால் அதில் 45 நிமிடங்கள் மக்கள் திலகம் செய்த உதவிகளைப் பற்றித்தான் பேசுவார் !


வை கோ அவர்கள்!


ஹயாத்!... Thanks Friends...

orodizli
5th December 2018, 05:25 PM
நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழா வேலூரில் 10 -12 - 1958 அன்று நடந்துள்ளது. அதற்கான விளம்பரம் இது. வேலூர் தாஜ் தியேட்டரில் நாடோடி மன்னன் வெற்றி விழா கொண்டாடி உள்ளது. இந்த விளம்பரத்தில் கீழே விழா நடக்கும் அன்று தாஜ் கொட்டகையில் பகல் 12 மணிக்கு ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று உள்ளது. நிச்சயம் அதற்கான செலவு புரட்சித்தலைவர்தான் செய்திருப்பார் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தன் படத்தின் வெற்றி விழாவன்று படம் பார்க்க வரும் ஏழைகளுக்கு சோறு போட வேண்டும் என்ற எண்ணம் எத்தனை நடிகர்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு வரும். எந்த நடிகரும் தயாரிப்பாளரும் தங்கள் படத்தின் வெற்றி விழாவில் தியேட்டரிலேயே ஏழைகளுக்கு சாப்பாடு போட்ட வரலாறு இல்லை. இனிமேலும் யாரும் அப்படி செய்யப்போவது இல்லை.

அதிலும் முக்கியமாக இதுபோன்ற அன்னதானம் எல்லாம் புரட்சித் தலைவர் விளம்பரப்படுத்தியதே இல்லை. இந்த போஸ்டரில் கூட இலவச உணவு ஏற்பாடு என்று அவர் பெயர் இல்லை.இதெல்லாம் புரட்சித் தலைவர் செலவு இல்லாமல் யார் அப்பன் வீட்டு செலவு. புரட்சித் தலைவரின் கடல்போன்ற வள்ளல்தன்மையில் இது ஒரு துளிதான். எனவே தொலைக்காட்சி விவாதங்களில் மதி மாறன்கள் புரட்சித் தலைவரை விட வேறு நடிகர்கள் நிறைய தானம் செய்தார்கள் என்று என்ன பொய் பிரச்சாரம் செய்தாலும் எட்டாவது வள்ளல் என்றால் அது புரட்சித் தலைவர்தான். இது மக்கள் மனதில் கல்வெட்டாக பதிந்து விட்டது. அதை யாரும் அழிக்க முடியாது.... Thanks Friends...

orodizli
5th December 2018, 05:32 PM
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். 18.1.1957-ம் ஆண்டு வெளியான ‘சக்கரவர்த்தி திருமகள்’ தொடங்கி, 18.3.1976-ம் ஆண்டு வெளியான ‘நீதிக்குத் தலைவணங்கு’ வரை எம்.ஜி.ஆர். நடித்த 17 படங்களை ப.நீலகண்டன் இயக்கியுள்ளார். எம்.ஜி.ஆர். - நீலகண்டன் கூட்டணியில் முதல் படம் வெளியான தேதியும் கடைசி படம் வெளியான தேதியும் 18தான்.
எம்ஜிஆர் 100 | 19 - ஸ்ரீதருக்குச் செய்த உதவி




‘உரிமைக்குரல்’ படத்தில் எம்.ஜி.ஆரின் அசத்தல் போஸ்.


எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்து சில காட்சிகள் எடுக்கப்பட்டு நின்றுபோன மற்றும் ஒரு படமான ‘நானும் ஒரு தொழிலாளி’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் தர்.
M.g.r. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அவர் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகாததால் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.
ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.
‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.
ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித் தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்... அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம்.
ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.
வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.
ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.
அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.
அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
அதுதான் எம்.ஜி.ஆர்.


தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த ‘தசரா புல்லோடு’ படம்தான் சிறிய மாற்றங்களுடன் எம்.ஜி.ஆர். நடிக்க ‘உரிமைக்குரல்’ ஆனது. படத்தில் ஆந்திர பாணியில் பஞ்சகச்சம் போல எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வித்தியாசமான வேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஸ்டெப் போட்டு ஆடியபோது, தியேட்டரில் ரசிகர்களும் உற்சாகமாக ஆடினர். 12 திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடியது. மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’, 1974-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற மகத்தான வெற்றிப்படம்.

orodizli
6th December 2018, 12:02 AM
மக்கள திலகம் எம்ஜிஆர் ஒரு trend setter என்பதை திரை உலகிலும் அரசியல் உலகிலும் நிருபித்து காட்டியவர் .

மலைக்கள்ளன் - நாடோடி மன்னன் - திருடாதே - எங்கவீட்டு பிள்ளை - அன்பே வா - அடிமைப்பெண் ரிக்ஷாக்காரன் - உலகம் சுற்றும் வாலிபன் - இதயக்கனி போன்ற படங்களின் தாக்கம் எம்ஜிஆர் ஒரு trend setterஎன்பதை நிருபித்து .

1957 / 1962/1967 /1971 தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் பல அரசியல் மாற்றங்களை உருவாக்கியது . 1977/1980/1984 தேர்தல்கள் எம்ஜிஆர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது.1991/2001/2011/ 2016
தேர்தல்களில் எம்ஜிஆர் அரசாங்கம் உருவானது . உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காதபெருமையாகும் ..... Thanks Friends...

orodizli
6th December 2018, 11:26 PM
அசைக்க முடியாத கோட்டைகளை அசைத்து காட்டியவர் .
கொக்கரித்தோர் கோட்டைகளை தகர்த்தெறிந்தவர்
மக்கள் மனக் கோட்டையில் புகுந்தவர்
1967ல் கோட்டையில் திமுகவை அமர்த்தியவர் .
1977ல் மக்கள் திலகமே கோட்டைக்குள் முதல்வராக அமர்ந்தவர்
சினிமா என்ற கோட்டையில் பொற்கால முதல்வராக திகழ்ந்தவர் .
கனவு தொழிற்சாலையில் பல வெற்றி கோட்டைகளை கடந்தவர் .
எம்ஜிஆர் சினிமாவில் நடித்த வரை அவரே முடி சூடா மன்னன் .
அரசியலில் கடைசி வரை தமிழத்தை ஆண்ட மன்னாதி மன்னன்
எம்ஜிஆரின் வெற்றிகளை வரலாறு ஏற்று கொண்டது .
மக்கள் ஏற்று கொண்டார்கள்
தொண்டர்களும் ரசிகர்களும் இரவு பகலாக உழைத்தார்கள்
இன்றும் உழைக்கிறார்கள் ..
நாளையும் உழைப்பார்கள்
இந்த அட்சய பாத்திரத்தில் இருக்கும் மக்கள் திலகமும் அவர் உருவாக்கிய இயக்கமும் , சின்னமும்
அள்ள அள்ள குறையாது .அமுத சுரபியான மக்கள் திலகத்தின்செல்வாக்கும் , திருமுகமும் உலகம்
உள்ளவரை அழியாது .
சரித்திரம் வெற்றிகளை என்றுமே மறக்காது .... Thanks Friends...

oygateedat
7th December 2018, 12:44 AM
கோவை

ராயலில்

வெற்றி

நடைபோடுகிறது

தனிப்பிறவி

oygateedat
7th December 2018, 11:09 PM
https://i.postimg.cc/NFfB7DYH/IMG-0597.jpg (https://postimg.cc/N9V3Q1Ks)

oygateedat
7th December 2018, 11:11 PM
https://i.postimg.cc/pL1wgxvy/9fe05df6-bd12-4561-8320-ff22c36c0cb1.jpg

oygateedat
7th December 2018, 11:13 PM
https://i.postimg.cc/x84G9s1G/IMG-0491.jpg (https://postimg.cc/YLQL3zgj)

oygateedat
7th December 2018, 11:36 PM
https://i.postimg.cc/pTc1Ky7Q/IMG-0225.jpg (https://postimg.cc/Hc52gWTj)

fidowag
8th December 2018, 03:33 AM
இன்று முதல் (07/12/18) சென்னை பாலாஜியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "உரிமைக்குரல் " தினசரி 4 காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது .
http://i66.tinypic.com/2dma97q.jpg

orodizli
8th December 2018, 11:16 PM
கடந்தவருடம் தீபாவளித்திருநாள் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த ரிக்சாக்காரன் படத்தை தீபாவளிவெளியிடுஎன்றும் ரசிகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்றும் போஸ்டரிலும் பேனரிலும் அறிவித்து தீபாவளிக்கு படத்தைஓட்டாமல் படத்தை எடுத்துவிட்டார்கள் நாங்கள் கோபத்துடன்வெளியேறி திரையரங்கை புறக்கனித்தோம் அது நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் இப்ப எங்களுக்காகவே என்று நமதுதெய்வம் புரட்சித்தலைவரின் நினைவுநாள் அன்று ரிக்சாக்காரன் படத்தை மறுபடியும் வெளியிடுகிறார்கள் நாங்கள் மீண்டும் திரையரங்கிற்கு செல்லலாமா தேவையில்லையா என்று நண்பர்களிடமே கேட்கிறேன் நண்பர்கள் கருத்து எதுவானாலும் ஒருவர்கூட பாக்கியில்லாமல் எனது பிறந்தநாள் விழாவுக்கு வாழ்த்தியதைப்போல அனைவரும் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்மதுரை.எஸ் குமார்... Thanks Friends...

orodizli
8th December 2018, 11:20 PM
கடந்த வாரம் திருச்சி- அருணா dts தினசரி 3 காட்சிகள் வெற்றி முரசு கொட்டியது... என்றும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல் வடிவம்👍 👌...

oygateedat
9th December 2018, 02:42 AM
https://i.postimg.cc/4NVd1wFq/IMG-0604.jpg (https://postimg.cc/dLQwsRFj)
https://i.postimg.cc/BZ1QqMsb/IMG-0605.jpg (https://postimg.cc/grmPsyxb)
இதயக்கனி இதழில்
கேள்வி பதில் பகுதி

நன்றி - திரு விஜயன், இதயக்கனி ஆசிரியர்

fidowag
10th December 2018, 03:07 AM
பாக்யா வார இதழ் -14/12/18
http://i64.tinypic.com/o9gx0m.jpg
http://i66.tinypic.com/izmg3m.jpg
http://i64.tinypic.com/2cibiqf.jpg

orodizli
12th December 2018, 03:05 AM
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு என்றுமே பிடிக்காத செயல்கள் .

1. காலில் விழும் கலாச்சாரத்தை ரசிப்பது .
2. குனிந்து கைகூப்பி வணங்குவது
3. அளவிற்கு மேல் புகழ்வது
4. நான் என்ற திமிர் கொள்வது
5. தொண்டர்களை உதாசீனம் செய்வது
6. ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது
7. நல்லவர்களை ஒதுக்கி வைப்பது
8. கூடா நட்பை விரும்புவது
9. மிரட்டி பணிய வைப்பது ..... Thanks Friends...

orodizli
12th December 2018, 03:06 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் கடைசி வரையில் அண்ணாவை மறக்க வில்லை
வாழ் நாள் முழுவதும் அண்ணா புகழ் பாடினார்
அண்ணாவின் கொள்கைகளை கடை பிடித்தார்
தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தந்தார்
நம்மை விட்டு பிரிந்து 31 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் என்றென்றும் அவரை நினைவு கூறுகிறார்கள் .
இந்த புண்ணியம் அவரால் ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
அவர் பெயரை உச்சரித்து ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
இன்று ஆளும் தலைவர்களுக்கு வாழும் காலத்திலே எந்த மரியாதையும் கிடைக்க போவதில்லை .... Thanks Friends...

orodizli
12th December 2018, 03:08 AM
உலகத் திரைப்பட வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்து என்றென்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் ஒருவர் வாழ்கிறார் என்றால் உலக வரலாற்றில் அவர் மக்கள் திலகம் ஒருவரே. இயற்கையான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் .ஆஸ்கர் விருதை விட, மக்கள் தந்த விருது ”மக்கள் திலகம் எம்ஜிஆர் ”- இது ஒன்று போதுமே.

எம்ஜிஆர் படங்களையும், அவரது ரசிகர்களையும் ஒரு கால கட்டத்தில் தரமின்றி சில பத்திரிகைகள் விமர்சனம் செய்தார்கள். அடிமட்ட மக்கள் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்று ஏளனமாக பார்த்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களைப் பற்றி கவலை படாமல் தன்னுடைய தொழிலில், அரசியலில், பொது வாழ்வில் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி மாபெரும் வெற்றிகளைக் குவித்தார். வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா தரப்பு மக்களின் ஆதரவை பெற்றார்.

1957 முதல் 1984 வரை நடந்த பல தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் – உழைப்பு – திரைப்பட தாக்கம் மறக்க முடியாதது . அண்ணாவை ஆட்சியில் அமர்த்தினார். பின்னர் கருணாநிதியை ஆட்சியில் அமர வைத்தார் . 1977ல் தானே முதல்வரானார். இந்த விந்தை உலகில் யாருக்கு சாத்தியம்? அவருக்குப் பிறகும் அவருடைய பெயர் – இரட்டை இலை சின்னம் மூலம் 4 முறை எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது – மக்கள் திலகம் எம்ஜிஆர் வலிமை அன்றோ ?

மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகி 41 ஆண்டுகள் கடந்த பின்னாலும் இன்றும் அவருடைய எல்லா படங்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் புகழ் பாடும் பல புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளது . எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடை பெற்று வருகிறது. மக்கள் திலகம் ஒரு சகாப்தம். சாதனையின் சிகரம் -திரை உலகின் சரித்திரம்..... Thanks Friends...

fidowag
12th December 2018, 03:35 AM
http://i63.tinypic.com/2u9jxj4.jpg
http://i66.tinypic.com/dm8eq9.jpg
http://i66.tinypic.com/j5z8ec.jpg

fidowag
12th December 2018, 03:37 AM
http://i64.tinypic.com/984jfl.jpg
http://i68.tinypic.com/2h4bajq.jpg

fidowag
12th December 2018, 03:42 AM
http://i67.tinypic.com/1t7l0w.jpg
http://i68.tinypic.com/2nrkdbo.jpg
http://i66.tinypic.com/r1g3ls.jpg
http://i63.tinypic.com/11uym87.jpg
http://i67.tinypic.com/2uos55x.jpg

fidowag
12th December 2018, 03:46 AM
http://i68.tinypic.com/ohl0sh.jpg
http://i63.tinypic.com/2jcu42d.jpg
http://i65.tinypic.com/1zquds0.jpg
http://i64.tinypic.com/ww0tid.jpg

fidowag
12th December 2018, 03:49 AM
http://i67.tinypic.com/i6m54g.jpg
http://i67.tinypic.com/259g66q.jpg
http://i67.tinypic.com/2vulqp0.jpg
http://i67.tinypic.com/2wnbreh.jpg
http://i65.tinypic.com/ir2n7q.jpg

fidowag
12th December 2018, 03:52 AM
http://i65.tinypic.com/20h272s.jpg
http://i66.tinypic.com/2qmdzcn.jpg
http://i68.tinypic.com/2s8n09w.jpg
http://i64.tinypic.com/alkvaw.jpg
http://i65.tinypic.com/672kbp.jpg

orodizli
12th December 2018, 10:53 AM
எம்.ஜி.ஆர் திரைபடப்பட வசனங்களும் மற்றும் பாடல்களும்
****************************
சினிமாவில் லாபம் மட்டுமே நினைப்பவர்களுக்கு மத்தியில், தரமான சிந்தனைகளையும், ஒழுக்கம் தரும் பண்புகளையும் தமது படங்களின் கதாபாத்திரங்களின் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவ்ர் எம்.ஜி.ஆர். அநாகரீக வார்த்தைகளை பேசுதல். புகைபிடித்தல், குடிபழக்கம் போன்றவறை தமது படங்களில் முற்றாக தவிர்த்த இவர் நடிகர் என்பதையும் மீறி, சமுதாய பற்றாளராகவும் பரிணாமித்தார். எம்.ஜி.ஆர். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய கருத்துக்களை வசனமாக இடம் பெற செய்வார். அவை மக்கள் மனதில் மிகவும் பிரபலமடைந்தன.

நாடோடி:
---------------
படிக்கிறவங்க புத்திசாலியாகலாம் எல்லோரும் அறிவாளி ஆக முடியாது. அனுபவந்தான் அதை தர முடியும்.

நம்நாடு:
-----------
எனக்குள்ள மூலதனம் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும், என்னுடைய நாணயமுந்தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.

தாயைக் காத்த தனயன்:
--------------------------------------
பிள்ளைகளின் ஆசையை தீர்த்து வைக்கும் பெற்றோர்கள் இருந்து விட்டால் நாட்டில் தற்கொலை என்ற சொல்லுக்கு இடம் இருக்காது.

ஆயிரத்தில் ஒருவன்:
----------------------------------
யாரோட தாகமாக இருந்தாலும் தாகத்தை தீர்ப்பதுதான் தண்ணீரின் கடமை.

விவசாயி:
------------------
நாம் பிறர் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர கெடுவதற்கு காரணமாக இருக்கக் கூடாது.

கணவன்:
------------------
சத்தியம் சில நேரம் தூங்கும். ஆனால் என்றுமே சாகாது.
---------------------------------------------------------------------------
சமூகத்திற்குண்டான நல்ல கருத்துக்களை தன் படத்தில் இடம்பெற வைப்பது எம்.ஜி.ஆரின் பாணி. இப்படி, சினிமாவின் மூலம் எவ்வளவு கருத்துக்களையும் நல்ல விஷயங்களையும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ. அத்தனையயும் தமது திரைப்படங்களின் வழி கொண்டு போய் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. அதே வேளையில் தமது திரைப்படங்களின் இடம் பெறும் பாடல்களும் குழந்தைகள், பெண்கள், உழைப்பாளிகள், பாட்டளிகள், இளைஞர்கள், பெரியோர்கள் என்று எல்லா தரப்பினருக்கும் நன்மையையும், தன்முனைப்பான விஷயங்களை எடுத்துணர்த்தும் வகையிலேயே எழுத செய்திருப்பார். தமது பாடல்களின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்க முடியாது. சினிமா மூலம் தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு, சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது என்று நம்புகிறவர் எம்.ஜி.ஆர்..

வேட்டைக்காரன்
----------------------------
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்

நாளை நமதே
-------------------------
நாளை நமதே இந்த நாளும் நமதே, தாய்வழி தங்கங்கள் எல்லாம் நேர்வழி
சென்றால் நாளை நமதே

நம்நாடு
--------------
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபன்
------------------------------------------

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைக்க வாழ்ந்திடாதே.

திருடாதே
-------------------
திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே..!

மன்னாதி மன்னன்
----------------------------
அச்சம் என்பது மடமயடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயாகம் காப்பது கடமையடா..

படகோட்டி
--------------------

: கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவர் யாருக்காக கொடுத்தார், ஒருத்தரக்கா கொடுத்தார் இல்லை ஊருக்காக கொடுத்தார்.

இப்படி எத்தனை எத்தனை பாடல்கள்.. எல்லாமே சமுதாய பற்றோடு மக்களுக்காக கொடுக்கப்பட்ட பாடல்கள். அன்று எழுதப்பட்ட இந்த கருத்தாழமிக்க பாடல்கள் இன்றைய நவீன காலத்திலும் நம் இதயங்களில் இளையோடுகிறது. சமுதாய பாடல்களைத் தவிர்த்து எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களை பற்றி சொன்னால் அது தித்திக்கும் தேன் போல் இருக்கும். அத்தனையும் முத்தான காதல் பாடல்கள். இந்த வெற்றிக்கெல்லாம் மிக முக்கியானவர்கள் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், வாலி, பாடகர்கள் டி.எம்.எஸ். செளந்தராஜன், பி.சுசீலா கூட்டணி. இந்த கூட்டணிக்காகவே எம்.ஜி.ஆர். படங்களின் பாடல்களை பார்க்க திரையரங்கம் சென்ற
கூட்டம் உண்டு.
K.venkatesan.9884105567... Thanks Friends...

fidowag
12th December 2018, 04:35 PM
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.உன்னத நடிப்பில் உருவான "பெற்றால்தான் பிள்ளையா "வெளியான நாள் 09/12/1966. 52 ஆண்டுகள் நிறைவு [பெற்றுள்ளது .

தலைப்புக்கேற்ற திரைக்கதை, நடிப்பு , பாடல்கள், வசனம் , நகைச்சுவை அனைத்தும் அம்சமாக பொருந்திய படம். மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இயல்பாகவும், இயற்கையாகவும் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து
ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தார் .எனக்கு மிகவும் பிடித்த படம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு என் தங்கை படத்திற்க்கு அடுத்து பெற்றால்தான் பிள்ளையா மிகவும் பிடித்த படம் .

திரைக்கதைக்கு ஏற்ப வசனகர்த்தா ஆரூர்தாஸ் அருமையாக வசனம் எழுதியிருந்தார் . பாடல்கள் அத்தனையும் தேன்சொட்டு . சமுதாய கருத்துமிக்க பாடலாக நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, தாலாட்டு பாடலாக, கண்ணன் பிறந்தான், பிள்ளை பாசத்திற்காக செல்லக்கிளியே மெல்ல பேசு காதல்பாடலாக சக்கரை கட்டி ராஜாத்தி பாடல்கள் மெல்லிசை மன்னரின் இனிய இசையில்
மிக பிரபலம் . பி.சுசீலாவின் குரலில் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, செல்லக்கிளியே மெல்ல பேசு பாடல்கள் மீண்டும் எதிரொலித்தன .

இந்த படத்தில் டைட்டில் இசையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இனிமை .
டைட்டிலில் ஆரம்பித்த மக்கள் திலகம் எம். ஜி.ஆரின் வித்தியாசமான நடை படத்தின் இறுதி வரை நீடித்தது . கோயிலில் பிள்ளையை கண்டெடுக்கும்போது டி.எஸ். பாலையாவுடன் உரையாடல், பிள்ளையை வளர்க்கும்போது நடத்தும் உரையாடல்கள் , வழக்கு மன்றத்தில் பிள்ளைக்காகவும், பாசத்திற்காகவும் ,
வாதாடும் காட்சிகள் , பிள்ளையை இழந்து பைத்தியமாக அலையும் காட்சிகள் ,
இறுதி கட்டத்தில் நம்பியாருடன் மோதும் காட்சிகள் இப்படி பல உதாரணங்கள்
சொல்லும் அளவிற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன் நடிப்பாற்றலை அபாரமாக வெளிப்படுத்தியது ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது .

நடிகர்கள் அசோகன், நம்பியார், எம்.ஆர். ராதா, தங்கவேலு, நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோர் தங்களது பங்களிப்பில் சிறப்பாக
நடித்திருந்ததால் , வெற்றிப்படமாக அமைந்தது .

ஜனவரி 1967ல் பரபரப்பான சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக இருந்த சமயத்தில், நடிகர் எம்.ஆர். ராதா ,ராமாவரம் தோட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை துப்பாக்கியால் சுட்டு,தானும் தற்கொலைக்கு முயன்று , இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கூட
இந்த படத்தின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு பக்கம் மருத்துவமனைக்கு அருகில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீரும் கம்பலையுமாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததோடு, மறு பக்கம் ,பெற்றால்தான் பிள்ளையா திரைப்படத்தின் வெற்றி ஓட்டத்திற்கு துணையாக ரசிகர்கள் பேராதரவு அளித்தனர் . இதன் விளைவாக சென்னை ஸ்டார், மகாராணி அரங்குகளில் 100 நாட்களும், நூர்ஜஹானில் 84 நாட்களும், உமா அரங்கில் 80 நாட்களும் நிறைவு செய்தது .

fidowag
12th December 2018, 04:49 PM
http://i65.tinypic.com/1hrwuw.jpg

http://i63.tinypic.com/148n607.jpg
http://i65.tinypic.com/30u92s9.jpg
http://i68.tinypic.com/25smsdi.jpg

http://i64.tinypic.com/bfezwl.jpg

orodizli
12th December 2018, 07:17 PM
மக்கள் திலகம் உயரிய, இயல்பான நடிப்பாற்றலில் உருவாகி மகத்தான வெற்றி பெற்ற "பெற்றால்தான் பிள்ளையா" சென்னை மாநகரில் 3 (மூன்று) திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த நாளிதழ் விளம்பரம் இங்கே திரியிலும் ஆவண பதிவு வந்தது சகோதரே...

orodizli
12th December 2018, 07:20 PM
இயற்றியவர் - செங்கை திரு தென்கோவன் .



வாழ்த்து மடல்

பூவிதழ் சிவப்பில் துள்ளும்
பூவையர் கோபியர் நெஞ்சில்
மேனிய மாயவன் தன்னை
மீதினில் சிறக்க எண்ணி
ஓவியர் மாதரர் அன்பில்
உரிமையில் திளைக்க வேண்டி
காவிய நாயகன் '' கண்ணன் என் காதலன் '' என்றே சொன்னார் .
தீந்தமிழ் மொழியின் இன்பத்
தென்னக ஏழைகள் நெஞ்சம்
ஏந்திடும் சுமைகள் எல்லாம்
எம்ஜி யார் பெருமை அன்றோ ?
மாந்தருள் மனித தெய்வம்
மாசில்லா மக்கள் திலகம்
வேந்தர்க்கு வேந்தராகும்
வெற்றிமகள் மைந்தன் '' கண்ணன் என் காதலன் ''
என்ற கலைப்பட திரையில் தோன்றி
விண்ணில் தவழும் சந்திர வெண்ணிலா போல
இன்பப் பண்ணின் இசையை மீட்டி
பாரெல்லாம் போற்றி பாடி
மண்ணில் நீண்ட வாழ்வை மகிழ்வுடன் பெற்று வாழ்க ....... Thanks Friends...

orodizli
12th December 2018, 07:22 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
அவரின் தன்னம்பிக்கை
திறமைக்கு மீண்டும் ஒரு உதாரணம்

பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.

மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர் அடுக்கு மொழி வசனங்கள் பற்றி சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று மனோரமா சொன்னார். ஒருமுறை 1950களில் தி.நகர் வாணிமஹாலில் ஒரு கூட்டம். மனோரமா தன் தாயாருடன் உள்ளே நுழைகிறார்.” எங்க அண்ண்ன் பேசிக்கிட்டிருந்தாரு. வெண்கலக்குரல். கணீர்னு எங்க அண்ணன் குரலுப்பா. அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு காவல்காரன் படத்தில் “ பா(ர்த்)தேன் சுசிலா பா(ர்த்)தேன் இந்த ’றெண்டுகன்னால’ பாதேன்” என்று விகாரமாய் என் காதுல விழுந்தப்ப அப்படி அழுதேன்யா. அப்படி அழுதேன்.” என்றார்.

. குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார், பாவம்’ என்றவர்கள் வாயடைக்கும்படி அவ்ருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது. சிவந்தமண் பிரமாதமான பரபரப்புடன் வெளியான நேரத்தில் சத்தமே இல்லாமல் வெளியான நம் நாடு பெரிய வெற்றி பெற்றது.

பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால் முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.

ஐம்பது, அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.

இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும், போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி 🙏.......... Thanks Friends...........

fidowag
13th December 2018, 03:24 AM
நண்பர் திரு.சுகாராம் அவர்களே,

தங்களின் கருத்து உண்மைதான் . தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி .பெற்றால்தான் பிள்ளையா 100 வது நாள் விளம்பரத்தில் 3 அரங்குகள் இடம் பெற்றுள்ளன .சென்னை ஸ்டார், மகாராணி, உமா . புகைப்படத்தை மறுபதிவு செய்யக்கூடாது என்பதால் 100நாள் விளம்பர பதிவை போடவில்லை .

fidowag
13th December 2018, 03:24 AM
நக்கீரன் வார இதழ் -12/12/18

எஸ். பூவேந்தராசு,
சின்ன தாராபுரம்

கேள்வி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக சொல்லப்படும் வருமான வரித்துறை மிரட்டல்கள் , அரசியல் வசனம் பேசும் இன்றைய தமிழ் நடிகர்களுக்கு கிடையாதா ?

மாவலி பதில்கள் :

எம்.ஜி.ஆர். ஒரு அரசியல் இயக்கத்தில் 20ஆண்டுகள் பங்கேற்று தனக்கென செல்வாக்கை பெற்றிருந்தவர் . சினிமாவில் அவர் டம்மி கத்தியை பயன்படுத்தினாலும் அரசியல் களத்தில் அவர் கையில் வாக்கு எனும் "வாள் " இருந்தது என்பது மத்திய அரசுக்கு தெரியும் . தற்போது வீரவசனம் பேசும் பலரும் அட்டைக்கத்திகள்தான் .ஆனால் அவற்றை ஊடகங்கள் மூலம் சாணை பிடிக்க பெருமுயற்சி எடுக்கப்படுகிறது . மிரட்டல்களின் தன்மையும் மாறியிருக்கிறது

fidowag
13th December 2018, 03:51 AM
http://i65.tinypic.com/i5bp6f.jpg
.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான "ஒரு தாய் மக்கள் " வெளியான நாள் 09/12/1971. 47 ஆண்டுகள் நிறைவு பெற்றது .

நல்ல தலைப்பு. நல்ல திரைக்கதை .சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் பிரிந்து வெவ்வேறு இடத்தில வளர்ந்து இறுதியில் ஒன்று சேர்வது தான் மூலக்கதை . மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி. இன்னிசையில் ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் - டி.எம்.எஸ். மற்றும் சுசீலா பாடல்கள் , பாடினாள் ஒரு பாட்டு - போட்டி பாடல் , இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும் - சமுதாயப்பாடல், கண்ணன் எந்தன் காதலன் - காதல் பாடல்கள்
தேனாக இனித்தன . எளிமையான ஆட்டோ மெக்கானிக் வேடத்தை கச்சிதமாக கையாண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார் . குடியினால் விளையும் கெடுதலை நடிகர் முத்துராமனிடம் நாசுக்காக சொல்லி அறிவுறுத்தும் காட்சி அருமை. சண்டை காட்சிகளில் விறுவிறுப்பு, சுறுசுறுப்பு இருந்தது .
தன்மீது சுமத்தப்பட்ட பழியை எதிர்நோக்கி , பல சோதனைகளுக்கு பின்னர்
தெளிவுபடுத்தி, காதல் பிரச்னையில் தொல்லைகள் தந்து , குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்ற முத்துராமனை அடித்து திருத்தி, நல்வழிப்படுத்தி
,காதலியின் கரம் பிடித்து பெற்ற தாயிடம் இரு பிள்ளைகளும் இறுதியில் ஒன்று சேர்வது தான் கதை . அனைத்து நல்ல அம்சங்களும் இருந்தும், நீண்ட கால தயாரிப்பில் இருந்ததால் வெளியான பின்பு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை .
இருப்பினும் மறுவெளியீடுகளில் அவ்வப்போது திரைக்கு விஜயம் செய்கிறது .
கடைசியாக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு குற்றாலம் சுற்றுலா சென்று விட்டு நண்பர்களுடன் மதுரை நியூ டீலக்சில் ஞாயிறு மாலை காட்சி பார்த்து, ரசித்து மகிழ்ந்தேன் என்பது சுவையான சம்பவம் .

oygateedat
14th December 2018, 01:09 AM
https://i.postimg.cc/6ppWcFsY/977cb926-938c-4e7e-adbd-05b0ecdb40b0.jpg (https://postimg.cc/kBLPX1gb)

fidowag
14th December 2018, 02:28 AM
தினத்தந்தி -13/12/18
http://i63.tinypic.com/161z02x.jpg
http://i64.tinypic.com/2wod6dz.jpg

http://i67.tinypic.com/26075l4.jpg
http://i68.tinypic.com/10z5yxs.jpg

orodizli
14th December 2018, 04:26 AM
மக்கள் திலகம் பதிவுகள் பல நம் தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற மனமார வேண்டுகிறோம்...

fidowag
15th December 2018, 02:40 AM
தமிழ் இந்து -14/12/18
http://i66.tinypic.com/2guw9on.jpg
1981ம் வருடம் சித்ராலயா கோபுவின் மனைவி கமலா சடகோபன் எழுதிய "படிகள் " என்ற நாவலை தமிழ் வளர்ச்சி துறை சிறந்த நாவலாக அறிவித்தது .வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் முதல்வர் எம்.ஜி.ஆர். திருமதி கமலாவுக்கு பரிசளித்தார் .

fidowag
15th December 2018, 02:45 AM
தினத்தந்தி -14/12/18
http://i64.tinypic.com/30su2vq.jpg
http://i67.tinypic.com/a40oiq.jpg
http://i64.tinypic.com/2d77uhi.jpg
http://i65.tinypic.com/2d103f8.jpg
http://i64.tinypic.com/6rq2xk.jpg

fidowag
15th December 2018, 02:47 AM
http://i68.tinypic.com/25jfi41.jpg
http://i68.tinypic.com/2nu6e6e.jpg

fidowag
15th December 2018, 02:48 AM
http://i66.tinypic.com/24l3o07.jpg
http://i65.tinypic.com/2qvduzk.jpg

fidowag
15th December 2018, 02:58 AM
தினமலர்
http://i63.tinypic.com/2gy4wo8.jpg

fidowag
15th December 2018, 02:59 AM
http://i67.tinypic.com/dc6ge0.jpg

fidowag
15th December 2018, 03:00 AM
http://i63.tinypic.com/167nww7.jpg

fidowag
15th December 2018, 03:01 AM
http://i66.tinypic.com/55pfeu.jpg

fidowag
15th December 2018, 03:02 AM
http://i68.tinypic.com/k4grkn.jpg

fidowag
15th December 2018, 03:06 AM
இன்று முதல் (14/12/18) சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/14d0hoo.jpg
http://i68.tinypic.com/mvgf0n.jpg
http://i68.tinypic.com/ojmro2.jpg
http://i67.tinypic.com/29y5myo.jpg
http://i67.tinypic.com/1z38k7o.jpg

fidowag
15th December 2018, 07:51 PM
தினத்தந்தி -15/12/18
http://i68.tinypic.com/fu58k2.jpg

oygateedat
16th December 2018, 10:14 PM
https://i.postimg.cc/28XPXZJy/17246b1a-0c08-46d2-93ec-12916c42e775.jpg (https://postimages.org/)

fidowag
17th December 2018, 02:18 AM
http://i68.tinypic.com/29auqyt.jpg

fidowag
17th December 2018, 02:19 AM
http://i67.tinypic.com/ivaix2.jpg

fidowag
17th December 2018, 02:19 AM
http://i67.tinypic.com/fpbck6.jpg

fidowag
17th December 2018, 02:20 AM
http://i66.tinypic.com/rw5qo0.jpg

fidowag
17th December 2018, 02:22 AM
http://i65.tinypic.com/2a61p4z.jpg
http://i68.tinypic.com/o5b7m0.jpg
http://i64.tinypic.com/2j0e71x.jpg

fidowag
17th December 2018, 02:49 AM
http://i66.tinypic.com/2rhmw7a.jpg

fidowag
17th December 2018, 02:50 AM
http://i64.tinypic.com/52o2lh.jpg

fidowag
17th December 2018, 02:51 AM
http://i65.tinypic.com/69me6d.jpg

fidowag
17th December 2018, 02:52 AM
http://i66.tinypic.com/314dnxt.jpg

fidowag
17th December 2018, 02:53 AM
http://i67.tinypic.com/24gq6ib.jpg

fidowag
17th December 2018, 02:54 AM
http://i63.tinypic.com/669fcz.jpg

fidowag
17th December 2018, 02:56 AM
http://i68.tinypic.com/23staar.jpg
http://i66.tinypic.com/4kczet.jpg

fidowag
17th December 2018, 02:57 AM
http://i63.tinypic.com/24ypb37.jpg
http://i68.tinypic.com/6ocygk.jpg

fidowag
17th December 2018, 02:58 AM
http://i64.tinypic.com/qrxflv.jpg

fidowag
17th December 2018, 02:59 AM
http://i64.tinypic.com/55oz9e.jpg

fidowag
17th December 2018, 04:05 AM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 31 வது நினைவு நாளை முன்னிட்டு மைசூர் சாலை, பெங்களூரு, விநாயகா (ரங்கநாதா -ஸ்க்ரீன் 2ல்) 21/12/18 வெள்ளி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம் திரையிடப்படுகிறது .

http://i68.tinypic.com/iptrpe.jpg

தகவல் உதவி : திரு.கா. நா. பழனி, எம்.ஜி.ஆர். பக்தர்

fidowag
17th December 2018, 04:07 AM
சென்னை ஸ்ரீநிவாஸாவில் தற்போது வெற்றி நடை போடுகிறது .
http://i67.tinypic.com/24xncyh.jpg

fidowag
17th December 2018, 04:08 AM
சூப்பர் ஹீரோ மாத இதழ் -டிசம்பர் 2018
http://i63.tinypic.com/2ibev6u.jpg

fidowag
18th December 2018, 02:44 AM
பாக்யா வார இதழ் 21/12/18
http://i65.tinypic.com/4j3ja9.jpg

http://i65.tinypic.com/11m58xg.jpg
http://i66.tinypic.com/24zw2l0.jpg

fidowag
18th December 2018, 02:45 AM
மாலை மலர் -17/12/18
http://i67.tinypic.com/2lcs4js.jpg

fidowag
18th December 2018, 02:46 AM
http://i64.tinypic.com/2hz31bd.jpg
கேள்வி : யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை ?

பதில் : எனக்கு எம்.ஜி.ஆராக நடிக்க ஆசை. வாய்ப்பு வந்தால் நடிப்பேன் .

fidowag
18th December 2018, 02:48 AM
மக்கள் குரல் -17/12/18
http://i64.tinypic.com/2qjccr8.jpg

fidowag
18th December 2018, 02:51 AM
http://i64.tinypic.com/11i2zqh.jpg
http://i63.tinypic.com/22jk3q.jpg
http://i66.tinypic.com/2gy6iqb.jpg

fidowag
18th December 2018, 02:53 AM
http://i65.tinypic.com/2eekm5i.jpg
http://i67.tinypic.com/15gcab8.jpg
http://i63.tinypic.com/9sfk9w.jpg

fidowag
18th December 2018, 02:55 AM
http://i63.tinypic.com/2s97vbk.jpg
http://i64.tinypic.com/246nf28.jpg
http://i68.tinypic.com/1qnb5l.jpg

fidowag
18th December 2018, 03:17 AM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 31 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் சினிமாவில் 21/12//18 முதல் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/14buib7.jpg

தகவல் உதவி ;: மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .

fidowag
18th December 2018, 03:18 AM
http://i68.tinypic.com/2cnvcqx.jpg

fidowag
18th December 2018, 10:19 AM
http://i64.tinypic.com/epm4w6.jpg
http://i67.tinypic.com/fctqpu.jpg

fidowag
18th December 2018, 10:21 AM
http://i64.tinypic.com/14o1uh.jpg
http://i65.tinypic.com/1zgt0dg.jpg

orodizli
19th December 2018, 06:16 PM
வரும் 21-12-2018 முதல் திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை- சென்ட்ரல் dts தினசரி 4 காட்சிகள் "ரிக்க்ஷாக்காரன்", மற்றும் கோவை- ராயல் dts தினசரி 4 காட்சிகள் "என் கடமை" ஆகிய காவியங்கள் வெளியாகின்றன...

orodizli
20th December 2018, 01:17 AM
நமது மக்கள் திலகம் பதிவுகளில் நாம் எப்போதும்மே உண்மையான தகவல்கள் இடுகிறோம்... ஒரு சிலர் (மற்ற நடிகர், நடிகை ரசிகர்கள்) facebook, மற்றும் whatsapp தளங்களில் தவறான உண்மைக்கு புறம்பான செய்திகளை துணிந்து பதிக்கிறார்கள்... தயவுசெய்து அம்மாதிரி செய்யாமல் உண்மை நடப்புகளை மட்டும் பதிவிட மனதார வேண்டுகிறோம்...

orodizli
20th December 2018, 09:01 PM
ஒருமுறை ஆன்மீகப் பொியவா் கிருபானந்த வாாியாா் பேசிய பேச்சில் ஆத்திரமடைந்த ஒரு கூட்டத்தால் தாக்கப்பட்டாா் .

தாக்கியவா்கள் ...
புரட்சித்தலைவா்
எம்.ஜி.ஆா். ரசிகா்கள் .

உடனடியாக வாாியாாின் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன . போலீஸ் பாதுகாப்போடுதான் வாாியாா் வெளியே போக வேண்டிய நிலை ஏற்பட்டது .

சாி , வாாியாா் அப்படி என்னதான் பேசினாா் ?

அது பேரறிஞா் அண்ணா அவா்கள் இறந்த நேரம் .... அமொிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்தும் அண்ணாவின் உயிரை மருத்துவா்களால் காப்பாற்ற முடியவில்லை .

அண்ணாவின் கடைசி காலத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த அமொிக்க டாக்டாின் பெயா் மில்லா் .

அந்த நேரத்தில் வாாியாா் ஒரு கூட்டத்தில் பேசும்போது ,

" ஆண்டவனை நம்பாதவா்கள் அமொிக்காவுக்கே போனாலும் , டாக்டா் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும் என்று சொல்லி விட்டாா் .

பொறுத்துக் கொள்ள முடியாத எம்.ஜி.ஆா்., ரசிகா்கள் எாிச்சலுடன் வாாியாரைத் தாக்க .... இந்த விஷயம் தலைவா் எம்.ஜி.ஆா்., அவா்களின் பாா்வைக்குச் சென்றது .

" வாாியாா் பேசியது தவறுதான் ..... ஆனாலும் என் ரசிகா்கள் அவரைத் தாக்கியதும் தவறுதான் .... !

கண்டிப்பாக அந்தப் பொியவாின் மனம் பண்பட்டிருக்கும் .... பிறா் மனம் புண்பட நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் ....

வாாியாரை எப்படியாவது
சமாதானம் செய்ய வேண்டும் என்று தன்னுடன்இருந்தவா்களிடம் ஆலோசனை கேட்டாா் எம்.ஜி.ஆா்.,

என்ன செய்யலாம் என்று சிலம்புச் செல்வா் பொியவா் ம.பொ.சி. யிடமும் ஆலோசனை கேட்டாா் .

அதுபற்றி " எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடா்பு " என்ற தன் புத்தகத்தில் ம.பொ.சி. அவா்கள் எழுதிய தகவலில் ...

" எம்.ஜி.ஆா். அவா்கள் தம் சொந்தச் செலவில் ஒரு கூட்டத்தை நடத்தி , வாாியாரையும் அழைத்துப் பேசச் செய்தாா் .

அந்த நிகழ்ச்சியில்தான் பொன்மனச் செம்மல் பட்டத்தை வாா்ியாா் எம்.ஜி.ஆா். அவா்களுக்குச் சூட்டினாா் .

எம்.ஜி.ஆாின் ஒரே எண்ணம்
வாாியாா் மீது பக்தி செலுத்தும் ஆத்திகா்களுக்கும் ,
அண்ணாவிடம் பக்தி செலுத்தும்
அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்ட
பகை தீர வேண்டும் என்பதுதான் . "

எம்.ஜி.ஆா்., திட்டமிட்டபடியே பகை தீா்ந்து நட்பு மலா்ந்தது .

" தீப்பந்தத்தைக் கீழ் நோக்கிப்பிடித்தாலும் அதன் ஜூவாலை மேல் நோக்கி எழுவதுபோல் , உயா்ந்த குணத்தைக் கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது .

ஆமாம் .... அந்த தீ ஜூவாலை இன்னும் உயரஉயர எாிந்து கொண்டேதான் இருக்கிறது .... பொன்மனச் செம்மலின் சமாதியில் ..... Thanks Friends...

.

orodizli
20th December 2018, 09:05 PM
Advance "Happy Prosperous New Year" 2019 Greetings All of You...

oygateedat
21st December 2018, 10:45 AM
https://i.postimg.cc/s2VQf22W/d54e7779-d12d-428c-b882-6694dca03fa7.jpg (https://postimg.cc/4YSNBsV4)

orodizli
22nd December 2018, 01:03 AM
அன்பு.பணிவு.அடக்கம் தேடிப்பார்த்தேன் தென்படவில்லை இந்தவரிகள் இன்றுபோல்என்றும்வாழ்க வெற்றிப்படத்தில் புரட்சித்தலைவரின் பாடல்வரிகள் இந்தப்போஸ்டரில் அன்பு.பண்பு.பணிவு இதையெல்லாம் கற்றுத்தந்து இந்தக்கட்சிக்கே முகவரியாய்திகழும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்களின் சிறியபுகைப்படம்கூட போடுவதற்கு இந்தப்போஸ்டரை போட்டவர்களுக்கு மனம்வரவில்லை ஏற்கனவே இரண்டு மூன்று துண்டுகளாக சிதறிக்கிடந்து நாளையவெற்றி கேள்விகுறியாக இருக்கும் நிலையில் தான்பெயரும் படமும் இல்லாமல் வெற்றி இல்லை என்ற பெரும்பெயருடன் என்றும் விளங்கிகொண்டிருக்கும் மக்கள்தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் படமேயில்லாமல் போஸ்ட்டர் வேறு பிள்ளையார் சுழி போடாமல் எந்தசெயலும்பூர்த்தியாகாது புரட்சித்தலைவரின் பெயரோ படமும்இல்லாமல் வெற்றி பெறமுடியாது இந்த மாதிரி போஸ்ட்டர் கள் போட்டு கட்சியை இல்லாமல்செய்யாதீர்கள் என்றபணிவானவேண்டுகோளில் சிறிய எச்சரிக்கையையும் விடுகின்றான் மதுரை.எஸ் குமார் குறிப்பு இந்தப்போஸ்டரை வேண்டுமென்றேதான் இப்படிப்படம்பிடித்தேன்...... Thanks Friends...

orodizli
22nd December 2018, 01:04 AM
எம்.ஜி.ஆர். பக்தர்களின் சங்கமம் !

எம்.ஜி.ஆர்., மறைந்து, பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பின்பும், அவரது பழைய சினிமா படங்களுக்கு இருக்கும் வரவேற்பு கொஞ்சமும் குறையவில்லை.
பிரமாண்டமாக செலவு செய்து எடுக்கப்பட்ட புதிய படங்களுக்கு, பெரிய அளவில் விளம்பரங்கள் செய்தாலும், இரண்டு வாரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்காத நிலையை காண்கிறோம்.

அதே சமயம், 40 வருடங்களுக்கு முன், வெளியான எம்.ஜி.ஆரின் படங்கள், "சிடி, டிவிடி' வடிவில் வந்தும், அந்த படங்கள் சினிமா தியேட்டரில் எப்போது திரையிட்டாலும், அவரது அபிமானிகள், ஆர்வமுடன், தியேட்டருக்கு படம் பார்க்க வருவதை காண முடிகிறது. சொல்லிவைத்தாற்போல், மதுரையில் ஒரு குரூப் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், தமிழ்நேசன் என்பவரது தலைமையில், ஞாயிறு அன்று மாலை எம்.ஜி.ஆர்., படம் திரையிட்டுள்ள தியேட்டர் முன் கூடுகின்றனர்.

தங்களுக்குள், 20 ரூபாய், 30 ரூபாய் என வசூலித்து, அந்த பணத்தில், பெரிய பெரிய மாலைகள் வாங்குகின்றனர்.எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர், "மர்மயோகி மனோகர்' மற்றும் இருவருடன், கேட்டை பிடித்தவாறு, ஏணி ஏதும் இல்லாமலே, விறுவிறுவென்று, "ஸ்பைடர் மேன்' பாணியில், மேலே ஏறுகின்றனர். தியேட்டர் முகப்பில் மேலே இருக்கும் எம்.ஜி.ஆர்., கட்-அவுட் மற்றும் பிளக்ஸ் ஆகியவற்றிற்கு அந்த மாலைகளை அணிவிக்கின்றனர். இந்த சடங்குகள் பல நிமிடங்கள் நீடிக்கின்றன.

இதை மகிழ்ச்சியுடன், கை தட்டியவாறு, ரசிக்கின்றனர் எம்.ஜி.ஆர்., பக்தர்கள். விசேஷ தினம் என்றால், "பால் அபிஷேகம்' வேறு நடக்கிறது.மாலை அணிவிப்பு முடிந்ததும், அனைவரும் தியேட்டர் வாசலில் நின்று, உரத்த குரலில், எம்.ஜி.ஆர்., வாழ்க, பொன்மனச் செம்மல் வாழ்க, மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று என்னென்ன பட்டங்கள் உண்டோ, அதையெல்லாம் கூறி, "வாழ்க' கோஷம் போட்டு, பட்டாசுகளும் கொளுத்தி அந்த ஏரியாவையே அதிரவைத்து விடுகின்றனர். ஐந்து நிமிடம் கோஷம் போட்டபின், அவரவர் காசில் டிக்கெட் வாங்கி, தியேட்டருக்குள் செல்கின்றனர்.

தியேட்டரில் படம் ஆரம்பித்து, எம்.ஜி.ஆர்., வரும் முதல் காட்சி திரையில் தெரிந்தவுடன், மீண்டும் பலத்த கரகோஷம். அதில் சில முரட்டு எம்.ஜி.ஆர்., பக்தர்கள், கையில் சூடம் ஏற்றி, திரை முன்னால் உயர்த்தி காண்பித்து,"தலைவா...' என்று உணர்ச்சி பொங்க கோஷம் போடும் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.இப்படி பழைய படங்கள், எத்தனை முறை திரையிட்டாலும், சலிக்காமல் எம்.ஜி.ஆர்., பக்தர்கள் ஞாயிறு மாலை, மழை வந்தாலும் குடைகளுடன் தியேட்டர் முன் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.நெல்லையைச் சேர்ந்த பிச்சம்மா என்ற மூதாட்டி, வாரம் ஒரு முறை மதுரை வரும் போதெல்லாம், எம்.ஜி.ஆர்., படம் எங்கே திரையிடப்பட்டுள்ளது என்று விசாரித்து, அந்த தியேட்டரில் படம் பார்த்தபின், இரவு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்புகிறார்; இப்படி இன்னும் பலர் உள்ளனர்!

எம்.ஜி.ஆர்., மறைந்து இத்தனை வருடங்களுக்குப் பின்னும், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், கடவுளாகப் பாவித்து, அவர் பெருமைகளை கூறும் இந்த எம்.ஜி.ஆர்., பக்தர்களை முறைப்படி வழி நடத்திச் செல்வது பற்றி, எம்.ஜி.ஆர்., பெயர் சொல்லி அரசியல் பண்ணும் இயக்கங்கள் யோசிக்க வேண்டும்!

யோசிப்பார்களா?

நன்றி : திரு.மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் - தினமலர்.

orodizli
22nd December 2018, 01:06 AM
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .

சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது

ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது

வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே

மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே

லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம

பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?

அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா

ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக

சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ

பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே

கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..

லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை

வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி

ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப்j புரியாதா
தலைவா என்னைப் புரியாதா

பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ

ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..

காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை

இந்த பட்டியலில், நமது இதய தெய்வம் பாரத ரத்னா மக்கள் திலகம் அவர்களின் துணைவி அன்னை ஜானகி, நாயகியாய் அவருடன் இணைந்த "மருத நாட்டு இளவரசி" காவியத்தில், இடம் பெற்ற அருமையான காதல் பாடல் " நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம் " என்ற பாடலின் இடையே, நம் மன்னவனைப் போற்றி வரும் அற்புதமான வரிகளாகிய "ஆனந்தக்கடல் நீ ! அதிலொரு மீன் போல் மகிழ்வேன், வாழ்வினில் மாறாப் பிரேமையினால்" (அன்பினால்) என்பது விடுபட்டு விட்டது.

அதே போன்று, "மோகினி" என்ற காவியத்தில், இடம் பெற்ற "வசந்த மாலை நேரம் மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்" என்ற பாடலின் இடையே அன்னை ஜானகி அவர்கள் நம் பொன்மனசெம்மலை நோக்கி பாடும் " காதல் வேகம் போல் இல்லையே - உனது கால்கள் தாவும் வேகம், வேதை கொண்டு வரும் பாதை கண்டு மெலிவாரே வீர விஜயன் (மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது) காட்டும் நடையிலும், திராட்டிலும் - அந்த ஓட்டம் விரைவு வேணும் , செல்லு செல்லு பரியே " (பரி என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் உண்டு) என்ற

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடன் நடித்த கதாநாயகிகள் சிலருக்கு பிற்காலத்தில் தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் .

பத்மினி - ரிக்ஷாக்காரன்
அஞ்சலி தேவி - உரிமைக்குரல்
எம்.என் ராஜம் - ஊருக்கு உழைப்பவன்
எஸ். வரலக்ஷ்மி - நீதிக்கு தலை வணங்கு
ராஜசுலோச்சனா - இதயக்கனி
ரத்னா - இதயக்கனி

மக்கள் திலகம் முதலவராக இருந்த நேரத்தில் நடிகை பானுமதி - எம்.என் ராஜம் இருவருக்கும் திரை துறை சார்ந்த பதவிகள் வழங்கி பெருமை படுத்தினார் .

நடிகை ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து கட்சி பொறுப்பை ஏற்றும் , ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது .......

orodizli
22nd December 2018, 01:09 AM
தமிழகத்திற்காக நல்லாட்சி செய்து பலகடமைகளைச்செய்து என்றும் அசைக்கமுடியாத சக்தியாய்விளங்கும் மணிதமகான் எம்.ஜி.ஆர். அவர்களின் நிணைவுநாளுக்கு மறக்கமுடியாத சாதனையாக கோவை.ராயல். டீ.டீ.எஸ் மக்கள்திலகம் எம் ஜி ஆர் அவர்களின் என்கடமை படம் வெளியிடப்படுகிறது வழக்கம்போல் வெற்றிதான் வசூல்தான் ஆரவாரம் தான் தூள்கிளப்புங்கள் கோவை நண்பர்களே இங்கு அதேவேளை புரட்சித்தலைவருக்கு பாரத்பட்டம் வழங்க காரணமான இமாலயசாதனை படைத்த ரிக்சாக்காரன் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் வருகின்றார் நீண்டநாட்களுக்குப்பிறகு நாங்கள் சென்ட்ரல் சினிமாவில் நுழைகின்றோம் சும்மாத்தூள்பரக்கப்போதுது மதுரை எஸ்.குமார் கோவை. ஜெய்குமார் .......

Stynagt
22nd December 2018, 03:05 PM
இன்றும் திரையுலகை ஆளும் இதய தெய்வம்

நம் புரட்சித்தலைவர் அவர்கள் அன்றிலிருந்து அரசியல் மற்றும் திரை உலகங்களை ஆண்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் சுமார் அரை நூற்றாண்டுகளாக அனைத்து கதாநாயகர்களின் 9௦ சதவீத படங்களில் (திரு. சிவாஜி கணேசன் படம் உட்பட) அவரின் திருஉருவத்தையோ, அவரது பெயரையோ அவரது படங்களின் காட்சியையோ, அல்லது அவரின் படங்களின் பாடல் வரிகளையே பயன்படுத்தாமல் இல்லை என்ற உண்மை நம் போன்ற ரசிகர்கள் இல்லாமல் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. இதை ஒரு கின்னஸ் சாதனை என்றே சொல்லலாம். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சர்க்கார் படமும் இதில் விதி விலக்கல்ல. அதே போன்று சமீபத்தில் வெளிவந்த திமிரு பிடிச்சவன் படத்திலும் இதே நிலைதான். கதாநாயகன் விஜய் ஆண்டனி ரௌடியான தன் தம்பியுடன் மார்க்கெட் பகுதிக்கு வரும்போது " பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம், புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்" என்ற பாடல் வரிகள் வரும். ரௌடியைப்பார்த்தவுடன் நிற்கும் பாடல், அந்த ரௌடியை கதாநாயகன் சுட்டுகொன்றவுடன் "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர்போல யார் என்று ஊர்சொல்ல வேண்டும்" என்று அந்த பாடகர் முடிப்பார். திரையிலும் சரி அரசியலிலும் சரி அனைவரும் எம்ஜிஆர் போல வரவேண்டும் என்றுதான் நினைக்கின்றனரே தவிர வேறு யாரையும் ரோல் மாடலாக நினைப்பதில்லை. இந்த உண்மையை யாரால் மறுக்க இயலும். இதற்கு ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. சொன்னால் ஒரு யுகம் போதாது.

தற்போது வெளிவந்திருக்கும் மாரி 2 படமும் இதில் தப்பவில்லை. எம்ஜிஆர் உருவத்தைக்காட்டினால் படம் வெற்றி பெறும் என்று சென்டிமெண்டாக பெரும்பாலான படங்களில் இது போன்ற காட்சிகளை வைக்கிறார்கள்.

உண்மை தொண்டன்
வி. கலியபெருமாள், புதுச்சேரி

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

orodizli
22nd December 2018, 11:19 PM
21-12-2018 முதல் மக்கள் மனங்களை என்றும் தன்னகத்தே கொண்டிருக்கும் கலையுலக காவலன் சக்ரவர்த்தி ஆகவே திகழும் மக்கள் திலகம் "ஒளி விளக்கு" காவியம் சென்னை- பாலாஜி dts தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது... வரு பொங்கல் திருநாள், பொன்மனச்செம்மல் பிறந்த நாள் நிகழ்வுகள் முன்னிட்டு இரண்டு காவியங்கள் வருகிறது எனவும் தகவல்......👌 👍

orodizli
22nd December 2018, 11:26 PM
இனிய சகோதரர் திரு கலியபெருமாள் விநாயகம் தெரிவித்துள்ள கருத்துகள் முற்றிலும் உண்மை... இப்போது மட்டுமல்ல, எப்போதும் புதிய படங்கள் யார் நடித்தாலும் மக்கள் திலகம் திரு உருவம் காண்பிக்கவும்... அவரை முன்னுதாரணமாக கொள்ளவும் எவருமே விரும்புவர் என்றால் அது மிகையில்லை......

orodizli
23rd December 2018, 06:44 PM
"ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் "

என்று சொன்னார் அறிஞர் அண்ணா, அதை வேதவாக்காக கடைபிடித்தவர் "ஏழைகளின் இதயம் "புரட்சி தலைவர்,

வருடத்திற்கு ஒருமுறை "நினைவுநாள் " நினைப்பது அல்ல புரட்சி தலைவரை,

உலக தலைவர்களில் 31 வருடங்களாக தினமும் மக்கள் மனங்களால் நினைத்துககொண்டிருக்கும் ஒரே தலைவர் புரட்சி தலைவர் மட்டுமே,

நாளை உலகெங்கும் புரட்சி தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தபடுகிறது.... Thanks

orodizli
23rd December 2018, 06:51 PM
எம்.ஜி.ஆர் போட்ட மாலை!!
----------------------------------------------
எம்.ஜி.ஆர் ஆல விழுதுகளில் இன்றைய விழுது நிச்சயம் உங்களை ஆர்ப்பரிக்க வைக்கும்! வாழ்த்து என்னும் வேர் பதிக்க வைக்கும்!!
முக நூல் சகோதரர் சிவ பெருமாள்!!
அது 1974!!
அந்த ஏழு வயது சிறுவனுக்கு எம்.ஜி.ஆர் மேல் அடங்காத ஆசை!!
இத்தனைக்கும் அவனது தந்தையோ தீவிர தி.மு.க??
ஒரு பள்ளியில் சேர்ந்தவன் தினமும் வேறு ஒரு பள்ளிக்குப் படிக்கச் செல்கிறான்??
பிளாசாவில்--நல்லவன் வாழ்வான்!
பாரகனில்-ஆயிரத்தில் ஒருவன்!!--இப்படி??
அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க முண்டியடித்துச் சென்றவன்--கூட்டத்தில் அடிபட்டு நொண்டியடித்துத் திரும்புகிறான்??--ஆனாலும்--
மண்டியடித்து அவன் மனதில் படர்ந்திருக்கும் உறுதி--
எப்படியும் எம்.ஜி.ஆரை நேரில் பார்த்து விட வேண்டும்!
மெரினாவில் மக்கள் திலகம் உரை நிகழ்த்துகிறார்!!
போதாதா அந்த சிறுவனுக்கு இந்த விஷயம்??
ஸ்கூலில் ஆங்கிலப் புத்தகம் வாங்க ,,பெற்றோர் தந்த இரண்டு ரூபாயுடன் கிளம்பிவிடுகிறான்!
அதிகாலையே அரங்குக்குச் சென்றவனை--மதியம் -மயக்கம் அரவணைக்கிறது? பசி கேள்வி கேட்கிறது??
எம்.ஜி.ஆரின் கார் உள்ளே நுழைகிறது!!
ஏராளமானவர்கள்--சால்வை மாலை சகிதம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொள்ள--
இழந்த சக்தியை எப்படித் தான் பெற்றானோ?? ஓடுகிறான் கடைத் தெருவுக்கு!!
ஒரு பூ வாங்கி பொன் மனத்தாரிடம் கொடுக்க!!
கடைக்காரர் ஒருவர்--இந்த சிறுவன்,, எம்.ஜி.ஆருக்கு பூ கொடுக்கப் போகிறானா என்று திகைப்பவர்-
ஒரு மாலையையே கொடுக்கிறார்??
ஆவேசத்தோடு மேடையில் ஏறுபவன் அங்கிருந்த பாதுகாவலர்களின் மறிப்பையும் மீறி எம்.ஜி.ஆருக்கு மாலையைப் போட முயல--
தன் தொப்பியில் அது சிக்காதபடி அதைத் தாமே வாங்கி போட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர்--அடுத்த நொடியே அந்த மாலையை அந்த மேடையிலேயே அந்த சிறுவனுக்கு அணிவிக்கிறார்!!
அந்தச் சிறுவன் தான் நம் சிவ பெருமாள்!!
அது 1983!
அரிசிக்கு,,அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி போதிய மானியம் தராத நிலையில்--அரிசி விலை உயர்வைக் கண்டித்து முதல்வரே உண்ணாவிரத்தில் இறங்குகிறார்??
டெல்லியிலிருந்து முதல்வரிடம் இந்திரா பேசுகிறார்!
உண்ணாவிரதம் வேண்டாம்! நீங்களே களத்தில் இறங்கினால் மக்கள் மேலும் ஆவேசமடைவார்கள்! நான் முதற்காரியமாக அரிசி விலையைக் குறைக்க ஆவன செய்கிறேன்!!
இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலை செவியாறக் கேட்ட பெருமாள்--மக்களின் பசியாற போராட்டத்தில் இறங்கிய தன் தலைவனை பெருமிதத்துடன் பார்க்கிறார்!
எம்.ஜி.ஆர் பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களுக்கும் ஆஜராகும் பெருமாள்--
பிரதமர்--ஜனாதிபதி ஆகியோருடன் கூடிய எம்.ஜி.ஆர் விழாக்களுக்கு மட்டும் செல்ல மாட்டாராம்??
என் தலைவன்,,தன் இருக்கையில் இருந்து இன்னொருவருக்காக எழுந்து நிற்பதை நான் ஏன் பார்க்க வேண்டும்??
1982இல் கலைவேந்தன் எம்.ஜி.ஆர் குழுவை ஆரம்பித்து நடத்தி வரும் இவர்கள்--
2000 லிருந்து கலைவேந்தன் அறக்கட்டளை என்ற பெயரில் அதை செயல்படுத்தி வருகிறார்கள்!!
வருடா வருடம் எம்.ஜி.ஆர்--நினைவு--மற்றும் பிறந்த நாட்களில் 500 பேர்களுக்குக் குறையாமல் அன்னதானம் செய்து வருகிறார்கள்!!
இந்தக் குழுவின் மிக முக்கியமான பெருமை?
ஒற்றுமை!!
எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் குழுவைச் சேர்ந்த அனைவரும் செல்கிறார்கள்! ஒரே கௌரவம் தான் அனைவருக்கும்!!
சுருங்கச் சொல்வதானால்--
இவர்களுக்கு எம்.ஜி.ஆர்!
இவர்களால் தான் எம்.ஜி.ஆர்!!!
உண்மை தானே உறவுகளே??? ...... Thanks Friends...

orodizli
23rd December 2018, 07:00 PM
தலைவரின் நினைவு தினத்தினை முன்னிட்டு மெகா டிவியில் *** தலைவர் பற்றிய சிறப்புப் பட்டிமன்றம் *** டிசம்பர் 23 நாளை காலை 10 - 12 மணி வரை மலர்ந்து மணம் பரப்பும்.....தவறாது பார்த்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்...நன்றி ....என்றும் தலைவரின் உண்மை பக்தன் மாதாங்கோவில்பட்டி ஏ.மலையரசுப் பாண்டியன் .... அருப்புக்கோட்டை ( நாளை காலை 8 - 9 அமுதகானம் நேயர் விருப்பம் ....9 - 10, என்றும் M.S.V. & 10 - 12 தலைவர் பற்றிய சிறப்புப் பட்டிமன்றம் )..... Thanks Friends...

orodizli
24th December 2018, 06:55 PM
இருந்தாலும், மறைந்தாலும் என்றும் வாழும் மன்னர் மன்னவர் மக்கள் திலகம் வழி நடப்போம் என மீண்டும் உறுதி எடுத்து கொள்வோம்...

orodizli
24th December 2018, 07:01 PM
இருந்தாலும், மறைந்தாலும் என்றும் வாழும் மன்னர் மன்னவர் மக்கள் திலகம் வழிநடக்க மீண்டும் மீண்டும் உறுதியேற்போம்...

orodizli
24th December 2018, 07:03 PM
ஏழைக்கு ஒளி தந்த வள்ளலுக்கு
இன்று 31 வது நினைவு நாள்.!

கொடூர இருளில் குடிசையில் ஒண்டிக்
கிடந்த ஏழை...எளிய மக்களின் இன்னல்
போக்கிட "ஒத்தை விளக்கு" திட்டம் மூலம்
கட்டணம் இன்றி ஒளி தந்த. காவல்தெய்
வம் ஈகைத் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்க
ளின் 31 வது நினைவு நாள் இன்று.!
அந்த அற்புத தெய்வ மகனுக்கு அஞ்சலி
செலுத்தி வணங்கிடுவோம்.!

வீரக்கனல்மு.மாரிமுத்து..... Thanks Friends....

orodizli
24th December 2018, 09:41 PM
இந்த வாரம் வெளிவந்துள்ள கல்கி மற்றும் புதிய தலைமுறை வார இதழ்களில், புரட்சித்தலைவர் கட்டுரை வெளிவந்துள்ளது. சிரமம் இல்லையெனில், வாங்கி படிக்கவும்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை..... Thanks

orodizli
24th December 2018, 09:54 PM
எம்.ஜி.ஆர். நினைவு நாள்...இன்று

ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்றே எழுதிவந்தார். இந்தப் பெயர் வட இந்தியர் பெயரைப் போல் இருக்கிறது எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொள்ளுங்கள் என நடிப்பிசைத் திலகம் கே.ஆர்.ராமாசாமி யோசனை கூறியிருக்கிறார் , அதன் பிறகே எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார் .

0

சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.
வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது

0

"வசதியும் புகழும் உள்ள பொழுது வராதவர்களெல்லாம் வருவார்கள் , நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம் ராமச்சந்திரனிடம் இருக்கிறது " - என்.எஸ்.கிருஷ்ணன்

0

ஊருக்கு உழைப்பவன் படத்தில் நாகேஷ் நடிப்பதாகத் தான் இருந்தது . ஆனால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை , உடனே எம்.ஜி.ஆர் தேங்காய் சீன்வாசனை நடிக்க வைத்தார் . பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

0

எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர். அந்நேரம் பாலாஜியிடம் "ஏம்பா பணத்தை இங்க வாங்கி அங்க(சிவாஜியிடம்) கொடுக்குற" என்று தமாஷாகப் பேசுவாராம் எம்.ஜி.ஆர்

0

எம்.ஜி.ஆர். வாலியிடம் நீங்கள் எழுதிக்கொடுத்த வரிகள் எல்லாம் என் வாழ்வில் பலித்து விட்டது
ஆனால் இந்த ஒரே ஒரு வரிமட்டும் பலிக்கவில்லை என்று வருத்தமாகச் சொல்வாராம். எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்

0

தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு படக் கதையை எம்.ஜி.ஆருக்காக எழுதினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு திரும்பி விட்டமையால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.சிறிது காலம் கழித்து இநதக் கதை படமாகும் பொழுது ரஜினிக்கு அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படம் தான் ராணுவ வீரன்.

0

சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் படக்காட்சி ஒன்றை இலங்கை கண்டி நகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் படமெடுத்திருக்கிறார்கள். பைலட் பிரேம்நாத் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கண்டியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார். தான் பிறந்த மண்ணைக் கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயிலும் சிறிது அள்ளிப் போட்டுக்கொண்டாராம்

0

உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனைத் தான் முதலில் இசையமைப்பளராக புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். உடனே எம்.ஜி.ஆரின் நண்பர்கள் " பாரின் போய் படம் எடுக்கப் போறேங்குற , பக்திப் படத்துக்கு இசையமைக்குறவறப் போயி ... " என்று கிலியூட்டியிருக்கிறார்கள் . அதன்பிறகு தான் எம்.எஸ்.வியைப் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்துப் பாடல்கள் சிறப்பாக வரவேண்டுமென பல மெட்டுக்கள் போட வைத்து எம்.எஸ்.வியை ரொம்ப வறுத்தெடுத்திருக்கிறார் எம்.ஜி.யார். 9 பாடல்கள் ..அனைத்தும் ஹிட். கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி எம்.எஸ்.விக்கு வாரியிறைத்திருக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இழந்த குன்னக்குடிக்கு பின்னாளில் நவரத்னம் என்றொரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர்.

0

கே.வி.மகாதேவன் அடிமைப் பெண் படத்திற்காக ஒரு பாடலுக்கு 52 விதமான மெட்டுகள் போட்டும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லையாம் , இறுதியாக அமைந்த 53 வது மெட்டு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அது ஆலங்குடி-சோமு எழுதிய தாயில்லாமல் நானில்லை என்ற பாடலாம்

0

நீரும் நெருப்பும் பட சண்டைக் காட்சியின் சூட்டிங்கை நேரில் கண்டு ரசித்து விட்டு , பின்னர் எம்.ஜி,ஆர் பயன்படுத்திய வாளை தொட்டுப் பார்த்த இந்தி நடிகர் தர்மேந்திராவிற்கு ஆச்சர்யம் ! எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது உண்மையான வாள் !

0

சின்னப்பா தேவரின் படங்களில் நடிக்கும் பொழுது அசோகன் சூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுவாராம். எம்.ஜி.ஆர் தாமதாமாக வந்தால் , எம்.ஜி.ஆரைத் திட்டாமல் அசோகனைத் திட்டுவது போல் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரைத் திட்டுவாராம் தேவர். அந்தத் திட்டு தனக்கு இல்லை எம்.ஜி.ஆருக்குத் தான் என அறிந்தும் எம்.ஜி.ஆருக்காக பொறுத்துக் கொள்வாராம் அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர் அசோகன்.

0

சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி), தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம் , தேரோட்டம் , பிள்ளையார் ,மகிழம்பூ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் திறமையைக்கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை.

0

மிருதங்க சக்கரவர்த்தி படத்தைக் கண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி நடிப்பில் பிரமித்துப் போய் இருக்கையிலேயே சில நேரம் உறைந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் கே.சங்கரிடம் " நடிகன்னு சொன்னா சிவாஜி ஒருத்தர்தான்யா" என உணர்ச்சி மேலிடக் கூறினாராம்.

0

சின்னப்பா தேவர் தயாரித்த ஒரு படத்திற்கு அதிசய ஆடு என்று பெயர் வைத்தார்கள் , இந்தப் பெயர் ஏனோ தேவருக்குப் பிடிக்க வில்லை. அந்நேரம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தும் அதிசய ஆடு என்ற தலைப்பை நீக்கிவிட்டு ஆட்டுக்கார அலமேலு என்று வைத்தார். தொடர் தோல்வியை சந்தித்து வந்த தேவர் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடி தந்த படம் "ஆட்டுக்கார அலமேலு " .

0

மாட்டுக்கார வேலன் படத்தில் வி.கே ராமசாமி எம்.ஜி.ஆருக்கு மாமானாராக நடித்திருப்பார், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் வி.கே ராமசாமியின் காலில் விழுவதைப் போல் நடிக்க வேண்டும் , எம்.ஜி.ஆர் என் காலில் விழுவதா ? ஊகூம் .. மாட்டேன்.. என்று அடம் பிடித்திருக்கிறார் வி.கே ராமசாமி .
எம்.ஜி.ஆரோ " கதைப்படி எனக்கு மாமனார் தானே சும்மா நடியுங்கள் " எனக் கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆர் , வி.கே ராமசாமியின் காலில் விழும் காட்சியின் சூட்டிங் நடந்த பொழுது வி.கே ராமசாமி சற்று தயக்கத்துடன் சாய்ந்தபடியே தான் நின்றாராம் !

0

புதிய பூமி படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் , பூவை செங்குட்டுவனை மிகவும் பாராட்டினார்.

0

மீனவ நண்பன் படக்காட்சிகள் முடிந்து விட்ட தருவாயில் முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டிருக்கிறார். உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார். அதற்கு ஸ்ரீதரோ " எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? " எனக் கேட்டிருக்கிறார். : உங்களுக்குத் தெரியாதா ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க " என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் தான் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்.

Facebook share. Excuse me for sharing a good information on MGR.

# MGR Death Anniversary today ..... Thanks.....

orodizli
24th December 2018, 09:55 PM
2017ம் ஆண்டுதான் அனைவருக்கும் மின் இணைப்பு என்ற புதிய திட்டம் ( #SaubhagyaYojana ) இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது.

இலவச ஆம்புலன்ஸ் போன்றே இந்த திட்டத்திற்கும் முன்னோடி எம்.ஜி.ஆர்தான்.

1979லேயே இந்த திட்டத்தை தொடங்கியது புரட்சித்தலைவரின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.

'ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு' என்ற திட்டத்தை 1979ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலில் மாதம் ரூ 2.50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் 1984ல் கட்டணம் நீக்கப்பட்டு விட்டது - முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பதிவு செய்திருக்கிறார்.( சட்டசபை விவாதம் - 21 ஜூலை 2014)

#MGR #எம்ஜிஆர்

#சௌபாக்யா_யோஜனா..... Thanks .. ....

orodizli
24th December 2018, 09:57 PM
2017ம் ஆண்டுதான் அனைவருக்கும் மின் இணைப்பு என்ற புதிய திட்டம் ( #SaubhagyaYojana ) இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது.

இலவச ஆம்புலன்ஸ் போன்றே இந்த திட்டத்திற்கும் முன்னோடி எம்.ஜி.ஆர்தான்.

1979லேயே இந்த திட்டத்தை தொடங்கியது புரட்சித்தலைவரின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.

'ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு' என்ற திட்டத்தை 1979ம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலில் மாதம் ரூ 2.50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் 1984ல் கட்டணம் நீக்கப்பட்டு விட்டது - முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பதிவு செய்திருக்கிறார்.( சட்டசபை விவாதம் - 21 ஜூலை 2014)

#MGR #எம்ஜிஆர்..... Thanks.....

#சௌபாக்யா_யோஜனா

orodizli
24th December 2018, 09:59 PM
விடுதலைப் புலிகளுக்கு 4 கோடி ரூபாய் பணத்தை கொடுத்த தமிழக அரசும் அதனால் எழுந்த எதிர்வினையும் :

முன்பே எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு 2 கோடி ரூபாய் நிதி கொடுத்திருந்தார்.

சில காலம் கழித்து இயக்க வளர்க்குக் கூடுதல் நிதியுதவி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் பேசிவிட்டுவருமாறு ஆண்டன் பாலசிங்கத்தை மீண்டும் அனுப்பிவைத்தார் பிரபாகரன்.

அவர்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் உள்வாங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர், ‘எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?’ என்று வினவினார். ‘ஐந்து கோடி வரை தேவைப்படும்’ என்று பதில் வந்தது பாலசிங்கத்திடம் இருந்து. என்ன செய்வது என்று அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஆலோசனை கேட்டார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்தவர்களுள் ஈழத்தமிழர் பிரச்னை குறித்து அறிவும் ஆர்வமும் நிரம்பியவர் பண்ருட்டியார். ஈழத்தமிழர் துயர் துடைப்புப் பணிக்காக தமிழக அரசு திரட்டிய நிதி இருக்கிறது. அதனை இவர்களுக்குத் தரலாம் என்று பரிந்துரை செய்தார் பண்ருட்டியார். அதற்கு எம்.ஜி.ஆர் சம்மதித்தார்.

அதன் தொடர்ச்சியாக பண்ருட்டியாரின் ஆலோசனையின் பேரில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான செலவினங்கள் கொண்ட புதிய செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தனர் விடுதலைப்புலிகள். அதனைப் பெற்றுக்கொண்டு நான்கு கோடிக்கான காசோலையை விடுதலைப்புலிகளுக்குக் கொடுத்தது தமிழக அரசு.

மறுநாளே விஷயம் வெளியே கசிந்துவிட்டது. உபயம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே பிரதமர் ராஜீவிடம் முறையிட்டார். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் எம்.ஜி.ஆரைத் தொடர்புகொண்டு தனது ஆட்சேபத்தைப் பதிவுசெய்தார் ராஜீவ். அதிருப்தியடைந்த எம்.ஜி.ஆர், உடனடியாக விடுதலைப்புலிகளிடம் தரப்பட்ட காசோலையைத் திரும்பப்பெற்றுக்கொண்டார். நான்கு கோடி ரூபாயைத் தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து எடுத்து விடுதலைப்புலிகளுக்குக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

கால் நூற்றாண்டுக்கு முன்னரே விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக தன்னுடைய சொந்தப்பணத்தில் இருந்து ஆறு கோடி ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அந்தத் தொகையை இப்போதைய மதிப்பீட்டுடன் ஒப்பீடு செய்து பார்த்தால் வியப்பே மிஞ்சுகிறது.இதனை ஆண்டன் பாலசிங்கம் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source - தமிழக அரசியல் வரலாறு புத்தகம் - பாகம் 2...... Thanks....

Stynagt
25th December 2018, 12:08 AM
http://i63.tinypic.com/123b4zs.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:09 AM
http://i67.tinypic.com/25zqrmt.jpg
Lawspet-Iyanar Koil Opp.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:12 AM
http://i63.tinypic.com/34yef5c.jpg

Muthialpet, Puducherry - Devotee Anand in his tailor shop

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:13 AM
http://i63.tinypic.com/wunk83.jpg

Puducherry, Muhialpet Junction

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:17 AM
http://i68.tinypic.com/54dqq9.jpg

Floral Tribute by MLA of Muthialpet Constituency, Puducherry

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:19 AM
http://i65.tinypic.com/2h30xfa.jpg

Puducherry, Ginjee Salai junction

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:21 AM
http://i67.tinypic.com/31502dy.jpg

Tribute by a Rickshaw wala

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:22 AM
http://i68.tinypic.com/2yuasgo.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:23 AM
http://i67.tinypic.com/289bzmu.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:24 AM
http://i64.tinypic.com/ixs50k.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:25 AM
http://i67.tinypic.com/etw5kh.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:26 AM
http://i65.tinypic.com/2ujsbpw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:27 AM
http://i65.tinypic.com/1ta054.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:29 AM
http://i64.tinypic.com/essz29.png

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:33 AM
http://i67.tinypic.com/w1sqhj.png

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:38 AM
http://i66.tinypic.com/34pcsxw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 12:40 AM
http://i63.tinypic.com/14n0d54.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Richardsof
25th December 2018, 12:46 AM
31 வது நினைவு தினத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர்

சென்னை
பெங்களுர்
கோவை
மதுரை
நகரங்களில் எம்ஜிஆரின் படங்கள் வெற்றி முரசு கொட்டுகிறது .

மெகா டிவி
புதியதலைமுறை
ஊடகங்களில் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது .
ஜெயா டிவி வசந்த் டிவி
பொதிகை தந்தி டிவி
சத்தியம் டிவி
பாலிமர் டிவி
எம்ஜிஆர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது
உள்ளூர் தொலைக்காட்சிகளில் எம்ஜிஆர் பாடல்கள் படங்கள் இடைவெளி இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது

மலேசியாவில் இன்று எம்ஜிஆர் விழா
சிங்கப்பூரில் இன்று எம்ஜிஆர் விழா

தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை ,

முகநூல் ,
ட்விட்டர்
வாட்ஸ் ஆப்
இன்ஸ்டாகிராம்

போன்ற சமூக வலைத்தளங்களில் எம்ஜிஆர் நினைவுகள் பரிமாற்றங்கள் நடை பெற்று கொண்டு வருகிறது .

சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் .
தமிழகமெங்கும் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை
அதிமுக ஆட்சியாளர்கள் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை .

உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே என்பதை இன்றைய தினம் நமக்கு உணர்த்துகிறது

Richardsof
25th December 2018, 12:47 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 11,315 நாட்கள் கடந்து விட்டது .
நாம் அனைவரும் 11315 நாட்களும் அவர் நினைவாகவே வாழ்ந்து விட்டோம்
.
எத்தனை மாற்றங்கள்

எம்ஜிஆருக்கு துரோகம் செய்தவர்கள் இன்று நம்மிடையே இல்லை .
....ஆனாலும் எம்ஜிஆர் நிறுவிய கட்சி இன்று ஆட்சியில் பெயரளவில் இருக்கிறது .
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் அரசின் சார்பாக சுமாராக நடந்தது .
எம்ஜிஆர் விசுவாசிகள் நடத்திய பிரமாண்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பானது .
எம்ஜிஆர் ஆளுமைகள் 31 ஆண்டுகள் கடந்தாலும் இன்னமும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது
தினமும் எம்ஜிஆர் புகழ் எங்கோ ஓரிடத்தில் நடந்த வண்ணம் உள்ளது .
தேர்தல் களத்தில் என்றென்றும் மைய்யம் கொண்டிருக்கும் ஒரே தலைவர் எம்ஜிஆர்
எந்த திரையிலும் முதற் கதா நாயகன் எங்கள் எம்ஜிஆர் .

நான் என்ற ஆளுமைகள் கொண்ட இருவர் முறையே 730 / 132 நாட்கள் கடந்து விட்டார்கள் . மக்கள் மனதில் இருந்து சுய நினைவின்றி காணாமல் போய் விட்டார்கள் .காலம் தந்த தீர்ப்பு . உண்மையான மக்கள் தொண்டன் மக்கள் தலைவன் நம் எம்ஜிஆர் வெற்றி நடை போட்டு கொண்டு மக்கள் உள்ளங்களில் முன்னேறி கொண்டு நம்முடன் உயிர்ப்புடன் பயணிக்கிறார் .

Richardsof
25th December 2018, 12:48 AM
இடையில் வந்தவர்கள் இடையில் போகிறார்கள் .கவலை பட ஏதுமில்லை . உண்மையான எம்ஜிஆர் விசுவாசிகளை ஜெயலலிதா துரத்தி அடித்தார் .அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள் . எம்ஜிஆரை மறந்த இன்றைய அதிமுக கூடாரம் இனியாவது விழித்து கொள்ளட்டும் .
எம்ஜிஆர் படத்தை ஸ்டாம்ப் சைசில் போட்டும் விளம்பரங்களில் மூலையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு எம்ஜிஆர் படத்தை போட்டும்
எம்ஜிஆரை மறந்து விட்ட நபர்களை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ? ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு எம்ஜிஆரை முன்னிலை படுத்த விரும்பாதது .இன்று மக்கள் ஜெயலலிதாவை மறந்து வருகிறார்கள் ,இது உண்மை .

Richardsof
25th December 2018, 12:48 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் கடைசி வரையில் அண்ணாவை மறக்க வில்லை
வாழ் நாள் முழுவதும் அண்ணா புகழ் பாடினார்
அண்ணாவின் கொள்கைகளை கடை பிடித்தார்
தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தந்தார்
நம்மை விட்டு பிரிந்து 31 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் என்றென்றும் அவரை நினைவு கூறுகிறார்கள் .
இந்த புண்ணியம் அவரால் ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
அவர் பெயரை உச்சரித்து ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
இன்று ஆளும் தலைவர்களுக்கு வாழும் காலத்திலே எந்த மரியாதையும் கிடைக்க போவதில்லை .

Richardsof
25th December 2018, 12:53 AM
http://i66.tinypic.com/34pcsxw.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

thanks kaliyaperumal sir . Very nice postings.

Richardsof
25th December 2018, 12:56 AM
Rich tributes were paid to AIADMK founder and late chief minister M G Ramachandran on his 31st death anniversary Monday.

Chief Minister K Palaniswami, deputy chief minister O Panneerselvam and senior party leaders paid floral tributes at the memorial of Ramachandran at the Marina Beach here.


While Panneerselvam is AIADMK Coordinator, Palaniswami is the Joint Coordinator.

Later, they took a pledge to win the coming bylections to the assembly and the parliamentary polls.

Actor-turned politician Ramachandran, popularly known as MGR among his followers, had formed the AIADMK after quitting the DMK in 1972 and captured power in the state in 1977.

He continued as the chief minister for 10 consecutive years till his death on December 24, 1987.

By-polls to 20 assembly constituencies, including the 18 which fell vacant following the disqualification of the sitting AIADMK members who sided with ousted Amma Makkal Munnetra Kazhagam leader TTV Dhinakaran.

The other two seats Thiruvarur and Tiruparankundram are vacant following the death of DMK patriarch M Karunanidhi and AIADMK MLA A K Bose respectively.

Scores of workers of the ruling AIADMK offered prayers and paid floral tributes at the memorial and elsewhere marking the occasion.

A report from neighbouring Puducherry said Chief Minister V Narayanasamy, his ministerial colleagues and legislators of Congress paid homage to the late leader.

AIADMK workers, led by its Legislature party leader A Anbalagan, offered tributes at their party headquarters and recalled MGR's contribution to the upliftment of the downtrodden.
courtesy; BUSINESS STANDARD

Richardsof
25th December 2018, 12:59 AM
Makkal Thilagam, the messiah of the poor, he inspired people from all walks of life and being remembered forever in the people’s hearts for the generations and shall remain.

Actor manobalam and assistant general manager of NadigarSangam paid token of respect to Late Former Tamil Nadu CM and actor PuratchiThalaivar MGR today as it marks his death anniversary.

M.G.R, was an Indian actor, filmmaker and politician who served as the Chief Minister of Tamil Nadu for ten years between 1977 and 1987.

Stynagt
25th December 2018, 03:37 PM
31 வது நினைவு தினத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர்

சென்னை
பெங்களுர்
கோவை
மதுரை
நகரங்களில் எம்ஜிஆரின் படங்கள் வெற்றி முரசு கொட்டுகிறது .

மெகா டிவி
புதியதலைமுறை
ஊடகங்களில் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது .
ஜெயா டிவி வசந்த் டிவி
பொதிகை தந்தி டிவி
சத்தியம் டிவி
பாலிமர் டிவி
எம்ஜிஆர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது
உள்ளூர் தொலைக்காட்சிகளில் எம்ஜிஆர் பாடல்கள் படங்கள் இடைவெளி இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது

மலேசியாவில் இன்று எம்ஜிஆர் விழா
சிங்கப்பூரில் இன்று எம்ஜிஆர் விழா

தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை ,

முகநூல் ,
ட்விட்டர்
வாட்ஸ் ஆப்
இன்ஸ்டாகிராம்

போன்ற சமூக வலைத்தளங்களில் எம்ஜிஆர் நினைவுகள் பரிமாற்றங்கள் நடை பெற்று கொண்டு வருகிறது .

சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் .
தமிழகமெங்கும் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை
அதிமுக ஆட்சியாளர்கள் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை .

உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே என்பதை இன்றைய தினம் நமக்கு உணர்த்துகிறது

திரு. வினோத் அவர்களுக்கு நன்றி.

நம் மனித புனிதர் அவர்களுக்கு கட்சி பாகுபாடின்றி பல தலைவர்களும் அஞ்சலி செலுத்துகிறார்கள். தலைவரால் பலன் அடைந்தோர் பலர் பல இடங்களில் தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு இருக்கிறார்கள், அவர்கள் நினைத்தார்களோ இல்லையோ அவரிடம் விசுவாசம் கொண்ட கோடான கோடி தொண்டர்கள் இன்றும் அவரை நினைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறார்கள். அதுதான் நம் தலைவருக்கு கிடைத்த வெற்றி. தாங்கள் சொன்னது போல் உலகமெங்கும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறார்கள். பிரான்சில்கூட திரு. முருகு பத்மநாபன் அவர்கள் தலைமையில் நேற்று நடந்தது.
கடல் கடந்து வாழும் அன்புள்ளங்களுக்கும், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும் எங்கள் கண்ணீர் மல்கிய நன்றிகள்.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 06:29 PM
Hon'ble Chief Miniter of Puducherry garlanding Puratchithalaivar Statue along with Ministers. Next Photo ADMK MLAs respecting our beloved Leader

http://i65.tinypic.com/o00xgz.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 06:33 PM
A real devotee Sekar, Pillaithottam paying homage by decorating serial lights to the photo
http://i64.tinypic.com/15wfdjm.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 06:35 PM
http://i65.tinypic.com/2nqa6ag.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 06:36 PM
http://i67.tinypic.com/kbuik2.jpg

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Stynagt
25th December 2018, 06:38 PM
http://i66.tinypic.com/23k8a52.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

orodizli
25th December 2018, 07:10 PM
"M.G.R"

இன்றுவரை தமிழர்களை நினைவுகளால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் மூன்றெழுத்து மந்திரம்.

இயற்கையால் சிலரின் உடலை மட்டும்தான் அழிக்க முடியும் என்பதற்கு சான்று இந்த பெயர்.

இவர் மறைந்து ஆண்டுகள் முப்பத்தொன்றை கடந்தாலும் எட்டுத்திக்கும் இன்னும் ஒலிக்கிறது இவர் பெயர்.

மழையில் நனைந்தாலும் சாயம் போகாத கிளியின் சிறகைப்போல ஏழ்மை நிலையிலும், வளமையிலும் ஈகை குணத்தை மாற்றிக்கொள்ளாத எட்டாம் வள்ளல் இவர்.

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

என்ற வள்ளுவனின் வாக்கை மெய்ப்பித்தவர்.

#புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 31வது நினைவுதினம் இன்று.

#வணங்குகிறேன்!......
Thanks....

orodizli
25th December 2018, 07:14 PM
🙏 மக்கள் மனதில் வாழ்ந்து விட்டுப் போகும் தலைவர் அல்ல நீ .
மக்கள் மனதில் இன்றும் என்றும்... அவர்களில் ஏழைகளின் இதய கூட்டினுள் வாழ்ந்து கொண்டிருக் கிறாயே .... என் இதயமே அதில் முதல் இதயமாகும். உன்னை என் உயிர் உள்ளவரை நினைத்துக் கொண்டிருப்பேன். இன்று உன் நினைவு நாளில் என்னை பாதித்த திரைப்படங்களிலிருந்து உனக்கு இந்த தொகுப்பை சமர்ப்பணம் செய்கிறேன். மனித கடவுளே உன் நினைவில் வாழும் "....

🌸எஸ்.வேல் பாண்டியன்🌸
திருப்பரங்குன்றம் | மதுரை..... Thanks...

orodizli
25th December 2018, 07:16 PM
#மக்கள்திலகம் எம்ஜியார் அவர்களின் 31-ஆவது நினைவு நாள் இன்று.

31 ஆண்டுகளுக்கு முன் சரியாக இதே நேரம்.
டிசம்பர் 24, 1987 வியாழக்கிழமை... அதிகாலை சுமார் 5 மணி.

நேரு ஸ்டேடியத்தில் முதல்வரும் ஜனாதிபதியும் கலந்துகொள்ளும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் திறப்பு விழாவுக்குச் சவுக்கு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்துக்கொண்டிருந்தனர் ஊழியர்கள்.

அவர்களை நோக்கி விரைந்து வந்தது ஒரு போலீஸ் வேன்.

“அப்படியே நிறுத்திட்டு எல்லோரும் ராஜாஜி மண்டபத்துக்குக் கிளம்புங்க” என்று அதிகாரிகள் கூறியவுடன்,

‘சரி, விழா நடக்கும் இடத்தை மாற்றிவிட்டார்களாக்கும்’ என்று நினைத்துக்கொண்டு ஒரு லாரியில் ஏறி அவர்கள் ராஜாஜி மண்டபம் வந்து சேருவதற்கும், அந்த சோகச் செய்தியைக் கேள்விப்பட்டு நாம் அங்கு போய் நிற்பதற்கும் சரியாய் இருந்தது.

போலீஸ் உதவி கமிஷனர்கள் சிலர், ராஜாஜி மண்டபப் படிக்கட்டுகளுக்கு எதிரே ஆணி அடித்து, கயிறுகளைக் கட்டி, தடுப்புகள் அமைக்க ‘மார்க்’ செய்துகொண்டிருந்தனர்.

வந்த ஊழியர்கள் விஷயத்தைக் கேள்விப்பட்டுத் திகைத்து நின்றனர். சற்று நேரத்தில் ஊர் விழித்துக்கொண்டது.

‘முதல்வரின் உடல், ராஜாஜி மண்டபத்துக்குக் கொண்டு வரப்படவிருக்கிறது’ என்று கேள்விப்பட்ட சிலர், அவசர அவசரமாக ஓடி வர, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் போலீஸ் நிறுத்தப்பட்டது.

கொஞ்ச நேரம்தான்... ஒரு கட்டடம் சரிவதுபோல் ‘டமார்’ என்ற சத்தம் கேட்டது.

அதைத் தொடர்ந்து பயங்கர அலறல்... இரைச்சல்... தூரத்தில் ஒரு நுழைவாயிலின் இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு, ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் அலறியடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்தை நோக்கி ஓடி வந்தனர்.

சில போலீஸ் அதிகாரிகள், “இன்னும் இங்கு முதலமைச்சரைக் கொண்டு வரவில்லை’’ என்று கத்தினார்கள். எதையும் காதில் வாங்காமல் விரைந்துவந்த கூட்டம், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்தை நோக்கிப் பாய்ந்தது.

மிகக் குறைந்த எண்ணிக்கையில் நின்ற போலீஸார், கணநேரத்தில் ஓரமாய் விலகிக்கொண்டனர். படிக்கட்டின் மேலிருந்து பார்க்கும்போது, மனிதத் தலைகளான புயல் கிளம்பிவருவது போலிருந்தது.

வந்தவர்கள், ராஜாஜி மண்டபத்தின் முன்வாசல் வழியாக மேலே ஏறி, கதவுகளை முட்டி மோதித் திறந்தனர். உள்ளே முதல்வரின் உடல் வைக்கப்படவில்லை என்பதை நேரில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னும், ஒவ்வொரு திசைக்கும் அழுதபடி,

“எங்கே... எங்கே எங்க தெய்வம்?” என்று ஓடித் தேடினர்.

ராஜாஜி மண்டபத்தை ஒரு சுற்றுச் சுற்றிய பின்னர், ‘‘ஐயோ, காணோமே... காணோமே” என்று அரற்றியபடி, அவ்வளவு பேரும் அவர்களாகவே கீழே இறங்கி விட்டனர்.

ராஜாஜி மண்டபத்தின் படிக்கட்டிலும், சுற்று வழியிலும் ரத்தச் சுவடுகளாகக் காலடித் தடங்கள் ஆங்காங்கே இருந்தன.

தடுப்புகள் அமைக்க இடம் குறிப்பதற்காகத் தரையில் அடித்து வைக்கப்பட்டிருந்த ஆணிகளின்மேல் மிதித்து, பலருடைய பாதங்கள் கிழிந்து, கொட்டிய ரத்தம் திட்டுத்திட்டாய்க் கிடந்தது.

ராஜாஜி மண்டபத்தின் எதிரேயிருந்த பரந்த மைதானத்தில் நின்றவர்களை போலீஸார் நயந்து ஓரம் கட்டியபின் சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கும் வேலை தொடர்ந்தது.

முதல்வர் உடல் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதும், பிரதமர் வரும் வரை ராஜாஜி மண்டபத்தின் உள்ளே மேடை மீது வைக்க முதலில் முடிவானது.

மேடை மீது வைக்கும் இடம் பற்றி அமைச்சர்களிடம் ஓர் அதிகாரி விளக்கினார்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
“மேடையில் வேண்டாம்... நடு ஹாலிலேயே இருக்கட்டும்” என்றார். பெரிய மேஜை ஒன்று இழுத்து வரப்பட்டு மண்டபத்தின் நடுவில் போடப்பட்டது.

இது நடந்துகொண்டிருக்கும்போதே, மண்டபத்தின் பின் வாசல் வழியாக அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் வந்தனர்.

கறுப்பு கலர் உடையில், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் முன்னால் வந்தார் ஜெயலலிதா.

கண்கள் மட்டும் ரத்தச் சிவப்பில் இருந்தன. அவரையடுத்து, ஒரு அடி தூர இடைவெளியில் இணையாக ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பல அமைச்சர்கள் வந்தனர்.

பூட்டியிருந்த ராஜாஜி மண்டபத்தின் பக்கவாட்டுக் கதவுகள் வழியாக அவர்களுடன் சேர்ந்து நுழைந்தபோது, உள்ளே... சில விநாடிகளுக்குமுன் பின்வாசல் வழியாகக் கொண்டு வந்து கிடத்தப்பட்ட முதல்வரின் உடலை, மண்டபத்தின் நடுவிலிருந்த மேஜை மீது ஒரு ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்திருந்தனர்.

வழக்கமாக அவரைப் பார்க்கும் உடை... தூங்கிக்கொண்டிருப்பதுபோல் காணப்பட்டார் முதல்வர்.

வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பட்டுத் துணியால் கட்டப்பட்டிருந்தது. முகத்தில் அதே பொலிவு... நாசித் துவாரங்களில் கொஞ்சம் பஞ்சு வைக்கப்பட்டிருந்தது. அது தவிர, எந்த மாற்றமும் தெரியவில்லை.

வழக்கம்போல் அவர் வலது கையில் கட்டியிருப்பது போலவே, கட்டப்பட்டிருந்த பெரிய கறுப்பு டயல் கைக்கடிகாரம் மட்டும் காலை 8.45-ஐத் தாண்டி இயங்கிக்கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் வரை மண்டபத்துக்குள் மாலைகூட வந்து சேரவில்லை. மிகுந்த நிசப்தம் நிலவியது. முதல்வரை அந்தக் கோலத்தில் பார்க்க சகிக்க முடியாமல் அமைச்சர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் வாய்விட்டு அழுதனர்.

முதல்வரின் அருகே இடதுபக்கமாக அவரது வளர்ப்பு மகன் அப்பு, அவரையடுத்து சத்யா ஸ்டூடியோ பத்மநாபன் இருவரும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் வெறித்துப் பார்த்தபடியே இருந்தனர்.

கே.ஏ.கே. நெருங்கி வந்து, பத்மநாபனின் தோள்களை இறுகப் பிடித்ததும் வாய்விட்டுக் கதறினார்கள், பத்மநாபனும் அப்புவும்.

ஜெயலலிதா வந்ததும், சற்று நேரம் அப்படியே முதல்வரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். கண்களில் நீர் தளும்பி நின்றது. வாய்விட்டு அழாமல் இறுக்கமாக, அவர் தலைமாட்டுக்குச் சென்று நின்றுகொண்டு,

யார் முகத்தையும் பாராமல், எதிரே உயரத்தில் எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றார் ஜெயலலிதா. அவரது கைகள், முதல்வரை வைத்திருந்த ஸ்ட்ரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுகப் பற்றியிருந்தன.

ஜெயலலிதாவுக்கு எதிராய் முதல்வரின் கால்மாட்டில் ஆர்.எம்.வீரப்பன் நின்றார். அவருக்கு அருகில் வி.என்.ஜானகியின் உறவினரான நடிகர் தீபன் அழுதுகொண்டு நின்றார்.

முதல்வரின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்த பின்னும், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் சரிவான மேடை தயாரித்து முடியவில்லை.

அப்போதும் மாலை, பூக்கள் மண்டபத்துக்குள் வந்து சேரவில்லை. தலைமாட்டில் நின்ற ஜெயலலிதா, முதல்வர் முகத்தையே உற்றுப் பார்ப்பதும், பின்னர் எங்கோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாய் இருந்தார்.

தன் கர்ச்சீப்பால் முதல்வரின் முகத்தை அடிக்கடி சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்ற அமைச்சர் பொன்னையன், முதல்வரின் முகத்தை நோக்கி ஏனோ கையை நீட்டினார்.

சடாரென்று பொன்னையனின் கையைப் பிடித்து, முதல்வரின் முகத்தைத் தொடவிடாமல் விலக்கிவிட்டதோடு, அவரை முறைத்தார் ஜெயலலிதா.

ராமாவரம் தோட்டத்திலிருந்து வந்திருந்த முதலமைச்சரின் உறவினர்கள், மண்டபத்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.

சற்று நேரத்துக்குள் ஒவ்வொருவராக முண்டியடித்துக்கொண்டு ராஜாஜி மண்டபத்துக்குள் நுழையவும், நெரிசல் அதிகமானது. ஓர் அதிகாரி ஓடிவந்து அமைச்சர்களிடம்,

“கூட்டம் கூடுகிறது, இந்த ஹால் தாங்காது” என்று முறையிட்டார்.

அதற்குள் பொதுமக்கள் பார்வைக்கான மேடை தயாராகிவிட்ட தகவல் கிடைத்தது. முதல்வர் படுத்திருந்த ஸ்ட்ரெச்சரைச் சுற்றி அமைச்சர்கள் சூழ்ந்து மெள்ளத் தூக்கினர்.

ஜெயலலிதாவும் நின்ற இடத்திலிருந்தே ஸ்ட்ரெச்சரின் தலைப் பகுதியை ஏந்திப் பிடித்துவந்து, பொதுமக்கள் பார்வையிட சரிவான மேடையில் கிடத்தினார்.

ஜெயலலிதா அங்கும் முதல்வரின் தலைமாட்டிலேயே நின்றார். முதல்வரின் உடலைப் பார்த்ததும், வெளியே காத்திருந்த கூட்டம் கொந்தளித்தது.

ஆண்களும் பெண்களும் வாயில் அடித்துக்கொண்டு அலறினர். இரண்டு பெண்கள் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிய, காவலர்கள் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். அழுகையும் கூக்குரலும் ஒரே இரைச்சலாய் இருந்தது.

வெள்ளை நிற பேன்ட் சட்டையிலிருந்த ஓர் இளைஞர், போலீஸ் தடுப்பை மீறி உள்ளே வர முயற்சித்தார்.

அது முடியாமல் போகவே, கிடத்தப்பட்டிருந்த முதல்வரின் உடலைக் கீழே நின்றபடி சில நொடிகள் அண்ணாந்து பார்த்துவிட்டு, தடுப்புக் கட்டைகளின் மேல் தன் நெற்றியால் மாறி மாறி முட்டிக்கொண்டார்.

நெற்றி பிளந்து, அவருடைய மார்புப் பகுதிவரை ரத்தம் பீறிட்டது. அதையும் பொருட்படுத்தாமல் கைகளை நீட்டி,

“தலைவா... போயிட்டியா... நீ போயிட்டியா!” என்று கதறியபடி மீண்டும் முன்னேற முயன்றார். அவரைத் தடுத்த காவலர்களின் காக்கி யூனிஃபார்ம் முழுக்க ரத்தக் கறை படிந்தது.

அமைச்சர்களும், பிரமுகர்களும் முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். திடீரென்று சின்ன சலசலப்பு தெரிந்தது.

படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தார். வந்ததும் மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார்.

பின்னர், முதல்வருக்குப் பின்னால் இருந்த மண்டபத்துக்குள் வந்தார். முதல்வரின் உறவினர் ஒருவரைப் பிரதமரிடம் அறிமுகப்படுத்தினார் பண்ருட்டி ராமச்சந்திரன். உறவினரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவர் சொன்னதைச் சிறிதுநேரம் கேட்டார் ராஜீவ்.

பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடுகூட, ஒரு தட்டு நிறைய பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்து கொண்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள்மயமாய் இருந்தது. தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக்கொண்டு அழுதார்.

குழந்தை போலத் தேம்பியபடி, “இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... ‘எதுன்னாலும் நீ என்னை வந்து பாரு... ஏன் நீ வர மாட்டேங்கறே’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்” என்று குமுறிக்கொண்டிருந்தபோது,

ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் அதே இடத்தில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர்.

ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து,

“ரஷ்யாவில் லெனின் உடலை ரசாயானத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலுள்ள ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பெட்டிஷன் கொடுத்திருக்கிறார்” என்றார்.

சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ, “அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதையெல்லாம் விரும்ப மாட்டார். அண்ணாவைப் போல, சந்தனப்பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்” என்று மறுத்தார்.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவிடம் சென்று,

“காலையிலேருந்து நின்று கொண்டே இருக்கிறீர்கள்... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்” என்றார்.

ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.

டி.ஜி.பி. ரவீந்திரன், முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்து,

“இறுதிச்சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே..?” என்றார்.

அவர்கள் “ஆம்” என்றதும்,

"நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க. நாளை மதியம் இரண்டு மணிக்கு அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிடுங்கள். அங்கவஸ்திரம், சட்டியெல்லாம் கொண்டு வந்திடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்”

-என்று சொல்லி அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார். அவர்களைப் பின்தொடர்ந்து நாமும் ராஜாஜி மண்டபத்தை விட்டுப் பின்புறமாய் வெளியேறினோம்.

திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, ரோட்டின் இருமருங்கும் முண்டியடித்துக்கொண்டிருந்தனர்.

வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளுடனும், ரத்தச் சிராய்ப்புகளுடனும் எதிர்ப்பட்டனர்.

மாலை ஆறு மணி சுமாருக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, நடுரோட்டில், வெளியூர்களிலிருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாகக் காத்துக் கிடந்தனர்.

ஒரு காவல்துறை அதிகாரியிடம், “என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்பமாட்டேன்” என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக் கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர்.

இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம் வரை சாப்பாடு, தண்ணீர் எதுவுமில்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர்.

ரோடுகளிலும், புற்றீசல் போல் புதிதுபுதிதாய் வந்துகொண்டே இருந்தனர். வெளியூரிலிருந்து வந்திருந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர்,

“நாங்க தவமிருந்து பெத்த தலப்புள்ளை போயிடுச்சே... எங்க குலதெய்வத்தின் உசிரே இப்போ கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா’’

-என்று கதறியபடி, முதல்வர் உடலிருந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால், எப்படியும் முதல்வரைப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வரிசையில் நின்று காத்திருந்தார்.

கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தபோது,

“இனி எங்களுக்குனு யாரு இருக்கா, எங்களை அநாதையா தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு” என்று விசும்பினார்!

-விகடன் | 30-12-1987... Thanks...

orodizli
25th December 2018, 07:17 PM
படித்தேன்.. பகிர்ந்தேன்..
#டிச., 24, #எம்ஜிஆர்., நினைவு நாள்

எம்.ஜி.ஆர். பற்றி 100 சுவாரஸ்ய தகவல்கள்💐💐💐💐💐💐

1. எம்.ஜி.ஆர் பொதுவாக பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறமாட்டார். அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு. அவரது 'நாடோடிமன்னன்' திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதை, கையெழுத்திட்டுப் பெற்றுக்கொண்டு பிரித்துப்பார்த்தால் அதில் ஒன்றுமில்லை. வெற்றுக்காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு அதை மறந்துவிட்டுப் படவேலைகளில் மூழ்கினார். பின்னாளில், 'நாடோடிமன்னன்' வெற்றிபெற்று திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப்பார்த்தால் முந்தைய பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'நாடோடிமன்னன்' கதை என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பிவைத்தேன். ஆனால், படத்தில் என்பெயர் இல்லை. அதனால் அதற்கு எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் என்றிருந்தது. அதிர்ந்துபோனார் எம்.ஜி.ஆர். பிறகு, அதற்கு தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பிவிட்டாலும், “இப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்" என ஆச்சர்யமாகி அதன்பின் சந்தேகம்படும்படியான பதிவுத்தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்துக்கொண்டார்.

2. எம்.ஜி.ஆருக்கு திரையுலகில் 'சின்னவர்' என்ற பெயர். அதென்ன சின்னவர்? எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, நாடக உலகில் பெரியவர் என அழைக்கப்பட்டதால்... எம்.ஜி.ஆரை, 'சின்னவர்' என்பார்கள்.

3. லாயிட்ஸ் ரோட்டில் உள்ள தாய்வீட்டில் தம் அண்ணனுடன் கூட்டுக்குடித்தனமாக இருந்த எம்.ஜி.ஆர்., தன் துணைவியார் சதானந்தவதி இறந்த துக்கத்தால் பின் சில மாதங்களில் ராமாவரம் தோட்டத்துக்கு வரநேர்ந்தது. அங்கும் மினி தியேட்டர், பெரிய நீச்சல்குளம் எனப் பல வசதிகளையும் ஏற்படுத்தியிருந்தார்.

4. எம்.ஜி.ஆரை யாரும் கணிக்கமுடியாது. அப்படி இருப்பதையே அவர் விரும்பினார். முதல்வராக இருந்தபோது ஒருமுறை அப்போதைய கவர்னர் தடுக்கிவிழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரைப் பார்க்க கிளம்பியவர் என்ன நினைத்தாரோ அவருக்கு நெருக்கமான ஓர் இயக்குநரின் படத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

5. எம்.ஜி.ஆர்., ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர் விரும்பிவாங்கும் பொருட்களின் பட்டியலில் கேமரா தவறாமல் இடம்பெறும். வீட்டில் பலவகை கேமராக்களைச் சேர்த்து வைத்திருந்தார். இறுதிநாட்களில் அவற்றை தமக்குப் பிடித்தமானவர்களுக்குப் பரிசாக தந்து மகிழ்ந்தார்.

6. எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புகைப்படக்காரர் தன்னை எந்தக் கோணத்தில் எடுக்கிறார். ரிசல்ட் எப்படி வரும் என்பதை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். அவருக்கு தெரியாமல் யாரும் அவரை புகைப்படம் எடுத்துவிட முடியாது.

7. தனக்கு யாரும் மாலை அணிவித்து புகைப்படம் எடுக்கும்போது ஜாக்கிரதையாக தன் முகம் வரும்படியும், அதேசமயம் மாலை போடுபவர் பரபரப்பில் தன் தொப்பியை கழற்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடனும் மாலை போடுபவரின் கையை அழுந்த பிடித்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்தபின்புதான் அவருடைய கையை விடுவிப்பார். இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கை முத்தண்ணா அவர்.

8. பொதுவாக பத்திரிகைகளுக்கு பிரத்யேக பேட்டிக்கு ஒப்புக்கொள்ளும்போது அவர்களிடம் ஒரு நிபந்தனை விதிப்பார். பிரசுரமாவதற்கு முன் எழுதப்பட்ட பேட்டியை தனக்கு ஒருமுறை காட்டியாகவேண்டும் என்று. அதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பேட்டி. பிரசுரமானபின் கட்டுரையாளர் கருத்தால் தேவையற்ற சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அது. ஒரு கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன் இமேஜை அந்தளவுக்கு ஜாக்கிரதையாகக் கையாண்டார் எம்.ஜி.ஆர்.

9. சுமார் அரைநூற்றாண்டு காலம் தமிழகத்தைக் கட்டிப்போட்டிருந்த எம்.ஜி.ஆர் வார்த்தையின் முழுவிவரம்... மருதுார் கோபாலமேனன் ராமசந்திரன்.

10. திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த எம்.ஜி.ஆருக்கு தம் இறுதிக்காலம் வரை ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது. கிட்டத்தட்ட 3 முறை அதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடக்கி அது ஆரம்பநிலையிலேயே நின்றுபோனது. படம் எடுத்தால், அதில் தான் வல்லத்தரசனாகவும், கதாநாயகியாக குந்தவி கேரக்டரில் பிரபல டைரக்டர் சுப்ரமணியத்தின் மகளும் நாட்டியக்கலைஞருமான பத்மா சுப்ரமணியத்தை நடிக்கவைக்கவும் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். இறுதிவரை அது நிறைவேறவில்லை.

11. முன்னணி நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தாலும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அதிக எண்ணிக்கையில் நடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான செய்தி. ஜெமினிக்கு, 'ஒளிவிளக்கு'; ஏ.வி.எம்முக்கு, 'அன்பே வா'; விஜயா வாஹினிக்கு, 'எங்க வீட்டுப்பிள்ளை' என தலா ஒரு படம் மட்டுமே நடித்தார். மற்றவை எல்லாம் சிறு தயாரிப்பாளர்கள் மூலம் வெளிவந்தவை. திரைத்துறையில் ஓரிரு நிறுவனங்களே ஏதேச்சதிகாரம் செய்யாமல் பலரும் இந்தத் துறைக்குள் நுழையவேண்டும் என்பதே அவரின் இந்த முடிவுக்குக் காரணம்.

12. எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் ஜெயலலிதா, சரோஜாதேவி.

13. எம்.ஜி.ஆர்., காபி, டீ அருந்துவதில்லை. மீன் வகையான உணவுகளுக்கு அவர் தீவிர ரசிகர். படப்பிடிப்பின் இடைவேளையில் ஜீரக தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.

14. எம்.ஜி.ஆருக்கு தன் தாய் மீது அளவற்ற அன்பு உண்டு என்பது உ லகறிந்த விஷயம். தான் சார்ந்த தொடர்பான முக்கிய முடிவுகளை தன் தாயின் படத்துக்கு முன் நின்று சொல்லியே முடிவெடுப்பார். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏதேனும் அசம்பாவிதமாக நடந்தால் மட்டுமே எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கிவிடுவார்.

15. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும்மோதலில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இந்த இருகட்சிகளும் இணைய முயற்சி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது முதல்வர் என்பது கூடுதல் செய்தி. ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் இந்த இணைப்பு முயற்சியை மேற்கொண்டார். முயற்சி வெற்றிபெற்றால் கட்சியின் தலைவராக கருணாநிதியும் முதல்வராக எம்.ஜி.ஆரும் தொடர்வதாக நிபந்தனை விதிக்கப்பட்டது. காலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்து வீட்டுக்குச் சென்ற எம்.ஜி.ஆர் மாலையில் இந்த முயற்சியை கைவிட்டுவிட்டார். யாராலும் கணிக்க முடியாத தலைவர் எம்.ஜி.ஆர்.

16. எம்.ஜி.ஆரின் அரிய வெள்ளை நிறத்துக்குக் காரணம் அவர் தங்கபஷ்பம் சாப்பிடுவதே என்ற வதந்தி உலவி வந்தது. சென்னையில் நடந்த ஆணழகன் போட்டி ஒன்றில் இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர், “தங்க பஷ்பத்தை குண்டுமுனையில் தொட்டு அதை பாலிலோ, நெய்யிலோ கலந்து சாப்பிடுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அப்படி குண்டூசி முனையைவிடக் கூடுதலாகச் சாப்பிட்டுவிட்டால் மரணம் நேர்ந்துவிடும். இந்த விஷப் பரீட்சையில் யாராவது இறங்குவார்களா'' என்றார்.

17. எம்.ஜி.ஆர் இறுதிவரை தொடர்ந்த பழக்கம் உடற்பயிற்சி. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு எத்தனை மணிநேரத்துக்கு வீடு திரும்பினாலும் விடியற்காலை 5 மணிக்கு எழுந்துவிடுவார். தொடர்ந்து ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்தபின்னரே அடுத்த வேலையைத் தொடங்குவார். படப்பிடிப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் போதிய உடற்பயிற்சிக் கருவிகளை தன்னுடன் எடுத்துச்செல்வார். உடற்பயிற்சிக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்தவர் அவர்.

18. தமிழின் முதல் கேவா டெக்னாலஜி கலர் படம், எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்.'

19. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்... காங்கிரஸ் அரசு, மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு தனக்களித்த பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார் எம்.ஜி.ஆர்.

20. எம்.ஜி.ஆருக்கு பிடித்த தேசியத்தலைவர் சுபாஷ் சந்திரபோஸ். தான் அரசியலுக்கு வரக்காரணமான தலைவர் சுபாஷ் என்று குறிப்பிட்டிருந்தார் ஒருபேட்டியில்.

21. எம்.ஜி.ஆருக்கு நினைவுத்திறன் அதிகம். ஒரே ஒருமுறை அறிமுகமானாலும் அவரைப்பற்றி பல ஆண்டுகள் ஆனப்பின்னரும் சரியாக நினைவில் வைத்திருப்பார்.

22. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க மனம்ஒப்பாத எம்.ஜி.ஆர்., கணேசன் என்ற நாடக நடிகரை அதில் நடிக்கவைக்க பரிந்துரைத்தார். நாடகம் வெற்றிபெற்றது. கணேசன் என்ற அந்த நாடக நடிகர் சிவாஜி கணேசன் என்ற பெரும் நடிகரானார்.

23. சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தபோதும் தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மூலம் நாடகங்களை நடத்திவந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய 'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்கள் இல்லை.

24. தொலைக்காட்சி தமிழகத்தில் வராத காலகட்டத்திலேயே ''தொலைக்காட்சி என்ற ஒன்று விரைவில் வரும். இது சினிமாவின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்'' என்று 1972-லிலேயே பேசிய தீர்க்கதரசி எம்.ஜி.ஆர்.

25. எம்.ஜி.ஆரை, பலருக்கும் வெறும் சினிமா நடிகர் என்ற அளவில்தான் தெரியும். ஆனால் சினிமாவின் அத்தனை தொழில்நுட்பங்களையும் கரைத்துக் குடித்தவர் அவர். எத்தனை குழப்பமான காட்சிகளையும் சில நிமிடங்களில் கோர்வையாக எடிட் செய்துவிடுவதில் சாமர்த்தியக்காரர்.

26. எம்.ஜி.ஆருக்கு பிடித்த இயக்குநர் ராஜா சாண்டோ.

27. 1960-களில் எம்.ஜி.ஆர் மக்களுக்காக தன் சொந்த செலவில் இலவச மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். ஆனால் நடைமுறை சிக்கல்களால் அதை தொடரமுடியாமல் போனது.

28. எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர் என்பது பலரும் அறியாத தகவல். 'சமநீதி' என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்து பல ஆண்டுகள் அதை நடத்தினார்.

29. மறைந்து 30 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்னும் தொடர்ந்து பத்திரிகைகள் வருவது எம்.ஜி.ஆர் ஒருவருக்கே.

30. ''வயதானபின்னும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே'' என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுந்தபோது, ''20 வயதுள்ள ஒருவர் 50 வயதுக்காரராக நடிப்பதை கைதட்டி வரவேற்கிறீர்கள் அல்லவா...அதேபோல் 50-ஐக் கடந்த நான் 20 வயது இளைஞனாக நடிப்பதை ஏன் வரவேற்கக்கூடாது. அதுதானே நடிப்பு..நீங்கள் திரையில் பார்க்கும்போது இளைஞனா தோன்றுகிறேனா... இல்லையா என்பதுதான் என் கேள்வி“ என்றார் பொட்டிலடித்தாற்போல்.

31. தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி தொடங்கியபின் 1972 அக்டோபர் 29-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் முதன்முறையாக, ''எம்.ஜி.ஆர் இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர்'' என்றார் கே.ஏ.கிருஷ்ணசாமி.

32. கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தபின் எத்தனை மாச்சர்யங்களுக்கிடையிலும் சட்டமன்றம் நடைபெறும் நாட்களில் கருணாநிதியை நலம் விசாரிப்பார் எம்.ஜி.ஆர்.

33. பெரும்பாலும் தன் எதிரில் சீனியர்களைத் தவிர மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர்.

34. எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காத ஒரு விஷயம் குதிரையேற்றமும் விமானப்பயணமும். தவிர்க்கமுடியாமல்தான் சில படங்களில் அவ்வாறு நடித்திருப்பார். விமானப்பயணமும் அப்படியே.

35. தம் இறுதிக்காலத்தில் தம் பால்ய கால சினிமா நண்பர்களை வரவழைத்துச் சந்தித்துப்பேசினார் எம்.ஜி.ஆர்.

36. எம்.ஜி.ஆருக்கு உடலுறுதியைப்போலவே மனஉறுதி அதிகம். அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கானுக்கு பாராட்டுவிழா நடந்தது. அதில் பேசிய கானு, “எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராவது இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால் மீண்டிருக்க வாய்ப்பு இல்லை. அத்தனை மன உறுதியுடன் அவர் போராடி மீண்டார்” என்றார்.

37. 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே' என தனது படங்களின் தலைப்புகள்கூட பாசிட்டிவ் ஆக மக்களுக்கு ஒரு கருத்தைச் சொல்வதுபோல் இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் எம்.ஜி.ஆர்.

38. எம்.ஜி.ஆருக்கு ராசி எண் 7. பிறந்தது 1917. கதாநாயகனாக நடித்த முதல் படம் வெளியான ஆண்டு 1947. முதல்முறை எம்.எல்.ஏ-வானது 1967. ஆட்சியைப் பிடித்தது 1977. மரணமடைந்தது 1987. அவருடைய காரின் எண் 4777.

39. பொதுவாக தன் உடல்நிலை குறித்த தகவல்களை ரசகியமாக வைத்துக்கொள்வார் எம்.ஜி.ஆர். தேவைப்பட்டாலொழிய மருத்துவமனைக்குச் செல்லமாட்டார் அவர். பெரும்பாலும் மருத்துவ உபகரணங்களை வீட்டுக்கே வரவழைத்து சிகிச்சை பெற்றுக்கொள்வார்.

40. 'அடிமைப்பெண்' படத்துக்காக ஜெய்ப்பூர் சென்றபோது விளையாட்டாக வித்தியாசமான தொப்பி ஒன்றை அணிந்து நண்பர்களிடம் காட்டினார். தொப்பியில் அவரது தோற்றம் இளமையாக தெரிவதாக நெருக்கமான சிலர் கூறவே அதை வழக்கமாக்கிக்கொண்டார்.

41. எம்.ஜி.ஆரின் புரட் சி அரசியல் பயணம் தொடங்கிய இடம் திருக்கழுக்குன்றம். அங்குதான் முதன்முதலாக கட்சியின் தலைவர்களிடம் கணக்குக்கேட்டு வெளிப்படையாகப் பேசினார். இந்த விவகாரம்தான் எம்.ஜி.ஆர் - கருணாநிதி இடையே முரண் பெரிதாகி... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் அளவுக்குக் காரணமானது.

42. ஒருமுறை சிவகாசிக்குச் சென்று சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தூத்துக்குடி அருகே அவரது காரை அடையாளங்கண்டுகொண்டு பெண்கள் சூழந்தனர். அவர்களுடைய பலரது கைகளில் கைக்குழந்தைகள். ''காலையில் சாப்பிட்டீர்களா'' என்றார். “இல்லை. காலையில் சமைக்க நேரமில்லை. அதுதான் மாலையில் சென்று ஒரே வேளையாக சமைத்துச் சாப்பிடுவோம்” என்றனர். அதிர்ந்தார் எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியதும் அன்றே தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சத்துணவுத் திட்டம் பிறந்தது. பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போடாமல் உண்ண வழிவகுத்தது.

43. எம்.ஜி.ஆர் முப்பிறவி கண்டார் என்பார்கள். சீர்காழியில் நாடகம் ஒன்று நடந்தபோது 150 பவுண்டுக்கும் அதிகமான எடைகொண்ட குண்டுமணி தவறுதலாக அவர் மீது விழுந்து கால் உடைந்தது முதற்பிறவி. 1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் வைத்து நடிகர் எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டது இரண்டாவது பிறவி. 1984-ல் மூளையில் கட்டி ஏற்பட்டு பக்கவாதம் வரை சென்று உயிர் மீண்டது மூன்றாவது பிறவி.

44. எம்.ஜி.ஆர் புகழின் உச்சியில் இருந்துபோது வெளியான, 'பாசம்' படத்தில் இறந்துவிடுவதுபோல் காட்சி வந்தது. அதைக் காண முடியாமல் பலர் அந்தப் படத்தைப் பார்க்கவி்ல்லை. படம் தோல்வியைத் தழுவியது.

45. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் 'வாத்தியார்.'

46. நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு அளப்பரியது. சங்கம் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக இருந்த அவர், 3 முறை அதன் செயலாளராகவும், ஒருமுறை பொதுச்செயலாளராகவும், இருமுறை தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

47. 'நாடோடி மன்னன்' பட வெற்றிக்குப்பின், அதன் அடுத்த பாகமாக 'நாடோடியின் மகன்' என்ற பெயரில் படம் ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் ஏனோ அது நின்றுவிட்டது.

48. 'சதி லீலாவதி' முதல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்கள் 136. இதுதவிர சில படங்கள் நிறைவுபெறாமல் கைவிடப்பட்டன. இவற்றில் 'அவசர போலீஸ் 100', 'நல்லதை நாடு கேட்கும்' போன்ற படங்கள் பின்னாளில் வெளியாகின.

49. எம்.ஜி.ஆரின் படங்களில் பெண்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த ஒரே படம் 'இதயக்கனி'.

50. ஜனாதிபதி விருது பெற்ற தமிழின் முதல்படம் எம்.ஜி.ஆர் நடித்த 'மலைக்கள்ளன்'.

51. எம்.ஜி.ஆர் படங்களில் மிகக் குறைந்த நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 'தேர்த்திருவிழா'. 16 நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.

52. எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சாண்டோ சின்னப்பா. எம்.ஜி.ஆர் - ஜானகி திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்திட்டது இவர்தான்.

53. எம்.ஜி.ஆர் தனக்கு நெருக்கமானவர்களை 'முதலாளி' என்றுதான் அழைப்பார்.

54. எம்.ஜி.ஆருக்குப் பிடித்த விளையாட்டு சீட்டு. நெருக்கமானவர்களுடன் விளையாடும்போது தோற்பவர்கள் தங்கள் முகத்தை தலையணையால் கொஞ்ச நேரம் பொத்திக்கொள்ள வேண்டும். இதுதான் அவரது பந்தயம்.

55. பொங்கல் மற்றும் நல்ல நாட்களில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள், நண்பர்களை வரவழைத்துத் தன் கையில் இருப்பதை வாரி வழங்குவார் எம்.ஜி.ஆர்.

56. தமிழின் வெளிநாட்டு தொழில்நுட்பமான ஸ்டிக்கர் போஸ்டரை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்தான். 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து வெளியேறியிருந்தார். இதனால் உசுவா பட போஸ்டர்கள் எங்கு ஒட்டினாலும் கிழிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆளும் கட்சியினரின் இந்தச் சதியை முறியடிக்க நடிகர் பாண்டுவை வெளிநாட்டுக்கு அனுப்பி சாதாரணமாகக் கிழித்துவிட முடியாத வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர் தொழில்நுட்பத்தைப் பயிலச்செய்து அந்த இயந்திரத்தையும் தருவித்தார். ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை கிழிக்கமுடியாமல் ஆளும் கட்சியினர் திணறினர். 'உலகம் சுற்றும் வாலிபன்' சக்கை போடு போட்டது.

57. தொப்பி, கண்ணாடி, முழங்கை அளவு சட்டை என்று வெளியில் தோன்றினாலும் தன்னை வீட்டில் சந்திப்பவர்கள் முன் கைலி, முண்டா பனியனுடன்தான் காட்சியளிப்பார் எம்.ஜி.ஆர்.

58. தன்னிடம் வேலை செய்பவர்கள் தவறு செய்தால் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார். அவர்களுக்கு உடனடியாக சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிடும். ஆனால் சம்பளம் தவறாமல் அவர்களுக்குச் சென்றுவிடும். இது தவறு செய்தவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி அடுத்தமுறை தவறு நேராமல் பார்த்துக்கொள்வர்.

59. எம்.ஜி.ஆர் தன் வாழ்க்கை வரலாற்றை வெவ்வெறு காலகட்டங்களில் இரண்டு பத்திரிகைகளில் எழுதினார். ('ஆனந்த விகடன்', 'சமநீதி') தவிர்க்கவியாத காரணங்களால் எதுவும் முற்றுப்பெறவில்லை.

60. தனது இரண்டாவது மனைவி சதானந்தவதியின் நினைவுநாள் அன்று எம்.ஜி.ஆர் விரதம் மேற்கொள்வார்.

61. எம்.ஜி.ஆர் ஒரு தீவிர படிப்பாளி என்பது பலருக்கும் தெரியாத தகவல். தன் வீட்டின் கீழறையில் எம்.ஜி.ஆர் பெரிய நுாலகத்தை நிறுவியிருந்தார். அதில் உலகத்தலைவர்கள் மற்றும் அனைத்து அரியவகை புத்தகங்களையும் சேமித்துவைத்திருந்தார்.

62. எம்.ஜி.ஆரின் முதல் நாடக குரு காளி என்.ரத்தினம். பின்னர் நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி.

63. எம்.ஜி.ஆர் நாடகத்தில் போட்ட முதல்வேஷம், 'லவகுசா' என்னும் நாடகத்தில் போட்ட குஷன் வேஷம். அப்போது அவருக்கு வயது 6.

64. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதற்நாடகம் 'மனோகரா'... மனோகரன் வேடம்.

65. அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர்., தி.மு.க-வில் சேர்ந்த ஆண்டு 1952 . அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தியவர் நடிகமணி டி.வி.நாராயணசாமி.

66. வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டால் எம்.ஜி.ஆர் தன் தாயாரை வணங்கிவிட்டுத்தான் செல்வார். அவர் மறைவுக்குப்பின், அவருக்கு தன் வீட்டிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார்.

67. நடிகர் சங்கம் மூலம் ஒரு நடிப்புப் பயிற்சிக் கல்லுாரியைத் தொடங்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆருக்கு இறுதிக்காலம் வரை மனிதில் இருந்த ஓர் ஆசை... அது இறுதிவரை நிறைவேறாதது துரதிர்ஷ்டம்.

68. தான் நடித்த படங்களில் எம்.ஜி.ஆருக்கு மிகப் பிடித்த படம், 'பெற்றால்தான் பிள்ளையா'.. வழக்கமான பாணியிலிருந்து விலகி தான் நடித்த இந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தபடம் என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

69. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு தன் வழக்கமான அடையாளங்கள் எதுவும் தெரியாதபடி தன் பிளைமவுத் காரை தானே ஓட்டியபடி கடற்கரைச் சாலையில் பயணிப்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

69. நடிகராக இருந்தபோது தான் வசித்த ராமாவரம் வீட்டிலேயே முதல்வரானபின்னும் தொடர்ந்து வசித்தார் எம்.ஜி.ஆர். சம்பிரதாயத்துக்குக்கூட அந்த வீட்டை மெருகேற்றாமல் எளிமையாக அப்படியே வைத்துக்கொண்டார்.

70. முதல்வரானபின் ஒருசமயம் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது எம்.ஜி.ஆருக்கு. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். ஆனால், எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களாலும், மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்கடியினாலும் அந்த ஆர்வத்தைக் கைவிட்டார். அவர் கைவிட்ட அந்தப் படம், 'உன்னைவிடமாட்டேன்'. அதன் இசையமைப்பாளர் இளையராஜா.

71. தன் கலையுலக வாரிசு என்று எம்.ஜி.ஆராலேயே அறிவிக்கபட்ட நடிகர் பாக்யராஜ்.

72. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை 'அம்மு' என்றே அழைப்பார்.

73. எம்.ஜி.ஆர் அறிமுகமான, 'சதிலீலாவதி' படத்தின் கதாசிரியர் எஸ்.எஸ்.வாசன்.

74. தனது திருமண நாளில் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிடுவார். அன்றைய தினம் மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார். அன்று ஒருநாள் மட்டுமே கைகள் மற்றும் கழுத்தில் நகை அணிந்து காணப்படுவார்.

75. எம்.ஜி.ஆர் வரலாற்று அறிவு நிரம்பியவர். முதல்வராக இருந்த ஒருசமயம், தஞ்சை அரண்மனையைப் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் ''இங்கு சுரங்கப்பாதை ஏதேனும் இருக்கிறதா'' என விசாரித்தார். அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் விடாப்பியடியாக தர்பார் ஹால் அருகே ஓர் இடத்தைக் காட்டித் தோண்டச்செய்தார். ஆச்சர்யம் அங்கு சுரங்கப்பாதை இருந்தது. எம்.ஜி.ஆரின் ஞானத்தை அறிந்து விக்கித்தனர் அதிகாரிகள்.

76. எம்.ஜி.ஆர் தீவிரமான ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது பலரும் அறியாத தகவல். முக்கியப் போட்டிகள் நடக்கும் சமயம் படப்பிடிப்புக்கு மறக்காமல் டிரான்சிஸ்டர் ஒன்றை எடுத்துச்செல்வார். ஓய்வின்போது அதை காதில் வைத்து ரன்னிங் கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருப்பார்.

77. படப்பிடிப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது கடைசி நாளன்று அனைவருக்கும் அங்கு பர்சேஸ் செய்ய தன்சொந்த பணத்தைத் தருவார்.

78. படப்பிடிப்பின்போது உணவுவகைகள் தனக்குக் கொடுக்கப்பட்டதுபோலவே யூனிட்டின் கடைநிலை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துவார்.

79. சட்டமன்றத்தில் ஒருமுறை துரைமுருகன் எம்.ஜி.ஆரை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டேபோக ஒரு கட்டத்தில், மயக்கமாகி விழப்போனார். எம்.ஜி.ஆர் ஓடோடிச்சென்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தார். சங்கடப்பட்டுப்போனார் துரைமுருகன்.

80. படிக்கும் காலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்ப்பு மகன்போல உடனிருந்தார் துரைமுருகன். அவருடைய படிப்புச்செலவு உள்ளிட்ட செலவுகளை அப்போது கவனித்தவர் எம்.ஜி.ஆர். கல்லூரியின் பாதுகாவலர் என்ற முறையில் எம்.ஜி.ஆரே பலமுறை துரைமுருகனுக்கு கையெழுத்திட்டுள்ளார்.

81. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்கச்சென்றபோதுதான் கருணாநிதியுடன் அறிமுகம் ஏற்பட்டது எம்.ஜி.ஆருக்கு.

82. 'எங்கள் தங்கம்' படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற பாடலில் அடுத்த வரிக்காக காத்திருந்த கவிஞருக்கு, 'எதையும் அளவின்றி கொடுப்பவன்' என அடுத்த வரியை எடுத்துக்கொடுத்தவர் கருணாநிதி. அதே படத்தில் 'நான் செத்துப்பிழைச்சவன்டா' பாடலில் கருணாநிதியின் கல்லக்குடி போராட்டம் இடம்பெறும்வகையில், “ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலைவைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து தமிழ் பெயரை காத்த கூட்டம் இது“ என்ற கலைஞரின் புகழ்பாடும் வரிகளை இடம்பெறச்செய்தார் எம்.ஜி.ஆர்.

83. எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்ததை சட்டமன்றத்தில் விவாதப்பொருளாக்கிக் கடுமையாக எதிர்த்துப்பேசினார் தி.மு.க உறுப்பினர் துரைமுருகன். தேநீர் இடைவேளையில் அவரை அழைத்த கருணாநிதி, “எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிரக்கலாம். விமர்சிக்கலாம். ஆனால் நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே“ என கடிந்துகொண்டார். கூடவே “எம்.ஜி.ஆர் மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும் அவரது வள்ளல் குணத்தினை நாம் குறைசொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்” என்று அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

85. நாத்திக கட்சியான தி.மு.க-வில், அண்ணாவின் காலத்திலேயே எம்.ஜி.ஆர் தன்னை நாத்திகவாதியாக காட்டிக்கொண்டதில்லை. அதற்காக தீவிர ஆத்திகர் என்று சொல்லிவிட முடியாது. தனக்கு மேலே ஒரு சக்தி ஒன்று உண்டு என்பதில் அவர் திடமாக இருந்தார்.

86. திருப்பதிக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கும் 2 முறை சென்றிருக்கிறார். மதுரையில், 'நாடோடி மன்னன்' படத்துக்காக தனக்கு அளிக்கப்பட்ட தங்க வாளை பின்னாளில் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். எம்.ஜி.ஆரின் படுக்கை அறையில் எப்போதும் ஒரு இயேசு சிலை இருந்தது.

87. மதுரையில் எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில், ''எதிர்க்கட்சிகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அ.தி.மு.க-வினர் எல்லோரும் கையில் கத்தி வைத்துக்கொள்ளவேண்டும்'' என்று அவர் பேசிய பேச்சு அரசியலை பரபரப்பாக்கியது அப்போது.

88. தமிழ்ப்பட உலகின் சாதனை என்னவென்று ஒருமுறை கேள்வி எழுப்பபட்டபோது, “தமிழ் நடிகர்களைக் கொண்டு இந்தியில் 'சந்திரலேகா' என்ற படத்தை எடுத்து உலக மக்கள் அனைவரின் உதடுகளிலும் உள்ளங்களிலும் இடம்பெறச்செய்த எஸ்.எஸ்.வாசனின் செயல்'' என்று குறிப்பிட்டார்.

89. அரசியலில் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு பெரும்பாலும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பமாட்டார் எம்.ஜி.ஆர். ''எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்பார்.

90. சினிமாவின் ஆரம்பகாலங்கில் எம்.ஜி.ஆர் இயற்கையாகவே அழுது நடித்தார். ஆனால், பிற்காலத்தில் லைட்டிங் அதிகம் பயன்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்பட்ட வெப்பத்தால் கண்ணீர் காய்ந்துவிடுவதால் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தார்.

91. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த நடிகர் என்.டி.ராமாராவ், 'தன் குரு... வழிகாட்டி' என்று எம்.ஜி.ஆரைத்தான் குறிப்பிட்டார்.

92. கட்சியைவிட்டு சிலர் வெளியேறிய சமயம், ''கட்சியினர் அனைவரும் அ.தி.மு.க கொடியை பச்சைக்குத்திக்கொள்ள வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். முதல் ஆளாக தானும் குத்திக்கொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்த அதை கைவிட்டார் எம்.ஜி.ஆர்.

93. எம்.ஜி.ஆர் - சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'கூண்டுக்கிளி'. படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - சிவாஜி ரசிகர்களிடையே எழுந்த எதிர்ப்பால் அதன்பிறகு சேர்ந்து நடிப்பதை இருவருமே தவிர்த்தனர்.

94. எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.

95. தன் இறப்புக்குப் பின் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தை காதுகேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதிவைத்தார் எம்.ஜி.ஆர்.

96. அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி', 'நல்லவன் வாழ்வான்' ஆகியவை.

97. எம்.ஜி.ஆர் தன் வீட்டில் கரடிக்குட்டி ஒன்றையும் பெரிய சிங்கம் ஒன்றையும் வளர்த்தார். வீட்டில் சிகிச்சையின்போது கரடி எதிர்பாராதவிதமாக இறந்தது. பின்னாளில் வனவிலங்கு ஆர்வலர்கள் பிரச்னை எழுப்பியதால் சிங்கத்தையும் வனவிலங்கு சரணாலயத்துக்குக் கொடுத்துவிட்டார். ஆனால், அங்கு இறந்தபின் அதைத் திரும்பப்பெற்று தன் வீட்டில் அறிவியல்முறையில் பாதுகாத்துவைத்திருந்தார். இன்றும் அது தி.நகர் நினைவு இல்லத்தில் பாடம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது.

98. எம்.ஜி.ஆரின் 100-வது படம் 'ஒளிவிளக்கு'. அதை தயாரித்தது ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.

99. படப்பிடிப்புத் தளங்களில் அந்நாளில் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்கள் யாரையாவது கண்டால் ஓடிப்போய் நலம் விசாரிப்பார். மேலும் அவருடைய குறைகளைக் கேட்டறிவார்.

100. படப்பிடிப்பின்போது தனக்கு நொறுக்குத்தீனி சாப்பிட விரும்பினால் தனியே சாப்பிட விரும்பமாட்டார். தளத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து தருவார். MGR 100....... Thanks........

orodizli
25th December 2018, 07:20 PM
கன்னியாகுமரி முதல் இமயம்(டெல்லி ) புரட்சித்தலைவரின் ஆளுமைதான் குக்கிராமத்து குப்பன்முதல் இந்தியப்பிரதமரும் மக்களின்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள்.தான் என்று வரலாற்று சரித்திரத்தை பதிவுசெய்த மகிழ்ச்சியில் அனைவருக்கும் இனிய காலைவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks....

orodizli
25th December 2018, 07:25 PM
🌸🌸🌸❤️🌸🌸🌸❤️❤️❤️🌸🌸🌸

MGR ஒரு சகாப்தம்

இது எப்படி சாத்தியமானது

இறந்து 31 ஆண்டுகள் ஆகியும்
இறவா புகழோடு இன்றும் வாழ்கிறார்
மறைந்தாலும் மக்கள் மனதில்
மறையாமல் இன்றும் வாழ்கிறார்
நான்கு தலைமுறைகள்
நான்கு திசைகளிலும்
தமிழ் கூறும் நல்லுலகில்
MGR எனும் மந்திரச்சொல்
உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது
கிராமத்து மக்களுக்கும் பெண்களுக்கும்
இன்றும் அவர் தான் ஆதர்ச நாயகன்
இறந்த பிறகு அவரை நேரில் பார்த்திராத
இன்றைய தலைமுறைக்கும்
அவர் தான் சூப்பர் ஹீரோ

தாத்தா பாட்டி
அப்பா. அம்மா
மகன்.. மகள்
பேரன்.. பேத்தி. என
எல்லோரையும் ஒரு மனிதன்
எப்படி கட்டி போட முடியும்
அதுதான் MGR எனும் தாரகமந்திரம் செய்யும் சித்து வேலை
அதனால் தான் அவர் யுக புருசர்

இதெல்லாம் எப்படி சாத்தியம்
எல்லோரும் கேட்கும்
ஆச்சரியமான கேள்வி

ஆனால் ஒன்று உண்மை
ஒரு மனிதன் வாழும் போது
நல்லவனாக
நேர்மையாக
கண்ணியமாக
தன்னை சுற்றி உள்ள அனைவரின்
கஷ்டத்துக்கு உதவி செய்து
தான் சம்பாதித்த பணத்தை
ஏழை எளிய மக்களுக்கு
எல்லா நேரங்களிலும் வாரி வழங்கி
திரையில் மட்டுமல்ல
நிஜத்திலும் நல்ல பழக்க வழக்கங்களோடு வாழ்ந்து
மனிதநேயத்தோடு
மக்களோடு மக்களாய் கலந்து

சாமான்யன் தனக்கு
கஷ்டம் என்றால்
கடவுளை வேண்டுவான்
நிஜத்தில் தன்னை நாடி வரும்
மக்களின் கஷ்டத்தை நீக்கி
எல்லோர்க்கும் அவர்
நிஜ கடவுளாகினார்

தன்னை பார்த்திராத
தன்னை சந்திக்காத மக்களை கூட
இந்த மந்திரம் கட்டி போட்டு உள்ளது

காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்ப்பவன்
விழிகளில் நிறைபவன்
வெற்றி திருமகன் நீ

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊரிருக்கும்
அந்த ஊருக்குள்
எனக்கொரு பேர் இருக்கும்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்

இதெல்லாம் வெற்று வரிகளில்லை
நேரில் நாம் காணும் நிஜம்

உன் போல் ஒருவர் இனி வரபோவதில்லை
உலகம் உள்ளவரை
உங்கள் புகழ் மறைய போவதில்லை

தலைவா உங்களுக்கு இந்த
எளியவனின் புகழஞ்சலி
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி 🙏.... Thanks....

orodizli
25th December 2018, 07:27 PM
இந்தியாவில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் கொண்டுவந்த மாநிலம் தமிழ்நாடு. அதை கொண்டுவந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

1979 நவம்பர் 5ம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.

டாக்டர் நடராசன் தலைமையிலான மருத்துவகுழு 'விபத்து மற்றும் அவசர மருத்துவ தேவை திட்டம்' தொடர்பான வரைவுத்திட்டத்தை தமிழக அரசிடம் கொடுத்தது.

இதை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் முராரி இத்திட்டம் தொடர்பான அரசாணையை வெளியிட்டார். ஆனால் நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் இருந்தது.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கினார் முராரி.

இத்திட்டத்தின் அவசரத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர் முதலைமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூபாய் 50 லட்சத்தை ஒதுக்கி உத்தரவிட்டார்.

முதல்கட்டமாக ஒரு ஆம்புலன்ஸ்சுக்கு ரூ.60,000 என்ற வகையில் 50 ஆம்புலன்ஸ்சுகளும் உயிர் காக்கும் கருவிகளும் மருந்துகளும் வாங்கப்பட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

1980ம் ஆண்டு இறுதிக்குள் 140 ஆம்புலன்ஸ்சுகள் , 39 அவசர சிகிச்சை மையங்கள், போலிஸ் ஒயர்லெஸ் கருவிகள் என இத்திட்டம் விரிவடைந்தது.

இத்திட்டம் சிறப்பாக செயல்பட காவல்துறை ஆணையர் ஸ்ரீபால், மெட்ராஸ் கார்ப்பரேஷன் ஆணையர் ராமகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் லலிதா காமேஸ்வரன், சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் நடேசன் தலைமையிலான கண்காணிப்பு குழுவையும் அமைத்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பிட்டசில மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

இந்திய அளவில் செயல்படுத்தப்பட்ட 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த திட்டம்...... Thanks.....

orodizli
25th December 2018, 07:29 PM
நீண்ட வருடங்களுக்குப் பிறகு, பெங்களூரில் வசிக்கும் இறைவன் எம்ஜிஆரின் பக்தர்களுக்கு நிஜமான பொங்கல்,தீபாவளி,கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத் திருவிழா.....ஆம் பெங்களூர் வினாயகா திரையரங்கில் 21/12/2018 வெள்ளிக்கிழமை முதல்...27/12/2018 வரை, மக்கள் திலகம் நடித்த மாபெரும் சாதனை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளில், அவரை மறக்க முடியாத உண்மை பக்தர்கள்...மறக்க முடியாத புரட்சித் தலவரின் காவேரியங்களை கண்டு மகிழ்வோம்.
திரைத்திலகத்தின்
திரைப்படங்களை திரையில் காணும் திருவிழாவை ஏற்பாடு செய்த, அ.இ.அ.தி.மு.க.(கர்நாடக மாநில) இணைச்செயலாளர் அண்ணன் S.D.குமார் அவர்களுக்கு,
பெங்களூர் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" வும்..."உழைக்கும் குரல்" மாத இதழ் சார்பாகவும்,🙏யினை தெரிவிக்கின்றோம்.
கானா.க.பழனி (நிறுவனர்)
எம்ஜிஆர் பித்தன்
அ.அ.கலீல் பாட்சா
(ஆலோசகர்)
சார்லஸ் மூர்த்தி
(செயலாளர்)
என்.பாஸ்கரன்
(பொருளாளர்)
எம்.ராஜா
(துணைத்தலைவர் 1) மு.தமிநேசன்
(துணைத்தலைவர்2) பிரகாஷ்/முருகன்
(துணைச்செயலாளர்) மற்றும்
நிர்வாகப் பெருமக்கள்...... Thanks....

orodizli
25th December 2018, 07:31 PM
புரட்சித்தலைவரின் நினைவு நாளை நினைவில் கொள்வோம்.

வாழந்தவர் கோடி, மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்!....

திரையில் நடித்தவருக்கே இது பொருந்தும்!..🙏🙏🙏. Thanks a lot.........

orodizli
25th December 2018, 07:34 PM
#முதல்வர் #எம்ஜிஆரின் #சிலம்பாட்டம்

தூத்துக்குடிக்கு, முதல்வர் புரட்சித்தலைவர் வருகை தந்த போது அவர் பேசுவதற்காக "தருவை" மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தலைவர் வரார்னா கூட்டத்துக்கு சொல்லணுமா ??? செம கூட்டம்...
ஆண்களும், பெண்களுமென அலைமோதியது.. அதனால் நெரிசல் அதிகமாகியது...

வெளியில் நின்றிருந்த பல தாய்மார்கள் தலைவரின் மீதிருந்த பேரன்பின் காரணமாக, மைதானத்திற்குள் வருவதற்காக, காம்பவுண்டு சுவர் மீது ஏறிக்குதித்து போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி, உள்ளே நுழைந்தனர். இதனால் காவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக லத்திக்கம்பால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

இதை மேடையிலிருந்து கவனித்த எம்ஜிஆர் உடனே ஒலிப்பெருக்கியில், "காவலர்கள் தங்களிடமுள்ள லத்திக்கம்புகளை உடனே மேடையில் ஒப்படைக்கவும்" என அறிவிப்பு செய்தார். போலீசாரும் லத்திக்கம்புகளை மேடையில் ஒப்படைத்தனர்... நிகழ்ச்சி முடியும் வரை வத்திக்கம்புகளை காவலர்கள் வசம் ஒப்படைக்கவில்லை..

நிகழ்ச்சி முடியும் போது எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா ?

கையில் ஒரு லத்திக்கம்பை எடுத்துக்கொண்டு, மேடையிலிருந்து தமக்கே உரிய பாணியில்... வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, மக்கள் கடலின் நடுவே, "#சிலம்பம்" ஆடியவாறே தனது வரை சென்று, மக்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே தனது கார் வரை சென்று கையசைத்தவாறு விடைபெற்றார்...

இப்பேர்ப்பட்ட ஒரு காட்சியைக்கண்ட மக்களும், பணியில் இருந்த காவலர்களும் எழுப்பிய விசில் சத்தங்களிலும், கரவொலிகளிலும் விண்ணைக் கிழித்தனர்...

பின்னர் அனைத்து லத்திகளும் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

#முதலமைச்சராக #இருந்தாலும், #நமக்கு #எப்பவுமே #எம்ஜிஆர் #பாசமிகு #வாத்தியார் #தான்.... Thanks.....

orodizli
25th December 2018, 07:38 PM
பற்பல மக்கள் திலகம் நற் பதிவுகள் இடும் திருவாளர்கள் வினோத், மற்றும் க.விநாயகம் மற்றும் ஏனைய நம் சகோதரர் எல்லாம் நிறைய புரட்சி நடிகர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இட வேண்டி விரும்பும் சக தோழன்...

orodizli
26th December 2018, 12:52 AM
திருச்சி அகோபிலமடம் ஜீயர் -எம்.ஜி.ஆரை எம்.ஜீயர் என்றார்.ஆம் நீ எம்.ஜி.ஆர் என்ற மானுட அவதாரம் எடுத்தாய்.மண்ணில் மகத்துவம் நேயத்திற்கும்,கலைக்கும்,அரசியலுக்கும் பல்கலை வேந்தானாய் அருள் புரிந்தாய். அவதாரம் எடுத்தவர்கள் மறைவதில்லை.வாழும் தெய்வமே ,உனக்கு பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது.இறைவனுக்கு ஆராதனைகளும்,அபிஷேகங்களும்,கும்பாபிஷேகங்களும்,குடமு ழுக்கும் நடைபெறுவது சகஜம் தானே.இறைவனை யாரேனும் மறப்பரோ. வணங்குகிறோம்.
நெல்லை ப.இளமதி
நெல்லை எஸ்.எஸ்.மணி.
நெல்லை எம்.ஆதம்...........
Thanks.....

orodizli
26th December 2018, 12:53 AM
குண்டுபாய்ந்ததில் தொண்டையில் ரணம் இருப்பதால் மூன்று மாதத்திற்கு டயலாக் பேசக்கூடாது; பைட் பண்ணக்கூடாது பாடக்கூடாது....பாடுவது மாதிரி மூவ்மெண்ட் வேணும்னா கொடுக்கலாம் என்று டாக்டர் அட்வைஸோடு டிச்சார்ஜ் ஆனார் எம்.ஜி.ஆர்.

அந்த சமயத்தில் பெற்றால்தான் பிள்ளையா படத்தின் 100-வது நாள் விழா ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது. அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு விழாவில் அண்ணா எல்லோருக்கும் கேடயம் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மாமா நாகராஜராவ் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரின் சார்பில் அவர் உதவியாளர் இந்த கேடயத்தை வாங்கிக்கொள்வார் என்று அறிவித்ததும், நான் (எ.சங்கர்ராவ்)மேடைக்கு போனேன். அண்ணா எனக்கு கேடயத்தை கொடுத்துவிட்டு, ‘தம்பி, எப்படி இருக்க..?’ என்று விசாரித்தார்.

அண்ணாவுக்கு அருகில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்துகொண்டிருந்தார். ’ஸ்ஸ்சங்கர்.....’என்று மெல்ல எம்.ஜி.ஆர். குரல் கேட்டதும் திரும்பினேன். தொண்டையில் ரணம் இருந்ததால் அவரால் சரியாக பேசமுடியல. வாய் குளறி குளறி...’நாளை குடியிருந்த கோயில் ஷூட்டிங் இருக்கு. நீ வந்துடு’ என்றார்.

சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு முதன் முதலாக குடியிருந்த கோயில் படத்தில் நடிப்பதற்காக சத்யா ஸ்டூடியோவிற்கு வந்தார் எம்.ஜி.ஆர்.

அவர் பிழைத்து வந்ததே பெரிய விசயம். ஷூட்டிங்கில் எல்லாம் கலந்துப்பாரா என்று நினைத்திருந்தவர்கள் அவர் மீண்டும் நடிக்கிறார் என்றதும் நேரில் பார்க்க பல விஐபிக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆளுயுர மாலை கொண்டு வந்து போட்டு எம்.ஜி.ஆர். காலில் விழுந்தார்.

சத்யா ஸ்டூடியோவிற்கு வெளியே மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. தள்ளுமுள்ளு அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதைக்கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர். , அவர்களை உள்ளே அனுப்புங்க என்று சொல்லிவிட்டார். கேட்டை திறந்ததும் தான் போதும். திபு திபுன்னு மொத்த கூட்டமும் வந்துவிட்டார்கள்.

‘’உன் விழியும் என் வாலும் சந்தித்தால்....’’என்ற பாடலுக்கு அவர் ஆடினார். அந்த பாடலுக்கு சரியாக வாயசைக்கிறாரா என்று மொத்த கூட்டமும் அவர் வாயையே பார்த்துக்கொண்டிருந்தது.

அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி(சுடப்பட்ட சம்பவம்) எம்.ஜி.ஆர். எப்போதும் போல் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டிருந்தார்.

அதுமட்டுமா அவர் துள்ளிக்குதித்து ஆடியதும், ஆஹா வாத்தியார் நல்லாயிட்டாரு என்று மொத்த கூட்டமும் துள்ளிக்குதித்தது. குடியிருந்த கோயிலுக்கு முதலில் வைத்த பெயர் சங்கமம். தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.

இதற்கு மறுநாள் வாகினி ஸ்டூடியோவில் காவல்காரன் படத்தின் ஷூட்டிங். அங்கேயும் கூட்டம், தள்ளுமுள்ளுவை பார்த்ததும் உள்ளே விடச்சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு ஒரு வில் பவர் இருக்கு. அவர் உடம்புக்கு சரியில்லேன்னாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார். அது தெரியாத அளவுக்கு எப்போதும் போல் இருப்பார்.

வாகிணியில் நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ற பாடலுக்கு ஆடினார். நான் நல்லா இருக்கேன். உடம்புக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணர்த்த துள்ளிக்குதித்து ஆடினார். பொதுவாகவே எம்.ஜி.ஆர். ஒரு இடத்தில் நின்று பாடமாட்டார். அங்கே இங்கே ஓடி ஆடி பாடுவார். அதே மாதிரி செய்ததும் பழையபடி பார்க்க முடியாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எல்லோரும் சந்தோசத்தில் வெகு நேரம் உரக்க சத்தம் எழுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர். : மக்கள் திலகத்தின் ஆஸ்த்தான புகைப்படக்கலைஞர் ஆர்.என்.நாகராஜராவ். அவரின் மருமகனும், உதவியாளருமான எ.சங்கர்ராவ், மக்கள் திலகத்தின் 34 படங்களுக்கு பணிபுரிந்திருக்கிறார். அந்த வகையில் மக்கள் திலகம் பற்றி அணு அணுவாய் அறிந்து வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று மக்கள் திலகம் பற்றிய நினைவுகளை சங்கர்ராவ் சொல்ல எழுத்தாக்கம் செய்திருக்கிறார் கதிரவன்.

இதை படிக்கும்போது மக்கள் திலகத்தின் கொடையுள்ளம், அன்பு,பாசம், வீரம், தன்னம்பிக்கை,உழைப்பு, சிரிப்பு, அழுகை, எல்லாம் கண் முன் தெரிகிறது.

(டிசம்பர் -24 இன்று 31வது நினைவு தினம்)அவர் மறைந்து 31 ஆண்டுகள் ஆனபின்னும் மக்கள் திலகம் என்னும் அந்தப் பெருமழையின் ஈரம் கொஞ்சமும் காயாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. கோடான கோடி பேர் அந்த ஈரத்திலேயே நிற்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த புத்தக காற்று குளிர்வீசும்; சிலிர்க்க வைக்கும்.என்றும் அவர் புகழ் பாடும் வீடியோ சண்முகம் கணபதி கொங்கு கோவை... Thanks............

orodizli
26th December 2018, 12:57 AM
#புரட்சி_தலைவர்_எம்ஜிஆர் அவர்கள் நினைவு நாள் சிறப்பு பதிவு...👇💐🌹💐🌹👇
Courtesy : Google

படகோட்டி (1964) திரைபடம். மாணிக்கம் (எம்.ஜி.ஆர்) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி. நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என : பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள். படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.

இசை நால்வர்
எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் “தொட்டால் பூ மலரும்”. பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன, அதுவும் நான்கு நான்கு வரிகளில். வாலியின் “சொல் விளையாடல்கள்” மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.

இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை. முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ : மெல்லிசை மன்னர்கள்

இந்த படத்தில் வாலி போல், எம்.ஜி.ஆர் போல், டி எம் எஸ் -சும் ஒரு கதாநாயகன் தான். படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம். புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல். இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம், அத்தனையும் முத்துக்கள். இன்றைய காலகட்டத்தில். இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்….

பாடலின் சிறப்பு இன்னும் உண்டு : காட்சியமைப்பு. நீண்ட நெடும் கடற்கரை; தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல். முக உணர்சிகள் காட்டுவதில், கண் அசைவுகளில் சரோஜா தேவி #ஆஹா தான் ! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என கண் கவரும் வகையிலான பாடல். இறுதியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் #சபாஷ்.

படம்: படகோட்டி (1964)
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
வரிகள்: வாலி

ராகம் : சுத்ததன்னியாசி

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்வேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

தொட்டால்…

கண்கள் தொடாமல்
கைகள் படாமல்
காதல் வருவதில்லை ஹோ!
காதல் வருவதில்லை

நேரில் வராமல்
நெஞ்சை தராமல்
ஆசை விடுவதில்லை ஹோ!
ஆசை விடுவதில்லை

தொட்டால்…

இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஹோ!
இளமை முடிவதில்லை

எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஹோய்
பொழுதும் விடிவதில்லை

தொட்டால்…

பக்கம் இல்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய்
பித்தம் தெளிவதில்லை

வெட்கம் இல்லாமல்
வழங்கி செல்லாமல்
வர்க்கம் தெரிவதில்லை ஹோய்
வர்க்கம் தெரிவதில்லை

தொட்டால்…

பழரச தோட்டம்
பனிமலர் கூட்டம்
பாவை முகமல்லவா ஹோ
பாவை முகமல்லவா

அழகிய தோள்கள்
பழகிய நாட்கள்
ஆயிரம் முகமல்லவா ஹோய்
ஆயிரம் முகமல்லவா...... Thanks..........

orodizli
26th December 2018, 02:05 AM
எம்.ஜி.ஆர் சலனம்!!
-----------------------------------
24--12----???
ஒவ்வொரு ஆண்டும் ,,தன் தொண்டர்களின் உருக்கமான உள்ளக் குமுறலைக் கேட்ட வண்ணம் எம்.ஜி.ஆர் சற்றே புரண்டு படுக்கும்--
எம்.ஜி.ஆர் நினைவு நாள்!!
இக்கட்டில் இருக்கும்போது நிச்சயம் வருவேன்!--அதுவரை--
இக்---கட்டில்--என்னும் கண்ணாடிப் பேழைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பேன் என்று உறுதி பூண்டிருக்கும் எம்.ஜி.ஆர்??
இந்த வருடம்,,சற்றே மாறுபட்ட சிந்தனை ஒன்று நம் ஓமப்பொடியார் உள்ளத்தில் எழுந்தது?
நினைவிடத்தில் பணிபுரியும் ஏழை சகோதரிகளுக்கு சேலை வழங்கினால் எப்படியிருக்கும்??
ஜம்பமாக இன்று அக்கட்சியில் பலர் இருப்பினும்--
எம்.ஜி.ஆரின் ஈகை எனும் குணத்தின்--
பிம்பமாக பவனி வருபவர் நம் சைதையார் தானே?
அவரிடம் எங்கள் சிந்தனையை சிந்தியபோது--
சிலருக்கு மட்டும் சேலை!! எனறும்--செலவுக்கு மட்டும் நன்கொடை!! என்று இருக்க வேண்டாம்!! அத்தனை பேருக்குமே அடியேனே வாங்கித் தருகிறேன்! என்று கணமும் தாமதிக்காது சைதையார் சொன்னதில் நாங்கள் ஆடிப் போய்விட்டோம்!!
500 ரூ பெறுமானமுள்ள சேலைகள் அவர் வழங்கியது சுமார் 200 பேர்களுக்கு??
நினைவு அஞ்சலி செலுத்த அதிகாலையில் இருந்தே ஒட்டு மொத்த வங்கக் கடலையே விழிப்புறச் செய்த தொண்டர் கூட்டம்??
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சாரி சாரியாக விசுவாசிகள் வந்த விதம்?
சென்னையின் மீது ஒட்டு மொத்த தமிழகம் ஒரே இரவில் படையெடுத்து வந்து விட்டதோ???
அங்கிருந்த ஒரு டீக் கடை அதிபர்--ஆந்திராக்காரர்--ஆச்சரியத்தோடு நம்மிடம் கேட்ட கேள்வி-??
31 வருடங்கள் கழிந்துமா இவ்வளவு பேர்கள் ஒருவரை இன்னமும் தமது நினைவில் ஏந்திக் கொண்டிருக்கிறார்கள்??
அனைத்துலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம்--கலைவேந்தன் எம்.ஜி.ஆர் சங்கம்--உலக எம்.ஜி.ஆர் பக்தர்கள் கூட்டமைப்பு--திரைப்பட திறனாய்வு சங்கம்--தர்மம் தலை காக்கும் சங்கம்--இப்படி அனைத்து சங்கங்களும் ஒரே அணியில் ஒன்று சேர்ந்து மௌன ஊர்வலம் மேற்கொண்டு--இதய தெய்வத்துக்குத் தம் அஞ்சலியை செலுத்திய விதம் நேற்றையப் பொழுது--மார்கழித் திங்களா--ஆடி மாதமா?/ என்ற ஐயத்தை எழுப்பும் அளவுக்கு புழுதியைக் கிளப்பி சென்னையை அதில் புதைத்தது??
உதயப் பொழுது ஆறு மணிக்கு மிகச் சரியாகத்-தம்-
இதய வேந்தனுக்கு தம் அஞ்சலியை செலுத்த வந்த சைதையார் அங்கு சேலைகளை வழங்கியவர்--
நண் பகலில் மறுபடியும் வந்து,,எம்.ஜி.ஆர் சங்கள் செலுத்திய அஞ்சலியில் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு--அவர் அங்கே ஆற்றிய--
மற்றுமொரு மகத்தான மனித நேயக் காரியம்--??
கொத்து ஆயிரம் எனக் குவியல் குவியலாக வந்த--
பத்து ஆயிரம் பேர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்ன தானம் செய்த அருமை!!
அங்கு வந்த அனைவருக்கும் மட்டுமன்றி--ஜெ டி.வி உட்பட்ட ஊடகங்கள்--காவல்துறையினர் அனைவரும் களிப்போடு உண்டதை நெகிழ்ச்சி கலந்த ஜொலிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர் என்பது மிகை அல்ல?
ஆதாயம் தேடும் கூட்டம் அளவோடு வந்து செல்ல--ஆகாயம் அதிர வந்த அடிப்படை விசுவாசிகள் தான் இங்கே மறு மலர்ச்சியை மறுபடியும் உண்டாக்கப் போகிறார்கள் என்பதை நேற்றையக் கூட்டம் நிரூபித்தது!!!
200 பேர்களுக்கு உயர் தர சேலை!
10000 பேர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு!!
தன் தம்பி சைதையை உருவாக்கிவிட்டு வந்திருக்கிறோம் என்ற நிம்மதியால் தான் இன்னமும் நித்திரையைத் தொடர்கிறார் எம்.ஜி.ஆர்??
சைதையைப் போன்றவர்கள் சடுதியில் மீண்டும் பொது வாழ்வுக்கு வருவது அவர்களின் கடமை!!
அதே சமயம்--சைதையைப் போன்றவர்களை ஆதரிப்பதன் மூலம் தான் அடுத்த தலைமுறைக்கு--மக்கள் திலகத்தின் மாண்புகளைக் கொண்டு செல்லவும்--அடிப்படை மக்களின் அத்தியாவசியங்களை நிறைவேற்றவும் இயலும் என்பதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அத்தகையோரின் தலைமையை ஏற்கத் தயாராவதும் நம் கடமை என்பதில் சந்தேகமில்லையே சொந்தங்களே???!!! 👌.... Thanks Friends.........

orodizli
27th December 2018, 10:43 AM
எங்கெங்கும் சிறப்பாக நினைவு கூறப்பட்ட மக்கள் திலகம் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏராளம்... சகோதர நண்பர்கள் பங்கெடுக்க வேண்டுகிறோம்...........

orodizli
28th December 2018, 02:19 AM
"“#மிஸ்டர்_ராமச்சந்திரன்!""

எம்.ஜி.ஆர். உட்பட கலைஞர்கள் அனைவரும் திகைப்புடன் திரும்பிப் பார்க்க ,
படபடவென்று பொரிந்து தள்ளுகிறார் பானுமதி

"ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப எத்தனை முறை எடுப்பீங்க. இவ்வளவு நாளா சொல்ல வேண்டாம்னு இருந்தேன். நீங்க என்ன எடுக்கறீங்கன்னு உங்களுக்கே தெரியல.
நீங்களே இந்தப் படத்தோட
ப்ரொடியூசருங்கறதால, எல்லா ஆர்ட்டிஸ்டும் உங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க.
நீங்க அதை ஒங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க . முதல்ல ஒழுங்கா கதையை முடிவு பண்ணுங்க.
இனிமேயாவது வேற டைரக்டரை போடுங்க.
இல்லனா டைரக்சன் கத்துட்டு படம் பண்ணுங்க.
நான் தொடர்ந்து நடிச்சுத் தரேன்.
நீங்க பண்றத பாத்து இன்னிக்கு எனக்கு மூட் அவுட் ஆயிடுச்சு. நான் கிளம்பறேன். ஸாரி...”
அத்தனை பேர் மத்தியிலும் எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தி விட்டு,
சட்டென்று எந்த பதிலும் எதிர்பாராமல் அங்கிருந்து புறப்பட்டுப் போய் விட்டார் பானுமதி !

இது நடந்தது “நாடோடி மன்னன்”
படப்பிடிப்பில்.....

ஆம்..!
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ,
ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள் !

ஆனால் ஒரு புகழ்மிக்க மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஏகப்பட்ட அவமானங்கள்தான் இருக்கின்றன..!
அந்த மனிதன் - “எம்.ஜி.ஆர்.”
.
“நாடோடி மன்னன்” – இது எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய முதல் படம்.
அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ...
திரும்ப திரும்ப ஒரே காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தாராம் எம்.ஜி.ஆர்..!
காரணம்... அந்த காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக...!
ஆனால் படத்தின் கதாநாயகி பானுமதிக்கு கோபம் வந்து விட்டது.

ஆனால் .... எம்.ஜி.ஆர். ஆத்திரம் கொள்ளவில்லை..!

அமைதியாக அமர்ந்து சிந்தித்தார் .

பானுமதி கதாபாத்திரத்தை பாதியிலேயே இறப்பது போல மாற்றி விட்டு ,
புதுமுக நடிகை சரோஜா தேவியை வைத்து “நாடோடி மன்னன்” படத்தை தொடர்ந்து எடுத்து , அதை வெற்றிப் படமாகவும் ஆக்கிக் காட்டினார் எம்.ஜி.ஆர்.

சரி ..!
பலர் முன்னிலையில் தன்னை பரிகாசம் செய்து அவமானப்படுத்திய பானுமதியை ,
பழிக்குப்பழி வாங்க வேண்டுமே..?

என்ன செய்தார் எம்.ஜி.ஆர். ?
எதற்கும் ஒரு காலம் வர வேண்டும் அல்லவா..?
ஆண்டுகள் கடந்தன..

அவர் தமிழக முதல்வராக ஆனபின் ....
தமிழக அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக யாரை நியமிப்பது என்று அதிகாரிகள் ஆலோசித்தார்கள் .

பல நாட்களாக ஆலோசித்து , பல பிரமுகர்களின் பெயரை அதிகாரிகள் சொல்ல ...
அத்தனை பேர் பெயரையும் அடித்து விட்டு ... எம்.ஜி.ஆர். எழுதிய பெயர்
பானுமதி ராமகிருஷ்ணா !

அது மட்டுமா..?
1983 இல் “கலைமாமணி” விருதையும் பானுமதிக்கு வழங்கி கௌரவித்தார் எம்.ஜி.ஆர்.

#பலர் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியவருக்கு
பதவியும் , பாராட்டுக்களுமா..?

ஆச்சரியமாக இருக்கிறது!
இப்படி ஒரு தெய்வீக குணம் நமக்கு வருமா என்று சந்தேகமாக இருக்கிறது!

குணம் வருகிறதோ இல்லையோ...
ஒரு குறள் நினைவுக்கு வருகிறது !
.
#ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.”.

#தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்;
பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.”

இந்த குறள் எம்ஜிஆரை பெருமைப்படுத்தவே எழுதிய குறளோ?..

""பலர் முன்னிலையில் உங்களை அவமானப்படுத்திய பானுமதிக்கு
எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்க தோன்றியது?""
எம்ஜிஆரிடம், பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு...
எம்ஜிஆரின் பதில் என்னவாக இருக்கும்?

பதில் தெரிந்தவர்கள் கமண்ட் பண்ணுங்க....

மீண்டும் அடுத்த பதிவில்............. Thanks....

orodizli
28th December 2018, 02:22 AM
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார்.

மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார்.
அவர் ஒருசமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். கண்டார்.

“காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் … நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன் . ஒரு சூட்” என்று கொடுத்தார்

“அளவு ஏது ? நாயுடு கொடுத்தாரா?” என்று கேட்டார் மக்கள் திலகம் .

”இல்லை , ஒரு உத்தேசம் தான் . என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன் ” என்று போடச் சொன்னார் , அத்தோடு ரூ20,000 பணம் கொடுத்தார் .

“எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க “உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன், நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர்..

மக்கள் திலகம் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து” என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி … எடுத்துக்குங்க ” என்றார் ..

#MGR....... Thanks......

orodizli
29th December 2018, 11:05 AM
1969 - 2019

பொன்விழா ஆண்டு நினைவலைகள் 1969

மக்கள் திலகம் எம்ஜிஆரின் முக்கியமான அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகள் .
1969 ஜனவரியில் அடிமைப்பெண் பட பிடிப்பில் தீவிரமாக இருந்தார்

நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என் அண்ணன்
தேடிவந்த மாப்பிள்ளை
எங்கள் தங்கம்
குமரிக்கோட்டம்
தலைவன் போன்ற படங்களில் இரவும் பகலுமாக நடித்து க்கொண்டிருந்தார்

ஜனவரி இறுதியில் பேரறிஞர் அண்ணாவின் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . அண்ணாவை காண வரும் முக்கியஸ்தர்களுக்கு டிபன் மற்றும் உணவுகளை எம்ஜிஆர் தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார் .

பிப்ரவரியில் அண்ணாவின் மறைவு எம்ஜிஆருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது . மீளாத்துயரில் இருந்தார் .

கிங் மேக்கர் எம்ஜிஆர்
அரசியல் அரங்கில் திமுக வில் அடுத்த முதலவர் யார் என்ற கேள்விக்கு விடை அளித்தார் எம்ஜிஆர் . காரணம் அன்றைய சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்தில் குவிந்தார்கள் . எம்ஜிஆர் எலோருடன் கலந்து பேசி சட்டமன்ற தலைவராக முதல்வராக கருணாநிதியை ஆதரித்து வெற்றி கண்டு அவரை தமிழக முதவராக்கினார் .

மே மாதம் எம்ஜிஆரின் பிரமாண்ட படைப்பான அடிமைப்பெண் தென்னகமெங்கும் வெளிவந்து வசூலில் இமாலய சாதனை புரிந்து வெள்ளிவிழா கண்டது . மதுரை நகரில் வெள்ளிவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது .1969ல் சிறந்த படத்திற்கான விருது அடிமைப்பெண் படத்திற்கு கிடைத்தது .

திமுகவின் பொருளாளராக மக்கள் திலகம் எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார் . தமிழகமெங்கும் நடந்த பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலையை திறந்து வைத்தார் .

எம்ஜிஆர் மன்றங்கள் சிறந்த முறையில் இயங்கி வந்தது . ஒருங்கிணைந்த எம்ஜிஆர் மன்றங்கள் அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் என்று பெயர் மாற்றம் நடந்தது .

1969 தீபாவளிக்கு முன் நம்நாடு திரைப்படம் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது . எம்ஜிஆர் அண்ணாவின் நினைவாக துரை என்ற பாத்திரத்தில் நடித்தது சிறப்பு . மக்களின் பேராதரவை பெற்று வசூலை வாரி குவித்தது .

அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற '' காலத்தை வென்றவன் நீ ''
நம்நாடு படத்தில் இடம் பெற்ற '' வாங்கய்யா வாத்தியார் அய்யா ''
''நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ''

எம்ஜிஆரின் ஆளுமைகளை நன்றாக எடுத்து காட்டிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது .
சினிமா அரசியல் இரண்டிலும் நம் எம்ஜிஆர் கொடி கட்டி பறந்த ஆண்டு 1969 என்றால் அது மிகையல்ல.

50 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்னும் எம்ஜிஆரின் நினைவுகளை நினைத்து மகிழும் உலகமெங்கும் வாழும் பல லட்சக்கணக்கான கோடானுகோடி கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள்......... Thanks Friends.............

orodizli
30th December 2018, 05:14 PM
நேற்றைய தொடர்ச்சி....

புரட்சி தலைவர் பாடிய பாடல் வரிகள்தான் ஞாபகம் வருகிறது.

"ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்"....

சராசரி மனிதனாக நமக்கு ஏன் அரசியல் என்று இருந்த புரட்சி தலைவரை பெரியமனிதன் என்ற பெயரில் இந்த படத்தில் வருவதுபோல் ஊழல் செய்ததினால் அரசியலில் களம் இறங்கி சரித்திரம் படைத்தார்...

இந்த மாதிரி தலைவரின் நல்ல குணங்களை கண்டு என் இதயக்கனி என்று கூறினார் பேரறிஞர் அண்ணா.

40 வருடம் உடன் இருந்து இவை அனைத்தும் அறிந்தும் புரட்சி தலைவரை எதிரி ஆக்கி கொண்ட "துரோகி"யை என்ன சொல்வது?..... Thanks.......

fidowag
31st December 2018, 12:43 AM
அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த 10 நாட்களாக மலேசியா,சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் தலைவர் 31 வது நினைவு தின நிகழ்ச்சிகளை கண்டுகளித்துவெளிநாட்டு எம்.ஜி.ஆர். பக்தர்களின் வரவேற்பு, உபசரிப்பு, அன்பு, விருந்தோம்பல் கௌரவிப்பு, பரிசளிப்பு போன்ற விஷயங்களில் உண்மையிலேயே திக்கு முக்காடி விட்டோம் என்னுடன், திரு.கா. நா.பழனி, திரு.கலீல் பாட்சா, திரு.வெங்கடேச பெருமாள் ஆகிய மூவர் வந்திருந்தனர் .சிங்கப்பூரிலும் புரட்சி தலைவர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது . ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டது .
நேரம் இல்லாத காரணத்தால் எங்களால் பங்கு கொள்ள முடியவில்லை .

திரு.கா. நா.பழனி , மலேசியாவில் மக்கள் திலகம் என்கிற புத்தகத்தை வெளியீடு
செய்தது சிறப்பு அம்சம் . மக்கள் தலைவர் எம்.ஜி ஆர் அவர்களின் 31 வது நினைவு தின நிகழ்ச்சி கோலாலம்பூர் ,சோமா அரங்கில் 24/12/18 அன்று இரவு 7.30 மணியளவில் துவங்கியது .இரவு 8 மணிக்கு அரங்கம் நிரம்பி வழிந்தது .
300 பேர் அமரக்கூடிய அரங்கில் 400 பேர்கள் கண்டுகளித்தனர் .முக்கிய பிரமுகர் திருமதி ரத்னவள்ளி அம்மையார் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது .
மகேந்திர சுவாமிகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பேசினார் . புத்தக வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது கீழ்கண்ட பாடல்கள் விழாவில் இசைக்கப்பட்டன .

பாடல் திரைப்படம் பாடியவர்கள் .
-------------- ----------------- ----------------------
1.புத்தன் ஏசு காந்தி சந்திரோதயம் மேகநாதன்

2.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ மேகநாதன் /பார்வதி

3.மாசிலா உண்மை அலிபாபாவும் 40 திருடர்களும் மதியழகன் /கவிதா

4.என்னருகே நீ இருந்தால் திருடாதே பாரதிகண்ணன் /பார்வதி

5.விழியே கதை எழுது புதிய பூமி சிவா /பார்வதி

6.பால் வண்ணம் பருவம் பாசம் பாரதிகண்ணன் /கலைவாணி

7.நிலவு ஒரு பெண்ணாகி உ.சு.வாலிபன் மேகநாதன்

8.எங்கே போய்விடும் காலம் தாழம்பூ மேகநாதன்

9.என்னதான் நடக்கும் பணத்தோட்டம் பாரதி கண்ணன்

10.நீங்க நல்லா இருக்கணும் இதயக்கனி எம்.ஜி.ஆர். ஹரி குழு நடனம்

11.சக்கரை கட்டி ராஜாத்தி பெ.பிள்ளையா மேகநாதன் /கலைவாணி

12.என்றும் பதினாறு கன்னித்தாய் பாரதி கண்ணன் /கவிதா

13.உலகம் சுற்றும் வாலிபனோடு உ.சு.வாலிபன் மேகநாதன்/பார்வதி

14.எந்தன் கதை இதுதான் பாக்தாத் திருடன் கலைவாணி

15.சிலர் குடிப்பது போலே சங்கே முழங்கு எம்.ஜி/ஆர். ஹரி/ஹேமா
நடனம்
16. நானொரு குழந்தை படகோட்டி மதியழகன்

17.நாளை நமதே நாளை நமதே மேகநாதன் /பாரதிகண்ணன்

18.அன்று வந்ததும் பெ.இடத்து பெண் எம்.ஜி.ஆர். ஹரி /வசந்தி குழு
நடனம்
19.அழகிய தமிழ் மகள் ரிக்ஷாக்காரன் எம்.ஜி.ஆர். ஹரி குழு

20.ஏமாற்றாதே அடிமைப்பெண் எம்.ஜி.ஆர். ஹரி நடனம்

21.உலகம் பிறந்தது பாசம் மதியழகன்

22.பட்டிக்காடா பட்டணமா மா.வேலன் எம்.ஜி.ஆர். ஹரி குழு நடனம்

23.ஒரே முறைதான் தனிப்பிறவி மேகநாதன் /கலைவாணி

24.பச்சைக்கிளி உ.சு.வாலிபன் பாரதி கண்ணன் / பார்வதி

25.போட்டி பாடல் சக்கரவர்த்தி திருமகள் எம்.ஜி.ஆர். ஹரி குழு

26.போய்வா நதி அலையே பல்லாண்டு வாழ்க சிவா / பார்வதி

27.மேரா நாம் அப்துல் ரஹ்மான் சி.வா. வேண்டும் மேகநாதன்

28.நாடோடி ஏய் அன்பே வா எம்.ஜி.ஆர். ஹரி/ஹேமா குழு
நடனம்
29.கனிய கனிய மன்னாதி மன்னன் மேகநாதன் / கலைவாணி

30.பொன்னந்தி மாலை இதய வீணை பாரதிகண்ணன் /பார்வதி

31.காலத்தை வென்றவன் அடிமைப்பெண் எம்.ஜி.ஆர். ஹரி /ஹேமா/
வசந்தி குழு நடனம்

முன்னதாக மாலை 6 மணியளவில் உள்ளூர் எம்.ஜி.ஆர். அமைப்புகள் இணைந்து
மாலை சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தனர் . நிகழ்ச்சி நள்ளிரவு கடந்து இரவு 1 மணி ஆகிவிட்டது . இருப்பினும் ரசிகர்கள் பெரும்பான்மையினர் அமர்ந்து கண்டுகளித்து ஏகோபித்த ஆதரவளித்து நிகழ்ச்சி பெரும் வெற்றிபெற துணை புரிந்தனர் . விழா குழுவினர் இரவு 2 மணியளவில் எங்களை உணவகத்திற்கு தங்கள் காரில் அழைத்து சென்று அதிகாலை 3.30 மணியளவில் எங்களது தங்கும் விடுதியில் சேர்த்துவிட்டு அதன்பின்னர் வீடு திரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .மலேசிய எம்.ஜி.ஆர். பக்தர்களின் உதவி, உபசரிப்பு, அன்பு,
விருந்தோம்பல் ஆகியன போற்றத்தக்கது மட்டுமல்ல பாராட்டத்தக்கது .
அந்த அளவிற்கு நாம் அவர்களை வரவேற்று உதவிகள் செய்து , உபசரிப்பதே
நமது கடமை . அதுவே புரட்சி தலைவர் புகழுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பது என் கருத்து .

fidowag
31st December 2018, 12:49 AM
http://i65.tinypic.com/1zbww7.jpg

fidowag
31st December 2018, 12:51 AM
தினசுடர் , பெங்களூரு
http://i64.tinypic.com/ajmd5s.jpg

fidowag
31st December 2018, 12:52 AM
http://i64.tinypic.com/9h485c.jpg

fidowag
31st December 2018, 12:53 AM
http://i64.tinypic.com/2s6tybm.jpg

fidowag
31st December 2018, 12:54 AM
http://i64.tinypic.com/23keyp0.jpg

fidowag
31st December 2018, 12:55 AM
http://i67.tinypic.com/24wa782.jpg

fidowag
31st December 2018, 12:56 AM
http://i66.tinypic.com/34e2p2s.jpg

fidowag
31st December 2018, 12:56 AM
http://i66.tinypic.com/2cgk46f.jpg

fidowag
31st December 2018, 12:58 AM
http://i65.tinypic.com/2ntac1t.jpg

fidowag
31st December 2018, 12:58 AM
http://i64.tinypic.com/9kuzhh.jpg

fidowag
31st December 2018, 12:59 AM
http://i67.tinypic.com/jpedcp.jpg

fidowag
31st December 2018, 12:59 AM
http://i66.tinypic.com/rjjp75.jpg

fidowag
31st December 2018, 01:00 AM
http://i66.tinypic.com/121tmw6.jpg

fidowag
31st December 2018, 01:01 AM
http://i64.tinypic.com/wl3oue.jpg

fidowag
31st December 2018, 01:02 AM
http://i67.tinypic.com/j6issz.jpg

fidowag
31st December 2018, 01:03 AM
http://i64.tinypic.com/23s8xe1.jpg

fidowag
31st December 2018, 01:04 AM
http://i68.tinypic.com/eklu6d.jpg

fidowag
31st December 2018, 01:05 AM
http://i64.tinypic.com/a4u910.jpg

fidowag
31st December 2018, 01:07 AM
http://i63.tinypic.com/2j4dmdu.jpg

fidowag
31st December 2018, 01:07 AM
http://i65.tinypic.com/1hat50.jpg

fidowag
31st December 2018, 01:08 AM
http://i68.tinypic.com/2gv6lqt.jpg

fidowag
31st December 2018, 01:09 AM
http://i65.tinypic.com/347fm6b.jpg

fidowag
31st December 2018, 01:10 AM
http://i63.tinypic.com/2i5c2c.jpg

fidowag
31st December 2018, 01:11 AM
http://i68.tinypic.com/2czpx5g.jpg

fidowag
31st December 2018, 01:12 AM
http://i68.tinypic.com/33419g7.jpg

fidowag
31st December 2018, 01:12 AM
http://i67.tinypic.com/2n7qw41.jpg

fidowag
31st December 2018, 01:13 AM
http://i63.tinypic.com/23hshz4.jpg

fidowag
31st December 2018, 01:14 AM
http://i66.tinypic.com/ziofn6.jpg

fidowag
31st December 2018, 01:15 AM
http://i63.tinypic.com/2dblde1.jpg

fidowag
31st December 2018, 01:16 AM
http://i65.tinypic.com/2csb0ih.jpg

fidowag
31st December 2018, 01:17 AM
http://i67.tinypic.com/2el5t7r.jpg

fidowag
31st December 2018, 01:19 AM
http://i67.tinypic.com/2vceue9.jpg

fidowag
31st December 2018, 01:20 AM
http://i63.tinypic.com/1zmyop5.jpg

fidowag
31st December 2018, 01:24 AM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 21/12/18 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 31வது
நினைவு நாளை முன்னிட்டு பக்தர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போட்டது . வசூலிலும் அபாரம் என்று மதுரை பக்தர் திரு.எஸ். குமார்
தகவல் அளித்துள்ளார் .
http://i67.tinypic.com/2mmu7ox.jpg

fidowag
31st December 2018, 01:25 AM
http://i68.tinypic.com/16j1seb.jpg

fidowag
31st December 2018, 01:26 AM
http://i67.tinypic.com/23sx3sp.jpg

fidowag
31st December 2018, 01:26 AM
http://i66.tinypic.com/e5msmg.jpg

fidowag
31st December 2018, 01:28 AM
http://i67.tinypic.com/ndo1g9.jpg

fidowag
31st December 2018, 01:28 AM
http://i64.tinypic.com/2hx2d5c.jpg

fidowag
31st December 2018, 01:30 AM
http://i67.tinypic.com/2v3sqpz.jpg

fidowag
31st December 2018, 01:31 AM
http://i68.tinypic.com/x6brf9.jpg

fidowag
31st December 2018, 01:33 AM
http://i65.tinypic.com/73h1rs.jpg

fidowag
31st December 2018, 01:34 AM
http://i67.tinypic.com/whb8z4.jpg

fidowag
31st December 2018, 01:35 AM
http://i67.tinypic.com/tapv89.jpg

fidowag
31st December 2018, 01:36 AM
http://i66.tinypic.com/mv6ts6.jpg

fidowag
31st December 2018, 02:20 AM
http://i67.tinypic.com/ychw2.jpg

fidowag
31st December 2018, 02:23 AM
மக்கள் ஓசை , கோலாலம்பூர், மலேசியா
http://i67.tinypic.com/2mri079.jpg
http://i64.tinypic.com/2rm456g.jpg
http://i65.tinypic.com/30c7ytt.jpg

fidowag
31st December 2018, 02:25 AM
http://i65.tinypic.com/r2pba8.jpg
http://i67.tinypic.com/z4twl.jpg
http://i68.tinypic.com/246lvde.jpg

fidowag
31st December 2018, 02:28 AM
http://i64.tinypic.com/j17yg1.jpg

fidowag
31st December 2018, 02:29 AM
http://i68.tinypic.com/htfxmp.jpg

fidowag
31st December 2018, 02:31 AM
http://i63.tinypic.com/2cr0ili.jpg

fidowag
31st December 2018, 02:33 AM
http://i68.tinypic.com/ibm439.jpg

fidowag
31st December 2018, 02:34 AM
http://i68.tinypic.com/ngpv7b.jpg

fidowag
31st December 2018, 02:36 AM
http://i64.tinypic.com/nobxg4.jpg

fidowag
31st December 2018, 02:37 AM
http://i66.tinypic.com/29wvp6u.jpg

fidowag
31st December 2018, 02:42 AM
சத்யா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 31 வது நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பயணம் புத்தகம் ,இதயக்கனி மாத இதழ் சார்பில் வெளியிடப்பட்டது .
விழாவில் திரு.பொள்ளாச்சி ஜெயராமன், திரு.ஜெ.சி.டி.பிரபாகரன், திரு.எஸ். விஜயன், திருமதி லதா ராஜேந்திரன், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
http://i64.tinypic.com/2my6g0i.jpg

fidowag
31st December 2018, 02:43 AM
http://i65.tinypic.com/2u7qdmg.jpg

fidowag
31st December 2018, 02:44 AM
http://i63.tinypic.com/2z859on.jpg

fidowag
31st December 2018, 02:45 AM
http://i64.tinypic.com/33w5hkx.jpg

fidowag
31st December 2018, 02:46 AM
http://i66.tinypic.com/5ma1wp.jpg

fidowag
31st December 2018, 02:47 AM
http://i63.tinypic.com/20r7l3l.jpg

fidowag
31st December 2018, 02:51 AM
http://i66.tinypic.com/e5kbw2.jpg

fidowag
31st December 2018, 02:53 AM
உரிமைக்குரல் மாத இதழ் சார்பில் வெளியான 2019 காலண்டர்
http://i68.tinypic.com/1rdr2s.jpg

fidowag
31st December 2018, 02:53 AM
http://i68.tinypic.com/98fqly.jpg

fidowag
31st December 2018, 02:54 AM
http://i63.tinypic.com/2vd2sxv.jpg

fidowag
31st December 2018, 02:55 AM
http://i66.tinypic.com/30vj8yh.jpg

fidowag
31st December 2018, 04:53 PM
கடந்த 21/12/18 முதல் சென்னை பாலாஜியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின் "ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியது . புகைப்படங்கள் உதவி : திரு.இளங்கோ
http://i68.tinypic.com/fbzzgi.jpg

fidowag
31st December 2018, 04:54 PM
http://i68.tinypic.com/20kuqfp.jpg

fidowag
31st December 2018, 04:55 PM
http://i64.tinypic.com/6yp55v.jpg

fidowag
31st December 2018, 05:13 PM
சென்னையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 31 வது நினைவு தினம் முன்னிட்டு
மாநகரம் முழுவதும் பதாகைகள், பேனர்கள்,சுவரொட்டிகள் எண்ணற்ற அளவில்
பல்வேறு அமைப்புகள், கட்சி பிரமுகர்கள், பல்வேறு கட்சிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். உருவ படங்களுக்கும், உருவ சிலைக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு ஆராதனைகள் செய்யப்பட்டன .
அவற்றுள் சில புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு.
புகைப்படங்கள் உதவி : திரு.இளங்கோ , எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்.
http://i63.tinypic.com/2nrmtjb.jpg

fidowag
31st December 2018, 05:14 PM
http://i65.tinypic.com/35jw19e.jpg

fidowag
31st December 2018, 05:16 PM
http://i65.tinypic.com/2l1dso.jpg

fidowag
31st December 2018, 05:19 PM
http://i64.tinypic.com/dmd451.jpg

fidowag
31st December 2018, 05:20 PM
http://i67.tinypic.com/2ijixd5.jpg

fidowag
31st December 2018, 05:21 PM
http://i65.tinypic.com/219di0p.jpg

fidowag
31st December 2018, 05:23 PM
http://i63.tinypic.com/s4aweg.jpg