PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 5 6 7 8 9 [10] 11 12 13 14 15 16 17

orodizli
23rd December 2019, 10:19 PM
திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்களின் பிரமாண்டமான லட்சிய தயாரிப்பாம்... "உலகம் சுற்றும் வாலிபன்" atmos 4k டிஜிட்டல் வடிவம் 2020ம் ஆண்டு " பொங்கல்" திருநாள் நேரத்தில் சுவரொட்டிகள் எங்கும் ஒட்டப்பட்டு... Trailor வெளியிடப்பட்டு பின்பு திரைக்கு கொண்டு வர சிறப்பான ஏற்பாடுகள் துவங்க பட்டு வருகிறது என்ற மகிழ்ச்சியான தகவல்கள் மேற்கண்ட காவியத்தின் ஒட்டு மொத்த விநியோகஸ்தர்கள் திரு நாகராஜன், திண்டுக்கல்... அவர்கள் கூறியுள்ளதை இங்கே அனைவரிடமும் பகிர்வதில் மெத்த மகிழ்ச்சி...

fidowag
24th December 2019, 09:12 AM
கடைசியாக கிடைத்த தகவலின்படி , கோவை சண்முகாவில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "பறக்கும் பாவை " பக்தர்களின் அமோக வரவேற்பு காரணமாக மேலும் 3 நாட்கள் நீடித்து ஒரு வாரம் ஓடும் என கோவை நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் . எனவே , ஏற்கனவே 24/12/19 முதல் வெளியாகவிருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின்* 'தாய் சொல்லை தட்டாதே " திரைப்படம் வெளியாவது தள்ளிவைப்பு .

fidowag
24th December 2019, 09:13 AM
இன்று (24/12/19) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது* நினைவு தினத்தை முன்னிட்டு, அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் /சங்கங்கள்*சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து*மௌன ஊர்வலம் காலை 11 மணியளவில் துவங்கி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தை அடைகிறது.**

fidowag
24th December 2019, 09:13 AM
தனியார் தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பாக உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயா டிவி* - மதியம் 1.30 மணி* *- ஆயிரத்தில் ஒருவன்*
* * * ** * * * * * * * * * * * *இரவு 11 மணி* * * - ஊருக்கு உழைப்பவன்*

கேப்டன் டிவி* - மதியம்* 2 மணி* - காலத்தை வென்றவன்*

மெகா டிவி* - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*

வசந்த் டிவி* -* மதியம் 1.30* - நான் ஏன் பிறந்தேன்*

* * * * * * * * * * * * * *இரவு 7.30* மணி - ராமன் தேடிய சீதை*

orodizli
24th December 2019, 09:40 AM
*விவசாயிகள் தினம்-புரட்சித் தலைவர் நினைவு நாள்*
*உழவர் திருநாள்- பொன்மனச்செம்மல் அவதரித்த திருநாள்*

இன்று நாடு முழுவதும் விவசாயிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது. அதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் இந்த வாரம் அகஸ்தியாவில் பொன்மனச்செம்மலின் *"விவசாயி"* திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மக்கள் திலகம் *பல்லாண்டு வாழ்க* படத்தில் சொல்வார், *"நாம் நல்லதை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அது நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கும்"*. அதுபோல் உலகின் அனைத்து நல்ல விஷயங்களும் கடலில் சங்கமிக்கின்ற நதிகளைப் போல் புரட்சித்தலைவரிடம் தஞ்சமடைந்தன என்பது வரலாறு. நல்லவைகளின் ஒட்டு மொத்த உருவமாக தலைவர் திகழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் எதையும் தேடிப் போனதாக சரித்திரம் கிடையாது.

ஏன் இப்படி குறிப்பிடுகிறேனெனில், ஒருவரது பிறப்பும், இறப்பும் ஆண்டவன் கையில் என்று கூறுவார்கள்.
விவசாயிகள் தினத்துக்கு அடுத்த நாள், அதாவது நாளை *தலைவரின் நினைவுநாள்* . அதே போல் உழவர் திருநாளன்று தான் *தலைவரின் பிறந்தநாள்* கொண்டாடப்படுகிறது. இதெல்லாம் ஒருவருக்கு தானாக அமைய வேண்டும்.

வேளாண்மைக்கும் அவருக்கும் இருந்த பிணைப்பும், தமிழக விவசாயிகள் பால் அவர் வைத்திருந்த பாசம், பற்று மற்றும் அக்கறையையும் பறை சாற்ற இதைவிட வேறு சான்று தேவையா? இன்று அவரது அபிமானிகளால் கடவுளாக போற்றப்படும் தானைத்தலைவர், உழவுத்தொழில் மட்டுமின்றி அத்துறை சார்ந்த இன்னபிற தொழில்களான மீன்பிடித்தொழில், கைத்தறி நெசவு மற்றும் பல எண்ணற்ற குறு மற்றும் சிறு தொழில்கள் மேம்படவும், அத்தொழிலில் ஈடுபட்டிருந்த இலட்சக்கணக்கான தமிழக மக்களின் வாழ்வு வளம் பெற்று அவர்களின் இன்னல்கள் களையப்பட்டு சமுதாயத்தில் சாதி மத வேறுபாடின்றி அவர்கள் உயர்நிலை அடையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். தான் நடித்த படங்களின் காட்சிகள், வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலம் பல நல்ல நல்ல கருத்துக்களை புகுத்தி புரட்சியை ஏற்படுத்தியதால் *புரட்சித்தலைவர்*. பாமரர்களுக்கு திரைக்கொட்டகைகளையே பள்ளக்கூடங்களாக்கி திரைப்படங்கள் மூலம் அறிவூட்டிய *வாத்தியார்*. அது மட்டுமல்லாமல் அவர்கள் துயர் துடைக்க தன்னால் இயன்ற உதவிகளை (பணம், பொருள்) உடனுக்குடன் செய்து *எட்டாவது வள்ளல்* என்ற பெயரை எட்டினார்.

படங்களில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அதிகம் வலம் வந்தவர் மக்கள் திலகம் தான். அதே போல் வேளாண்மை சார்ந்த அதிகப் படங்களில் நடித்து தனது பாடல்கள் மூலம் உழவுத்தொழிலின் உன்னதத்தை எடுத்துரைத்ததோடு நில்லாமல் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் முதலான பாட்டாளி வர்க்கத்தினர் சந்தித்து வரும் துன்பங்கள், அவர்களது கஷ்டநஷ்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் விளக்கி, நிலத்தில் வாழ்கின்ற திமிங்கிலங்களான அதிகார வர்க்கத்தினர் மற்றும் வசதி படைத்த கல்நெஞ்சம் கொண்ட முதலாளிகளிடமிருந்து அப்பாவி ஏழை மக்களை காக்கும் காவல் தெய்வமாகவே தான் நடித்த அனைத்து படங்களிலும் வேடம் தரித்து வெற்றிக்கொடி நாட்டினார். அன்றாடங்காய்ச்சிகள் படும் துயரங்களுக்கான தீர்வையும் தனது படங்கள் மூலம் அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அவ்வப்போது அரசாங்கத்துக்கு உணர்த்தியவர் நமது பொன்மனச்செம்மல். படத்தில் தான் கூறிய கருத்துக்களின் படியே வாழ்ந்து காட்டிய *மஹான்* .

பணம் ஒன்றே குறி என்ற பேராசைக்காரனாக இல்லாமல் அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது இலட்சியம் என்ற கொள்கையுடன் அல்லும் பகலும் அயராது உழைத்து அதன் மூலம் ஈட்டிய செல்வங்களையும் இம்மக்களுக்காகவே அர்ப்பணித்தார். தன் சுக துக்கங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்காக தியாகம் செய்து இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் தலைவராக இன்றும் விளங்குபவர் தலைவர் ஒருவரே. உலகமே வியந்து போற்றும் சத்துணவு வழங்கிய *சரித்திர நாயகன்* . பதவிகள் அவரைத் தேடி வந்து புகலிடம் அடைந்து பெருமை பெற்றன. தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலி அவர் அமர்ந்ததால் புணிதமடைந்தது. உலகில் யாருமே அடைய முடியாத உச்சத்தை அடைந்த பின்னும் துளிக்கூட தலைக்கனமின்றி
படங்களில் தான் நடித்த கதாபாத்திரம் போலவே தனது கடைசி மூச்சு வரை வாழ்ந்தவர். படத்தில் கூறிய கொள்கைகளையெல்லாம் சட்டமாக்க அரும்பாடு பட்டார். கருணையே வடிவாக உருவெடுத்த கலைத்தாயின் தலைமகனின் உயிரை காலன் பறிக்காமல் விட்டிருந்தால் இன்று தமிழ்நாட்டில் ஏழைகளே இருந்திருக்க மாட்டார்கள், ஏழ்மை ஒழிந்து அனைத்து தரப்பினரும் இன்புற்றிருந்திருப்பார்கள், தனி ஈழம் அமையப்பெற்று நம் தொப்புள் கொடி உறவுகள் தன்மானத்துடன் வாழ வகை கண்டிருப்பார். உலகெங்கும் வாழும் தமிழ்ச்சமூகம்
எல்லையில்லா மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்திருக்கும்.

எனவே, பொன்மனச்செம்மலின் விட்டுப் போன, நிறைவேறாத, தமிழக மக்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் நலம் சார்ந்த கனவுகள் அனைத்தையும் நல்லமுறையில் நிறைவேற்றுவது தான் அவரது ஆன்மாவுக்கு அவரது பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் ஆற்றுகின்ற தலையாய கடமையாகும். மேலும், அதிகார வர்க்கத்தின் பல இன்னல்களை எதிர்கொண்டு இரத்தத்தின் இரத்தங்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கட்சி எந்த நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டதோ அந்த இலட்சியங்களை அடையும் வண்ணம் புரட்சித் தலைவரின் வழி வந்தவர்கள் செயல்பட்டு தலைவர் கட்டிக்காத்து வந்த மாண்பினை கடைபிடித்தால் *"என்றும் ஆளும் எங்களாட்சி இந்த மண்ணிலே"* என்று பாடிய அந்த தீர்க்கதரிசியின் எண்ணம் என்றும் நிலைத்திருக்கும். ஏனெனில், அதிமுக வின் வெற்றியானது மற்ற கட்சிகள் பெறுகின்றது போன்ற சாதாரண வெற்றி கிடையாது. தலைவர் கூறியது போல் அக்கட்சித் தொண்டர்களின் "தியாகத்தின் வெற்றி" என்றே இன்றுவரை கருதப்படுகின்றது

நமது நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் *நினைத்ததை முடிப்பவனின்* நினைவை போற்றும் வண்ணம் நாளை பகல் 11.30 மணி அளவில் வருடாவருடம் நடைபெற்று வருவது போலவே அமைதிப்பேரணி நடக்கவுள்ளது. பேரணி மவுண்ட்ரோடில் அமைந்துள்ள தலைவரின் ஆசான், அறிஞர் அண்ணா சிலையிலிருந்து தொடங்கி வாலாஜா சாலை வழியாகச் தலைவர் நினைவகத்தை சென்றடையும். நாளை நடைபெறவிருக்கும் இப்பேரணியில் வழக்கம் போல் சென்னையைச் சேர்ந்த அனைத்து தலைவர் அமைப்புகளின் தொண்டர்கள், பக்தர்கள் மற்றும் வெளியூரைச் சார்ந்த தலைவர் அபிமானிகள் அனைவரும் பெருந்திரளாக பங்கு கொண்டு உலகில் உனக்கு நிகர் எவருமில்லை என்பதை இவ்வுலகிற்கு மீண்டுமொருமுறை உணர்த்தி பெருமை கொள்வோம்.

வாழ்க புரட்சித் தலைவர் நாமம் ������

வளர்க பொன்மனச்செம்மல் புகழ் ✌��✌��✌��✌��

க. சந்திரசேகர், தலைவர் பக்தன்,
இணைச்செயலாளர், அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கம், சென்னை.......... Thanks.........

orodizli
24th December 2019, 09:41 AM
புரட்சித் தலைவா ! புகழின் புதல்வா !!


எத்தனையோ நடிகர்கள் இவ்வுலகில் தோன்றி வாழ்ந்து மறைந்த காட்சியை , பார்த்திருக்கிறோம் , சரித்திரங்கள் படித்திருக்கிறோம் ,

மும்முறை ஆண்ட முதல்வரே ,

உங்களுக்கு தானே முப்பிறவி தோன்றியது

மூன்று பிறவி இணைந்து ஒரு பிறவியான தலைவனை நாடு கண்டதில்லை !

உங்கள் அன்பின் குளிரில் ஊட்டியின் குளிர் காற்றும் வென்றதில்லை !!

இல்லை என்ற வார்த்தை உங்கள் வாயிலிருந்து வந்ததில்லை !

அந்த வாயில் உங்களை நம்பிய
( நாங்கள்) தொண்டர்கள் கெடும் வகையில் பீடியோ ,

சிகரேட்டோ தூக்கிபோட்டு போட்டு
பிடித்ததில்லை !

மது அருந்தியதில்லை ,
" கள் " உண்டு போதைவரும் காரியத்தை செய்ததில்லை !!

உங்கள் அன்பான தும்பலும் என்னால் வந்ததே என்று மார்தட்டிக் கூறிய நல் உள்ளங்கள் தான் எத்தனை !எத்தனை !!

அத்தனையும் இல்லை என்று சொல்ல முடியாதே !

புத்துணர்வு போர்வையில் சத்துணவு தந்த சரித்திர நாயகனே இனிவருவாயா !

மக்கள் கூட்டத்தை ஆர்பரிக்க செய்த மக்கள் திலகமே இனிவருவாயா !!

பசி என்று கதரியவருக்கு புசியென்று வாரிவழங்கிய வள்ளலே இனிவருவாயா !

ஆட்சி காலமெல்லாம் அண்ணா நாமம் பாடிய
அன்னமிட்டகையே இனிவருவாயா !!

என்று ஏங்கினாலும் ,
பூஜ்ஜியமாக கட்சியை ஆரம்பித்து ,
32 ஆண்டு காலம் ஒரு ராஜ்ஜியத்தையே உண்டாக்கி ,

மக்கள் கனவுகளை நனவாக்கி , உள்ளத்தை குளிராக்கி ,

வழி தெரியாத ஏழை மக்களுக்கு கலங்கரை விளக்காக ,

எங்கள் உள்ளங்களில் குடி கொண்ட எங்கள் வீட்டு பிள்ளையாக ,

எங்கள் நாடி நரம்புகளில் உதிரமாக
ஓடுகின்ற ஆயிரத்தில் ஒருவனாக ,

தங்கமே கானாத மக்களுக்கு எங்கள் தங்கமாக விளங்கிய

புன்னகை மன்னனே !
32 ம் ஆண்டிலும் உங்கள் ஆட்சியே !!

தொடரும் 2021 ம் ஆண்டும் !

புகழ் பாடும் வானம்பாடி

சேவல் அனல்
M. அமரநாதன் B.Sc,
தலைமை கழக பேச்சாளர்,
அ இ அண்ணா தி மு கழகம் குடியாத்தம், வேலூர் மாவட்டம்........... Thanks.........

orodizli
24th December 2019, 09:42 AM
மானுடம் போற்றும்
மனித இனத்தின்
மாபெரும் தலைவரே!
ஏழைகளின் ஏந்தலே! ஆண்டு
முப்பத்திரண்டு? நீ
மரணமெய்தியது!
உன்இழப்பு
தமிழகத்திற்கு
பேரிழப்பு!!
கருணைஎன்ற
பெயரே உன்னாலே
உருவானதோ?
மற்றவர், ஏன்?
மாற்றாரின்
தேவையையே
பூர்த்தி செய்த
பூபாலன் நீ?
கோமகனே!
அள்ள, அள்ள குறையாத
அட்சய பாத்திரம் நீ
கொடுத்து சிவந்தது உன்கரம்
உன்மனமோ
பொன்மனம்.
இருக்கும்வரை
எல்லோருக்கும்
ஈந்துவிட்டு
இறந்த பின்னும்
இன்னும் வாழுகிறாய்
கலைகடலே!
அரசியல் ஞானியே!
உன்விதைதான்
இன்று,
ஆலவிருட்சம்
போல், அகன்று விரிந்து, தமிழகத்தின்
மூலை
முடுக்குகளில்
உன் திருநாமம்
மட்டுமேகாதினில்
தேனாக
தீந்தமிழாக
ஒலிக்கிறது.
புரட்சி த்தலைவரே
உன் ஆட்சியின்காட்சி
மக்கள் திலகமே
நீ தந்த
முவர்ணகொடி
மக்கள்
கனவிலும் மறவாத
நீ தந்த
இரட்டை இலை
இன்னும் எத்தனை
நூற்றாண்டாலும்
இதயத்தை விட்டு
நீங்காது.ஆம்
மன்னாதிமன்னன்
புன்னகை மன்னன்
மக்கள் தலைவன்
உன் நினைவு நாள்
இன்று ஒரு நாளல்ல,எங்கள்
உயிர் மூச்சு உள்ளவரை! உன்
நினைவை,உன்
கனவை, உன்
லட்சியத்தை
ஏந்திப் பிடிப்போம்.

என்றும் உன் நினைவில்,
எஸ்.எம்.பாட்சா
பாட்சா தியேட்டர்
ஜார்ஜ் டவுன்
சென்னை........... Thanks.........

orodizli
24th December 2019, 09:48 AM
நான் மிகவும் நேசித்த ரசித்த
புரட்சித் தலைவருக்கு
32 ம் ஆண்டு புகழஞ்சலி

������❤️������❤️❤️❤️������

MGR ஒரு சகாப்தம்

இது எப்படி சாத்தியமானது

இறந்து 32
ஆண்டுகள் ஆகியும்
இறவா புகழோடு இன்றும் வாழ்கிறார்
மறைந்தாலும் மக்கள் மனதில்
மறையாமல் இன்றும் வாழ்கிறார்
நான்கு தலைமுறைகள்
நான்கு திசைகளிலும்
தமிழ் கூறும் நல்லுலகில்
MGR எனும் மந்திரச்சொல்
உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது
கிராமத்து மக்களுக்கும் பெண்களுக்கும்
இன்றும் அவர் தான் ஆதர்ச நாயகன்
இறந்த பிறகு அவரை நேரில் பார்த்திராத
இன்றைய தலைமுறைக்கும்
அவர் தான் சூப்பர் ஹீரோ

தாத்தா பாட்டி
அப்பா. அம்மா
மகன்.. மகள்
பேரன்.. பேத்தி. என
எல்லோரையும் ஒரு மனிதன்
எப்படி கட்டி போட முடியும்
அதுதான் MGR எனும் தாரகமந்திரம் செய்யும் சித்து வேலை
அதனால் தான் அவர் யுக புருசர்

இதெல்லாம் எப்படி சாத்தியம்
எல்லோரும் கேட்கும்
ஆச்சரியமான கேள்வி

ஆனால் ஒன்று உண்மை
ஒரு மனிதன் வாழும் போது
நல்லவனாக
நேர்மையாக
கண்ணியமாக
தன்னை சுற்றி உள்ள அனைவரின்
கஷ்டத்துக்கு உதவி செய்து
தான் சம்பாதித்த பணத்தை
ஏழை எளிய மக்களுக்கு
எல்லா நேரங்களிலும் வாரி வழங்கி
திரையில் மட்டுமல்ல
நிஜத்திலும் நல்ல பழக்க வழக்கங்களோடு வாழ்ந்து
மனிதநேயத்தோடு
மக்களோடு மக்களாய் கலந்து

சாமான்யன் தனக்கு
கஷ்டம் என்றால்
கடவுளை வேண்டுவான்
நிஜத்தில் தன்னை நாடி வரும்
மக்களின் கஷ்டத்தை நீக்கி
எல்லோர்க்கும் அவர்
நிஜ கடவுளாகினார்

தன்னை பார்த்திராத
தன்னை சந்திக்காத மக்களை கூட
இந்த மந்திரம் கட்டி போட்டு உள்ளது

காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வேதனை தீர்ப்பவன்
விழிகளில் நிறைபவன்
வெற்றி திருமகன் நீ

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊரிருக்கும்
அந்த ஊருக்குள்
எனக்கொரு பேர் இருக்கும்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்

இதெல்லாம் வெற்று வரிகளில்லை
நேரில் நாம் காணும் நிஜம்

உன் போல் ஒருவர் இனி வரபோவதில்லை
உலகம் உள்ளவரை
உங்கள் புகழ் மறைய போவதில்லை

தலைவா உங்களுக்கு இந்த
எளியவனின் புகழஞ்சலி
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ��....... Thanks.........

orodizli
24th December 2019, 09:53 AM
இன்று தலைவரின்
நினைவுதினம்......
படத்திற்குப் பூ வைத்து
தலைவருக்கு அஞ்சலி
செலுத்தி விட்டேன்.......
என்றும் அவர் வழியில்
நடப்பேன்........

இன்று "நவரத்தினம் "......
படம்.......காவியம்.........
நடிகர்கள் 1.எம்.ஜி.ஆர்.,
2.லதா
3.சுபா
4.ஸ்ரீபிரியா
5.ஜெயசித்ரா
6.ஜரினாவகாப்
7.பி.ஆர்வரலட்சுமி
8.ஜெயா
9.குமாரிபத்மினி
10.Y.விஜயா
11.தேங்காய் சீனிவாசன்
12.நம்பியார்
13.அச்சச்சோ சித்ரா
14.எஸ்.வரலட்சுமி
15.பி.எஸ்.வீரப்பா
16.கே.கண்ணன்
17.ஒருவிரல் கிருஷ்ணாராவ்
18.ஏவி.எம்.ராஜன்.
19.ஐசரிவேலன்
20.நமது குரூப்பில்
இருக்கும் ரஜினி நிவேதிதா
21.எஸ்.என்.லட்சுமி........... Thanks.........

orodizli
24th December 2019, 09:56 AM
வெளியான தேதி 05.03.1977...
கதாபாத்திரமாக தங்கம்...
நிறுவனம் சி.கே.சி.பிலிம்ஸ்
வசனம் ஏ.பி.என்.
பாடல்கள் ...
1.உங்களிடத்தில் அண்ணாவைப் பார்க்கிறேன்.
எஸ்.பி.பாலசுப்ரமணியன்
வாணிஜெயராம் பாடியது.
2.பாலமுரளிகிருஷ்னா
அவர்கள் 2 பாடல்கள்
பாடியிருப்பார்.
குருவிக்காரன் பொன்ஜாதி நான்.
3.ஏத்தா உனதா மில கண்ட தீ
சீதா கவுரி
கர்நாட்டிக் ராகம்
4.ஹிந்தி கலந்த
லடுக்கீஸி மிலி லடக்கா
கோயி மந்தோகோகி
தீவனுகியாபெகுரா கேஸி தத் தத்
5.பிரியாததை புரிய
வைக்கும் புது இபம்
பி.சுசீலா பாடியது.
மேலும் ஒரு பாடல்
ஆடியோ மட்டும்.
மானும் ஓடி வரலாம்
யேசுதாஸ் பாடியது.
இப்படத்திற்கு
குன்னக்குடி வைத்தியநாதன் இசை
இயக்குனராக ஏ.பி.நாகராஜன்... Thanks.........

orodizli
24th December 2019, 09:59 AM
படம் ரிலீஸ் ஆனதும்
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க
இந்திராகாந்தி கூட்டணியுடன் அமோக
வெற்றி ...
சட்டசபை தேர்தலில்
தலைவர் முதல்வர் ஆனார்.
இப்படத்தில் நரிக்குறத்தி வேடத்தில்
லதா தோன்றுவார். அவள் தலைவரைப் பார்த்து
எங்கள் கூட்டத்தின் மீது
என்ன அபிப்பிராயம்
என்பார் அதற்கு அவர்
அவர்களை மற்றவர்களாக நினைக்கவில்லை
என் ரத்தத்தின் ரத்தமாக கருதுகிறேன்
என்பார்.......... Thanks.........

orodizli
24th December 2019, 12:54 PM
������������������������������

வங்கக் கடல் தாலாட்ட
தங்கத் தமிழ் பாராட்ட
மங்காப் புகழுடனே
சிங்கமென உறங்குகிறான்
சத்தியத்தாய் கோபாலன் ஈன்ற
நித்திய பூபாளம்_ இவன் போல்
சத்தியமாய் கண்டதில்லை
இந்திய பூகோளம்
தோட்டாவும் உன்னிடம் தோற்றதுண்டு
தோற்றப்பொலிவில் உன்போல் எவருண்டு
ராமாவரம் வாழ்ந்த சாகாவரம் நீ
சாமான்ய மக்களின் சாம்ராஜ்யராஜன் நீ
சூரியனையே சுருட்டி வீசிய சந்திரன் நீ
சுயம்புவாய் ஜொலித்து வந்த இந்திரன் நீ
கொழும்புவை மிரள வைத்ந ராஜதந்திரன் நீ
படுத்துக்கொண்டே படை வென்ற மன்னன் நீ
கொடுத்துச் சென்றே பெயர் பெற்ற கர்ணன் நீ
ஊனுடல் நீங்கலாம் தமிழகம் விட்டு உன்
மானுடம் நீங்காது தமிழர் அகம் விட்டு
நித்திரையில் நீங்கினாய் இம்மண்ணை விட்டு
இத்தரையில் வாழும் வரை
வணங்குவோம் தலைவா
உன் பாதம் தொட்டு!!...

������������������������������

24/12/2019..

32 ம்ம் ஆண்டு நினைவு தினமாம்..

மங்கா புகழ் கொண்ட

மன்னாதி மன்னரே.....

மனிதரில் புனிதரே......

மறந்தால் உன்னை நினைப்பதற்கு.....

32ஆண்டு அல்ல...

32 யுகம் கடந்தாலும் உன் புகழ் மறையாது............. Thanks........

okiiiqugiqkov
24th December 2019, 03:23 PM
மனித வடிவமாக வந்த தெய்வம் புரட்சித் தலைவருக்கு

32வது ஆண்டு நினவு அஞ்சலி.

oygateedat
24th December 2019, 10:18 PM
https://i.postimg.cc/W3TMXTxn/1577195865189.jpg

oygateedat
24th December 2019, 10:22 PM
https://i.postimg.cc/R0RRrW78/e2a859a1-2747-4a33-85ac-143ede2e54e2.jpg

oygateedat
24th December 2019, 10:25 PM
https://i.postimg.cc/B6d9F7j2/IMG-4583.jpg (https://postimg.cc/N97zq470)

Thanks to Mr.Ranjith

oygateedat
24th December 2019, 10:28 PM
https://i.postimg.cc/447hTKZ0/IMG-4575.jpg (https://postimages.org/)

fidowag
24th December 2019, 10:40 PM
தனியார் தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பாகிய (24/12/19) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்*
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயா டிவி* - மதியம் 1.30 மணி* *- ஆயிரத்தில் ஒருவன்*
* * * ** * * * * * * * * * * * *இரவு 11 மணி* * * - ஊருக்கு உழைப்பவன்*

கேப்டன் டிவி* - மதியம்* 2 மணி* - காலத்தை வென்றவன்*
* * * * * * * * * * * * * * *மாலை 4 .30 மணி - ராஜா தேசிங்கு*

மெகா டிவி* - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*

வசந்த் டிவி* -* மதியம் 1.30* - நான் ஏன் பிறந்தேன்*

* * * * * * * * * * * * * *இரவு 7.30* மணி - ராமன் தேடிய சீதை*

புதுயுகம் டிவி* - இரவு 7 மணி - தாய் சொல்லை தட்டாதே*

ஜெயா மூவிஸ் -மாலை 4 மணி* - குமரிக்கோட்டம்*

* * * * * * * * * * * * * * * * இரவு 7 மணி* - தாய்க்கு பின் தாரம்*

* * * * * * * * * * * * * * * * *இரவு 10மணி - இதய வீணை*

oygateedat
24th December 2019, 10:49 PM
https://i.postimg.cc/3xhxc1KK/IMG-4596.jpg

நன்றி - திரு பூமிநாதன் ஆண்டவர்

orodizli
24th December 2019, 11:20 PM
������������������������������

வங்கக் கடல் தாலாட்ட
தங்கத் தமிழ் பாராட்ட
மங்காப் புகழுடனே
சிங்கமென உறங்குகிறான்
சத்தியத்தாய் கோபாலன் ஈன்ற
நித்திய பூபாளம்_ இவன் போல்
சத்தியமாய் கண்டதில்லை
இந்திய பூகோளம்
தோட்டாவும் உன்னிடம் தோற்றதுண்டு
தோற்றப்பொலிவில் உன்போல் எவருண்டு
ராமாவரம் வாழ்ந்த சாகாவரம் நீ
சாமான்ய மக்களின் சாம்ராஜ்யராஜன் நீ
சூரியனையே சுருட்டி வீசிய சந்திரன் நீ
சுயம்புவாய் ஜொலித்து வந்த இந்திரன் நீ
கொழும்புவை மிரள வைத்ந ராஜதந்திரன் நீ
படுத்துக்கொண்டே படை வென்ற மன்னன் நீ
கொடுத்துச் சென்றே பெயர் பெற்ற கர்ணன் நீ
ஊனுடல் நீங்கலாம் தமிழகம் விட்டு உன்
மானுடம் நீங்காது தமிழர் அகம் விட்டு
நித்திரையில் நீங்கினாய் இம்மண்ணை விட்டு
இத்தரையில் வாழும் வரை
வணங்குவோம் தலைவா
உன் பாதம் தொட்டு!!...

������������������������������

24/12/2019..

32 ம்ம் ஆண்டு நினைவு தினமாம்..

மங்கா புகழ் கொண்ட

மன்னாதி மன்னரே.....

மனிதரில் புனிதரே......

மறந்தால் உன்னை நினைப்பதற்கு.....

32ஆண்டு அல்ல...

32 யுகம் கடந்தாலும் உன் புகழ் மறையாது............. Thanks........

orodizli
24th December 2019, 11:21 PM
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்,

பெயர்.................................:மருதூர ் கோபாலமேனன் இராமச்சந்திரன்,

நாம் அறிந்த பெயர்......:(இராமச்சந்திரன்)MGR.

பிறப்பு.................................: ஜனவரி 17, 1917

பிறந்த இடம்..................:நாவலப்பிட்டி(இலங்கை)

இறப்பு................................:டிசம்ப ர் 24, 1987,

மனைவிகள் .................:3,தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி,

பிள்ளைகள்....................:கிடையாது,

தந்தை பெயர்............................................. ............:திரு. கோபாலமேணன்

தாயார் பெயர்............................................. ........... திருமதி. சத்தியபாமா

சகோதரர் பெயர்............................................. ...... திரு.எம்.ஜி.சக்கரபாணி

பள்ளியின் பெயர்............................................. ....கும்பகோணம் ஆணையடி பள்ளி.

படிப்பு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,, 3-ம் வகுப்பு

கலை அனுபவம்........................................... ........7 வயது முதல்

நாடக அனுபவம்........................................... ........1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்

சென்னை வருகை............................................. ...சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி

சென்னையில் முதலில் வசித்த இடம்..........பங்காரம்மாள் வீதி

திரையுலகில் அறிமுகம் செய்தவர்................திரு.கந்தசாமி முதலியார்

திரை உலக அனுபவம் ......................................1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.

நடித்து வெளிவந்த படங்கள் .............................137 படங்கள்

கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள்.........115 படங்கள்

முதல் படம் வெளியான தேதி.........................28/03/1936 - சதிலீலாவதி

முதல் வேடம்............................................. ...........காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி

முதல் கதாநாயகன் வேடம்...............................ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்

100 வது படம்.............................................. ............ஒளி விளக்கு - 20/09/1968

கடைசி படம் வெளியான தேதி .....................14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

மறைவுக்கு பின் வெளியான படம்................அவசர போலீஸ் 100

அரசியல் அனுபவம் ...........................................1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்

முதன் முதலாக இருந்த இயக்கம் ................இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்

தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள் ....................1950 முதல் 1972 வரை

அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,1972

தமிழக முதல்வரானது,...................................... .1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்

சென்ற வெளிநாடுகள்

மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.

எம்.ஜி.ஆர் பற்றி சில சுவையான தகவல்கள்....

•எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936).கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

•பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !

•எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !

•எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

•விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

•சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !

•முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !

•‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம் ’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

•நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும்,ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார் !

•எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

•எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

•காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

•நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள்.

•சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

•எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !

•தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 – ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்….‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும் !’

•‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

•அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்!

•ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

•ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

•அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

•எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

•முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !

•அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.

•‘நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !

வாழ்க்கைக் குறிப்பு,,,,,,,,
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேன்னுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடை தந்தையின் மறைக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால் இவர்

நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்பட்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையாலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவர். இவர் தங்கமணியை மணந்தார். இவர் நோய்க்காரணமாக இறந்தார. அதன்பிறகு சதானந்தவதியை மணந்தார். இவரும் நோய்க்காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது

திரைப்பட வாழ்க்கை,,
1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்

எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார். 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் காலை 10:30 மணி வாக்கில் 12G பேருந்தில் பயணித்த போது,மயிலாப்பூர் லஸ் கார்னர் நிறுத்தத்தில் கடைகள் எல்லாம் அவசரமாக மூடும் காட்சி.பயணிகள் வியந்து பார்த்துக்

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்

கொண்டிருந்த போது,சக பயணி "என்ன எம்.ஜி.யார். பூட்டாரா" என்று வியந்தார்.அடுத்த நொடி அந்த பயணியின் அருகில் அமர்திருந்தவர் அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தார்.அது எம்.ஜி.யார் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் இருந்த நேரம்.இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தி பின்னர் தெரிந்தது.அதாவது எம்.ஜி.யார் இறப்பு என்பதைக் கூட கேட்க தயாராக இல்லாத அளவுக்கு அவர் மேல் அன்பு வைத்திருந்த மக்கள்.

இலங்கையில் பிறந்து கும்பகோணத்தை வந்தடைந்து,சினிமா உலகில் 1936ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.ஆனால் 1947ம் ஆண்டில் "ராஜகுமாரி" படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். அதன் பிறகு முப்பது வருடத்திற்கு திரை உலகின் முடிசூட மன்னராக விளங்கினார்.இவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் இருந்தது.இவர் திரைப்படப் பாடல்கள் பலவற்றை இன்றும் கேட்டு மகிழ முடியும்.

தமிழக முதல்வராக இருந்த போது ஒரு முறை மதுரையில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்தவர், மூன்று மணி நேரமும் அமர்ந்து ரசித்துக் கேட்டுச் சென்றதை உதாரணமாகக் கொள்ளலாம்.

மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உதவும் குணம் இவரிடம் இயற்கையாகவே இருந்தது.இயற்கை பேரழிவுகள் மற்றும் தனி மனித துன்பங்களுக்கு உதவுவது என்பதை பல முறைகள் செய்திருக்கிறார்.ராமதாசும் அவர் மகனும் இன்று ஒவ்வொரு நடிகராக சிகரட் மற்றும் குடிக்கும் காட்சிகளை படங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எம்.ஜி.யார் என்றோ கடை பிடித்தார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சிரியமாக இருக்கிறது.எம்.ஆர்.ராதாவால் சுடப் பட்ட போது அவருடைய போராடும் குணமும்,தன்னம்பிக்கையும் வெளிப் பட்டது.

ஏழைப் பங்காளனாக சினிமாவில் அவர் வளர்த்து வந்த உருவம் பிற்காலத்தில் அரசியலில் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.அண்ணாதுரையும் எம்.ஜி.யாரை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.1967ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நடந்த எல்லா பொதுத் தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார் எம்.ஜி.யார்.எம்.ஜி.யாரின் அரசியல் மற்றும் ஆட்சி பல விதமான விமர்சனத்திற்கு உள்ளானது. அவருடைய அரசியல் எந்த குறிப்பிட்ட கொள்கையோ,நீண்ட கால திட்டத்தை அடிப்படையாக கொண்டதாகவோ இருக்கவில்லை.

கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான்.அதை இறுதி வரை அவரால் செய்ய முடிந்ததுதான் ஆச்சிரியம்.தி.மு.கவில் இருந்து வெளியேற்றிய உடன் கருணாநிதியைப் பற்றி கடுமையானப் பிரசாரத்தை மேற்கொண்டார்.1972ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டு வரை இடை விடாமல் மக்களின் மத்தியில்,குறிப்பாக கிராம மக்களிடையே கருணாநிதி மேல் ஒரு தீராத வெறுப்பை ஏற்படுத்தினார்.அதனால் ஏழு ஆண்டு தண்டனை போதாதா,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடியும் கருணாநிதியால் எம்.ஜி.யார் இருந்த வரை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது.

அண்ணாயிசம் என்ற சித்தாந்தத்தை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தார்.ஆனால் அதை சரியாக வரைமுறை செய்யவில்லை.

பல விளக்கங்களைக் கூறினார்.ஆனால் எதுவும் தெளிவாக இல்லை.உதாரணமாக ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தில் இதைப் பற்றி தான் கூறியதாகச் சொன்னார்.அண்ணாயிசம் என்பது பலராலும் கேலிக்குரிய பொருளானாலும்,அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அதைப் பற்றிய பெரிய கவலை இருந்ததாகத் தெரியவில்லை.பெரியாரின் முக்கியமான நாத்திகக் கொள்கையில் இவருக்கு பெரிய அளவு ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை.தாய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.ஆனால் பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மிக சுலபமாக செயல் படுத்தினார். பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 69% இட ஓதுக்கீடு அமல் படுத்தியது இவர் ஆட்சியின் ஒரு பெரிய மைல் கல்லாகக் கருதப் படுகிறது.

அண்ணா பல்கலைக் கழகம் அமைத்து அதற்கு ஒரு தனி கவனத்தை பெற்றுக் கொடுத்தார்.இன்று அது மிகவும் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக மாறி இருப்பது எம்.ஜி.யாருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.தமிழ் பல்கலைக் கழகமும், பெண்களுக்கான தனி பல்கலைக் கழகமும் அமைத்தது அவர் ஆட்சியின் நற்செயலாகக் கருதப் படுகிறது.காமராஜால் அறிமுகப் படுத்தப் பட்ட மதிய உணவு திட்டத்தை விரிவாக்கியும்,சீர்த்திருத்தியும் அமல் படுத்தியது பெரிய வரவேற்பை பெற்றது.அதை கருணாநிதி கூட ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.

அவர் ஆட்சியின் மிகச் சிறப்பான பகுதியாக கருத வேண்டுமென்றால்,பொது விநியோக முறையை நிர்வகித்த விதம் தான்.ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.அதனால் கீழ் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்கையை பிரச்சனை இல்லாமல் நடத்த முடிந்தது.இலங்கையில் உள்ள தமிழர்கள் இன்று கடுமையான துன்பத்திற்கு உள்ளாகும் நிலையில், எம்.ஜி.யார் அவர் ஆட்சி காலத்தில் இலங்கையில் தமிழர்களின் மீது நடந்த கூட்டுக் கொலையின் போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

புள்ளியியல் படி எம்.ஜி.யார் ஆட்சியில் அவருக்கு எப்போதும் ஆதரவளித்து வந்த கீழ் தர மக்கள் மிகுந்த நன்மை அடைந்ததாகக் கூற முடியாது.பெரிய தொலை நோக்குப் பார்வை இருந்ததாகக் கூற முடியாது.ஒரு வித உள்ளுணர்வின் அடிப்படையில் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.முதல் 2 1/2 ஆண்டுகள் ஊழல் இல்லாத மது விலக்கை கடைபிடித்த ஆட்சி கொடுத்தாலும்,1980௦ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன்,பெரிய அளவில் ஊழலும், மதுவிலக்கு நீக்கத்தால் மது தயாரித்து விற்ற நிறுவனங்களும்,அதன் அதிபர்களும் அடைந்த லாபமும் பெருத்த ஏமாற்றம் தான்.கருணாநிதியின் ஊழலை எதிர்த்து ஆரம்பித்த கட்சி,ஜெயலலிதாவின் வரலாறு காணாத ஊழலால் சரித்திரம் படைத்தது. இன்னும் இரட்டை இலை சின்னத்திற்கு இருக்கும் ஆதரவு இன்றும் எம்.ஜி.யாருக்கு மக்களிடையே இருக்கும் ஈர்ப்பு சக்தி தான் காரணம்

தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது............ Thanks.. ..........

orodizli
24th December 2019, 11:22 PM
அவனியில் எவரும் பிறந்து மறைந்திடலாம்.. ஆனாலும் எங்கள் தலைவர் போல் வருமா?

வாழ்கின்ற போதே வரலாறாய் ஆனவர்..
மறைந்திட்ட போதும் வரலாற்றைப் படைக்கிறார்!

ஏற்றிட்ட இலட்சிய தீபத்தைக் காத்தவர்
ஏந்தலின் வழியினில் இன்றைக்கு இலட்சக்கணக்கானோர்!

ஏழைக்கு வாழ்வு என்றைக்கு மலருமோ ..
எந்நாளும் இதயத்தால் வழிகள் கண்டார்..

கொடுத்துக் கொடுத்து அவர் தந்தவை எத்தனையோ
திரும்பும் திசையெல்லாம் அவரின் புகழ்க் கவிதை!!

எம்.ஜி.ஆர். என்கின்ற மூன்றெழுத்து மந்திரத்தை
எந்நாளும் உச்சரிக்கும் பக்தர்கள் கூட்டமிங்கே!

வயதினைக் கடந்தாலும் தலைவருக்கு அஞ்சலி செய்திட.. அலைகடலெனவே திரண்டமக்களிங்கே!

எத்தனை மைல்கள் ஆனபோதிலும் என்வருகை நிச்சயம் என்றிட்ட குரல்கள் கணக்கினிலடங்கா!

பிரான்ஸ் முதல் மெரீனா நோக்கிய படையெடுப்பு..
சாரை சாரையாய் ரசிகர்கள் அணிவகுப்பு!!

நேர்மையை.. நீதியை.. இலட்சியப் பாதையை..
எம்.ஜி.ஆர் என்னும் கீதையை.. நெஞ்சில் சுமந்தபடி

அன்பினைப் பொழிபவர் அனைவரின் உள்ளத்திலும்
ஆட்சி நடத்துகின்ற பொன்மனச்செம்மலவர்

32வது நினைவுநாள் பேரணி.. உலகில் இதுவரை.. எவருக்கேனும் இதுபோல் தானாக சேரும் கூட்டம் தரணியில் வாய்த்ததுண்டா? வாய்ப்பும் உண்டா?

ஒரே சூரியன்! ஒரே சந்திரன்! ஒரே எம்.ஜி.ஆர்!!

அன்புடன்
காவிரிமைந்தன்.......... Thanks.........

orodizli
24th December 2019, 11:23 PM
https://www.facebook.com/groups/MGR100/permalink/2438896533102558/?sfnsn=scwspwa&d=w&vh=i&funlid=oaxp5GbvCFBzFdqg........... Thanks.........

orodizli
24th December 2019, 11:25 PM
மக்கள் திலகம் அவர்களின் மாபெரும் பிறந்த நாள் மனித நேய திருநாள் விழா இதயம் கமழும் இன்னிசை ஆன்றொர்களின் ஆசியுடன்உங்களின் ஆதரவுடன் ஜனவரி 26.01.2020 நடைபெறும் விழாவிற்க்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன் எம் எஸ் மணியன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கம்........ Thanks...

orodizli
24th December 2019, 11:27 PM
நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் டாக்டர் திரு எம்ஜிஆர் அவர்கள் நினைவு தினம் இன்று அனைவரும் தலைவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியவர் மற்றும் அவர்கள் பகுதியில் அஞ்சலி செலுத்தியவர் எண்ணிக்கை கடந்த வருடம் சாதனை முறியடிப்பு. நமது தலைவர் அனைவரின் உள்ளத்தில் வாழ்ந்து வழி காட்டி வருகிறார். அவரது வழியில் அனைவரும் செல்வோம். வெற்றி மகுடத்தை அவருக்கு நாம் சமர்பிப்போம்��....... Thanks.........

orodizli
24th December 2019, 11:33 PM
உலகிலேயே... எந்த பதவியும் வகிக்காத போதே அமெரிக்கா ,ரஷ்யா, சிங்கப்பூர், மொரீஷியஸ், இலங்கை, போன்ற நாடுகள் ஒரு அதிபருக்கு வழங்கும் பைலட் காரோடு வரவேற்றது எம் ஜி ஆரை டாக்டர் உதயகுமார் எழுதிய அமேரிக்காவில் எம் ஜி ஆர் எனும் நூல் மூலமும் இதயக்கனி மூலம் மொரீஸ் நாட்டில் சுதந்திர தின கொண்டாடத்தில் அந்த நாட்டு பிரதருக்கு அடுத்து அமரவைத்து சிறப்பு செய்ய பட்ட எம் .ஜி. ஆரி.ன் பெருமைகளை அறியமுடியும் .........

வாழ்க எம் ஜி ஆர் புகழ்.............. Thanks.........

orodizli
25th December 2019, 09:01 PM
ஈகை பாடம் கற்றுக்கொடுத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்

தீமையே வெல்லும் என்ற கருத்தை எதிர்த்துப் புரட்சி செய்து கலியுகத்தை கலியுகத்தின் தத்துவத்தை தோற்கடித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்
புயல் வெள்ளச் சேதங்களுக்கு இன்றைக்கும் மற்ற மாநிலங்களை விட சினிமாகாரர்களும் தொழிலதிபர்களும் தமிழகத்தில் இருந்து உதவுகிறார்கள் என்றால் அதற்கு மூலகாரணமே நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கற்று கொடுத்த ஈகை பாடம் என்று உறுதியாக கூறலாம் அந்த புரட்சியை தொடர்ந்து எடுத்து செல்ல அதற்கு பின் வந்தவர்களால் இயலவில்லை ; காரணம் அதற்கு சில தனிப்பட்ட சந்தோஷங்களை தியாகம் செய்ய வேண்டும் .
அதற்கு இன்றுள்ளவர்கள் தயாராக இல்லை இன்னொன்று வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடும் இரக்க சுபாவம் வேண்டும் அதுவும் இன்று பலரிடம் இல்லை .........

புரட்சித் தலைவரின் நாமம் வாழ்க.

ஸ்ரீ எம்.ஜி.ஆர் துணை

ஸ்ரீ எம்.ஜி.ஆர் பக்தன் சு.சரவணன்............ Thanks...

orodizli
25th December 2019, 09:06 PM
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் !
___________________
புரட்சித்தலைர் எம் ஜி ஆரை தமிழக மக்கள் நடிகராக அல்லது முதலமைச்சராக மட்டும் பார்க்க வில்லை தாய்க்கு மகனாக தங்கைக்கு அண்ணனாக உழைக்கும் மக்களின் தோழனாக ஏழைகளுக்கு நம்பிக்கையூட்டும் சக்தியாக சுருக்கமாக சொல்வதென்தென்றால் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே எம் ஜி ஆரை மக்கள் கருதினார்கள் அதனால்தான் அவர் மரணம் வரையிலும் தோல்வி காணாத முதல் அமைச்சராய் இருந்தார் !

நன்றி! திரு சைதையார் !.......... Thanks.........

orodizli
25th December 2019, 09:09 PM
மக்கள் திலகம் அவர்களின் மாபெரும் பிறந்த நாள் மனித நேய திருநாள் விழா இதயம் கமழும் இன்னிசை ஆன்றொர்களின் ஆசியுடன்உங்களின் ஆதரவுடன் ஜனவரி 26.1.2020 நடைபெறும் விழாவிற்க்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன் அன்புடன் எம் எஸ் மணியன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கம்........ Thanks.........

orodizli
25th December 2019, 09:11 PM
https://youtu.be/QNWzXi3RSL8......... Thanks.........

orodizli
25th December 2019, 09:47 PM
குயின் வெப் சீரிஸ். டிசம்பர் 14 ம் தேதி வெளியான இந்த தொடர் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே எதிர்பார்ப்பில் பல லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருக்கிறது இந்த வலைத் தொடர். ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை கிடையாது என இந்த வலைக்குழுவினர் மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். *ஆனால், ஜெயலலிதாவின் வாழ்க்கையைத்தான் சொல்கிறோம் என்பதை படத்தின் புரோமோ காட்சிகளில் தொடங்கி , பாத்திர படைப்புகள் வரை வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.

சினிமா, அரசியல் என இரண்டு துறையிலும் உச்சம் தொட்ட* பெண் ஆளுமை ஜெயலலிதா. அவரைப் பற்றி, திரைப்படம் மூலமாகவோ, வலைத் தொடர்* வாயிலாகவோ, அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது படைப்பாளியின் கடமைதான். இது போன்ற* முயற்சிகள் வரலாற்றின் தேவையாகவும் இருக்கிறது.

தற்போது இந்த பதினொரு மணி நேர குயின் வலைத் தொடர்* எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது? என்ன சொல்ல வருகிறது? எத்தகைய தாக்கத்தை இந்த வலைத் தொடர் ஏற்படுத்தும்? என்பதை பார்ப்போம்.

ஜெயலலிதா சிறுமியாக இருந்ததிலிருந்தே , அவர் ஆசைப்பட்ட எதுவும் அவருக்கு கிட்டியதே இல்லை என்பதாக வலைத் தொடர் தொடங்குகிறது. அவரது தாய் துணை நடிகை என்பதால், வருமானம் இல்லை. வருமானமில்லாத காரணத்தினால், திரைத்துறைக்குள் தள்ளப்படுகிறார் ஜெயலலிதா. இதுதான் வலைத் தொடரில் ஜெயலலிதா குடும்பம் குறித்த சித்தரிப்பு.

ஆனால், உண்மையில் ஜெயலலிதாவின் குடும்பம் , அன்றாடக் காய்ச்சியாக இருக்கவில்லை என்பதே உண்மை. ஜெயலலிதாவின் தாத்தா மைசூர்* அரண்மனையில் திவானாக இருந்தவர்.ஜெயலலிதாவின் சித்தி விமானப் பணிப்பெண்ணாக இருந்தவர். சிறுமி ஜெயலலிதா மீது அனுதாபம் வரவேண்டும் என்பதற்காக ஜெயலலிதா குடும்பமே வறுமையில் தோய்ந்த குடும்பம் என்று காண்பிக்கப்பட்டிருக்கிறது. எதற்காக இப்படி செயற்கையாக காட்ட வேண்டும்? என்று தெரியவில்லை.

தன்னுடைய முதல் தமிழ் படமான வெண்ணிற ஆடை படத்தில் நல்ல நடிப்புத் திறனையும், நடன அசைவுகளையும் வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்* ஜெயலலிதா. ஆனால், இந்த வலைத் தொடரில், ஆடவேத் தெரியாமல், ஒரு நாள் முழுவதும் ஜெயலலிதா பாடாய் படுத்துவார்.

உண்மையில் ஜெயலலிதா யார் தெரியுமா?

13 வயதில் அரங்கேற்றம் நடத்தி நடிகர் சிவாஜி கணேசனால் வாழ்த்துப் பெற்றவர். வெண்ணிற ஆடை படத்தில் நடிக்கும்பொழுது, அவருக்கு 16 வயது. சிறுவயதிலேயே அரங்கேற்றம் நிகழ்த்தி காட்டிய அபாரமான நடனத் தாரகை ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவை ஆடவேத் தெரியாத ஒருவர் போலவும், இயக்குநர் அவரை நடிக்க வைக்க படாதபாடு பட்டது போலவும் காண்பிப்பது சரியா ? ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த காட்சியை கற்பனையாகக் கூட வைத்திருப்பார்களா,* ?

ஜெயலலிதா எம்ஜிஆருடன் நடித்த *முதல் படம் “ஆயிரத்தில் ஒருவன் “. அந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் , எம்ஜிஆர் மிகப் பெரிய நடிகர். திமுகவின் முதன்மையான பிரச்சாரப் பீரங்கி. அப்பேற்பட்ட எம்ஜிஆர், சிறுமி ஜெயலலிதாவின் சிறிய வீட்டிற்கு வந்து, தன் படத்தில் நடிப்பியா? என்று கேட்கிறார். புனைவுக் கதை ,கற்பனைக் கதை என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், உண்மைக்கு நேர் எதிரான காட்சிகள் வைக்கலாமா?, இது எம்ஜிஆரின் ஆளுமையை சிறுமைப்படுத்துவது போலாகாதா,?

“ஆயிரத்தில் ஒருவன் “படத்தின் இயக்குநர் பந்துலு. அவர் மிகப்பெரிய இயக்குநர். படத்தின் நாயகன் எம்ஜிஆர். , சிறுமியான ஜெயலலிதா இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் அறிவுரை வழங்குவது போல் ஒரு காட்சி வருகிறது.

“ஆயிரத்தில் ஒருவன்“ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியமைத்தது ஜெயலலிதாதான் என்று இந்த படம் சொல்கிறது. கற்பனைக்காக கூட *இது போன்று உண்மைக்கு மாறான வரலாற்றை *சொல்லலாமா?

“ ஆயிரத்தில் ஒருவன் “கிளைமாக்ஸ் மக்களாட்சி தத்துவத்தை உரக்கச் சொன்ன காட்சி. மக்கள் மனதில் எம்ஜிஆருக்கு இருக்கும் சிம்மாசனத்திற்கு மகுடம் சேர்த்த காட்சி. அந்த காட்சிக்கு சொந்தக்காரர் பந்துலுவோ, எம்ஜிஆரோ கிடையாது. 15 வயதான சிறுமி ஜெயலலிதாதான் என்று இந்த வலைத் தொடர் சொல்கிறது. ஏற்கனவே அரசியலற்றவர்களாக இருக்கும் இந்த தலைமுறைக்கு இது தவறான புரிதலை ஏற்படுத்தும் அல்லவா ? ஜெயலலிதா அறிவுக்கூர்மையானவர் என்பதை காட்டுவதற்காக, மற்றவர்களின் ஆளுமையைக் குறைப்பது போல் அல்லவா* இருக்கிறது !

எம்ஜிஆர் ஜெயலலிதா கூட்டணியில் படங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. மக்கள் மத்தியில் ஜெயலலிதாவிற்கும் செல்வாக்கும் கூடியது. இது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், ஜெயலலிதாவை எம்ஜிஆர் கண்காணிப்பில் வைத்திருந்தார். தன்னைத் தவிர வேறு* எந்த நடிகருடன் நடிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் செய்து வைத்திருந்தார்* என்று இந்த வலைத் தொடர் சித்தரிக்கிறது. ஜெயலலிதா வீட்டிற்குள் எப்போது வேண்டுமானாலும், புகுந்து வேவு பார்க்கும் அளவிற்கு எம்ஜிஆர் நடந்துக் கொண்டார் . இதனால் ஜெயலலிதா ஒரு போதும் நிம்மதியாக இருந்ததில்லை.

சிறுமியாக இருக்கும்பொழுது, வறுமையின் காரணமாக படிப்பை இழந்தார். இளமைப் பருவத்தில், எம்ஜிஆரின் நடவடிக்கையால், தனது* சுதந்திரத்தை இழந்தார்.* இப்படித்தான் குயின் வலைத்தொடர்** சொல்கிறது.

ஆனால், உண்மையான வரலாறு என்ன தெரியுமா.?

எம்ஜிஆர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ஒப்பந்தம் போடுவது உண்மை. ஆனால், ஜெயலலிதா விவகாரத்தில் எம்ஜிஆர் அவ்வளவு இறுக்கமாக நடந்துக் கொள்ளவில்லை. எம்ஜிஆருடன் **தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும்பொழுதே, சிவாஜியுடன் பல படங்களில் *ஜெயலலிதா நடித்தார்.

ஒரு எம்ஜிஆர் படம், ஜெய்சங்கர் படம், அடுத்து சிவாஜி அல்லது ரவிச்சந்திரன்* என மாறி மாறி எல்லா நடிகர்களுடனும் ஜெயலலிதா நடித்து வந்தார்.* குயின் வலைத் தொடரில் குறிப்பிட்டிருந்தது போல், தொடர்ந்து* எம்ஜிஆர் படங்களில் மட்டுமே *நடிக்கவில்லை. அதிகமான படங்கள் எம்ஜிஆருடன் நடித்தார் என்பது மட்டுமே உண்மை. எம்ஜிஆரின் ஜோடி என பேசப்பட்ட காலத்திலேயே,* கலாட்டா கல்யாணம் , எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, என சிவாஜியுன் வெற்றிப் படங்களைத் தந்தவர் ஜெயலலிதா.

மஞ்சுளா வருகைக்குப் பின்* ஜெயலலிதாவுடன் நடிப்பதை எம்ஜிஆர் கொஞ்சம் குறைத்துக் கொண்டார். அதை குறிப்பாக ஒரு காட்சியில் காண்பித்திருக்கிறார்கள். அது உண்மை . ரிக்ஷாக்காரன் பட போஸ்டரை கையில் வைத்துக் கொண்டு, மஞ்சுளாவைப் பற்றி* ஜெயலலிதா விசாரிக்கும் காட்சி மிக பொருத்தமாக இருந்தது.

65 ம் ஆண்டிலிருந்து 71ம் ஆண்டு *வரை தொடர்ந்தும்,* சற்று இடைவெளி விட்டு 73 ம் ஆண்டு வரையும் *எம்ஜிஆருடன் நடித்தார் ஜெயலலிதா. ஆனால், இந்த காலகட்டங்களிலெல்லாம், எம்ஜிஆர் தன்னை* சந்தேகித்தார், வேவு பார்த்தார், அவரது கட்டுப்பாட்டில் இருந்தேன் என்று* ஜெயலலிதா புலம்புவது போல் இந்த வலைத் தொடர் சொல்கிறது. இது உண்மையா ? என்பதை எம்ஜிஆர் ஜெயலலிதா* ரசிகர்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

சினிமாவிலிருந்தே ஒதுங்கி, எழுத்தாளராக பரிணமித்த ஜெயலலிதாவை எம்ஜிஆரே வீடு தேடி வந்து பார்க்கிறார். அப்போது ஜெயலலிதா அலட்சியமாக நடந்துக் கொண்டார். எம்ஜிஆர் சிரித்துக் கொண்டே பேசினார் என்று ஒரு காட்சி இருக்கிறது. அப்போது எம்ஜிஆர் முதலமைச்சர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கற்பனைக்காக கூட இப்படியொரு காட்சி நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. ஏன் இப்படி பதிவு செய்கிறார்கள் என்றும் புரியவில்லை?

உலகத் தமிழ் மாநாட்டில்,* ஜெயலலிதாவின் நாட்டிய நாடகத்திற்கு ஏற்பாடு செய்கிறார் ஆர்.எம்.வீரப்பன். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கட்சியில் சேர்கிறார் ஜெயலலிதா. இது வரலாறு.

இந்த வலைத் தொடரில் உலகத் தமிழ்மாநாட்டில் நடனமாடுவதை ஏளனமான விசயமாக ஜெயலலிதா நினைப்பது போல் ஒரு காட்சி வருகிறது.* எம்ஜிஆர் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில் அவ்வளவு சலிப்புடன் ஜெயலலிதா கலந்துக் கொண்டாரா,? *ஜெயலலிதாவின் வரலாற்றில் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா ,? இப்படி காட்சிகள் அமைப்பது ,எம்ஜிஆரையும், அவர் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டையும் இழிவுப் படுத்தும் செயல் அல்லவா,? ஏன் இப்படிபட்ட காட்சிகள் வைக்கப்பட்டன .

கட்சியில் சேர விருப்பமே இல்லாத ஜெயலலிதாவை எம்ஜிஆர் நம்பிக்கை கொடுத்து சேர்க்கிறார். ஜெயலலிதாவால் கட்சி வளர்கிறது. அதிமுக மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவை விலக்கி வைக்க நினைக்கிறார்கள். ஆனால், எம்ஜிஆர் ஜெயலலிதாவை நம்புகிறார். திடீரென்று எம்ஜிஆரின் மரணத்தை காண்பிக்கிறார்கள். அதற்குப் பிறகு ஜானகி ஆதரவாளர்களால் அவமானப்படுத்தப்படுகிறார். சசிகலா தரும் நம்பிக்கையிலும், ஆதரவிலும் ஜெயலலிதா அரசியலில் புது அவதாரம் எடுக்கிறார். இத்துடன் இந்த வலைத் தொடர் முடிகிறது.

எம்ஜிஆர், வரலாற்றை தெரிந்தவர்களுக்கும், சராசரி ஜெயலலிதா தொண்டர்களுக்கும் இந்த வலைத் தொடரை பொறுமையாக பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை.

பொருத்தமே இல்லாமல் பேசப்படும் தூய தமிழும்,* இந்தி சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் மொழிபெயர்ப்பும்* அந்நியத்தன்மையை ஏற்படுத்துகிறது. கௌதம்மேனன் தன்னுடைய காதல் படங்களை* எடுப்பது போன்ற காட்சி அமைப்பையும், வசனங்களையும் குயின் சீரியலுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். இயக்குநரின் இந்த பாணி, படத்தின் வீரியத்தையும், அரசியல் நெடியையும் முழுமையாகக் குறைத்துவிடுகிறது.

வரலாற்று ஆவணத்தை தழுவி எடுப்பவர்கள் அடிப்படையான அம்சங்களை மாற்றக்கூடாது. 62 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயங்கியதாக காண்பிக்கப்படுகிறது. இது அடிப்படையில் தவறு. தமிழ்நாட்டைப் பற்றி அடிப்படை வரலாறு தெரிந்தவர்கள்* படக்குழுவில் யாருமே இல்லையா? *என்ற கேள்வி எழுகிறது.

ஜெயலலிதா போன்ற வெகுஜன* ஈர்ப்புக் கொண்ட தலைவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கும்பொழுது, கூடுதல் கவனம் இருக்க வேண்டும். ஜெயலலிதா என்ற ஆளுமையை, எப்போதும் யாருடைய துணையையாவது *எதிர்பார்த்து நிற்கும், அனுதாபத்தை வேண்டி நிற்கும் சராசரியான பெண்ணைப் போல காட்டியிருப்பது சரியா? ஜெயலலிதாவின் வாழ்க்கையில் ஏக்கங்களும், துக்கங்களும்* இருந்திருக்கலாம். ஆனால், அந்த கூறுகளை மட்டுமே ஜெயலலிதாவின் அடையாளமாக காட்டுவது சரியாகாது.

கற்பனைக் கதையாக எடுத்திருக்கிறோம் என்று சொன்னால், அது மிகப்பெரும் தவறு. கற்பனையாக கூட ஜெயலலிதாவின் ஆளுமையை நீங்கள் சிறுமைப்படுத்தலாமா? இந்த சீரியலை பார்க்கும் இளம் தலைமுறை, எம்ஜிஆரை கதாநாயகனாகப் பார்க்கமாட்டார்கள்.* ஜெயலலிதாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த வில்லனாகத்தான்* புரிந்துக் கொள்வார்கள்........... Thanks to mr. Chiranjeevi anees............

orodizli
25th December 2019, 09:50 PM
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்ற வாக்கியதிற்கு இணங்க 24.12.2019 செவ்வாய் அன்று 12. மணியளவில் பல ஜீவநதிகளை ஒன்றினைக்கும் வங்காளவிரிகுடா போல் விளங்கும் தானைதலைவர் மக்கள் திலகம் வாழும் தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் 32 வது நினைவு நாளை முன்னிட்டு எம்ஜிஆர் பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அமைதி ஊர்வலம் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நமது பக்தர்களும் ஒன்று சேர்ந்தார்களா என்று ஐய்யப்பட்டுக்கொண்டிருந்த நமது தலைவரே ஒன்று சேர்ந்து விட்டார்கள் அதற்கான அடுத்த அயுத்த வேளைகள் ஆரம்பித்து விட்டது.ஒவ்வொரு பக்தனும் வீட்டைவிட்டு புறபட்டு விட்டான் என்று உறுதியான காலை 7 மணிமுதல் தான் தூறல் தொடங்கியது.அதற்கு முன் அதற்கான அடிசுவடுகூட கிடையாது.இது உண்மையான இல்லையா.ஒவ்வொரு பக்தனின் மனசாட்சியே பேசட்டும். ஆகவே இனிமேல் ஊர்வலத்திற்கு வந்த நாம் அனைவரும் மற்றும் வர இயலாத மற்ற அமைப்புகளிடமும் தெரிவித்து 3 மாதத்திற்கு ஒரு முறைசென்னையில் மத்திய இடத்தில் ஒரு சத்திரம் பிடித்து கூடி ஒரு நபருக்கு 150 ரூபாய் செலவுசெய்து சாப்பிட்டு விட்டு உரையாடுவோம்.மகிழ்வோம்.இது சாத்தியப்பட்டால் உழைப்புக்கும் பொருளாதாரதிற்கும் திறமைக்கும் ஏற்றவாறு பொறுப்பாளர்களை தேர்தெடுப்போம்.நல்லது கெட்டதிற்கு முடிந்தவரை சென்று வருவோம். பணம் இருந்தால் உதவுவோம்.புரட்சிதலைவரை இகழ்ந்தால் ஒன்று சேர்ந்து அடிப்போம் அல்லது போராடுவோம்.மற்றநேரங்களில் தலைவர் புகழ் பரப்புவோம்.வரும் தலைமுறைகளை உருவாக்குவோம்.அந்தந்த அமைப்புகள் சார்பாக கூடிபேசி விரைவில் முடிவெடுங்கள்.அதறக்கு அச்சாரமாக மக்கள் திலகத்தின் புகழ் வரும்காலங்களிலும் மென்மேலும்வளரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எந்த பாகுபாடும் பார்க்காமல் 37 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு மகிழ்ச்சி யுடன் சம்மதம் தெரிவிக்கிறது. இவன்.ஷிவபெருமாள்........ Thanks.........

orodizli
25th December 2019, 09:55 PM
புரட்சித் தலைவர் மக்கள் திலகம் மனிதநேய வள்ளல் வாழும் கடவுள் இப்படி பல பெயர்களில் அழைக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக ஊர்வலமாக சென்று புரட்சித்தலைவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு அனைத்து சங்கங்களின் சார்பாகவும் நடைபெற்ற இந்த மௌன ஊர்வலம் ஒரு எழுச்சியாக இருந்தது புரட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதில் அவரவர் பங்களிப்பை செய்திருந்தார்கள் எங்கள் அனைத்துலக எம்ஜிஆர் திரைப்படத் திறனாய்வு சங்கத்தின் சார்பாக ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த அன்னதானத்தை திரு செல்வகுமார் அவர்கள் வழங்கினார்கள் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சைதை திருஎஸ் துரைசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.......... Thanks.........

orodizli
26th December 2019, 06:26 AM
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் !
__________________
மக்கள் திலகம் பெண்கள் இரவு நேரத்தில் பத்திரமாக வீடு திரும்ப முதன் முதலாக மகளிர் காவல் படையை உருவாக்கினார் !
கணவனால் கைவிடப் பட்ட பெண்கள் , விதவைகள் , முதிர்கன்னிகளுக்கு சத்துணவு அமைப்பாளர் ,உதவியாளர் வேலைகளில் முன்னுரிமை வழங்கினார் ! ஒரே நாளில் 12 ஆயிரம் பெண்களுக்கு அரசு பணியாளர் ஆகும் வாய்ப்பை கொடுத்தார் !

பெண்ணுக்கு உரிய மதிப்பு தரவேண்டும் என்பதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து ஆலய அறங்காவலர் குழுக்களிலும் ஒரு பெண்ணையும் நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார் !

பெண்களின் துயரமான விறகு அடுப்பு கொடுமையை தீர்ப்பதற்காக புகையில்லா அடுப்பு என எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டதும் எம் ஜி ஆர் தான் !

நன்றி ! திரு சைதையார் !.......... Thanks.........

orodizli
26th December 2019, 06:33 AM
ஜனவரி 2020ம் வருடம் அசத்தலான பிரம்மாண்ட தயாரிப்பு "உலகம் சுற்றும் வாலிபன்" 4 k டிஜிட்டல் ட்ரைலர் புதிய படங்களில் வெளியீடில் வழியில் திரையிடப்பட உள்ளதாக இனிய, இன்ப மகிழ்ச்சி தகவல்கள்...

orodizli
26th December 2019, 05:20 PM
திரையில் மட்டும்தான் நடிப்பு...��
அரசியலில் இல்லை...........

போலி நாத்திகன் போர்வையில் இருந்தது கிடையாது.

பெரியாரின் நெறியிலே
அண்ணாவின் வழியிலே
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் அவரின் நம்பிக்கை

இனம், மதம், மொழி என அனைத்திற்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் தூக்கி வைத்து கொண்டாடிய திராவிடத் தலைவன்.

தன்னை எதிர்த்தவருக்கும் ஏற்றத்தை மட்டுமே பரிசாய் அளித்த ஏழைப் பங்காளன்.

தான் வாழ்ந்த காலத்தில் இவர் எப்படி வாழ்ந்திருப்பார் என்பதற்கு இன்று அவரின் நினைவு தினத்தில் ரோட்டோரங்களிலும், ஆட்டோ ஸ்டெண்ட்களிலும், தொழிலாளர் கூடங்களிலும் அவரின் புகைப்படம் வைக்கப்பட்டு அதற்கு கடந்த 32 ஆண்டுகளாக எரிந்து வரும் விளக்கும் ஊதுபத்தியுமே சாட்சி. (மக்களாட்சியில் முதல்வர் மக்கள் திலகம்)

லோகநாதன்............ Thanks.........

orodizli
26th December 2019, 05:26 PM
இன்றைய 26-12-2019 "தினமணி" நாளிதழில் " "அரசியலை நோக்கி நடிகர்கள்"... கட்டுரையில் எப்பொழுதும் வென்றார் எம்.ஜி.ஆர்., பற்றிய கருத்துகள் 100% நிதர்சனம்... யதார்த்த உண்மை பதார்த்தமாக பதிய வைக்கப்பட்டுள்ளது அருமையோ அருமை..........

oygateedat
26th December 2019, 09:08 PM
https://i.postimg.cc/jjygb8v5/IMG-4605.jpg (https://postimages.org/)

orodizli
26th December 2019, 10:14 PM
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் ! .......
___________________
மக்கள் திலகம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் சுமார் 17 ஆயிரம் ரேஷன் கடைகள் மட்டுமே தனியார் மூலம் இயங்கிவந்தன பெரும்பாலும் பகுதி நேரமே இயங்கிவந்த ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்குச் சேரவேண்டிய பொருட்கள் வெளிச் சந்தையில் கொள்ளைவிலைக்கு விற்பனை செய்யப்பட்டன அதனால் நேரடியாக அரசு மூலமாக 22ஆயிரம் முழுநேர நியாயவிலைக்கடைகளை திறந்து சாதனை படைத்தார் !

நன்றி ! திரு சைதையார் ........ Thanks.........

orodizli
26th December 2019, 10:16 PM
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் !
__________________
மக்கள் திலகம் பெண்கள் இரவு நேரத்தில் பத்திரமாக வீடு திரும்ப முதன் முதலாக மகளிர் காவல் படையை உருவாக்கினார் !
கணவனால் கைவிடப் பட்ட பெண்கள் , விதவைகள் , முதிர்கன்னிகளுக்கு சத்துணவு அமைப்பாளர் ,உதவியாளர் வேலைகளில் முன்னுரிமை வழங்கினார் ! ஒரே நாளில் 12 ஆயிரம் பெண்களுக்கு அரசு பணியாளர் ஆகும் வாய்ப்பை கொடுத்தார் !

பெண்ணுக்கு உரிய மதிப்பு தரவேண்டும் என்பதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து ஆலய அறங்காவலர் குழுக்களிலும் ஒரு பெண்ணையும் நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார் !

பெண்களின் துயரமான விறகு அடுப்பு கொடுமையை தீர்ப்பதற்காக புகையில்லா அடுப்பு என எரிவாயுவை பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டதும் எம் ஜி ஆர் தான் !

நன்றி ! திரு சைதையார் !....... Thanks..........

orodizli
26th December 2019, 10:19 PM
தலைவர் நினைவுநாள் சிறப்பு பதிவு.

தலைவருக்கு நடிகர் வி.கே.ராமசாமியை மிகவும் பிடிக்கும்.. அவர் நடிப்பு திறமையை ரசிப்பார். ராமசாமிக்கு மது பழக்கம் உண்டு. இது நம் வாத்தியாருக்கு மன உளைச்சல் ஏற்படித்தியது.

மாட்டுக்காரவேலன் பட பிடிப்பில் இறுதி காட்சி படப்பிடிப்பு முடிந்து அதில் அவர் நடிப்பை கண்டு வியந்த வாத்தியார் அவரை தனியாக அழைத்து பேசினார்.

நான் சொல்வதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... எவ்வளவு பாடுபட்டு இந்த துறையில் நாம் வந்தோம்...இது உங்க சொந்த விஷயம் ஆக இருந்தாலும் இதை நம் குடும்ப விஷயமாக நான் நினைக்கிறேன்.

நல்ல கலைத்திறமை இருந்த பல நம் முன்னோடி நடிகர்கள் உடம்பில் ஆரோக்கியம் கெட்டு கலை திறமையை முழுவதும் காட்ட முடியாமல் இடையில் மறைய இந்த தீய பழக்கமே காரணம்.

நீங்கள் நல்ல நடிகர்..நான் உங்கள் ரசிகன்...நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து அதை நாங்கள் பார்த்து ரசிக்க வேண்டும்...இதுவே என் ஆசை..இனி உங்களை நான் புதிய வி.கே.ஆர். ஆக பார்க்கணும் என்று சொல்ல.

உடனே கண் கலங்கி நம் இதயதெய்வத்தை கட்டி பிடித்து கதறி அழுத வி.கே.ஆர்..கண்ணீரை வாத்தியார் துடைக்க மீண்டும் பட பிடிப்பு தளத்துக்கு இருவரும் வந்தனர்.

மறுநாளே தன்னிடம் இருந்த மது பெர்மிட் ஐ
திரும்ப கொடுத்த வி.கே.ஆர்....அன்று முதல் திருந்திய மனிதன் ஆக நடிகராக மிளிர்ந்தார்.

நிகழ்வு பதிவு தலைவரின் மெய் காப்பாளர் ஐயா கே.பி.ஆர்..அவர்கள்.

வாழ்க வள்ளல் புகழ்.
என்றும் வாத்தியார் தொண்டன் ஆக நெல்லை மணி நன்றி..........
நேற்று எங்கள் பகுதியில் நினைவு அஞ்சலி படம் பதிவில் இணைக்க பட்டு உள்ளது........... Thanks.........

orodizli
26th December 2019, 10:21 PM
MGR வாழ்க.

முகநூல் நண்பர்களே

மாட்டுக்காரவேலன் படத்திற்கு ஒரு பாடல் கண்ணதாசன் எழுதி னார்

அதைப் படித்துப் பார்த்த எம்ஜிஆர் அவர்கள்
.
அந்தப்பாடலில் இரண்டுவரிகள்/ ஆபாசமாக இருக்கின்றன.

என்னுடைய படங்களை குடும்பத்தோடு வந்து பெண்கள் பார்ப்பார்கள்

கதாநாயகியின் வாயிலிருந்து வருகின்ற ஆபாசமான பாடல் வரிகள்

,இது நம் நாட்டுப் பெண்களையே அவமானப்படுத்தியது போன்று ஆகிவிடும்

அந்த வரிகளை மாற்றி எழுதி வாருங்களஎன்று உதவி டைரக்டர் ராஜ சேகரிடம் கொடுத்துஅனுப்பினார் MGR / ராஜசேகர் கண்ணதாசன் வீட்டிற்கு சென்றார் / MGR பாடலை மாற்றசொன்னாரா என்று கேட்டு விட்டு பாடலை மாற்றி எழுதினார்
பிறகு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது /

//////////////////////////////////////////////////--+--
வக்கீல் எம்ஜிஆரும் மாட்டுக்காரன் எம்ஜிஆரும்

தன் காதலி களுடன் சேர்ந்து பாடுவதைப் போல் அந்தப் பாடல் அமைந்துள்ளது

வக்கீல் MGR பாடுகின்றார்/

பள்ளிக்ககணக்கு /கொஞ்சம் சொல்லி பழக்கு/ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு .

கதாநாயகி பாடுகின்றார் /

போடுங்கள் / கூண்டில்ஏற்றுங்கல் / நான் போதும் எண்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள் /

இந்தவரிதான்முதலில் கண்ணதாசன் எழுதிய வரி

இந்த வரி ஆபாசமாக உள்ளது என்று எம்ஜிஆர் மாற்றச் சொன்னார்

;/;/////////////////////////////;//;;;;;;//////////////

MGR / சொல்லியபிறகுமாற்றியவரி/

போடுங்கள் / கூண்டில்ஏற்றுங்கள்
உங்கள் பொன்மனதை சாட்சி வைத்து வெற்றிகொள்ளுங்கள்

எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய பாடலில் ஆபாசமான வார்த்தைகள்வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பார்

எம்ஜிஆர் தன் படங்களில் நீதி நேர்மை சத்தியம் தர்மம் ஒழுக்கத்தை சொன்னார்

ஆகவே தான் அவருடைய புகழ் இன்றும் உலகம் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கிறது

பழைய சினிமா படத்தில்

கதாநாயகி பாடுகிற ஒரு பாடல் வரி எனக்கு நினைவுக்கு வருகிறது

கலப்பையை தோளில தூக்கி

காடு உழுகப் போற மச்சான்

கலப்பையை அழித்து உழுங்கள்

வந்தாளே மகராசி என்ற படத்தில் வருகின்ற இந்த பாடலை

திமுக பொதுக் கூட்டத்தில்

தீப்பொறி ஆறுமுகம் அவர்கள. ஏற்ற இறக்கத்தோடு அழகாக பாடுவார்

இந்தப் பாடலுக்கு விளக்கமும் கூறுவார்

இதைக் கேட்டு அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும் கைத்தட்டி சிரி சிரி சிரி சிரிசிரி என்று சிரிப்பார்கள்

நன்றி / பொம்மை

மாத இதழ் ...........

1972........... Thanks...

orodizli
26th December 2019, 10:24 PM
https://youtu.be/benpvS6aEKw....... Thanks.........

orodizli
26th December 2019, 10:35 PM
*மருதூர்* *கோபாலமேனன்* *ராமச்சந்திரன்* . எத்தனை பேருக்கு இந்தப் பெயரில் இவரைத் தெரியுமோ, அறியேன். ஆனால் அந்தப் பிரபலமான மூன்றெழுத்தைத் தெரியாத, ஐம்பதுகளுக்குப் பின்னர், எண்பதுகளுக்கு முன்னர் பிறந்த தமிழர் கிடையாது என அடித்துச் சொல்லலாம். இவர் இறந்து முப்பதாண்டுகள் நிறைவுறும் தருவாயில் சிலர் இவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக வாதிட, சிலர் இவரைத் தெய்வமாக எண்ணி பூஜித்து வணங்கி வருகிறார்கள். அரசியல், சினிமா போன்ற துறைகளில் பலரது ஏற்ற, இறக்கங்களுக்கு இவர் காரணமாய் இருந்த போதிலும் அனைவரும் இவரை மிக நல்ல மனிதர் என்றே போற்றியுள்ளனர். இளமைக் காலங்களில் வறுமையில் துவண்டபோதும், பின்னர் செல்வத்தில் புரண்ட போதும் இவரை எளியோரின் நண்பன் எனப் பாராட்டினர். நடிப்பில் மட்டுமல்லாது அரசியலிலும் தமக்கென ஒரு பாணியை, பாதையை வகுத்துக் கொண்டு வெற்றி பெற்றவர். பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், இதயக்கனி எனப் பல பட்டப்பெயர்கள் இருந்தாலும் எம்.ஜி.ஆர். எனும் பெயர் இவரை உலகமறியச் செய்தது.
2017 ஜனவரி 17ஆம் நாளோடு, எம்.ஜி.ஆர் பிறந்து நூறாண்டுகள் நிறைவுற்றுவிட்டன. தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான, வெற்றிடச் சூழலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டினை சிறிதளவில் மழுங்கச் செய்துவிட்டன என்றால் மிகையில்லை.
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, அரசியல் எனப் பல துறைகளில் பரிணமித்து, பரிமளித்திருந்தாலும் திரைத்துறையில் அவரது பயணத்தை நோக்கினால், அப்போதைக்குப் பிரபலமாயிருந்த ஒரே வெகுஜன ஊடகத்தை, மிகச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர் எம். ஜி. ஆர் என்று புரியும்.
ஒரு நடிகராக வாழ்க்கையைத் துவங்கி, பல இன்னல்களையும் தோல்விகளையும் சந்தித்த போதிலும் அந்த அனுபவங்களை அடித்தளமாக அமைத்துக் கொண்டு, தனது ரசிகர்களது நாடித் துடிப்பைக் கச்சிதமாகப் படித்தறிந்து வெற்றிக்கான சூத்திரத்தை உருவாக்கிக் கொண்டவர் எம்.ஜி.ஆர். தொண்டையில் குண்டடிப்பட்டு குரல் சேதமடைந்த பின்னர், பின்னணி பேச வசதிகள் இருந்த போதிலும், தனது சொந்தக் குரலில் பேசி, உடைந்து போன உச்சரிப்பையும் மீறி ரசிகர்களைச் சென்றடைந்தார்.
நடிகர் திலகம் என்ற இமயம் எதிரே இருந்த போது, அதனுடன் முட்டி மோதாமல் அதைச் சுற்றிலும் நதியாக ஓடி, பலரது இதயங்களில் இடம் பிடிக்கும் லாவகத்தைப் புரிந்து வைத்திருந்தவர். ஏறக்குறைய 136 படங்களில் நடித்த எம்.ஜி.ஆர். ஒவ்வொரு காலகட்டத்திலும், தனது போட்டியாளர்களைப் புரிந்து கொண்டு தனது பாதையை மாற்றிக்கொண்டார் என்றால் அது மிகையில்லை.✍������.......... Thanks...

oygateedat
26th December 2019, 10:36 PM
https://i.postimg.cc/7L7Zq5Bx/e63400dd-18b3-44b5-9fd0-cc5e99d59e16.jpg (https://postimages.org/)

oygateedat
26th December 2019, 10:37 PM
https://i.postimg.cc/tRFvFpcY/685a467f-6be5-4fde-af93-3163c96c726d.jpg (https://postimg.cc/grkKWFmW)

நன்றி - திரு லோகநாதன் - சென்னை

oygateedat
26th December 2019, 10:52 PM
https://i.postimg.cc/C5jmHsLR/IMG-4608.jpg
நண்பர் திரு ராமமூர்த்தி - வேலூர் அனுப்பிய புகைப்படங்கள்

oygateedat
26th December 2019, 10:53 PM
https://i.postimg.cc/T38TPRBQ/IMG-4609.jpg (https://postimages.org/)

oygateedat
26th December 2019, 11:00 PM
https://i.postimg.cc/T38TPRBQ/IMG-4609.jpg (https://postimages.org/)

fidowag
27th December 2019, 03:52 PM
இந்த வாரம் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் (27/12/19)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
மதுரை சென்ட்ரல் சினிமா* - கலங்கரை விளக்கம் -தினசரி 4 காட்சிகள்*

கோவை சண்முகா* -* தாய் சொல்லை தட்டாதே - தினசரி 4 காட்சிகள்*

orodizli
27th December 2019, 08:54 PM
எம்ஜிஆர்... அவர்தான்..... அவர் மட்டுந்தான்... பகுதி-2! ஏழுமலை வெங்கடேசன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - https://www.patrikai.com/mgr-he-was-only-mgr-part2-special-article-by-elumalai-venkatesan/......... Thanks.........

orodizli
27th December 2019, 08:57 PM
மேற்கண்ட பதிவில் மக்கள் திலகம் அவர்களின் இணையில்லா மாண்பினை சிறப்பாக கூறியிருக்கிறார்கள்............

orodizli
28th December 2019, 07:37 PM
#கண்ணதாசனின் #வாத்தியார்

மாட்டுக்காரவேலன் படத்திற்கு ஒரு பாடல் கண்ணதாசன் எழுதினார்...

அதைப் படித்துப் பார்த்த மக்கள்திலகம்
அந்தப்பாடலில் இரண்டுவரிகள் ஆபாசமாக இருக்கின்றன.
என்னுடைய படங்களை குடும்பத்தோடு வந்து பெண்கள் பார்ப்பார்கள்...

கதாநாயகியின் வாயிலிருந்து வருகின்ற இந்த ஆபாசமான பாடல் வரிகள்...
இது நம் நாட்டுப் பெண்களையே அவமானப்படுத்தியது போன்று ஆகிவிடும்

அந்த வரிகளை மாற்றி எழுதி வாருங்கள் என்று உதவிடைரக்டர் ராஜசேகரிடம் கொடுத்து அனுப்பினார் மக்கள்திலகம்... ராஜசேகர்கண்ணதாசன் வீட்டிற்கு சென்றார்.

"எம்ஜிஆர் பாடலை மாற்றச் சொன்னாரா?" என்று கேட்டு விட்டு பாடலை மாற்றி எழுதினார் கண்ணதாசன் அவர்கள்.
பிறகு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது

வக்கீல் எம்ஜிஆரும்....மாட்டுக்கார எம்ஜிஆரும்

தன் காதலிகளுடன் சேர்ந்து பாடுவதைப் போல் அந்தப் பாடல் அமைந்திருக்கும்.

வக்கீல் எம்ஜிஆர் :

பள்ளிக்கணக்கு
கொஞ்சம் சொல்லி பழக்கு இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு...

கதாநாயகி :

போடுங்கள்
கூண்டில் ஏற்றுங்கள்
நான் போதும் என்று
சொல்லும் வரை
நீதி சொல்லுங்கள்...

இந்த வரிகள் தான் முதலில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள்...

இந்த வரிகள் ஆபாசமாக உள்ளது என்று மக்கள்திலகம் மாற்றச்சொன்னார்

#மக்கள்திலகம் #சொல்லிய #பிறகு #மாற்றிய #வரிகள்....

"போடுங்கள்...
கூண்டில் ஏற்றுங்கள்
உங்கள் பொன்மனதை
சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்..."

மக்கள்திலகம் தன்னுடைய பாடலில் ஆபாசமான வார்த்தைகளின் சாயல் துளிக்கூட வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பார்.

மக்கள்திலகம் தன் படங்களில் நீதி நேர்மை, சத்தியம், தாய்ப்பாசம், தர்மம், ஒழுக்கத்தைப் போதித்தவர்...

"என் பாடல் வரிகளை ஒருவர் திருத்துகிறார் என்றால் அது எம்ஜிஆராகத் தான் இருக்கமுடியும்...!" என்று கூறியவர் கண்ணதாசன் அவர்கள்............ Thanks.........

orodizli
28th December 2019, 07:39 PM
ராணி சம்யுக்தா’ வரலாற்றுப் படம். ‘விக்கிரமாதித்தன்’ கற்பனை கலந்த ராஜாராணிப் படம்.

இவற்றுள் 1962 – ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளில் வெளியான படமே ராணி சம்யுக்தா. சரஸ்வதி பிக்சர்ஸ் தயாரித்து, டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தின், திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் கவியரசர் கண்ணதாசனே.

முதல் சுற்றில் முழு வெற்றியை எட்டாத இப்படம். பின்னர் கவிஞரின் தெவிட்டாத இன்பத்தைத் தேனாய்ப் பொழிந்த கருத்து நிறைந்த பாடல்களுக்காகவும்; கனிரசமான வசனங்களுக்காகவும் தமிழகமெங்கும் வெற்றிக்கொடியை ஏந்திப் பவனி வந்தது.

ராணி சம்யுக்தாவாக நாட்டியப் பேரொளி பத்மினியும், பிருதிவிராஜனாகப் புரட்சி நடிகரும், ஜெயச்சந்திரனாக சகஸ்வர நாமமும், கோரி முகமதுவாக எம்.என். நம்பியாரும் நன்றாகவே நடித்திருந்தனர்.

கொள்கைப் பாடல்
இப்படத்தில் புரட்சி நடிகரின் அன்றைய இயக்கமான தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தை, நாட்டு மக்களின் உள்ளத்தில் பதிய வைக்கும் எண்ணத்தில் கவியரசர் ஒரு பாடலை எழுதினார்.

அதனை இப்போது காண்போமா?

“இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

இதுவோர் தாய் பாடும் தத்துவத் தாலாட்டு. கணவனோ போர்க்களத்தில் பகைவர்களைப் பாய்ந்து, பாய்ந்து வெட்டிச் சாய்த்து வெற்றி காணச் சென்றுள்ளான். அவனது தலைவியோ, பெற்ற மகனைத் தொட்டிலில் இட்டு, அந்த மகன் துயர் நீங்கிச் சுகமாக நித்திரை கொள்ளத் தாலாட்டுகிறாள்.

அந்தத் தலைவியாம் தாய் பாடும் தாலாட்டில், தென்றலென இன்ப சுகம் மிதந்து வரும்படிக் கவிஞர் எழுதிய நயமான வரிகளைக் கண்டீர்களா?

ஓர் இயக்கத்தின் சின்னத்திற்கு இதைவிட எப்படி ஏற்றம் பெற்றுத்தர முடியும்?

இந்த இனிய கீதம் இன்னும் தொடரும் விதத்தை நம் இதயங்கள் அறிய வேண்டாமா? தொடரும் கீதத்தை அறிந்திட வாருக்கள்!

“புதிய காலம் பிறந்ததென்று போர்முகத்தில் ஏறிநின்று
பகைவர் வீழப் போர்புரியும் நாட்டிலே – நீயும்
பழம்பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே – கண்ணே!
இதழிரண்டும் பாடட்டும்! இமையிரண்டும் மூடட்டும்!
உதயசூரியன் மலரும்போது உனது கண்கள் மலரட்டும்!”

அறிந்தீர்களா! அற்புதமான கீதத்தை….!

பழமைமிகு வரலாற்றுக்கதை கொண்ட திரைப்படத்தில், நாட்டு நடப்பினை நடமாட வைத்து, தமது இயக்கம் வளரும் தன்மையையும் இலைமறைக்காயாகக் காட்டி, தமது இயக்கச் சின்னத்தையும் நாட்டு மக்களின் இதயங்களில் இடம்பெறச் செய்த அற்புதத்தை அறிந்தீர்கள்!

இப்படி, திரைப்பட உலகில், கொண்ட கொள்கைகளை எடுத்துக்கூறி வளர்க்க எல்லோராலும் இயலுமா? அது எம்.ஜி.ஆர். போன்ற ஏற்றமிகு நடிகராலும், கண்ணதாசன் போன்ற கருத்தாழம் கொண்ட கவிஞராலும் மட்டுமே முடியும்.

நெஞ்சிருக்கும் வரைக்கும்!
‘ராணி சம்யுக்தா’ படத்தின் பாடல்கள் அனைத்துமே நம் நெஞ்சங்களை நெகிழவைத்து, சுவைகூட்டும் பாடல்களே!

பாரதி கண்ட புதுமைப்பெண்கள் புதிய வரவாய், புறப்பட்டு வரும் நாட்டிலே, பெண்கள் படும் இன்னல்களை நம் கவிஞர் கண்ணதாசன் பட்டியலிட்டுக் காட்டும் பாங்கினையும், பி. சுசீலா தம் குரலில் வேதனையோடு வெளிப்படுத்துவதையும் கேட்போமே!

“சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே!
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயோ?”

பாடலின் தொடக்கத்திலேயே வெடித்துக் கிளம்பும் புரட்சியின் வேகம் புரிகிறதா?

இவைபோன்ற பாடல்களைப் புரட்சி நடிகர் தலைவரைப் பற்றி இப்படத்தின் நாயகி கூறுவதாகக் கவிஞர் எழுதிய காவிய கீதம் ஒன்றையும் கேட்போமே!

“நெஞ்சிருக்கும் வரைக்கம் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும் – எந்தன்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் – அந்த
நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

எம்.ஜி.ஆர். புகழை, என்றைக்கும் எடுத்துச் சொல்லும் காவிய கீதந்தானே இது.

இப்போதும் மக்கள் நெஞ்சங்கள் சொல்லும் உண்மை இதுதானே!

இன்னும் அவர்தோற்றம் எப்படியாம்?

“கொஞ்சும் இளமை குடியிருக்கும் – பார்வை
குறுகுறுக்கும்! மேனி பரபரக்கும்!”

- என்றும் பதினாறு எம்.ஜி.ஆரைக் கவிஞர் வேறு எப்படிச் சொல்லுவார்?

“வாளினிலே ஒருகை மலர்ந்திருக்கும்!”

என்றும்,

“தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்!”

என்றும், வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆரைக் கவியரசர் போற்றிப் புகழ்ந்திடுவார். புகழ்வதென்ன? உண்மை நிலையைத்தானே உலகறியக் கவிவேந்தன் கவிதை, சொல்லிச் சென்றது........... Thanks..........

orodizli
28th December 2019, 07:42 PM
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற காவியங்களில் வந்த பாடல்கள் கதைக்கு ஏற்றவாறு மட்டுமில்லாமல் உண்மையிலே அவரது இயற்கையான அழகு மற்றும் அவருடைய கட்டு மஸ்தான உடலின் அழகினை பற்றி பாடலாசிர்யர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒரு தொகுப்பு .


புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கிடும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே

புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது

அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
அழகன் அழகன் பேரழகன்
அல்லி மலராடும் ஆணழகன்
கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்

மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்

ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
மறந்து விட்டால் என்னாகும்

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்

இன்றே அவனை கைதி செய்வேன்
என்றும் சிறையில் வைத்திருப்பேன்
விளக்கம் சொல்லவும் முடியாது
விடுதலை என்பதும் கிடையாது

பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்

ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை
மானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா

அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
நீ என்னென்ன செய்தாலும் புதுமை
உனை எங்கெங்கு தொட்டாலும் இளமைஇனிமை... இளமை...
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
தேக்கு மரம் உடலைத் தந்தது... Thanks...

orodizli
28th December 2019, 07:42 PM
இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ


கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா

அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன் இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்
(அன்றொரு...

ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம் அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழிப்பாராம்
வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை
(அன்றொரு...

அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம் (அன்றொரு...

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது


தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ......... Thanks.........

orodizli
29th December 2019, 05:17 PM
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் .
____________________
சத்துணவு உணவு ஆண்டு முழவதும் வழங்கப் பட்டது பள்ளியில் பயிலாத மாணவர்களுக்கும் தரமான சத்துணவு வழங்கப்பட்டது . இந்த திட்டத்தினால் 1கோடிபேர் பயன் அடைந்தார்கள் என்பது வரலாற்று சாதனை .

சத்துணவு திட்டத்திற்கு பின் தான் தமிழகத்தில் படிப்பறிவு அதிகரித்தது . இது தவிர காலணி, பாடப்புத்தகங்கள் ,பல் பொடி போன்றவைகளும் எம் ஜி ஆரால் இலவசமாக கொடுக்கப்பட்டது .

கல்வி சீர்திருத்தமாக பிளஸ்-2 பாடத்திட்டம் ,மருத்தவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு . தனியாருக்கு பொறியல் கல்லூரிகள் கொண்டு வந்ததும் எம் ஜி ஆர் தான் .அவரது கல்வி புரட்சியினால் தான் இன்று உலகமெங்கும் தமிழர்கள் ஐ டி, துறையில் பெரும்புரட்சி செய்து வருகிறார்கள்

நன்றி! திரு சைதையார்.......... Thanks.........

orodizli
29th December 2019, 05:19 PM
https://youtu.be/eo9JbCruBbY........... Thanks.........

orodizli
29th December 2019, 05:21 PM
மக்கள் போற்றும் மக்கள் திலகம் .
____________________
49 சதவீதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை
68 சதவீதம் என்று உயர்த்தி பெரும்புரட்சி செய்தவர் எம் ஜி ஆர் தான்.

சுப்ரிம் கோர்ட்டில் 50 சதவீதத்திற்குள் மட்டுமே இடஒதுக்கீடு இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டாலும் , சட்டப்படி 68 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி தமிழகத்தை தனி பாதையில் கொண்டு சென்றார் .

அது மட்டுமின்றி அரசு மானியம் , அரசு நிதி பெறும் பல்கலைக் கழகம் , உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துமே 68 சதவீதம் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தனார் .

நன்றி ! திரு சைதையார் ............ Thanks.........

orodizli
29th December 2019, 11:19 PM
"உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்..... நீ வேலை தருவியா மாட்டியா?" - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை!

அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், "போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க..... பேசலாம்" என்கிறார்.

ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், "இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?"

"போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்!" என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர். அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்..... கூடவே அரசாங்க சம்பள கவர்!

புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா?.... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா?

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!......... Thanks.........

orodizli
29th December 2019, 11:20 PM
https://youtu.be/4KWHaVk2KAA.......... Thanks...

orodizli
30th December 2019, 12:41 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் 2019 .

2019ல் மக்கள் திலகம் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது . மலேசியா , சிங்கப்பூர் ,பிரான்ஸ் இங்கிலாந்து, இலங்கை , அமெரிக்கா நாடுகளிலிலும் சிறப்பாக எம்ஜிஆர் விழாக்கள் நடந்தது . மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய புதிய புத்தகங்கள் வெளிவந்ததது .நெல்லை மணி அவர்கள் எம்ஜிஆர் ஆல்பம் ஒன்றை சிறப்பான முறையில் தயாரித்து வெளியிட்டார் .

சென்னை சென்ட்ரல் - புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ஸ்டேஷன் மத்திய அரசு அறிவித்து எம்ஜிஆருக்கு புகழை சேர்த்தது .
எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயங்கள் மத்திய அரசு வெளியிட்டது .

2019ல் எம்ஜிஆரின் 38 படங்கள் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது . எம்ஜிஆர் படங்கள் வெளியிடுவதில் கோவை நகர் முதலிடம் வகிக்கிறது
மதுரை நகர் 2 வது இடமும் சென்னை நகரம் 3 வது இடமும் பெற்றது .

சமூக வலை தளங்களில் எம்ஜிஆரை பற்றிய பல்வேறு தலைப்பில் கட்டுரைகள் வீடியோக்கள் வெளிவந்தது .ஊடகங்களில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்களில் எம்ஜிஆரின் செய்திகள் இடம் பெற்றது . புதிய திரைப்படங்களில் எம்ஜிஆர் பற்றிய காட்சிகள் பாடல்கள் இடம் பெற்றன .

மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நேரத்தில் எம்ஜிஆர் பெயர் எம்ஜிஆரின் இரட்டை இலை
கட்சியின் பெயர் வழக்கம் போல பிரச்சாரத்தில் இடம் பெற்றது .

24.12. 2019 எம்ஜிஆரின் நினைவு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது .

எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் , நம்நாடு , அன்பே வா , மாட்டுக்கார வேலன் , இதயக்கனி , ரகசிய போலீஸ் 115 டிஜிட்டல் வடிவில் தயாரிக்கப்பட்டு 2020ல் திரைக்கு வர உள்ளது

முக நூல் . டுவிட்டர் , வாட்ஸ் ஆப் , மய்யம் போன்ற வலைத்தளங்களில் எம்ஜிஆர் புகழ் தினமும் இடம் பெற்றுள்ளது சிறப்பாகும் .

எம்ஜிஆரின் 104 வது பிறந்த நாள் விழா தொடக்கம் 2020ல் சிறப்பாக கொண்டாட உள்ளது ..

2019 வழக்கம் போலவே திரை மற்றும் அரசியல் களத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் முதலிடத்தில் நிற்கிறார் .

எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் எம்ஜிஆர் தொண்டர்களுக்கும் பெருமைகள் நிறைந்த ஆண்டு 2019 தொடர்ந்து 2020லும் தொடரும் .............. ...... Thanks.........

orodizli
30th December 2019, 02:56 PM
அருமை கழக , மன்ற , மறவர்களே !!
நமது கண்கண்ட தெய்வம் !! மக்கள்திலகம் !! பாரதரத்னா !! டாக்டர் !!
திரு, புரட்சித்தலைவர் அவர்களின் !!
ரத்தத்தின் ரத்தமான !! விசுவாசிகளே !!
நமது மக்கள் திலகம் அவர்கள் மீது !! பற்றும் !! பாசம் கொண்ட !! அனைத்து பிரிவுகளின் தொழிலதிபர்களே !! திரு,மக்கள் திலகம் அவர்கள் காலத்தில் !! பொறியல் கல்லூரிகள் அமைத்த அன்பு திரு,உரிமையாளர்களே !! மற்றும் கட்டிடகலை நிபுணர்களே !! மற்றும் ஜவளிகடைகளின் திரு ,உரிமையாளர்களே !! ஐந்து நட்சித்திர ஹோட்டல்கள் மற்றும் ரீசார்டுகளின் திரு.உரிமையாளர்களே !!
அனைவருக்கும் பணிவான வணக்கம் பல,

இதன்மூலம் அன்போடும் !! பணிவோடும் !! தெரிவிப்பது யாதனில் !!
இந்த உலகிற்கு வாழ்ந்த தமிழ் கடவுள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திருவள்ளுவர் பெறும்தகை அவர்கள் !! 1330 திருக்குறளை !! இந்த உலகத்திற்கு !! வாழ்வியல் பண்புகளை !! நமக்கும் !! உலகமக்களுக்கும் !! அற்பணித்தார் !!
அவை அனைத்தும் இந்த உலகம் உள்ளவரை !! ஒரு மாபெரும் பொக்கிஷமாக !! உலகம் முழுவதும் உலாவருகிறது !! என்பதில் ஐயமில்லை !!

அதேபோல் நமது மக்கள் திலகம் அவர்கள் !! திரைத்துறையில் !! நடித்து வெளியான !! திரைப்டங்கள் 136 !!காவியங்களாக !! 1).சதிலிலாவதி முதல் !! மதுரையை மீட்டிய சுந்திர பாண்டியன் வரை !! அனைத்து திரைப்படங்களின் !!திரைபாடல்கள் !! தமிழ் !! தெலுங்கு !! மளையாளம் !! இந்தி !! ஒரே புத்தகமாக !! பாடல்கள் பொக்கிஷமாக !! A4 சைசில் !! ஆர்ட்டு பேப்பரில் !! பல வர்ணங்களில் !! எனது புதிய " ரியல் மன்னாதிமன்னன் " மாதம் இருமுறை இதழின் சார்பில் !! நமது மக்கள் திலகம் அவர்களின் !!திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர் !! இயக்குனர்கள் !! ஒளிப்பதிவாளர்கள் !! இசையமைப்பாளர்கள் !! பாடலாசிரியர்கள் !! வசனகர்த்தாக்கள் !! நடன இயக்குனர்கள் !! திரைத்துறை நட்சத்திரங்கள் !! மற்றும் திரைத்துறையின் தொழில்துறை நிபுணர்கள் !! ஒப்பனை காலைஞர்கள்!! ஆகியோரின் !! கட்டுரைகளுடன் மிக சிறந்த அரிய பொக்கிஷமாக தயாராகிறது !!

ஆகவே இந்தியா மற்றும் அயல்நாடுகளின் வாழும் தொழிலதிபர்களும் !! தங்கள் தலைமையின் கீழ் நடத்தப்படும் !! வர்த்தக நிறுவனங்கள் !! மற்றும் !! பொறியல் கல்லூரிகளின் விளம்பரங்களை !! இந்த அரிய பொக்கிஷியத்தில் !! இடம் பெற்றால் 100 ஆண்டுகளுக்கு மேல் இடம் பெற முழுப்பக்கம் !! வண்ணத்தில் விளம்பரம் செய்ய,ரூ, 10,000 மட்டும்தான் !!

தங்கள் விளம்பரம் இப்புத்தகத்தில் இடம் பெற தாங்களின் வர்த்தக நிறுவனத்தின் " லோகோ " உடன் D T P வண்ண Design செய்து ரூ.10,000 மட்டும் " " ரியல் மன்னாதிமன்னன் " என்கிற பெயரில் D D எடுத்து கிழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பும் படி அன்புடன் வேண்டுகின்றேன் ,

அனுப்பவேண்டிய முகவரி
" ரியல் ,மன்னாதிமன்னன் "
35/31.பாசியம் ரெட்டி முதல் தெரு
ஓட்டேரி.சென்னை,600012. இந்தியா தமிழ்நாடு ,
கைபேசி எண்கள்,9444 141938 & 7010993501.

குறிப்பு ; இதை படித்த அருமை நண்பர்கள் அனைவரையும் பணிவோடு வேண்டுவது தங்களும் இந்த அரிய பொக்கிஷத்தை பற்றிய இந்த பதிவை அனைவருக்கும் SHARE செய்து விளம்பரமும் பெற்றுதரும் படி அன்புடன் வேண்டுகின்றேன்,

என்றும் கண்கண்ட தெய்வம் !! மக்கள்திலகம் !! அவர்களின் விசுவாசி,
ஓம்பொடி,சி,பிரசாத் சிங்.
சென்னை,600012.............. Thanks.........

orodizli
30th December 2019, 02:57 PM
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் .
____________________
கிராமப்புறங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் தன்னிறைவு திட்டத்த்தைக் கொண்டு வந்து சாதனை படைத்தார் எம் ஜி ஆர்.

குடிநீர் வசதி , சிறுபாலங்கள் , பள்ளி கட்டிடங்கள் , ஊரக மருந்ததங்கள் , இணைப்புச் சாலை வசதிகள் , தாய் சேய் நலவிடுதிகள் , மயானத்துக்கு பாதை போன்ற அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டன.

மூன்றே ஆண்டுகளில் தமிழகம் முழவதும் தன்னிறைவு திட்டம் முழமையாக நிறைவேற்றப்பட்டன ஆம், ஊரகச்சாலை திட்டம் மூலம் சுமார் 6300 கி மீ நீளமுள்ள சாலைகள் அமைக்கப்பட்டன .குடிசைகளுக்கு ஒரு விளக்கு திட்டமும் பின்னர் இரு விளக்கு திட்டமும் கொண்டுவரப்பட்டது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிமுகப்படுத்தியும் எம் ஜி ஆர் தான் .

நன்றி! திரு சைதையார் .......... Thanks.........

orodizli
31st December 2019, 01:13 PM
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.

‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.

காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.

அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.
‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.

நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.

‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.

‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.

‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.

‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.

‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.

‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.

‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்கு றேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.

அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும்
எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது. "

Nallathambi (son of Kalaivanar N.S.Krishnan) அவர்கள் ஆல்பத்திலிருந்து .

*MGR....the Great.* 🙏🏻........... Thanks.........

orodizli
31st December 2019, 08:24 PM
மக்கள் போற்றும் மக்கள் திலகம் .
____________________
தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு யாரும் செய்யமுடியாத அரிய முயற்சியை எம் ஜி ஆர் மேற்கொண்டார் ஆம் மதுவை தமிழகத்திலிருந்து விரட்டுவதற்காக புரட்சிகரமான அவசரச் சட்டம் கொண்டு வந்தார் .

மதுவிலக்கு சட்டத்தின் கீழ் முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டு சிறை,இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறை மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார்.

சட்டம் இது போன்று கடுமையாக இருந்தால் தான் மக்களை குடியின் அசுரபிடியில் இருந்து காப்பாற்ற முடியும் என்று எம் .ஜி .ஆர்., உறுதியாக நம்பினார் ............ Thanks.........

நன்றி! திரு சைதையார்.

orodizli
31st December 2019, 08:27 PM
கோடி மனிதர்களின்
குழுவில் ஒருமனிதன்
குணங்கள் நிறைந்திருக்கப் பிறந்தான்_அவன்
குங்குமநிறத்தினில் இருந்தான்...

முகம்
வாடித் தவித்தவரை
வயிறு பசித்தவரை
வாரி அணைத்துநலம்
புரிந்தான்_பிறர்
வாழ்வின் அவலங்களை
அறிந்தான்..
பிறர் வாழ்வின் அவலங்களை
அறிந்தான்!!

அவன் தேடிக் கொடுத்தபொருள்
தெய்வம் கொடுத்ததில்லை
திறமை அதற்குஇல்லை
தெரிந்தவர் நெஞ்சம் போற்றும்_மதி
தெளியார்நெஞ்சம் தூற்றும்!!

இங்கு நல்லவராயினும்
நாட்டினிலாயிரம் நாக்குகள்
அவரினைப் பழிக்கும்_ஒரு
நாளைக்குத் தருமம் விழிக்கும்!!
ஒரு நாளைக்குத் தருமம்
விழிக்கும்!!

பிறர் பேசிய பேச்சையும்
ஏசிய ஏச்சையும்
பெரிதாய் எடுப்பவர் பிழைப்பதில்லை_அவர்
பேரும் புகழும்
நிலைப்பதில்லை _மேல்..

வீசிய கல்லையும் மலராய்
நினைத்தால் விழுந்தவர் விழுந்தே
கிடப்பதில்லை _மன
வேதனையாலவர்
துடிப்பதில்லை _இங்கு..

நன்மைகள் செய்பவர்
நான்குமனிதரின் நாக்குகள்
சொல்வதை ஏற்பதில்லை_அவர்
நாடகம் நடிக்கையில் பார்ப்பதில்லை_என்றும்..

உண்மையின் வழியே
ஒழுங்காய்ச் செல்பவர்
உயிரை எமனும் பறிப்பதில்லை_அவன்
பறித்தால் அதனால் பயமுமில்லை_இங்கு..

ஏழைகள் இதயத்தில்
இருக்கிற தலைவன்
எந்த யுகத்திலும் இறப்பதில்லை_இதை
எடுத்துச்சொன்னால்
சிலர் பொறுப்பதில்லை!!

அவர் வேலையற்றவர் விவரம்கெட்டவர்
வீணர் என்பதில்
ஐயமில்லை_நம்
வீர எம்ஜிஆர் அழிவதில்லை!! ��️��

#என்றும்_எம்.ஜி.ஆர்...!.......... Thanks...

orodizli
1st January 2020, 07:01 AM
அனைவருக்கும் இனிய "புத்தாண்டு" நல்வாழ்த்துக்கள்......... என்றும், எப்பொழுதும் வாழ்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வான் புகழ்...

orodizli
1st January 2020, 03:23 PM
மக்கள் போற்றும்
மக்கள் திலகம் .
___________________
ஆனால் , எம் ஜி ஆர் சட்டத்துக்கு , அத்தனை எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன .குடிப்பது என்ன கொலைக்குற்றமா ? கொடுர பாவமா? என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் , அந்த சட்டத்தை மனவேதனையுடன் திரும்பப் பெற்பார் எம் ஜி ஆர்.

குடியினால் ஏற்படும் கொடுரங்களை தீர்க்கதரிசனமாக அறிந்து எம் ஜி ஆர். கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு, அன்றைய எதிர்கட்சிகள் ஆதரவு கொடுத்திருந்தால் இன்று தமிழகம் இநதியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் , உலகத்திற்கே முன்னோடி மாநிலமாகவும் இருந்திருக்கும் . மக்கள் நலனைமட்டுமே சிந்தித்து எம் ஜி ஆர் கொண்டு வந்த சட்டத்தை அத்தனை கட்சிகளும் எதிர்த்த காரணத்தால் தான் தமிழகத்தில் சாதுவாக நுழைந்த மது , இன்று அரக்கனாக உருமாறி ஆண்களையும் , பெண்களையும் ஆட்டுவிக்கிறது . இனி தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்றால் மீண்டும் எம் ஜி ஆர் பிறந்து வந்தால் மட்டுமே முடியும் என்பது தான் வேதனையான உண்மை.

நன்றி! திரு சைதையார் ......... Thanks.........

oygateedat
1st January 2020, 08:42 PM
https://i.postimg.cc/TwG0VyJN/IMG-4674.jpg (https://postimages.org/)

oygateedat
1st January 2020, 08:43 PM
https://i.postimg.cc/tTWTjJ0b/IMG-4675.jpg (https://postimages.org/)

oygateedat
1st January 2020, 08:44 PM
https://i.postimg.cc/tghQRxgB/dda2ad09-25b6-41a8-95cc-256a2b750977.jpg (https://postimg.cc/4KNFBnVc)

oygateedat
1st January 2020, 08:45 PM
https://i.postimg.cc/YCWT8WQt/IMG-4648.jpg

oygateedat
1st January 2020, 08:50 PM
https://i.postimg.cc/T3JFZXNs/284a3f8c-5367-4ad7-b9c8-2d7ec3b51b94.jpg (https://postimg.cc/w13wmnp5)

orodizli
2nd January 2020, 09:55 AM
https://youtu.be/x_y385UKOLo............ Thanks.........

orodizli
2nd January 2020, 09:56 AM
அடுத்த மாதம் மொரீஷியஸ் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்... எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு நிகழ்ச்சி

சென்னை: மொரீஷியஸ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்.சிலையை திறந்து வைப்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த மாதம் அங்கு செல்லவுள்ளார்.

மொரீஷியஸின் கோரமண்டல் நகரில் அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின். சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். சிலை அங்கு நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

3 எழுத்து
மூன்றெழுத்து மந்திரச் சொல்லான எம்.ஜி.ஆரின் புகழை பாடும் வண்ணம் அவருக்கு சிலை நிறுவுவதும், அவரது பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிகளை நடத்துவதும் தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்தும் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

எம்.ஜி.ஆர் சிலை
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மொரீஷியஸ் நாட்டில் எம்.ஜி.ஆர் சிலை நிறுவப்பட்டிருப்பதை கூறலாம். மொரீஷியஸின் கோரமன்டல் நகர் என்பது மிக முக்கியமான ஒரு சுற்றுலா இடமாகும். அந்த இடத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை நிறுவி அவரை பெருமைப்படுத்தியுள்ளார் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி.

பரமசிவம் அழைப்பு
இதனிடையே தான் நிறுவிய எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைக்க வேண்டும் என பரமசிவம் பிள்ளை வையாபுரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அவரும் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பின்னர் மொரீஷியஸ் சென்று எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள்
மொரீஷியஸ் தீவு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி எனக் கூறப்படும் நிலையில், உலகின் பல பகுதிகளில் இருந்தும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் எம்.ஜி.ஆரை பற்றி அறிந்துக்கொள்ளும் வகையில் சிலைக்கு கீழ் அவர் செய்த சாதனைகளும், பெருமைகளும் அடங்கிய கல்வெட்டும் வைக்க பட உள்ளது ...
வாழ்க
✌உலகம் ✌சுற்றும்✌ வாலிபன்
புகழ் என்றுமே.............. Thanks............

orodizli
2nd January 2020, 10:01 AM
https://youtu.be/benpvS6aEKw............. Thanks.........

orodizli
2nd January 2020, 10:02 AM
https://youtu.be/qB9_2Q-iTgs........... Thanks.........

orodizli
2nd January 2020, 10:02 AM
https://youtu.be/SD_FWnRk9y0......... Thanks.........

orodizli
2nd January 2020, 08:56 PM
நாளை 3-01-2020 வெள்ளிக்கிழமை முதல் இந்த புத்தாண்டின் முதல் காவியமாக திருப்பூர்- அனிஸ் DTS சினிமாவில் தினசரி 4 காட்சிகள் என்றும் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர்... புரட்சி தலைவர் "நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல் திரையிடப்படுகிறது......... Thanks.........

oygateedat
2nd January 2020, 09:50 PM
https://i.postimg.cc/zXrv2qLJ/bb7d23c3-a03e-4029-9a3f-73085ecd87d8.jpg (https://postimages.org/)

oygateedat
2nd January 2020, 09:51 PM
https://i.postimg.cc/prkwBQh5/b075dd5d-796b-43ab-9e8b-f53927841ddd.jpg (https://postimages.org/)

oygateedat
2nd January 2020, 10:05 PM
https://i.postimg.cc/FswYb0jB/1f699639-94ed-41a6-96e5-21e59c10eb4d.jpg (https://postimages.org/)

கோவை செந்தில் குமரன் திரையரங்கம்

oygateedat
2nd January 2020, 11:21 PM
https://i.postimg.cc/G23xZ9cG/8e868305-f632-47ce-9e33-5dbcac263378.jpg

orodizli
3rd January 2020, 04:38 PM
பொன்மனம் என்பதாலே பொன்மனசெம்மலை நாடாளவைத்தோம்

நடிக்க வந்த போது வீரமிக்க நடிப்பை ரசித்தோம்
கருத்துள்ள பாடல் வழி நல்வழி கூறிய போது வாத்தியாராய் பார்த்தோம் எம் ஜி ஆரை

கட்சி கொடியை தைரியமாக தன் நிறுவனத்தின் சின்னமாக காட்டி தான் எப்படி நாடாளுவேன் என காட்டிய போது ஒரு நல்ல அரசியல்வாதியாக பார்த்தோம் எம் ஜி ஆரை

தான் ஈட்டிய பணத்தை எல்லாம் ஏழைகள் துயர்துடைக்க கொடுத்த போது மனிதநேய கடவுளாய் பார்த்தோம் எம் ஜி ஆரை

தப்பு செய்தவரை தட்டி கேட்ட எம் ஜி ஆரை தலைவனாக பார்த்து நாடாள வைத்தோம் எவனும் நெருங்க முடியாத சக்தியோடு தொடர்ந்து மூன்று முறை

பொற்க்கால ஆட்சி தந்த எம் ஜி ஆரை தெய்வமாக பார்க்கிறோம் இன்று

இப்படி ஈட்டிய சகாப்த வாழ்வை கோமாளியாக திரையில் கிராப்க்ஸ் மூலம் பிரம்மாண்டம் காட்சி சிறுபிள்ளைதனமாக பஞ்சு டயலாக் கூறி பொம்மலாட்டம் காட்டி கோடிகளை பலதலைமுறைக்கு சேர்த்து பத்திரமாக்கி கொண்டு வயசு போன காலத்தில் பொழுதுபோக புகழ் தேடி மக்கள் சேவை போர்வையில் வரும் குள்ள நரி நடிகர்களே தமிழ் மக்கள் சினிமா பைத்தியங்கள் அல்ல சினிமா பார்ப்போம் எவரை தலைவராக்கணும் என்று தெரியும்
வாழ்க எம் .ஜி .ஆர் .,புகழ்............ Thanks.........

oygateedat
3rd January 2020, 07:55 PM
https://i.postimg.cc/B6mDmyX2/IMG-4702.jpg (https://postimg.cc/CBfz1cCK)

oygateedat
3rd January 2020, 07:56 PM
https://i.postimg.cc/wvM3jBjs/1a80e766-9930-441e-9b45-cda46f5be02e.jpg (https://postimg.cc/1nxyWs69)

இன்று முதல்

திருப்பூர் மணீஸ் திரையரங்கில்

நினைத்ததை முடிப்பவன்

oygateedat
3rd January 2020, 07:57 PM
https://i.postimg.cc/Y9F0WsQp/995f75ca-0107-4c89-867f-5efda55cba2d.jpg (https://postimg.cc/HcpTG3SK)

oygateedat
3rd January 2020, 07:58 PM
[url=https://postimg.cc/V0f9CyKR]https://i.postimg.cc/XqFst4FT/371ed0e1-4809-4d50-90cc-82c36a8b8caa.jpg

oygateedat
3rd January 2020, 08:01 PM
https://i.postimg.cc/zGPGPrjz/d8848391-5e8a-4ebb-b80c-851085097dd0.jpg (https://postimg.cc/68nKyFgg)

oygateedat
3rd January 2020, 08:07 PM
https://i.postimg.cc/DZkV0vFw/IMG-4699.jpg

oygateedat
3rd January 2020, 08:08 PM
https://i.postimg.cc/Sx2tMBg2/IMG-4700.jpg (https://postimg.cc/VJwRyVQm)

oygateedat
3rd January 2020, 08:10 PM
https://i.postimg.cc/mZ1wVYQJ/IMG-4703.jpg (https://postimg.cc/yWBc8Spy)

fidowag
3rd January 2020, 08:45 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் பதிவாளர்கள், பார்வையாளர்கள், ஆதரவாளர்கள் , அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*

fidowag
3rd January 2020, 08:46 PM
இந்த வாரம் (2020 -புத்தாண்டில் ) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.*திரைப்படங்களின் விவரம் .
-------------------------------------------------------------------------------------------------------------------
திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் அரங்கில் 31/12/2019 அன்று இரவு சிறப்பு காட்சியாக புரட்சி தலைவரின் "நேற்று இன்று நாளை " திரையிடப்பட்டது .

01/01/2020 புதன் முதல் கோவை டிலைட்டில்* தேவரின் "தாயை காத்த தனயன் "* * * * * * * * * *தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .

03/01/2020 வெள்ளி முதல் கோவை சண்முகாவில் தேவரின் "நல்ல நேரம் "* * * * * * * * * *தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

03/01/2020 வெள்ளி முதல் திருப்பூர் அனுப்பர்பாளையம் மணீஸ் அரங்கில்** * * * * * * * * *"நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

03/01/20* திருச்சி முருகன் - எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்.



05/01/2020* ஞாயிறு மாலை சிறப்பு காட்சியாக கோவை செந்தில் குமரன் அரங்கில்** * * * * * * * * * *டிஜிட்டல் வடிவில் உருவான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "நம்நாடு"* * * * * * * * * * * கோவை* எம்.ஜி.ஆர். பக்தர்களுக்காக பிரத்யேகமாக* * திரையிட படுகிறது .* * * *

fidowag
3rd January 2020, 09:20 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த வாரம் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்* கலையுலகின் "கலங்கரை விளக்கம் " ஒரு வார வசூலாக*சுமார் ரூ.1,20,000/- ஈட்டி அபார சாதனை. பிரிண்ட் படு மோசமாக இருந்த நிலையில்*இந்த வசூலானது பிரமிப்பாகவும், வினோதமாகவும் உள்ளது என மதுரை நண்பர் திரு.எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .

fidowag
3rd January 2020, 09:41 PM
தினத்தந்தி -03/01/2020* -என்றென்றும் கண்ணதாசன்*
----------------------------------------------------------------------------------

பாடல் எழுதுகின்றபோது சில சமயம் அந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை கேட்பார் அப்பா .* வழக்கத்திற்கு மாறாக அவர்களது பெயரை பாடலில்*சேர்ப்பார் .* சில சமயம் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அதை மறைமுகமாக*சொல்வார் .* சில நேரங்களில் நேரடியாகவும் சொல்லி விடுவார் .* பாடலுக்கு பாடல் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்று அப்பா நினைப்பார் .**

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படம் பணத்தோட்டம் . அதில் ஒரு பாடலுக்கான சூழல் சொல்லப்படுகிறது எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி இருவரும் பாடுகின்ற ஒரு காதல் பாடல் .

சரோஜாதேவியை கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.* அதுமட்டுமில்லை .* சரோஜாதேவி பேசுகின்ற கொஞ்சும் தமிழ் அந்த காலத்தில் மிகவும் பிரபலம் .அத்துடன் சரோஜாதேவியின் உடலமைப்புக்காகவே* பெரும்பாலான படங்களில் அவர் அசைந்து நடந்து செல்வதை**( back shot) காட்டுவார்கள் .அதனால் பாடலின் தொடக்கத்திலேயே எம்.ஜி.ஆர். பாடுவதாக*

பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா*கோவில் கொண்ட சிலையா - கொத்துமலர் கொடியா*

என்று அப்பா எழுதினர் , எம்.ஜி.ஆர். கொடை வள்ளல் என்பது உலகிற்கு தெரியும் .**அவர் கேரளா மேனன் குடும்பத்தை சார்ந்தவர் .* இன்றைய கேரளம் அன்றைய சேர நாடு .ஆனால் எம்.ஜி.ஆர். முழுக்க முழுக்க வளர்ந்தது வாழ்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் . என்பதும் அனைவருக்கும் தெரியும் .* அதனால் சரோஜாதேவி பாடுவதாக*

பாடுவது கவியா - இல்லை பாரி வள்ளல் மகனா*சேரனுக்கு உறவா - செந்தமிழர் நிலவா*

என்று எழுதினார் ,* இந்த வரிகளை சாதாரணமாக பார்த்தால்* ஒரு காதல் பாடல் போல தோன்றும் . ஆழமாக பார்த்தால்தான் அனைத்தும் விளங்கும் .

இந்தப்பாடல் பதிவு செய்யப்பட பிறகு எம்.ஜி.ஆர். அந்த பாடல் வரிகளை கேட்டுவிட்டு புன்னகை செய்தார் .* அடுத்த சில தினங்களில் அவர் அப்பாவை ஒரு ஸ்டுடியோவில் பார்த்தார் .**
என்ன கவிஞர் , சேரனுக்கு உறவா என்றார் எம்.ஜி.ஆர். ஆமாம் பாரிவள்ளல் மகன் . அவர்தான் செந்தமிழர் நிலவு* என்றார் அப்பா .* எம்.ஜி.ஆர். சிரித்துவிட்டார் .
இப்படி எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்* அதனை ஏற்றுக் கொள்வதற்கும் நல்ல மனம் வேண்டும் .இருவருக்கும் இரண்டும் இருந்ததால்தான் நமக்கு பல நல்ல பாடல்கள் கிடைத்தன .

fidowag
3rd January 2020, 10:03 PM
தினமலர் -03/01/2020* - இது உங்கள் இடம் .
---------------------------------------------------------------

மற்றவர்களை பார்த்து ரஜினியும் பகல் கனவு .-* ஆர். ராஜகோபால் .
-----------------------------------------------------------------------------------------------------

தமிழக வரலாற்றில் எந்த ஒரு நடிகனும் முதல்வராக முடியாது என வாசகர் ஒருவர் இதே பகுதியில் கடிதம் எழுதியிருந்தார் . அவருக்கு என் பாராட்டுக்கள்*

பாக்யராஜ், சீமான் , டி. ராஜேந்தர் , போன்றோர் கட்சி ஆரம்பித்து எப்படியாவது தமிழக முதல்வராக வந்துவிட வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு வந்தனர் .**அது கனவோடு முடிந்தது. அவர்களால் வெற்றி பெற முடியவில்லை .

நடிகர் கமல் போன்றோர் என்ன தத்தி கிணத்தம் போட்டாலும் தேர்தலில் எந்த தொகுதியிலும் ஜெயிக்க முடியாது .* டிபாசிட் காலி ஆவதுதான் மிச்சம் .எம்.ஜி.ஆர். பல ஆண்டுகளாக திரைப்படத்தில் இருந்து , சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் .* மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமும் ஏழையின் சிரிப்பின் இறைவனையும் கண்டவர் .**

அவர் திரைப்படத்தில் நடிப்பாலும் , பாடல்களாலும், வசனங்களாலும் , ஒவ்வொரு மக்கள் மனதிலும் , ரசிகர் மனதிலும் இன்றும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறார் .* அவர் மக்களுக்காகவே வாழ்ந்தவர் .* அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் , அவர் மக்கள் மனதில் இன்றும் வாழ்கிறார் .**

மேடையேறி வாய் கிழிய பேசும் சீமான், கமல், பாக்யராஜ் போன்றவர்கள் சாதாரண மக்களுக்கு என்ன செய்துள்ளனர் . எம்.ஜி.ஆர். இடத்தை எந்த நடிகனாலும் , நிரப்ப முடியாது . அவர் இடத்திற்கு , எந்த நடிகனும் வர முடியாது .**
எம்.ஜி.ஆரை போல் தங்களுக்கும் மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற* செய்வர்* என*தப்பு* கணக்கை ரஜினியும் போட்டுள்ளார் .

ஒவ்வொரு தேர்தலிலும், நடிகர் சீமான் அதலபாதாளத்தில்* தள்ளப்பட்டுள்ளதை*அறிந்தும் நடிகர் ரஜினியும் ஏன் பகல் கனவு காண்கிறாரோ தெரியவில்லை .

fidowag
3rd January 2020, 10:25 PM
தினமலர்* - மனக்கதிர்*
------------------------------------

எம்.ஜி.ஆருடன் ரஜினியை ஒப்பிடாதீர - எஸ். ராமசுப்பிரமணியன்*
---------------------------------------------------------------------------------------------------

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எதிர்பாராத சூழ்நிலையில் , உரிய கால கெடுவுக்குள் வருமான வரிபாக்கி 11 லட்சம் ரூபாயை* செலுத்த மறந்து விட்டார் .அது நாளிதழ்களில் வெளியானது .**

இதை படித்த மதுரையை சேர்ந்த, எம்.ஜி.ஆரின் ரசிகரான, வயதான ஒரு முஸ்லீம் மூதாட்டி, , தனக்கு சொந்தமான நில பத்திரத்தை அடமானம் வைத்து, 11 லட்சம் ரூபாயை* பெற்று இருந்தார் . தன மகனையும் உடன் அழைத்து சென்னை வந்தார் .

எம்.ஜி.ஆரை சந்தித்து , 11 லட்சம் ரூபாயை கொடுத்து ,, வருமான வரியை கட்டி கொள்ளுங்கள் என்றார் . ஏது* இவ்வளவு பணம் ,என கேட்ட எம்.ஜி.ஆரிடம் , நிலப்பத்திரத்தை அடமானம் வைத்த* விபரத்தை மூதாட்டி கூறினார் .

இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். அதிர்ச்சி அடைந்தார் .* என் வரி பாக்கியை நான் கட்டி கொள்கிறேன் .* இதற்காகவா நிலத்தை அடமானம் வைத்து, பணத்தை கொண்டு வந்தீர்கள்.* இதுமாதிரி , இனி செய்யாதீர்* என, எம்.ஜி.ஆர் அறிவுரை கூறினார் .**

அத்துடன் கடனுக்கு பிடித்தம் செய்திருந்த வட்டி தொகையையும் , வழி செலவுக்கும் பணமும் வழங்கி, முஸ்லீம் மூதாட்டியை வழி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.*
கட்சி ஆரம்பிக்க போறேன், , முதல்வர் ஆகா போகிறேன், என புருடா விட்டு நடிகர் ரஜினி பிலிம் காட்டுகிறார் .* இவர் சொந்தமாக தயாரித்த சில படங்களில் நடித்து, அவை சரியாக ஓடவில்லை .* கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது .இவர் வைத்திருந்த கடன் பாக்கியை செலுத்த, எந்த ரசிகராவது பணத்துடன் வந்தார்களா ....

நாட்டில் ஓடும் நதிகள் அனைத்தையும் ஒன்றாக இணைப்பதற்காக ஒரு கோடி ரூபாயை தருகிறேன் என ரஜினிஅறிவித்தாரே , இதுவரை, அவர் சல்லி காசு கூட அரசுக்கு தரவில்லை .* இந்த லட்சணத்தில் கட்சி ஆரம்பிக்க போறாராம்.* முதல்வர் ஆகா போறாராம் .

நடிகர் ரஜினி , அரசியலிலும் இறங்க மாட்டார். கட்சியும் ஆரம்பிக்க மாட்டார் .அவர் நடித்து வெளிவரும் படம் ஊத்தி கொள்ளும் பயத்தால், இப்படி கூறி கொண்டிருக்கிறார் .* எம்.ஜி.ஆர். என்றொரு மாமன்னனுடன் , இவரை யாரும் ஒப்பிட்டு பேசாதீர்கள்*.**

orodizli
3rd January 2020, 10:31 PM
பொன்னியின் செல்வன்!!!

புரட்சி நடிகர் காவியத்தின் நாயகன்
வசனம் : கலைஞர்/"முரசொலி" சொர்ணம் அல்லது திரு. ஆர்.கே.சண்முகம்.

சண்டை பயிற்சி " ஸ்டண்ட் சோமு.

இசை: எஸ்.எம்.எஸ்/கே.வி.மகாதேவன் அல்லது மெல்லிசை மன்னர்கள்

உடைகள் - முத்து

இயக்கம் - எம்.ஜி.ஆர்

புரட்சித் நடிகரின் வாள் வீச்சு, கலைஞரின் அனல் பறக்கும் வசனங்கள்....இதை தானே நாம் எதிர்பார்த்தோம்!.

ஆனால் இன்று நவீன பொன்னியின் செல்வன்!!!! காவியத்தின் நாயகனாக புரட்சித் நடிகரை தவிர யாரையும் கற்பனைகூட செய்து பார்க்கமுடியவில்லை.

நவீன பொன்னியின் செல்வன் .....படத்தில் கிராபிக்ஸ் வாள் வீச்சு கண்டிப்பாக இருக்கும்!!!!!

சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை......... Thanks.........

fidowag
3rd January 2020, 10:34 PM
மக்கள் குரல் 31/01/2019
---------------------------------------
தமிழக துணை முதல்வர் ஓ..பி.எஸ்சுக்கு எம்.ஜி.ஆர். சிலை திறக்க அழைப்பு*
---------------------------------------------------------------------------------------------------------------------

தமிழக துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர் செல்வத்தை , தலைமை செயலகத்தில்*திங்களன்று* (30/01/2019) சந்தித்து , மொரீஷியஸ் நாட்டின் கோரமண்டல் நகரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைக்குமாறு அழைப்பு*விடுத்தார் அந்த நாட்டின் முன்னாள்* அதிபர் பரமசிவம் பிள்ளை* வையாபுரி .உடன் சிலை திறப்பு விழா ஒருங்கிணைப்பாளர் திரு.செழியன் குமாரசாமி .

orodizli
4th January 2020, 02:33 PM
*டி.எம் . எஸ் எனும் இசை அரசரின் தனித்துவங்கள்*

1. தமிழை மெல்லின வல்லின இடையின வகைகளோடு அழுத்தம் திருத்தமாக உச்சரித்தது.

2) நடிகர்களின் குரலுக்கு ஏற்றவாறு தன் குரலை பொருத்திக்கொண்டு அதை ஒரு ஹம்மிங்கிலும் ... ஒரு சிரிப்பிலும்... ஒரு அட்சரங்களில் கூட பிறழாமல் பாடலைக் கொண்டு சென்றது

3) ஈரமும் கமபீரமும் குரலாய் இணைத்துக் கொண்டது

4) ஒவ்வொரு வரிகளுக்கும் பொருள் மாறாமல் பாவனைக் காட்டியது.

5) பாடலைப் பாடும் போதே அந்த சூழலை உள் வாங்குவது.

6) பார்க்கக் கூட அவசியம் இல்லாத படிக்கு குரலில் காட்சியை விவரிப்பது

7) கதாப் பாத்திரங்களின் குணாதிசியங்களைக் குரலசைவில் கொண்டு வருவது.

8) நவரசங்கள் அனைத்திலும் ரசங்கள் கெடாமல் பாடுவது.

9) தீவிர உழைப்பு. தன்னம்பிக்கை . தொழில் பக்தி. சுய திருப்தி . தெய்வ உணர்வு.குழந்தை மனசு. பரந்த குணம். அனுபவ தெளிவு . சிததர் மனோ நிலை. நேர் படப் பேசும் தைரியம் .
இவை எல்லாம் இப்போதல்ல பாடும் காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது.

10) இறுதி மூச்சு வரை நேர்மறை சிந்தனையோடு உற்சாகமாக இருந்தும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து வருவது .

தலைவர் எம் . ஜி . ஆர் ... திலகர் சிவாஜிக்கு பாடி இருக்க வில்லை என்றாலும் மற்ற நடிகர்களுக்குப் பாடி பெரும் புகழும்.. பிறருக்குப் பாடிய அவர்களும் புகழடைந்தனர்.ஆனால் இவர் பாடி இருக்கவில்லை என்றால் இரு திலகங்களின் பாடல்களும் எடுபட்டிருக்காது.

சூரியனுக்கும் அஸ்தமனம் உண்டு.
சந்திரனுக்கும் அமாவாசைகள் உணடு.
டி .எம் . எஸ் மடடுமே பிரபஞ்சத்தில் பரிபூரணம்.
அவர் தெயவத்துவம் என்பதே அதற்கு காரணம் .
....
*நெகிழவுடன் கவிஞர் வைரபாரதி*........... Thanks...

orodizli
4th January 2020, 02:37 PM
புரட்சித் தலைவர் MGR எழுதிய" உலகம் சுற்றும் வாலிபன்", உருவான கதை (2)
✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌

�� இலங்கைக்கு முன்னொரு முறை பயணம் சென்றேன். அப்போது இலங்கை நண்பர்கள் எனக்கும் திருமதி சரோஜாதேவி அவர்களுக்கும் பட்டம் வழங்க முடிவு செய்து அழைத்திருந்தார்கள். அதைப் பெறவும் , இலங்கையிலுள்ள நான் பிறந்ததாகச் சொல்லப்படுகின்ற கண்டியைக் காணவும் ஆவலோடு சென்றேன்.

�� நானா சென்றேன்! - எத்தனையோ நாட்கள் அனுமதிக்காக் காத்திருந்தும், போலீஸ் அதிகாரிகளிடம் நான் அழைத்துச் செல்லப்பட்டும் , புறப்படுவதற்குக் குறிப்பிட்டிருந்த நாள் நெருங்கி வந்து கொண்டிருந்தும் அனுமதி மட்டும் கிடைக்கப்பெற்றேனில்லை. " டில்லியிருந்து வருகிறது " என்பார்கள் ஒரு நாள் " விமானத்திலேயே அனுப்பப்பட்டு விட்டதாம் " என்பார்கள் இன்னொரு நாள் . அதென்னமோ எனக்கு இலங்கைக்குச் செல்ல அனுமதிக்கும் உரிமைச்சீட்டைச் சுமந்த அந்த விமானம் மட்டும், ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாகியும் சென்னை வந்து சேரவேயில்லை!

��கடைசியில் ஒருநாள் " சென்னை அரசினரின் சிபாரிசு இருந்தால் தான், டில்லியில் அனுமதி கிடைக்கும் என்ற நல்ல சேதி என்னிடம் சொல்லப்பட்டது . இல்லையென்று சொல்ல இத்தனை நாள் இந்த அனுமதிச்சீட்டு, ரயிலிலும் விமானத்திலும் அனாவசியமாகப் பயணம் செய்திருக்க வேண்டுமா? என்று எண்ணிய போது என் மேலும் என்னைச் சுற்றியுள்ளவர் மேலும் வெறுப்பே ஏற்பட்டது.

�� ' ஆபத்பாந்தவன் 'என்பார்களே அதுபோல் என் மீது அன்பும் பாசமும் கொண்ட நண்பர் ஒருவர் சமயசஞ்சீவியாக வந்தார். அவர் நல்ல எழுத்தாளர் : கவிதை புனையும் திறமை பெற்றவர் ; பண்போடு பழகுபவர். அவருடைய பெயர் காஞ்சி அமிழ்தன் என்பது .

நன்றி நாளை தொடரும்

புரட்சித் தலைவரின் நாமம் வாழ்க... Thanks.........

orodizli
4th January 2020, 02:39 PM
"உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்..... நீ வேலை தருவியா மாட்டியா?" - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை!

அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், "போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க..... பேசலாம்" என்கிறார்.

ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், "இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?"

"போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்!" என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.

உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர். அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!

அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்..... கூடவே அரசாங்க சம்பள கவர்!

புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.

அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!

அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா?.... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா?

பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!

புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.

எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!

எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!

வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்த பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை. என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!.. ....... Thanks.........

orodizli
4th January 2020, 05:30 PM
புரட்சி தலைவர் M.G.R. தனது ரசிகர்களில் ஏராளமானோரை அரசியலில் வளர்த்தவர். அவர்களை முக்கிய பதவிகளில் அமரவைத்து அழகுபார்த்தவர். அவரால் அரசியலில் உயர்ந்து தனது அதிரடியான நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய முடிவுகளாலும் தமிழகத்தைக் கலக்கியவர் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன்!
சிறுவயதில் இருந்தே பி.எச். பாண்டி யன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். 1959-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கும் போது அங்குள்ள நகராட்சி பயணியர் விடுதியில்தான் எம்.ஜி.ஆரை முதன் முதலாக சந்தித்தார். 1972-ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, கட்சியில் சேர்ந்தார். அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக பி.எச்.பாண்டியனை எம்.ஜி.ஆர். நியமித் தார்.
காலையிலேயே எம்.ஜி.ஆரின் ராமா வரம் தோட்டத்துக்கு பி.எச்.பாண்டியன் சென்று அங்கேயே சிற்றுண்டியை முடித்து விடுவார். பின்னர், நீதிமன்றம் சென்று விட்டு மதியம் சென்னை மாம்பலம் அலுவலகத்திலோ, அல்லது படப்பிடிப் பிலோ, எம்.ஜி.ஆர். எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து அங்கு சென்று அவ ருடன் உணவருந்துவார். சில நேரங்களில் அவருக்காக எம்.ஜி.ஆர். காத்திருப்பார்!
1977-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் பி.எச்.பாண்டியனை அதிமுக வேட்பாள ராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார் எம்.ஜி.ஆர்.! 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற அவரை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். பின்னர், சபாநாயகராகவும் பி.எச்.பாண்டியன் உயர்ந்தார்.
துணை சபாநாயகராக பி.எச்.பாண்டி யன் இருந்தபோது, பிரேசிலில் சாவ் பாவ்லோ நகரில் நடந்த உலக சட்ட மாநாட்டுக்கு அவரை முதல்வர் எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார். 15 நாட்கள் மாநாடு முடிந்து சென்னைக்கு விமானத்தில் அவர் திரும்பியபோது நள் ளிரவு 12 மணி. அந்த நேரத்தில் விமான நிலையத்தில் காத்திருந்து பி.எச்.பாண் டியனை கட்டியணைத்து எம்.ஜி.ஆர். வரவேற்றார். அவரது அன்பில் பாண்டியன் நெகிழ்ந்து போனார்.
1952-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை அலுவலகம் அரசின் பொதுத்துறையோடு இணைக்கப்பட் டிருந்தது. பி.எச்.பாண்டியன் சபாநாயக ராக இருந்தபோதுதான், முதல்வர் எம்.ஜி.ஆரோடு ஆலோசித்து அரசியல் சட்டத்தின் 187-வது பிரிவின்படி சுதந்திர மான அமைப்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தை ஏற்படுத்தினார்.
‘‘நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். டிக்கெட் வாங்க கூட்ட நெரிசலில் முண்டியடித்துச் சென்றுகூட அவரது படங்களைப் பார்த்த அனுபவம் உண்டு. அரசியலில் மட்டுமின்றி வழக்கறிஞர் தொழிலிலும் என்னை எம்.ஜி.ஆர். வளர்த்தார். இன்று நான் சாப்பிடும் சாப்பாடு அவரது சாப்பாடுதான்!’’ என்று பி.எச்.பாண்டியன் நன்றியோடு கூறுகிறார்.
ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆரோடு அவரது வீட்டில் இருந்து அவரது காரிலேயே புறப்பட்டார் பாண்டியன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நிற்பதைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி அவர் களை எம்.ஜி.ஆர். விசாரித்தார். அதில் ஒரு வர் நெல்லையைச் சேர்ந்த கமலா செந்தில் குமார். மற்றொருவர் சேலத்தைச் சேர்ந்த இளைஞர். இருவருமே பட்டதாரிகள். தங்களுக்கு வேலை வேண்டும் என்று கோரி எம்.ஜி.ஆரிடம் மனு அளித்தனர். மறுநாளே இரண்டு பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் சென்றனர். கமலா செந்தில் குமாரும் அந்த இளைஞரும் முறையே நெல்லை மற்றும் சேலம் மாவட்டங்களின் ஆவின் சேர்மன்களாக நியமிக்கப்பட்ட உத்தரவை அவர்களிடம் வழங்கினர். ‘‘இப்படி ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப் படுத்திப் பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்று பி.எச்.பாண்டி யன் கூறுகிறார்.
எந்த சூழலிலும் எம்.ஜி.ஆர். பதற்றம் அடைய மாட்டார். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வ தோடு, இக்கட்டான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றிவிடுவார். 1978-ம் ஆண்டு பார் கவுன்சில் பொன்விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. பி.எச்.பாண்டியன் அப்போது எம்.எல்.ஏ.மட்டுமின்றி, பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பேசினார்.
‘‘தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சியை தலைநகராக மாற்றலாம்’’ என்று எம்.ஜி.ஆர். கருத்து தெரிவித்தார். அதற்கு வழக்கறிஞர்கள் கரவொலி எழுப்பினர். அவருக்குப் பின் பேசிய அகில இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்த ராம் ஜெத்மலானி, ‘‘நெஞ்சுப் பகுதியில் இதயம் உள்ளது. தலைக்கு உள்ளே மூளை இருக்கிறது. அவற்றை இடம் மாற்றினால் என்ன ஆகும்?’’ என்றார். அதற்கும் பலத்த கரவொலி. தர்மசங்கடமான சூழ்நிலை. பதில் சொல்ல எம்.ஜி.ஆர். எழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு!
கூறியதற்கும் கைதட்டுகிறீர்கள். உங்கள் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?’’ என்று கூட்டத்தினரை எம்.ஜி.ஆர். கேட் டார். கூரையே இடிந்துவிழுவது போல கரவொலியும் ஆரவாரமும் எழுந்தன. சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
‘‘1973-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர். மீது ஒரே நாளில் ஒன்பது மானநஷ்ட வழக்குகள் அரசு தரப்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ‘‘என்ன செய்யலாம்?’’ என்று எம்.ஜி.ஆர். என்னுடன் ஆலோ சித்தார். உயர் நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். சார்பில் நான் மனு தாக்கல் செய்தேன். ‘‘அரசு தரப்பில் தொடரப்பட்ட முதல் வழக்கிலேயே மானம் நஷ்டம் என்றால் மீதி உள்ள 8 வழக்குகளில் இழப்பதற்கு மானம் இல்லை’’ என்று வாதாடி அப் போது நீதிபதியாக இருந்த வி.பாலசுப்பிர மணியம் மூலம் தடை ஆணை பெற்றேன். பின்னர், எம்.ஜி.ஆருக்கு எதிரான வழக்கு கடைசிவரை விசாரணைக்கு வரவே இல்லை’’ என்கிறார் பி.எச்.பாண்டியன்........... Thanks.........

fidowag
4th January 2020, 05:32 PM
திருச்சி முருகனில்* வெள்ளி முதல் (03/01/20) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.

fidowag
4th January 2020, 05:45 PM
இரங்கல் செய்தி .
-----------------------------

அ.தி.மு.க. முன்னாள் சபாநாயகரும் , அ.தி.மு.க. முன்னாள் அமைப்பு செயலாளரும், 1989ல் ஜானகி அணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் வென்ற இருவரில் ஒருவருமான திரு.பி.எச் . பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் .

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்து திறமையாக சட்டசபையை நடத்தியவர் . வானளாவ அதிகாரம் கொண்ட சபாநாயகர் என்ற பெருமை பெற்றவர் .ஆரம்பத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தவர் , அ.தி.மு.க. கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகி , நெல்லை மாவட்டத்தில் கட்சி பணியாற்றி பிரபலமானவர் .**
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் மறைந்த திரு.பி.எச். பாண்டியன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்*அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் .

fidowag
4th January 2020, 05:53 PM
கல்கண்டு வார இதழ் -01/01/20
--------------------------------------------------

எம்.ஜி.ஆரின் நம்பிக்கை*
------------------------------------------
திரையுலகில் புகழ் பெற்றிருந்த தியாகராஜ பாகவதர், அவரது போட்டியாளர் பி.யு.சின்னப்பா ஆகியோருக்கு பிறகு வந்த கதாநாயகர்களில், இருவரோடும்* இணைந்து நடித்தவர் என்ற பெருமை பெற்றவர் எம்.ஜி.ஆர்..* பாகவதருடன் அசோக்குமார், ராஜமுக்தி , ஆகிய படங்களிலும், பி.யு. சின்னப்பாவுடன் ரத்னகுமார் படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார் .* 1980ம் ஆண்டு பிப்ரவரி* 17ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது .* அன்று ஞாயிறுக்கிழமை செய்தி அவருக்கு கிடைத்த நேரத்தில் சென்னை தொலைக்காட்சியில் தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது .* அரசு டிஸ்மிஸ் ஆன தகவல் தெரிந்தும் , கவலைப்படாமல் படத்தை எம்.ஜி.ஆர். ரசித்து பார்த்தார் .* அவருக்கு மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.* அந்த நம்பிக்கையின்படியே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினார் .**

oygateedat
4th January 2020, 11:18 PM
புரட்சித்தலைவர் தனது ரசிகர்களில் ஏராளமானோரை அரசியலில் வளர்த்தவர். அவர்களை முக்கிய பதவிகளில் அமரவைத்து அழகுபார்த்தவர். அவரால் அரசியலில் உயர்ந்து தனது அதிரடியான நடவடிக்கைகளாலும், சர்ச்சைக்குரிய முடிவுகளாலும் தமிழகத்தைக் கலக்கியவர் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த பி.எச்.பாண்டியன்!
சிறுவயதில் இருந்தே பி.எச். பாண்டி யன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். 1959-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கும் போது அங்குள்ள நகராட்சி பயணியர் விடுதியில்தான் எம்.ஜி.ஆரை முதன் முதலாக சந்தித்தார். 1972-ம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, கட்சியில் சேர்ந்தார். அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளராக பி.எச்.பாண்டியனை எம்.ஜி.ஆர். நியமித் தார்.
காலையிலேயே எம்.ஜி.ஆரின் ராமா வரம் தோட்டத்துக்கு பி.எச்.பாண்டியன் சென்று அங்கேயே சிற்றுண்டியை முடித்து விடுவார். பின்னர், நீதிமன்றம் சென்று விட்டு மதியம் சென்னை மாம்பலம் அலுவலகத்திலோ, அல்லது படப்பிடிப் பிலோ, எம்.ஜி.ஆர். எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து அங்கு சென்று அவ ருடன் உணவருந்துவார். சில நேரங்களில் அவருக்காக எம்.ஜி.ஆர். காத்திருப்பார்!
1977-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் பி.எச்.பாண்டியனை அதிமுக வேட்பாள ராக நிறுத்தி வெற்றிபெற வைத்தார் எம்.ஜி.ஆர்.! 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற அவரை சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். பின்னர், சபாநாயகராகவும் பி.எச்.பாண்டியன் உயர்ந்தார்.
துணை சபாநாயகராக பி.எச்.பாண்டி யன் இருந்தபோது, பிரேசிலில் சாவ் பாவ்லோ நகரில் நடந்த உலக சட்ட மாநாட்டுக்கு அவரை முதல்வர் எம்.ஜி.ஆர். அனுப்பி வைத்தார். 15 நாட்கள் மாநாடு முடிந்து சென்னைக்கு விமானத்தில் அவர் திரும்பியபோது நள் ளிரவு 12 மணி. அந்த நேரத்தில் விமான நிலையத்தில் காத்திருந்து பி.எச்.பாண் டியனை கட்டியணைத்து எம்.ஜி.ஆர். வரவேற்றார். அவரது அன்பில் பாண்டியன் நெகிழ்ந்து போனார்.
1952-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை அலுவலகம் அரசின் பொதுத்துறையோடு இணைக்கப்பட் டிருந்தது. பி.எச்.பாண்டியன் சபாநாயக ராக இருந்தபோதுதான், முதல்வர் எம்.ஜி.ஆரோடு ஆலோசித்து அரசியல் சட்டத்தின் 187-வது பிரிவின்படி சுதந்திர மான அமைப்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தை ஏற்படுத்தினார்.
‘‘நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். டிக்கெட் வாங்க கூட்ட நெரிசலில் முண்டியடித்துச் சென்றுகூட அவரது படங்களைப் பார்த்த அனுபவம் உண்டு. அரசியலில் மட்டுமின்றி வழக்கறிஞர் தொழிலிலும் என்னை எம்.ஜி.ஆர். வளர்த்தார். இன்று நான் சாப்பிடும் சாப்பாடு அவரது சாப்பாடுதான்!’’ என்று பி.எச்.பாண்டியன் நன்றியோடு கூறுகிறார்.
ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆரோடு அவரது வீட்டில் இருந்து அவரது காரிலேயே புறப்பட்டார் பாண்டியன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நிற்பதைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி அவர் களை எம்.ஜி.ஆர். விசாரித்தார். அதில் ஒரு வர் நெல்லையைச் சேர்ந்த கமலா செந்தில் குமார். மற்றொருவர் சேலத்தைச் சேர்ந்த இளைஞர். இருவருமே பட்டதாரிகள். தங்களுக்கு வேலை வேண்டும் என்று கோரி எம்.ஜி.ஆரிடம் மனு அளித்தனர். மறுநாளே இரண்டு பேரின் வீடுகளுக்கும் அதிகாரிகள் சென்றனர். கமலா செந்தில் குமாரும் அந்த இளைஞரும் முறையே நெல்லை மற்றும் சேலம் மாவட்டங்களின் ஆவின் சேர்மன்களாக நியமிக்கப்பட்ட உத்தரவை அவர்களிடம் வழங்கினர். ‘‘இப்படி ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப் படுத்திப் பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்று பி.எச்.பாண்டி யன் கூறுகிறார்.
எந்த சூழலிலும் எம்.ஜி.ஆர். பதற்றம் அடைய மாட்டார். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வ தோடு, இக்கட்டான சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்றிவிடுவார். 1978-ம் ஆண்டு பார் கவுன்சில் பொன்விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. பி.எச்.பாண்டியன் அப்போது எம்.எல்.ஏ.மட்டுமின்றி, பார் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு பேசினார்.
‘‘தமிழகத்தின் மையமாக இருக்கும் திருச்சியை தலைநகராக மாற்றலாம்’’ என்று எம்.ஜி.ஆர். கருத்து தெரிவித்தார். அதற்கு வழக்கறிஞர்கள் கரவொலி எழுப்பினர். அவருக்குப் பின் பேசிய அகில இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்த ராம் ஜெத்மலானி, ‘‘நெஞ்சுப் பகுதியில் இதயம் உள்ளது. தலைக்கு உள்ளே மூளை இருக்கிறது. அவற்றை இடம் மாற்றினால் என்ன ஆகும்?’’ என்றார். அதற்கும் பலத்த கரவொலி. தர்மசங்கடமான சூழ்நிலை. பதில் சொல்ல எம்.ஜி.ஆர். எழுந்தார். கூட்டத்தில் பரபரப்பு!
கூறியதற்கும் கைதட்டுகிறீர்கள். உங்கள் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?’’ என்று கூட்டத்தினரை எம்.ஜி.ஆர். கேட் டார். கூரையே இடிந்துவிழுவது போல கரவொலியும் ஆரவாரமும் எழுந்தன. சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!
‘‘1973-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர். மீது ஒரே நாளில் ஒன்பது மானநஷ்ட வழக்குகள் அரசு தரப்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ‘‘என்ன செய்யலாம்?’’ என்று எம்.ஜி.ஆர். என்னுடன் ஆலோ சித்தார். உயர் நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். சார்பில் நான் மனு தாக்கல் செய்தேன். ‘‘அரசு தரப்பில் தொடரப்பட்ட முதல் வழக்கிலேயே மானம் நஷ்டம் என்றால் மீதி உள்ள 8 வழக்குகளில் இழப்பதற்கு மானம் இல்லை’’ என்று வாதாடி அப் போது நீதிபதியாக இருந்த வி.பாலசுப்பிர மணியம் மூலம் தடை ஆணை பெற்றேன். பின்னர், எம்.ஜி.ஆருக்கு எதிரான வழக்கு கடைசிவரை விசாரணைக்கு வரவே இல்லை’’ என்கிறார் பி.எச்.பாண்டியன்

Whatsapp-ல் வந்தது

oygateedat
4th January 2020, 11:22 PM
https://i.postimg.cc/W1z9kySv/IMG-4726.jpg (https://postimages.org/)

oygateedat
4th January 2020, 11:23 PM
இன்று திருப்பூர்
மணீஸ் திரையரங்கிற்கு
(மாலைக்காட்சிக்கு)
சென்றிருந்தேன்.
புதிய தொழில் நுட்பத்தில்
நினைத்ததை முடிப்பவன்
கண்டுகளித்தேன்.
மக்கள் திலகமும்
கலையரசியும்
மிகவும் சுறுசுறுப்பாக
நடித்த படம். இனிமையான
பாடல்கள்.

oygateedat
4th January 2020, 11:39 PM
https://i.postimg.cc/Hx0NWyWv/IMG-4715.jpg (https://postimg.cc/ygdjvWZ0)

oygateedat
4th January 2020, 11:40 PM
https://i.postimg.cc/d0skSMk7/IMG-4722.jpg (https://postimg.cc/TKs3p4cG)
https://i.postimg.cc/VLJFDtQy/IMG-4720.jpg (https://postimg.cc/YhwgShC8)

oygateedat
5th January 2020, 12:45 AM
https://i.postimg.cc/MZhymbRh/IMG-4708.jpg

oygateedat
5th January 2020, 12:47 AM
https://i.postimg.cc/grF8cmmY/IMG-4709.jpg (https://postimg.cc/YLRhbcvV)

oygateedat
5th January 2020, 12:48 AM
https://i.postimg.cc/50z8hXWP/IMG-4710.jpg

oygateedat
5th January 2020, 12:50 AM
https://i.postimg.cc/gJbx641D/IMG-4711.jpg (https://postimg.cc/JyKrf3rD)

oygateedat
5th January 2020, 12:57 AM
https://i.postimg.cc/6qcSZW5h/d4f1680d-fbed-4c38-92fa-464b761d06e4.jpg (https://postimg.cc/jnWZ0rfW)

oygateedat
5th January 2020, 12:58 AM
https://i.postimg.cc/sgv8BRFp/1aa4cf3d-b25d-42ac-a685-813901abb316.jpg (https://postimages.org/)

oygateedat
5th January 2020, 10:18 AM
https://i.postimg.cc/QN0Wv9YR/IMG-4712.jpg (https://postimg.cc/nM9zDzJk)

oygateedat
5th January 2020, 10:20 AM
https://i.postimg.cc/9X8rL3r2/IMG-4713.jpg

orodizli
5th January 2020, 02:45 PM
கோவையில் 2019 ம் ஆண்டிலும் சாதனை படைத்த ஒரே தலைவர் 1.ஜனவரி 17-2019 நினைத்ததை முடிப்பவன்( நாஸ் 4 நாள்) 2.ஜனவரி 20- குடியிருந்த கோயில்( ராயல் 7 நாள்) 3. பிப்ரவரி 22- முகராசி( ராயல் 7 நாள்) 4. மார்ச் 8- பறக்கும் பாவை( ராயல் 7 நாள்) 5. மார்ச் 20- பெரிய இடத்துப் பெண்( ராயல் 7 நாள்) 6.மே 31- உழைக்கும் கரங்கள்( சண்முகா 4 நாள்) 7. ஜூன் 7- ரிக்சாக்காரன்( சண்முகா 4 நாள்) 8. ஜூன் 14- பணக்கார குடும்பம்( சண்முகா 3 நாள்) 9. ஜூன் 30- இதயவீணை( சண்முகா 4 நாள்) 10. ஜூலை 12- அடிமைப்பெண்( சண்முகா 7 நாள்) 11. ஜூலை 19- நேற்று இன்று நாளை( சண்முகால4 நாள்) 12. ஜூலை 25- தாய்க்கு தலைமகன்( சண்முகா 4 நாள்) 13. ஆகஸ்ட் 2- நினைத்ததை முடிப்பவன்( டிலைட் 7 நாள்) 14. ஆகஸ்ட் 9- குடியிருந்த கோயில்( சண்முகா 4 நாள்) 15. ஆகஸ்ட் 17- குடும்பத்தலைவன்( சண்முகா 4 நாள்) 16. ஆகஸ்ட் 23- நீதிக்கு தலைவணங்கு( சண்முகா 4 நாள்) 17. ஆகஸ்ட் 30- ஊருக்கு உழைப்பவன்( டிலைட் 4 நாள்) 18. செப்டம்பர் 6- எங்க வீட்டுப் பிள்ளை( நாஸ் 7 நாட்கள்) 19. செப்டம்பர் 20- சிரித்து வாழ வேண்டும்( டிலைட் 7 நாள்) 20. செப்டம்பர் 27- குமரிக்கோட்டம்( டிலைட் 5 நாள்) 21. செப்டம்பர் 27- நவரத்தினம்( சண்முகா 5 நாள்) 22. அக்டோபர் 4- ஒருதாய் மக்கள்( சண்முகா 5 நாள்) 23. அக்டோபர் 12- பட்டிக்காட்டு பொன்னையா( டிலைட் 5 நாள்) 24. அக்டோபர் 25- ரிக்சாக்காரன்( டிலைட் 7 நாள்) 25. அக்டோபர் 25- ஆயிரத்தில் ஒருவன்( சண்முகா 11 நாள்) 26. நவம்பர் 8- நீதிக்குப் பின் பாசம்( டிலைட் 4 நாள்) 27. நவம்பர் 15- தொழிலாளி( சண்முகா 4 நாள்) 28. நவம்பர் 22- உழைக்கும் கரங்கள்( டிலைட் 4 நாள்) 29. நவம்பர் 29- பாக்தாத் திருடன்( சண்முகா 4 நாள்) 30. டிசம்பர் 8- முகராசி( சண்முகா 4 நாள்) 31. டிசம்பர் 13- விவசாயி( டிலைட்ல5 நாள்) 32. டிசம்பர் 20- பறக்கும் பாவை( சண்முகா 7 நாள்) 33. டிசம்பர் 27- தாய் சொல்லைத் தட்டாதே( சண்முகா 7 நாள்) 34. டிசம்பர் 27- பணக்கார குடும்பம்( டிலைட் 5 நாள்).... தகவல் V.P.ஹரிதாஸ், மக்கள் திலகம் MGR மனித நேயம் மாமன்றம், கவுண்டம்பாளையம், கோவை......... Thanks.........

orodizli
5th January 2020, 05:04 PM
https://youtu.be/xFEZeBDZ9wE.......... Thanks.........

oygateedat
6th January 2020, 05:16 AM
https://i.postimg.cc/MKTmkQCg/IMG-4734.jpg (https://postimg.cc/0rTwDb2C)

நம்நாடு திரைப்படம் நவீன தொழிற்நுட்பத்தில்
மெருகேற்றப்பட்டு கோவை செந்தில் திரையரங்கில்
திரையிடப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் வந்திருந்து
படத்தை ரசித்து மகிழ்ந்தனர்.

oygateedat
6th January 2020, 05:23 AM
https://i.postimg.cc/3wRkNXBH/IMG-4736.jpg

oygateedat
6th January 2020, 05:26 AM
https://i.postimg.cc/3NgRVnK2/IMG-4737.jpg

oygateedat
6th January 2020, 05:27 AM
https://i.postimg.cc/WzjjFjvJ/IMG-4738.jpg

oygateedat
6th January 2020, 05:29 AM
https://i.postimg.cc/9X1styPk/IMG-4740.jpg (https://postimg.cc/F1dPhdBb)

oygateedat
6th January 2020, 05:30 AM
https://i.postimg.cc/YCFXVFgM/IMG-4746.jpg (https://postimg.cc/MnWbfvdF)

oygateedat
6th January 2020, 05:31 AM
https://i.postimg.cc/HWPBkz9T/IMG-4749.jpg (https://postimg.cc/6TndHdPP)

oygateedat
6th January 2020, 05:32 AM
https://i.postimg.cc/jdpczj19/IMG-4750.jpg (https://postimg.cc/xcPLQ9ny)

oygateedat
6th January 2020, 05:32 AM
https://i.postimg.cc/mrRS55By/IMG-4756.jpg (https://postimages.org/)

orodizli
6th January 2020, 02:30 PM
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…

தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.

அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.

நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.

அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.

திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.

விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..

என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.

அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..

இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.

எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.

அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.

எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.

இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.

புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.

மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.

முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.

எம்.ஜி.ஆர்.

அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..

காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..

— புவனா, மும்பை............ Thanks..........

orodizli
7th January 2020, 12:12 PM
நேற்று முன் தினம் (5-01-2020) கோவை- செந்தில் A/C DTS., திரையரங்கில் புரட்சித்தலைவரின் "நம்நாடு" திரை காவியம் காண வந்த பக்தர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ,திருவிழா போல் காட்சியளித்தது,பக்தர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர் ,தலைவர்க்கு புரட்சிமலர் சிவா ஜெயக்குமார் அவர்கள் மாலை அணிவித்து திரையில் மலர்தூவி சிறப்பு சேர்த்தனர்............மகிழ்ந்தனர்... Thanks.........

orodizli
7th January 2020, 12:21 PM
"உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தின் Trailor க்கு சென்சார் போர்டு சான்றிதழ் மக்கள் திலகம் நல்லாசியோடு கடந்த மாதம் அன்னாரின் நினைவு நாள் 24-12-2019 அன்று கிடைக்க பெற்றது ஒரு ஆச்சரியம் கலந்த நிகழ்வு... வருகின்ற தை பொங்கல் திருநாள் 15-01-2020 அன்று ட்ரைலர் வெளியிட படுகிறது... மற்றும் நாளிதழ் விளம்பரம் வருவதாக மகிழ்ச்சி தகவல்கள்...

oygateedat
7th January 2020, 08:55 PM
https://i.postimg.cc/Y0pMSDmh/IMG-4763.jpg (https://postimages.org/)

oygateedat
7th January 2020, 08:56 PM
https://i.postimg.cc/hvK3mHsR/IMG-4770.jpg (https://postimg.cc/njwkbSN3)
Thanks to Mr Ranjith

oygateedat
7th January 2020, 10:50 PM
https://i.postimg.cc/CxpRH0X6/IMG-4778.jpg (https://postimg.cc/gn4cmCYv)

அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்களின் பிறந்த தினம் இன்று.

நமது திரியின் சார்பாக அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ் ரவிச்சந்திரன்

orodizli
8th January 2020, 03:01 PM
M.G.R. எல்லாருக்கும் உதவும் நல்ல உள்ளம் கொண்டவர். என்றாலும், சில நேரங்களில் சிலரால் அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். தன்னைப் பற்றி வரும் தவறான செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் அவர் விளக்கம் அளிக்க மாட்டார். மக்கள் தன்னை தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டுமல்ல; விளக்கம் அளிப்பதன் மூலம் யாருடைய பெயரும் கெடக் கூடாது என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்கு.

நடிகர் சந்திரபாபு பன்முகத் திறமை வாய்ந்த கலைஞர். நடிப்பு, நடனம், இசை என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். எப்போதும் வெளிநாட்டவர்போல கோட்டும் சூட்டும் அணிந்து மிடுக்காகக் காட்சி தருவார். ‘குலேபகாவலி’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் நட்பு மலர்ந்தது. படப்பிடிப்பில் ஒருநாள் சந்திரபாபுவின் கைகளைப் பற்றிக் கொண்டு ‘‘இனி நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்’’ என்று நெகிழ்ந்துபோய் எம்.ஜி.ஆர். கூறினார்.

அப்போதைய எம்.ஜி.ஆரின் படங்களில் சந்திரபாபுவும் கட்டாயம் இடம் பெறுவார். தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். அப்படத்தில் முட்டைகளை குடித்து விட்டு, பிறகு வாயிலிருந்து கோழிக் குஞ்சை அவர் வெளியே எடுக்கும் காட்சியில் சிரிக்காதவர் இருக்க முடியுமா?

கோழிக்குஞ்சு தொண்டையை பிறாண்டும் அபாயம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். தடுத்தும் கேட்காமல் அந்தக் காட்சியில் பிடிவாதமாக அர்ப்பணிப் போடு நடித்தவர் சந்திரபாபு. படத்தின் தயாரிப்பாளருமான எம்.ஜி.ஆர் கவலை அடையும் அளவுக்கு சில நேரங்களில் அவரின் வேடிக்கை விளையாட்டுக்கள் சென்றுவிடும். ‘நாடோடி மன்னன்’ படப் பிடிப்பின்போது ஒருநாள் எம்.ஜி.ஆர். எச்சரித்தும் கேட்காமல் ஒரு முரட்டுக் குதிரை மீது ஏறி கீழே விழுந்து மயக்க மடைந்துவிட்டார். நல்லவேளையாக, பெரிய காயம் எதுவும் இல்லை.

‘‘எண்ணங்கள் ஏப்பங்கள் அல்ல, அப்படியே வெளியே விடுவதற்கு’’ என்று நயமான உவமையை பேரறிஞர் அண்ணா சொல்வது உண்டு. சந்திரபாபு தனது எண்ணங்களை அப்படியே வெளியே விடக்கூடியவர். கேலியும், கிண்டலும், அலட்சியமும் அவருடைய நகைச்சுவை போலவே உடன் பிறந்தவை. எல்லாரையும் கிண்டல் செய்யும் ஜாலி பேர்வழி. எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவருடைய நடிப்பைப் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்வார் சந்திரபாபு.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி தன்னால் கிண்டல் செய்யப் படும் எம்.ஜி.ஆரை வைத்தே ஜூபிளி பிக்சர்ஸ் கோவிந்தராஜூடன் சேர்ந்து ஒரு படம் எடுக்க அவர் முடிவு செய்தது சுவாரஸ்யமான முரண். படத்தின் இயக்குநரும் சந்திரபாபுதான். கதாநாயகி அவரது தோழி சாவித்திரி. படத்தின் கதையை சந்திரபாபு சொல்ல எம்.ஜி.ஆருக்கும் பிடித்துப் போனது. ‘‘எனக்கு நிறைய படங்கள் ‘கமிட்’ ஆகியிருக்கு.கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே நடிச்சுத் தரேன்’’ என்று எம்.ஜி.ஆர். உறுதியளித்தார். ‘‘இருந்தாலும் என் பொறுமைக்கும் எல்லை இருக்கு இல்லியா?’’ என்று சந்திரபாபு துரிதப்படுத்தினார்.

பரணி ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. எம்.ஜி.ஆரை வைத்தே படம் எடுக்கும்போதும் அவரைப் பற்றிய விமர்சனங்களை சந்திரபாபு நிறுத்தவில்லை. அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் பல படங்களின் படப்பிடிப்பு. உடனடியாக, சந்திரபாபுவுக்கு கால்ஷீட் தரமுடியாத நிலை. ஒரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடமே கேட்டார் சந்திரபாபு. கால்ஷீ்ட் விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளும் தனது அண்ணன் சக்ரபாணியை பார்க்குமாறு எம்.ஜி.ஆர். சொன்னார். பொதுவாக கலைஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள். சந்திரபாபு என்ற பெரும் கலைஞனைப் பற்றி கேட்கவே வேண்டாம். எம்.ஜி.ஆரின் கால்ஷீட் தொடர்பாக சக்ரபாணியுடன் பேசும்போது இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்தன. நிலைமை ரசாபாசமானது. ‘‘நான் நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கி விட்டேன். நண்பர்கள் என்னைத் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். இல்லை…’’ என்று சந்திரபாபு பதிவு செய்திருக்கிறார்.அதோடு, படமும் நின்றுபோனது.

அதன் பிறகும் சந்திரபாபுவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த எம்.ஜி.ஆர். ‘‘என்ன பாபு சார்?’’ என்று நலம் விசாரித்தார். படத்துக்கு ‘மாடிவீட்டு ஏழை’ என்று பெயர் வைத்த ராசியோ என்னவோ, சந்திரபாபுவுக்கு கஷ்டகாலம் ஏற்பட்டது. தனது பழைய நண்பர் கஷ்டப்படுவதைப் பொறுக்காத எம்.ஜி.ஆர்., ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’, தனது சொந்தப் படமான ‘அடிமைப் பெண்’ ஆகிய படங்களில் சந்திரபாபுவுக்கு நடிக்க வாய்ப்புகள் அளித்தார். ‘அடிமைப் பெண்’ படத்தில் நடிக்க அவருக்கு கணிசமான தொகை யையும் ஊதியமாக அளித்தார்.

பி.யு.சின்னப்பா நடித்த ‘கண்ணகி’ படத்தில் கண்ணகியாக நடித்த கண்ணாம்பா பேசும் அனல்தெறிக்கும் வசனங்கள் 60-ஐக் கடந்த பலருக்கு இன்னும் காதுகளில் ரீங்காரமிடும். கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம். எம்.ஜி.ஆர். நடித்த ‘தாலிபாக்கியம்’ படத்தை தயாரித்து இயக்கினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்புக் குழுவினர் மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். திடீரென, நாகபூஷணம் பதறியபடி எம்.ஜி.ஆரை சந்தித்து, ‘‘தயாரிப்பு செலவுக்காக கொண்டு வந்திருந்த 3 லட்ச ரூபாய் தொலைந்து விட்டது. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திரும்ப வேண்டியதுதான்’’ என்று கலங்கினார். 1966-ம் ஆண்டில் ரூ.3 லட்சம் மிகப்பெரிய தொகை.

அவரைத் தேற்றி ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் சக்ரபாணியின் மைத்துனர் குஞ்சப்பன் மூலம் சென்னையில் இருந்து ரூ.3 லட்சம் கொண்டுவரச் சொல்லி உதவினார். அதோடு மட்டுமல்ல, ‘‘இந்தப் பணத்தை நீங்கள் திருப்பித் தரவேண்டாம்’’ என்றும் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆரை பார்த்து கண்களில் கண்ணீருடன் கைகூப்பி நின்றார் நாகபூஷணம்.

‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். சொல்வார்… ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.’’✍🏼🌹........... Thanks..........

orodizli
8th January 2020, 06:45 PM
தலைவருக்கு7தான் ராசி என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டனர் ...சிலர் ஆனால் உண்மையில் அப்படி தலைவர் பார்த்ததில்லை,அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி 5எழுத்து,அவருக்குப் புரட்சிநடிகர் பட்டம் கிடைத்த மர்மயோகி 5 எழுத்து,ஏன்பலரும் பயப்படும்8ம் நம்பரில்தான் புரட்சிநடிகர் என்றும் மக்கள்திலகம் என்றும் மக்கள் மனதார அழைத்து மகிழ்ந்தனர்......... Thanks.........

orodizli
8th January 2020, 06:47 PM
எம் ஜி ஆர்
----------------

புரட்சிதலைவர் பொன்மன செம்மல் பிறந்தநாள் 17.1.2020 அன்று வந்து கொண்டுள்ளது இந்த நேரத்தில் இந்த காணொளி அவசியம் பாருங்கள்

புரட்சிதலைவருக்கு பின்வந்த நடிகர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் தலைவர் போல் இதயம் உண்டா? என்றால் இல்லையென்பதே நிதர்சனம்

அரசியல் தலைவர்களும் அவ்வாறே இருக்கும் போதும் சரி இறந்த பின்னும் சரி தனக்கென வாழாத நெஞ்சம் தலைவர் ஒருவரே மாற்றானும் போற்ற கூடிய ஒரே தலைவர்

இறந்தவர்கள்
மறைந்து விடவில்லை
இனிய இதயம்
இருந்ததால்
இன்னும்
இருந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்....
உதாரணம் எம். ஜி .ஆர்.,. Thanks.........

orodizli
8th January 2020, 06:52 PM
#"எங்கவீட்டுப்பிள்ளை".........

1965 ல் வெளி வந்து வெள்ளி விழா கண்ட எவரும் மறக்க முடியா படம் பி.நாகிரெட்டி அவர்கள் தெலுங்கு நிறுவனமான தயாரிப்பை தமிழில் எம்ஜிஆரை வைத்து எடுத்தார்.
இப்படத்தின் திரை அரங்கின் உரிமைகளை அண்ணன் MG சக்கரபாணி ஏற்றுக்கொண்டார். படம் வெளி வந்து சக்கை போடு போட்டது லாபமோ இரட்டிப்பாக இருந்தது அப்போது அண்ணன் சக்கரபாணி எம்ஜிஆரிடம் கணக்கு காண்பித்தார் கூடுதலாக ஒரு லட்சம் வந்திருக்கு என்றார்.அதை உடனே அண்ணன் நாகீரெட்டி பெயரில் அனுப்பி விடுங்கள் இது அவருக்கு தான் சொந்தம் என்றார் எம்ஜிஆர்.
அதை வாங்கிய நாகிரெட்டி கடிதம் ஒன்றை எழுதி லாபமாய் வந்த பணம் உதவும் கரமாகிய உங்கள் கைகளுக்கு தான் சொந்தம் என்று ஒரு லட்சத்து ஒன்று ...என திருப்பி அனுப்பி விட்டார்.
இதில் என்னவென்றால் எம்ஜிஆர் சிரித்து கொண்டே இப்படத்தில் நல்லவனாக நான் நடிக்கவில்லை காசு கொடுக்காமல் ஓட்டலில் சாப்பிடுவதும் பெரிய இடத்தில் ஆள் மாறாட்டம் செய்வதும் எனக்கு பிடிக்க வில்லை இப்படி நடித்தற்கே இவ்வளவு பெரிய லாபமா? என்று தன்னை நொந்து கொண்டாராம்
சினிமாவாக இருந்தாலும் தன் மனதில் தவறு என்று பட்டால் ஏற்றுக் கொள்ள மாட்டார் எம்ஜிஆர் இயற்கையிலே தங்க குணம் படைத்த வாத்தியாரை வாழ்த்து வதற்கு வயது இங்கு யாருக்கும் இல்லை...

#எல்லாபுகழும். எம்.ஜி.ஆர்.கே......... Thanks.........

fidowag
8th January 2020, 10:48 PM
சேலம் அலங்காரில் கடந்த வெள்ளி முதல் (3/1/20) புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை "
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

fidowag
8th January 2020, 10:49 PM
கோவை சண்முகாவில் வெள்ளி முதல் (03/01/20) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் " நல்ல நேரம் " தினசரி 4 காட்சிகளில்* 4 நாட்கள்* நடைபெற்றது .

கோவை சண்முகாவில் 07/01/20 முதல்* நடிக மன்னன் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி "3 நாட்களுக்கு மட்டும் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

கோவை சண்முகாவில் வெள்ளி முதல் (10/01/20) ஏழை பங்காளன் எம்.ஜி.ஆரின்*"குமரிக்கோட்டம் " தினசரி 4 காட்சிகளில் (கண்டிப்பாக 4 நாட்கள் மட்டும் ) நடைபெறுகிறது .

பொங்கல் முதல் , கோவை சண்முகாவில் (14/01/20) வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.வழங்கும் மீண்டும் டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் விஜயம்*
தகவல்கள் உதவி :நெல்லை நண்பர் திரு.ராஜா .

fidowag
8th January 2020, 11:28 PM
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் திவ்யா அரங்கில் கடந்த வெள்ளி முதல் (03/01/20)*நிருத்திய* சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது . புதுவையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைவேந்தன் எம்.ஜி.ஆர். படம் வெளியீடு .

தகவல் உதவி : புதுவை நண்பர் திரு.கலியபெருமாள் .

orodizli
9th January 2020, 06:41 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் ...சின்ன சேலம் -
செங்குந்தர் DTS திரையரங்கில் மக்கள் தலைவரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பு "ரிக்சாக்காரன் " காவிய திரைப்படம் 07.01.2020 முதல் திரையிடப்பட்டுள்ளது. 70948 77415 த.சேரன் சின்ன சேலம்........... Thanks.........

oygateedat
9th January 2020, 07:50 AM
https://i.postimg.cc/WbvkZTWz/bb71673c-1d0b-4921-9d46-0ef971905064.jpg (https://postimages.org/)

oygateedat
9th January 2020, 07:52 AM
https://i.postimg.cc/NG70WTDG/IMG-4789.jpg (https://postimg.cc/G9trD466)
Thanks to Mr Ranjith

oygateedat
9th January 2020, 07:53 AM
https://i.postimg.cc/XYy606WK/IMG-4781.jpg (https://postimages.org/)

orodizli
9th January 2020, 09:44 AM
தலைவரின் இரத்தத்தின்
இரத்தமான அன்பு
உடன்ப்பிறப்புகளுக்கு
வணக்கம் ....

கவிஞர் மருதகாசி அவர்கள்
பத்தாண்டு இடைவெளிக்கு
பிறகு தலைவருக்கு
எழுதிய பாடல்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும்
என்ற பாடல்....

குள்ளநரி கூட்டம்
வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை
தந்து மடக்கிடும்
என்ற பாடல் வரிகள்
ரஞ்சனுக்காக எழுதிய
காரணத்தினால்
தலைவரை கோபப்படுத்தியது.....

மருதகாசி பாடல்
எழுத வாய்ப்பு இல்லாமல்
போன காரணத்தினால்
வறுமையில் வாடினார்...

நினைத்ததை முடிப்பவன்
பட தயாரிப்பாளர்
திரு ஜி என் வேலுமணி அவர்கள்
தலைவரிடம் தெரியப்படுத்தாமல்
மருதகாசிக்கு வாய்ப்பு
தருகிறார்.....

மன்னரின் இசையில்
பாடல் பதிவு முடிந்து
தலைவருக்கு பாடலை
போட்டு காண்பிக்க
தயாரிப்பாளர் ஜி என் வேலுமணி
மற்றும் மெல்லிசை மன்னரும்
தோட்டத்திற்கு செல்கின்றனர்
தலைவர் பாடலை கேட்டவுடன்
இந்த பாடலை
எழுதியது மருதகாசியா என்று
கேட்டு அசத்திவிட்டார்...

திகைத்துப்போன தயாரிப்பாளரும்
மெல்லிசை மன்னரும்
பாடல் பிடிக்கவில்லை என்றால்
மாற்றிவிடலாம் என்று கூற
தலைவர் பாடல்
படத்தில் இருந்து போகட்டும்
கூறி மருதகாசியை தன்னை
வந்து பார்க்குமாறு கூறினார்...

வித்வான் வே லட்சுமணனனோடு
தலைவரை பார்க்க வந்த
மருதகாசி ஒரு ஈர துணிப்பையை
தலைவருக்கு கொடுத்தார்
அதை வாங்கி பார்த்த
தலைவர்
பக்கத்தில் வைத்துக்கொண்டார்...

வெளியில் வந்த
வித்வான் வே லட்சுமணன்
என்னையா தலைவருக்கு
கொடுத்தாய் என்று
கேட்க
மருதகாசி அவல் பொட்டலத்தை
கொடுத்தேன் என்றார்....

மகாபாரதத்தில் குசேலன்
கண்ணனுக்கு அவல் கொடுத்து
அடுத்த கணமே
குபேரனானதை படித்துள்ளோம்..
ஆனால் நிச வாழ்க்கையில்
மருதகாசியின் அனைத்து
கடன்களையும் அடைத்து
அவரின் வாழ்க்கை தரத்தை
உயர்த்தியவர்
புரட்சித்தலைவர்....

இப்போது பாடலுக்கு
வருகிறேன்....
1973 இல் மிகப்பெரிய செட்
போட்டு எடுத்த பாடல்
கண்ணை நம்பாதே என்ற
பாடல்....

ரோமாபுரி அரசன் அரசி.....
கிரேக்க அரசன் அரசி.....
முகலாய அரசர் அரசி.....
சீன அரசர்...
இங்கிலாந்து அரசர் அரசி...
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன்...
கடற்கொள்ளைக்காரன்...
அரபு நாட்டு சேக்...
ஜப்பானிய பெண்...
ஆப்கானியர்...
அலெக்ஸாண்டர்...
சாமியார்...
பிச்சைக்காரன்.....
மராத்தி
குஜராத்தி
ஆந்திரா
கர்நாடகா
கேரளா பெண்கள்....
பிலிப்பைன்ஸ் சிகரெட் விற்கும் பெண்கள்...
மேற்க்கத்திய தீவு பெண்கள்...
கோட் சூட் அணிந்த
இசைக்கலைஞர்கள்
என
பல தரப்பட்ட வேடங்களை
இப்பாடலில் சேர்த்திருப்பது
தனி சிறப்பு....

பாடல் முடியும் வரை
தலைவர் முழு செட்டையும்
தனது ஆடலில்
ஓடி ஆடி
அசத்தியிருப்பது
கூடுதல் சிறப்பு....

"பொன் பொருளை கண்டவுடன்
வந்த வழி மறந்து விட்டு
கண் முன்னே
போகிறவர் போகட்டுமே",
என்ற வரிகளில்
தலைவர் ஓடி வந்து
உட்காரும் சோபா
கறுப்பு சிவப்பு நிறத்தில்
இருக்கும்..
தலைவரின் அறிவு சார்ந்த
அரசியல் கூர்மை இது...

இறுதியில் நான் கூற வந்தது
மருதகாசி அவர்கள்
தலைவருக்கு தந்த
ஈர துணிப்பையை
தலைவர் மறக்காமல்
இப்பாடலில் தனது
இடுப்பில் கட்டி
ஆடியிருப்பது
தலைவரின் மாசு மருவற்ற மாண்பு அது..

கணினி மூலம் மெருகேற்றுப்பட்ட
பாடல்......................

நன்றி...
பொன்மனம் பேரவை...
சென்னை............. Thanks.........

fidowag
9th January 2020, 08:39 PM
மதுரை திருப்பரங்குன்றம் லட்சுமியில் வரும் சனி முதல் (11/01/2020) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல்*வெள்ளித்திரைக்கு வருகிறது . தினசரி 2 காட்சிகள். சனி, ஞாயிறு 3 காட்சிகள்*

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*

orodizli
9th January 2020, 10:13 PM
https://youtu.be/6q4H_TN6jlg......... Thanks.........

orodizli
9th January 2020, 10:15 PM
தற்போது வெளியாகியிருக்கும் 'தர்பார்' படத்தில் புரட்சி தலைவர் fighting scene நடிப்பை சொல்லி கைதட்டல் வாங்குகிறார் என ரசிகர்கள் தகவல்...

fidowag
10th January 2020, 05:08 PM
தினகரன் - வெள்ளி மலர் - டைரக்டர் பதில்கள்*
-------------------------------------------------------------------------
கேள்வி : லட்சுமி செங்குட்டுவன் , வேலூர்* ( நாமக்கல் )

சினிமாவில் பாடல்கள் மட்டும் இல்லையென்றால் எம்.ஜி.ஆரால் பிரபலம் ஆகியிருக்க முடியாதுதானே ?

பதில் :எம்.ஜி.ஆரின் பிரபலத்துக்கு பாடல்களும் ஒரு காரணம் .* அவ்வளவுதான் .மற்றபடி அவரது முன்னேற்றத்துக்கு அசராத உழைப்பும், சினிமா குறித்த சிறந்த*தொழில்நுட்ப அறிவே பிரதான காரணமாக* இருந்தது .* மக்களின் பல்ஸ் புரிந்து கொண்டவர் என்பதே மக்கள் திலகத்திற்கு பெரிய பிளஸ் .

oygateedat
10th January 2020, 10:38 PM
கோவை ஷண்முகாவில் இன்றுமுதல்

"இன்றுபோல் என்றும் வாழ்க"

கோவை சுந்தராபுரம் பழனியப்பாவில்

"அடிமைப்பெண்" டிஜிட்டலில்.

இரு படங்களுமே தினசரி 4 காட்சிகளாகநடைபெறுகிறது.

தகவல் - திரு சந்தானம் - கோவை

oygateedat
10th January 2020, 10:49 PM
https://i.postimg.cc/25XjbjP7/ad4bdfa9-93d9-4ca9-95bb-2f65305ddfaa.jpg (https://postimg.cc/DWL3RhfS)

fidowag
10th January 2020, 11:21 PM
மாலை சுடர் 10/01/20

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள்*
--------------------------------------------------------------------------------------
அ .தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விழா*
தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ்., இ .பி.எஸ். அழைப்பு .
முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 103 வது* பிறந்த நாள் விழாவையொட்டி* வருகிற* 17ந்தேதி* அ. தி.மு.க. தலைமை கழகத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலைஅணிவித்து* கொண்டாடப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ். இ .பி.எஸ். ஆகியோரறிவித்துள்ளனர் . இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி தொண்டர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்

fidowag
10th January 2020, 11:21 PM
மக்கள் குரல் -10/01/20

எம்.ஜி.ஆரின் 103 வது* பிறந்த நாள் விழா .
எம்.ஜி.ஆர். சிலைக்கு 17ந்தேதி எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோர் மாலை அணிவிக்கிறார்கள்*

முன்னாள் முதல்வரும்,அ.தி.மு.க. நிறுவனருமாகிய எம்.ஜிஆரின் 103 வது*பிறந்த நாளையொட்டி , வருகிற 17ன் தேதி , அ. தி.மு க. தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி ,தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்கள்.**

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், மகளிர் அணியினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர் .

orodizli
10th January 2020, 11:23 PM
https://youtu.be/qeEqBJtHf5I.......... Thanks.........

orodizli
10th January 2020, 11:24 PM
https://youtu.be/yNqX0f3E8Go... Thanks...

orodizli
10th January 2020, 11:25 PM
https://youtu.be/4KWHaVk2KAA... Thanks...

orodizli
10th January 2020, 11:26 PM
https://youtu.be/1XFCHQBnO0w... Thanks...

orodizli
10th January 2020, 11:27 PM
https://youtu.be/lU1kKqOgrDo......... Thanks...

orodizli
10th January 2020, 11:28 PM
https://youtu.be/yt0pgmOviwY... Thanks......

orodizli
10th January 2020, 11:28 PM
https://youtu.be/7ATsEvr9-lw... Thanks......

orodizli
10th January 2020, 11:29 PM
https://youtu.be/x_y385UKOLo... Thanks......

orodizli
10th January 2020, 11:32 PM
https://youtu.be/XcLvxtmXzzQ......... Thanks...

orodizli
10th January 2020, 11:32 PM
https://youtu.be/Ge5O6lG_z-s........ Thanks.........

orodizli
10th January 2020, 11:36 PM
https://youtu.be/hjN9MnjR0Sg......... Thanks.........

orodizli
10th January 2020, 11:38 PM
பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்து தரும்படி ரத்தத்தின் ரத்தமானா தலைவரின் பக்தர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் EB மோகன் துணைச் செயலாளர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கம்����தொடர்புக்கு 8637651765, 9841955085, 97890 11847 , 9445209180, 9840583391, 8939085383......... Thanks.........

orodizli
11th January 2020, 06:49 PM
Courtesy : Thangam Krishnamurthy, FB.,

மியூசிக் அக்காடமி !
அன்று , பிரபல பாடகர் ஒருவரின் கச்சேரியை கேட்டு ரசிப்பதற்காக , அங்கே ஏராளமானோர் வருகை தந்திருந்தார்கள் !
அந்த பாடகர் , தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்த அக்கணம் .....
ஒரு கம்பீரமான மனிதர் , . அனைவரையும் அமைதியாக இருக்கும்படி .....தன் விரல் அசைவால் சமிக்ஞை செய்தவாறே ..எவ்வித ஆரவாரமும் இன்றி ..அமைதியாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார் .!.
( தனது வருகையால் கச்சேரிக்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர் கருதியதே , அவர் அப்படி நடந்து கொண்டதற்கான காரணம் )....
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே அறியா வண்ணம் ....கண்களை மூடியவாறு மெய் மறந்து பாடிக்கொண்டிருந்த பாடகர் ....ஒரு கட்டத்தில் , ...
'' இராம நாமம் நல்ல நாமம்
நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும்
இராம நாமம் நல்ல நாமம்
தாமரைக்கண்ணனை தன்னிசையால் தினம்
தவத்திரு நாதயோகி தியாகராஜர் கண்ட
இராம நாமம் நல்ல நாமம் ''
.........எனும் பாடலை பாட ஆரம்பித்தது தான் தாமதம் .....
அடுத்தகணம் , விண்ணை பிளக்கும்படியான கரகோஷம் அந்த அரங்கத்தில் !......
ரசிகர்களின் அந்த உற்சாகத்தினால் , பரவசமடைந்த அந்த பாடகர் , மேலும் உற்சாகமும் , மகிழ்ச்சியுமாய் அவர் பாடலை பாடிக்கொண்டிருக்க ... .....
ஒரு வழியாய் பாடல் முடிந்ததும் ...
.மீண்டும் பலத்த கரகோஷம் !.
இப்போது , கண்களை மெல்ல திறந்தவாறு கூட்டத்தினரை சுற்றும் முற்றும் பார்த்த அந்த பாடகர் ....பார்வையாளர்கள் மத்தியில் ..புன்னகை பூத்த வதனத்துடன் ....அமர்ந்திருந்த அந்த நபரை கண்டதும் வியப்பின் உச்சக்கட்டத்துக்கே சென்று விட்டார் !!
இன்ப அதிர்ச்சியில் அப்படியே செய்வதறியாது அமர்ந்திருந்தார் !
காரணம் , அவர் பார்வை குத்திட்டு நின்ற இடத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்த மாமனிதர் , வி வி ஐ பி மக்கள் திலகம் எம் ஜி ஆர் அல்லவோ ?.....
அவர் எதேச்சையாக , ....'' இராமாயண காவிய நாயகன் '' தசரத ராமனைப் பற்றிப் பாட.....
கூட்டத்தினரோ , '' இராமாவரம் ராமச்சந்திரனை '' பற்றி அவர் சமயோசிதமாக பாடியதாக எண்ணியதாலேயே , மற்ற பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பை விட , அந்தப் பாடலுக்கு மிகுந்த வரவேற்புக்கான காரணம் என்று அந்த பாடகருக்கு புரிந்தது இப்போது !
அவரின் வியப்பு இப்போது இரட்டிப்பு மடங்காகியது !
என்ன ஒரு கோ இன்சிடன்ஸ் !...
' .... அவர் ஆணையிட்டால் என்ன நடக்கும் என்பது உலகறிந்த விஷயம் .... அப்பேர்ப்பட்ட அந்த மாமனிதர் எத்தனை அடக்கத்துடன் ...வந்த சுவடு தெரியாமல் அமர்ந்திருக்க ...... அவர் வந்ததை கூட அறியாமல் பாடிக் கொண்டிருந்திருக்கிறேனே '
பாடகர் உள்ளுக்குள் சிலிர்த்து போனார் !

தன் வாழ்வில் ...
பொன்மனசெம்மலுடன் ... இப்படி மெய் சிலிர்க்கும்படியான ....இனிமையான ...சுகமான அனுபவம் ...கிடைக்கப்பெற்ற அந்த
" பாக்கியசாலி பாடகர் '' வேறு யாருமில்லை ....
பிரபல பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் தான் !


ஹேப்பி பர்த் டே ஜேசுதாஸ் சார் !......... Thanks.........

orodizli
11th January 2020, 06:56 PM
பொன்மனசெம்மல்
புரட்சி த்தலைவர்
தோன்றும் இனிய காவியம்
கோவை -சண்முகா DTS.,
தியேட்டரில்
10.1.2020 முதல் தினசரி 4 காட்சிகள்
வெற்றி நடைபெறுகிறது........."இன்று போல் என்றும் வாழ்க"... கருத்து களஞ்சிய காவியம்...
பா.ஜெயக்குமார்
புரட்சி மலர் சிவா......... Thanks.........

oygateedat
11th January 2020, 10:23 PM
https://i.postimg.cc/mDtnqLKK/56ab14ee-d610-4bd3-bd22-a564bfd848b3.jpg (https://postimg.cc/qhHQ6TJG)

oygateedat
11th January 2020, 10:24 PM
https://i.postimg.cc/Jz7CxL4C/IMG-4814.jpg (https://postimg.cc/Tpss2BDt)

orodizli
12th January 2020, 10:01 AM
https://youtu.be/hjN9MnjR0Sg......... Thanks.........

orodizli
12th January 2020, 10:03 AM
The day M.R. Radha shot MGR - The Hindu - https://www.thehindu.com/news/cities/chennai/the-day-mr-radha-shot-mgr/article12059018.ece.......... Thanks.........

orodizli
12th January 2020, 10:04 AM
https://youtu.be/gSh5JK0-BHk
https://www.vikatan.com/government-and-politics/politics/57538-januray-12-the-day-mr-radha-shot-mgr............. Thanks.........

orodizli
12th January 2020, 10:05 AM
Ilankai Tamil Sangam

HomeArchivesAboutSearchLinks
MGR Remembered – Part 35
January 12, 1967 Thursday
by Sachi Sri Kantha, April 26, 2016

Part 34

For reasons known only to him, MGR had never described in his autobiography, written between 1970 and 1972, what happened at his Ramawaram Gardens residence on January 12, 1967. It turned out to be one of the most eventful days of his life. Many political commentators were of the view that this particular shooting incident directly influenced the February 1967 Madras State Legislative Assembly elections, in which the ruling Congress Party [of then Chief Minister M. Bhakthavatsalam (1897-1987)] was toppled by the DMK party-led coalition headed by Annadurai. Why MGR omitted that shooting incident carried out by his fellow senior actor M.R. Radha (MRR) remains a mystery. On that day, MGR was 5 days before he reached his 50th birthday. MRR was 3 months and a few days short of his 60th birthday.

MGR with Congress Chief Minister M. Bhakthavathsalam (circa 1966)
MGR with Congress Chief Minister M. Bhakthavathsalam (circa 1966)

Few weeks later (on February 27, 1967), MRR was charged by the police for an attempted assassination on MGR and a suicide bid that followed after the assassination attempt. Thus, for this chapter, I had assembled accounts from four primary sources.

Abraham Sukumar, (a surgeon in charge at Government Royapettah Hospital, Madras on that day), recorded in 2010.
Script writer Arurdoss’s description of MGR’s version in 1967
Sript writer Arurdoss’s description of M.R. Radha’s version in 1972
Transcripts of MGR shooting case, recorded in 1967
Items 2 to 4 are in Tamil, and I had transcribed these into English.



Dr.A. Sukumar’s Account of treating a wounded MGR

Thankfully, there is one account written by Abraham Sukumar (b. 1932) who was an assistant surgeon at Government Royapettah Hospital (GRH), Madras, who had described what happened on the evening of January 12, 1967, when both MGR and M.R. Radha (MRR) were admitted due to gun-shot wounds. For its veracity, I reproduce this account below, except for his opinions, indicated with dots. Spellings and punctuations are retained, as in the original script.

“Traffic accidents in that busy residential district and on the main arterial Mount Road that runs close by usually come straight to GRH. In those days general surgeons had to see all surgical emergences for through Orthopaedics, ENT and other departments existed they did not have sufficient number of assistants for night duty postings. At about 5 pm the casualty medical officer called wanting me to come urgently to the department. ‘MGR has been brought here after a shooting accident, ‘ he said.

MGR and M.R. Radha in 'Sabash Mappillai' movie
MGR and M.R. Radha in ‘Sabash Mappillai’ movie

I was in the casualty soon after. The familiar figure of MGR was on one of the two couches of the casualty theatre. Without makeup and wig he looked more handsome than he did on the screen. I asked him what happened and he said that M.R. Radha (the popular movie villain/comedian) had shot him in the ear. I had come with the notion that during film shooting an accident had occurred. Apparently it was not an accident and the shooting was not with camera by with a gun. I examined the ear wound. There was tattooing round the entry wound indicating that the nozzle of the gun was almost touching the skin when the trigger was pulled.

For a person who has received a bullet into his head from such close quarters MGR was quite comfortable. He was not agitated by an event that could well have ended his life and there is no doubt that the passage of the bullet into the sensitive tissues of the back of the throat would have been severely discomforting. But his total nonchalance was quite remarkable. In true life he proved to be the as much the hero he was on the silver screen.

MGR could hear my watch in the affected ear and there was no facial paralysis. His familiar voice was unchanged. Some weeks later when he emerged from hospital his voice was slurred. As the first doctor to have seen him after the injury I can say with certainty that the nerve damage that caused the slurring was not by the bullet. (The Wikipedia entry that says he was shot in the throat and that affected his voice is incorrect.)

The casualty officer now came in with the news that M.R. Radha the person who had shot MGR was being wheeled into the casualty. It appears that he had shot himself in the temple after shooting MGR. I moved to the passage. Radha lay on the stretcher eyes open and alert. He spoke in his familiar rasping voice. ‘Naan thaan sutteen. Policeukku statement koduthacchu.’ (I was the one who shot. I have given statement to the police.)

There was a bullet entry hole in the temple and a swelling surrounding the wound. Both had been shot from close quarters but other than the entry wound neither had any other demonstrable damage to their tissues. The bullets had lodged in the tissues for there were no exit wounds. Later it came to be known that the pistol and bullets had remained unused for years. As I was examining him, Radha spoke again. In movies he had two voices. His usual voice was the rasping one. He had another shriller voice much loved by audiences that he used for his punch lines. He now spoke in that voice.

‘Are any of you Brahmins?’ he asked. Even though he was a high profile member of E.V. Ramaswamy Periyar’s anti-Brahmin DK party it was very surprising that a man who had just tried to kill himself should raise that question. In trauma wards accident victims cowering with fear or being hysterical is a common sight. Here two men with fresh bullets in their heads were unconcerned about it…Radha soon found himself on the other couch next to where MGR lay. There were only two couches in the casualty. The aggressor and victim lay hardly a metre from each other. This is not an uncommon situation in hospital trauma wards. It never causes problems.

…Leading Madras doctors appeared as if by magic though none was called in consultation except my chief Dr. Saratchandra. The ENT surgeon appeared with his head mirror. He demanded that his name must be entered in the accident register. ‘I must be called to court to give evidence,’ he said. The desire for publicity is not confined to those in the show business. MGR personal doctor Dr. B.R. Subramanium now joined the team that had unofficially formed. With the hospital superintendent Dr. M.V. Krishamurthi in charge my role as duty surgeon was not mine anymore not that there was anything to be done in the casualty. I saw to it that only medical personal entered the casualty theatre.”

Though presenting the non-chalant attitude shown by both MGR and MRR on that day in good light, Dr. Sukumar’s description should be accepted with the fact that, more than 42 years had passed by since he witnessed that particular hospital scene on that day. Dr. Sukumar also had mentioned that on that day, he could recognize three individuals who were near the operating room waiting patiently to check on MGR’s health status. These were, C. Annadurai, M. Karunanidhi and actor S.A. Asokan.



How it happened? – MGR’s description to Arurdoss in 1967

Script writer Arurdoss had written the following in his 2001 autobiography, about how MGR had explained to his friend cum producer M.M.A. Sandow Sinnappa Thevar and him on what happened.

“MGR picked up the pen from my shirt. Then, explained to us by acting, using the pen as a substitute for revolver. He couldn’t clearly pronounce the words, and talked in babbling words of a child. He said,

Arurdoss memoir
Arurdoss memoir 2006

‘In the hall, producer of Petral thaan Pillaiya movie producer Vasu and I were seated face to face and discussing about the call sheet for the next movie. Radha Annan (Even then, MGR used the honorific Annan to M.R.R’s name.) was walking left to right, while keeping his hand in his stomach. I asked him, ‘Why you are standing? You can easily sit.’ He replied, ‘for lunch I had a vegetable dish, and it’s upsetting my stomach’. I was talking directly to Vasu by looking at him.

Then, I felt that something is being pushed into my ear. Then, he placed one end of the pen in my right ear, and asked ‘Now make a sudden turn.’ As I did what he had asked to do, the pen slipped from ear hole and slipped to the neck. MGR continued further.

‘That’s all. The bullet had landed. Suppose, if I had failed to turn by instinct, the bullet through the ear would have shattered my skull. Immediately, I screamed ‘Anne’ and jumped to hide behind the sofa.

In between, producer Vasu attempted to pick up the revolver from Radha Annan. At that time, to stop the blood oozing out, I closed the ear with palm, ran to portico and sat in the car. I was taken to Royapettah hospital. After that, I don’t know what happened.”



M.R. Radha’s version of events, as told to Arurdoss in 1972

Arurdoss also had recorded M.R. Radha’s version in his 2006 memoir as follows, in a dialogue form.

Radha: “ I hear that his (MGR) dialogue in movies is difficult to comprehend. His voice has trouble.”

Arurdoss: “Yes, of the two bullets you shot, one couldn’t be taken out. It still remains in the body. Anne, don’t be angry for asking this. Why did you shoot MGR? For that Petral thaan Pillaiya movie, you were the one who gave advance to him, like you’ve given me?”

Radha: “Trouble started from that. I treat you like my child, and tell the truth. The advance which I gave for Petral thaan Pillaiya movie was not returned. Did not need the interest. But, at least the capital should be returned. Even that didn’t come. They told, that as the movie production was delayed, it was held up. OK. Then, I thought of producing the next movie. I was in contact with a Coimbatore party. They said, they’ll offer the entire amount if the movie is finished quickly. I told all this to Ramachandran. Though he said yes, he was delaying it. He didn’t take the advance too. I don’t know what problem he had with me. You know, we were moving well. Since we started this ‘Petral thaan Pillaiya’ movie, he was avoiding me. I also heard that even in other movies, he was working against my interests. Why that much? Even Devar was also avoiding me. To inquire about these things only, that day I took Vasu and visited his house. He was also in a rush to begin the next movie.”

Arurdoss: “Why did you go with the revolver then?”

Arurdoss autobiography 2001
Arurdoss autobiography 2001

Radha: “That was the mistake. Just to inquire these issues, and I took it to threaten him. That I carried the revolver, even Vasu didn’t know. If I decided to shoot him, should I have to visit his house? And that too I’ve to use the revolver with dud bullets inside his ear? When I showed the gun, he got scared. He said, ‘Anne’ and twisted my arm. Wondering whether the bullet may get fired, I was steady with the revolver. He holding my hand, and I holding his, in between by error the trigger got pulled. Then, Vasu jumped and attempted to pull it from me. When I raised the gun up, the next bullet was fired near my head. Why you ask? All went wrong then.”

Arurdoss: “Why did you shoot yourself?”

Radha: “Me? Did I shoot myself? No – When I struggled with Vasu, it got fired accidentally. I couldn’t realize. Because, when I went there, I was drunk (He raised his right thumb as a sign!). At that stage, I couldn’t know for sure. But, I had a doubt, whether Ramachandran was ‘out’ [had died]. Later only, I realized it didn’t happen. Somehow, he also had escaped. I also escaped. Within few minutes, every thing happened like in a cinema scene. That I was drunk then, was the mistake. If not, it wouldn’t have happened.”

Arurdoss: “Did you state this at the Court?”

Radha: “I did say…Who listened? They didn’t take it seriously, because it was assumed as a set-up of lawyer Vanamamalai [who represented Radha in the court case]. Just leave it there. In my life, not one month, two month. Four and a half years. Four and a half years wasted. Lost my income too.”



Transcripts of MGR assassination attempt Trial

The MGR assassination attempt trial was heard at Saithapettai Sessions Court, by Magistrate S. Kuppuswami from August 1, 1967. I provide below the English translation of the transcripts.

Radha’s initial statememt at the Court case was as follows:

“…First we were seated in the front room of MGR’s house. Then, I began walking. Then, MGR came and asked, “What Anne? You had written in paper that I’m plotting to kill Kamarajar? Since then, you have been talking that ‘I’ll shoot him.’ I was thinking, while walking, ‘He is talking what was in paper. And he was treating me like an enemy. I came, because he (Vasu) asked me join him. You talk dirty that you’ll shoot me. Don’t you think, this is dirty? I continued walking. Then, MGR asked, ‘What will you do, if shot?’ Immediately, I replied, ‘Human life can be snuffed in many ways. Even death by shooting, what is wrong with it?’ and turned. Then, I heard a loud sound.

I felt like being beaten in head by knife. I felt the location with my hand, where I got struck. When I took my hand, it had blood. I didn’t understand a thing. Then, I turned back. MGR had a gun. Then, I realized, ‘He had shot me.’

I felt that I should protect myself. Suddenly, I grabbed MGR’s hand. Then, the blood in my hand tainted MGR’s hand and face. I pulled the gun. Then with my two hands, I shot. Who did I shoot, I don’t know. Maybe, the bullet may have reached him. But, I didn’t know. After this, I didn’t know much. Sometime later, I was hurt by another bullet. But I don’t know, who shot that. Later, I realized that I was in a vehicle which was going in Saithapettai road. I was not sure whether it was a car or another vehicle. When we reached Saithapettai police station, I asked, ‘If there’s a sub inspector, call him.’ Car was stopped. Someone came and saw me in the car. I told, ‘MGR had shot.’ After that, I couldn’t speak. Then, they told, ‘He is in a life threatening situation. Take him to hospital.’ ‘We will write about this. Just place your signature in 2 papers or 4 papers’ they said. I couldn’t tell, where I put my signature and to whom I put the signature’. When I was asked for a statement at the hospital, I told what happened.”



Question and Answer session between the Magistrate and the Accused Radha

Reference to Kovai party relates to the Coimbatore party mentioned above. Then, Satya studio was owned by MGR. To the questions from Magistrate, Radha answered as follows.

Question: Actor MGR belonged to DMK party, and he lived in his house with wife V.N. Janaki, Appu, servant Paripooranathammal.

Answer: I know, MGR lives there. But I don’t know whether others also live there.

Q: There was talk at Satya Studio about producing a movie by the Kovai party, according to MGR and Vasu.

A: I don’t know that.

Q: Did MGR say that I’ll act if the party is ‘good’.

A: I don’t know.

Q: MGR says that after he returned from vote campaigning, he received a phone from Vasu.

A: I don’t know.

Q: Did you ask Vasu that the Kovai party had arrived in Chennai, and make preparations to meet with MGR?

A: I didn’t say that. It was Vasu who requested me to meet with MGR and state something.

Q: Did MGR say that he was tired, and may have a meeting later?

A: I don’t know.

Q: That day at 2:00 pm, you had a lunch with vegetarian dish.

A: Yes. After lunch, I took a nap.

Q: That day, did you have a leather bag, spectacles and shawl?

A: Yes, [I] had them.

Q: That day at 4:00 pm, did Vasu say that there was a phone from MGR and you have to leave immediately.

A: I don’t know about the phone message as I was resting. I was taken there.

Q: Did you visit MGR’s house at 5 pm?

A: Yes, we went.

Q: Did Ratnam from MGR’s household received you, made you stay at reception room and phoned MGR?

A: That, I don’t know. After reaching that house, I was walking here and there. No one were there.

Q: Did you keep the leather bag in the table?

A: yes.

Q: Did you sit in the sofa?

A: For a while I was seated. Then, while keeping the leather bag in the table, I was walking here and there.

Q: After a while, did MGR visit the reception room?

A: Don’t know.

Q: At that time, was MGR wearing a blue color terylene shirt and a verti with blak and red borders?

A: It’s true that he was wearing dress.

Q: Did Vasu sit in the chair located in North?

A: False.

Q: Did you cough?

A: I might have.

Q: Did MGR asked you to sit?

A: No.

Q: You did tell him that you were having a stomach problem and walked here and there?

A: That type of words were not stated there.

Q: Vasu told MGR that they had a talk with Kovai party for producing a movie. Then, did MGR respond that after a month, he can give 10 call sheets for a month, and the remaining can be done in entirety subsequently?

A: That type of words were not stated there.

Q: Then suddenly MGR had said, ‘He is asking all call sheets.’ and turned; at that time, he felt a pressure in his ears, and experienced a piercing feeling?

A: False. I don’t know.

Q: When MGR looked ahead, did you stand with gun in your hand?

A: No. False.

Q: Did MGR ask, ‘What Anne? Why you did this?’

A: Nothing happened like this. False.

Q: Vasu says, ‘as MGR had agreed to act in the movie of Kovai party, he bent his head and smiled, suddenly heard a ’daba’ sound, and then he saw you standing in front of MGR with a gun’?

A: Completely false.

Q: Did MGR closed his ears?

A: It didn’t happen like that.

Q: Vasu says, he had shouted, ‘Sinner! You had cheated’ and came to grab you. You had backed up two feet and shot yourself in temple?

A: That type of incidence didn’t occur. False.

Q: Vasu says, you had shot yourself, fell face down?

A: False.

Q: MGR and Vasu say, ‘There was blood in MGR’s ears, and he moved to portico and called for a car, and left for hospital in car.’?

A: I don’t know that incidence.

Q: MGR had told Vasu, who was attempting to enter the car with him, ‘Go and check Radha’?

A: Don’t know.

Q: When Vasu returned, did you looked around all four sides?

A: I don’t know anything.

Q: After this incident, did you move towards the gate?

A: Don’t know.

Q: While on his way to hospital, MGR had told to Appu that, you had shot him, and you also shot yourself?

A: Don’t know.

Q: MGR says, that after he received treatment in General Hospital, he was released without bullets taken out from his body. Then, the bullet was retrieved after another operation?

A: I did learn from newspaper report that bullet was retrieved from MGR’s body.

Q: Vasu says, that he grabbed the gun from you and passed the same to Rathnam?

A: Don’t know.

Q: He says, then he went to General Hospital first in a Fiat car. After realizing that MGR was not there, he moved to Royapettah hospital?

A: Don’t know.

Q: Vasu says, that when he grabbed you, there was blood stain in his shirt and shirt got torn slightly?

A: I don’t know.

Q: He says, your blood got spilled in the carpet.

A: Don’t know.

Q: Vasu says, you are an important person for him.

A: Not an important person. He was like everyone in cinema.

Q: In the statement MGR had given to police, he had stated that you cannot be called an enemy of him?

A: I also don’t have enmity.

Q: MGR says that in the Nathiham journal, you had defamed him.

A: I didn’t write the article.

Q: That Nathiham issue in which that article appeared was shown.

A: I don’t know. I didn’t write. They might have composed what I have spoken.

Q: MGR says, he doesn’t think that there is enmity because it’s his routine habit. I’m always respectful to him?

A: Don’t know.

Q: MGR says that, in the Tholilazhi movie, for him using the ‘rising sun’ symbol, you had charged to mix politics in cinema?

A: I’ve told that to everyone. Like that, I told the same then too.

Q: He says, because you said that like, that was an issue of contention, and later Devar had to make peace with all?

A: It was not an issue of contention. That phrase couldn’t kindle enmity.

Q: MGR says that in politics, there is difference of opinion between both of you.

A: There isn’t any.

Q: MGR says, that difference of opinion couldn’t enhance enmity.

A: I know for sure that I didn’t have enmity. I don’t know what he thought.

Q: Vasu says, ‘It happened unexpectedly’.

A: Don’t know.

Q: Muthu says, that while you were carried in a stretcher at the hospital, you had given a paper (letter) from your packet.

A: I don’t know, that incidence happened.

Q: He says, that letter states, after Eetu [Note by Sachi: probably a guy’s name] comes ‘My Death’.

A: No sort of paper was given like that.

Q: He says, there was blood stain there.

A: Don’t know.

Q: Eetu says, in that letter, ‘blood donation’ and ‘life donation’ was written.

A: I didn’t write it.

Q: The Commissioner says that the license period of your gun had expired and it was not renewed.

A: When it expired, I was out of town.

Q: The clerk at the Commissioner office says that you had kept a license-less gun.

A: I did purchase the gun with a valid license. I was out of town, when the license expired. Then, I didn’t renew it. No one inquired me about this. The status of my drink permit is also the same. I guess, even the date for this had expired.”

Part 36

Cited Sources

Aroordoss: Cinema Nijamum Nizhalum (Cinema – Real and Shadow) Memoir, Arunthathi Nilayam, Chennai, 2001, pp. 275-276.

Arurdoss: Kottaiyum Kodambakkamum (Fort and Kodambakkam) Memoir, Vikatan Prasuram, 2nd ed., 2006, pp. 130-132.

Malaimalar com. Transcipts of the MGR shooting case, published between May 31, 2012 and June 15, 2012, in Tamil. ( http://cinema.malaimalar.com)

MGR: Naan Yaen Piranthaen? (Why I was Born?) – autobiography, 2 volumes, Kannadhasan Pathippagam, Chennai, 2014.

Srivatsan: Radha pleaded innocence; was found guilty. The Hindu (Chennai), Dec. 24, 2012.
Abraham Sukumar: The day M.R. Radha shot MGR. http://creative.sulekha.com/the-day-m.-r-radha-shot-mgr_462228_blog, dated Feb.15, 2010 (accessed Mar. 15, 2016)

###

Further reading:

On Sri Lankan Political Cartoonists, Stray Dogs and Hypocrites
MGR Remembered – Part 3
MGR Remembered – Part 11
Posted April 27th, 2016.

Filed under Sri Kantha.

No Responses to “MGR Remembered – Part 35”
ArulApril 29th, 2016
Thanks Dr. Sachi for researching and providing details on this event which influenced the outcome of 1967 elections and became a turning point in the history of Tamil Nadu. It is amazing to know the courage of these two individuals after the bullet injuries. Compared to the present day heroes/villains they are remarkable in their character. The shooting episode itself deserves to be a brilliant script for a thriller movie!

Topics
Arts & Culture (82)
Biography (49)
Book Reviews (128)
Demography (72)
Diaspora (275)
Economy (172)
First Person (41)
Geopolitics (114)
Government (244)
History (174)
Human Rights (1,080)
Military (334)
Politics (1,116)
Religion (96)
Sri Kantha (180)
Recently Published
MGR Remembered – Part 54
High Time to Act on Sri Lanka
Thirteenth Amendment to the Sri Lankan Constitution
Speech by Nadesan Satyendra at Thimpu Talks 1985
2004 Tsunami
Search
Search the site...

© 1996-2020 Ilankai Tamil Sangam, USA, Inc. All rights reserved.............. Thanks.........

orodizli
12th January 2020, 02:34 PM
https://www.youtube.com/watch?v=BVU1GI-sY9Y... Thanks.........

orodizli
12th January 2020, 02:45 PM
கோவை சுந்தராபுரம் -பழனியப்பா DTS.,அரங்கில் வெள்ளி முதல் (10/01/2020) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரி.ன் மகத்தான வெற்றி படமான டிஜிட்டல் "அடிமைப்பெண்" தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது.

தகவல் உதவி: கோவை நண்பர் புரட்சி மலர் சிவா........... Thanks.........

orodizli
12th January 2020, 02:49 PM
ஜனவரி 12,
வரலாற்றில் இன்று.

தமிழக வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம் நடந்த தினம் இன்று(1967).

பொங்கலுக்கு தமிழ்நாடே உற்சாகமாக தயாராகி வந்த நேரம். போகிக்கு எம்ஜிஆரின் தாய்க்கு தலைமகன் ரிலீஸ். அதற்கு முன்நாள் மாலை ஐந்து மணி.. எம்ஜிஆர் சுடப்பட்டார் என்று ஒற்றை வரி தகவல்..

நம்பலாமா வேண்டமா என்ற குழப்பம் மேலோங்கினாலும் சென்னை அப்படியே பதற்றமான
சூழ்நிலைக்கு மாறிவிட்டது.

ராமாவரம் தோட்டத்திலிருந்து எம்ஜிஆரும்
எம்ஆர் ராதாவும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.. சுட்டது
எம்ஆர் ராதா என்பது தெரிந்ததும், அவர் வீடுமீது இரவு எட்டு மணிக்கு தாக்குல். வன்முறையை கட்டுப்படுத்த 9 மணிக்கு போலீஸ் தடையுத்தரவு.

எம்ஜிஆர், எம்ஆர் ராதா என இருவருக்குமே அறுவை சிகிச்சை செய்ய ஜிஎச்சுக்கு மாற்றவேண்டும். ராயப்பேட்டையில் பெரும் போராட்டத்திற்கு பிறகே கூட்டத்தை கலைத்து சாலையை பழைய நிலைக்கு கொண்டுவரமுடிந்தது. அதன்பிறகே இரவு 10 மணிக்கு இருவரும் ஜிஎச்சுக்கு மாற்றப்பட்டார்கள்..

உடனே அறுவை சிகிச்சை. ராதாவுக்கு குண்டுகள் அகற்றபட்டன. எம்ஜிஆருக்கு ஒரு குண்டை மட்டும் வேலைகாட்டியது. எடுத்தால் உயிருக்கு ஆபத்தாக போய்விடும் என்ற பயத்தில் அப்படியே விட்டுவிட்டார்கள். காலை 11 மணிக்குத்தான் இருவருக்குமே நினைவு திரும்பியது..

கட்டுப்போடப்பட்ட எம்ஜிஆரின் போட்டோ சட்டமன்ற தேர்தலில் எல்லா இடங்களிலும் உலாவந்தது..ஜனவரி இறுதியில் எம்.ஆர்,ராதா ஜெயிலுக்கு கொண்டுசெல்ல ப்பட்டது....
பிப்ரவரி 23,, வாக்கு எண்ணிக்கையில் எம்ஜிஆர்
பிரச்சாரத்திற்கு போகாமலேயே அமோகமாக வெற்றிபெற்றது.... திமுக முதன் முறையாக ஆட்சியை பிடித்து அண்ணா முதலமைச்சரானது....
எம்ஜிஆர் திமுகவில் செல்வாக்கு பெற்றவர் என்பதால் வழக்கை வெளிமாநிலத்திற்கு மாற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம்வரை எம்ஆர் ராதா சென்றது... ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று, உச்சநீதிமன்றம் அதனை ஐந்து ஆண்டுகளாக குறைத்தது... நான்கரை ஆண்டுகள் சிறையில் கழித்து எம்ஆர்ராதா 1971 ஏப்ரல் 29ந்தேதி வெளியே வந்தது... என வரலாற்று தேதிகள் அனைத்தையும் சொல்லும்............ Thanks.........

orodizli
12th January 2020, 08:59 PM
என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே..!!

மேடைதோரும் புரட்சித்தலைவர் ஆரம்பத்தில் இந்த வாக்கியத்தை சொல்லி விட்டு தான் பேச ஆரம்பிப்பார்..
இந்த வார்த்தையின் அர்த்ததற்கான நாள் இன்று.. ஆம்.. ராதா தலைவரை துப்பாக்கியில் சுடப்பட்ட நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. காதுக்கு கீழே இடதுபக்கவாட்டில் பாய்ந்த குண்டு சதைபகுதியை பிய்த்து கொண்டு ரத்தபெருக்கு அதிகமாக போன நிலையில் டாக்டர்கள் செய்வதறியாத நிலையில் தவித்தனர்..அந்நேரம் மருத்துவனை முன் கட்டுக்கடங்காத கூட்டம்.. அழுதவண்ணம் ஒரே கூக்குரலிட்டவண்ணம் தொண்டர்கள் வந்து கொண்டே இருந்தனர்..

அனைத்து மருத்தவமனைகளுக்கு தகவல் அனுப்பட்டது உடனடியாக எம்ஜிஆருக்கு ரத்தம் தேவைபடுகிறது என.. வெளியே வந்து தலைவருக்கு ரத்தம் தேவை ன்னு சொன்னாலே கத்தியால் கீறி ரத்தத்ததை கொட்ட தொண்டர்கள் கூட்டம் காத்து கொண்டு இருந்தனர் ... அந்நிலையில் அந்த அசாதாரண சூழ்நிலையில் எதுவும் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து மருத்துவர்கள் மற்ற இடங்களில் கொண்டு வந்த குருதியினை கொடுத்து எம்ஜிஆரை காப்பாற்றினர்.. அன்றையில் இருந்து தன் உடம்பில் தனக்காக கொடுத்தவர்களின் ரத்தம் ஓடுவதால் #ரத்தத்தின்ரத்தமே என கூறலானார் நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர்............... Thanks.........

orodizli
12th January 2020, 09:07 PM
தித்திக்கும் தை பொங்கல் திருநாள் நல் விருந்தாக நம் சென்னை ரசிக கண்மணிகளை குதூகலம் அடைய அகஸ்தியா 70 mm., திரையரங்கில் அன்றும், இன்றும், இனியும் என்றென்றும் பொருத்தமான அரசியல் சம்பந்தப்பட்ட பேரற்புத படைப்பு... பிரம்மாண்ட வெற்றி காவியமாம் "நம்நாடு" தினசரி 3 காட்சிகள் தரிசனம் தரவிருக்கிறார் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி... புரட்சி நடிகர்...

fidowag
13th January 2020, 12:22 PM
மதுரை ஜெய் ஹிந்த் புரம்* அரவிந்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகில் புரட்சி ஏற்படுத்திய "நாடோடி மன்னன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
13th January 2020, 12:23 PM
பொங்கல் திருநாளை முன்னிட்டு பழனி சாமி அரங்கில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் "அடிமைப்பெண் " டிஜிட்டல் தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ் . குமார் .

fidowag
13th January 2020, 12:23 PM
பொங்கல் திருநாளை முன்னிட்டு , விக்கிரமசிங்கபுரம் தாய் சினீஸ் அரங்கில் (நெல்லை மாவட்டம் ) நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின் "எங்க வீட்டு பிள்ளை " டிஜிட்டல் தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு ) நடைபெறுகிறது .

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி. ராஜா .

fidowag
13th January 2020, 12:30 PM
பொங்கல் திருநாள் முதல் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் சுமார் 100 அரங்குகளுக்கு மேலான திரைகளில் அன்றும் , இன்றும் , என்றும் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "உலகம் சுற்றும் வாலிபன் " ட்ரைலர் வெளியீடு .
தகவல் உதவி : திரு.சாய் நாகராஜன், ரிஷி மூவிஸ், திண்டுக்கல் .

orodizli
13th January 2020, 01:57 PM
இப்படி படம் போட்டு சூப்பர் ஸ்டாரை யாரவது புரட்சித் தலைவருடன் ஒப்பிட்டால் ......... பிரித்து மேய்ந்துவிடுவோம்.

படையப்பாவுக்கு வருக்குவோம் ....அன்று சிவாஜி கணேசனுக்கு 69வயது. அந்த படத்தில் அவருக்கு கல்யாண வயதில் ஒரு மகன் [ சூப்பர் ஸ்டார்]. தர்பார் சூப்பர் ஸ்டாருக்கு 69வயது, படத்தில் அவருக்கும் கல்யாண வயதில் ஒரு பெண் [நிவேதா தாமஸ்]!!!!!!

"காலத்தை வென்றவர் புரட்சித் தலைவர் மட்டுமே" - கதாநாயகனாக நடிக தொடங்கி உலக அளவில் என்றும் 20பது அல்லது 25வயது கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்தார்.

மூடிக்கிட்டு போங்கப்பா!!! ������........... Thanks.........

orodizli
13th January 2020, 02:47 PM
இனிய காலை வணக்கம் நண்ப*ர்க*ளே!

இன்று பெரிய*வ*ர் எம்.ஜி.ச*க்க*ர*பாணிக்கு 109வ*து பிற*ந்த*நாள். மக்கள் திலகத்தின் சுக துக்க*ங்க*ளில் துணையாய் இருந்த*வ*ர்.* புர*ட்சித்த*லைவ*ரின் கால்ஷீட், ப*ணவ*ர*வு சிலவு விவ*ர*ங்க*ளையும் ஆர்.எம்.வீ. மேனேஜ*ராக* ஆகும்வ*ரை க*வ*னித்தார். அர*ச* க*ட்ட*ளை ப*ட*த்தை த*யாரித்து இய*க்கியுள்ளார்.
உலகம் சுற்றும் வாலிப*ன் ப*ட*ம் த*யாரிப்பு யோச*னை வ*ழ*ங்கிய*வ*ர்.
த*லைவ*ர் மறைவுக்கு ஒரு ஆண்டு முன்பு 1986ல் மறைந்துவிட்டார்.

மக்கள் தில*க*த்துட*ன் ச*க்க*ர*பாணி ந*டித்த* ப*ட*ங்க*ளில் சில..மருத*நாட்டு இள*வ*ர*சி, ஜெனோவா, மலைக்க*ள்ள*ன், ராணி ச*ம்யுக்தா, ராஜா தேசிங்கு, மன்னாதி மன்ன*ன், தாய் மக*ளுக்கு க*ட்டிய* தாலி, அலிபாபாவும் 40 திருட*ர்க*ளும், நாடோடி மன்ன*ன், இத*ய* வீணை, நேற்று இன்று நாளை, நாளை ந*மதே ஆகிய ப*ட*ங்க*ளில் சிற*ப்பாக* ந*டித்துள்ளார்........ Thanks...

orodizli
13th January 2020, 04:29 PM
தங்கத்தலைவர்.........
இறைவன் எம். ஜி.ஆர் ., அவர்களின் பெருமைமிகு புரட்சி பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி....! ***************************
உலக சினிமாவை கதி கலங்க வைத்த... ஆங்கில படத்திற்கு நிகரான இந்திய சினிமா.... எக்ஸ்போ 70 ல் படமாக்கப்பட்ட முதல் சாதனை வரலாற்று காவியம் ,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இயக்கத்தில்...
அசத்தலான இரட்டை வேட நடிப்பில் காலத்தால் அழியாத சரித்திர காவியம்....
எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ்
வழங்கிய...
"உலகம்
சுற்றும்
வாலிபன்"
மிக விரைவில் ...,
பெங்களூர் திரையரங்குகளில்....

நீண்ட இடைவெளுக்கு பிறகு.....

அதிநவீன தொழில் நுட்பத்தில் 4K ATMOS (DTS).........

நமது அபிமான திரையரங்கில் வெளியாக இருக்கும்,
"உலகம் சுற்றும் வாலிபன் " திரைப்பட ட்ரைலர்....

புரட்சித்தலைவரின்
103 வது பிறந்தநாளை முன்னிட்டு...
தமிழர் திருநாள்
பொங்கல் பெருநாளில்,
பெங்களூர்
வினாயகா திரையரங்கில் வரும் 15/01/2020 புதன்கிழமை முதல் வெளியிடப்படுகிறது.
நன்றி தகவல் :
எம்ஜிஆரின் காலடி நிழல்
க. பழனி
நிறுவனர் :
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" பெங்களூர்......... Thanks ........

orodizli
13th January 2020, 06:51 PM
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் விருப்பமான திருநாள் பொங்கல் பண்டிகை அந்தப்பண்டிகையை சிறப்பிக்க மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்த் டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த நாடோடிமன்னன் சென்னை அகஸ்தியா.டி.டி.எஸ் கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் நம்நாடு கோவை சண்முகா பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் அடிமைப்பெண் பழநி.சாமி திரையரங்கில் மணிதமகான் எம்ஜிஆர் அவர்களின் அடிமைப்பெண் நெல்லை மாவட்டம் தென்காசி புளியங்குடி கண்ணா திரையரங்கில் கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் எங்கவீட்டுப்பிள்ளை நெல்லை மாவட்டம் விக்கிரரங்கபுரம் தாய்சினிஸ் திரையரங்கில் வெற்றித்திருமகன் எம்ஜிஆர் அவர்களின் எங்கவீட்டுப்பிள்ளை வெற்றிப்பவனி மேலும் தகவல்கள் வருகின்றன திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் இதயங்கனிந்த உள்ளம்மகிழ்ந்த நன்றிகள் ... மதுரை எஸ் குமார் ...எம்ஜிஆர் மன்றம்... Thanks.........

orodizli
14th January 2020, 07:47 AM
பொங்கல் திருநாள் முதல் (15/01/20) புளியங்குடி கண்ணன் அரங்கில் (தென்காசி* மாவட்டம் ) மக்கள் திலகம் / புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஜொலித்த*டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது .

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .......... Thanks...

orodizli
14th January 2020, 07:48 AM
பொங்கல் திருநாளை முன்னிட்டு (15/01/2020)* புதன் முதல் தூத்துக்குடி சினிராஜ் அரங்கில் மக்கள் தலைவர் அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல்*தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .

தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .......... Thanks............

orodizli
14th January 2020, 07:51 AM
#வாத்தியார்_கார்.!

புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்கள் ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:

பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!
பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.
மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு, என் மனைவியின், முகத்தில் மலர்ச்சி.
ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது! சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...
புது கார் வாங்க
எம்.ஜி.ஆர்., தயங்குவதா...' என்று கேட்கின்றனர். நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான், இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு.

அது, பழைய காரிடம், பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது.
என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது;
தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது;
பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது.
பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ.!
என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.
பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா.!
என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது.

என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
—'சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் புரட்சித்தலைவர் #எம்ஜிஆர். எழுதிய கட்டுரையிலிருந்து.......... Thanks.........

orodizli
14th January 2020, 10:28 AM
சரியாக 48ஆண்டுகளுக்கு முன் 14-01-1973 அன்று இதே நாளிள் #மக்கள்திலகம் #எம்ஜிஆர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தி...

"ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக பொங்கல் விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். பழைய குப்பைகளையும், தீயசக்திகளையும் அகற்றும் நாள் இது.

இப்படி பழைய முறையில் கொண்டாடி வந்த இந்தப் பொங்கல் விழாவை தமிழர் திருநாளாக ஆக்கி சகல தரப்பு மக்களும் கொண்டாட வகை கண்டவர் நமது இதய தெய்வமான பேரறிஞர் #அண்ணா அவர்கள் ஆவார்.

அது மட்டுமல்ல பொது வாழ்விலும், சமுதாயத்திலும் குடி கொண்டிருக்கும் அழுக்குகளை அகற்றி எங்கும் பரிசுத்தம் நிலவச் செய்வதை தம்முடைய வாழ்வின் பெரும்பணியாக அண்ணா அவர்கள் கொண்டிருந்தார்.

அவரது லட்சியம் நிறைவேற பாடுபடுவோம் என்ற உறுதியே தமிழர் திருநாள் அன்று நாம் ஏற்கும் சூளுரையாகும்.

பேரறிஞர் அண்ணா வழியில் அவரது பெயரையும், திருவுருத்தையும் கொடியிலும் ஏந்தி அவரது கொள்கைகளை நிறைவேற்ற புதிதோர் இயக்கத்தை அண்ணா தி.மு.கழகம் என்ற பெயரில் தமிழ் மக்கள் தொடங்கி இருக்கிறார்கள்.

அதன் காரணமாக கடந்த பொங்கலுக்குப் பின் பலவித சோதனைகளை அனுபவிக்க வேண்டி இருந்தது. அவ்வகையில் இது ஒரு சோதனைப் பொங்கல் ஆகும்.

வெப்பம் காரணமாக பயிர் விளையும். சூட்டின் காரணமாக உணவு வெந்து பக்குவம் பெறும்.

அது போல பேரறிஞர் அண்ணாவில் லட்சியங்களை நிறைவேற்ற செயல்படுவார்கள் அண்ணா தி.மு.கழக தொண்டர்கள்.

தாய்மார்கள், பெரியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் அனைவரும் துாய்மையான, சமதர்ம ஆட்சி அமைய அண்ணா அவர்களின் கனவை நனவாக்க குறுகிய காலத்தில் அளவிடற்கறிய தியாகங்களை புரிந்து இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்காலத்தில் அண்ணா அவர்களின் விருப்பப்படி லஞ்சம் ஊழல் அற்ற ஆட்சியை அமைக்க எல்லோருடைய ஆதரவும், ஆசியும் நமக்கு கிடைத்து இருக்கிறது. இது மேலும் அதிகமாகக் கிடைக்கும்.

இப்போது நடக்கும் தர்மயுத்தத்திற்கு ஆதரவு தரும் எல்லோருக்கும் நன்றி-வணக்கம்."......... Thanks...

orodizli
14th January 2020, 02:17 PM
படத்தில் இருப்பவர் சைதை சென்னை காரணீஸ்வரர் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்தவர்.

ஒரு கட்டத்தில் தலைவருக்கு அறிமுகம் ஆகி தலைவர் வீட்டுக்கு விருந்து நிகழ்வுகளுக்கு மீன்கள் இவர் மூலமே செல்ல.

1977 இல் சட்டமன்ற தேர்தலில் சைதை வேட்பாளராக நான் நிற்பேன் என்று அடம் பிடிக்க...படகோட்டி நீங்கள் எங்க சமுதாயமே உங்கள் பின்னால் என்று சொல்ல.

3000 வாக்குகள் குறைய பெற்று கண்ணன் தோற்க..சென்னையை சுற்றிய அனைத்து மீனவர்கள் அமைப்பு ஆதரவு இருந்தும் இது நடக்க.

மன்னன் முதல்வர் ஆகிவிட கண்ணன் இருந்த வீட்டை அடமானம் வைத்து ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனுக்கு ஜப்தி நோட்டீஸ் வர.

விஷயம் தெரிந்த வாத்தியார் கண்ணன் குடும்பத்தை வீட்டுக்கு அழைத்து விசாரிக்க சரி போங்க நான் பார்த்துக்கறேன் என்று சொல்லி அனுப்ப.

3 மணி நேரத்துக்குள் அடமானம் வைக்க பட்ட வீடு மீட்க பட்டு பத்திரம் பத்திரமாய் கண்ணன் கை போய் சேர, பின்னர் குடிசை மாற்று உறுப்பினர் பொறுப்பை அவருக்கு கொடுக்க, மீனவர் கண்ணன் மகள் திருமணத்தை தெய்வமே நடத்தி வைக்க.

1984 இல் தலைவர் அப்பல்லோவில், தொண்டன் கண்ணன் பெஸ்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட

அன்னை ஜானகி எம்ஜிஆர் கண்ணன் சிகிச்சை செலவுக்கு உதவ.

அமெரிக்காவில் இருந்து மீண்டு வந்த நம் தலைவர் ஜப்பான் நாட்டு மருத்துவர் காணு அவர்களுக்கு விருந்து வைக்க

கண்ணன் மீன் கடையில் இருந்து இரண்டு கிலோ இறால் மீன் கொண்டு வர சொல்ல வந்த கண்ணனிடம் 78000 ரூபாய் தலைவர் கொடுக்க..

என்ன 2 கிலோ மீனுக்கு 78000 ஆ என்று கண்ணன் திகைக்க எனக்கும் உடல்நலம் இல்லை...உனக்கும் உடல் நலம் இல்லை மீதி பணத்தை மருத்துவ செலவுக்கு வைத்து கொள் என்று நம் தலைவர் சொல்ல

கண்ணன் அந்த உண்மையான மீனவ நண்பரை இருகரம் கூப்பி கும்பிட்டு கிளம்ப.

13.12.87.இல் தொண்டன் கண்ணன் மறைய நம் தலைவர் 24.12.87 இல் மறைய

இப்படி ஒரு கட்சி தலைவரை பாதிக்க பட்ட தொண்டரை நினைத்து பார்க்கும் அரசியல் வாதிகள் இன்று உண்டா...வெற்றி பெற்றால் வா...தோல்வி என்றால் அது உன் தலைவிதி என்று மறக்கும் காலத்தில்.

அது தான் நம்ம எம்ஜிஆர்... இன்றும் நிலைத்து அவர் புகழ் நிற்க இது போன்ற நிகழ்வுகள் காரணம் தானே நண்பர்களே.

நன்றி.....வாழ்க எம்ஜிஆர் புகழ்...தொடரும்.. உங்களுள் ஒருவன் நெல்லை மணி...

அதிமுகவின் நிறுவன தலைவர் வழி தொண்டர்கள் நாம் நடப்போம் ஆக........... Thanks...

orodizli
14th January 2020, 02:29 PM
புத்தகஙகள் , பத்திரிகைகள் , வாட்ஸாப் , முகநூல்,ட்விட்டர், எதிலும் மக்கள் திலகம் உதவி செய்த சம்பவங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன .....

இதையெல்லாம் பதிவிட வேண்டுமென்றால் தினமும் நாள் முழுவதும் ஒதுக்கவேண்டும் தினம் வரும் செய்திகளில் நூறில் ஒரு பங்கு கூட பதிவிட முடியவில்லை ...

மக்கள் திலகத்தின் மறைவு இந்த மண்ணுக்கு மிகப் பெரிய இழப்பு .......

ஹயாத் !........ Thanks.........

orodizli
14th January 2020, 02:42 PM
கடந்த வாரத்தில் மதுரை- சென்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்ட வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் "கலங்கரை விளக்கம்" கறுப்பு&வெள்ளை காவியம் ஏரத்தாழ ரூபாய் 140000.00 (ஒரு லட்சத்து நாற்பதாயிரம்) வசூலை அள்ளி வழங்கியுள்ளது நம் நண்பர்கள் குழுவினர் தெரிவித்துள்ள மகிழ்ச்சி தகவல்கள்...

orodizli
14th January 2020, 02:46 PM
"உலகம் சுற்றும் வாலிபன்" காவியங்களின் காவியம்... ட்ரைலர் விளம்பர சுவரொட்டிகளை கூட்டம், கூட்டமாக கண்டு களிக்கின்றனர் என்ற மகிழ்ச்சி தகவல்களும் வந்து கொண்டிருக்கிறது.........

orodizli
14th January 2020, 02:58 PM
எம்ஜிஆரின் ''தர்பார் ''

அரசவை தர்பார் காட்சிகளில் பல்வேறு நிலைகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்கள் ,

மந்திரிகுமாரி
மருத நாட்டு இளவரசி
ராஜகுமாரி
குலேபகாவலி
மதுரைவீரன்
சக்கரவர்த்தி திருமகள்
ராஜ ராஜன்
மகாதேவி
புதுமைப்பித்தன்
நாடோடிமன்னன்
ராஜ தேசிங்கு
மன்னாதி மன்னன்
அரசிளங்குமரி
ராணி சம்யுக்தா
விக்கிரமாதித்தன்
காஞ்சித்தலைவன்
அரசகட்டளை
அடிமைப்பெண்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை படஙக்ளில் நடித்தார்

.உலகில் எங்குமே நடந்திராத அதிசயம் ..அற்புதம் ....
எம்ஜிஆர் நிகழ்த்தி காட்டினார் . திரையில் நடித்தார். நிஜ வாழ்வில் மக்களை சந்தித்து ஆட்சி அமைத்தார் .

சென்னை ஜார்ஜ் கோட்டை தர்பாரில் மன்னராக எம்ஜிஆர் ஆட்சி நடத்திய பொற்காலம் 1977-1987................ Thanks.........

fidowag
14th January 2020, 10:53 PM
கல்கி வார இதழ் -19/01/20
தராசு பதில்கள்*---------------------------
கேள்வி : எம்.ராஜேந்திரன் , லால்குடி, திருச்சி*
எம்.ஜி.ஆர். மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும், அவரது புகழ் இன்னும் மங்கவில்லையே ?

பதில்: அரசியலில் சாதனை சரித்திரங்களை படைத்த சிலர் சகாப்தம் ஆகிவிடுகிறார்கள் . அதில் எம்.ஜி.ஆரும் ஒருவர் .

fidowag
14th January 2020, 11:06 PM
துக்ளக் வார இதழ் -22/01/20
-------------------------------------------
ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி* - எம்.ஜி.ஆர். இமேஜ்*
--------------------------------------------------------------------------
மக்களை கவரும் அம்சங்களை தன்னுடைய படங்களில் தந்தவர் எம்.ஜி.ஆர்.*மக்களை கவரும் வித்தை அவருக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது .எம்.ஜி.ஆருடன் என் தந்தைக்கு நல்ல நெருக்கம் இருந்தது .* அடிக்கடி போன் செய்து பல மணி நேரம் பேசிக் கொள்வார்கள் . அவர் முதல்வர் ஆனபின்பும் கூட அவருடன் நெருக்கமாக இருந்தார் என் தந்தை .* ஒருமுறை போன் பண்ணியதும் ,எம்.ஜி.ஆர். எடுக்கவில்லை .அவரது பி.ஏ.தான் எடுத்தார் .என் தந்தையை நீங்கள் யார் ? என்ன விஷயமாக பேச வேண்டும் என்றெல்லாம் குடைந்து எடுத்தார் .**என் தந்தை கோபக்காரர் இல்லையா ?* ஒய்.ஜி.பார்த்தசாரதி பேசினேன் என்று சொல்லுங்கள் .அவருக்கு நான் யார் என்று நினைவிருந்தால் பேசட்டும் என்னுடன் என்று போனை வைத்து விட்டார் .அன்று மாலையே எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்தது .* நீங்கள் இப்படி பேசலாமா? உங்களை நினைவில் இல்லாமல் இருப்பேனா ?நான் இப்போது முதல்வர் .* ஏராளமான பணிகளை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் .எனவே முன்பு போல நானே போனை எடுத்து பேசும் சூழ்நிலை இல்லை.* பொறுத்துக்க கொள்ளுங்கள் என்று என் அப்பாவிடம் நட்பு ரீதியில் தன்* நிலையை விளக்கினார் .**

எம்.ஜி.ஆரை பொறுத்தவரை* திரைப்படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது,*பெண்களை தவறாக பார்ப்பது போன்ற எந்த தவறான காட்சிகளிலும் நடித்தது இல்லை .* அவர் திட்டமிட்டு தன்னை தேர்ந்த தலைவராக வளர்த்துக் கொண்டார் .அதே பாணியில்தான் இன்றும் பலர், நல்லவனாக நடித்து தலைவர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள் .

fidowag
14th January 2020, 11:23 PM
பொங்கல் திருநாளன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*
தமிழகத்தில் வெளியாகும் பட்டியல் விவரம்* (15/01/2020)
----------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னை - அகஸ்தியா* - டிஜிட்டல் "நம் நாடு " தினசரி 3 காட்சிகள்** * (நண்பகல் /மேட்னி/ மாலை )


மதுரை* *- அரவிந்த்* * * * *- நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்*


* * * * * * * * * * திருப்பரங்குன்றம் -லட்சுமி - ஆயிரத்தில் ஒருவன் -டிஜிட்டல்** (11/01/20 முதல் ) தினசரி 2 , சனி , ஞாயிறு 3 காட்சிகள்*


கோவை* - சண்முகா* -* அடிமை பெண்* - தினசரி 4 காட்சிகள்*


பழனி நகரம்* - சாமி அரங்கு* - அடிமை பெண்* - தினசரி* 4 காட்சிகள்*


புளியங்குடி - கண்ணன் (தென்காசி மாவட்டம் )- எங்க வீட்டு பிள்ளை** *தினசரி* 4 காட்சிகள்*


விக்கிரமசிங்கபுரம் -தாய் சினீஸ் (நெல்லை மாவட்டம் ) எங்க வீட்டு பிள்ளை** * தினசரி 2 காட்சிகள் ( மாலை /இரவு )


தூத்துக்குடி* - சினிராஜ்* *-ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்*


கோவை* -சுந்தராபுரம் -பழனியப்பா - அடிமை பெண் -தினசரி 4 காட்சிகள்* *(10/01/20 முதல் ) * *


தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் முதல் (15/01/20)* சுமார் 100 அரங்குகளுக்கு மேலான வெள்ளி திரைகளில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர்*இரு வேடங்களில் அசத்தலாக நடித்து வசூலில் சாதனை, சரித்திரம், சகாப்தம்*மீண்டும் படைக்க உலகம் சுற்றும் வாலிபன்* டிஜிட்டல்* ட்ரைலர் வெளியீடு நடைபெறுகிறது .

fidowag
14th January 2020, 11:31 PM
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின்,பதிவாளர்கள்* பார்வையாளர்கள்,,ஆதரவாளர்கள், வாட்ஸ் அப் நண்பர்கள்*அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்*

ஆர். லோகநாதன் .

orodizli
15th January 2020, 06:55 AM
15-01-2020 இனிய " தை பொங்கல்" நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக... மக்கள் திலகம் கொண்டாடிய மகத்தான பண்டிகையை எல்லோரும் நல்ல முறையில் இன்பதோடு கொண்டாடுவோம்...வாழ்க... வளமுடன்...

oygateedat
15th January 2020, 07:43 AM
https://i.postimg.cc/7YmvmvsF/1579016924736.jpg (https://postimages.org/)

நமது திரியின்

பதிவாளர்கள்

பார்வையாளர்கள்

அனைவருக்கும்

இனிய

பொங்கல்

நல்வாழ்த்துக்கள்

எஸ் ரவிச்சந்திரன்

oygateedat
15th January 2020, 07:44 AM
https://i.postimg.cc/ht655K95/90f28368-bc0e-424e-9e23-3474d43bb37c.jpg (https://postimages.org/)

oygateedat
15th January 2020, 07:45 AM
https://i.postimg.cc/fyPcRRT4/77802e57-23a1-4d99-877d-b0997391c171.jpg (https://postimg.cc/5QwYP1Cp)

தினத்தந்தி

oygateedat
15th January 2020, 07:46 AM
https://i.postimg.cc/HnrMR106/44b89f04-487f-4bd4-a7df-781c84f4eee9.jpg (https://postimg.cc/RJzqJ8Dt)

oygateedat
15th January 2020, 07:49 AM
https://i.postimg.cc/cJ1Bhjzb/1decdd3e-8b91-4cbf-8198-757605c9b0cd.jpg

oygateedat
15th January 2020, 07:59 AM
https://i.postimg.cc/LszFkJrT/cd91c8b3-5c04-430c-90fe-abfe6162607e.jpg (https://postimages.org/)

oygateedat
15th January 2020, 09:48 AM
https://i.postimg.cc/jSHgqmm8/IMG-4855.jpg

oygateedat
15th January 2020, 11:04 AM
https://i.postimg.cc/bJskfgfY/IMG-4863.jpg (https://postimg.cc/cgGrQQJP)

orodizli
15th January 2020, 01:37 PM
இன்று 15-01-2020 " பொங்கல்" திருநாள் முதல் மகத்தான தொடக்கம்......... சேலம் - அலங்கார் DTS., தினசரி 4 காட்சிகள் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் " தர்மம் தலை காக்கும்" திரையிடப்பட்டுள்ளது... ...... Thanks...

orodizli
15th January 2020, 01:41 PM
இன்று 15-01-2020 " தை பொங்கல்" திருநாள் முதல் இனிதே ஆரம்பம்... கோவை - Delite dts., என்றும் ஏக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் " பல்லாண்டு வாழ்க".........தரிசனம்... Thanks.........

orodizli
15th January 2020, 07:56 PM
சென்னை மூலக்கடை - ஐயப்பா DTS., தினசரி 3 காட்சிகள் அன்றும்...இன்றும்...என்றும்...சினிமா துறையின் ஏக வசூல் சக்கரவர்த்தி... பொன்மனச்செம்மல் "குடியிருந்த கோயில்" காவியம் வெளியீடு... Thanks.........

orodizli
15th January 2020, 07:59 PM
Evergreen Emperor of Cinema Field...& World... "Bharat" Puratchi Nadigar's " Nadodi Mannan" Daily 4 Shows @ Madurai - Aravind DTS., Running Successfully.........

orodizli
15th January 2020, 08:00 PM
https://www.facebook.com/MemoriesOfMGR/videos/842315236208029/?sfnsn=wiwspwawes&d=w&vh=e&funlid=7NC4RbOsqBT7BUbp........ Thanks...

fidowag
15th January 2020, 10:35 PM
பொங்கல் திருநாள் முதல்* (15/01/20)* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் கூடுதலாக வெளியான விவரங்கள்*
------------------------------------------------------------------------------------------------------

14/01/20 , முதல் சேலம் அலங்காரில் - தர்மம் தலை காக்கும்** *தினசரி 4 காட்சிகள் .

15/01/20* *முதல் கோவை டிலைட்டில் - பல்லாண்டு வாழ்க** *தினசரி 2 காட்சிகள்*

17/01/20* *முதல் சென்னை மூலக்கடை ஐயப்பா வில் -குடியிருந்த கோயில்** *தினசரி 3 காட்சிகள் (நண்பகல் /மேட்னி/மாலை )

oygateedat
15th January 2020, 11:23 PM
https://i.postimg.cc/bN1wf0gp/eb0dc685-0903-4f03-ac19-95d201484c72.jpg (https://postimg.cc/YhqH1WTs)

oygateedat
15th January 2020, 11:25 PM
https://i.postimg.cc/zvJ0DFh6/IMG-4865.jpg (https://postimg.cc/ph6Dq8qJ)

oygateedat
15th January 2020, 11:26 PM
https://i.postimg.cc/vHCNRjhS/a06c9066-b132-417d-85fd-0709b505673c.jpg (https://postimg.cc/1fcHwvLp)

orodizli
16th January 2020, 07:58 AM
https://www.facebook.com/groups/MGR100/permalink/2587978381527705/?sfnsn=wiwspwa&extid=9fbrrCRiCRTlnjBO&d=w&vh=i.............. Thanks.. ......

orodizli
16th January 2020, 07:59 AM
https://youtu.be/ibiLQKE5DPs... Thanks......

orodizli
16th January 2020, 08:00 AM
https://youtu.be/MSV4koo7MuI......... Thanks.........

orodizli
16th January 2020, 08:00 AM
https://youtu.be/aBjGgG_Tal4.......... Thanks...

orodizli
16th January 2020, 08:01 AM
https://youtu.be/3VIHCUnRyec........ Thanks...

orodizli
16th January 2020, 08:10 AM
"மாட்டுக்கார வேலன்"... மக்கள் திலகம் நல்லாசியோடு அனைவருக்கும் " மாட்டு பொங்கல்" நல்வாழ்த்துக்கள்...

oygateedat
16th January 2020, 09:16 AM
https://i.postimg.cc/442h56Fj/e7aebe17-25ba-49a3-b73c-d7eede885588.jpg

fidowag
16th January 2020, 11:18 AM
தமிழ் சினிமா உலகம் ஆரம்பித்த வருடம் 1931லிருந்து 2020 வருடம் வரையில் பல தலைமுறை நடிகர்கள் /நடிகையர்கள் திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளிவந்துள்ளன . இந்த வருடம் (2020) பொங்கல் திருநாளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிக சிறப்பாக அமைந்துள்ளது. போல் வேறு எந்த நடிகருக்கும் அமையவில்லை . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த பல்வேறு திரைக்காவியங்கள்* 8 நகரங்களில் 12அரங்குகளில்* (விவரங்கள் கிடைத்த வகையில் ) வெளியாகி வெற்றிநடை போடுகிறது.* இன்னும் பல படங்கள்*துணை நகரங்கள், சிற்றூர்களில் விவரங்கள் தெரியாத வகையில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன .* வேறு எந்த பழைய /புதிய நடிகர்களின் பழைய*படங்கள் இந்த சிறப்பை பெறவில்லை / பெற்றதில்லை /பெற போவதுமில்லை .103 வது* பிறந்த நாள் விழா மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு கொண்டாடும் சமயம்*இது கூடுதல் சிறப்பு . வாழ்க, வளர்க* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் .

fidowag
16th January 2020, 11:53 AM
மக்கள் தலைவர்* எம்.ஜி.ஆர்.*103 வது* பிறந்த நாளை முன்னிட்டு*
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பு*
----------------------------------------------------------------------------------------------------------------------------


13/01/20* *ராஜ் டிவி* - அடிமைப்பெண்* -பிற்பகல் 1.30 மணி*

14/01/20* -ராஜ் டிவி* *- பெரிய இடத்து பெண்* * பிற்பகல் 1.30 மணி*

15/01/20 - கே டிவி* *- உரிமைக்குரல்* -பிற்பகல் 1 மணி*

*16/01/20 -* ஜெயா டிவி* - இரவு 11 மணி - ஒரு தாய் மக்கள்* *

17/01/20* -ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -அடிமைப்பெண் - காலை 10மணி*

புதுயுகம் டிவி* -நீதிக்கு தலைவணங்கு - பிற்பகல் 1.30 மணி*

*மெ கா டிவி* *- படகோட்டி* - மதியம் 12 மணி*

* ஜெயா டிவி* -ஆயிரத்தில் ஒருவன் - பிற்பகல் 3.30 மணி*

* முரசு* *- ஆனந்த ஜோதி* *இரவு 7 மணி*

* ராஜ் டிவி* - உலகம் சுற்றும் வாலிபன் - இரவு 8.30 மணி*

இது தவிர ஜெயா மூவிஸில் நாள் முழுவதும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்*

orodizli
16th January 2020, 11:35 PM
மக்கள் திலகம் எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாள் 2020 ல் இனிதே துவக்கம் .

பொங்கல் அன்று மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் -டிஜிட்டல் ட்ரைலர் திரையிடப்பட்டது .அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று தெரிகிறது பெரும்பாலான .ஊடகங்கள் மக்கள் திலகத்தின் திரைப் படங்களை ஒளிபரப்ப உள்ளார்கள் . எம்ஜிஆர் 103 பிறந்த நாள் சிறப்பு தொகுப்புகளும் ஒளி பரப்பாக உள்ளது .உலகமெங்கும் உள்ள எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் சிறப்பாக கொண்டாட உள்ளார்கள் . தமிழ் நாட்டில் 8 நகரங்களில் 12 எம்ஜிஆர் பழைய படங்கள் பிறந்த நாளை முன்னிட்டு திரை யிடுகிறார்கள் .

உலக திரைப்பட வரலாற்றில் எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் நிகழ்த்தி வருகின்ற சாதனைகள் - நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும் .
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தி 43 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவர் மறைந்து 32 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னரும் எம்ஜிஆரின் திரைப்பட செல்வாக்கும் அரசியல் களத்தில் 62 ஆண்டுகள் எம்ஜிஆரின் புகழும் செல்வாக்கும் நிலைத்து விட்டது மூலம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின்
சக்தியினை அறிந்து கொள்ள முடிகிறது .

எந்த ஒரு அரசியல் தலைவரும் அல்லது எந்த ஒரு நடிகனும் நினைத்து கூட பார்க்கா முடியாத சரித்திர சாதனை படைத்த எம்ஜிஆரை இனி எவரும் கனவில் கூட நெருங்க முடியாது . இது 100% உண்மை .......... Thanks.........

orodizli
16th January 2020, 11:37 PM
கருணை தேவன் எம் ஜி ஆர் பிறந்த நாள் சிறப்பு
நான் துப்பாக்கி தோட்டா உரையாடு கிறேன்
நான் உலகிலே அதிக அதிகாரம் கொண்ட அமேரிக்கா பிரஸிடன்டை கென்னடி அப்பிரகாம் லிங்கன் போன்றவரை துளைத்து வீழ்த்தி உள்ளேன்
இந்தியாவின் தந்தை காந்திஜீயையும் துளைத்து வீழ்த்தினேன்
இரும்பு பெண்மணி என பெயர் கொண்ட இந்திரா காந்தியையும் துளைத்து வீழ்த்தினேன்
இது போல் பலரை வீழ்த்தினேன்
ஆனால்
ஒரு முறை கயவன் ஒருவன் என்னை ஒருவரை நோக்கி செலுத்தினான் நானும் குதூகலமாக துளைத்து வீழ்த்த சென்றேன் கழுத்து பகுதியில் துளைக்க தொடங்கிய உடன் உணர்ந்தேன் இவர் சாதாரண மனிதன் அல்ல என்பதை என்றாலும் என் கடமை துளைத்து செல்லுவது அதை செய்தேன் அன்ன குழல் அருகே சென்ற உடன் நின்றேன் அதற்க்கு மேல் செல்ல முடியவில்லை தர்மதேவதைகள் தாண்டி துளைத்த நான் வெடித்து சிதறினேன் ஒரு சிறு பாகம் ஆன என்னை தவிர மீதி என் பாகங்களை வெளியே எடுத்து விட்டார்கள் மருத்துவர்கள் நான் இப்படி பட்ட தர்மதேவனையா துளைத்தேன் என்ற வேதனையோடு அங்கேயே அடங்கி விட்டேன் தன்னை சுட்டவனையே காத்தவர் எனக்கும் மன்னிப்பு அளித்து தன்னோடு வைத்து கொண்டார்
நானும் என் தோல்வியை ஏற்று கொண்டு அவரோடு ஒன்றி விட்டேன்
மனிதனை கொல்ல முடியும் தேவனை கொல்ல முடியாது என்று அன்று உணர்ந்தேன்
என்றும் வாழும் எம் ஜி ஆர் புகழ்
இப்படிக்கு
தோட்டா
வாழ்க எம். ஜி .ஆர்., புகழ்......... Thanks.........

orodizli
17th January 2020, 06:53 AM
பிறந்த இடம் தேடி நடக்கும் தென்றலே பெருமையுடன் வருக.
மக்கள் திலகம் 103....

கோவில்பட்டி பக்கத்தில் இருந்து சென்னைக்கு ஓடி வந்து நம் இதயதெய்வம் நாடக குழுவில் இணைந்து கொண்டார் வீராசாமி என்பவர்.

குழுவில் நடித்து கொண்டே வள்ளல் பாதுகாப்பு குழுவில் இருந்த மாடக்குளம் தர்மலிங்கம், ஐயா ராமகிருஷ்ணன், காமாட்சி, அழகர்சாமி இவர்களுடன் இணைந்து கொண்டார் இவர்.

1972 இல் நான் ஒரு தொழில் சென்னையில் ஆரம்பிக்க விரும்புகிறேன் உங்கள் துணையுடன் என்று வாத்தியாரிடம் சொல்ல உடனே நல்லது என்று சொல்லி 25000 ரூபாய் கொடுத்து உதுவுகிறார் மன்னன்.

கடை எண் 134 இல் திருவல்லிக்கேணி சாலையில் எம்ஜியார் ஹோட்டல் ஆரம்பிக்கிறார் வீராசாமி.

வியாபாரம் சூடு பிடிக்க தொழில் நன்கு நடக்க பொறாமை கொண்ட சிலர் தலைவரிடம் நீங்கள் அவருக்கு உதவி செய்ய அவர் அதை தொடர்ந்து உணவகம் நடத்தி மக்களிடம் அதிக தொகை வாங்கி உங்க பேரை கெடுக்கிறான் வீராசாமி என்று போட்டு குடுக்க.

தலைவர் முன் நிறுத்த படுகிறார் வீராசாமி..உள்ளுக்குள் உதறல்... என்ன இப்படி வர சொல்லி என்று.

வந்த வீராசாமியை கட்டி பிடித்து நீதான் என் தம்பி உன்னை பற்றி புகார் வந்தது...விசாரிச்சேன்..

அந்த ஏரியாவில் உன் தொழில் சார்ந்த மற்றவர் அளவு சாப்பாடு 6 ,7 8.ரூபாய்க்கு விற்க நீ மட்டும் உன் உணவகத்தில் 2 ரூபாய்க்கு வயிறு நிறைய உணவை கொடுப்பதை தெரிந்து அகம் மகிழ்ந்தேன்.

நீயே என் உண்மை விசுவாசி...இந்த உணவகம் மூலம் உன் குடும்பத்துக்கு 3 வேளை உணவு கிடைப்பதே போதும்.. அதுவே எனக்கு நிம்மதி என்று சொல்லி கொண்டு இருப்பதை அறிந்து கொண்டேன்.. பிறர் வயிறு வாழ்த்த உணவை கொடுக்கும் உன்னை பாராட்டவே அழைத்தேன் என்று சொல்லி.

வீராசாமிக்கு போன மூச்சு திரும்பி வந்தது போல உணர பிழைக்க சென்னைக்கு வந்த எனக்கு வாழ்வு தந்தவர் நீங்கள் என்றும் உங்கள் வழி நடப்பேன் என்று சொல்லி புறப்பட முனைய.

இரு. அதே இடத்தில் இன்னும் ஒரு கடை பாரு அதில் வரும் வருமானம் உன் குடும்ப எதிர்காலத்துக்கு...

உன் பழைய கடையில் தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு குறைந்த விலையில் தரமான சாப்பாடு போடு என்று கட்டளை இட..

இன்றும் அது போல வாழ்ந்து வருகிறார் தொண்டன் வீராசாமி.

தலைவன் போன பாதையில் மறக்காமல் பயணிக்கும் அத்துணை உண்மை எம்ஜியார் நெஞ்சங்களே..

அவரின் எட்ட முடியா புகழை என்றும் அணையாமல் காப்போம்.

இதுவே இன்றைய 103 அவரின் பிறந்த நல்ல நாளில் நாம் எடுத்து கொள்ளும் சபதம் ஆக.

வாழ்க வள்ளல் புகழ்...
நன்றி தொடரும்..உங்களில் ஒருவன்
மதுரை கண்ணன்!......... Thanks.........

orodizli
17th January 2020, 02:42 PM
https://www.youtube.com/watch?v=tAvAHZtCjDw......... Thanks.........

orodizli
17th January 2020, 02:43 PM
https://youtu.be/5y8IO6xHezk......... Thanks.........

orodizli
17th January 2020, 02:47 PM
https://www.youtube.com/watch?v=TQZoHpLyues... Thanks...

orodizli
17th January 2020, 02:55 PM
☀காலையில் உதயமாகும் சூரியனுக்கு மாலையில் மறைவு உண்டு ��

☀சூரியனை விட சக்தி வாய்ந்தவர் 17-01-1917 அன்று உதயமான�� வள்ளல் பெருமான் நம்ம புரட்சித் தலைவருக்கு மறைவே இல்லாமல் மரணத்தை வென்று இன்றும் கோடிக்கணக்கான நல்ல இதயங்களில் ��இதயதெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

��புரட்சித் தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்��

��வாத்தியாரே இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்��

�� �� I LOVE YOU புரட்சித் தலைவா����
������������������������������

������

உண்மை தொண்டன்!
மதுரை கண்ணன்!......... Thanks...........

orodizli
17th January 2020, 07:44 PM
சுமார் அரைநூற்றாண்டுக் காலம்தமிழகத்தில் சினிமா,*அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை,*ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும்*எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து*அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.*

“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - *முன்னாள் ஜனாதிபதியான*அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்... 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது. ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்! அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன். ரத்தின சுருக்கமாக எம்.ஜி*ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும்எம்.ஜி.ஆர்,*இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என *பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.*நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.

அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு *உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.*

கோபாலன் நேர்மையான *மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில*மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.*

அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய *ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
5-வது குழந்தையை *சத்யபாமா பெற்றெடுத்தார். *குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.

ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன். இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம். குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது. பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார். காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம். ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.

மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர். “பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க...அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என*சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.
*
குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது. ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்... அப்பா இனி பிழைக்கவழியில்லை. நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி 'நாராயணா, நாராயணா' என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.

வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம். உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி. அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர*உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா. பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக*இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின. வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி *போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.

பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத*பாரும்மா... நானும் உன்னைப்போல*ஒருகாலத்துல*வசதியாக மாட மாளிகையில*வசித்தவதான். என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற*நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல*என்னை நடத்தலை. எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட*உங்கிட்ட*வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.*

உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு. குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார். கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.

அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள். குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார். கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், *அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர். கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு... அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார். குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்... அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு... தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.

மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.*

அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக *உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.*

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/78948-life-history-of-mgr--episode-1.art

*1

*Quote

நவீனன்*****1,007

Posted*January 31, 2017

“ராம்சந்தருக்கு பால் கொண்டு வாடா..!” எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்: நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 2

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக*சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்...*இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும்” என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த *நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக*இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.

இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத்*தூக்குவார்;*படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்;*ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது.*

படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம்*அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான்.*

இப்படித்தான்* ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து,*''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக*உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்...*இது என்ன ரத்தம்” எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத்*திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.

எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்)*சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத்*தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். “ எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா” பிள்ளைகளின் கண்ணீரைத்*துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது.*

நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு *மகாபாரத நாடகத்தில்*விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது.*கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன்.*கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம்*என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில்*நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில் *அபிமன்யு வேஷம்*தரப்பட்டது.

'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, “பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...' *சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர்.*

தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.

ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.
*

வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.

அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த*பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும்.*

சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி,*ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். “ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..”- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர்.*முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.

கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும்,*சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள் * தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில்*ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள்*இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக*வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும்.............. Thanks.............

orodizli
17th January 2020, 07:47 PM
நேரம் நடுநிசியைத் தாண்டிவிட்டது.அது வரை ஓடி ஆடி வேலை செய்த அனைவரும் அடித்துப்போட்டதுபோல் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.சுற்றிலும் இருட்டு.அந்த வீடு மட்டும் வெளிச்சமாக.வெளியே பந்தல்.வாழை தோரணம் சீரியல் அலங்கார விளக்குகள் விடிந்தால் திருமணம் என்கிறது.மூலைக்கு ஒருவராக முடங்கிவிட்டார்கள்.ஓரமாக கயிற்றுக் கட்டில் .ஒருக்களித்த நிலையில் ஒரு இளைஞன்.கையில் கட்டிய காப்புக் கயிறு அவன் தான் மணமகன் என்கிறது.ஆழ்ந்த உறக்கம்.அப்போது மெதுவாக ஒரு கரம் அவனது கன்னத்தைத் தட்டுகிறது. அசதியில் இருந்தவன் மெதுவாக கண்களைத் திறக்கிறான்.மெல்லிய வெளிச்சத்தையும் மீறிய அந்த பிரகாச முகத்தைப் பார்க்கிறான்.தலைவா!.. என்ற அலறலோடு எழுகிறான். அந்த அலறலில் வீடே வெளிச்சமாகிறது.உள்ளே உறங்கிய பெண்கள் அலறியபடி வெளியே வர அய்யோ!.. தெய்வமே!.. அவர்களும் அலற வந்தது அவர்களது குல தெய்வம் மக்கள் திலகம்.

சிரித்த முகத்தோடு நிற்பவரைக் கண்ட கூட்டம் இதென்ன கனவா என ஒரு கணம் திகைத்து நிற்கிறது.எப்ப முகூர்த்தம்?. எங்க தெய்வம் வந்த பிறகு இப்பவே முகூர்த்த நேரந்தாங்க.மாப்பிள்ளையின் தந்தை உணர்ச்சிவசப்பட பரபரப்படைகிறது அந்த கல்யாண வீடு.சூடாக பால் வந்தவர்களோடு அருந்துகிறார் மக்கள் திலகம்.செய்தி ஊர் முழுக்க பரவுவதற்குள் கொண்டு வந்த பணக்கட்டுகளோடு ஒரு நகைப் பெட்டியும் கை மாறுகிறது.மணமகன் காலில் விழுந்து ஆசி வாங்க வாயார வாழ்த்துகிறார்.பொழுது லேசாக விடிகிறது.இளைஞனின் வாழ்க்கையும் வெளிச்சத்தை நோக்கி விரைகிறது.

எம்.ஜி.ஆர்.என்ற மூன்றெழுத்து மந்திரம் இன்றும் உயிர்ப்போடு இருக்கக் காரணம் அவரது ஒவ்வொரு நாளும் இம் மாதிரி ஆச்சர்யமாக நகர்ந்த காரணத்தால் தான்.அவர் இங்கு வந்த காரணம் சுவாரசியமானது.இரவு தோட்டத்திலிருந்து புறப்படும்போது ஒரு பெரிய மனிதன் வீட்டுத் திருமணத்திற்காகத் தான் புறப்பட்டார்.திருச்சியில் விடிந்தால் திருமணம்.காரில் பயணிக்கும்போது தான் அவரது பின்புலத்தை நண்பர்களிடம் விசாரிக்கிறார்.அவர்கள் சொல்வது அத்தனையும் அந்த பிரமுகருக்கு எதிராகவே இருக்க ஆழ்ந்த யோசனைக்குப் போகிறது அவர் முகம்.அப்போது தான் இருட்டான சாலையில் ஒரு கிளைச் சாலை பிரிவதும் உள்ளே ஒரு கிராமம் இருப்பதும் தெரிகிறது.சீரியல் லைட் அலங்காரத்தில் நடுநாயகமாக இரட்டை இலை ஜோதியாகத் தெரிகிறது.உடனே காரை அங்கு விடச் சொல்கிறார்.அது ஒரு கட்சித் தொண்டனின் திருமண வீடு என தெரிந்துகொள்கிறார்.ஓரமாக காரை நிறுத்தி பொடி நடையாக அந்த இருட்டில் நடந்து வீட்டை அடைந்து தானே மாப்பிள்ளையை அடையாளம் கண்டு எழுப்பியதைத் தான் மேலே கண்டோம்.பகல் வேஷம் போடும் பணக்காரனை விட எனக்காக உழைக்கும் ஏழைத் தொண்டவன் எவ்வளவோ மேல் என்ற சிந்தனையே அவருக்கு இதைச் செய்யத் தூண்டியது.தனது வாழ்க்கை முழுவதும் ஆச்சர்யங்களை உள்ளடக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள் இன்று.

இப்போது தான் அவரது நினைவு நாளுக்கு இரண்டு பதிவுகள் போட்டு அவரை நினைவு கூர்ந்தோம்.அதில் அவரது இளமைக் காலங்கள் இருந்தது.சினிமாவின் ஆரம்பம் ஏற்றம் எல்லாவற்றையும் பேசினோம்.ஆனாலும் இன்னும் இன்னும் என அவரைப் பற்றி பேச நிறையவே இருக்கிறது.வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற கேள்வியைக் கேட்ட அந்த மகத்தான கலைஞனை பார்ப்பதை விட மகத்தான மனிதனைப் பார்ப்பதே சாலச் சிறந்தது.

ஒரு திரைப்பட நடிகராகத் தான் நமக்கெல்லாம் அவர் அறிமுகம்.அந்த திரையில் அவர் எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.இயல்பில் எப்படிப்பட்டவர் என்பதை கூட இருந்தவர் சொல்லக்கேட்டுத் தான் நமக்குத் தெரியும்.உதாரணத்திற்கு மேலே குறிப்பிட்ட சம்பவத்தைச் சொன்னது அவரோடு காரில் பயணித்த சக நண்பர்.அவருக்கு அன்றாட நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று.ஆனால் அவைகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தது நேரில் கண்டவர்கள் தான்.அவரது வாழ்க்கை வரலாற்றை நிறைய பேர் எழுதக் காரணமும் இது தான்.எந்த வரலாற்று நாயகர்களை எடுத்தாலும் அவர்கள் திறந்த புத்தகமாக இருந்தால் வரலாறு அவர்களை நினைவு கூறும்.பிற்கால சந்ததிக்கு அவைகள் வரலாறாக மாறும்.மக்கள் திலகத்தின் இளமைக் காலங்களை அவரே எழுதிய குறிப்புகளில் நிறைய காணக்கிடைக்கிறது.அவரோடு பழகியவர்கள் சொன்னவை அதை விட ஏராளம்.அவரது பிற்கால அரசியல் வாழ்க்கை இங்கு நமக்குத் தேவையில்லை.சினிமா வாழ்க்கையைப் பேச தடையுமில்லை.ராமச்சந்திரன் ராம் சந்தராக காரணம் டி.ஆர்.மற்றும் டி.கே.என ராமச்சந்திரன்கள்.என்னங்க வட நாட்டு பேரு மாதிரி இருக்கு.அட ஆமால்ல!.. எம்.ஜி.ராமச்சந்திரன் என கையெழுத்து மாறி அது எம்.ஜி.ஆர்.என மக்களால் கொண்டாடப்பட்ட வரலாறு நாம் கண்டது தான்.திரையில் தோன்றும் அந்த மூன்றெழுத்து மந்திரம் உட்கார்ந்த உடனே ரசிகனை கட்டிப்போட பயன்பட்டது.

ஒரு திரைப்படம் கதையை மையமாக வைத்து நகர்கிறது.கதை மாந்தர்களில் முக்கியமான பாத்திரங்கள் நாயகன் நாயகி.அவர்களைச் சுற்றி நகரும் கிளைப் பாத்திரங்கள்.இதில் நாயகன் எப்போதுமே முக்கியம்.சினிமா மட்டுமல்ல.புராண இதிகாசங்களும் இதற்கு விதி விலக்கல்ல. திரைப்படம் வெற்றி பெற நாயகன் முக்கியம்.நாயகன் வெற்றி பெற அவன் தேர்ந்தெடுக்கும் கேரக்டர் முக்கியம்.இந்த பாத்திரப் படைப்பைத் தான் மக்கள் திலகம் தனது திரைப்படங்களில் முக்கியமாக கவனித்தார்.பல பாத்திரங்களில் ஒருவர் வாழ்வது ஒரு வகையென்றால் எந்தப் பாத்திரமாக இருந்தாலும் ஒருவரே தெரிவது இன்னொரு வகை.மக்கள் திலகம் இரண்டாவது வகை.

திரையில் அவர் என்ன வேடம் வேண்டுமானாலும் போடட்டும்.அத்தனையிலும் அவரே பிரதானமாகத் தெரிவார்.இந்த ஹீரோயிஸத்தை ஆரம்பித்து வைத்ததே அவர் தான்.மலைக் கள்ளனில் தொடங்கிய அரிதாரம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை கலைக்கப்படவேயில்லை.படகோட்டி மீனவன் இப்படியா இருப்பான் என்ற விமர்சனத்தை அவர் கண்டுகொள்ளவேயில்லை.எனது மீனவன் இப்படித்தான்.வசூலில் அவன் வஞ்சித்தானா?. எதிர் மறை விமர்சனங்கள் வராத இடமேயில்லை.சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம்.அதையும் தாண்டி அது சொல்லும் செய்தி இங்கு முக்கியம்.எதார்த்தம் என்ற பெயரில் எடுக்கப்படும் சினிமா வேறு.அது சொல்லும் மெஸ்ஸேஜூம் நான் சொல்லும் மெஸ்ஸேஜூம் ஒன்று தான்.ஆனால் பார்வையாளர்கள் என்னிடம் அதிகம்.அவர்களை தக்க வைத்துக்கொள்ள சில காம்ப்ரமைஸ் தேவை.அதிலொன்று தான் வண்ண உடையில் அலையும் படகோட்டி மீனவன்.எம்.ஜி.ஆரின் திரைப் பார்வை தெளிவானது.அதை அவர் தனது டைட்டிலில் இருந்து தொடங்குகிறார்.

நல்லவன் வாழ்வான், திருடாதே, தாய்க்குப் பின் தாரம், தெய்வத் தாய், ஊருக்கு உழைப்பவன், உழைக்கும் கரங்கள், நாளை நமதே, நம் நாடு, நீதிக்குத் தலை வணங்குவது, நீதிக்குப் பின் பாசம், பல்லாண்டு வாழ்க, புதிய பூமி, மீனவ நண்பன், தாயின் மடியில், தாலி பாக்கியம், தர்மம் தலை காக்கும், சிரித்து வாழ வேண்டும், என சொல்லிக்கொண்டே போகலாம்.அந்த டைட்டில் ரசிகன் மனதில் அப்படியே பதிந்து போகிறது.பாஸிட்டிவ்வான சிந்தனை வருகிறது.நல்ல டைட்டிலைச் சொல்பவருக்கு பரிசெல்லாம் அவர் வழங்கக் காரணம் இது தான்.பட முதலாளி யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர்.படமென்றால் டைட்டிலை முடிவு செய்வது அவர் தான்.ஸ்ரீதர் வந்த உடன் கவி நயத்தோடு டைட்டிலைச் சொல்ல சட்டென உரிமைக்குரல் என்றார்.கதையோடு அப்படியே அது ஒன்றிப்போனது.டைட்டிலைக் கேட்டவுடன் ஒரு எனர்ஜி வர வேண்டும் என்பதில் அவர் தெளிவாகவே இருந்தார்.திருடாதே இந்திப் படம் பாக்கெட் மார்.தமிழாக்கினால் பிக்பாக்கெட் என்று தான் வரும்.பாஸிட்டிவ்வான திருடாதே சொன்ன மா. லெட்சுமணனுக்கு உடனே ஐநூறு ரூபாய் ஸ்பாட்டில் தந்தார்.யாதோன்கி பாரத் சம்பந்தமே இல்லாமல் நாளை நமதே என்றானது.தொண்டர்கள் பெயரைக் கேட்டதும் உற்சாகமானார்கள்.

தனது திரைப்படங்களில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் கவனமாக இருந்தது தான் பலரது விமர்சனத்திற்கு ஆளானது.அவரை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆர்.என்ற ஒற்றை மனிதருக்காகத் தான் வருகிறார்கள் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.தனக்கானதொரு இடத்தை அவர் தக்க வைத்துக்கொண்ட பிறகு அதிலிருந்து கீழிறங்க அவர் விரும்பவில்லை.வரும் கதாசிரியர்களிடம் எனக்கான கதை எங்கே என்று தான் அவர் கேட்பார்.ஆரம்பத்தில் சொன்னது போல் பல கேரக்டர்கள் செய்ய திரைத் துறையில் நிறைய பேர் உண்டு.அவர்கள் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.எம்.ஜி.ஆர்.அந்த வட்டத்திற்குள் தன்னை வலியப்போய் அடைத்துக்கொள்ள விரும்பவில்லை.திரைப்படம் என்ற சாதனத்தை சமூக மாற்றத்திற்காகவே அவர் பயன்படுத்திக்கொண்டார்.ஒரு திருமணக் காட்சி எடுப்பதாக இருந்தால் கூட ஆடம்பர திருமணங்களை அவர் ஊக்குவிப்பதில்லை.பெரும்பாலும் ஏதாவது ஒரு தலைவரின் புகைப்படத்தின் முன்பாகவோ பதிவுத் திருமணங்களாகவோ தான் இருக்கும்.இரண்டு மாலைகள் அவ்வளவு தான்.புரோகிரதர் மந்திரம் ஹோம குண்டங்கள் எதுவும் இருக்காது.

திரையில் தோன்றுவதை கவனமாக கையாள்வார்.ஏதோ பத்தோடு பதினொன்றாக வரமாட்டார்.வருவதற்கு முன்பாக ஒரு எதிர்பார்ப்பை ரசிகனுக்கு ஏற்படுத்துவது அவரது வாடிக்கை.அறுபது எழுபது காட்சிகள் என்றால் அத்தனையிலும் அவர் இருக்கமாட்டார்.எல்லா கலைஞர்களுக்கும் காட்சிகள் பகிர்ந்து அளிக்கப்படும்.எப்படா வருவார் என எதிர்பார்க்கும்போது என்ட்ரி ஆவது அவரது ஸ்டைல்.இந்த எதிர்பார்ப்பு தான் ஒரு ஹீரோவிற்கு முக்கியம்.இதே ஃபார்முலாவைத்தான் அவர் அரசியல் மேடைகளிலும் கடைபிடித்தார்.பெருந் தலைவர்கள் மேடையை அலங்கரித்த பிறகு சட்டென ஆஜராவார்.கூட்டம் ஆர்ப்பரிக்கும்.அமர்ந்த சில நிமிடங்களில் பேச அழைக்கப்பட வேண்டும்.மணிக்கணக்கில் மக்களின் காட்சிப் பொருளாக அமர்ந்திருக்க அவர் எப்போதும் விரும்பியதில்லை.உளவியல்ரீதியாக இது ஒர்க் அவுட் ஆகிறது.பார்த்துக்கொண்டேயிருந்தால் சலிப்பு ஏற்படும்.மின்னலென தோன்றி மறைவதில் இன்னும் கொஞ்சம் பார்த்திருக்கலாம் என்ற ஆவலை தூண்டி விட்டுப் போய்விடுவார்.திரைக் காட்சிகளிலும் அதே ஃபார்முலா தான்.

ஷூட்டிங் பொதுவாக ஸ்டுடியோவில் தான்.தேவை வரும்போது அவுட்டோர்.அவரது பல படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி ஒரு பேட்டியில் இதைத் தான் சொன்னார்.முதல் நாள் இரவே சம்பந்தப்பட்ட ஸ்பாட்டிற்குச் சென்று ஒரு ஒத்திகை பார்த்துவிடுவார்.காலையில் ஏதாவது கூட்டத்தில் ரீ டேக் வாங்கினால் அசிங்கமாகிவிடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை.ஒரே டேக்கில் ஓகே வாங்கிவிடுவார்.சண்டைக் காட்சிகள் என்றால் கண்டிப்பாக அவரது டூப் ராமகிருஷ்ணன் அவுட்டோர் ஸ்பாட்டில் இருக்கக் கூடாது.டூப்பும் அவரும் ஒரே உடையில் மக்கள் மத்தியில் இருப்பதை அவர் விரும்புவதில்லை.அவருக்கான காட்சிகளை எடுத்த பிறகு தான் ஸ்பாட்டிற்கே வருவார்.அவுட்டோரில் அதிகமாக டூப்பிற்கு வேலையில்லாமல் பார்த்துக்கொள்வார்.சண்டைக் காட்சிகளில் நிறைய ஸ்டண்ட் கலைஞர்களை பங்கு கொள்ள வைப்பார்.அவர்கள் வீட்டில் அடுப்பெரிவதில் கவனமாக இருப்பார்.நலிந்த வில்லன்களை கூப்பிட்டு வாய்ப்பளிப்பார்.ஒரு முறை சண்டையில் ஈடுபாடு காட்டாமல் ராமதாஸ் சோகமாக இருப்பதை கவனித்துவிட்டார்.என்ன பிரச்சனை?. ஒய்ஃபை ஆஸ்பத்திரியில விட்டுட்டு வந்திருக்கேன்.அட மடையா இந்த சீனை அப்புறம் வெச்சுக்கலாம் ஓடு என கையில் 1500 திணித்து அனுப்பி வைத்தார்.15.5.71. திரை உலகம் பேட்டியில் ராமதாஸ் சொன்னது.கவனம் சண்டையில் இருந்தாலும் ஓரக் கண்ணால் சக கலைஞனை கவனித்துக்கொண்டேயிருப்பார்.சண்டை முடிந்ததும் எடிட்டிங் டேபிளுக்கு வரும்போது கண்டிப்பாக இருப்பார்.உரிமைக்குரல் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை அற்புதமாக எடிட் செய்தது அவர் தான் என ஸ்ரீதர் திரும்பிப் பார்க்கிறேனில் சான்றிதழ் தருகிறார்.இந்த போர்ஷன் ஒரு எடிட்டருக்கு சவாலான விஷயம்.

மதுரை வீரன் படப்பிடிப்பு.வெளியூரிலிருந்து வண்டி கட்டி ரசிகர் கூட்டம்.அவர்களோடு அன்போடு உரையாட எங்கடா ராமச்சந்திரன்? . என சவுண்ட் விட்டார் இயக்குநர் டி.ஆர்.ரகுநாத்.ரசிகர்களோட பேசிகிட்டு இருக்காருங்க.அவனுங்களோட இவனுக்கென்ன பேச்சு?. சிகரெட்டை இழுத்தபடி கோபமானார்.ஒரு ரசிகன் காதில் விழ அண்ணே என்னை விடுங்க.அவன் உங்களை மரியாதை குறைவா பேசறான்.கை கால உடைச்சிட்டு வர்ரேன் என ஆவேசமான ரசிகனை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தார்.தனியாக இயக்குநரிடம் வந்து அண்ணே செட்ல என்ன வேணா திட்டுங்க.தெரிஞ்சோ தெரியாமலோ மக்கள் என்னை உயரமா நிறுத்தி வெச்சுட்டாங்க.அவங்க முன்னாடி திட்டாதீங்க.எனக்காக இல்லை நீங்க வெளியே போகும்போது அடிச்சிடுவாங்க அதுக்குத் தான்.நீ சொல்றதும் சரிதான்டா.உன்னை பழைய ராமச்சந்திரனாவே பாத்திட்டு இருக்கேன்.என் தப்பு தான்.ரகுநாத் அதன் பிறகு அந்தப் படத்தை இயக்கவில்லை.அவரது அஸிஸ்டெண்ட் யோகானந்த் தான் முடித்தார்.அவருக்கே தெரியாமல் அந்த இமேஜ் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தது தான் உண்மை.ஒரு கட்டத்தில் அதை தக்க வைத்துக்கொள்ள கொள்ளத் தான் இவ்வளவு மெனக்கெட வேண்டி வந்தது.

மக்கள் திலகம் ஒரு பல்கலை வித்தகர்.ஹீரோவின் மூலதனம் அவனது உடல்.அதை கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள்.ஆரம்ப காலங்களில் நண்பர் தேவரின் பழக்கம்.சிலம்பம் வாள் வீச்சு மல்யுத்தம் என கோதாவில் இறங்கி சகல வித்தைகளும் கை வசம் ஆக குமரன் ஆசானிடம் நடன அசைவுகள்.ஆரம்ப ஸ்ரீமுருகனில் அவரது ருத்ர தாண்டவம் ஒன்று இருக்கிறது.அழகாக ஆடுவார்.பொதுவாக பெண்கள் அதிகம் இருந்தால் ஆடமாட்டார்.தனியாக பயிற்சி.ஷூட்டிங் ஸ்பாட்டில் அசத்திவிடுவார்.குடியிருந்த கோயிலின் பாங்ராவை அப்படித்தான் பழகினார்.அன்பே வா ராக் அண்ட் ரோல் டிவிஸ்ட் என அசத்தியதும் அப்படித் தான்.குதிரையேற்றம் முறையாக பயின்றவர்.நந்தாராம் பயில்வானிடம் சண்டையில் எப்படி பிடி போடுவது எப்படி தப்பப்பது என்ற டெக்னிக்கை முறைப்படி பயின்றவர்.அவரது சண்டைகளில் இந்த பிடி பிரதானமாக இருக்கும்.எடுத்தவுடன் அடிக்கமாட்டார்.மூன்று அடிக்கு மேல் வாங்கமாட்டார்.கடைசியில் அடி வாங்கிய வில்லனை அப்படியே விடமாட்டார்.தூக்கி முதலுதவி தண்ணீர் என பாசம் காட்டுவார்.சக கலைஞரின் பாதுகாப்பு அவருக்கு முக்கியம்.ஒன்றுக்கு இருமுறை உறுதி செய்த பிறகு ஷாட்டிற்கு வருவார்.அவரது செட்டில் தொழிலாளர்கள் முறையாக கவனிக்கப்படுவார்கள்.மதுரை வீரன் ஸ்பாட்டில் தான் அவருக்கென்று தனி ஃபேன் வைக்கப்பட்டது.திரும்பிப் பார்த்தவர் தள்ளி நின்ற லைட் பாயை கவனித்து அவர் பக்கம் ஃபேனை ஓட விட்டதை பேசும் படம் சாரதி பதிவு செய்கிறார்.மேலே பார்ப்பார்.அந்தரத்தில் தொங்கும் லைட் பாயிடம் கட்டை விரலைக் காட்டி ஓகே செய்து கொள்வார்.கேமிரா பொஸிஷன் கவனிப்பார்.கண்களை சுற்றிலும் ஓட விட்டு லைட்டிங் திருப்தி என்றாலே டேக் போவார்.ராமமூர்த்தி சொன்னது இது.அவரது கண்ணிலிருந்து எதுவுமே தப்பாது.தேவையில்லாத லைட்டை அணைக்கச் சொல்வார்.படமெடுத்துப் பார்த்தால் அவர் சொன்னது சரியாகவே இருக்கும்.

பாடல் காட்சிகள் மட்டுமல்ல பாடல் வரிகள் மட்டுமல்ல மெட்டுக்கள் கூட திருப்தி வரும்வரை விடமாட்டார்.ஏதோ விளையாட்டுக்காக இல்லை.சங்கீத ஞானம் நிறையவே உண்டு.வாலி பல தடவை சொல்லியிருக்கிறார்.பாடலின் ராகங்களை சரியாகச் சொல்வார்.கர்நாடக சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடு.சீர்காழி குரல் அவருக்குப் பிடிக்கும்.நோய்வாய்பட்டு அறையில் கிடந்தபோது சீர்காழியை அழைத்து பாடச் சொன்னார்.பாடப்பாட வழிந்தோடிய கண்ணீரைப் பார்த்ததாக கூடப்போன சிவ சிதம்பரம் கூறுகிறார்.சாப்பாட்டில் வஞ்சனையில்லை.புளிப்பில்லாத கெட்டித் தயிர் இஷ்டம்.நெத்திலி கருவாடு இருந்தால் இன்னும் ஒரு கவளம் சோறு உள்ளே போகும்.ஏதாவது கீரை கண்டிப்பாக வேண்டும்.தோட்டத்தில் அதற்கென ஒரு இடம்.காய்கறிகள் எல்லாமே பிடிக்கும்.சின்ன வெங்காயம் நிறைய இருக்கணும்.நான் வெஜ் கண்டிப்பாக இருக்கும்.குறைந்தது பத்து பேர் கூட வேண்டும்.பயணங்களில் வண்டியில் நொறுக்குத் தீனியோடு சாத்துக்குடி கண்டிப்பாக இடம் பெறும்.அரசியலில் வந்த பிறகு மக்கள் தரும் மனுவை கவனமாக வாங்குவார்.உதவியாளரிடம் கொடுத்தால் மனு ஓகேயாகும்.தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டால் கொடுத்தவர் ஏமாற வேண்டியது தான்.உதவியாளர் கவனித்துச் சொன்னது.சினிமாவில் அவுட்டோரில் வித்தியாசம் பார்க்காமல் ஒரே ட்ரீட்.அடிமைப் பெண் அவுட்டோரில் முன்னூறு ஒட்டகம். ஓட்டிகளுக்கெல்லாம் கோக் லாரியில் வந்தது.ஜெய்சல்மர் வியந்தே போனது.ஊட்டி சூட்டிங் என்றால் யாரும் ஸ்வெட்டரோடு போகமாட்டார்கள்.எல்லாமே அவரது செலவு.அந்த அற்புத மனிதரை பேச இந்த நாள் போறாது.பிறந்தநாள் வாழ்த்தில் மகிழ்கிறது இந்தக் குழு..... .

முகநூல் நண்பர் அப்துல் சமத் அவர்களின பதிவு................ Thanks.........

orodizli
17th January 2020, 07:49 PM
https://youtu.be/5y8IO6xHezk......... Thanks.........

orodizli
17th January 2020, 07:53 PM
எம் ஜி ஆர்

ஆயிரம்
கைகளால் மறைக்க
முடியாத
சூரியனை
இவன் இரண்டே
இலை கொண்டு
தான் மறையும்வரை மறைத்தவன்
மக்களே என்று சொல்லிக்கொண்டே
தன இன்னுயிரை மரித்தவன்


சூரியனிடமிருந்து
பிரிந்து வந்த
சந்திரன்
எம் ஜி இராமச்சந்திரன்

இவனை அனைத்தது
மரணம்
ஏழைகளை நனைத்தது
மா ரணம்

அவைவரும் பேனாவில்
நீல மை ஊற்றி எழுத
இவன் மட்டும்
ஏழைகளின் நிலைமை
வறுமை வெறுமை ஊற்றி எழுதினான்

அன்று
ஏழை மக்கள்
இறைவா எங்களை
காப்பது யார்
என்று வேண்டியபோது
பிறந்தவர் தான் எம் ஜி ஆர்

அனைவரும்
தாயின் கருவறையில் தோன்ற
இவன்மட்டும்
கோயில் கருவறையில் தோன்றியவன்

மக்கள் பணத்தை
கொள்ளை அடிப்போர்க்கு மத்தியில்
இவன் மக்கள்
மனத்தைக் கொள்ளையடித்தான்

இவன்
சூரிய கூட்டின் பெரிய பகல் அல்ல
வரியோன் வீட்டின் சிறிய அகல்

ஏழையின் அடி வயிற்று நெருப்பை
அணைக்க இவன்
முதலில் வந்ததனால் இவன் முதல்வன்

இவன்
ஏழைப் பிள்ளைகளின் மாமன்
இவனால் தமிழகம்
ஆனது மா மண்

கேட்போர்க்கோ உதவிகள் பண்ணவனே
தமிழகத்தை ஆண்ட மன்னவனே
அண்ணாவிற்குச் சின்னவனே
வடக்கே வியந்து பார்த்த தென்னவனே
ஏழைகளின் கண்ணவனே
மக்கள் பணியே உயிர் எனச் சொன்னவனே
நான் விரும்பும் என்னவனே
நேர்மைக்குமட்டும் தலைவணங்கி நின்னவனே
எங்களைவிட்டு என் ஆனாய் விண்ணவனே

தலைவா
வணங்குகின்றேன் என் தமிழை
வாழ்த்துகின்றேன் உன் புகழை

கவிஞா் புதுவைக் குமார்......... Thanks.........

orodizli
17th January 2020, 07:54 PM
https://www.youtube.com/watch?v=fWe_-jXJDrU... Thanks.........

orodizli
17th January 2020, 10:55 PM
புரட்சித்தலைவரின் கனவு நனவாகிறது
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியீடு.
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது கனவை நனவாக்கும் விதையை சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் விதைத்துள்ளது. ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக கல்கியின் புகழ்பெற்ற நாவலை தயாரித்துள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ‘பெரியார் குத்து’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தைக் கவர்ந்த ரமேஷ் தமிழ்மணி இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாகுபலி எந்திரன் போன்ற வெற்றிப்படங்களில் வசனம் பாடல்கள் எழுதிய மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள் காலத்தை வென்றவை என்பதை நாம் அறிவோம். இத்திரைப்படத்தில், சந்தோஷ் ஜெயகரனின் குரலில், வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ‘உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும்’ என்று தொடங்கி ‘ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே!’ என்று நிறைவடைகிறது. புரட்சித்தலைவருக்காக எழுதப்பட்ட வரிகள். அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த புரட்சித்தலைவரின் பிறந்தநாள் அன்று இந்தப் பாடலை வெளியிட்டு அவருக்கு மரியாதை செய்து இந்தப் பாடலும் புரட்சித்தலைவரின் தத்துவப் பாடல்களைப் போல் அனைவர் மனதிலும் இடம்பிடிக்கும் என்று நம்புகிறது ‘வந்தியத்தேவன்’ படக்குழு.������... Thanks......

orodizli
17th January 2020, 10:56 PM
https://www.youtube.com/watch?v=wFPFo2oLknc... Thanks.........

orodizli
17th January 2020, 11:00 PM
https://www.youtube.com/watch?v=EH17abFCu_E... Thanks...

orodizli
17th January 2020, 11:21 PM
இனிய இர*வு வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

உச்ச*நீதிம*ன்ற* முன்னாள் த*லைமை நீதிப*தி, முன்னாள் கேர*ள க*வ*ர்ன*ர் ஆகிய* பெருமை மிகு ப*த*விக*ளை அலங்க*ரித்த*வ*ர் மாண்புமிகு திரு. ச*தாசிவ*ம் ஐயா அவ*ர்க*ள்.

அவ*ர் வ*ழ*க்குரைஞ*ர் ப*ட்ட*ம் பெற்ற*பின் சென்னை உய*ர்நீதிமன்ற*த்தில் த*ன் பெய*ரை ப*திவு செய்ய* செல்கிறார். அத*ற்குமுன் 25, ஜூலை 1973 அன்று சென்னையில் உள்ள ராமாவ*ர*ம் இல்லத்தில் பொன்மன*ச் செம்மலிட*ம் ஆசி பெற்று செல்லவேண்டும் என தீர்மானித்து காலை 7.30 மணிக்கெல்லாம் சென்றுவிடுகிறார். அப்போது திரு. ச*தாசிவ*த்தின் வ*ய*து 24. அண்ணா திமுகவைச் சேர்ந்த*வ*ரும் அல்ல. ஆனால், த*லைவ*ர் மீது உள்ள அபிமான*த்தால் அவ*ரைக் காண* ராமாவ*ர*ம் இல்ல*ம் செல்கிறார். காலை 8 மணிக்கு எம்ஜிஆரின் உத*வியாள*ர் வ*ந்திருக்கும் 100க்கு மேற்ப*ட்டோரிட*ம் விசிட்டிங் கார்டு அல்லது விவ*ர*ம் எழுதித்த*ர*ச்சொல்கிறார். எல்லோரும் த*ங்க*ள் விசிட்டிங் கார்டை ப*ந்தாவாக* கொடுக்க, திரு.ச*தாசிவ*ம் அவ*ர்க*ளோ ஒரு வெள்ளைத்தாளில் த*ன் பெய*ர், ப*டிப்பு, வ*ழ*க்குரைஞ*ராக* ப*திவு செய்ய* செல்லும் விவ*ர*த்தையும் எழுதி த*ருகிறார்.

காலை 8.15 மணிக்கு முத*ல் ந*ப*ராக* திரு.ச*தாசிவ*ம், புர*ட்சித்த*லைவ*ரால் அழைக்க*ப்ப*டுகிறார். இவ*ருக்கோ ஆன*ந்த*மான அதிர்ச்சி. மற்ற* பிர*முக*ர்க*ளுக்கோ ஆச்ச*ரிய*ம் க*லந்த* அதிர்ச்சி. த*லைவ*ரை ச*ந்தித்து வ*ணக்கம் தெரிவிக்கிறார். த*லைவ*ர் அவ*ர் கையைப்பிடித்துக் கொண்டு போட்டோ கிராப*ரிட*ம் புகைப்ப*ட*ம் எடுக்க*ச் சொல்கிறார். பின் அவ*ர*து விலாச*த்தை கொடுத்துவிட்டு செல்லும்ப*டியும் கூறுகிறார்.

மேலும், எத்த*னையோ க*ட்சிக்கார*ர்க*ள் கீழே என்னைக்காண காத்துக்கொண்டிருக்க உங்க*ளை ஏன் முதலில் அழைத்தேன் தெரியுமா? வ*க்கீல் தொழிலுக்கு நேர*ம் மிக*வும் முக்கிய*ம். ந*மக்காக* க*ட்சிக்கார*ர்க*ளோ, நீதிப*தியோ காத்திருக்க கூடாது. அதுவும் இன்று உய*ர்நீதி மன்ற*த்தில் வ*க்கீலாக* ப*திவு செய்ய*ச் செல்லும் முத*ல்நாளே தாம*த*மாக*ச் செல்லக்கூடாது. என*வே தான் உங்க*ளுக்கு முன்னுரிமை அளித்து ச*ந்தித்தேன். வ*க்கீல் தொழிலில் உண்மைக்காக*வும், நேர்மையாக*வும், மன*சாட்சிக்கு க*ட்டுப்ப*ட்டும் ந*ட*வுங்க*ள். உங்க*ள் எதிர்காலம் சிற*ப்பாக* அமைய வாழ்த்துக்க*ள் என்று திரு. ச*தாசிவ*ம் அவ*ர்க*ளுக்கு வாழ்த்து கூறி அனுப்பினார் மக்கள் திலகம்.

பின்ன*ர் அவ*ர் வாழ்க்கையில் எத்த*னையோ உய*ர்ப*த*விக*ளையும் பெற்றார். த*லைவ*ர், திரு.ச*தாசிவ*ம் அவ*ர்க*ளின் விலாச*த்திற்கு சில தின*ங்க*ளில் அனுப்பி வைத்த புகைப்ப*ட*மே இது. அவ*ர*து வீட்டு வ*ர*வேற்ப*ரையில் இன்றும் அலங்க*ரிக்கிற*து......... Thanks.........

oygateedat
18th January 2020, 05:21 AM
https://i.postimg.cc/TY4KLBt4/IMG-4889.jpg

oygateedat
18th January 2020, 05:21 AM
https://i.postimg.cc/L409NLjq/46c1ffcb-498a-4778-8fc0-6c57f40ddad2.jpg (https://postimg.cc/6TnxQ7jw)

oygateedat
18th January 2020, 05:22 AM
https://i.postimg.cc/QCBrRYcF/IMG-4895.jpg (https://postimg.cc/XB0h58HW)