PDA

View Full Version : Makkal thilagam m.g.r. Part - 24



Pages : 1 2 3 4 5 6 7 8 [9] 10 11 12 13 14 15 16 17

fidowag
25th February 2019, 06:50 PM
பாக்யா வார இதழ் -01/03/2019
http://i65.tinypic.com/nohgmv.jpg
http://i67.tinypic.com/w0g8ye.jpg
http://i65.tinypic.com/2s9yat0.jpg

fidowag
25th February 2019, 07:06 PM
http://i64.tinypic.com/345fp0z.jpg

fidowag
25th February 2019, 07:07 PM
http://i68.tinypic.com/13zd16e.jpg

fidowag
25th February 2019, 07:08 PM
http://i68.tinypic.com/slio7p.jpg

fidowag
25th February 2019, 07:10 PM
http://i63.tinypic.com/35k7w53.jpg

fidowag
25th February 2019, 07:11 PM
http://i66.tinypic.com/6ydzs5.jpg
http://i64.tinypic.com/15npug4.jpg

fidowag
25th February 2019, 07:13 PM
http://i64.tinypic.com/30nhzd1.jpg

fidowag
25th February 2019, 07:14 PM
http://i63.tinypic.com/259kfns.jpg

fidowag
25th February 2019, 07:15 PM
http://i63.tinypic.com/28txaf8.jpg

fidowag
25th February 2019, 07:15 PM
http://i66.tinypic.com/2l9mxw.jpg

fidowag
25th February 2019, 07:16 PM
http://i67.tinypic.com/15fj88k.jpg

fidowag
25th February 2019, 07:17 PM
http://i65.tinypic.com/9geupx.jpg

fidowag
25th February 2019, 07:18 PM
http://i66.tinypic.com/5l0y7c.jpg

orodizli
26th February 2019, 12:08 PM
இறவாப் புகழ் கொண்ட இறைவன் எம்ஜிஆர் அவர்களுக்கு ஓர் அன்பு கடிதம்......
அன்னை சத்தி்யத்தாய் வயிற்றில் கருவாகி , இம் மண்ணுலக மக்களை காக்க மனித வடிவில் தெய்வமாக அவதரித்தீர்...
எத்தனை , எத்தனை மத கடவுள்களின் வரலாறுகளை ஏடுகள் வழியே கற்றிருந்தாலும் , அத்தனை யத்தனை கடவுள்களும் தோன்றிய காலத்தில் அவர்களும் மனிதர்களாகவே அவதரித்திருப்பார்கள் (நம்பாதவர்களை பற்றி விமர்சிக்க தேவையில்லை) அதனால் தான் தங்களை மனிதக் கடவுளாகவே ஏற்று வழி படுகிறோம்.
"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று " என்றார் ஐயன் வள்ளுவ பெருந்தகை. அக் குறளுக்கு ஏற்றார் போல், இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் புகழுக்கு , ஒப்பற்ற ஒரே தலைவர் புகழ் மனச் செம்மல்... புகழுக்கே அரசர் , இறைவன் எம்ஜிஆர் என்று , நாங்கள் ஏற்று மகிழும் (வணங்கும்) தாங்கள் ஒருவர் மட்டுமே....
அப்பேர்ப்பட்ட தாங்கள் , குழந்தைப் பருவத்தில் ஓடியாடி தவழ்ந்து , மகிழ்ந்து விளையாடிய வீடு... பூமி (வடவனூர் கிராமம்) கவனிப்பாறற்று, சிதிலமடைந்து காட்சி தந்ததை கண்டு, மனம் நொந்து , அவ்வீட்டை சீர் படுத்தும் முயற்ச்சியில் இறங்கி , அதில் வெற்றியும் கண்டு, இன்று (26:03:2019)செவ்வாய்கிழமை அதன் திறப்பு விழாவினை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்திருக்கும், மரியாதைக்கும்... உயர்ந்த மதிப்பிற்கும் உரியவரான, உலக எம்ஜிஆர் பேரவைத் தலைவரும்...சென்னை மாநகர முன்னாள் மேயருமான , அன்பு அண்ணன் திரு. சைதை சா. துரைசாமி அவர்கள் , மனிதநேய இலவச கல்வி அறக்கட்டளை சார்பாக இன்று , எங்களைப் போன்ற உங்கள் மீது மாறா பற்று கொண்ட விசுவாச பக்தர்கள் கண்டு, வணங்கி தங்களது , அருள்பெற திறப்பு விழா பூஜைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
உங்களது புகழை காக்கும் விதமாக , உங்களது திருப்பெயரில் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " என்கிற பெயரில், அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் வழியாக தொடர்ந்து 27 ஆண்டு காலமாய் ... விழா எடுத்து , ஏழை எளியவர்களுக்கு எங்களது சக்திக்கு உட்பட்டு நலதிட்டம் வழங்கி வருகிறோம். (நிர்வாகிகளின் நிலையறிந்துள்ளதால் எக்காரணம் கொண்டும் ₹5000 , 10000 என்று நன்கொடை வசூலித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
தங்களது பெயரில் இயங்கி வரும் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " சார்பாக வருகின்ற மார்ச் மாதம் 10:03:2019 ஞாயிற்றுக்கிழமை யன்று , பெங்களூரில் தங்களது புகழ் காக்கும் புனித விழாவாக... "அரும்பெரும் விழா 102 /2019"
நடைபெறும் விழாவுக்கான வேலை பளு உள்ளதால் ,
நம் அமைப்பு பொருப்பாளர்கள் யாவரும் , தங்களது பூர்வீக இல்ல புனரமைப்பு விழா நிகழ்வில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறோம் , அதேநேரம் தங்களிடமும்... உலகம் போற்றும் இந்த மாபெரும் "இல்ல புனரமைப்பு "சாதனை விழாவை , தீவிர முயற்சிச்சியில் சிறப்புடன் செய்து , பக்தர்களுக்கு அர்ப்பணித்திருக்கும் அண்ணன் திரு. சைதையார் அவர்களிடமும், மன்னிப்பு கோரி விழா சிறக்க... கலியுகக் கடவுள்...இதயதெய்வம் தாங்களே, அங்கு வருகை தரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளதால்.... தங்களது திருப்பாதம் தொழுகிறொம் .
என்றும் உங்களது நினைவுகளுடன்...
உங்களது காலடியில் நிழலாக.கானா பழனி.9900902321
எம்ஜிஆர் பித்தன். அ. அ. கலீல்பாட்சா (தி. மலை)
9443019160
பிரகாஷ் 9964466361
சம்பங்கி GSR & க. ராஜசேகர் இருவரது தொலைப்பேசி எண் கீழே.....





நீதி... நேர்மை... தர்மம்... அன்பு... பன்பு...பாசம் இவை அத்தனைக்கும் மொத்த உருவமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள்.... Thanks wa.,...

orodizli
26th February 2019, 12:10 PM
எங்களது இனியநண்பர் திரு.என்.ஆறுமுகம் புரட்சித்தலைவரின் தீவிர ரசிகர் புரட்சித்தலைவரின் படங்கள் பிறந்தநாள் விழாக்களில் மெகாசைஸ். பேனர்.போஸ்ட்டர் போட்டு அசத்தும் இனியவரின்.வீட்டுத் திருமணம் நாளை 24.2.2019 ஞாயிறு காலை 6.30.மணிக்குமேல் 7.25. மணிக்குள் மதுரையைஅடுத்த திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோவில் அருகில் சன்னதிதெரு ஸ்ரீ.செல்வலெட்சுமி திருமணமண்டபம் புரட்சித்தலைவரின் நல்வாழ்த்துக்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் வழங்க நடைபெற இருக்கின்றது மணமக்களை மனதாரவும் இதயபூர்வமாக வும் வாழ்த்தி மதுரை நண்பர்கள் வைத்தப்பேனர் இது குருப்பில் அனைத்துநண்பர்களும் வாழ்த்துங்கள் முடிந்தவர்கள் நேரில்வந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று நல்லநேரம் படத்தின் சூப்பர் புகைப்படங்களை சமர்பித்து வேண்டிக்கொள்ளும் மதுரை மாநகர் மாவட்ட அனைத்து புரட்சித்தலைவரின் பக்தர்கள் நன்றி...... Thanks wa

orodizli
26th February 2019, 12:16 PM
MGR’s life was a song

Today’s topic is what made MGR the CM: songs.

Well, his pre-CM life was certainly not a song given the struggles he had to go through for survival, battling hunger and humiliation in his early days. In fact, he had to face life or death situations even after becoming a superstar. Though he formally entered cinema at the age of 19, he became a popular hero only in his mid-30s, acting in bit roles in the intervening period. Sivaji Ganesan, on the contrary, hit a jackpot with his debut movie Parasakthi at the age of 23 and ‘landed on the mooon overnight’, to quote the thespian himself.


MGR in Malai Kallan

From the early fifties, there was no stopping MGR’s rise as a mass hero and a box office delight (MGR was often expanded as Minimum Guarantee Ramachandran) till he quit movies in 1978. And all through these years there were several heroines, many producers and directors, scriptwriters, scores of associates, distributors, etc. But what kept him constant company, built his image as a champion do-gooder, articulated and spread his ‘revolutionary’ ideas and ideals and entrenched this image in the hearts of millions and finally catapulted him to the CM’s chair was his songs.


In Ayirathil Oruvan

It is a well-known fact that MGR placed special emphasis on his film’s music and used to be very finicky about every nuance. Indeed, more than he did for his acting which, in any case, had a very narrow spectrum. So, the song made the actor and vice versa, to great effect, as we know. Most of his movies followed a standard theme and pattern with nary much variation or imagination. And if still MGR could get away with it for quarter of a century, it was because of his charisma, an edifice built on the foundation of his songs. And it appears fate, too, collaborated with him in his endeavour to become a popular actor rather than a versatile actor that Sivaji Ganesan was.

By magical coincidence, there is a song for virtually every major event in MGR’s life. Particularly those that warranted glorifying him or drawing sympathy for him. Here are a few samples: When MGR went to Sri Lanka, his country of birth, in the mid-’60s, came the song ‘Pirandha Idam Thedi Nadantha Thendrale…’ (O wind, that is walking towards the land of your birth…). When M R Radha shot MGR in the throat, almost killing him and crippling his vocal cord permanently in 1967, songs overflowed faster than his blood. Nalla Velai Naan Pizhaithukonden…(My good time that I survived) song was a kind of prophecy, coming as it did on the eve of M R Radha shooting.

The Oli Vilakku number Aaandavane Un Paadangalai… (God, I wash your feet with my tears) brought tears in torrents from the eyes of his rathathin rathangal (blood’s blood, whatever it means). His real-time ordeal became a reel legend with the song, Naan Sethu Pozhchavanda, Yamanai Parthu Sirichavanda… (I died and came back to life, laughing at Yama [the God of Death]) in Engal Thangam, much later. This theme of MGR saying ‘ta ta’ to ‘thotta’ was a constant refrain in almost all his later movies lending him an aura of invincibility.


In Ulagam Sutrum Valiban


In Padagotti

Earlier, when MGR came back to shoot after the, well, shooting, to the sets of Kaavalkaaran, he was, many claim quite by chance, welcomed by that movie’s song, Ninaithen Vanthai Nooru Vayathu (I thought of you and you came, may you live a hundred years). The sets erupted and I don’t have to tell you what would have happened in the theatres. It is said that it was the photo of a wounded MGR in bed with a massive bandage around his neck that drew enormous sympathy votes for the DMK under Anna and swept the party to power. Even Anna acknowledged this when he said to MGR, ‘Your face is enough. You don’t have to come anywhere.’ Indeed, it was MGR songs that promoted and propelled the Dravidian movement in TN more than the rhetorics of its star speakers.


In Kalangarai Vilakkam

And again, when MGR fell seriously ill in 1984, it was deja vu time in TN. In the meantime, a few more songs had been added to his made-for-the-moment musical kitty. The State was awash with melted celluloid tears. During the period he was in US for treatment (1984 end to ‘85 middle), every new movie release was preceded by the invocation of an MGR song. Mostly, it was Neenga Nalla Irukkonum Naadu Munnera… from Idaya Kani. But all the earlier numbers, too, inundated. And lo! MGR again won the election, as in 1967, from a hospital bed. And, finally, when he landed in Chennai in February 1985, intact in his trademark dark glasses, fluff hat, white veshti and white mini kurta, the song that became viral was Naan Varugayile Ennai Varaverkka Vanna Poomazhai Pozhigirathu… (There is flower shower to welcome me). And then, Vaangayya Vaadhiyaarayya, Varaverkka… (We come to welcome you, teacher). The vaadhiyaar was promptly sworn in CM. The mystique of infallibility zoomed for this product of providence.

There were songs for every audience (vote bank in political parlance). There were those that projected him as the dutiful son, appealing to the cliched ‘thaai kulam’ sentiment. There was always a tottering old lady handy for MGR to hug and put to safety (well, there was the occasional old man, too). For every damsel harassed by the likes of P S Veerappa, Nambiar down to Justin, there was our MGR jumping out of the blue to relieve her distress, a filmy formula that is as immortal as MGR.

And then what? Duets and duets. All lilting romantic hits that made him a dream man of every woman fan. Really, MGR oozed subtle sexuality, a part of his persona that was subsumed by his larger than life image. To the poor, he was the perennial co-thozhilali, sharing a morsel, picking up an implement for a minute or two, carrying a log around, throwing arms around their shoulders notwithstanding if they could bear the weight of his well-built brawn, with the director ensuring all this is done in the presence of the impressionable heroine. And if, indeed, there happened to be two heroines, one would inevitably become sister but not before, well, you guessed it, a couple of dream duets. In all, 7-8 delicious songs a movie, catering to every possible viewer, ensured MGR’s name will ever remain music to people’s ears.

Lifting him to the lofty heights were first lyricists. Pattukottai Kalyanasundaram gave him the launchpad with Ethanai Kaalam Thaan… (For how much longer will they cheat us?) in Malai Kallan, a song which virtually outlined the MGR manifesto as early as 1954. Many gems flowed from that pen. Kannadasan made a people’s hero of MGR with songs like Achcham Enbadhu…(Fear is foolishness), Ulagam Pirandathu… (The world was created for me), Ennathaan Nadakkum… (Let whatever happens, happen), Unnai Arinthal… (Know thyself) etc., but a hero with passion, vulnerabilities and, with extraordinary qualities and looks. And then came Vaali. And MGR first became a flawless mega hero and then even God incarnate.


T M Soundararajan

Composers like Subbiah Naidu, K V Mahadevan, Viswanathan-Ramamurthy and later M S Viswanathan alone, whetted MGR’s insatiable appetite, producing everlasting tunes. With due respects to all of them in MGR’s musical journey, for every Kannadasan there was a Vaali and every KVM there was an MSV. But, in my view, one person stands out as the strongest and irreplaceable pillar that will for eternity hold aloft the glory of MGR in the hearts of the people.

And that man is singer T M Soundararajan (TMS) who lent voice to the real superstar of our times, from Malai Kallan to his last movie (Madurayai Meeta Sundarapandian) belting out countless numbers over 25 years. It was his golden voice, often altered to lipsync with MGR and suit his mannerisms, moods and emotions on screen, and carried the message and music of the lyricist and composers respectively, that embedded MGR’s image deep into the psyche of the target audience, nay the people of TN. It is on this unshakeable pole that the flag of MGR is still flying high. The blaring speakers all through 17 Jan is proof that TMS, who sadly had to lose his own identity, was, is and will be MGR’s inseparable ally forever.

But getting back to our hero of the day, MGR’s political journey might have had ups, downs, hiccups and questionable moments. But his song-filled sojourn will ever have a smooth flow into the ears and hearts of Tamils all around. Indeed, when you say MGR, you remember his songs, more than anything else....... Courtesy: Jawahar net...

orodizli
27th February 2019, 05:31 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்களின் கோரிக்கை

1. மக்கள் திலகத்தின் படஙக்ளின் நெகட்டிவ் - முழுமையாக நல்ல நிலையில் உள்ளவை எத்தனை ?
2. பல படங்கள் சேதாரத்துடன் இருந்தாலும் நவீன தொழில் நுட்பத்தில் சரி செய்ய இயலுமா ?
3. ஒளிவிளக்கு - நெகடிவ் பூனா வில உள்ளதாக தகவல் .
4. படகோட்டி - பணத்தோட்டம் இரண்டு படங்கள் நெகட்டிவ் தேவி திரை அரங்கு உரிமையாளரிடம் இருப்பதாக தகவல்
5, நல்ல திரை அரங்கில் புதுப்பிக்கப்பட்ட எம்ஜிஆர் படங்களை திரையிட அனுமதி கிடைக்க இயலுமா ?
6. தமிழக அரசிடம் முறையிட்டு வரிவிலக்கு பெற இயலுமா ?
7. கலைவாணர் அரங்கம் -உள்ளிருக்கும் ஒரு திரை அரங்கத்திற்கு எம்ஜிஆர் அரங்கம் என்று பெயர் வைக்கலாமே ?
8. எம்ஜிஆர் ஆவணங்கள்

பல ஊர்களில் பல நண்பர்களிடம் இருக்கும் அரிய பொக்கிஷங்கள் அனைத்தையும் பெற்று எம்ஜிஆர் சிறப்பு மலரில் இடம் பெற முயற்சிக்க வேண்டும் .

1936-1977 முதல் வெளியீட்டில் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள் பற்றிய முழு விளம்பரங்கள் செய்திகள் திரை அரங்கு படங்கள் சிறப்பு மலர்கள்
ரசிகர்கள் வெளியிட்ட நோட்டீஸ் மற்றும் இதர பொக்கிஷங்கள்

1977- 2018மறுவெளியீட்டில் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள் பற்றிய முழு விளம்பரங்கள் செய்திகள் திரை அரங்கு படங்கள் சிறப்பு மலர்கள்
ரசிகர்கள் வெளியிட்ட நோட்டீஸ் மற்றும் இதர பொக்கிஷங்கள்

நண்பர்களே

இன்றைய சூழலில் எம்ஜிஆர் புகழ் காப்போம் என்று கூறும் தலைமையின் பார்வைக்கு மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைப்போம் .
நல்ல பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்ப்போம் .... Thanks wa...

orodizli
27th February 2019, 05:37 PM
"ஒளிவிளக்கு" காவியமானது (negative rights), சென்னை ஜெமினி லேப் to மும்பை ஜெமினி லேப் நிர்வாகத்தினரின் வசமிருப்பதாக பட விநியோக உரிமைகள் பெறுவதற்காக பல முறைகள் முயற்சி செய்த நண்பர்கள் தகவல்... விலையும் மற்ற நடிகர் படங்களுக்கு இல்லாத அளவுக்கு கூடுதல்...

orodizli
27th February 2019, 05:44 PM
"படகோட்டி" காவியமும் எவரும் நினைத்து பார்க்க இயலாத கூடுதல் விலை மதிப்பு... அதோடு தேவி நிர்வாகம் சார்பில் உள்ள பத்துக்கும் மேற்ப்பட்ட படங்களையும் சேர்த்த ஒரு package list உள்ளது... அதற்கும் சேர்த்து rate பேசுவதால் சில முட்டுக்கட்டை இருக்கிறது... "பணத்தோட்டம்" "படகோட்டி" காவியங்கள் என்றால் உடனே வியாபாரங்கள் பேசப்பட்டு நடைமுறைக்கு வந்து விடும் என தகவல்கள்...

orodizli
27th February 2019, 08:28 PM
உன்னையறிந்தால்…?…..!
1964 – ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் படங்கள் ஏழு. அவற்றில் வேட்டைக்காரன் என் கடமை, பணக்காரக் குடும்பம், தாயின் மடியில் ஆகிய நான்கு படங்களுக்குக் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.

‘எம்.ஜி.ஆருக்குக் காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது!’ என்று, விளம்பரமிக்க சினிமா செய்திகளை அதிகம் வெளியிடும் நாளிதழ் எழுதிவிட்ட செய்தியொன்று, எம்.ஜி.ஆருக்குப் பெரும் மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்த நேரம்.

தேவர் பிலிம்ஸ் சார்பில் ‘வேட்டைக்காரன்’ படம் தயாரித்துக் கொண்டிருந்த சமயமும் அதுவே. 1957 – ஆம் ஆண்டு ‘மகாதேவி’ படத்திற்குப் பின்னர், 1963 – ஆம் ஆண்டு ‘பரிசு’ படத்தில் நடித்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி எம்.ஜி.ஆரோடு இணைந்து நடிக்கும் படமும் அதுவே.

கவிஞருக்கு, சூழ்நிலையின் தன்மை புரிந்தது. எம்.ஜி.ஆரும் சற்று மாறுபட்ட ஜேம்ஸ்பாண்ட் பாணி உடையில் கம்பீரத்தோடு புலியை வேட்டையாடும் வேட்டைக்காரனாக நடித்தார்.

கவிஞருக்குச் சொல்லவா வேண்ண்டும்? படத்தில் காதல் ரசம் சொட்டும் பாடல்களையும், நீதி சொல்லும் பாடல்களையும், கே.வி. மகாதேவன் இசையில் கேட்போர் மயங்கும் வகையில் வாரி வாரித் தந்தார்.

“என்……
கண்ணனுக் கெத்தனை கோவிலோ?
காவலில் எத்தனை தெய்வமோ?
மன்னனுக் கெத்தனை உள்ளமோ?
மனதில் எத்தனை வெள்ளமோ?…”

எனத் தொடங்கி,

“என் கண்ணன் தொட்டது பொன்னாகும்! – அவன்
கனிந்த புன்னகை பெண்ணாகும்!
மங்கை எனக்குக் கண்ணாகும்!
மறந்து விட்டால் என்னாகும்?”

என்று, கதையின் நாயகன் எம்.ஜி.ஆர். புகழுபாடும் கீதமாக, பி. சுசீலாவின் குரலில், நாயகி பாடுவதாக முதல் பாடல் படத்தில் எழுந்தது.

இரண்டாவதாக,

ஆண்: மஞ்சள் முகமே வருக!
மங்கல விளக்கே வருக!

பெண்: கொஞ்சும் தமிழே வருக!
கோடான கோடி தருக!”

என, எம்.ஜி.ஆரின், பழுதுபடாத அன்றைய குரலைக் கொஞ்சும் தமிழாக்கிக் கோடான கோடி இன்பம் தரும் கோமானாக்கி’

“கேட்டாலும் காதல் கிடைக்கும் – மனம்
கேளாமல் அள்ளிக் கொடுக்கும்”

என்றே, அவரைக் காதல் தலைவனாக்கியே பாடல் ஒலிக்கும்.

மூன்றாவதாக,

பெண்: “கதாநாயகன் கதை சொன்னான்! – அந்தக்
கண்ணுக்குள்ளும் இந்தப்பெண்ணுக்குள்ளும் ஒரு
கதாநாயகன் கதை சொன்னான்!”

இப்படிக் கண்ணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் காதல் கதை பேசும் கதாநாயகன்;

பெண்: “காவிரிக் கரைக்கு வரச் சொன்னான் – இளங்
கன்னத்திலே ஒன்று தரச் சொன்னான்!
கையுடன் கைகளைச்
சேர்த்துக் கொண்டான் – எனைக்
கட்டிக் கொண்டான்! நெஞ்சில் ஒட்டிக் கொண்டான்!”

எனக் ‘காவிரிக்கரையில் இளமை தவழும் தன் கன்னத்தில் ஒன்று தரச் சொன்னான்!’ என்றே, நாயகனின் காதல் ரசனை பற்றிய பாடலைத் தொடர்ந்து,

காதல் மொழிகளைக் கவிதையில் கவிஞர் வாரி வாரி இறைத்து,

ஆண்: “மாமல்லபுரத்துக் கடல் அருகே – இந்த
மங்கை இருந்தாள் என்னருகே!
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு – நாங்கள்
படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு!”

என, இளைய நெஞ்சங்களில் இன்பக் கோயிலையே, கண்ணதாசன் கட்டி முடிப்பார்.

எம்.ஜி.ஆருக்கா, காதல் காட்சிகளில் நடிக்கத் தெரியாது! காதல் வேட்டையாடும் கட்டிளங்காளையாம் வேட்டைக்காரனைப் போய்ப் பாருங்கள்! என்ற வேகத்தையே இப்பாடல் காட்சிகள் எழுப்பியது.

அந்த அளவிற்கு, அன்றைய இளைய சமுதாயத்தை, சாதாரண நிலையில் தயாரிக்கப்பட்ட ‘வேட்டைக்காரன்’ படம் ஈர்த்துப் பெரும் வெற்றியைப் படைத்தது.

இப்படத்தில், இன்னும்,

பெண்: “ஹூம்…ஹூம்….ஹூம்!
மெதுவா மெதுவா தொடலாமா?
மேனியிலே கை படலாமா?”

என்று தொடரும் பாடலில்,

பெண்: “வேட்டைக்கு வந்தது நினைவில்லையா?
நினைவில்லையா? – இங்கு
வேறொரு புள்ளிமான் கிடைக்கல்லையா?
கிடைக்கல்லையா?
காட்டுக்குள்ளே இந்த நாடகமா?
காதலென்றால் இந்த அவசரமா? அவசரமா?”

என்றே எழுந்து வரும் வரிகளும்:

ஆண்: “குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா? மாறட்டுமா – உன்
கூந்தலில் நடனம் ஆடட்டுமா? ஆடட்டுமா!
கொல்லும் கண்களை வெல்லட்டுமா?
கோடிக்கதைகள் சொல்லட்டுமா?”

இப்படித் தொடர்ந்து கவிஞர் தொடுத்த கவிதை வரிகளும், டி.எம்.எஸ். பி. சுசீலாவின் இனிய குரல்களில் இனிமையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடியையர் திலகம் சாவித்திரியின் பொருத்தமான நடிப்பில், காதல் பூகம்பத்தையே எழுப்பிப் புதிய வரலாற்றையே படைத்தது எனலாம்.

சரி வெறும் காதலை மட்டுமா சொல்லுவார் எம்.ஜி.ஆர்? சமுதாயத்திற்குச் சொல்லவேண்டிய சமாச்சாரங்களையும் சொல்லுவாரே! பின் என்ன சொல்லாமலா விடுவார்?

அதற்கும் கண்ணதாசனின், எண்ணக் கருத்துகள் எழுந்து வரும் விதம் காணீர்!

“வெள்ளிநிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ள மென்னும் தாமரையில்
உனையெடுத்துக் கொண்டு வந்தேன்!”

பாடலின் ஆரம்பத்தைப் பார்த்தீர்கள்!

வேட்டைக்காரன் பாபு, தன் காதல் தலைவியை, வாழ்க்கைத் துணைவியாக்கி, அதன் வரப்பிராதமாக வந்த மகன் ராஜாவை அன்புடன் அணைத்து வளர்க்கிறார்.

காரணம், வாழ்க்கைத் துணைவயான காதல் தலைவி, காசநோயின் தாக்குதலில் தத்தளிக்கிறாள். எனவேதான் பிள்ளைக்குத் தந்தையான பாபுவே, தாயின் அன்பையும் சேர்த்து ஊட்டும் கடமையின் சொந்தக்காரராகிறார்.

உள்ளமெனும் தாமரையில் கொண்டு வந்த மகனுக்கு உணவூட்டிக் கொண்டே, நல்லுணர்வுகளை ஊட்டிட, நன்னெறிகள் வளர்ந்திட வாழ்த்தியே பாபு பாடுகிறார்.

வாழ்த்துவதைப் பாருங்களேன்!

வேலெடுக்கும் மரபிலே
வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே
நடையைக் காட்டு! – வரும்
பகைவர்களை வென்றுவிடும்
படையைக் காட்டு!”

பார்த்தீர்களா?

பால் குடிக்க வந்தவன்… எங்கே இருந்து….? வீரம் செறிந்த மண்ணில் இருந்து! எந்த மரபில் இருந்து? வெற்றிவேல் எடுக்கும் மரபில் இருந்து!

அப்படியானால் அவன் எப்படி இருக்கவேண்டும்?

வெற்றி நடையைக் காட்டவேண்டும்! பகைவர்களை வென்றுவிடும் படைபலத்தையும் காட்டவேண்டும்!

சரிதானே! இவை போதுமா?

“முக்கனியின் சாறெடுத்து
முத்தமிழின் தேனெடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும்
சுவைத்திருப்பாய்!”

எப்படியாம்?

உடல் உரம் பெற்றிட முக்கனிச் சாறெடுத்து உண்ண வேண்டும்!

சிந்தையைத் தெளிவாக்க, செவிக்உக உணவான, முத்தமிழாம் தேனை, வள்ளுவர் தந்த முப்பாலிலே கலந்து, எப்போதுமே சுவைத்திருக்க வேண்டுமாம்!

அப்போதுதானே தமிழரின் பண்பாட்டோடு, தமிழரின் வீரமும் தழைத்து வளரும்.

இவையும் போதா? இன்னும்……

“நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வதுதான்
சுயமரியாதை! – நல்ல
மனமுடையோர் காண்பதுதான்
தனி மரியாதை!….”

ஆமாம்! நல்லோர், நான்கு திசையிலுள்ளோர் போற்ற வேண்டும்! நாடு உன்னை வாழ்த்தவேண்டும்! ‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் போல்’ மானத்தோடு வாழ்வதே சுய மரியாதையாகும்.

அத்தகு நல்மானம் கொண்டோர்தான், அவர்கள் காண்பதுதான் சுயமரியாதையாகும்.

இப்படியெல்லாம் மகனுக்கு வீர உணர்வூட்டித் தன்மானத்தோடு வாழ்ந்திட வழி சொல்லும் தந்தை பாபுவாக எம்.ஜி.ஆரும்; மகன் ராஜாவாக அன்றைய பெயர் பெற்ற குழந்தை நட்சத்திரம் பேபி ஷகிலாவும் தோன்றி நடிக்கும் காட்சியைக் கண்டு மகிழாமல் இருந்திட இயலுமா?

படத்தின் உசகட்டப் பாடலோ, சாக்ரடீஸின் தத்துவத்தை மூலமந்திரமாக்கிக் கவிஞரின் கவிதைக் கருவில் தோன்றிய உயர் பாடலே;

“உன்னையறிந்தால் – நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் – தலை ‘
வணங்காமல் நீ வாழலாம்!”

என்று ஆரம்பமாகும் பாடலமாகும்.

மற்றவரைப் பற்றி உனக்கென்ன மனக்கவலை! ‘உன்னையே நீ அறிவாய்!’ என்று கிரேக்கஞானி சாக்ரடீஸ் சொன்னாரே; அவர் சொன்ன மொழியை ஏற்று முதலில் நீ உன்னை அறியக் கற்றுக்கொள்! உன்னை நீ அறிந்துகொண்டால், நீ உலகத்தில் எழுந்து நின்று போராடலாம்.

அப்போதுதான் உன் வாழ்க்கையில் உயர்வு வந்தாலும், தாழ்வு வந்தாலும் பிறர்க்குத் தலை வணங்காமல் நீ வாழ்ந்திடலாம். என்கிறார். யார்? எம்.ஜி.ஆர்.

“மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?…தன்னைத்
தானும் அறிந்துகொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?…ஓ….ஓ…ஓ…”

‘இங்கும், மானமே பிரதானமாகச் சொல்லப்படுகிறது.

மானமே பெரியதென்று வாழும் மனிதர்களே, கவரிமான் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள்!

மானத்தொடு, நல்லது கெட்டதை அறிந்துகொண்டு, அறிந்ததை ஊருக்குள் சொல்பவர்களே தலைவர்களாவார்கள்!’

அரிய கருத்துக்களே! அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கருத்துகளே!

இன்னும் எம்.ஜி.ஆர். வாயிலாகச் சொல்லப்படுவன என்ன? இதோ!….

“பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?…பிறர்
தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?….ஓ….ஓ….ஓ…”

என்னே அருமை!

பூமியல் சாமிக்கு நிகரானவர் யாராம்? நேர்மையாக வாழ்கின்றவர் எல்லோருமே சாமிக்கு நிகரானவரேயாம்! அது மட்டுமா?

பிறரது தேவைகளை அறிந்துகொண்டு, தன்னிடம் உள்ள செல்வத்தை வாரி வாரிக் கொடுப்பவர்களே தெய்வத்தின் பிள்ளைகளாம்!

(அந்த வகையில் வாரி வாரிக் கொடுத்த வள்ளலாம் எம்.ஜி.ஆரும் தெய்வத்தின் பிள்ளைதானே! கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் அவ்வாறு தோன்றிய விதத்தால்தானே பாடலும் இவ்வாறு பிறந்தது.)

அடுத்து என்ன? அடுத்து வரும் பாடல் வரிகள்தான்….. எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக்கே இலக்கணமான இலக்கிய வரிகள்…..

“மாபெரும் சபைகளில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும்! – ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!….ஓ….ஓ….ஓ….”

அடேயப்பா!

‘மாபெரும் சபைகளுக்குள் நீ நடந்து வந்தாலே, உன் மகிமையறிந்து மாலைகள் வந்து விழவேண்டும்! ஒரு குறையும் சொல்ல முடியாத, மாற்றுக் குறையாத பொன்னான மன்னவன் இவனென்றே, இந்த உலகம் உன்னைப் போற்றிப் புகழவேண்டுமாம்!’

இவையெல்லாம் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்தவையல்லவா? நாம் கண்டவையல்லவா? இவற்றைத் தானே கவியரசர் கண்ணதாசன் அன்றே சொன்னார்! அவர் சொன்ன வாக்கு இவ்வையகத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் பலித்தவைதானே!

எத்தனையோ பாடல்கள்…. கவிஞரின் கருத்துகளில் இருந்து உருவாகியிருந்தாலும்; எவர் எவர்க்கோ அவர் எழுதியிருந்தாலும், எம்.ஜி.ஆருக்குப் பொருந்திய விதங்களே வியத்தகு சிறப்புக்கு உரியன எனில் மிகையாகா...... Thanks fb.,

fidowag
27th February 2019, 11:09 PM
தினமலர் -27/2/19
http://i67.tinypic.com/axzq5g.jpg

fidowag
27th February 2019, 11:11 PM
தினமணி-27/2/19
http://i64.tinypic.com/5vymgn.jpg
http://i68.tinypic.com/2viktuu.jpg

fidowag
27th February 2019, 11:13 PM
குமுதம் வார இதழ்
http://i63.tinypic.com/30wmrk0.jpg

fidowag
27th February 2019, 11:14 PM
தினத்தந்தி -27/2/19
http://i64.tinypic.com/lv675.jpg

fidowag
27th February 2019, 11:18 PM
http://i68.tinypic.com/117e0kw.jpg
http://i64.tinypic.com/2mzljq1.jpg
http://i67.tinypic.com/i1zgyf.jpg

fidowag
27th February 2019, 11:22 PM
மக்கள் குரல் -27/2/19
http://i67.tinypic.com/npnf4o.jpg
http://i65.tinypic.com/zt9cu8.jpg

fidowag
27th February 2019, 11:23 PM
TRINITY MIRROR -27/2/19
http://i64.tinypic.com/x42c2d.jpg

fidowag
27th February 2019, 11:24 PM
http://i64.tinypic.com/v8j94y.jpg

fidowag
27th February 2019, 11:26 PM
http://i66.tinypic.com/2evyu5g.jpg

fidowag
27th February 2019, 11:27 PM
http://i67.tinypic.com/1zoz56u.jpg

fidowag
27th February 2019, 11:28 PM
http://i63.tinypic.com/2im2b5x.jpg

fidowag
27th February 2019, 11:34 PM
http://i65.tinypic.com/9qcp4y.jpg

fidowag
27th February 2019, 11:35 PM
http://i67.tinypic.com/23h9f6w.jpg

fidowag
27th February 2019, 11:35 PM
http://i67.tinypic.com/2ho8bps.jpg

fidowag
27th February 2019, 11:36 PM
http://i66.tinypic.com/290ptmg.jpg

fidowag
27th February 2019, 11:37 PM
http://i63.tinypic.com/2dl1a9s.jpg

fidowag
27th February 2019, 11:38 PM
http://i66.tinypic.com/jqkozt.jpg

fidowag
27th February 2019, 11:39 PM
http://i64.tinypic.com/2egcjkk.jpg

fidowag
27th February 2019, 11:40 PM
http://i67.tinypic.com/2db45qc.jpg

fidowag
27th February 2019, 11:41 PM
http://i64.tinypic.com/1zbuwpc.jpg

fidowag
27th February 2019, 11:42 PM
http://i66.tinypic.com/2q8x3ky.jpg

fidowag
27th February 2019, 11:44 PM
http://i68.tinypic.com/o0uln7.jpg

fidowag
27th February 2019, 11:45 PM
http://i66.tinypic.com/4zzw3l.jpg

fidowag
27th February 2019, 11:46 PM
http://i64.tinypic.com/10gmi60.jpg

fidowag
28th February 2019, 12:43 AM
http://i67.tinypic.com/e006dk.jpg

fidowag
28th February 2019, 12:43 AM
http://i65.tinypic.com/3029vfb.jpg

fidowag
28th February 2019, 12:45 AM
http://i66.tinypic.com/2dwckr7.jpg

fidowag
28th February 2019, 12:46 AM
http://i63.tinypic.com/vfdzpd.jpg

fidowag
28th February 2019, 12:49 AM
http://i67.tinypic.com/2h5tu1d.jpg

fidowag
28th February 2019, 12:50 AM
http://i64.tinypic.com/b865he.jpg

fidowag
28th February 2019, 12:51 AM
http://i64.tinypic.com/akdaom.jpg

fidowag
28th February 2019, 12:53 AM
http://i64.tinypic.com/16ql4j.jpg

fidowag
28th February 2019, 12:55 AM
http://i64.tinypic.com/2cii495.jpg

fidowag
28th February 2019, 12:57 AM
http://i68.tinypic.com/vpexsp.jpg

fidowag
28th February 2019, 12:59 AM
http://i67.tinypic.com/oky629.jpg

fidowag
28th February 2019, 01:05 AM
http://i63.tinypic.com/30w4m4w.jpg

fidowag
28th February 2019, 01:07 AM
http://i64.tinypic.com/1gd2f.jpg
http://i65.tinypic.com/2jahtgo.jpg

fidowag
28th February 2019, 01:09 AM
http://i68.tinypic.com/sopmgz.jpg

fidowag
28th February 2019, 01:10 AM
http://i66.tinypic.com/mjxyex.jpg
http://i65.tinypic.com/1z33vyh.jpg

fidowag
28th February 2019, 01:11 AM
http://i64.tinypic.com/ipsd1v.jpg

fidowag
28th February 2019, 01:12 AM
http://i66.tinypic.com/2u4j0vm.jpg

fidowag
28th February 2019, 11:50 AM
மாலை மலர் -27/2/19
http://i64.tinypic.com/1zw0ob7.jpg
http://i68.tinypic.com/262y4nc.jpg

fidowag
28th February 2019, 11:52 AM
http://i67.tinypic.com/2w2es1j.jpg
தினத்தந்தி -28/2/19

fidowag
28th February 2019, 11:53 AM
கல்கண்டு வார இதழ் -06/03/19
http://i66.tinypic.com/351eki8.jpg
http://i65.tinypic.com/j11zxe.jpg

orodizli
28th February 2019, 07:52 PM
26/2/19 அன்று ந*டைபெற்ற புர*ட்சித்த*லைவ*ரின் பூர்விக இல்ல*மான "ச*த்தியவிலாச*ம்" திற*ப்புவிழாவில் முன்னாள் நீதிய*ர*ச*ரும், த*ற்போதைய கேர*ள க*வ*ர்ன*ருமான திரு. பி.ச*தாசிவ*ம் அவ*ர்க*ள் மக்கள் திலகத்திற்கு புக*ழார*ம் சூட்டினார்.

1973 ஜூலையில் திரு.ச*தாசிவ*ம் அவ*ர்க*ள் வ*க்கீல் படிப்பை முடித்த*பின் முத*ன்முத*லில் சென்னை கோர்டிற்கு செல்கிறார். அத*ற்குமுன் மக்கள் திலகத்திட*ம் ஆசி பெற*வேண்டும் என்று விரும்பி ராமாவ*ர*ம் தோட்ட*த்திற்கு காலை 7.30க்கே செல்கிறார். அங்கு ஏற்கென*வே த*லைவ*ரைக் காண ஏராள*மான பிர*முக*ர்க*ள் வ*ர*வேற்ப*ரையில் இருந்த*ன*ர். 8 மணிக்கு எல்லோரிட*மும் விசிட்டிங் கார்டைக் கேட்டார் ஜேப்பியார். திரு. ச*தாசிவ*ம் அவ*ர்க*ள் தான் விசிட்டிங் கார்டு இன்னமும் அடிக்காத*தால் ஒரு பேப்ப*ரில் "தான் வ*க்கீலுக்கு ப*டித்துள்ள*தாக*வும், இன்று முத*ன்முத*லில் கோர்டிற்கு வ*ழ*க்காட செல்லவிருப்ப*தாக*வும், த*ங்க*ளின் ஆசி தேவை " என்றும் எழுதிக் கொடுக்கிறார். அனைத்து கார்டுக*ளையும் பெற்றுக்கொண்ட ஜேப்பியார் த*லைவ*ர் அறைக்கு செல்கிறார்.

சிலநிமிட*ங்க*ள் க*ழித்து திரு.ச*தாசிவ*த்தை முத*லில் அழைக்கிறார் ஜேப்பியார். உட*னே ம*ற்ற* பிர*முக*ர்க*ள், நாங்க*ளெல்லாம் இவ*ருக்கு முன்பே வ*ந்து நெடுநேர*மாக இருக்கிறோம், அவ*ரை ஏன் முத*லில் கூப்பிடுகிறீர்க*ள் என்று கேட்ட*ன*ர். அத*ற்கு இது த*லைவ*ரின் விருப்ப*ம் என்ற*தும் அனைவ*ரும் க*ப்சிப் ஆயின*ர்.

திரு.ச*தாசிவ*ம் (23 வ*ய*து), த*லைவ*ரின் அறைக்குள் சென்று வ*ணங்குகிறார். த*லைவ*ர், ச*தாசிவ*த்தின் கையைப்பிடித்து குலுக்கி வாழ்த்தி " நீங்க*ள் வ*க்கீல் தொழில் செய்வ*தால் நேரம் மிக*வும் முக்கிய*ம். நீதிம*ன்ற* ந*ட*வ*டிக்கைக*ளில் உங்க*ளின் வ*ழ*க்கு வ*ருவ*த*ற்குமுன் அங்கு இருக்க*வேண்டும். அர*சிய*லுக்கு தொழிலில் இட*ம*ளிக்காதீர்க*ள். உங்க*ளுக்கு எதிர்கால*ம் பிர*காச*மாக இருக்க* வாழ்த்துக்க*ள் என்று ஆசிகூறினார். பின் அவ*ருட*ன் ஒரு புகைப்ப*ட*ம் எடுக்க*ச்சொல்லி அதை திரு.ச*தாசிவ*ம் வீட்டின் விலாச*த்திற்கு த*லைவ*ர் அனுப்பியும் உள்ளார். அதை என்லார்ஜ் செய்து இன்றும் ப*த்திர*மாக, பொக்கிஷ*மாக வைத்திருக்கிறார்.

மேலும், எம்ஜிஆரைப்போல மிக*ச்சிற*ந்த* மனித*ரைப் பார்க்க*முடியாது என்றும் கூறிய ச*தாசிவ*ம், "ஓடி ஓடி உழைக்க*னும், ஊருக்கெல்லாம் கொடுக்க*னும்" என்று பாடிய*தோடு மட்டுமின்றி அப்ப*டியே வாழ்ந்த*வ*ர் எம்ஜிஆர் என்றும் கூறியுள்ளார். தான் இந்த* உய*ர்ந்த* நிலையை அடைந்த*த*ற்கு அவ*ர் கூறிய அறிவுரைக*ளும், ஆசியும் ஒரு கார*ணம் என்றும் பாராட்டினார்............... Thanks wa.,

orodizli
28th February 2019, 07:55 PM
*✌🏾✌🏾✌🏾மாயத்தேவர் கண்ட சின்னம்.. எம்ஜிஆர் வென்ற சின்னம்.. இப்படித்தான் பிறந்தது இரட்டை இலை*

இரட்டை இலை சின்னம் உருவாக காரணமே மாயத்தேவர் என்பவர்தான்.

1973-ம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தலின்போது, மதுரை மாவட்ட கலெக்டர் சிரியாக் என்பவர் வேட்பாளர் மாயத்தேவரை அழைத்து சின்னம் பற்றி பேசினார்.

கிட்டத்தட்ட 16 சின்னங்களை காட்டி, இதில் எது வேண்டும் என்று கேட்டார் கலெக்டர்.

அதில் 7-வது இடத்தில் இரட்டை இலை சின்னம் இருந்தது.

அதைதான் மாயத்தேவர் டிக் செய்தார்.

*SRI 🇮🇳 செய்தி குழுமம்*...... Thanks wa.,

orodizli
28th February 2019, 07:59 PM
1977ல்
ஈரோட்டில் ராமன் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தார் கருணாநிதி.

இந்த சம்பவம் நடந்து ஒரிரு வாரங்களில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது.

அதன்பின் நடத்த தேர்தலில் ஒருவர் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஆனார்..

அவர் பெயர் M.G.ராமச்சந்திரன் என்ற MGR!

எந்த ராமனை இழிவுபடுத்தினாரோ அதே ராமன் பெயர் கொண்டவரிடம் தோற்றார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர். தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார்..

அதாவது கருணாநிதியை 14 ஆண்டுகள் அரசியலில் வனவாசத்திற்கு அனுப்பினார் ஸ்ரீ.ராமச்சந்திர பிரபு..

இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்!மற்றவருக்கும் தெரியப்படுத்துங்கள்!

முதல்வராக இருந்தாலும், கடைநிலை ஊழியராக இருந்தாலும் ,
யாராக இருந்தாலும் கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும்...

இங்கே நான் அரசியல் பேசவில்லை
ஆன்மீகம் பேசினேன்

ஓம் நமோ நாராயணாய..... Thanks wa.,

fidowag
28th February 2019, 08:57 PM
மதுரை சென்ட்ரலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " ஒளிவிளக்கு " நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போடுகிறது . ஒரு வார வசூல் ரூ.1 லட்சம்
மேல் வரும் என எதிர்பார்ப்பதாக மதுரை பக்தர் திரு.எஸ். குமார் தகவல் .
http://i68.tinypic.com/bdrytv.jpg

fidowag
28th February 2019, 08:58 PM
http://i68.tinypic.com/qspm2x.jpg
தர்மம் தலைகாக்கும் இதழ் ஆசிரியர் திரு.மின்னல் பிரியன் தன் மனைவியுடன்
கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு திரைப்படம் கண்டுகளித்தார்

fidowag
28th February 2019, 09:03 PM
http://i65.tinypic.com/1j8yb.jpg
http://i65.tinypic.com/f59hs6.jpg

fidowag
28th February 2019, 09:05 PM
http://i64.tinypic.com/apa0dy.jpg
http://i63.tinypic.com/152nlfm.jpg

fidowag
28th February 2019, 09:07 PM
http://i68.tinypic.com/15e8yky.jpg
http://i67.tinypic.com/110zjft.jpg

fidowag
28th February 2019, 09:08 PM
http://i67.tinypic.com/2d9d4xt.jpg

fidowag
28th February 2019, 09:08 PM
http://i63.tinypic.com/2z6eemx.jpg

fidowag
28th February 2019, 09:09 PM
http://i63.tinypic.com/jg645t.jpg

fidowag
28th February 2019, 09:11 PM
http://i68.tinypic.com/20aow28.jpg

fidowag
28th February 2019, 09:13 PM
http://i63.tinypic.com/m7suhc.jpg

fidowag
28th February 2019, 09:14 PM
http://i65.tinypic.com/6ej776.jpg
http://i67.tinypic.com/2jbvclv.jpg

fidowag
28th February 2019, 09:15 PM
http://i66.tinypic.com/2myyx01.jpg

fidowag
28th February 2019, 09:17 PM
http://i64.tinypic.com/ac4oeh.jpg

fidowag
28th February 2019, 09:18 PM
http://i63.tinypic.com/2yypkxw.jpg
http://i63.tinypic.com/2uooumq.jpg

fidowag
28th February 2019, 09:19 PM
http://i68.tinypic.com/110iz4j.jpg

fidowag
28th February 2019, 09:20 PM
http://i64.tinypic.com/1ibl36.jpg

fidowag
28th February 2019, 09:44 PM
http://i66.tinypic.com/30n9klx.jpg

fidowag
28th February 2019, 09:45 PM
http://i68.tinypic.com/2eoxhtw.jpg

fidowag
28th February 2019, 09:46 PM
http://i63.tinypic.com/2ag582b.jpg

fidowag
28th February 2019, 09:48 PM
http://i65.tinypic.com/2ups7ic.jpg

fidowag
28th February 2019, 09:49 PM
TIMES OF INDIA, PALAKKAAD-26/2/19
http://i66.tinypic.com/8w0hev.jpg

fidowag
28th February 2019, 09:54 PM
MALAYALA DAILY -27/2/19
http://i63.tinypic.com/1z2pxqb.jpg

fidowag
28th February 2019, 09:59 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் பூர்விகமாக வாழ்ந்த இல்லம்
முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி மூலம் புனரமைப்பு .
இல்லத்தின் நுழைவு வாயில் .
http://i63.tinypic.com/a5khy.jpg

http://i66.tinypic.com/2j3pbb7.jpg

fidowag
28th February 2019, 10:03 PM
சத்யா விலாசம் என்கிற பெயரில் அமைந்த இல்லத்தின் வாயிலில் இடதுபுறம்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை மற்றும் கல்வெட்டு , வலதுபுறம்
சிங்கத்தின் சிலை அமைக்கப்பட்டுள்ளது .
http://i64.tinypic.com/2qx5hfc.jpg

fidowag
28th February 2019, 10:06 PM
http://i65.tinypic.com/2rcmw7s.jpg
http://i64.tinypic.com/n1dxjq.jpg
http://i64.tinypic.com/2cr96pt.jpg

fidowag
28th February 2019, 10:49 PM
http://i64.tinypic.com/1zgtdmt.jpg
http://i63.tinypic.com/2z4lclz.jpg
http://i66.tinypic.com/280hx1u.jpg

fidowag
28th February 2019, 10:51 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா அம்மையார்
http://i63.tinypic.com/2lmxy8l.jpg

fidowag
28th February 2019, 10:52 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருடன் அண்ணன் திரு.சக்கரபாணி
http://i68.tinypic.com/21e69vo.jpg

fidowag
28th February 2019, 10:56 PM
இல்லத்தில் இடதுபுற அறையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படம்
http://i66.tinypic.com/2u7t7bs.jpg

fidowag
28th February 2019, 11:00 PM
இல்லத்தில் வலது புற அறையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படம்
http://i66.tinypic.com/2ez786d.jpg

fidowag
28th February 2019, 11:03 PM
இல்லத்தில் நடு அறையில் ,நுழைவு வாயிலுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள
வெண்கல சிலை
http://i67.tinypic.com/10rtizn.jpg

fidowag
28th February 2019, 11:05 PM
http://i64.tinypic.com/2dv8ju0.jpg

fidowag
28th February 2019, 11:06 PM
http://i65.tinypic.com/2ngyfr8.jpg

fidowag
28th February 2019, 11:09 PM
இல்லத்தின் வலதுபுறம் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தாய், தந்தையரின் சிலைகள் .
http://i68.tinypic.com/2qxyni8.jpg

fidowag
28th February 2019, 11:10 PM
http://i68.tinypic.com/10f57vm.jpg
http://i64.tinypic.com/2u94lrp.jpg

fidowag
28th February 2019, 11:12 PM
அங்கன்வாடி மையத்தில் உள்ள புகைப்படம்
http://i66.tinypic.com/29ddavo.jpg

fidowag
28th February 2019, 11:13 PM
http://i63.tinypic.com/xavwhj.jpg

fidowag
28th February 2019, 11:15 PM
http://i64.tinypic.com/bh0gn8.jpg
மேடையில் வைக்கப்பட்ட பேனரின் தோற்றம்

fidowag
28th February 2019, 11:16 PM
பத்திரிகை ஆசிரியர் திரு;துரை கருணா அனைவரையும் வரவேற்றபோது
http://i63.tinypic.com/2qk0ya1.jpg

fidowag
28th February 2019, 11:18 PM
முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார் திரு.சைதை துரைசாமி
http://i65.tinypic.com/33lhxyq.jpg

fidowag
28th February 2019, 11:19 PM
மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த முக்கிய பிரமுகர்கள் கூட்டம் .
http://i63.tinypic.com/mb38m1.jpg

fidowag
28th February 2019, 11:20 PM
http://i68.tinypic.com/2rgevl4.jpg

orodizli
1st March 2019, 12:06 PM
இனிய காலை வணக்கம்.

அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.

ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக தெரிந்து கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.

1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.

1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.

1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.

1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.

1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (M.L..C.) ஆனார்.

1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.

1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.

1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.

1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)

1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.

1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.

1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.

1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.



எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்



எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432

எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777

எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415

எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959

எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016......... Thanks wa.,...

orodizli
1st March 2019, 12:09 PM
*எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம்.*

1978-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள். முதல்வரை சந்தித்து மனுக்கள் அளிக்க எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டில் மக்கள் குழுமியிருக்கின்றனர்.

அவர்களிடையே ஒரு பெண்மணி தயங்கித் தயங்கி நிற்கிறார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண்மணியிடம் விசாரிக்கின்றனர். தனது கணவர் பற்றிய விவரங்களைச் சொல்லி தானும் தனது குடும்பமும் படும் கஷ்டங்களை கூறி முதல்வரை சந்தித்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார் அந்தப் பெண்மணி.

வீட்டில் இருந்து வெளியே வந்து மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு கோட்டைக்கு காரில் ஏறிப் புறப்பட தயாரான எம்.ஜி.ஆரிடம் அந்த பெண்மணி பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கி பெண்மணி நின்றிருந்த இடத்துக்கே சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்று முதலில் அவரது கணவரின் நலன் பற்றி விசாரிக்கிறார். அவரை சாப்பிடச் சொல்லிவிட்டு, பின்னர், அவரது குடும்ப நிலைமை அறிந்து கொண்ட பின், தனது டிரைவரை அழைத்து அந்த பெண்மணியை வேறு காரில் அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு கூறுகிறார். கவலை தீரும் என்ற நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் நிம்மதியாக எம்.ஜி.ஆரின் காரில் சென்றார்.

அந்தப் பெண்மணி... பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அமைச்சராக இருந்த தியாகி கக்கனின் மனைவிதான். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் தியாகி கக்கன். சுதந்திரப் போராட்ட வீரரான அவர் 10 ஆண்டுகள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியவர்.
அமைச்சர் பதவிக் காலத்துக்குப் பின் மக்களோடு மக்களாக பஸ்ஸில் சென்றவர் என்பதிலிருந்தே பொதுவாழ்வில் அவர் எவ்வளவு புடம் போட்ட தங்கமாக வாழ்ந்திருக் கிறார் என்பது விளங்கும்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த கக்கனுக்கு வாடகைப் பணம் 170 ரூபாயை கூட கொடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைமை.
பல மாதங்களாக வாடகை பாக்கி இருந்ததால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். இருந்தாலும் தன் கஷ்டம் தன்னோடே இருக்கட்டும் என்று காலம் கடத்தி வந்தார் கக்கன். ஒருநாள் வீட்டுக்கு சீல் வைப்பதற்காக அதிகாரிகள் வந்துவிட்டார்கள். ‘‘வாடகையை கட்டுங்கள் இல்லை, வீட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று கூறுகின்றனர். அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார் கக்கனின் மனைவி.
கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பிய கக்கனின் மனைவிதான் ஆரம்பத்தில் உள்ளபடி, ராமாவரம் தோட்டத்துக்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தங்கள் நிலைமையை விளக்கிவிட்டு நம்பிக்கையுடன் சென்ற அந்தப் பெண்மணி.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. யாருமே கஷ்டப்படுவதை பொறுத்துக் கொள்ளாதவரான எம்.ஜி.ஆர்., நாட்டுக்கு தொண்டாற்றிய தியாகி கக்கனின் குடும்பம் சிரமப்படுவதை பொறுத்துக் கொள்வாரா? வீட்டு வசதி வாரியத் துக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி மொத்தத்தையும் எம்.ஜி.ஆர். அன்றே கட்டிவிட்டார்.

இங்கே, ஒன்றை கவனிக்க வேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வாடகை பாக்கி முழுவதையும் தள்ளுபடி செய்து உத்தரவிடச் செய்திருக்க முடியும். ஆனால், தனது சொந்தப் பணத்தில் இருந்து வீட்டு வாடகையை கட்டியிருக்கிறார் என்றால் அதுதான் தியாகத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை.
தான் மட்டும் மரியாதை காட்டினால் போதாது, அரசு சார்பிலும் கக்கனின் தியாகத்துக்கு மரி யாதை செய்யப்பட வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர். மறுநாளே உத்தரவு போட்டார்.
‘‘முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான தியாகி கக்கனின் மகத்தான தேச சேவையை கருத்தில் கொண்டு அவர் வாழ்நாள் முழுவதும் வசிக்க இலவசமாக வீட்டு வசதி செய்யப்படும். அவரது குடும்பத்துக்கு மாதம் 500 ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படும்’’ என்பதுதான் எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு.
அதோடு நில்லாமல் அந்த உத்தரவுக்கான அரசாணை சான்றிதழையும் வெள்ளிப் பேழையில் வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 1979-ம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் தின விழாவில் கக்கனிடம் முதல்வர் எம்.ஜி.ஆர். வழங்கினார்.

எம்.ஜி.ஆர். ஒருமுறை மதுரை சென்றார். உடல் நலம் சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது கட்சிக்காரர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கு செல்கிறார். கட்சிக்காரரைப் பார்த்துவிட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு தியாகி கக்கனும் இங்கே சிகிச்சை பெற்றுவருகிறார் என்று அவருடன் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே, எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. ‘‘இதை ஏன் முதலிலேயே தெரிவிக்கவில்லை?’' என்று கேட்டு, கக்கன் எந்த வார்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அறிந்து அவரை காணச் சென்றார்.
அங்கு சாதாரண அறையில் சிகிச்சை பெற்று வந்த கக்கனைக் கண்டதும் எம்.ஜி.ஆருக்கு கண்கள் கலங்கின. மருத்துவமனையில் தனக்கு தெரிவிக்காமல் சேர்ந்தது பற்றி கக்கனிடம் அன்புடன் தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, மருத்துவர்களை அழைத்து கக்கனுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

கக்கனின் மறைவுக்குப் பிறகும் அவரது குடும் பத்தினருக்கு இலவச வீடு, அரசு உதவித் தொகை, வைத்திய வசதிகள் கிடைக்கும்படி செய்தார்.
தியாகி கக்கனுக்கு செய்த உதவிக்காக முதல்வர் எம்.ஜி.ஆரை கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரும் பாராட்டினர். .

கவியரசு கண்ணதாசன் தெரிவித்த பாராட்டு சற்று வித்தியாசமானது, உண்மையும் கூட. அவர் சொன்னார்... ‘‘கக்கனைப் போன்ற உண்மை யான தியாகிகளுக்கு உதவி செய்யும் எம்.ஜி.ஆரை எந்தக் கட்சிக்காரனும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.’’



*என்றும் அன்புடன்
KV........ Thanks fb.,

orodizli
1st March 2019, 12:14 PM
MGR வாழ்க

இந்த இடம் பாங்காக்கில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு படப்பிடிப்பு குழுவினர் சென்றபோது எடுத்தபடம்
MGR ஹாங்காங் சென்றபோது
விமான நிலையத்திற்கு MGR யை வரவேற்க வந்த தமிழர்களில்
அதிகம்பேர் முஸ்லிம் ரசிகர்கள்
MGR ன் நண்பர் ரஹ்மான், விஸ்வநாதன் ஐயர் ஆகியோர்
படப்பிடிப்பு முடியும்வரை கூடவே இருந்தனர்.
MGR அவர்கள் ஜப்பான் விமான நிலையத்திற்கு வந்தபோது
ஏர்பிரான்ஸ் விமான கம்பேனியின் அதிகாரிகள் MGR ஐ படமெடுத்தனர்.
பாங்க் ஆப் இந்தியா அதிகாரி
சந்தானம் மனைவி நிர்மலா ஆகியோர் வரவேற்றனர்
அவரின் இரண்டு பெண்குழந்தைகள்
ஜப்பானிய பெண்களும் MGR அவர்களுக்கு மாலை அனிவித்தனர்
MGR ஜப்பானில் இருக்கும் வரை
MGR க்கு காரோட்டியவர் சீட்டோ
படப்பிடிப்பு முடிந்து ஜப்பானை விட்டு MGR புறப்படும் போது
விமான நிலையத்தில் நினைவு பரிசும் பணமும் டிரைவர் சீட்டோவிற்கு கொடுத்த போது

MGR ரை கட்டிப்பிடித்துக் கொண்டு
சத்தம் போட்டு அழுதுவிட்டார்
சீட்டோ அவர்கள். முகநூலில் பிரபாகரன் மாணிக்கம்...... Thanks wa.,

orodizli
1st March 2019, 12:31 PM
கட்சியை உருவாக்கப் பாடுபட்ட
மாண்புமிகு.பாரத்ரத்னா.டாக்டர்.
புரட்சித் தலைவர்.எம்.ஜி.ஆர்..பெயரைச்
சொல்லி ஏதாவது ஒரு அணி உண்டா ?
அவரது பெயரைச் சொல்லி புகழாரங்கள்
தேர்தல் நேரங்களில் தவிர... அனுதினமும் சட்டசபையில்
உண்டா...? தலைவரின் சாதனைகளின் நினைவோட்டம் உண்டா..?
அவரின் படங்கள் போஸ்டரில் மத்தியில்
பெரிய அளவில் உண்டா ? தலைவரின் கொள்கைகளில் முக்கியமாக.. ஏழை எளியவர்களின் தேவைகளைப் சந்திக்க இறங்கி வேலை செய்ய வேண்டும்...
ஏழை மாணவ .. மாணவிகளுக்கு
சலுகைகள் வழங்க வேண்டும்..
விவசாயம் தழைக்க நேரில் சென்று
பேசி..சீர்படுத்த வேண்டும்..
புரட்சித் தலைவரின் மாண்புகளை அடிக்கடி மேடையில் தொடர்ந்து
முழங்க வேண்டும்... புரட்சித் தலைவரின்
சாதனைத் திட்டங்களை... மறுபடியும்
கைக்கொண்டு செயல் படுத்த வேண்டும்.
தான தர்மங்கள் நிலைக்க வேண்டும்...
ஊழல் என்பது அழிய வேண்டும்..
இவை நடக்குமா ?

மிகவும் வேதனை..
அனைத்து புரட்சித் தலைவரின் உண்மை
தொண்டர்கள்.. பக்தர்கள்
அனைவருக்கும் இருந்துகொண்டு இருக்கும் வேதனை இது...
புரட்சித் தலைவர்.எம்.ஜி.ஆர்
என்கிற மூன்றெழுத்து மந்திரத்தின்
மகிமையை அறிந்த தலைவரின் மாண்புகளை.. எம்ஜிஆர் என்கிற மூன்றெழுத்து மந்திரத்தை... தேர்தல் நேரத்தில் மட்டுமன்றி... எப்போதும் மேடையில்,.. சட்ட சபையில் கூறிக் கொண்டு இருந்தால்..... வெற்றி நிச்சயம்...
இதை உணர்ந்து செயல்பட்டால்...
புரட்சித் தலைவரின் தொண்டர்கள்..
பக்தர்கள்..மனம் நிம்மதியாக செயல்படும்... ஓட்டுக்கள் குவியும்..
அந்த கட்சியை யாராலும் அசைக்க முடியாது
என்பது நிதர்சனமான உண்மை.
மாண்புமிகு.டாக்டர்.புரட்சித் தலைவர்.
எம்.ஜி.ஆர் புகழ்
என்றும் வாழ்க.. இனிய அதிகாலை வணக்கம் அன்புள்ளங்களே.... Thanks wa.,

orodizli
1st March 2019, 12:32 PM
*அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்...!*

*அப்பழுக்கற்ற அதிசய மனிதர் சைதை துரைசாமி.. ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....

பாலம் இதழ் வெளியிட்ட கலாம் சிறப்பிதழில் பிரபல சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் சைதை துரைசாமியை பற்றி எழுதியுள்ள சிறப்பு கட்டுரை–

“மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்”–

இந்த வகை மனிதர்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்., யாருக்காக கொடுத்தான்? ஒருவருக்கா கொடுத்தான்? இல்லை ஊருக்காக கொடுத்தான்’ என்ற பொது உடைமை உணர்வோடு ஏழை எளியவர்களுக்கு உதவி வருகிறார் சைதை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை சா.துரைசாமி.

கருவிலே திருவானவர் என்று சிலரை சொல்வார்கள், அதே போல் பிறருக்கு உதவும் மனிதநேயம் இயல்பிலேயே கொண்டு விட்டவர் துரைசாமி. அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது தொகுதி மக்கள் அனைவருக்கும் இலவசமாக டைப் செய்து கொடுப்பது இலவசமாக ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றை செய்து கொடுத்தவர். பொது வாழ்க்கை பொறுப்போடு தனிப்பட்ட முறையிலும் தேவைப்படுவோருக்கு தேவை அறிந்து எப்போதும் உதவிய படியே இருப்பவர்.

அடுப்பில் உலையை வைத்துவிட்டு அரிசிக்கு பணம் வாங்கி விடலாம் என்று நம்பிக்கையோடு ஒருவரிடம் செல்லலாம் என்றால் அவர் எம்.ஜி.ஆர்., ஒருவர்தான் என்று ஒரு முறை பத்திரிகையாளர் சோ சொன்னார். அப்படி இன்றைக்கு ஒருவரை சொல்ல வேண்டுமானால் அது சைதை துரைசாமியாகத்தான் இருக்க முடியும் என்று துணிந்து சொல்லலாம்.

தனக்காக மட்டும் சம்பாதிப்பவர்களுக்கு மத்தியில் தானம் செய்வதற்காக சம்பாதித்துக்கொண்டிருப்பவர் சைதை துரைசாமி. தனிப்பட்ட முறையில் பலருக்கும் உதவி செய்து வந்த இவர் 2005ம் ஆண்டு மனித நேய அரக்கட்டளை என்ற பெயரில் ஒரு டிரஸ்ட்டை உருவாக்கி தனது மனித நேய எல்லையை விரிவு படுத்திக்கொண்டுள்ளார்.

கடந்த முறை சென்னை மாநகரம் பெரும் வெள்ளத்தால் தத்தளித்த போது 1 லட்சத்து 8 ஆயிரத்து 424 குடும்பங்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிசி, அத்தியாவசிய பொருட்கள், மற்றும் உதவித்தொகை என இவரின் மனிதநேய அறக்கட்ளை செய்துள்ளது.

சென்னை வேளச்சேரி பகுதியில் திருமண மண்டபம் ஒன்றை நிறுவி ஏழை எளியோர் இங்கு இலவசமாக திருமணம் நடத்திக்கொள்வதற்காக ஏற்பாடு செய்துள்ளார். இங்கு திருமணம் செய்பவர்களிடம் எந்த விதத்திலும் ஒரு பைசா கூட கட்டணம் வசூலிப்பதில்லை. தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் அதிக அளவு தேர்வு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை இவரின் மனித நேய அறக்கட்டளை செய்து வருகிறது. இங்கு பயிற்சி பறும் கிராம பகுதி மாணவ, மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மனித நேய அரக்கட்டளையே ஏற்றுக்கொள்கிறது. தனிநபர் ஒருவர் இவ்வளவு பெரிய காரியத்தை செய்வது சைதை துரைசாமி ஒருவராகத்தான் இருக்கும்.

இது தவிர தமிழகம் முழுவதும் மருத்துவம், பொறியியல், மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் ஏழை மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் இவரது மனிதநேய அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும், ஏழை எளிய மக்கள் இவரை அணுகினால் கல்வி உதவித்தொகை, பள்ளி கட்டணத்தொகை மற்றும் பாடப்புத்தகங்கள் நோட்டுகள் வாங்குவதற்கும் உதவி செய்து வருகிறார்.

நீங்கள் ஏன் கல்வி நிறுவனம் நடத்தக்கூடாது? என்று கேட்டால் கல்வியை காசாக்குவது தவறு என்று நினைப்பவன் நான். கல்வி தானமாக வழங்கப்பட வேண்டும். இன்றைய சூழலில் சொந்தமாக கல்வி நிறுவனம் நடத்தினால், அது என் கொள்கைக்கு மாறாக நடக்கும் படி ஆகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே நான் அந்த காரியத்தில் ஈடுபடவில்லை என்கிறார் இந்த மக்கள் தொண்டர்.

உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் உதவ வேண்டும் என்பதற்காக அமரர் ஊர்தியும், இறந்தவர் உடலை பாதுகாக்கும் 10 ப்ரீசர் பெட்டிகளும், வாங்கி இலவசமாக அனுப்பி வைக்கிறார்.

பொதுத்தொண்டு செய்வதில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் உயர்ந்த மனிதர். தவறான பழக்க வழக்கம் இல்லாதவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை உணவை மட்டுமே உண்டு வருபவர். ஆரோக்யத்திற்காக யார் எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு தோள் கொடுத்து உதவும் பண்பாளர். குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து மீண்டு வந்து ஓராண்டு மதுவை தொடாமலே இருந்தால் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டுவார். எழுத்தாளர் வ,ரா வை பாராட்டி எழுதிய அண்ணா அவரை அஹ்ரகாரத்து ‘அதிசய மனிதர்’ என்றார். இன்றைய அரசியலில் அப்பழுக்கற்ற அதிசய மனிதர் என்று சைதை துரைசாமியை சொல்லலாம்.

*வாழ்க வளமுடன் நல்லது நினைப்போம் நல்லது நடக்கும்*

***********..... Thanks wa.,

orodizli
1st March 2019, 12:35 PM
மகான் எம்.ஜி.ஆர் அவர்களுடன் நடித்த
"சீதாலட்சுமி " தனது 87 வது வயதில் இன்று காலமானார்!
எங்க வீட்டுப் பிள்ளை
ஒளி விளக்கு!
உரிமைக்குரல்! அடிமைப்பெண், ......

orodizli
1st March 2019, 03:58 PM
Mgr வாழ்க
இந்த காட்சி
லில்லி மலருக்கு கொண்டாட்டம்
என்ற பாடல் என்று உங்களுக்கு
தெரியும்.

இந்தபாடல்காட்சி முதல் அடி காஷ்மீரில் ஆரம்பிக்கும் பிறகு
ஒவ்வொரு வரிக்கும் ஒரு புதுஇடத்தில் mgr இந்த பாடல்காட்சியை எடுத்து இருப்பார்
மொத்தம் 27 வெவ்வேறு இடங்களில் இந்த பாடல்காட்சியை எடுத்து அன்று தமிழ் திரைபட உலகை ஆச்சரியப்பட வைத்தார்... கலையுலக சக்கரவர்த்தி... சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் அனுபவத்தால் அறிந்த மஹா மேதை...

orodizli
1st March 2019, 04:04 PM
' தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான் "
" அண்ணா கண்ட உதயசூரியன் என்ன செய்யும் தெரியுமா "
"கலைஞர்"
" நான் கண்ட இரட்டை இலையிடம் தோற்று ஓடும் "
"ஆண்டவன் எம்ஜிஆர்"....... whatsapp sharing...

orodizli
1st March 2019, 04:07 PM
கேரள மாநிலத்தில் உள்ள புரட்சி தலைவர் புகழ் சிறந்து விளங்க அருமை அண்ணன் s துரைசாமி அவர்கள் முயற்சி செய்து
தலைவர் சீரமைக்கப்டுதலைவரின்அன்பைபெற்ற மேதகு கவர்னர் சதாசிவம் அவர்கள் இல்லத்தை திறந்து வைத்து உரையாற்றினார் விழா சிறப்பாக அமைய வேண்டும் என்று கடைகோடிபக்த்தர்கள்அனைவரையுஅன்புடன்நடத்தினர் அன்பு அண்ணன் அவர் களை வனஙகு கிறேன்...திருச்சி மாவட்டம் சிந்தாமணி க கிருஷ்ணன்... Thanks wa....

orodizli
1st March 2019, 04:11 PM
பெற்றால் தான் பிள்ளையா
என்ற படத்திற்கு பின்பு எம்ஜிஆர் அவர்கள் கழுத்தில் குண்டு அடி பட்ட பின் குரல் மாறிய நிலையில்
TMS அவரை வைத்து பிண்ணனிக் குரல் கொடுக்கலாம் என்றவுடன் தலைவர் எனது குரல் எப்படி இருந்தாலும் என் சொந்த குரலில் தான் நடிப்பேன் என்ற தைரியமும் வேறு எந்த கதாநாயகியும் நடிக்க முன் வராத நிலையில் ஜெயலலிதா அவர்கள் MGR உடன் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்ட தைரியமும்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

என்ற பாடலுடன் தொடங்கிய. காவல்காரன் படத்தை அடுத்து வந்த கணவன் கன்னித்தாய் புதியபூமி எங்கள் தங்கம் தனிப்பிறவி என்று பல வெற்றிப் படங்களை தந்து சென்றனர்..... Thanks wa.,

fidowag
1st March 2019, 08:18 PM
நவ் இந்தியர் டைம்ஸ் -26/02/19
http://i66.tinypic.com/2lj7420.jpg

fidowag
1st March 2019, 08:19 PM
இன்று முதல் (1/03/19) சென்னை பாலாஜியில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த
"நல்ல நேரம் ' தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/egs8hy.jpg

fidowag
1st March 2019, 08:21 PM
http://i68.tinypic.com/15eu6w1.jpg

fidowag
1st March 2019, 08:22 PM
http://i63.tinypic.com/zweyps.jpg

fidowag
1st March 2019, 08:23 PM
http://i66.tinypic.com/20ap3kw.jpg

fidowag
1st March 2019, 08:27 PM
விழா மேடைக்கு கேரளா கவர்னர் திரு.சதாசிவம் வருகை .
http://i64.tinypic.com/2ykesyg.jpg

fidowag
1st March 2019, 08:32 PM
மேடையில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அருகில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் தேசிய கீதம் பாடும் காட்சி .
http://i68.tinypic.com/wbql9k.jpg

fidowag
1st March 2019, 08:35 PM
முன்னாள் சென்னை மேயரும் மனிதநேய ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை நிறுவனரும்
ஆகிய சைதை திரு.துரைசாமி வரவேற்புரை வழங்குதல்
http://i65.tinypic.com/ibigb6.jpg

fidowag
1st March 2019, 08:38 PM
கேரளா நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி பேசும்போது
http://i64.tinypic.com/28lxtfo.jpg

fidowag
1st March 2019, 08:45 PM
எம்.ஜி.ஆர். பல்கலை கழக வேந்தர் திரு.ஏ.சி.சண்முகம் பேசும்போது
http://i64.tinypic.com/2afacdd.jpg

fidowag
1st March 2019, 11:00 PM
கேரளா கவர்னருக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை போர்த்துதல்
http://i66.tinypic.com/1zc1dgo.jpg

fidowag
1st March 2019, 11:01 PM
http://i66.tinypic.com/2lag183.jpg

கேரளா கவர்னர் சிறப்புரை ஆற்றும்போது

fidowag
1st March 2019, 11:03 PM
கேரளா கவர்னருக்கு திரு.சைதை துரைசாமி நினைவு பரிசு வழங்குதல்
http://i63.tinypic.com/344tlx3.jpg

fidowag
1st March 2019, 11:04 PM
தொழிலதிபர் திரு.பழனி ஜி.பெரியசாமி நன்றியுரை
http://i65.tinypic.com/153nvyu.jpg

fidowag
1st March 2019, 11:06 PM
திருமதி லீலாவதி (திரு.சக்கரபாணி மகள் ) அவர்களுக்கு நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2nqthuf.jpg

fidowag
1st March 2019, 11:09 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ராஜாமணிக்கு நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/307nfbq.jpg

fidowag
1st March 2019, 11:11 PM
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தனி உதவியாளராக பணியாற்றிய திரு.பிச்சாண்டிக்கு நினைவு பரிசு வழங்குதல்

http://i68.tinypic.com/142h0uw.jpg

fidowag
1st March 2019, 11:14 PM
தொழிலதிபர் திரு.பழனி ஜி.பெரியசாமிக்கு நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/30hvdr6.jpg

fidowag
1st March 2019, 11:17 PM
http://i65.tinypic.com/2rh9yq9.jpg

orodizli
1st March 2019, 11:21 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’. படத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்

எம்.ஜி.ஆர்., வாழ்க்கையே வெறுத்துப்போய் அந்த அறையில் உள்ள தூக்கு மேடையில் தூக்கிட்டுக்கொள்ள முயல்வதாக ஒரு காட்சி.

எம்.ஜி.ஆர். தூக்கில் தொங்குகிறார். காட்சி அமைப்பின்படி அவரது உடலின் கனம் தாங்காமல் உத்தரம் உடைந்து விழவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தாலும் அப்படி விழுவதற்குள் விநாடி நேரம் எம்.ஜி.ஆரின் உடல் அந்தரத்தில் தொங்குகிறது...... wa....

fidowag
1st March 2019, 11:21 PM
தினத்தந்தி -1/3/19
http://i63.tinypic.com/2i6jspv.jpg
http://i63.tinypic.com/2hdsabb.jpg
http://i67.tinypic.com/2j3mviw.jpg
http://i63.tinypic.com/ibbg20.jpg
http://i64.tinypic.com/3177ce9.jpg
http://i64.tinypic.com/21ci3bo.jpg
http://i64.tinypic.com/14wf0gp.jpg

orodizli
1st March 2019, 11:22 PM
கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கயிறு குரல்வளையை மேல்நோக்கி இழுக்க.. உடலின் கனம் கீழ் நோக்கி இழுக்க.. சுருக்குக் கயிற்றால் இழுக்கப்பட்ட கழுத்து வலது புறமாகத் திரும்புகிறது.

எம்.ஜி.ஆரின் உச்சந்தலையில் ரத்தம் ‘சுர்’ரென்று ஏறுகிறது. நெஞ்சிலோ வலி. இன்னும் சில விநாடிகள் அந்த நிலை நீடித்திருந்தால்... எம்.ஜி.ஆரின் இந்த ஜீவ மரணப் போராட்டத்திற்கிடையே உத்தரம் உடைந்துவிட்டது. தலை குனிந்து முன்புறம் சாய்ந்தபடி விழுந்த அவரது முதுகில்,* மேலே இருந்து உத்தரத்தின் கட்டைகள் உடைந்து விழுந்தன. பரபரப்புடன் படப்பிடிப்புக் குழுவினர் ஓடிவந்தனர்....Wa...

orodizli
1st March 2019, 11:23 PM
அப்போதும் தனது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், இக்காட்சியில் நடிப்பதற்குத் தகுதியற்றவன் என்று தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதே.. பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டிக் கிடைத்த கதாநாயகன் வாய்ப்பு கைநழுவக் கூடாதே.. என்றுதான் எம்.ஜி.ஆரின் சிந்தனை ஓடியது. அந்த நேரத்தில் களைப்போடும் கவலையோடும் இருந்த அவரது முகத்தருகே வருகிறது தண்ணீர் நிரம்பிய கோப்பை. தண்ணீர் குடித்து எம்.ஜி.ஆர். ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நீண்ட அந்தக் கரத்துக்கு சொந்தக்காரர் ‘வில்லன் திலகம்’ எம்.என்.நம்பியார்!...... wa......

orodizli
1st March 2019, 11:24 PM
ஆஸ்தான வில்லன்

‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். - நம்பியார் நட்பு கடைசி வரை பிரிக்க முடியாத உறவாக இருந்தது. எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆஸ்தான வில்லன் நம்பியார்தான். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’படத்திலும் நம்பியார்தான் வில்லன்.

நண்பர்களாக இருந்தாலும் திரையில் இருவரும் ஆக்ரோஷமாக மோதுவார்கள். திரையில் நிஜக் கத்தியுடன் சண்டையிடுவார்கள். வாள் சண்டை பொறி பறக்கும். ‘சர்வாதிகாரி’ படத்துக்காக சண்டையிட்டபோது* எம்.ஜி.ஆரின் கத்தி, நம்பியாரின் கட்டை விரலில் புகுந்து வெளிவந்தது.... wa...

orodizli
1st March 2019, 11:25 PM
நகைச்சுவை மன்னர்!

நம்பியார் என்றாலே உதட்டைப் பிதுக்கி, விழிகளை உருட்டி, உள்ளங்கைகளைத் தேய்த்து, ‘‘டேய்.. மொட்ட..’’ என்று அடியாளைக் கூப்பிடும் கொடூரமான பிம்பம்தான் வெகுமக்கள் மனத்தில் பதிந்துள்ளது. உண்மையில் நம்பியார் கலகலப்பானவர்! படப்பிடிப்பின்போதும் சரி,வெளியிலும் சரி. அவரது நகைச்சுவையால் அவர் இருக்கும் இடத்தில் எல்லாரும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார்கள்.

அந்த அளவுக்கு அவர் நகைச்சுவை மன்னர்! எம்.ஜி.ஆரும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்தான். திரையிலும் அரசியலிலும் அவரது பன்முகத் திறமையும், மனிதாபிமானமும், கொடை உள்ளமும், மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் வெளியே தெரிந்த அளவுக்கு, அவரது நகைச்சுவை உணர்வு வெளியே அதிகம் தெரியவில்லை. நம்பியாரின் ஜாலியான பேச்சுக்கு எம்.ஜி.ஆரும் ஈடுகொடுப்பார்!

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படத்தில் வில்லனாக இருக்கும் அவரது அத்தான் நம்பியார் கடைசியில் மனம் திருந்துவார். 7 திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடி எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை தகர்க்க முடியாத சாதனை படைத்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு சென்னையில் வெற்றி விழா!..


படத்தில் நடித்த நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.கலைஞர்கள் பேசி முடித்தபின் கடைசியாக எம்.ஜி.ஆர். பேசவந்தார். அவரது பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்பதற்காக ஏற்கெனவே இருந்த ‘மைக்’குடன் கூடுதலாக இன்னொரு ‘மைக்’ வைக்கப்பட்டது. மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த நம்பியார், ‘மைக்’ அருகே வந்தார்.

‘‘இது அநியாயம்... நாங்கள் பேசும்போது ஒரு ‘மைக்’தான் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு ‘மைக்’குகளா?’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் நம்பியார் எழுப்பிய கேள்வியால் கூட.... wa...

orodizli
1st March 2019, 11:26 PM
அதேபோல, ‘அரசிளங்குமரி’ படத்தில் நம்பியார் வீசிய வாள் எம்.ஜி.ஆரின் இடது புருவத்தைப் பதம் பார்த்தது. இன்னும் இரண்டு அங்குலம் கீழே பட்டிருந்தால் கண் பார்வையே பறிபோயிருக்கும். கடைசிவரை எம்.ஜி.ஆரின் இடது புருவத்தில் அந்தத் தழும்பு இருந்தது. ஆனாலும், இதெல்லாம் தொழிலில் நடக்கும் தவறுகள் என்ற புரிதலும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட மனப்பாங்கும் இருவரிடமும் இருந்ததற்குக் காரணம், அவர்களிடம் நிலவிய ஆழமான* நட்பு! படப்பிடிப்பின்போது பலர் முன்னிலையில், எம்.ஜி.ஆரை

‘ராமச்சந்திரா...’ என்று நம்பியார் அழைக்கும் அளவுக்கு நட்பின் நெருக்கம். அந்த உரிமையை நண்பர் நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். வழங்கியிருந்தார்.... wa...

orodizli
1st March 2019, 11:27 PM
படத்தில் நடித்த நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.கலைஞர்கள் பேசி முடித்தபின் கடைசியாக எம்.ஜி.ஆர். பேசவந்தார். அவரது பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்பதற்காக ஏற்கெனவே இருந்த ‘மைக்’குடன் கூடுதலாக இன்னொரு ‘மைக்’ வைக்கப்பட்டது. மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த நம்பியார், ‘மைக்’ அருகே வந்தார்.

‘‘இது அநியாயம்... நாங்கள் பேசும்போது ஒரு ‘மைக்’தான் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு ‘மைக்’குகளா?’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் நம்பியார் எழுப்பிய கேள்வியால் கூட்டம் கலகலத்தது.எம்.ஜி.ஆர். என்ன லேசா?.. ‘‘படத்தில் எனக்குத்தான் இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு‘மைக்’குகள் எனக்கு’’ என்று சிரித்தபடி எம்.ஜி.ஆர். பதிலளிக்க,.... wa...

orodizli
1st March 2019, 11:28 PM
எம்.ஜி.ஆரும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்தான். திரையிலும் அரசியலிலும் அவரது பன்முகத் திறமையும், மனிதாபிமானமும், கொடை உள்ளமும், மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் வெளியே தெரிந்த அளவுக்கு, அவரது நகைச்சுவை உணர்வு வெளியே அதிகம் தெரியவில்லை. நம்பியாரின் ஜாலியான பேச்சுக்கு எம்.ஜி.ஆரும் ஈடுகொடுப்பார்!

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படத்தில் வில்லனாக இருக்கும் அவரது அத்தான் நம்பியார் கடைசியில் மனம் திருந்துவார். 7 திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடி எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை தகர்க்க முடியாத சாதனை படைத்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு சென்னையில் வெற்றி விழா!..... wa ..

orodizli
1st March 2019, 11:29 PM
அதனால்தான், இரண்டு‘மைக்’குகள் எனக்கு’’ என்று சிரித்தபடி எம்.ஜி.ஆர். பதிலளிக்க, கூட்டத்துடன் சேர்ந்து நம்பியாரும் ஆரவாரம் செய்தார்.

எப்படிப்பட்ட துரோகம்!

எம்.ஜி.ஆர். முதல்வரானபின், திரையுலகை விட்டு விலகி, முதல் அமைச்சர் பணியில் முழுக் கவனத்தைச் செலுத்தினார். சில ஆண்டுகள் கழித்து நம்பியாரின் பேட்டி வார இதழ் ஒன்றில் வெளியானது. ‘எம்.ஜி.ஆர். எனக்குத் துரோகம் செய்து விட்டார்’ என்று பேட்டியில் கூறியிருந்தார் நம்பியார்! அந்த வார இதழின் போஸ்டரிலும் இந்த தலைப்பு.

எங்கும் ஒரே பரபரப்பு.* எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது குறை கூறியிருக்கிறாரா என்று அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கடைசியில், அந்தப் பேட்டியில் நகைச்சுவை ததும்ப நம்பியார் கூறியது இதுதான்:... wa...

orodizli
1st March 2019, 11:30 PM
எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை கதாநாயகனாக இளைஞராக நடித்தார். அவருக்கு வில்லனாக நானும் இளைஞராக நடித்தேன். அவர் திரையுலகை விட்டு விலகியபின், இப்போது மாமா, அப்பா, தாத்தா போன்ற வயதான பாத்திரங்களில் நரைத்த தலையுடன் நடிக்க வேண்டியிருக்கிறது. தான் மட்டும் இளைஞராகவே நடித்து, திரையுலகில் என்னை வயதானவனாகத் தவிக்க விட்டு எம்.ஜி.ஆர். அரசியலுக்குப் போய்விட்டார். எம்.ஜி.ஆர்.எனக்குத் துரோகம் செய்துவிட்டார்!’’

1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். மறைந்தார். அப்போது நம்பியார் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்த நேரம். சபரிமலைக்கு அழைத்துச் செல்வதில் பலருக்கு குருசாமியாக நம்பியார் இருந்தார்..... wa...

orodizli
1st March 2019, 11:30 PM
அணிந்துவிட்டால் விரதத்தை முறிக்க மாட்டார்.

அதனால், மறைந்த தனது நண்பரை இறுதியாகப் பார்த்து அஞ்சலி செலுத்த முடியாத நிலைமை. தகவல் அறிந்து நம்பியார் மூர்ச்சையானார். மயக்கம் தெளிந்து எழுந்து, ‘‘ஏற்கெனவே அரசியலுக்குப் போனதன் மூலம் திரையுலகில் இருந்து எம்.ஜி.ஆர். என்னை விட்டுப் பிரிந்தார். இப்போது வாழ்க்கையிலும் என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாரே..’’ என்று நண்பரின் பிரிவைத் தாங்காமல் கலங்கிய நம்பியாருக்கு ஆறுதல் கூறமுடியாமல் சுற்றி இருந்தவர்களுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.... wa...

orodizli
1st March 2019, 11:31 PM
சபரிமலை சென்று வந்த பிறகு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டுக்குச் சென்று நம்பியார் அஞ்சலி செலுத்தினார். இருவருக்கும் இடையிலான ஆத்மார்த்தமான நட்பின் அடையாளமாய் நம்பியாரின் கன்னங்களில் உருண்டது கண்ணீர்.

தொடர்புக்கு: sridhar.s@thehindutamil.co.in... wa...

orodizli
1st March 2019, 11:32 PM
இன்று 1-3-2019 தமிழ் ஹிந்து பத்திரிகையில் நம் எம்ஜிஆர் ரசிகர் திரு. ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்கள் " நம்பியாருக்கு எம்ஜிஆர் செய்த துரோகம் " கட்டுரை அருமை. குறிப்பாக 7 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடி எம்ஜிஆர் திரையுலகில் இருந்த வரை தகர்க்க முடியாத சாதனை படைத்த எங்க வீட்டுப் பிள்ளை என்ற வார்த்தைகள் எங்களை பெருமை கொள்ள வைத்தன.நீங்கள் தான் சார் உண்மையான எம்ஜிஆர் ரசிகர! வாழ்க! வளர்க!.... Thanks wa.,

fidowag
2nd March 2019, 11:49 AM
http://i65.tinypic.com/xd9hqe.jpg
http://i63.tinypic.com/2vmevd3.jpg

fidowag
2nd March 2019, 11:56 AM
http://i66.tinypic.com/szeh6v.jpg
http://i63.tinypic.com/23u6gwx.jpg
மேற்படி புகைப்படத்தில் உள்ளவர்கள் , திருமதி சதானந்தவதி (முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் முதல் மனைவி ) அவர்களின் அக்காள் மகள் , தன் கணவருடன் , குழல்மன்னத்தில் (புகைப்படத்தில் உள்ள ) வீட்டில் வசித்து வருகிறார் . இந்த வீட்டில்தான் திருமணம் நடந்த புதிதில் சில காலம் எம்.ஜி.ஆர்.
அவர்கள் வாழ்ந்து வந்துள்ளார் என்று தகவல் அளித்தனர் .

fidowag
2nd March 2019, 12:03 PM
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய பின்னர் குழல்மன்னத்தில் தனது முதல் மனைவி (திருமதி சதானந்தவதியுடன் ) வசித்த வீட்டிற்கு , திருமதி வி.என்.ஜானகியுடன் வருகை புரிந்தபோது எடுத்த படம் .
http://i68.tinypic.com/345c7kj.jpg

fidowag
2nd March 2019, 12:04 PM
குழல் மன்னம் வீட்டில் உள்ள புரட்சி தலைவரின் புகைப்படம்
http://i66.tinypic.com/jgmomw.jpg

fidowag
2nd March 2019, 12:10 PM
திருமணம் ஆன புதிதில் , தன் மனைவியின் (திருமதி சதானந்தவதி )பெயரை இணைத்து சந்தரானந்த நிலையம் என்கிற பெயரில் இந்த வீட்டைக்கட்டியுள்ளார்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய பின்னர் இந்த வீட்டிற்கும் விஜயம் செய்து அப்போது இருந்த உறவினர்களுடன் பழைய மலரும் நினைவுகளை நினைத்து மனம் கலங்கியதாக இப்போது உள்ள உறவினர்கள் தெரிவித்தனர்
http://i68.tinypic.com/sxzked.jpg

fidowag
2nd March 2019, 12:13 PM
http://i68.tinypic.com/2n80jee.jpg
தற்போது இந்த வீடு, தகுந்த பராமரிப்பின்றி , யாரும் வாழ முடியாத நிலையில் பூட்டிக் கிடக்கிறது . வீட்டுக்கு முன்புறம் உள்ள இரும்பு கேட்டில் உதயசூரியன்
சின்னம் இருப்பதைக் காணலாம் .

fidowag
2nd March 2019, 12:19 PM
http://i64.tinypic.com/1647mh.jpg
புனரமைக்கப்பட்ட வடவனூர் சத்யா விலாசம், இல்லம், குழல்மன்னம் இல்லம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்த பக்தர்களில் சிலர்

திருவாளர்கள் : லோகநாதன், வெங்கடேசபெருமாள் ,சேகர், பாண்டியராஜ், சி.எஸ்.குமார்,, முருகன் ஆகியோர் .

fidowag
2nd March 2019, 12:21 PM
விழா மேடையில் திரு.சைதை துரைசாமியுடன், திரு.லோகநாதன், திரு.பாண்டியராஜ்
http://i68.tinypic.com/o9mg3l.jpg

fidowag
2nd March 2019, 12:27 PM
வடவனூர் சத்யா விலாசம் இல்லத்திற்கு விஜயம் செய்தவர்களுக்கு முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் தனது அலுவலகத்திற்கு அழைத்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார் .
http://i63.tinypic.com/2j4zio7.jpg

புகைப்படத்தில் முன்னாள் சென்னை மேயருடன், திருவாளர்கள் :லோகநாதன்,
எம்.ஜி.ஆர். ஹரி (மலேசியா). ஓமப்பொடி பிரசாத், மின்னல் பிரியன் ஆகியோர் .
http://i64.tinypic.com/id7wuu.jpg

fidowag
2nd March 2019, 12:31 PM
புகைப்படத்தில் முன்னாள் சென்னை மேயருடன், திருவாளர்கள் :முருகன், கணேசன், பாண்டியராஜ் ,சங்கர் ,ஓமப்பொடி பிரசாத் , எம்.ஜி.ஆர். ஹரி (மலேசியா )
ஆகியோர் .
http://i65.tinypic.com/ej7r7m.jpg

fidowag
2nd March 2019, 12:38 PM
தமிழ் இந்து -01/03/19
http://i66.tinypic.com/2z83ekg.jpg
http://i65.tinypic.com/2w4xt2p.jpg
http://i64.tinypic.com/t6arnd.jpg
http://i63.tinypic.com/1zz3zhs.jpg

fidowag
2nd March 2019, 12:41 PM
http://i67.tinypic.com/2a0m7nk.jpg
http://i63.tinypic.com/21oynu8.jpg
http://i64.tinypic.com/2n7fjw0.jpg

fidowag
2nd March 2019, 12:44 PM
http://i68.tinypic.com/36ixw.jpg
http://i65.tinypic.com/9stj84.jpg
http://i68.tinypic.com/6olsfr.jpg
http://i63.tinypic.com/j5i1lg.jpg

fidowag
2nd March 2019, 10:39 PM
சமீபத்தில் சில வருடங்களில் மதுரையில் மட்டும் 6 வது முறையாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஒளிவிளக்கு " பிரகாசமாக ஒளி வீசியுள்ளது .திரையிட்டபோதெல்லாம் அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போல்
விநியோகஸ்தர்களுக்கு வசூலை வாரி வழங்கியுள்ளது .

கடந்த வாரம் மட்டும் மதுரை சென்ட்ரல் சினிமாவில் ஒரு வார வசூலாக
ரூ.1,25,000/- க்கும் கூடுதலாக ஈட்டி அபார சாதனை புரிந்துள்ளது .சமீபத்தில் எந்த ஒரு பழைய படமும் செய்யாத , தகர்க்க முடியாத சாதனை .

தமிழில் வெளியான எந்த நடிக /நடிகையரின் 100வது படமும் இத்தகைய சாதனை புரிந்த வரலாறில்லை .எந்த மாநகரில், நகரில், சிறு,மற்றும் குறு நகரங்களில் வெளியிட்டாலும் ஒளிவிளக்கு திரைப்படத்திற்கு இருக்கும் மவுசு/வரவேற்பு தனிதான் .
http://i65.tinypic.com/11lrfwk.jpg

தகவல்கள் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .

fidowag
2nd March 2019, 10:43 PM
கல்கி வார இதழ் -10/03/19
http://i63.tinypic.com/i5ufz9.jpg
http://i68.tinypic.com/2rcmtrn.jpg
http://i65.tinypic.com/1zokj75.jpg

fidowag
2nd March 2019, 10:50 PM
தமிழ் இந்து -1/3/19
http://i65.tinypic.com/16gecqq.jpghttp://i65.tinypic.com/32zrsw2.jpg
http://i63.tinypic.com/qx5i6t.jpg
http://i65.tinypic.com/21kjwxv.jpg

fidowag
2nd March 2019, 10:54 PM
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .விழா பற்றிய
புகைப்படங்கள் அனுப்பியவர் நண்பர் திரு.ராமமூர்த்தி .
http://i67.tinypic.com/14m7wjb.jpg

fidowag
2nd March 2019, 10:55 PM
http://i64.tinypic.com/2pq3t6a.jpg

fidowag
2nd March 2019, 10:56 PM
http://i63.tinypic.com/zmkt90.jpg

fidowag
2nd March 2019, 11:00 PM
பிறந்த நாள் கூட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி
தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார் . பெண்கள் கூட்டத்தின் பகுதியை புகைப்படத்தில் காண்க .
http://i63.tinypic.com/2ptp106.jpg
http://i66.tinypic.com/70ietz.jpg

fidowag
2nd March 2019, 11:01 PM
http://i68.tinypic.com/1z3p8ap.jpg

fidowag
2nd March 2019, 11:05 PM
http://i68.tinypic.com/w0hrhw.jpg
திரு.சைதை துரைசாமிக்கு பொன்னாடை மற்றும் மாலைகள் அணிவித்தல்
http://i68.tinypic.com/2hwmuso.jpg

fidowag
2nd March 2019, 11:06 PM
திரு.சைதை துரைசாமி சிறப்புரை நிகழ்த்தும் போது
http://i63.tinypic.com/acfj8z.jpg

fidowag
2nd March 2019, 11:10 PM
http://i63.tinypic.com/35k0is3.jpg
கல்கி வார இதழ் -10/3/19

fidowag
2nd March 2019, 11:41 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா புகைப்படங்கள் தொடர்ச்சி .......
http://i66.tinypic.com/vxjgb7.jpg

fidowag
2nd March 2019, 11:42 PM
http://i65.tinypic.com/jrqi3q.jpg

fidowag
2nd March 2019, 11:43 PM
http://i68.tinypic.com/jzed20.jpg

fidowag
2nd March 2019, 11:44 PM
http://i64.tinypic.com/flfqpz.jpg
http://i64.tinypic.com/25auttf.jpg

fidowag
2nd March 2019, 11:46 PM
http://i65.tinypic.com/hve4vk.jpg

fidowag
2nd March 2019, 11:48 PM
http://i64.tinypic.com/2cgiskz.jpg
http://i63.tinypic.com/mh6bk.jpg

fidowag
2nd March 2019, 11:49 PM
http://i68.tinypic.com/30msjrb.jpg

fidowag
2nd March 2019, 11:50 PM
http://i68.tinypic.com/2gtntdh.jpg
http://i68.tinypic.com/2nh29ft.jpg

fidowag
2nd March 2019, 11:51 PM
http://i67.tinypic.com/20f2otu.jpg

fidowag
2nd March 2019, 11:54 PM
http://i64.tinypic.com/2e3u51z.jpg
http://i65.tinypic.com/2i9tpqw.jpg

fidowag
2nd March 2019, 11:56 PM
http://i68.tinypic.com/2gt557d.jpg

fidowag
2nd March 2019, 11:58 PM
http://i67.tinypic.com/infhxd.jpg

fidowag
2nd March 2019, 11:59 PM
http://i63.tinypic.com/i78pia.jpg

fidowag
3rd March 2019, 12:00 AM
http://i63.tinypic.com/34zx7as.jpg

fidowag
3rd March 2019, 12:01 AM
http://i66.tinypic.com/5dsaop.jpg

orodizli
3rd March 2019, 10:39 AM
MGR வாழ்க

இந்த படம் பெரிய இடத்து பெண்
என்று உங்களுக்கு தெரியும்

இந்த படத்திற்கு பாடல் எழுத வந்த
கண்ணதாசனிடம் . நம்தங்கதலைவர் . இந்த பாடல்
அதிகாலை நேரத்தில் வயல்வெளியில் பாடுவதைபோல்
படம் எடுக்க வேண்டும். ஆகவேநீங்கள் பூபாள ராகத்தில் இந்த பாடலை எழுதவேண்டும். கிராமிய இசையும் தெம்மாங்கு இசையும்
அமையவேண்டும். பாடலின் ஒவ்வொரு வரிமுடியும் போது
ஆட ஆட ஆட என்ற சொல்லுடன் முடியவேன்டும்
பாடல் குழந்தை தாலாட்டுப் பாடலை போன்றும்
இருக்க வேண்டும் என்று கூறினார்
கண்ணதாசன் பாடலின் முதல் வரியை எழுதி நம் தலைவரிடம்
காட்டுகின்றார்
MGR அவர்கள் கண்ணதாசன் அவர்களின் கன்னத்தை செல்லமாக கிள்ளி பாடல் முழுவதும் எழுதினால் தான் நான் பார்ப்பேன்
என்று சொல்லி விடுகிறார்
அந்தப் பாடல்
கட்டோடு குழல் ஆட ஆட
கண் என்ற மீனாட ஆட
கொத்தோடு நகை ஆட ஆட
கொண்டாடும் தமிழே நீ ஆடு...... Thanks wa

fidowag
3rd March 2019, 12:21 PM
தினமணி -கொண்டாட்டம் -03/03/19
http://i64.tinypic.com/2prel3t.jpg

fidowag
3rd March 2019, 12:23 PM
http://i64.tinypic.com/6jikbb.jpg
http://i63.tinypic.com/2j1as02.jpg
http://i67.tinypic.com/34xvc.jpg

fidowag
3rd March 2019, 12:25 PM
தினமலர்/வாரமலர் -03/03/19
http://i64.tinypic.com/14n38l3.jpg

fidowag
3rd March 2019, 05:26 PM
http://i68.tinypic.com/258w6zm.jpg

fidowag
3rd March 2019, 05:27 PM
http://i66.tinypic.com/v45kt5.jpg

fidowag
3rd March 2019, 05:28 PM
http://i64.tinypic.com/11sd0d0.jpg

fidowag
3rd March 2019, 05:29 PM
http://i63.tinypic.com/dywzmt.jpg

fidowag
3rd March 2019, 05:29 PM
http://i65.tinypic.com/16bjci0.jpg

fidowag
3rd March 2019, 05:30 PM
http://i67.tinypic.com/30cc8dv.jpg

fidowag
3rd March 2019, 05:32 PM
http://i64.tinypic.com/33fb79e.jpg
http://i65.tinypic.com/4vir1l.jpg

fidowag
3rd March 2019, 05:34 PM
http://i68.tinypic.com/vxhrtv.jpg

fidowag
3rd March 2019, 05:35 PM
http://i68.tinypic.com/2vte068.jpg
http://i66.tinypic.com/10mo5l1.jpg

fidowag
3rd March 2019, 05:36 PM
http://i63.tinypic.com/27x4dbd.jpg

fidowag
3rd March 2019, 05:37 PM
http://i68.tinypic.com/24yztad.jpg

fidowag
3rd March 2019, 05:38 PM
http://i68.tinypic.com/dpgwhc.jpg
http://i68.tinypic.com/e1t0j.jpg

fidowag
3rd March 2019, 05:40 PM
http://i68.tinypic.com/1i0l7n.jpg

fidowag
3rd March 2019, 05:41 PM
http://i64.tinypic.com/xeh5jn.jpg

fidowag
3rd March 2019, 05:43 PM
http://i63.tinypic.com/2jer5ty.jpg

fidowag
3rd March 2019, 05:44 PM
http://i67.tinypic.com/1zp1ut5.jpg
http://i63.tinypic.com/2uj48xg.jpg

fidowag
3rd March 2019, 05:46 PM
http://i63.tinypic.com/a8e9y.jpg
http://i65.tinypic.com/14axxl0.jpg

fidowag
3rd March 2019, 05:48 PM
http://i67.tinypic.com/2n9mkhc.jpg

fidowag
3rd March 2019, 05:49 PM
http://i68.tinypic.com/2d95o2v.jpg

fidowag
3rd March 2019, 05:53 PM
http://i66.tinypic.com/rc3if4.jpg
http://i68.tinypic.com/2u8z91j.jpg

fidowag
3rd March 2019, 05:54 PM
http://i67.tinypic.com/erk1he.jpg

fidowag
3rd March 2019, 05:56 PM
http://i64.tinypic.com/1zmox6s.jpg

fidowag
3rd March 2019, 05:57 PM
http://i64.tinypic.com/6drdvm.jpg

fidowag
3rd March 2019, 05:58 PM
http://i67.tinypic.com/1j321.jpg
http://i63.tinypic.com/288rt3n.jpg

fidowag
3rd March 2019, 06:02 PM
http://i66.tinypic.com/pn50j.jpg

fidowag
3rd March 2019, 06:03 PM
http://i66.tinypic.com/14bhzky.jpg
http://i66.tinypic.com/sf81m9.jpg

fidowag
3rd March 2019, 06:04 PM
http://i63.tinypic.com/2qkqjcl.jpg

fidowag
3rd March 2019, 06:05 PM
http://i64.tinypic.com/295s2yp.jpg

fidowag
3rd March 2019, 10:55 PM
http://i64.tinypic.com/hulett.jpg
http://i64.tinypic.com/8q39.jpg

fidowag
3rd March 2019, 10:57 PM
http://i68.tinypic.com/2d2j57c.jpg

fidowag
3rd March 2019, 11:00 PM
http://i66.tinypic.com/azc329.jpg
http://i63.tinypic.com/m962s2.jpg

fidowag
3rd March 2019, 11:01 PM
http://i65.tinypic.com/i20b4o.jpg

fidowag
3rd March 2019, 11:03 PM
http://i67.tinypic.com/15qzv34.jpg
http://i66.tinypic.com/4tvgog.jpg

fidowag
3rd March 2019, 11:04 PM
http://i66.tinypic.com/207244m.jpg

fidowag
3rd March 2019, 11:05 PM
http://i64.tinypic.com/vd0qvc.jpg

fidowag
3rd March 2019, 11:06 PM
http://i66.tinypic.com/347aa6h.jpg

fidowag
3rd March 2019, 11:07 PM
http://i64.tinypic.com/uswts.jpg

fidowag
3rd March 2019, 11:08 PM
http://i68.tinypic.com/2hgtp2a.jpg

fidowag
3rd March 2019, 11:10 PM
http://i67.tinypic.com/ipskde.jpg

fidowag
3rd March 2019, 11:11 PM
http://i67.tinypic.com/2w3olk6.jpg
http://i63.tinypic.com/35ioehc.jpg

fidowag
3rd March 2019, 11:12 PM
http://i63.tinypic.com/29qcysm.jpg

fidowag
3rd March 2019, 11:14 PM
http://i68.tinypic.com/ori51j.jpg

fidowag
3rd March 2019, 11:15 PM
http://i68.tinypic.com/2md1gsg.jpg

fidowag
3rd March 2019, 11:19 PM
http://i68.tinypic.com/2ajtjrk.jpg

fidowag
3rd March 2019, 11:20 PM
http://i63.tinypic.com/2u4moba.jpg

fidowag
3rd March 2019, 11:22 PM
http://i65.tinypic.com/2rm1kw2.jpg

fidowag
3rd March 2019, 11:22 PM
http://i65.tinypic.com/347tgzs.jpg

fidowag
3rd March 2019, 11:24 PM
http://i65.tinypic.com/jaw75h.jpg
http://i63.tinypic.com/2gsg6xl.jpg

fidowag
3rd March 2019, 11:26 PM
http://i64.tinypic.com/214xjm1.jpg

fidowag
3rd March 2019, 11:27 PM
http://i65.tinypic.com/141uknl.jpg

fidowag
3rd March 2019, 11:32 PM
http://i64.tinypic.com/1zczlog.jpg

orodizli
4th March 2019, 10:40 AM
'அன்பே வா' படப்பிடிப்பு சிம்லாவில்...
சிம்லாவுக்கு 13 மைல் தூரத்தில் 'குஃப்ரி’ என்றோர் இடம் இருக்கிறது. 8,600 அடி உயரத்தில் உள்ள அந்த மலை உச்சியில் போய் நின்று பார்த்தால், தூரத்தில் உயர்ந்து நிற்கும் இமய மலைச் சிகரங்கள் வெள்ளைப் பனி ஆடை போர்த்தியபடி உறைந்துகிடப்பது தெரிகிறது. அந்த இயற்கை எழிலில் மயங்கிப் பரவசத்தில் நின்ற எம்.ஜி.ஆரிடம் ''என்ன பார்க்கிறீர்கள்?'' என்று அருகிலிருந்தோர் கேட்க...
''இமயத்தைக் காணும்போது நாம் எவ்வளவு சிறியவர்களாகிவிடுகிறோம் பார்த்தீர்களா...?'' என்றார்.

அந்தச் சமயம் திடீரென்று அந்த இடத்தை நோக்கி இரண்டு மூன்று ஜீப்புகள் வேகமாக வந்தன. அவற்றில் இருந்து இறங்கிய ராணுவ வீரர்கள் பரபரப்புடன் ஓடி வந்து ''வணக்கம் அண்ணே'' என்று புரட்சி நடிகரைப் பார்த்து வணங்கினர்.

''அடடே..! நம் ஊர்க்காரர்களா? வாங்க... வாங்க... வணக்கம், வாழ்க... எல்லோரும் சாப்டீங்களா..
தமிழ்நாட்டில் உங்க சொந்த ஊர் எது..?நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டைவிட்டு வந்து எத்தனை வருஷமாச்சு..? சௌக்கியமா இருக்கீங்களா..? இடையில எப்பவாவது ஊருக்குப் போய் வந்தீங்களா.. ஊரிலிருந்து கடிதம் வந்ததா.. ?'' என்று அன்புடன் விசாரித்தார்.

எம்.ஜி.ஆரைக் கண்டதும் தமிழ்நாட்டையே நேரில் பார்த்தது போன்ற உற்சாகம் அந்த வீரர்களுக்கு... எம்ஜிஆர் அக்கறையுடன் முன்பின் தெரியாத தங்களின் நலம் விசாரித்ததும் நெகிழ்ந்து போயினர்...!

மக்கள் திலகத்தின் கையைப் பிடித்துக் குலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் மார்போடு எம்ஜிஆரைத் தழுவிக்கொண்டார்கள். கடைசியில், எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டதும் தங்கள் இஷ்ட தெய்வத்தை நேரில் தரிசனம் பெற்ற திருப்தியுடன் ''போய் வருகிறோம்'' என்று கூறிப் புறப்பட்டனர்.

மக்கள் திலகம் அவர்களைக் கையைத் தட்டி அழைத்து, ''ஆமாம், விலாசத்தைக் கொடுக்காமல் புறப்பட்டுவிட்டீர்களே... இப்போது எடுத்துக்கொண்ட போட்டோவை உங்களுக்கு அனுப்ப வேண்டுமே..?'' என்று கேட்டபோது, அந்த வீரர்கள் நன்றிப் பெருக்குடன் பரவசமாயினர்.. ஒவ்வொரு சின்ன விசயத்தையும் உன்னிப்பாகக் கவனித்ததை எண்ணி வியப்படைந்தபடி.. தங்கள் விலாசங்களை எழுதிக் கொடுக்க அதை தன் உதவியாளரிடம் கொடுத்தார் எம்ஜிஆர் .. ஒரு சல்யூட் அடித்து ராணுவ வீரர்களுக்கு விடை கொடுத்தார்..!
நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர் வீரர்கள்..!!.... Thanks wa.........

orodizli
4th March 2019, 10:41 AM
#வாத்தியார் #என்ற #ஆயிரங்காலத்துப் #பயிர்

(செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய அமரர் எம்ஜிஆர் குறித்த இந்தக் கட்டுரை மலேசியாவில் கடந்த 10 செப்டம்பர் 2017-இல் கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இடம் பெற்றது)

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1987-இல் மறைந்தபோது, அடுத்து வரும் பத்தாண்டுகளில் அல்லது இருபது ஆண்டுகளில் அவரது புகழும், செல்வாக்கும் தமிழக மக்களிடையேயும், சினிமா இரசிகர்களிடையேயும், மெல்ல மெல்ல மங்கி, ஒரு காலகட்டத்தில், அவர் மறக்கப்பட்டு விடுவார் என நினைத்தவர்களில் நானும் ஒருவன்.

ஆனால், அதற்கு நேர்மாறாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னரும், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், அவரது புகழ் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, நீடித்து நிலைத்திருப்பதற்கும், தொடர்வதற்கும் என்ன காரணம் என பல தருணங்களில் நான் சிந்தித்ததுண்டு.

கீழ்க்காணும் மூன்று முக்கிய அம்சங்கள் காரணமாக அவரது புகழ் இன்றும் தொடர்ந்திருக்கிறது – நிலைத்திருக்கிறது – என்பது எனது சிந்தனையின் முடிவு:

தமிழக அரசியலில் தொடர்ந்து அதிமுக கட்சி ஜெயலலிதாவின் ஆளுமையாலும், திறனாலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, முக்கிய மாற்று அரசியல் சக்தியாகவும் திகழ்ந்ததால், அவர்களால் எம்ஜிஆரின் புகழை ஒரு வாக்கு வங்கியாக மாற்றி மக்களிடையே அவரது பெயரை நிலைத்திருக்கச் செய்ய முடிந்தது.

இரண்டாவதாக, எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் விஸ்வரூபமெடுத்து இல்லம்தோறும் இன்று பரவிக் கிடக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள் எம்ஜிஆரின் புகழ் நிலைத்திருப்பதற்கு இன்னொரு காரணமாகும். தனது சொந்தத் திரைப்படத் தயாரிப்புகளைக் கூட தொலைக்காட்சிகளுக்கு உரிமம் கொடுக்காமல் பாதுகாத்தவர் எம்ஜிஆர். ஆனால், நாளடைவில், அவரது திரைப்படங்களும், காட்சிகளும், குறிப்பாகப் பாடல் காட்சிகளும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளியேறி வர இதன் மூலம் அவர் காலத்து இரசிகர்கள் அவரை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாட முடிந்தது என்பதோடு, அடுத்த தலைமுறையின் புதிய, இளம் இரசிகர்களும் அவரது இரசிகர்களாக இணைந்தார்கள். எம்ஜிஆரின் தீவிர இரசிகர்கள் பலர் அடிக்கடி எம்ஜிஆர் படங்களை தொலைக்காட்சிகளில் பார்க்க, அவர்களோடு அந்தப் படங்களைப் பார்த்த அவர்களின் பிள்ளைகளும் எம்ஜிஆரை இரசிக்கத் தொடங்கினார்கள் என பல குடும்பங்களில் நானே சொல்லக் கேட்டிருக்கிறேன். இது மற்ற எந்த நடிகருக்கும் நேராத அதிசயம்.

மூன்றாவதாக எம்ஜிஆர் மிகவும் கவனமுடன் கடைப்பிடித்த ‘இமேஜ்’ எனப்படும் அவரது வெளித்தோற்ற நடவடிக்கைகள், மனித நேயத்தை மையமாகக் கொண்டு அவர் கடைப்பிடித்த பொது உறவுப் பண்பாடுகள் இன்றுவரை பலராலும் பெருமிதத்துடனும், ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருவதால், அந்த விவரங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட்டு, எம்ஜிஆர் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா, எம்ஜிஆர் அவ்வளவு நல்லவரா என இன்றைய மக்களும் அதிசயப்படும் வண்ணம் அவரது புகழ் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேற்கூறிய மூன்றாவது அம்சத்தை மையமாகக் கொண்டதுதான் இந்தக் கட்டுரை.

எம்ஜிஆரைப் பொறுத்தவரை என்னை மட்டுமின்றி பலரையும் இன்றுவரை ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால்,

"ஒரு கூட்டத்தினரிடையேயும், கோடிக்கணக்கான மக்களிடத்திலும் அவர் தனது தோற்றத்தையும், தனது பிம்பத்தையும் பாதுகாத்து வந்த அதே நேரத்தில் மிகச் சாதாரண தனி மனிதர்களிடத்திலும் சரிசமமாக உண்மையாக அவர்களுக்கு
மரியாதை கொடுத்து நடந்து
கொண்டார் என்பதுதான்................ Thanks wa.,

orodizli
4th March 2019, 10:50 AM
கடந்த 68 வருடங்களுக்கு முன்பு, 02-02-1951 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “மர்மயோகி” பற்றிய சிறப்புக்கள் : :

1. தமிழ்த்திரையுலகில், முதன் முதலில் பஞ்ச் டயலாக் (PUNCH DIALOGUE) இடம் பெற்றது இந்த காவியத்தில்தான். அந்த பஞ்ச் டயலாக் : குறி வைத்தால் தவற மாட்டேன் தவறுமாயின் குறி வைக்க மாட்டேன் .

2. முதன் முதலில், திகில் காட்சிகளுக்காக மட்டுமே (வன்முறை, ஆபாசம் போன்ற காட்சிகள் இல்லை என்பது கவனத்தில் கொள்ளவும்) வயது வந்தவ ர்களுக்கு மட்டும் என்று தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைக்காவியம்.

மக்கள் திலகத்தின் அறிமுக காட்சி :

போட்டிகள் பலவற்றில் வெற்றி பேற்ற வீராங்கனுக்கு (எஸ். வி. சகஸ்ரநாமம்) ராணியாக வரும் அஞ்சலிதேவி பரிசு வழங்குவார் என்று அறிவிக்கப்பட, “ வேண்டாம்” என்ற குரல் கணீரென்று ஒலிக்கும். அவையினர் அனைவரும் குரல் வந்த திசையில், ஆச்சரியத்துடன், அதிசயத்துடன் பார்க்க அங்கே குதிரை மீது வேகமாக சவாரி செய்தபடி அரண்மனை மைதானத்துக்குள் நுழைவார் நம் மக்கள் திலகம். இந்த அறிமுக காட்சியில் ரசிகர்களின் பலத்த கைதட்டல் எதிரொலிக்கும். பின், யார் நீ என்று அரசன் வினவ, அதைப்பற்றி உங்களுக்கென்ன என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் திரும்ப பதிலளிக்க, திரையரங்கே அதிரும் அளவுக்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புதான். வேண்டுமானால், வீராங்கன் என்னோடு போட்டியிடட்டும் என்று சவால் விட்டு, பின்பு போட்டியில் வெற்றி பெற்ற கரிகாலனாகிய நம் மக்கள் திலகத்தை ராணியின் கரங்களால் பரிசு வாங்க அழைக்கப்படும் போது, “ ராணி, என்று அலட்சியமாக கூறி. மனதிலே ஈரமின்றி மக்களை கசக்கி பிழியும் இவள் கையால் பரிசு வாங்க மாட்டேன்” என்று, கரிகாலனாக நடிக்கும் நம் கலைப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் கூறிய பின், ராணி “பிடியுங்கள் அவனை” என்று கூக்குரலிடும் பொழுது, நம் நடிகமன்னன், தனக்கே உரிய இயல்பான நடிப்பால், குதிரை மீது ஏறி அரண்மனையை விட்டு வெளியேறும் காட்சியை, கூடியிருக்கும் மக்கள் கூட்டம் கரிகாலனுக்கு ஜே என்று முழங்கும் போது, படத்தை பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் ஜே என்று முழங்குவதை மறக்க முடியாது.

நம் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள் பட்டத்து ராணியை எதிர்த்து ஆக்ரோஷமாக பேசும் வசனக்காட்சிகள் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். பின்னாளில் இது போன்ற கதையமைப்பு கொண்ட படங்களுக்கு, நம் இதய தெய்வத்தின் இந்த காவியம் தான் முன்னோடி என்றே கூறலாம். அரண்மனை அவைக்குள் தனி ஒரு நபராக, சாரவிளக்கு ஊஞ்சலை பிடித்தபடி நுழைந்து சவால் விட்டு பேசி மீண்டும் திரும்பும் போது புரியும் சண்டைக்காட்சிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இப்படத்தில் நம் மக்கள் திலகம் அவர்கள்; காட்டில் வாழும் ஏழை கூட்டத்திற்கு தலைவராகவும், எவர் உதவி என்று நாடி வந்தாலும் உதவி செய்பவராகவும் நடித்துள்ளார். கணீர் என்று ஒலிக்கும் குரல், பேசிக் கொண்டிருக்கும் போதே அம்பை விடும் வேகம், இயற்கையான நடிப்பு ஆகியவையெல்லாம் பொருந்திய இந்த காவியத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தப்படும். .குதிரையின் மீது அமர்ந்து கொண்டே சண்டையிடும் காட்சியும், அரண்மனைக்குள் வந்து ராணியின் முன்பு அம்பு விடும் காட்சியும், திரைச்சீலைகளை கொண்டு தாவித் தாவி வரும் காட்சியும் அற்புதமானவை.

மக்கள் திலகத்தின் துள்ளல் நடிப்புக்கும், அட்டகாசமான சாகச சண்டை காட்சிகளுக்கும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த எழுச்சி மிகு ஆரவாரமும், வரவேற்பும், கைதட்டல்களும், நம் பொன்மனசெம்மலை யோசிக்க வைத்தது. ரசிகர்கள் தன்னிடம் எதை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் இதய வேட்கையை தணிக்கும் வண்ணம் தனக்கென்று ஒரு பார்முலாவை வகுத்து கொண்டது இந்த காவியத்தின் வெற்றி மூலம்தான்.

ஏழைகளுக்கு இரங்கும் ராபின்ஹுட் பாணி படம் என்று அந்த நாட்களில் பேசப்பட்டது. ஆனால் அதிலும் தனது தனித்துவத்தைக் காட்டி இருப்பார், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

எம்.ஜி.ஆர் குதிரையில் ஏறி நடிக்கும் காட்சிகளை தவிர்ப்பார் என்று சிலர் கதை விட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில், இந்தப்படத்தில் பல காட்சிகளில் குதிரையில் லாவகமாக அதே நேரத்தில் மிக வேகமாக ஓட்டி நடித்திருப்பதோடு சண்டை செய்யும் காட்சியும், குதிரையின் மீது அமர்ந்து வேகமாகப் பாய்ந்து சண்டை செய்யும் காட்சியும் மிக அருமை. (பின்னாளில், ஜெனோவா, குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், ராஜா தேசிங்கு, ராணி சம்யுக்தா உட்பட பல படங்களில் குதிரையேற்றத் திறமையை வெகு அழகாகக் காட்டி அற்புதமாக நடித்திருப்பார். .

கரிகாலன் ராணியை அவருடைய தர்பாரில் சந்திக்கும் அந்த காட்சி பிற்காலத்தில் படையப்பா படத்தில் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டது என்றும் கூறலாம்.

பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், கம்பீரமான நடிப்பு, அழுத்தமான, ஆழமான நடிப்பு, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

வசனக்காட்சிகளில் அவரது குரல்வளம் அற்புதம். நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் குண்டடி பட்ட பின்பு பேசும் வசனக்காட்சிகளை மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் இந்த காவியத்தில் இடம் பெறும் வசனக் காட்சிகளை மிமிக்ரி செய்ய முடியாமல் திண்டாடுவர் என்பது நிச்சயம்.

என்ன ஒரு நேர்த்தியான நடிப்பு. டூப் போடாமல் தானே தாவித்தாவி பாய்ந்தோடும் காட்சி அசரவைத்தது.

நம் வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும், அவர் ஒரு தலைசிறந்த சண்டை நடிகர் என்றும் நிருபித்த காவியம்.

மொத்தத்தில், இன்றைய தலைமுறை ரசிகர்களையும் காந்தம் போல் கவர்ந்திழு க்கும் காவியம் “மர்மயோகி” என்று சொன்னால் அது மிகையாகாது.

இதே கதை தெலுங்கு மொழியில் பின்னர் என்.டி.ராமாராவ் அவர்களை கதாநாயகனாக கொண்டு தயாரிக்கப்பட்டு, 1964ல் வெளியிடப்பட்டது. .

புரட்சித்தலைவரின் 2 3 வது காவியம் "மர்மயோகி" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்த்கத்தின் முன் அட்டை தோற்றம் :....... Courtesy : FB...

orodizli
4th March 2019, 11:02 AM
சாதனை, சாதனை என வாய் கிழிய அரற்றுவோருக்கு வசூல் சாதனை என்பதே இதுதான்... கடந்த வாரம் மதுரை - சென்ட்ரல் dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் குறுகிய இடைவெளியில் 4 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் திரும்ப மிக சுமாரான பிரிண்ட் வடிவில் திரையிட்டும் ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் 125000.00 கடந்து பிரமாண்ட வசூல் பிரளயம் உண்டு பண்ணிய என்றும் திரையுலக சக்கரவர்த்தி மக்கள் திலகம் எப்பொழுதும் பிரகாசிக்கும் " ஒளிவிளக்கு" காவியம் வேறெந்த நடிகர்களும் எண்ணி, நினைத்து பார்க்கவே இயலாத விஷயமாகும்...👍 👌👌👌👌