PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

orodizli
16th August 2019, 12:40 PM
1977-ஆண்டு சூன் 30-ந் தேதி, 14 பேர் கொண்ட அமைச்சர்களுடன் தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்றார் நமது #மக்கள்திலகம் அவர்கள்.

1977-ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற #அதிமுக-வை ஆட்சி அமைக்க அன்றைய தமிழக ஆளுனர் பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பினை ஏற்று, ஆளுனரை சந்தித்த எம்.ஜி.ஆர். அவர்கள் 14-பேர் அடங்கிய அமைச்சரவை பட்டியலை கொடுத்தார்.

தலைவரின் முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களின் பெயர்களும், இலாகா விவரமும்...

01. எம்.ஜி.ஆர் முதல் அமைச்சர்.
02. நாஞ்சில் மனோகரன் நிதி.
03. நாராயணசாமி முதலியார் சட்டம்.
04. எட்மண்ட் உணவு
05. பண்ருட்டியார் பொதுப்பணி.
06. ஆர்.எம்.வி. செய்தி,மக்கள் தொடர்பு
07. அரங்கநாயகம் கல்வி.
08. சவுந்தரபாண்டியன் அரிஜன நலம்.
09. காளிமுத்து ஊராட்சி.
10. ராகவானந்தம் தொழிலாளர் நலம்.
11. பொன்னையன் போக்குவரத்து.
12. பி.டி.சரசுவதி சமூக நலம்.
13. ஜி.குழந்தைவேலு விவசாயம்.
14. கே.ராஜா முகமது கைத்தறி.

(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)

பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8.15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள்.

கூடியிருந்தவர்கள் “எம்.ஜி.ஆர். வாழ்க” என்று குரல் எழுப்பினர். 9.15 மணிக்கு ஆளுனர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

ஆளுனரின் வருகைக்கு பின் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.

ஆளுனர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து ஆளுனருக்கு தனது அமைச்சரவை சகாக்களை எம்.ஜி.ஆர். அவர்கள் அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் ஆளுனர் கை குலுக்கினார். காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

ஆளுனர் பட்வாரி, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதி மொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் ஆளுனர் ஆங்கிலத்தில் வாசிக்க, அந்த வாசகங்களை அழகுத் தழிலில் கூறி பதவி ஏற்றார் நம் அன்புத்தலைவர்.

அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி ஆவணங்களில் கையெழுத்து போட்ட புரட்சித்தலைவர். பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும், ஆளுனர் பிரபுதாஸ் பட்வாரி-யுடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகு ஆளுனர் புறப்பட்டுச் செல்கிறார்.

பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினர் என் எக்கச்சக்மான பேர் வந்து சிறப்பித்தனர்.

முதல் அமைச்சர் அறை...
மணி காலை 11.15 மணி. அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்க.. அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்கிறார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் என பலதரப்பினரும் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள்.

அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.

எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும்.

ஜேப்பியார் “நெருக்கடி நிலை”யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது “மிசா”வில் கைது செய்யப்பட்டார்.
மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார்.

சிறையில் இருந்து விடுதலையான ஜேப்பியாரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்......... Thanks...

orodizli
16th August 2019, 01:47 PM
எம்.ஜி.ஆரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
0
ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்றே எழுதிவந்தார். இந்தப் பெயர் வட இந்தியர் பெயரைப் போல் இருக்கிறது எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொள்ளுங்கள் என நடிப்பிசைத் திலகம் கே.ஆர்.ராமசாமி யோசனை கூறியிருக்கிறார் , அதன் பிறகே எம்.ஜி.ஆர் தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார்.
0
சக்கரவத்தித் திருமகள் படத்தில் பாட்டுக் கோட்டையார் எழுதிய பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது என்ற பாடலில் இடம்பெற்ற வரிகளை
எம்.ஜி.ஆர் அடிக்கடி சிலாகித்துக் கொள்வாராம்.
வாழ்வின் கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத் தேடிப் பூட்டுது - ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது
0
"வசதியும் புகழும் உள்ள பொழுது வராதவர்களெல்லாம் வருவார்கள் நம்மிடம் வரவு இல்லையென்றால் அவர்கள் வரவும் இல்லை என்றாகி விடும் . ஒருவன் கஷ்டப் படும் பொழுது தேடிப் போய் உதவி செய்கின்ற பெருங்குணம் ராமச்சந்திரனிடம் இருக்கிறது " - என்.எஸ்.கிருஷ்ணன்
0
ஊருக்கு உழைப்பவன் படத்தில் நாகேஷ் நடிப்பதாகத் தான் இருந்தது . ஆனால் அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை , உடனே எம்.ஜி.ஆர் தேங்காய் சீன்வாசனை நடிக்க வைத்தார் . அந்தப் படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் தேங்காய் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
பொங்கலன்று எம்.ஜி.ஆர் வீட்டிற்குச் சென்ற முத்துலிங்கத்திற்கு ஊருக்கு உழைப்பவன் படத்திற்காக நீங்கள் எழுதப் போகும் பாடலுக்காக வீனஸ் பிக்ஸர்ஸ் உங்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி தனது 1000 ரூபாயை எடுத்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
0
எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத பாலாஜிக்குக் கூட வருடம் பிறந்தால் 100 ரூபாயும் பொங்கலுக்கு கதர் வேட்டியும் சட்டையும் அளிப்பாராம் எம்.ஜி.ஆர். அந்நேரம் பாலாஜியிடம் "ஏம்பா பணத்தை இங்க வாங்கி அங்க(சிவாஜியிடம்) கொடுக்குற" என்று தமாஷாகப் பேசுவாராம் எம்.ஜி.ஆர்
0
எம்.ஜி.ஆர். வாலியிடம் நீங்கள் எழுதிக்கொடுத்த வரிகள் எல்லாம் என் வாழ்வில் பலித்து விட்டது. ஆனால் இந்த ஒரு வரிமட்டும் பலிக்கவில்லை என்று வருத்தமாகச் சொல்வாராம்.
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
0
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு படக் கதையை எம்.ஜி.ஆருக்காக எழுதினார்.ஆனால் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு திரும்பி விட்டமையால் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.சிறிது காலம் கழித்து இநதக் கதை படமாகும் பொழுது ரஜினிக்கு அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்தப் படம் தான் ராணுவ வீரன்.
0
சிவாஜி நடித்த பைலட் பிரேம்நாத் படக்காட்சி ஒன்றை இலங்கை கண்டி நகரில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் படமெடுத்திருக்கிறார்கள். பைலட் பிரேம்நாத் படத்தின் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கண்டியிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்திருக்கிறார்.
தான் பிறந்த மண்ணைக் கையில் வாங்கிய எம்.ஜி.ஆர் கண்ணில் ஒற்றிக் கொண்டு வாயிலும் சிறிது அள்ளிப் போட்டுக்கொண்டாராம்

உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதனைத் தான் முதலில் இசையமைப்பளராக புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். உடனே எம்.ஜி.ஆரின் நண்பர்கள் " பாரின் போய் படம் எடுக்கப் போறேங்குற , பக்திப் படத்துக்கு இசையமைக்குறவறப் போயி ... " என்று கிலியூட்டியிருக்கிறார்கள் . அதன்பிறகு தான் எம்.எஸ்.வியைப் பிடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்தப்படத்துப் பாடல்கள் சிறப்பாக வரவேண்டுமென பல மெட்டுக்கள் போட வைத்து எம்.எஸ்.வியை ரொம்ப வறுத்தெடுத்திருக்கிறார் எம்.ஜி.யார். 9 பாடல்கள் ..அனைத்தும் ஹிட். கட்டுக் கட்டாக பணத்தை அள்ளி எம்.எஸ்.விக்கு வாரியிறைத்திருக்கிறார் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை இழந்த குன்னக்குடிக்கு பின்னாளில் நவரத்னம் என்றொரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார் எம்.ஜி.ஆர்.
0
கே.வி.மகாதேவன் அடிமைப் பெண் படத்திற்காக ஒரு பாடலுக்கு 52 விதமான மெட்டுகள் போட்டும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லையாம் , இறுதியாக அமைந்த 53 வது மெட்டு எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போய்விட்டதாம். அது ஆலங்குடி-சோமு எழுதிய தாயில்லாமல் நானில்லை என்ற பாடலாம்
0
நீரும் நெருப்பும் பட சண்டைக் காட்சியின் சூட்டிங்கை நேரில் கண்டு ரசித்து விட்டு , பின்னர் எம்.ஜி,ஆர் பயன்படுத்திய வாளை தொட்டுப் பார்த்த இந்தி நடிகர் தர்மேந்திராவிற்கு ஆச்சர்யம் ! எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது உண்மையான வாள் !
0
சின்னப்பா தேவரின் படங்களில் நடிக்கும் பொழுது அசோகன் சூட்டிங்கிற்கு ஒரு மணி நேரம் முன்பே வந்துவிடுவாராம். எம்.ஜி.ஆர் தாமதாமாக வந்தால் , எம்.ஜி.ஆரைத் திட்டாமல் அசோகனைத் திட்டுவது போல் ஜாடை மாடையாக எம்.ஜி.ஆரைத் திட்டுவாராம் தேவர். அந்தத் திட்டு தனக்கு இல்லை எம்.ஜி.ஆருக்குத் தான் என அறிந்தும் எம்.ஜி.ஆருக்காக பொறுத்துக் கொள்வாராம் அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர் அசோகன்.
0
சூலமங்கலம் சகோதரிகள் (ஜெயலட்சுமி & ராஜ லட்சுமி), தரிசனம் , டைகர் தாத்தாச்சாரி , கற்பூரம் , தேரோட்டம் , பிள்ளையார் ,மகிழம்பூ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சூலமங்கலம் சகோதரிகளின் திறமையைக்கண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு உங்களுக்காக நான் என்ற பெயரும் வைக்கப்பட்டு மூன்று பாடல்களும் பதிவாகி விட்டது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் குதித்து விட்டதால் அந்தப் படத்தில் அவரால் நடிக்கமுடியவில்லை
0
மிருதங்க சக்கரவர்த்தி படத்தைக் கண்ட எம்.ஜி.ஆர், சிவாஜி நடிப்பில் பிரமித்துப் போய் இருக்கையிலேயே சில நேரம் உறைந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனர் கே.சங்கரிடம் " நடிகன்னு சொன்னா சிவாஜி ஒருத்தர்தான்யா" என உணர்ச்சி மேலிடக் கூறினாராம்.
0
சின்னப்பா தேவர் தயாரித்த ஒரு படத்திற்கு அதிசய ஆடு என்று பெயர் வைத்தார்கள் , இந்தப் பெயர் ஏனோ தேவருக்குப் பிடிக்க வில்லை. அந்நேரம் எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தும் அதிசய ஆடு என்ற தலைப்பை நீக்கிவிட்டு ஆட்டுக்கார அலமேலு என்று வைத்தார். தொடர் தோல்வியை சந்தித்து வந்த தேவர் அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை தேடி தந்த படம் "ஆட்டுக்கார அலமேலு " .
0
மாட்டுக்கார வேலன் படத்தில் வி.கே ராமசாமி எம்.ஜி.ஆருக்கு மாமானாராக நடித்திருப்பார், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர் வி.கே ராமசாமியின் காலில் விழுவதைப் போல் நடிக்க வேண்டும் , எம்.ஜி.ஆர் என் காலில் விழுவதா ? ஊகூம் .. மாட்டேன்.. என்று அடம் பிடித்திருக்கிறார் வி.கே ராமசாமி .
எம்.ஜி.ஆரோ " கதைப்படி எனக்கு மாமனார் தானே சும்மா நடியுங்கள் " எனக் கூறி சம்மதிக்க வைத்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆர் , வி.கே ராமசாமியின் காலில் விழும் காட்சியின் சூட்டிங் நடந்த பொழுது வி.கே ராமசாமி சற்று தயக்கத்துடன் சாய்ந்தபடியே தான் நின்றாராம் !
0
புதிய பூமி படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை பாடலைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் , பூவை செங்குட்டுவனை மிகவும் பாராட்டினார்.
0
மீனவ நண்பன் படக்காட்சிகள் முடிந்து விட்ட தருவாயில் முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லையே என்று எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டிருக்கிறார்.உடனே இயக்குநர் ஸ்ரீதரை அழைத்து முத்துலிங்கத்திற்கு இந்தப் படத்தில் ஒரு பாடல் கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.அதற்கு ஸ்ரீதரோ " எந்த சூழலில் அவருடைய பாடலைச் சேர்க்கமுடியும் ? " எனக் கேட்டிருக்கிறார். : உங்களுக்குத் தெரியாதா ஒரு கனவுப் பாட்டா சேர்த்துக்கோங்க " என்று எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் தான் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து பாடல்.
அண்ணண் Sendras Sendra அவர்களின் பதிவிலிருந்து.......... Thanks...

orodizli
16th August 2019, 02:09 PM
நமது மக்கள் திலகம் தளத்தில் பதிவிடும் நம் ராமச்சந்திரன் பெயரை வைத்துக்கொண்டு தவறாக தகவல்கள், செய்திகள் வெளியிடும் சவுத்ரி ராமு... முதலில் உங்கள் இருப்பிடத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நன்றாக அறிந்து கொண்டு எழுதுவது நல்லது... சரி... திரையுலகிலும் சரி, அரசியலுலகத்திலும் சரி... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., தான் சக்கரவர்த்தி என்பதனை நீக்கமற நிரூபித்திருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி... அவர்தம் ரசிகர்கள் ஆகிய தோழர்களுக்கு இனி மேல் எந்த கோட்டையை பிடிக்க போகிறோம்... அதனால் ஏற்பட்ட மன நிறைவால் நம்மவர்கள் நியாயமான முறையில் சென்று கொண்டிருக்கிறோம்... அதனால் படத்தை ஓட்ட புடவை, வேட்டி சேலை சாப்பாடு இத்யாதிகள் தந்தும்... ஆட்களை( பொருள் படைத்த வசதியான) வைத்து டிக்கெட்டுகள் கிழித்து அவலமான முறையில் செயல்பட அவசியமில்லை

okiiiqugiqkov
16th August 2019, 03:13 PM
மக்கள் திலகம் ஆரம்பத்தில் துணை நடிகராக அறிமுகமாகி படிப்படியாக உழைச்சு உயர்ந்து கதாநாயகனாகி 1947-ல் ராஜகுமாரி படத்தில் கதாநாயகன் ஆனார். அதன்பின் 30 வருசங்கள் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்தார்.
ஒரு கம்பெனியில் சாதாரண பணியாளாக சேர்ந்து உழைத்து அந்த அலுவலகத்துக்கே பெரிய அதிகாரியாக ஆவதுதான் சிறப்பு தரும். அப்படிதான் துணை நடிகராக அறிமுகமான மக்கள் திலகம் கதாநாயகனக உயர்ந்து தமிழ் திரைப்பட உலகத்தில் சக்ரவர்த்தியாக விளங்கினார்.
ஆனால், சிலர் பெரிய அதிகாரியாக கம்பெனியில் சேர்ந்து கடைசியில் ஆபிச் பாயாக மாறிய மாதிரி கதாநாயகனாக அறிமுகமான சில நடிகர்கள் கடைசியில் சிறுத்துப் போய் மாமா, அப்பா, பெரியப்பா, தாத்தா என்று துணை நடிகராகி வாழும் காலத்திலயே செல்வாக்கு இழந்து போனார்கள்.
மக்கள் திலகம் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த வரையில் தென் இந்தியாவில் அவர்தான் அதிகம் சம்பளம் வாங்கியவர். அவர் சம்பளம் வேறு எந்த தமிழ் நடிகரும் வாங்கவில்லை.
திரை உலகத்திலும் அரசியல் உலகத்திலும் மக்கள் திலகம் மக்களின் ஆதரவுடன் ஏகபோக சக்ரவர்த்தியாக இருந்தார். ஒரு துணை நடிகர் அரசியலில் நுழைந்து தன் சொந்த தொகுதியில் தோற்றுப் போய் மக்களால் விரட்டப்பட்டார்.
அரசியல்லயும் சரி.. திரைப்படத்துறையிலும் புரட்சித் தலைவருக்கு யாரும் தண்ணி காட்டியது இல்லை. காட்டவும் முடியாது.
ஒருவேளை தோற்றுப் போன விரக்தியில் தண்ணி அடித்துவிட்டு படுத்திருப்பார்கள். அதை சிலர் தண்ணி காட்டியதாக தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள்.

gingerbeehk
16th August 2019, 03:15 PM
வணக்கம் நண்பர்களே...அருமையான பதிவுகள்.

வாழ்த்துக்களுடன்,
ஜாக்

orodizli
16th August 2019, 03:17 PM
தொடர்ச்சியாக........ " நாடோடி மன்னன்" கடந்த ஆண்டு மறு வெளியீடு கண்டபொழுது சென்னை - ஆல்பட்டில் 35 நாட்கள் ( 5 வாரங்கள்) எந்தவொரு தகிடுத்தனம் பண்ணாமல் தானாக வெற்றி முரசு கொட்டியதே... அதை உண்மையான மனசாட்சி உடையவர்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள்.....சரி...சரி... அதையெல்லாம் விடுங்கள்... நீங்கள் கக்கியதற்கு வசமான பதில் தர வேண்டுமல்லவா?! ஏனையா திருப்ப திரும்ப மனித குல மஹான் மக்கள் திலகம் அவர்களின் மக்கள் தானாக தந்த செல்ல படங்களில் சில... மக்கள் தலைவர், தலைவன், வசூல் சக்கரவர்த்தி, விளம்பரம் தேடா வள்ளல் என்ற மிக முக்கியமான பட்டங்களை நீங்கள் காப்பியடித்து போட்டு கொள்கிறீர்கள்... இதற்கெல்லாம் வெட்கமாக இல்லையா நண்பர்களே... முக்கியமாக மதுரையிலும் அதை தொடர்ந்து சென்னையிலும் பல பேர் சிரிப்பாய் சிரிக்கின்றனர்... இப்படிப்பட்ட ஒரு அவல நிலையை எங்கள் நடிகர்... தலைவர் எங்களவர்களுக்கு ஒரு துளியும் ஏற்படுத்திடவில்லை...அப்புறம் நீங்கள் சவால் விடுவது இருக்கட்டும்... உங்க படம் திருவையாற்றில் லே ஓடாம அறுந்து போச்சே... கவுன்சிலர் ஆக கூட தகுதியில்லே என எல்லோரும் சொல்லும்படி ஆனதே.. தமிழ்நாட்டின் பெரிய சமூகம் எனும் முக்குலத்தோர் மானத்தை காற்றில் பறக்க விட்டதை எல்லாம் நீங்கள் ஆமோதிக்கிறீர் போல... பாவம்.. என்னவென்று சொல்வது?!......... Thanks..........

okiiiqugiqkov
16th August 2019, 03:18 PM
அடிமைப் பெண் படத்த பார்த்து காப்பி அடிச்சு சங்கிலி படத்தில் ஒத்தை காலை கட்டிக் கொண்டு மகனோடு சண்டை போட்டு, பின்னாளில் துணை நடிகர் ஆனவருக்கு காப்பி அடிக்கிறது வரையிலும் எல்லாமே பின்னால்தான் . ஒரிஜினல் மாதிரி வருமா.. காப்பி காப்பிதான். அதிலும் நேர்மை கிடையாது.

அவரோட விளங்காத ரசிகப் பிள்ளைங்களும் அப்படித்தான் உள்ளனர்.

நம்பளை கிணற்றுத் தவளைகள் என்று கூறும் சொம்புத் தவளைகள் வெளியே வந்து பழய உண்மைகளை திரும்பிப் பார்க்கட்டும். இல்லாட்டி சொல்லித் தருகிறோம்.

சரியான மக்குப் பிள்ளைகள்.

orodizli
16th August 2019, 07:03 PM
மதுரை திருப்பரங்குன்றம் - லட்சுமி DTS திரையரங்கம் புதியபொலிவுடன் ஞாயிற்றுக்கிழமை 18-08-2019 கூட்டுறவுத்துறை அமைச்சர் அண்ணன் திரு செல்லூர் ராஜூ அவர்கள் திறந்துவைக்க இருக்கின்றார் புரட்சித்தலைவரின் "அடிமைப்பெண்", காவியம் வெற்றிப்பவனி வருகின்றார் அனைவரும் வருக வருக நன்றி ............. மதுரை.எஸ் குமார்.......... Thanks...

orodizli
17th August 2019, 12:01 PM
மறு வெளியீடு காவியங்களின் வெற்றி வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் தரிசனம்..........இந்த வாரம் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.படங்கள் விவரம்........
-----------------------------------
15/08/2019 முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதியில் -ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்

16/08/2019 முதல் சென்னை அகஸ்தியாவில் நல்ல நேரம் தினசரி 2 காட்சிகள் (மேட்னி/மாலை )

16/8/2019 முதல் கோவை சண்முகாவில் குடும்ப தலைவன் -தினசரி 4 காட்சிகள்

18/08/2019முதல் மதுரை திருப்பரங்குன்றம் லட்சுமியில்(முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது )-அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்
நடைபெறுகிறது............ Thanks...

orodizli
17th August 2019, 12:08 PM
அப்புறம்..... அவுங்க நடிகரின் பிள்ளைகள், சகோதர, சகோதரியின் வாரிசுகளெல்லாம் யாருடைய ரசிகர்கள் தெரியுமா?! விபரமறியாமல் எழுதும் நண்பர்களே... எவரையும் கவர்ந்திழுக்கும் புரட்சி நடிகரின் காவியங்களே... அதையெல்லாம் உணர்ந்து பக்குவமாக யோசித்து எழுதவும்... Thanks...

orodizli
17th August 2019, 12:23 PM
ஆளும் கட்சியினர் ஏதும் ஆல்பட் திரையரங்க நிருவாகத்தினருக்கு மிரட்டல், கிரட்டல் விட்டுருப்பார்களோ???!!! 100 நாட்கள் தாண்டியும் ஓட்ட, பெரும் நிதியை திரட்டி ஏற்பாடு செய்ய படுவதாக அவர்கள் தரப்பிலேயே பேச பட்டதாக சொன்னார்கள். ஏன்? என்னவாயிற்று?!......அதே போல மதுரையில் ரூபாய் 7 லட்சம் செலவு செய்து 1 லட்சம் எடுக்க பட்டதாக கூறப்படுகிறதே, இதே போன்று திருப்பூர் நாகர்கோயில் பகுதியிலும் நடந்ததாக சொல்லப்படுதே... இதனால் யாருக்கு என்ன லாபம்... யாருக்கு நஷ்டம்....... Thanks...

orodizli
17th August 2019, 12:30 PM
16/08/2019 முதல் ரெட் ஹில்ஸ் நடராஜாவில் - "நினைத்ததை முடிப்பவன்" -தினசரி 3 காட்சிகள்

18/08/2019 முதல் போடிநாயக்கனுர் ஓ.ஆர்.சினிமாஸ் அரங்கில் - "எங்க வீட்டு பிள்ளை" -தினசரி 4காட்சிகள் நடைபெறுகிறது....... Thanks.......

orodizli
17th August 2019, 12:31 PM
குரங்கு கள்ளு குடித்த நிலைமை எப்படி இருக்குமோ அந்த நிலைமைக்கு வந்துவிட்டார்கள் குடிகார நண்பர்கள் .நிதானம் இன்றி குட்டிக்கரணம் போட்டு பரிதவிக்கிறார்கள் . மக்கு பிள்ளைகள் என்று நண்பர் ஒருவர் சரியாக பதிவிட்டார் .மப்பு பிள்ளைகளுக்கு அதுவும் கிழட்டு பிள்ளைக்கு போதையில் உளறும் பிதற்றலுக்கு நாம் பொறுப்பல்ல ......... Thanks Friends...

orodizli
17th August 2019, 02:37 PM
16/08/2019 முதல் திண்டுக்கல் - என்.வி.ஜி.பி.யில், திரையுலக வரலாற்றில் பழைய திரைப்பட காவியங்களின் வசூல் இலக்கணம் எப்பொழுதும் படைத்து கொண்டிருக்கும்... டிஜிட்டல் பிரிண்ட் என்றாலும் இல்லை... சாதாரண ரெகுலர் பிரிண்ட் ஆக இருந்தாலும்... சகாப்தம்... சரித்திரம்... சாதனை... நடப்பில் சாத்தியம் என சொல்லும் சத்தியா கோபாலன் மைந்தன்... வற்றாத அமுதசுரபி, அட்சய பாத்திரம், கற்பக விருட்சம்... பேரரசுரர்களின் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "தேடி வந்த மாப்பிள்ளை" -தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி .திரு.குமரவேல் ........... Thanks...
திண்டுக்கல்

oygateedat
17th August 2019, 06:17 PM
https://i.postimg.cc/xCRZTNVw/IMG-3320.jpg (https://postimages.org/)

oygateedat
17th August 2019, 06:18 PM
https://i.postimg.cc/zXKH6CwX/IMG-3315.jpg (https://postimages.org/)

oygateedat
17th August 2019, 06:19 PM
https://i.postimg.cc/prZb51bL/68bae785-1b1f-470d-a91e-d18889174a1a.jpg

orodizli
17th August 2019, 10:39 PM
முன்பு எம்ஜிஆர் வாரம் என தினமும் ஒரு படம் வீதம் 7 நாட்கள் திரையிடுவார்கள். ஆனால் இன்று கடந்த இரண்டரை மாதங்களாக கோவையில் தலைவர் படங்கள் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கின்றன. தற்போது குடும்பத்தலைவனை தரிசித்துவரும் பக்தர்கள் வருகிற வெள்ளி முதல் நீதிக்குத் தலைவணங்கு படத்தில் தலைவரை தரிசிக்க ஆவலாக உள்ளனர். இதுவரை...சண்முகாவில் உழைக்கும் கரங்கள், ரிக்சாக்காரன், பணக்கார குடும்பம், இதயவீணை, அடிமைப்பெண், நேற்று இன்று நாளை, தாய்க்கு தலை மகன், குடியிருந்த கோயில், குடும்பத்தலைவன் திரையிடப்பட்டுள்ளது. டிலைட்டில் நினைத்ததை முடிப்பவன் திரையிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நீதிக்குத்தலைவணங்கு சண்முகாவிலும் அதையடுத்து டிலைட்டில் தலைவர் படங்கள் திரையிட காத்திருக்கிறார்கள். ஊருக்கு உழைப்பவன், சக்கரவர்த்தி திருமகள், எங்கவீட்டுப் பிள்ளை, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தேடி வந்த மாப்பிள்ளை என சளைக்காம் தலைவர் பக்தர்கள் கண்டுகளிப்பார்கள். அட கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டிய செய்தி இதைவிட வேறு என்ன இருக்கப்போகுது?.......100% சரியான தகவல்கள்.......... Thanks..........

orodizli
17th August 2019, 10:45 PM
எம்.ஜி.ஆர் .,என்னும் பூவினால் நான் மணக்கிறேன் - கோயில் கட்டிய ரசிகர் கலைவாணன் https://tamil.filmibeat.com/news/lord-mgr-bridges-political-divide-in-tiruvallur-temple-062040.html For more updates Download Oneindia App. For Android click http://bit.ly/1indianewsapp . For iOS click http://bit.ly/iosoneindia........ Thanks...

orodizli
17th August 2019, 10:47 PM
https://youtu.be/pccq55W6waY........மக்கள் திலகம் வசித்த வீடு......... Thanks...

orodizli
17th August 2019, 10:53 PM
இந்தவாரம் சென்னையில் அகஸ்தியா.டி.டி.எஸ் ஏ.சி மேட்னி மாலை இரண்டுகாட்சிகள் புரட்சித்தலைவரின் நல்லநேரம் சென்னை ரெட்ஹில்ஸ் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் நினைத்ததைமுடிப்பவன் மதுரை ஆவணி மாதம் புதியபொலிவுடன் ஆரம்பமாகும் லட்சுமி திரையரங்கம் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் அடிமைப்பெண் இரண்டுகாட்சிகள் கோவை சண்முகா கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் குடும்பத்தலைவன் போடி.ஆரோ.ஏ.சி பாரத் எம்ஜிஆர் அவர்களின் எங்கவீட்டுப்பிள்ளை , திண்டுக்கல் nvgb தேடி வந்த மாப்பிள்ளை தினசரி 4 காட்சிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி திரையரங்கில் பாரதரத்னா எம்ஜிஆர் அவர்களின் ஆயிரத்தில்ஒருவன் நாளைமுதல் வெற்றிப்பவனி திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுரை.எஸ் குமார்.......... Thanks...

orodizli
18th August 2019, 11:54 AM
புரட்சித் தலைவரின் படங்களின் வெற்றி, அரசியலில் அவரது விஸ்வரூபம் ஆகியவற்றை பார்த்து அவர் மீது அந்தக் காலத்திலேயே துணை நடிகர் பொறாமை கொண்டார். 1971 தேர்தல் பிரச்சாரத்தில் .. என்னை மாதிரி உன்னால் நடிக்க முடியுமா.. என்று புரட்சித் தலைவருக்கு அந்த துணை நடிகர் சவால் விட்டார். பதிலுக்கு,, நான் ரெடி.. நான் வாங்கும் சம்பளம் நீ வாங்குகிறாயா.. என் படங்களை போல உன் படங்கள் ஓடுகிறதா. எனக்கு வரும் கூட்டம் உனக்கு வருகிறதா.. என்று புரட்சித் தலைவர் பதிலடி கொடுத்தார். பொறாமை பிடித்த அந்த துணை நடிகர் வாயை மூடிக்கொண்டார். புரட்சித் தலைவர் படங்கள் வெற்றியையும் அழியாத புகழையும் பார்த்து துணை நடிகரைப் போலவே அவரது மக்கு கைக்கூலி பிள்ளைகளும் பொறாமையால் வாடுகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறுகிறார்கள். துணை நடிகரைப் போலவே அவரது மக்கு பிள்ளைகளுக்கும் எப்போதும் தோல்விதான்........... Thanks...........

orodizli
18th August 2019, 11:55 AM
தமிழ் சினிமா

தியாகராஜ பாகவதர் முதல் நேற்று வந்த உத்து கதாநாயகன் வரை பலர் அடைந்த அந்த கால கட்டங்களில் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

அவர்கை பெயர் இன்று நிலைத்து நிற்கிறது. அனால் அவர்கள் நடித்த படங்கள்???? இதற்கு ஒரு விதிவிலக்கு நமது புரட்சித் தலைவர் காவியங்கள் மட்டுமே.

ஆம். இந்த வாரம் மட்டும் [ விவரம் கிடைத்த வரையில்] எழுப்படங்கள். சென்னை- நல்ல நேரம், கோவை - குடும்பத்தலைவன், மதுரை - அடிமைப்பெண், ஸ்ரீவல்லிபுத்துர் -ஆயிரத்தில் ஒருவன், ரெட் ஹில்ஸ் -நினைத்ததை முடிப்பவன், போடிநாயகனுர்- எங்க வீட்டுப்பிள்ளை மற்றும் திண்டுக்கல் தேடி வந்தமாப்பிள்ளை.

உலகத்தில் ஒரு நடிகர் பெயர் மட்டும் அல்ல அவர் நடித்த காவியங்களும் நிலைத்து நிற்கிறது என்றால் அந்த புரட்சித் தலைவர் மற்றும் அவர் நடித்த காவியங்கள் மட்டுமே. இந்த வரம் மட்டும் அவர் நடித்த காவியங்களில் 6% காவியங்கள் வந்துள்ளது. வேறு ஒரு நடிகர் 305 படங்களில் நடித்துள்ளார் அவர் படம் குறைந்தது 18 படங்கள் வரவேண்டாமா ???? ஒன்று கூட இல்லை!!!!........... Thanks...........

orodizli
18th August 2019, 02:00 PM
எத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட எவரும் நெருங்க முடியாது வெறும் நடிகனாக இல்லாமல் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவர்

ஏழை எளிய மக்களின் இன்னல்கள் தீர தன்னால் முடிந்த உதவிகளை செய்து வாழ்ந்தார் எம்ஜிஆர் பற்றி அதிகமாக தமிழர்கள் அறிவார்கள்.

சிலருக்கு எம்ஜிஆர் என்றால் கசக்கும் காரணம் அவர்கள் மனித நேயமின்றி வாழ்வதே நல்லது ஒன்று இருந்தால் அதற்கு சாத்தானாக கொடியது ஒன்று இருக்கும் என்பதே உலக நியதி புத்தருக்கும் யேசுவுக்கும்க் காந்திக்கும் எதிரிகள் இருந்தனரே.

உலகின் கணக்கில் மேற்குறிப்பிட்டவர்கள் உத்தமர்கள் நேர்மையானவர்கள் என்று போற்றப்படுகின்றார்கள் அவர்கள் போல நல்வழியில் வாழ்ந்தவர் எம்ஜிஆர் .

தான் யார் எப்படிப்பட்ட மக்கள் சமுதாயத்தில் வாழ்கின்றேன் என்று உணர்ந்து தனது தேவைகளுக்கு மேலே வந்த செல்வத்தை சமூகத்துக்கு செலவிட்டார் அந்தளவுக்கு அவரிடம் அறிவு பக்குவம் குடிகொண்டிருந்தது.

அதை அவர் பெறுவதற்கு அவரின் அன்னையே காரணமாக இருந்திருகின்றார்.

இரசிகர்களே உண்மையில் எமக்கு சம்பளம் தரும் முதலாளிகள் என்று கூறியவர் மக்கள் திலகம், புரட்சி என்றால் என்ன என்பதற்கு எம்ஜிஆர் தந்த வரைவிலக்கணம் ஒருவன் தனது உழைப்பினால் ஈட்டிய செல்வத்தை இல்லாதவருக்கும் கொடுத்து தானும் வாழ்வதே புரட்சி என்பது அவரின் கருத்து.

அழுபவர்கள் சிரிக்க வேண்டும் சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே அவரின் அடிப்படை குறிக்கோளாக இருந்தது நொந்தவர்கள் நோவை துடைக்கும் நல்லெண்ணம்

அவரிடம் நிறைந்திருந்ததே அவரை இன்றுவரை மக்கள் நேசிக்க காரணம் வாழ்க எம்ஜிஆர் புகழ்.............. Thanks......

orodizli
18th August 2019, 02:02 PM
#மாண்பிற்கே #மாண்பு #சேர்த்தவர்.........

#புரட்சித்தலைவர் உடல் நலம் குன்றி, அதிகம் பேச இயலாத நிலையில் முதல்வராக இருந்த சமயம்...

1984 ம் ஆண்டு... சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதால் கருணாநிதியும், அன்பழகனும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்கள். சட்டமன்றத்தில் திமுக கட்சித்தலைவராக நாஞ்சில் மனோகரன் இருந்தார்.

பேரவைத் தலைவராக பி.ஹெச். பாண்டியன் இருந்தார். அண்ணா நகர் சாந்தி காலனியில் திமுக பொதுக்கூட்டம். அங்குதான் பி.ஹெச். பாண்டியன் வீடு. அந்த கூட்டத்தில் பேசிய கருணாநிதி.....

இங்கே நாம் பேசுவதற்காக வைக்கப்பட்டுள்ள இந்த ஒலி பெருக்கியை ஸ்பீக்கர் என்று சொல்வார்கள். இது நாம் பேச உதவி செய்வது மட்டும்தான். இது சரியாக செயல்படவில்லை என்றால் இதை மாற்றிவிடுவோம்.

இதே போல சட்டமன்றத்திலும் ஒரு ஒரு ஸ்பீக்கர் (பேரவைத்தலைவரை ஆங்கிலத்தில் ‘ஸ்பீக்கர்” என்று சொல்வார்கள்) இருக்கிறார். அவர் சரியாக செயல்படவில்லை. அவரை மாற்ற வேண்டும்.

இப்படி பேசினார் கருணாநிதி ...

அடுத்த நாள், சட்டப் பேரவையில் கொந்தளித்துவிட்டார் பி.ஹெச். பாண்டியன். கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்றார்.

அப்போது தனது அறையில் இருந்த முதல்வர் எம்ஜிஆர், பேரவைத்தலைவர் பேச்சைக் கேட்டு (பேரவையில் பேசுவதை தனது அறையில் இருந்தபடி முதல்வர் கேட்க எப்போதும் வசதி செய்யப் பட்டிருக்கும். யார் முதல்வராக இருந்தாலும் இந்த வசதி உண்டு.) அவசரமாக பேரவைக்கு வந்தார். பி.ஹெச். பாண்டியனை அமைதிப் படுத்தினார். அப்படியும் கருணாதியைப் பற்றி தொடர்ந்து பேசினார்.

முதல்வர் எம்ஜிஆர் எழுந்து நின்று, பேரவைத் தலைவரைப் பார்த்து "தயவுசெய்து உட்காருங்கள்" என்றார்.
ஆவேசத்தில் இருந்த பி.ஹெச். பாண்டியன், ‘புரட்சித் தலைவர் தடுத்தாலும், கருணாநிதியை கைது செய்யாமல் விட மாட்டேன் என்றார். அதிமுக எம் எல் ஏ க்கள் உடனே, புரட்சித்தலைவர் சொல்றார் உட்கார் என்று சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர்...

பேரவை அமைதியானது...

பேரவைத் தலைவரைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக சொல்லிப் புறப்பட்டார், திமுக சட்டசபைக் கட்சித் தலைவர் நாஞ்சிலார்...

முதல்வர் எம்ஜிஆர் உடனே எழுந்து, கையெடுத்து கும்பிட்டு, வெளிநடப்பு வேண்டாம் என்று நாஞ்சிலாரைக் கேட்டுக் கொண்டார்...

இப்படி ஒரு கண்ணியம் மிக்க தலைவரை, எதிர்க்கட்சியினரையும் மதித்து அரவணைத்துச் செல்லும் பாங்கினை...கண்டு அன்று வியக்காதவர்கள் இல்லை...

#மாண்புன்னா #கிலோ #என்ன #விலைன்னு #கேட்கும் #இன்றைய #அரசியல்வாதிகள் #ஒரு #சதவீதமாவது #இதை #பின்பற்றுவார்களா ???.......... Thanks.........

siqutacelufuw
18th August 2019, 07:58 PM
புரட்சித் தலைவரின் படங்களின் வெற்றி, அரசியலில் அவரது விஸ்வரூபம் ஆகியவற்றை பார்த்து அவர் மீது அந்தக் காலத்திலேயே துணை நடிகர் பொறாமை கொண்டார். 1971 தேர்தல் பிரச்சாரத்தில் .. என்னை மாதிரி உன்னால் நடிக்க முடியுமா.. என்று புரட்சித் தலைவருக்கு அந்த துணை நடிகர் சவால் விட்டார். பதிலுக்கு,, நான் ரெடி.. நான் வாங்கும் சம்பளம் நீ வாங்குகிறாயா.. என் படங்களை போல உன் படங்கள் ஓடுகிறதா. எனக்கு வரும் கூட்டம் உனக்கு வருகிறதா.. என்று புரட்சித் தலைவர் பதிலடி கொடுத்தார். பொறாமை பிடித்த அந்த துணை நடிகர் வாயை மூடிக்கொண்டார். புரட்சித் தலைவர் படங்கள் வெற்றியையும் அழியாத புகழையும் பார்த்து துணை நடிகரைப் போலவே அவரது மக்கு கைக்கூலி பிள்ளைகளும் பொறாமையால் வாடுகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறுகிறார்கள். துணை நடிகரைப் போலவே அவரது மக்கு பிள்ளைகளுக்கும் எப்போதும் தோல்விதான்........... Thanks...........

அருமை ! அற்புதம் ! ஆஹா .... ஓஹோ ... பேஷ் பேஷ் ! பதிவுக்கு மிக்க நன்றி ஐயா !

orodizli
18th August 2019, 11:14 PM
சிவாஜிக்கு விளம்பரம் பிடிக்காது, அவர் விளம்பரத்துக்காக எதையும் செய்யமாட்டார் - ஒய். ஜி. மகேந்திரன் மற்றும் சிவாஜி ரசிகர்கள்!!!!

நாட்டின் பிரதமர் அல்லது தமிழகத்தின முதல்வரிடம் பணம் கொடுத்தால் அது அடுத்த நாள் நாளிதழில் வரும் என்று சிறு பிள்ளைக்கும் தெரியுமே!!!!!

அவர் 1959 ஆம் ஆண்டு ஒரு லட்சம் கொடுத்தாராம், புரட்சித் தலைவர் சத்துணவு திட்டத்துக்கு நடிகர் பிரபு விடம் ஒரு லட்சம் கொடுத்து புரட்சித்தலைவரிடம் கொடுத்தார். அதை புரட்சித் தலைவர் மேடையில் சொல்லிவிட்டார்.

1959 ஆம் ஆண்டு ஒரு லட்சத்தில் நூறு குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் என்றால் 1982-83ஆம் ஆண்டில்..........??? அதுவும் ஒரு "தமிழன்" தமிழ் நாடு சத்துணவு திட்டத்துக்கு வேறும் ஒரு லட்சம் தானா???? இதை தான் எங்கள் புரட்சித் தலைவர் அன்றே பாடிவைத்தார்:

மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்������........... Thanks mr.Saileshbasu Sir........... Thanks.......

orodizli
18th August 2019, 11:18 PM
அருமை சகோதரர் திரு செல்வகுமார் சார், மிக்க மகிழ்ச்சி..... எப்பொழுதும் போல நீங்கள் இங்கு வருகை தந்து, மற்ற சகோதரர்கள் போன்று மக்கள் திலகம் அவர்களின் இனிய பதிவுகள் அளிக்குமாறு நம் திரி உறுப்பினர்கள் சார்பில் பாசமுடன் வேண்டுகிறோம்..........

orodizli
18th August 2019, 11:19 PM
கடந்த 1975 கால கட்டங்களில் எம்ஜிஆரும் கவிஞர் கண்ணதாசனும் நட்பு இல்லாமல் மனஸ்தாபம் காரணமாக இணைந்து பணியாற்றுவதைத் தவிர்த்து வந்த நேரமது.

அப்போதுதான் எம்ஜிஆர் - ஸ்ரீதர் கூட்டணியில் "உரிமைக்குரல்" உருவாகிறது. அந்தப் படத்தில் ஒரு அற்புதமான காதல் பாடல் வேண்டும்.

வேறு கவிஞர்களை வைத்து எழுதிய பாடல்களில் அவ்வளவாக திருப்தியில்லை எம்.ஜி.ஆருக்கு. உடனே எம்.எஸ்.வி., அடுத்த நாள் வேறு பாடலுடன் வருவதாகக் கூறிச் சென்றவர், கவிஞரை அழைத்தார்.

கவிஞர் முதலில் தயங்கினாலும், தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அழைத்து பாடல் எழுதி வாங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதருக்கும் பிடித்துவிட்டது. இனி எம்ஜிஆரிடம் காட்டி உண்மையைச் சொல்ல வேண்டும்.

முதலில் பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டினார் எம்.எஸ்.வி. பாடலை படித்ததும் எம்.ஜி.ஆர். முகத்தில் பரம திருப்தி.
"இப்படி அவரால் மட்டும்தானே எழுத முடியும்?" என்று சொல்லிக் கொண்டே எம்.எஸ்.வி.யைப் பார்க்க,
"ஆமாண்ணே.. இது கவிஞர் எழுதியதுதான்...

நீங்க கோவிச்சிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில எழுதச் சொன்னேன்.. இனி உங்க அபிப்பிராயம்," என்றாராம்.

"நல்லாருக்கு.. இந்தப் பாடலே அந்தச் சூழலுக்கு சரியா இருக்கும்" என்று கூறி அனுமதித்தாராம். இது அன்றைக்குப் பெரிய விஷயம்.

காரணம், எம்.ஜி.ஆர். சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார்.

அவர் விருப்பத்துக்கு மாறாக ஒரு விஷயத்தைச் செய்து, பின் அதற்காக அவரிடம் பாராட்டும் பெற்றது எம்.எஸ்.வி.யாகத்தான் இருக்கும் என்பார்கள்.

காரணம், கண்ணதாசனின் அதி அற்புதமான தமிழ்.

எம்.ஜி.ஆர். மயங்கிய அந்தப் பாடல் வரிகள்...
*"விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே.. மஞ்சள் வானம்.. தென்றல் காற்று.. உனக்காகவே நான் வாழ்கிறேன்..!"*

- கே.எஸ்.ராதா
கிருஷ்ணன்......... Thanks...

orodizli
18th August 2019, 11:22 PM
இந்த நேரத்தில், "முதல் மரியாதை'' படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு "கடலோரக் கவிதைகள்'' என்ற படத்தை எடுக்க இருந்தார்.

இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், "இரவுப்பூக்கள்'' என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப்படம்தான், நான் ஹீரோ ஆகியபின் "டூயட்'' பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு "டூயட்'' கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு `டான்ஸ் தெரியாதே' என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.

படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம்ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், "பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா?'' என்று கேட்டேன். அவர் `நடனம்' தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, "மைசூர் போனால் `டான்ஸ் காட்சி' எடுக்காமல் விட்டு விடலாமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.

இந்தப்படத்தில் நண்பர் `நிழல்கள்' ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர். மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், "எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன?'' என்று கேட்டார்கள்.

அப்போது எம்.ஜி.ஆர். சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் `எம்.ஜி.ஆர். ஸ்டைலில்' நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல்காட்சிக்கு ரசிகர்கள் `ஒன்ஸ்மோர்' கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.

எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதுகுறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. "மலைக் கள்ளன்" "சிவகவி" போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.

இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, "அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்" என்றேன்.

இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.

திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். "ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே" என்றார்.

நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!

மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் "எப்படி?" என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.

அவர் "எப்படி?" என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த "எப்படி" வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன "எப்படி"க்கு அர்த்தம்,

"நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!" என்கிற அர்த்தம். நேராக சர்க்யூட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.

எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை 'சட்'டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், "டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப்போ" என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.

திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், "உங்கம்மா எங்கே?" என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து "வணக்கம்மா" என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.

திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.

சிவாஜி சாருடன் நான் நடித்த "ஜல்லிக்கட்டு" பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், "உனக்கு ஏதாவது வேண்டுமா?" என்று கேட்டார்.

நான், "வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?" என்றேன்.

"நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?" என்று மறுபடியும் கேட்டார்.

இதற்கும் "வேண்டாம்" என்றேன். "எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு" என்றார், உறுதியான குரலில்.

அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.

எனவே, "நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்" என்றேன்.

நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.

1987 டிசம்பர் 5-ந் தேதி "ஜல்லிக்கட்டு" படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று 'வரவில்லை' என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.

இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். "முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்" என்பதுதான் அந்த தகவல்.

ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, "அவர் அப்பவே உங்களை பார்க்கவர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே" என்று சொல்லி விட்டார்கள்.

நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், "இன்னிக்கு மழைவர்ற மாதிரி இருக்குல்ல!" என்றார்.

நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. "ஆமாண்ணே" என்றேன்.

இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, "நான் வரலைன்னா வருத்தப்படுவியா?" என்று கேட்டார்.

"வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!" என்றேன்.

ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், "உனக்காகவர்றேன்" என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.

சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் "எப்படி?" என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த 'எப்படி' என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.

இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். "முத்தமா? தர முடியாது. குத்துவேன்" என்றார், ஜாலியாக.

நம்பியாரோ, "அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்" என்றார்.

இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.

டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு 'உப்பு' போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த 'உப்பு' வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.

ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்".

இவ்வாறு சத்யராஜ் கூறினார்............ Thanks.......

orodizli
18th August 2019, 11:24 PM
கோவை சண்முகாவில் வெள்ளிதோறும் தொடர்ச்சியாக திரையிடப்படும் தலைவர் காவியங்கள் வரிசையில் 23 ந்தேதி நீதிக்கு தலைவணங்கு. இன்று 18 ம்தேதி குடும்பத்தலைவனைப் பார்க்க வந்த பக்தர்கள் தகவல் அறிந்து பரவசத்தில் நின்ற காட்சி........ Thanks...

orodizli
18th August 2019, 11:27 PM
ஒருவர் வாழ்வில் பித்தம் தலைக்கு எத்தனை முறை தான் ஏறி தொலைப்பது...பாவமோ பாவம்... மக்கு, மட, தத்தி 'பிள்ளைங்க' களுக்கு...

okiiiqugiqkov
19th August 2019, 03:17 PM
https://i.postimg.cc/VLrngf8H/c1eed78d-2f60-41d8-80c6-58298116d673.jpg (https://postimg.cc/8jG7PVsh)

தமிழகம் முழுவதும் ஓய்வே இல்லாமல் பெட்டிக்குள் போகாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் படம்..

விநியோகஸ்தர் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கத்துக்கு வசூலை அள்ளித் தரும் வள்ளல் ... எங்கள் ஆயிரத்தில் ஒருவன்.

okiiiqugiqkov
19th August 2019, 03:18 PM
முன்பு எம்ஜிஆர் வாரம் என தினமும் ஒரு படம் வீதம் 7 நாட்கள் திரையிடுவார்கள். ஆனால் இன்று கடந்த இரண்டரை மாதங்களாக கோவையில் தலைவர் படங்கள் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கின்றன. தற்போது குடும்பத்தலைவனை தரிசித்துவரும் பக்தர்கள் வருகிற வெள்ளி முதல் நீதிக்குத் தலைவணங்கு படத்தில் தலைவரை தரிசிக்க ஆவலாக உள்ளனர். இதுவரை...சண்முகாவில் உழைக்கும் கரங்கள், ரிக்சாக்காரன், பணக்கார குடும்பம், இதயவீணை, அடிமைப்பெண், நேற்று இன்று நாளை, தாய்க்கு தலை மகன், குடியிருந்த கோயில், குடும்பத்தலைவன் திரையிடப்பட்டுள்ளது. டிலைட்டில் நினைத்ததை முடிப்பவன் திரையிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நீதிக்குத்தலைவணங்கு சண்முகாவிலும் அதையடுத்து டிலைட்டில் தலைவர் படங்கள் திரையிட காத்திருக்கிறார்கள். ஊருக்கு உழைப்பவன், சக்கரவர்த்தி திருமகள், எங்கவீட்டுப் பிள்ளை, தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தேடி வந்த மாப்பிள்ளை என சளைக்காம் தலைவர் பக்தர்கள் கண்டுகளிப்பார்கள். அட கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டிய செய்தி இதைவிட வேறு என்ன இருக்கப்போகுது?.......100% சரியான தகவல்கள்.......... Thanks..........

சாதனை சக்ரவர்த்தி மக்கள் திலகம்.

okiiiqugiqkov
19th August 2019, 03:23 PM
மறு வெளியீடு காவியங்களின் வெற்றி வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் தரிசனம்..........இந்த வாரம் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.படங்கள் விவரம்........
-----------------------------------
15/08/2019 முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதியில் -ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்

16/08/2019 முதல் சென்னை அகஸ்தியாவில் நல்ல நேரம் தினசரி 2 காட்சிகள் (மேட்னி/மாலை )

16/8/2019 முதல் கோவை சண்முகாவில் குடும்ப தலைவன் -தினசரி 4 காட்சிகள்

18/08/2019முதல் மதுரை திருப்பரங்குன்றம் லட்சுமியில்(முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது )-அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்
நடைபெறுகிறது............ Thanks...

மறுவெளியீட்டு படங்களில் இன்றும் சாதனை சக்ரவர்த்தி மக்கள் திலகம். எந்த நடிகரின் படம் இவ்வளவு மறுவெளீயீடு கண்டு ஓடுகின்றது... இப்ப சூப்பர் ஸ்டார்களாக உள்ள நடிகர்களின் படங்கள் கூட மறுவெளீயிடு இந்த அளவு காண்பது இல்லை.

சாதனைத் திலகம் மக்கள் திலகம்.

oygateedat
19th August 2019, 10:50 PM
https://i.postimg.cc/kXw3CFzj/35623132-97a0-4b7d-a301-369e4f0d82e9.jpg (https://postimages.org/)

oygateedat
19th August 2019, 10:52 PM
https://i.postimg.cc/pTRVkQSK/IMG-3359.jpg (https://postimages.org/)

oygateedat
19th August 2019, 10:56 PM
https://i.postimg.cc/Ssf6trx4/0dacb5d7-cdfd-442f-9080-0d3272ccef34.jpg (https://postimages.org/)

பொன்மனச்செம்மலுடன் அவரின் ஆஸ்தான புகைப்பட நிபுணர் நாகராஜ ராவ்

oygateedat
19th August 2019, 11:29 PM
https://i.postimg.cc/6pfSsD52/IMG-3365.jpg (https://postimg.cc/xXqgMpmn)

oygateedat
19th August 2019, 11:31 PM
https://i.postimg.cc/BQcNt2WR/IMG-3362.jpg (https://postimages.org/)

orodizli
20th August 2019, 06:56 AM
*கிறிஸ்தவ மதமும் மக்களும்!*

எம்.ஜி.ஆர் தன் படங்களில்
சிலுவையில் அறைந்த இயேசு
கிறிஸ்துவைப் பல காட்சிகளில்
காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம்
படத்தில் அவர் ஒரு கம்பை குறுக்கே
பிடித்துக்கொண்டு நிற்பது கூட நிழல் காட்சியாக சிலுவை இயேசு போல காட்டப்படும்.
ரிக் ஷாக்காரன்
படத்தில் அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
என்ற பாட்டில் அவர் சிலுவை இயேசு சிலையைக் கட்டிப்
பிடித்து நிற்கும் காட்சி வரும்.
எம்.ஜி.ஆர் தான் நடித்த ஜெனோவா
படத்தில் சிப்ரஸ் நாடு மன்னனாக
நடித்திருப்பார். அந்தப் படத்தில் மட்டும் அவர் முழங்காலிட்டு பைபிள் வாசிப்பது போன்ற காட்சி உண்டு.

பரமபிதா என்ற பெயரில் அவரை
இயேசுவாக நடிக்கவைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டனர். ஆனால், அவரை
சவுக்கால் அடித்து அவர் தலையில்
முள்கிரீடம் வைத்து அழுத்துவதை
ரசிகர்கள் காணப் பொறுக்க
மாட்டார்கள். திரையைக் கிழித்து
விடுவர் என்று திரையரங்க
உரிமையாளர்கள் தெரிவித்ததால் படம் எடுக்கும் முயற்சி கை விடப்பட்டது.

ஷூட்டில் எடுக்கப்பட்ட
எம்.ஜி.ஆர் இயேசுவாக தோற்றம் தரும்
படம் கேரளாவில் பலர் வீடுகளில்
மாட்டப்பட்டிருந்தது. இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் ‘என்னப்பா
உயிரோடு இருக்கும்போதே என் படத்துக்கு பத்தி
கொளுத்துகிறார்களா’ என்று
சிரித்தாராம்.

எம்.ஜி.ஆர் சினிமாவில் ஏழ்மையான
சூழ்நிலையில் இருக்கும் தன் வீட்டை காட்டும் போது அந்த வீட்டில்
திருவள்ளுவர் பாரதியார் அறிஞர்
அண்ணா ஆகியோர் படங்களோடு
இயேசு கிறிஸ்து படத்தையும்
மாட்டியிருப்பார். இதனால்
கிறிஸ்தவர்கள் அவரை சீக்ரெட்
கிறிஸ்ட்டியன் என்றே சொல்ல
ஆரம்பித்துவிட்டனர்.

அவர் தனிக் கட்சி
ஆரம்பித்ததும் கிறிஸ்தவர்கள் பலரும் அவரது ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர்.
எம்.ஜி.ஆர் முதல்வரானதும்
அமெரிக்கன கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் நோவா அவரைப்
பார்த்து சிறைகளில் ஊழியம் செய்ய
அனுமதி கேட்டார். எம்.ஜி.ஆரும்
சம்மதித்தார்.

அப்போது நோவா
அவர்கள் சிறைகளில் கழிப்பறை வசதி
தேவை என்று கேட்டதும் எம்.ஜி.ஆர்
உடனே செய்து தருவதாக
ஒப்புக்கொண்டார்.

எம்.ஜி.ஆர்
காலத்தில்தான் சிறை கைதிகளின்
அறைகளுக்குக் கழிப்பறை வசதி
கிடைத்தது. அதுவரை அறையில்
வைக்கப்பட்ட சட்டிகளில்தான் அவர்கள்
இரவில் சிறுநீர் மலம் கழித்தனர்.
மறுநாள் அதை கொண்டு போய்
கொட்டிவிட்டு சுத்தம் செய்து
கொண்டு வந்து வைத்துக் கொண்டனர்.

எம்.ஜி.ஆர் டிசம்பர் 24 நாளன்று இரவில்
ஒரு மணி வரை உயிரோடு
இருந்ததாக சில செய்திகள் வந்த
போது கிறிஸ்தவர்கள் பலர் அவர்
கிறிஸ்துமஸ் அன்று மறைந்ததாகவே
கருதினர்.

எம்.ஜி.ஆர் மீதிருந்த
நன்மதிப்பு காரணமாக அவர்
கிறிஸ்தவர் அதிகமாக வாழும்
சாத்தான் குளம் தொகுதியில்
நீலமேகம் என்ற இந்துவை
நிறுத்தியபோதும் அங்கு வாழ்ந்த
கிறிஸ்தவர்கள் இரட்டை இலைக்கு
வாக்களித்து அவரை வெற்றி பெறச்
செய்தனர்.

- வரலாறு இன்னும் வலம் வரும்...!

- S. S. S......... Thanks...

orodizli
20th August 2019, 06:57 AM
எங்க வீட்டு பிள்ளை !
_______________________
ஒரு முறை இயக்குனர்
P வாசு இல்லம் சென்றோம் பேசிக் கொண்டிருக்கையில்
எங்க வீட்டு பிள்ளை படத்தில் மக்கள் திலகம் பத்திரம் படிக்கும் காட்சி
என்னை வெகுவாக ஈர்த்தது என்று கூறி நடித்தும் காண்பித்தார் ,

படித்து கொண்டே சட்டென்று நம்பியாரை பார்ப்பார் என்று மிகவும் சிலாகித்தபடி கூறினார் !

மக்கள் திலகம் வீட்டுக்குள் நுழைந்ததும் கிட்ட தட்ட ஐந்து நிமிடம் பேசவே மாட்டார் ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்று படம் பார்பவர்களுக்கு புரியும் !

ம்ஹூம் ... எத்தனையோ இயற்கை கோளாறுகளில் இதுவும்
ஒன்று !
என்று மிகவும் இயல்பாக கூறுவார் இதை வெகுவாக நான்
நான் ரசித்தேன் ....
நம்பியாரும் தன பங்குக்கு நன்றாக நடித்திருப்பார் !

ஹயாத் !........... Thanks...

orodizli
20th August 2019, 02:22 PM
*MGR அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்.1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது.அப்போது MGR ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.*

அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார்.சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை.அப்படி அவர் எழுதிய பாடல்தான்
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று தொடங்கும் பாடல்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிப்படும் மயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே

இந்தப்பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம்தான் ஜெயிக்கும் என்பதுபோல் பாடல் எழுதியிருப்பர். "ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து MGR கை காட்டுவது போல் அமைத்திருக்கும் ( அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக காட்சியமைதிருப்பார் ) "பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு" போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை. இவ்வாறு MGR ன் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன்.அதனால்தான் அவரை MGR தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி அழகுப்பார்த்தார்.

இயக்குனர் : சங்கர்
பாடியவர்: TMS ஐயா அவர்கள்
இசை: விஸ்வநாதன் ,ராமமூர்த்தி
படம் : பணத்தோட்டம் (1963)


பகிர்வு
*என்றும் அன்புடன்,*
K.Venkatesan.9884105567.......... Thanks...

orodizli
20th August 2019, 09:08 PM
அன்பேவா சில புதிய தகவல்கள்.

வாத்தியார் நடிப்பு மீது அளவற்ற அன்பு கொண்டவர்கள் ஏ வி.எம். ஐயாவின் புதல்வர்கள்... எப்படியாவது ஒரு படத்தில் வாத்தியாரை நடிக்கவைக்க ஆர்வம்.

ஒரு நாள் சரவணன் சார் வாத்தியாரை சந்திக்க விரும்பி தகவல் சொல்ல பட இருவர் சந்திப்பும் தோட்டத்தில் நடக்க நீங்கள் எங்கள் நிறுவன படத்தில் நடிக்க வேண்டும் கதை தயாராக உள்ளது என்று சொல்ல வாத்தியார் பெரியவரிடம் அனுமதி வாங்கியாட்சா என்று கேட்க இனிமேல் தான் என்று பதில் வர விஷயம் தன் மகன்கள் மூலம் அறிந்த அவரும் சம்மதிக்க.

3 லட்ச ரூபாய் அப்போது சம்பளம் வாத்தியாருக்கு ஒப்பு கொள்ள எங்கள் நிறுவன படங்கள் பொங்கலுக்கு வரும் அதற்கு தகுந்தவாறு நீங்கள் கால்ஷீட் தர வேண்டும் என்று கேட்க

ஆர் எம்.வீ மற்றும் தேவர் படங்களில் ஒத்துக்கொண்டு நடிக்க இருப்பதை வாத்தியார் சொல்ல மறுநாள் ஆர் எம் வீ... ஏ. வி.எம். நிறுவனம் சென்று என்ன எம்ஜியார் யாரை வைத்து படமா எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்ல

சரோ அப்பா வேடத்தில் தங்கவேலு நடிக்கலாம் என்று வாத்தியார் யோசனை சொல்ல இல்ல அப்பாவுக்கு ராமச்சந்திரன் மிகவும் பிடிக்கும் அவரே நடிக்கட்டும் என்று சொல்ல சரி சரி நான் இப்படி சொன்னேன் என்று கூட பெரியவரிடம் சொல்ல வேண்டாம் என்று எம்ஜியார் சொல்ல. என்ன ஒரு பக்குவம் வாத்தியாருக்கு மரியாதை பெரியவர்கள் மேல்..

நான் பார்த்திலேயே பாடல் ஒரு பள்ள தாக்கில் யாரும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். என்று படக்குழு சொல்ல பொதுவாக அரங்கத்தில் மட்டும் பாடல் காட்சிகள் எடுத்து வந்த எம்ஜியார் முதல் நாள் இரவு 2 மணி வரை ஒத்திகை பார்க்க மறுநாள் பாடல் படமாக்கும் போது 10,100,1000 என்று மக்கள் குவிய அப்பவும் பட்டையை கிளப்பி விட்டார் பாடலில்.

அரங்கத்தில் எடுக்க பட்ட நாடோடி பாடல் அதைவிட அற்புதம்.

தேவர் பட ஷூட்டிங்கில் இருந்த வாத்தியாரை ஏ. வி.எம்.குழு சந்திக்க வர இங்கே வரவேண்டாம் எம்ஜியார் அன்பேவா படத்துக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று வீண் வதந்தி வரும் என்று சொல்ல அதுவும் கடந்து போக

தன்னை விட 2 மடங்கு எடை உள்ள சிட்டிங்புல்ல சண்டை காட்சியில் தூக்கி போட

பாடல்கள் நடனங்கள் நாகேஷ் கலாட்டாக்கள் என்று களை கட்டிய அன்பேவா 14.01.66 பொங்கல் அன்று வெளியாகி இன்றும் மறக்க முடியாத மக்கள் திலகத்தின் படங்களில் ஒன்றாக இருப்பதில் வியப்பு என்ன?

எம்ஜியார் எம்ஜியார் தான்.... தொடரும்.

பின்குறிப்பு
படத்தில் ஏ வி.எம் முதலாளி மெய்யப்பர் அருகில் அமர்ந்து இருக்க குழந்தையை தூக்கி பின்னால் கொடுக்கும் எம்ஜியார் படம்............ Thanks...

orodizli
20th August 2019, 09:09 PM
விகடன் : -உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?
எம்.ஜி.ஆர் :- சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியைவிட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
- விகடன் பொக்கிஷம் ........... Thanks...

orodizli
20th August 2019, 09:10 PM
1962ம் ஆண்டு தேர்தல் பிரச்சதிற்காக எம்ஜிஆர் சுற்றுபயனமாக தேனிக்கு புறப்பட்டார்.அதிகாலை 1 மணி இருக்கும்.எம்ஜிஆர் வேனில் வந்துகொண்டுஇருந்தர்,முன்னால் சென்ற காரில்பாதுகாவலர்கள் சென்றுகொண்டு இருந்தனர்.அப்போது ஒரு இடத்தில் 30 பெயர்களுக்கும் மேல் திரண்டு இருந்த கூட்டம் வழிமறைத்து பாதுகாவலர்கள் என்னவென்றுகேட்டனர் .அதற்கு அவர்கள் எம்ஜிஆர் எங்களுடன் வர வேண்டும் ,அவரை காண அங்கு உள்ள மக்கள் ஆவலாக இருகிறார்கள் 'என்றார்கள் .அதற்கு பாதுகாவலர்கள் ,'ஏற்கனவே நாங்கள் தாமதமாக சென்று கொண்டு இருக்கிறோம் .தேனியில் எம்ஜிஆருக்
காக மக்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் ,திரும்பி வரும்பொழுது அவர் நிச்சயம் உங்கள் இடத்துக்கு வருவார்' என்றார்கள் .பாதுகாவலர்கள் சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை.அவர்கள் திடிரென மிரட்டும் தொனியில் பேசினார்கள் .'இப்போது நீங்கள் எங்கள் இடத்துக்கு வராவிட்டால் இங்கிருந்து யாரும் உயிருடன் போக முடியாது,இந்த வேனை இங்கேயே கொளுத்தி விடுவோம் 'என்கிறார்கள்.அவர்களின் சத்ததை கேட்ட எம் ஜி ஆர் கோபத்துடன் வேனை விட்டு இறங்கி ,அவர்களை நோக்கி ,'வண்டியை கொளுத்த போரோம் என்று சொன்னவன் யாரு? தைரியம் இருந்த வண்டிய கொளுத்துடா பார்க்கலாம் 'என்று சத்தம் போட்டதும் ,வந்தவர்கள் மிரண்டு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடிவிட்டனர் .சினிமாவில் மட்டுமல்ல ,நிஜ வாழ்கையிலும் யாரைக் கண்டும் அஞ்சாதவர் எம் ஜி ஆர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.......... Thanks...

orodizli
20th August 2019, 09:11 PM
காதல் காட்சிகளுக்கு எல்லை வேண்டும்_ எம்ஜிஆர்

‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் குணச்சித்திர வேஷத்தில் நடித்த எம். ஜி. ஆர்; அது வெளிவந்தபோது தனது ரசிகர்களோடு ‘பொம்மை’ (1967 ஜனவரி) பத்திரிகையின் மூலம் பேசினார்.

அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகிறேன்: “ ஒரு நடிகன் பல்வேறு குண விசேடங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால்தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும், ‘இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு அறிமுகமாகாத நிலையில் முன்பு, ‘என் தங்கை’ என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை. ஆனால் அது வெற்றி கண்டது.

“நாளடைவில் நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப் பட்டுவிட்டது. அதற்குப் படத் தயாரிப்பாளர்கள் சொல்லும் காரணம் ‘ரசிகர்கள் உங்களுடைய சண்டைக் காட்சிகளை முக்கியமாக எதிர்பார்க்கிறார்கள்’ என்பது. அது மட்டுல்ல வினியோகஸ்தர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதும் அவர்கள் கூறும் காரணம்…”

“சண்டைக் காட்சிகளே கூடாது என்று கூறத் தேவையில்லை. ‘படக் கதைக்குச் சம்பந்தமில்லாத – தேவைப்படாத பகுதிகளில் அத்தகைய காட்சிகள் இல்லாமலிருப்பதை நாங்கள் வரவேற்கவே செய்வோம்’ என்பதை உங்கள் ரசனை உணர்வுடன் உணர்த்தவும் வேண்டும்…”

“ ஒரு படத்தைச் சுட்டிக் காட்டி, அது போன்ற காட்சிகள் வேண்டும் என்றும், அது போன்ற கதை, அதைப் போன்ற உரையாடல், அதைப் போன்ற பாட்டு என்று ‘ஒன்றைப் போன்ற மற்றொன்று’ என்று தேவையற்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் ரசனைத் திறன் ஈடுபடுவது சரியல்ல. வளரும் கலைக்கு வாய்ப்பூட்டு போடுவதாகும் இது…”

“ அடுத்தது காதற் சுவை. சாதாரணமாகப் பாட்டுப் பாடி காதல் செய்வது என்பது உலகியலில் இல்லாத ஒன்று. பொதுப் பூங்காக்களில் படங்களில் வருவது போன்று காதல் புரிவதற்கும் நமது சமூகம் அனுமதிக்காது. ஆயினும் நமது படங்களில் வாழ்க்கையில் ஓர் ஆணும் பெண்ணும் எந்த அளவுக்கு நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கிடையே எழும் கருத்துப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்த பாட்டுக்களாக எடுக்கிறார்கள். உவகைச் சுவை மனித உள்ளத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பதற்காக அமைக்கப்படும் இக்காதல் காட்சிகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும்…”............ Thanks...

sivaa
21st August 2019, 06:51 AM
QUOTE=suharaam63783;1352221]ஆளே இல்லாத கடையில் ... டீ ஆத்துவது போல்...☺️ மிக குறைந்த ஆட்களை வைத்து �� படம் ஓட்டுவது ,பிரியாணி போடுவது ,புடவை தருவது இப்படி எல்லாம் செய்தும் எதிர்பாராத வெற்றியும் /,வசூலும் இல்லாத பட்சத்தில் இந்த விழா அவசியமா ,யாருக்கு புகழ் சேர்க்க பாடுபடுகிறார்கள் தெரியவில்லை... (இது மக்கள் திலகம் சார்ந்த பதிவல்ல....)[/QUOTE]



உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது. (சுந்தரபாண்டியன் நடிகர் திலகம் திரியில்)

சுஹராம் என்ன எழுதியிருக்கிறார் என பாருங்கள் சுற்தரபாண்டியன் m g r புகழா பாடியிருக்கிறார்.

orodizli
21st August 2019, 09:38 AM
#உலகை #வென்ற #ரசிகர்

மக்கள்திலகம் தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகே ஏழு மைல் தொலைவில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.

அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர்.

வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப்படுத்தினர்.

படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.

ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர்.

அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.!

உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது! ........... Thanks......

orodizli
21st August 2019, 09:43 AM
விரைவில்... கலையுலக ஆதர்ஷ காவலர் புரட்சி நடிகர் வழங்கும் காலத்தை வென்ற காவிய படைப்பு " அலி பாபாவும் 40 திருடர்களும் " டிஜிட்டல்... Qube வடிவில் வரவிருப்பதாக இனிய தகவல்.........

orodizli
21st August 2019, 12:09 PM
வானத்தை போல பரந்துவிரிந்தது எது? கடலைப்போல ஆழமானது எது? எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு இருக்கும் அன்பு என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஆமாம் காலங்கள் கடந்தாலும் இன்று கூட கடவுளாக மதிக்க படுபவர் ஆவார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். நடிகராக நடைபோட தொடங்கிய அவரது பயணம், நல்ல சிந்தனைகளாலும், நல்ல செயல்களாலும், அவரை நாடாளும் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. இது அந்த கருணை உள்ளத்திற்கு காலம் இட்ட கட்டளை. சினிமாவில் சேர்ந்து புகழ் ஏணியில் ஏறி தங்கள் வசதிகளை சேர்த்து/பெருக்கி கொண்டோர் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். புகழ் ஏணியில் ஏறவில்லை, மக்களால் புகழ் ஏணியின் உச்சத்திற்கு ஏற்ற பட்டார். மக்கள் ஆதரவு அவருக்கு மமதையை தந்ததில்லை. மாறாக அவருக்கு மக்கள் மீது மாறாத பற்றை வளர்த்தது. திரையிலே பார்த்து ரசித்து விட்டு, திரை அரங்கை விட்டு வெளியே வந்தபிறகு மறந்துவிட அவர் வெறும் நடிகர் அல்ல. நாடு போற்றும் நல்லவர். கடைசங்கம் கண்ட ஏழு வள்ளல்களோடு, கருணை உள்ளம் கொண்ட எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இந்த வள்ளலின் வாழ்க்கை அவர் நடித்த திரை படங்களோடு பின்னிபிணைந்து இருந்தது. ஆகவேதான் மக்கள் அவரை எங்க வீட்டு பிள்ளை, ஏழைகளின் காவலன் என்று ஏற்றுகொண்டனர்/அழைத்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். கலங்கரை விளக்கமாக இருந்தார். திரை உலகின் முடிசூடா மன்னனாக, தனிபிறவியாக விளங்கினார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

இந்த பாடலுக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார் இந்த ஏழைபங்காளன். தான் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல், தான் நடந்து வந்த பாதையில் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நினைவோடு மனம் தளராமல் நடைபோட்டார் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். தான் உயிராய் மதித்த நடிப்பு தொழிலை விட்டு விட்டாலும், தனக்கு நல்வாழ்வு தந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியலை பற்றுகோடாக கொண்டு, அந்த புரட்சிநடிகரின் பாதை மக்களின் நலனுக்காகவே பயன் பட்டது.

எடுத்து கெடுக்கும் கரங்களின் மத்தியிலே, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதருக்கு சமுக அக்கறை இருந்தது. மற்றவர்க்கு உதவும் குணம், கொடைத்தன்மை இருந்தது. ஆகவேதான் சமுதாய நலனை பாடல்கள் வாயிலாகவும், நல்ல எண்ணங்களை வசனங்கள் மூலமாகவும், தன் படங்களில் காட்சிகள் மூலமாகவும், விளக்கி வந்தார். அந்த வாரிதந்த பாரிவள்ளலை, மக்கள் இன்னமும் தங்களின் எங்க வீட்டு பிள்ளை என்று கொண்டாடி வருவது இயற்கையே.

மரணத்தையே மண்டியிட செய்த மாமனிதர். எமனின் பாச கையிற்றைகூட மக்களின் பாசத்தால் அறுத்தெறிந்த மனிதபுனிதர். இந்த இதய வேந்தனை, ஏற்றமிகு புனிதரை மக்கள் இன்னமும் தங்கள் மனங்களிலே கோட்டைகட்டி குடி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவரின் புகழுக்கு எதை ஒப்பிடுவது - இமயமலையா? அண்டமா? அகிலமா? ஆதவனா? அல்லாவின் கருணையா? கிறிஸ்துவின் கிருபையா? கிருஷ்ணனின் கீதையா?
காலத்தை வென்ற காவிய நாயகன்.

வங்ககடலோரம் தங்கமகன் உறங்குகிறார். அவர் படைத்தது சாதனையா? சரித்திரமா? இல்லை இல்லை என்றும் வாழும் சகாப்தம்......... Thanks...

orodizli
21st August 2019, 12:11 PM
எம்.ஜி.ஆர்., மூன்றெழுத்து மந்திரம்!

எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஜெபிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!

சினிமா மோகத்தால் மட்டுமே, அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என சிலர் சொல்வதுண்டு. அதுமட்டுமே காரணமாயிருந்தால், வெள்ளிதிரையில் இருந்து வந்த நட்சத்திரங்கள் எல்லாம், அரசியலில் ஜொலித்திருக்க வேண்டுமே... சினிமா என்பதையும் தாண்டி, அவரிடம் உள்ள, 'காந்த சக்தி' தான், மக்களை அவர்பால் ஈர்த்தது; ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெரிய மனிதர்களும், தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அவரை பார்த்து, ரசித்த என்னைப் போன்ற லட்சக்கணக்கான, கோடானுகோடி கணக்கான ரசிக, ரசிகைகளும் இன்றளவும் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதில் மதுரை மக்கள், மக்கள் திலகத்தின் மீது எல்லையில்லாத அன்பு கொண்டவர்கள். என் சிறுவயது சம்பவம் ஒன்று.

ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக எம்.ஜி.ஆர்., எங்கள் பகுதிக்கு வரவிருப்பதாக தகவல் வந்தது. காலையில் இருந்தே சாலை ஓரத்தில் அவர் வருகையை எதிர்நோக்கி தவம் இருந்தனர் மக்கள். 'எம்.ஜி.ஆர்., இதோ வந்து கொண்டிருக்கிறார்.... இப்போது வந்து விடுவார்...' என்று கூறிக் கூறியே பொழுது போனது. ஆனால், காத்திருந்த கூட்டம் மட்டும் நகரவேயில்லை. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக, 10 வயதான என் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் என் அம்மா. எம்.ஜி.ஆர்., வரும் வரை கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த என் அண்ணன் காலில் முள் குத்தி விட்டது. அதனால், மாலை, 06:30 மணிக்கு மேல் வந்த எம்.ஜி.ஆர்., காரில் அந்தப் பகுதியை தாண்டும் போது ஓடி போய் பார்க்க முடியவில்லை. இதனால், 'எம்.ஜி.ஆரை பார்த்தே ஆகணும்'ன்னு அழுது அடம்பிடித்தார். முள் குத்தியிருந்த என் அண்ணனை, இடுப்பில் தூக்கி கொண்டு, 2 கி.மீ., தூரம் தள்ளி இருந்த பிரசார மேடை பகுதிக்கு அழைத்து சென்று காட்டினார் என் அம்மா. அதன்பின் தான், என் அண்ணன் முகத்தில் சிரிப்பைக் காண முடிந்தது. இதேபோன்று, எங்கள் பகுதியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வயதான பாட்டி இருந்தார். அவர், எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரை சீண்ட வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது சொன்னால் போதும்... அந்தப் பாட்டிக்கு வரும் கோபம் இருக்கிறதே... அதை சொல்ல முடியாது.

உடல்நலக் குறைவு காரணமாக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்காக நடந்த பிரார்த்தனைகள் ஏராளம். குறிப்பாக, ஒளிவிளக்கு படத்தில், 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...' என்ற பாடல், காலையில் ஒலிக்கத் துவங்கினால், இரவு வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்பாடல், அப்போது, கிட்டதட்ட தமிழக மக்களின் தேசிய பாடல் போலாகிவிட்டது டிச., 24, 1987ல் எம்.ஜிஆர்., இறந்த போது, தமிழகமே கதறி அழுதது.
அவர் உயிர் நள்ளிரவில் பிரிந்ததால், காலையில் வெளிவரும் தினசரி நாளிதழ்களில், அவரின் இறப்பு செய்தி வெளியாகவில்லை. தூர்தர்ஷன், 'டிவி' மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், 'தினமலர்' நாளிதழ், 'ரத்தத்தின் ரத்தங்களே... விடைபெறுகிறேன்...' என வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, சென்னை முழுவதும் ஒட்டி, மக்கள் திலகத்தின் மறைவை வெளிபடுத்தியது. அத்துடன், இந்த போஸ்டர் விஷயம், தினமலர் - வாரமலர் இதழில் கட்டுரையாக வெளிவந்தது, இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.
எம்.ஜி.ஆரின் இறுதி பயணம், வங்கக்கடல் ஓரத்தில் நடந்த போது, அதை, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, கண்ணீர் சிந்தி, கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர் மக்கள்.

பின், ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்துவது இன்றளவும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், அவர் மறைந்த, டிச., 24ல், மாலை அணிந்து, விரதமிருந்து, நடை பயணமாக மதுரையிலிருந்து, சென்னைக்கு சென்று, அவரது பிறந்த நாளான ஜன., 17ல், அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவர். அந்த அளவிற்கு அவர்மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள்.

இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.
இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!

எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.

— எஸ்.ஆர்.சாந்தி - நன்றி தினமலர் வாரமலர்........... Thanks...........

okiiiqugiqkov
21st August 2019, 03:16 PM
கவுண்டமணி செந்திலின் ஒரு ரூபாவிற்கு 2 வாழைப்பழ பகிடிமாதிரி
போகுது இந்த விபரீதத்தின் விளக்கம்
சிவாஜி எம் ஜீ ஆர் ரசிகர்கள் வேண்டாம்
இங்கு வந்து இத்திரியை பார்க்கும் ஏனைய ரசிகர்களே
உங்களுக்காவது என்ன விபரீதம் என்ற விளக்கம் புரிந்ததா?

(சுஹராம் போன்று எம் ஜீ ஆர் ரசிகன் யாராவது ஏனைய நடிகர்களின் ரசிகன் என்ற பெயரில் வந்து இதுதான் அந்தப்பழம் என்று சிலவேளை பதில அளிக்கக்கூடும்)

சிவா அவர்களுக்கு,

விபரீதம் என்றால் என்ன என்று ஏற்கெனவே உங்களுக்கு விளக்கம் அளித்தாகிவிட்டது. துப்பாக்கிச் சூடுகள் பற்றி ரத்தினமாலைகள் பற்றி எழுதுவதுதான்
விபரீதம். அதெல்லாம் இப்போது தேவையில்லை என்பது எங்கள் கருத்து.

இங்கே அடங்கினால், அங்கயும் அடங்கும் என்றும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.



விபரீதம் என்றால் அடி, உதை, வெட்டு, குத்து என்று நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

பெரியவரான நீங்கள் ஏன் இப்பிடி வன்முறையை விரும்புகின்றீர்கள்?
நாங்கள் அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம். எங்களுக்குத் தெரிஞ்சது உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், மரியாதை, நல்லொழுக்கம், மனிதநேயம், அகிம்சை, சன்மார்க்கம் அதுதான் புட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

உடனே அதெல்லாம் உங்களுக்கு எழுத்தில் சினிமாவில்தான் நிஜத்தில் கிடையாது என்கீன்றீர்கள்.

உங்கள் கூடப்பிறந்த அண்ணன் தீவிர மக்கள் திலகத்தின் ரசிகர். அவர் சென்னை வந்தபோது எங்கள் திரி நண்பர் லோகநாதன் அவரை சந்திச்சு அவருடைய படத்தை எங்கள் திரியிலே போட்டு கவுரவிச்சோம்.

உங்கள் கூடப்பிறந்த அண்ணன் மக்கள் திலகம் ரசிகர். எங்கள் ரத்தத்தின் ரத்தம். அவரிடமே மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பற்றி கேளுங்கள். சொல்வார்.

உங்கள் அண்ணனை, அந்த நல்லவரை மக்கள் திலகம் பக்தர்கள் சார்பில் நலம் விசாரிச்சதாக கூறுங்கள்.

உங்களுக்காக மறுபடியும் ஏற்கெனவே அளித்த விளக்கம், படிச்சு புரிஞ்சு கொள்ளவும்.


சிவா அவர்களுக்கு

விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும். அதெல்லாம் தேவயா? அதுவும் செத்துப் போனவர்களை பத்தி தேவயா...

அதைத்தான் செல்வகுமார் அப்பா சொன்னார்.

விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.

இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.

இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.

எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், நல்லொழுக்கம். மரியாதை, மனிதநேயம். இதுதான் புரட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

ஆனால், நீங்கள் ????????????? உங்கள் திரியை பாருங்கள் என்று பதில் சொல்லாதீர்கள். முதலில் நீங்கள் சொன்னதால்தான் நாங்களும் அதேபாணியில் சொல்ல வேண்டி வந்தது.

இங்கே அடங்கினால் அங்கேயும் அடங்கும்.

இனிமேலாவது திருத்திக் கொள்ளுங்கள் .

உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.

நீங்கள் வயதானவர். உங்கள் தகுதிக்கு வயதுக்கு மோசமா எழுதுவது அழகா என்று நினைச்சுப் பாருங்கள். மீறி அப்பிடித்தான் எழுதுவேன் என்று நீங்கள் முடிவு செஞ்சால் .... பாவம்தான்.

சிவா அய்யா, இப்பவாவது புரிஞ்சுதா. திருப்பி கேள்வி கேட்பீர்களா?

கைய புடிச்சு இழுத்தியா..... என்ன ... கைய புடிச்சு இழுத்தியா... வடிவேல் காமெடி மாதிரி ஆகிவிட்டது.


புரியாத மாதிரி நன்றாக நடிக்கிறீர்கள் சிவா . நீங்கள் யாருடைய ரசிகர் என்று நிரூபிச்சு வீட்டீர்கள்.

இந்த மாதிரி எங்களுக்கு நடிக்கத் தெரியாது. உண்மைதான் பேசுவோம்.

உங்களுக்கு ஆகா... புரியாத மாதிரியே என்னா நடிப்பு.

கனடாவுக்குப் போய் தமிழன் பெருமையை எல்லாருக்கும் பரப்பும்

நடிப்பு பல்கலைக்கழகம், நடிப்புச் சக்கரவர்த்தி..

அண்ணன் சிவா என்கின்ற சிவானந்தம் வாழ்க.

orodizli
21st August 2019, 08:49 PM
முஸ்லிம்கள் அனைவரும் குரானின் வசனங்களை கேட்க செல்வதில்லை,

கிருஸ்துவர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய செல்வதில்லை,

இந்துக்கள் அனைவரும் சொற்பொழிவு கேட்க செல்வதில்லை,

ஆனால் இவர்கள் அனைவரும் சினிமா பார்க்க செல்ல தவறுவதில்லை,

அனைத்து மத நல்ல உபதேசங்களை சினிமாவில் சொன்னவர் #எம்ஜிஆர்,

அவர் படத்தில் நடித்தது மட்டுமல்ல, அதை தன் சொந்த வாழ்விலும் வாழ்ந்துகாட்டியவர்,

அதனால்தான் இன்றளவும் புகழோடு இருக்கிறார், இருப்பார்,

அவரை நேசிப்பவர்கள் அவர்போல வாழமுடியாவிட்டாலும், அவரின் கொள்கைகளை பின்பற்றி வாழலாமே..?

புறம்பேசுதல், மோசடி செய்தல், துரோகம் புரிதல், இவையெல்லாம் நீக்கி, சகமனிதருக்கு சொல்லாலும், செயலாலும், பொருளாலும் உதவிபுரிந்து வாழுங்கள்,

சாதி, மத, இன பேதமற்ற மனிதராக வாழ முயற்சி செய்யுங்கள்.......... Thanks to mr.Hussain...

orodizli
21st August 2019, 08:57 PM
வருகின்ற 23-08-2019 வெள்ளிக்கிழமை முதல்... மதுரை - பழனி ஆறுமுகா DTS., தினசரி 3 காட்சிகள் ...புரட்சி நடிகர் அவர்களுக்கு இந்திய துணை கண்டத்தின் சிறந்த நடிகர் எனும் உன்னத, ஒப்பற்ற விருதான " பரத்" (பாரத்) பெற்ற "ரிக்க்ஷாக்காரன்" வருகிறார்... Thanks...

siqutacelufuw
21st August 2019, 10:27 PM
அருமை சகோதரர் திரு செல்வகுமார் சார், மிக்க மகிழ்ச்சி..... எப்பொழுதும் போல நீங்கள் இங்கு வருகை தந்து, மற்ற சகோதரர்கள் போன்று மக்கள் திலகம் அவர்களின் இனிய பதிவுகள் அளிக்குமாறு நம் திரி உறுப்பினர்கள் சார்பில் பாசமுடன் வேண்டுகிறோம்..........

நிச்சயமாக சகோதரரே ! மக்கள் திலகத்தின் புகழ் பாடும் இத்திரியில் எனது பங்களிப்பு இருக்கும். தங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். நன்றி !

siqutacelufuw
21st August 2019, 10:30 PM
சிவா அவர்களுக்கு,

விபரீதம் என்றால் என்ன என்று ஏற்கெனவே உங்களுக்கு விளக்கம் அளித்தாகிவிட்டது. துப்பாக்கிச் சூடுகள் பற்றி ரத்தினமாலைகள் பற்றி எழுதுவதுதான்
விபரீதம். அதெல்லாம் இப்போது தேவையில்லை என்பது எங்கள் கருத்து.

இங்கே அடங்கினால், அங்கயும் அடங்கும் என்றும் விளக்கம் சொல்லியாகிவிட்டது.



விபரீதம் என்றால் அடி, உதை, வெட்டு, குத்து என்று நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

பெரியவரான நீங்கள் ஏன் இப்பிடி வன்முறையை விரும்புகின்றீர்கள்?
நாங்கள் அப்படி எல்லாம் சொல்ல மாட்டோம். எங்களுக்குத் தெரிஞ்சது உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், மரியாதை, நல்லொழுக்கம், மனிதநேயம், அகிம்சை, சன்மார்க்கம் அதுதான் புட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.

உடனே அதெல்லாம் உங்களுக்கு எழுத்தில் சினிமாவில்தான் நிஜத்தில் கிடையாது என்கீன்றீர்கள்.

உங்கள் கூடப்பிறந்த அண்ணன் தீவிர மக்கள் திலகத்தின் ரசிகர். அவர் சென்னை வந்தபோது எங்கள் திரி நண்பர் லோகநாதன் அவரை சந்திச்சு அவருடைய படத்தை எங்கள் திரியிலே போட்டு கவுரவிச்சோம்.

உங்கள் கூடப்பிறந்த அண்ணன் மக்கள் திலகம் ரசிகர். எங்கள் ரத்தத்தின் ரத்தம். அவரிடமே மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பற்றி கேளுங்கள். சொல்வார்.

உங்கள் அண்ணனை, அந்த நல்லவரை மக்கள் திலகம் பக்தர்கள் சார்பில் நலம் விசாரிச்சதாக கூறுங்கள்.

உங்களுக்காக மறுபடியும் ஏற்கெனவே அளித்த விளக்கம், படிச்சு புரிஞ்சு கொள்ளவும்.



சிவா அய்யா, இப்பவாவது புரிஞ்சுதா. திருப்பி கேள்வி கேட்பீர்களா?

கைய புடிச்சு இழுத்தியா..... என்ன ... கைய புடிச்சு இழுத்தியா... வடிவேல் காமெடி மாதிரி ஆகிவிட்டது.


புரியாத மாதிரி நன்றாக நடிக்கிறீர்கள் சிவா . நீங்கள் யாருடைய ரசிகர் என்று நிரூபிச்சு வீட்டீர்கள்.

இந்த மாதிரி எங்களுக்கு நடிக்கத் தெரியாது. உண்மைதான் பேசுவோம்.

உங்களுக்கு ஆகா... புரியாத மாதிரியே என்னா நடிப்பு.

கனடாவுக்குப் போய் தமிழன் பெருமையை எல்லாருக்கும் பரப்பும்

நடிப்பு பல்கலைக்கழகம், நடிப்புச் சக்கரவர்த்தி..

அண்ணன் சிவா என்கின்ற சிவானந்தம் வாழ்க.

தொடர் அலுவல் காரணமாக என்னால் அடிக்கடி திரியில் பங்கேற்க முடிய வில்லை. இருப்பினும், எனது சார்பில் விளக்கம் அளித்த எனதருமை புதல்வன் திரு. சுந்தரபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !

orodizli
22nd August 2019, 12:29 PM
நடிக பேரரசர் எம் ஜி ஆர், நடிப்புக்கு இலக்கணம் பானுமதி ராமகிருஷ்ணா, எம்என் ராஜம், சரோஜாதேவி, எம் ஜி சக்கரபாணி, பி எஸ் வீரப்பா, எம் என் நம்பியார், சந்திரபாபு, ஜி சகுந்தலா, முத்துலட்சுமி, ராம் சிங், ஜெமினி சந்திரா, டீகே பாலச்சந்திரன், பூபதி நந்தா ராம், திருப்பதிசாமி, என் எஸ் நடராஜன், குண்டுமணி, அங்கமுத்து, சேதுபதி மற்றும் பலர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற உயர்ந்த லட்சியங்களை கொண்ட ஈடு இணை இல்லாத திரைப்படம் "நாடோடி மன்னன்" 61 ஆம் ஆண்டு நிறைவு பிறந்தநாள் இன்று(22-8-1958). ஆயிரத்தி 940 இல் வெளியான பி யு சின்னப்பா நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் இரண்டாவது இரட்டை வேட திரைப்படத்தில் நடித்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர். 1955 தொடங்கப்பட்டு பல சோதனைகளை கடந்து 1958 இல் வெளியிட்டார் புரட்சித்தலைவர். இன்று நாடோடி மன்னன் தரிசனம் செய்வோம்!............ Thanks...

orodizli
22nd August 2019, 12:31 PM
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சிறந்த சமூக படைப்பில் எக்காலத்திலும் சமுதாய விழிப்புணர்ச்சி கொண்ட திரைப்படமாக 1969 ம் ஆண்டு வெளியாகி அன்றும் இன்றும் என்றும்........ ஊரிலும் உலகத்திலும் உள்ள எல்லாத் துறையிலும் மக்களை ஏமாற்றி ஊழல் செய்யும் அரசியல் மற்றும் அதிகாரிகளின் அவலத்தை நம் நாடு காவியம் மூலம் நாட்டிற்கு தான் ஏற்ற துரை என்னும் கதாபாத்திரத்தின் வாயிலாக வெள்ளித்திரை மூலம் பாடம் தந்த தியாகசீலர் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே ....... அரசியல் உலகில் முதல்வராக இருந்து தூய அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்தி கொண்டு மக்கள் பணியாற்றியவர்..... உண்மையான பாரத ரத்னா விருது பெற்றவர்.. தமிழகத்தில் தென்னகத்தில் மூன்று முறை முதல்வராக தொடர்ந்து கோட்டையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குறையறிந்து ஆட்சி செய்து தனக்கோ தன்னை சார்ந்த குடும்பத்தினர்கோ ஒரு சிறு உதவியையும் பெற்று தராத, ஒரு அடி நில மண் கூட அரசு பணத்தில் ஏற்படுத்தி கொள்ளாத மனிதநேய முதல்வர் உலகில் புரட்சித்தலைவர் ஒருவர் தவிர ஒருவரும் கிடையாது. அவரே நம் நாட்டின்( பாரத திருநாட்டின்) சிறந்த புனிதமான மனிதநேயம் கொண்ட மாமனிதர். நம் இதயத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒப்பற்ற யுகபுரூஷர். வாழும் ஒரே வள்ளல். கடந்த நூற்றாண்டு களில் எவரும் பெறாத புகழின் அதிசயமே பொன்மனச்செம்மல் எம்.ஜி. ஆர் அவர்களே! எந்த அரசியல்வாதி களுடனும் ஒப்பிடமுடியாத அமுதசுரபியாக அன்னமிட்ட ஒரே தீர்க்கதரிசி இராமபுரத் தோட்டத்தில் எளிமையுடன் தான் ( கலையுலகில்) உழைத்து சம்பாதித்த பணத்தில் வாழ்ந்து அந்த பணத்தில் எண்ணிலடங்காத சேவைகள் செய்து கோடி பணமிருந்தும் கலைத்துறையிலும் அரசியல் துறையிலும் ஏழையாக வாழ்ந்து மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்து, தன்னை அரசியலில் ஈடுபாடு கொள்ள வைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பெயரையே முழு முச்சாக கொண்டு அந்த வரலாற்று நாயகனின் பெயரை தன்னை விட முன்னிலை படுத்தி அவரின் பெயரையே எங்கும் சூட்டி எங்கும் அண்ணா! எதிலும் அண்ணா! எப்பொழுதும் அண்ணா! என வாழ்ந்த உத்தமத் தலைவர் இந்நானிலத்தில் புரட்சித்தலைவர் மட்டுமே உயர்ந்தவர்! சிறந்தவர்! மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்! அப்படிப்பட்ட தலைவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்து, வாழ்ந்த பிறவி பயனை பெற்றுள்ளோம். இனி ஒருவர் இவ்வுலகில் குறிப்பாக தமிழகத்தில் மக்கள் பொதுநல மறிந்து தோன்ற போவதில்லை! இன்றைய உலகில் வாழும் நாம் தினமும் அழிவுபாதையை நோக்கி தான் போகிறோம்..... மாற்றங்களும் நிகழப்போவதில்லை! மக்களும் மாறப்போவதில்லை..... கடைசியாக தலைவரின் பாடலுடன்.... " நாகரிகம் என்பதொல்லாம் போதையான பாதையல்ல"...... இன்றைய சினிமாவும் சின்னத்திரையும் ( குறிப்பாக விஜய், சன், ஜி தமிழ், மு.கருணாநிதி சேனல் இன்னும் பல இருக்கும் வரை தமிழ்நாடு மக்கள் சீக்கிரம் சீரழிவை நோக்கி தான் போக போகிறார்கள் .... ( இதுவே வரும் செப்டம்பர் மாதத்தின் உரிமைக்குரல் மாதஇதழின் தலையங்கமாகும்.) உரிமைக்குரல் பி.எஸ். ராஜு............... Thanks.....

orodizli
22nd August 2019, 12:33 PM
இந்தியா திரையுலக வரலாற்றில் இயற்கைப்பேரரசு தன் காலத்தால் அழியாத காவியங்கள் மூலம் கணக்கில்லாத சாதனைகளை படைத்த மகத்தான வெற்றிகள் பற்பலவைகள்... முதல் என்ற வார்தையை முதன் முதலில் உருவாக்கியவைகள் ஏராளம்....... இரண்டு என்பதை குறிக்கும் வகையில் நடிகப்பேரொளியின் வெற்றிகள் பல.... மூன்று என்ற எண்ணிக்கையை வைத்து மக்கள் திலகம் தந்த வெற்றிகள் பல.... நான்கு என்ற நற்சாதனைகளை தந்த செம்மலின் வெற்றிகள் பல.... ஐந்து என்னும் வடிவில் நடிகப்பேரரசு தன் இமாலய வெற்றிகள் பல ....... ஆறு என்ற முத்திரையை மகுடமாக புரட்சியார் வெற்றியின் மூலம் தந்தவைகள் பல...... ஏழு என்ற வார்த்தையில் எழில்வேந்தனின் வெற்றிகள் எல்லோரும் வியக்கும் அளவில் பல........ எட்டு என்ற ஸ்தானத்தில் எம் தலைவர் எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றிகள் பல.... ஒன்பது என்ற எண்ணில் இலக்கிய நாயகனின் சாதனைகள் எத்தனையோ.... பத்து என்ற எண்ணில் கலையிலும் அரசியலிலும் செய்த லெற்றிகளோ அசைக்க முடியாத வகையில் பல...... இதை ஒவ்வொன்றாக பதிவிட முன் சாதனையாக இந்த வரிசை...... உரிமைக்குரல் ராஜு.......... Thanks...

orodizli
22nd August 2019, 12:35 PM
தலைவரின் முதல் புரட்சிக்காவியம் மருதநாட்டு இளவரசி ! தலைவரின் முதல் சமூக காவியம் அந்த மான் கைதி! தலைவரின் முதல் வெள்ளிவிழா காவியம் மதுரைவீரன்! தலைவரின் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும். தலைவரின் முதல் தேசிய விருது மலைக்கள்ளன்! தலைவரின் முதல் 100 காட்சி அரங்கு நிறைந்த படம் மதுரைவீரன். தலைவரின் முதல் இரட்டை வேடம் நாடோடி மன்னன். தலைவரின் முதல் 200 நாள் படம் எங்க வீட்டுப்பிள்ளை! தலைவரின் முதல் ஈஸ்ட்மென் கலர் படம் படகோட்டி! தலைவரின் முதல் 100 நாள் படவிழா நெல்லையில் மலைக்கள்ளன் விழா! தலைவரின் முதல் வசூல் புரட்சிபடம் மர்மயோகி! தலைவரின் படவிழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் கலந்துக் கொண்ட முதல் படம் நாடோடி மன்னன். எம்.ஜி.யார். பிக்சர்ஸின் முதல் படம் நாடோடி மன்னன்! கும்பகோணத்தில் முதல் 100 நாள் படம் மதுரை வீரன்! திருவண்ணாமலையில் முதல் 100 நாள் படம் நாடோடி மன்னன்! தர்மபுரியில் முதல் 100 நாள் படம் எங்க வீட்டுப்பிள்ளை! சென்னை புறநகர் பகுதியில் 100 நாள் கண்ட முதல் படம் எங்க வீட்டுப்பிள்ளை ( பல்லாவரம்) அடுத்து 2 வது படம் உலகம் சுற்றும் வாலிபன் ( வில்லிவாக்கம்) முதலில் ஒடி முடிந்த பின் அடுத்த வெளியீட்டில் 50 நாளை சென்னையில் கடந்த முதல் படம் நாடோடி மன்னன் ( சன் தியோட்டர் - 70 நாள்) 2 வது திரைப்படம் எங்க வீட்டுப்பிள்ளை ( ஸ்ரீ னிவாசா 50 நாள்) தொடரும்...... பதிவுகள்! உரிமைக்குரல் ராஜு.............. Thanks.......

orodizli
22nd August 2019, 03:01 PM
எம்ஜிஆரின் ’இதயக்கனி’க்கு 44 வயது!
Published: 22 Aug, 19 12:38 pmModified: 22 Aug, 19 12:38 pm

AMP

வி.ராம்ஜி

சினிமாவுக்கென, வெற்றிக்கென சில ஃபார்முலாக்கள் உண்டு. அந்த ஃபார்முலாவில் மிக மிக முக்கியமானதொரு ஃபார்முலா, தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் முக்கியமாக ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை, பன்மடங்கு லாபத்தைக் கொடுத்தது. சந்தோஷம், வெற்றி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் நடிகருக்கு மிகப்பெரிய இமேஜை உருவாக்கிக் கொடுத்தது. அந்த ஃபார்முலா... எம்ஜிஆர் ஃபார்முலா. அதனால் அவருக்குக் கிடைத்த வரவேற்பும், மரியாதையும் இமேஜும் நாம் அறியாதது அல்ல. இப்படியான ஃபார்முலாவுடன் வந்து, வெற்றிக்கனியைக் கொடுத்த படம்தான்... ‘இதயக்கனி’.

திமுகவில் இருந்து வெளியேறிய பிறகு, வெளியேற்றப்பட்ட பிறகு, எம்ஜிஆர், தன் படங்களில் இன்னும் வசனங்களில் கவனம் செலுத்தினார். தன் கட்சிக் கொடியை திரையில் காட்டினார். கொடியைப் பார்த்ததுமே கைத்தட்டிய ரசிகர்கள், வசனம் பேசும் போது ஆர்ப்பரித்துத் தெறித்தனர். சத்யா மூவீஸ் தயாரிப்பான ‘இதயக்கனி’ பிரமாண்டமான படமாக உருவாக்கப்பட்டது. இந்தி நடிகை ராதாசலூஜா, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜசுலோசனா, பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், மனோகர், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சுப்பையா, ஐசரி வேலன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்தனர்.


மிகப்பெரிய எஸ்டேட் முதலாளி மோகன், தொழிலாளர்களுக்கு அள்ளியள்ளிக் கொடுப்பவர். அவர் ஒரு பெண்ணைக் காப்பாற்றுகிறார். ஆதரவில்லாத அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஊர்மக்கள் ஒருமாதிரியாகப் பேச, அவளைத் திருமணம் செய்கிறார். இந்த நிலையில், போலீஸ் அதிகாரியைப் பார்க்க மோகன் செல்கிறார். அப்போதுதான், அவர் ரகசிய போலீஸ் என்பது ஆடியன்ஸூக்குத் தெரிகிறது. பெங்களூருவில் நடந்த ஒரு கொலைவழக்கைக் கண்டறியும் பணி மோகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதுகுறித்த பணியில் இறங்கும் போது அவருக்கு ஓர் அதிர்ச்சி... கொலை செய்தவள் ஒரு பெண். அதுமட்டும் அல்ல... அவள் மோகனின் மனைவி.

அதிர்ந்த மோகன், அடுத்தடுத்து பெங்களூரு செல்கிறார். அங்கே ஒரு கூட்டத்தைச் சந்திக்கிறார்.மனைவியையே கைது செய்கிறார். அந்தக் கூட்டத்துக்கும் கொலைக்கும் உள்ள தொடர்பையும் அவர்களின் செயல்களையும் கண்டுபிடிக்கிறார். தன் மனைவி குற்றவாளி அல்ல எனும் உண்மையை உணர்த்துகிறார்.

77ல் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். 75ம் ஆண்டு வெளியானது ‘இதயக்கனி’ திரைப்படம். ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதையிலும் தயாரிப்பிலும் உருவானது இந்தப் படம். அறுபதுகளிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும் கூட, தன் படங்களில் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்த எம்ஜிஆர், தானே கட்சி ஆரம்பித்ததும் இன்னும் கவனம் செலுத்தி, காட்சிகளைப் புகுத்தினார்.

படம் போட்டதுமே அறிஞர் அண்ணாவின் ஓவியம். பின்னணியில் அண்ணாவின் குரல். ‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ, என்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்’ என்று ஒலிக்க, அப்போது ரசிகர்களை எகிறடித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.


அண்ணாவின் ‘இதயக்கனி’ மேட்டர் முடிந்ததும்தான் ‘இதயக்கனி’ என்றே டைட்டில் போடப்படும். டைட்டில் முடிந்ததும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற... இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற...’ என்று எம்ஜிஆர் புகழ் பாடும் பாடல். எம்ஜிஆரின் ஓபனின் சீன். பிறகு இந்தப் பாடல் ஹிட்டானதும் அரசியல் கூட்டங்களில் பேச்சாளர்கள் வருவதற்கு முன்னால், ஒலிப்பெருக்கியில் இந்தப் பாடலை ஒலிபரப்பி, மக்களை உசுப்பிவிட்டதெல்லாம் தமிழகத்தால் மறக்கவே முடியாத எபிஸோடுகள்.

எஸ்.ஜெகதீசனின் வசனங்கள் எம்ஜிஆரின் இமேஜை உயர்த்திக்கொண்டே இருக்கும் வகையில் எழுதப்பட்டன. ‘நான் எப்பவுமே என் மருமக கட்சிதான்’ என்று பண்டரிபாய் சொல்லுவார். ‘நான் உங்க கட்சி’ என்பார் ராதாசலூஜா. ‘எதுக்கு சண்டை. நாம மூணு பேருமே ஒரே கட்சிதான்’ என்பார் எம்ஜிஆர். உடனே தேங்காய் சீனிவாசன், ‘எல்லாருமே உங்க கட்சிதான்’ என்பார். உடனே ஐசரிவேலன், ‘இப்ப எல்லாரும் அண்ணா கட்சிதான்’ என்று சொல்லுவார்.

எழுபதுகளில் வந்த எம்ஜிஆர் படங்கள், கொஞ்சம் கிளாமர் தூக்கலாகத்தான் இருந்தன. ராதாசலூஜா, ராஜசுலோசனா, வெண்ணிற ஆடை நிர்மலா என நடிகைகளின் கவர்ச்சி ஆடையும் கேமிரா ஆங்கிளும் பேசப்பட்டன. மிகப்பெரிய ஹிட்டடித்த ஹிட்டடித்த ‘இன்பமே...’ பாட்டு ஒரு ரகம். ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்கிற பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். ‘தொட்ட இடமெல்லாம்’ என்றொரு பாடலுக்கு ராதாசலூஜாவும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஆடியிருப்பார்கள். டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் அப்பவே வேற லெவல்தான்.

ராதாசலூஜா டபுள் ஆக்ட் போல் காட்சிப் படுத்திவிட்டு, திரைக்கதை விறுவிறுப்பாகும். ஆனால், கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மாலாவும் எம்ஜிஆரின் மனைவி லக்ஷ்மியும் ஒருவரே என்பதை க்ளைமாக்ஸில் விவரிக்கும் போது, ஸ்கிரிப்டின் நுட்பம் வியக்கச் செய்தது. ஒகேனக்கல், பெர்க்காரா, சிதம்பரம் பிச்சாவரம் என எல்லா இடங்களிலும் அழகு கொஞ்ச விட்டிருப்பார் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன். படத்துக்கு வில்லன் இல்லை. வில்லி. இதுவும் பேசப்பட்டது. மேலும் படத்தில், ஒரு ஆங்கிலப்பாடல். இதை உஷா உதூப் பாடியிருப்பார். எம்.எஸ்.விஸ்வநாதன் தன் இசையாலும் மெட்டுக்களாலும் படத்துக்கு பிரமாண்டம் கூட்டியிருப்பார்.

வாலி, புலமைப்பித்தன், நா.காமராசன்,ராண்டார்கை ஆகியோர் பாடல்களை எழுதியிருப்பார்கள். என் பேர் பிளாக் . அவர் பேரு ரெட்.எம்.ஜி. ரெட்’ என்பார் தேங்காய் சீனிவாசன். இந்தப் படத்துக்கு ராதாசலூஜாவின் மழலைக் குரலும் அவரின் கிளாமரும் மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்தன. ஏ.ஜெகநாதனின் இயக்கம் படு கச்சிதம். பின்னாளில், வெள்ளைரோஜா, மூன்று முகம், காதல் பரிசு என ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார் ஜெகநாதன்.

’தோட்டாவுக்கே டாட்டா காட்டினவர் எங்க பாஸ்’, எல்லாரும் ஒரு இலைலதான் விருந்து போடுவாங்க. நீங்க ரெட்டை இலைல விருந்து போட்டுட்டீங்க’ என்றெல்லாம் வசனம் வரும்.

1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ரிலீசானது ‘இதயக்கனி’. படம் வெளியாகி, 44 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் மக்கள் மனங்களில், நிரந்தரமாகவே இருக்கிறது... இருக்கிறார்... இதயக்கனியும் இதயக்கனியான எம்ஜிஆரும்!

வசூலிலும் வெற்றி... படத்துக்கும் நல்லபெயர்... எம்ஜிஆரின் இமேஜையும் உயர்த்தியது... என எம்ஜிஆரின் மறக்க முடியாத படங்களில் ‘இதயக்கனி’யும் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடித்துவிட்டது......... Thanks to The Hindu Tamil......

orodizli
22nd August 2019, 03:05 PM
மக்கள் திலகம் M.G.R.பெற்ற விருதுகள்
1.படம்:மலைக்கள்ளன் 1954 ம் வருடம்
சிறந்த நடிகர் 2-ம் பரிசு
இந்திய அரசு வழங்கியது.
2. படம்:எங்க வீட்டுப் பிள்ளை.
வருடம்:1965. சிறந்த நடிகர்
பிலிம் பேர் விருது.
3.படம்:காவல்காரன்.வருடம்:1967
சிறந்த படம்.முதல் பரிசு.
தமிழக அரசு.
4.படம்:குடியிருந்த கோயில்.
வருடம்:1968.சிறந்த படம்.
முதல் பரிசு.தமிழக அரசு.
5.சிறந்த நடிகர்.வருடம்:1968
இலங்கை அரசு.
6.படம்:அடிமைப் பெண்.வருடம்1969
சிறந்த படம்.முதல் பரிசு.
தமிழக அரசு.
மொத்தம் 14.இன்னும்8இருக்கு அனுப்புகிறேன். சிஸ்டர்.
7.படம்:அடிமைப் பெண்.வருடம்:1969.
சிறந்த படம்.முதல் பரிசு.பிலிம் பேர் விருது.
8.படம்:Rikshakaran. வருடம்:1971.
சிறந்த நடிகர். முதல் பரிசு.
சிங்கப்பூர் ரசிகர்கள்.
9.அண்ணா விருது.வருடம்:1971.
தமிழக அரசு.
10.பாரத் இந்திய அரசு.வருடம்:1971
11.படம்:உலகம் சுற்றும் வாலிபன்.வருடம்:1973.சிறந்த படம்.
பிலிம் பேர் விருது.
12.கௌரவ பட்டம்:அரிசோனா பல்கலை கழகம். அமெரிக்கா.
வருடம்:1974.
13.டாக்டர் பட்டம்.வருடம்:1983.
சென்னை பல்கலை கழகம்.
14.19.03.1988 அன்று M.G.R.அவர்களுக்கு
"பாரத ரத்னா"விருது வழங்கப்பட்டது.
இந்தியக் குடியரசுத் தலைவர்
R.வெங்கட்ராமன் அவர்கள்
திருமதி:ஜானகி ராமச்சந்திரனிடம்
இப்பட்டத்தினை வழங்கினார்.
15. 20. 09.1983 அன்று மெட்ராஸ் பல்கலை கழகம் "கௌரவ சட்ட முனைவர்"
பட்டத்தை வழங்கியது.
மக்கள் தலைவரை No.1.ஆக உயரத்திய படம் 1950-ல் வந்த
"மந்திரி குமாரி".
1950-ல் வெளிவந்த மந்திரி குமாரியிலிருந்து 1977-ஆம் ஆண்டு
வெளிவந்த"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்"வரை 27 வருடங்கள்
முடிசூடா மன்னனாக திரையுலகில்
வலம் வந்தார்.
1956-ல் வெளிவந்த"மதுரை வீரன்"
பெற்ற வெற்றியைத் தொடர்ந்து
கல்யாணம் என்ற ரசிகர்
M.G.R.ரசிகர் மன்றம் தொடங்கினார்.
1958-ல் நாடோடி மன்னன் வெற்றி
பெற்றதைத் தொடர்ந்து M.G.R.அவர்களின் புகழ் காட்டுத் தீயைப் போல் நாடெங்கும் பரவியது.
இதைத் தொடர்ந்து மதுரையில்
நடைபெற்ற மாபெரும் விழாவில்
110-சவரனில் செய்யப்பட்ட தங்க வாள்
மக்கள் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
"கொடுத்து சிவந்த கரம்"அந்த மன்னன் தங்கவாளை மூகாம்பிகை
அம்மனுக்கு காணிக்கையாக
வழங்கினார்
1980-ஆம் ஆண்டு ரசிகர்கள் மக்கள்
தலைவருக்கு வெள்ளி வாள்-பரிசாக
வழங்கினார்கள்.
தலைவர் அந்த வெள்ளி வாளை
மருதமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலுக்கு
சாண்டோ சின்னப்பதேவர் நினைவாக வழங்கினார்.
பிறர் தேவையறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளையில்லையா?
பாடலுக்கு ஏற்றபடி வாழ்ந்து
காட்டினார் இதயக்கனி......... Thanks...

orodizli
22nd August 2019, 03:07 PM
சின்னப் பிள்ளையிலிருந்தே எம். ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும் என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம், 1943 – 44 ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.

‘லட்சுமிகாந்தன்’ நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் அவரது தாயார், சகோதரர் எம். ஜி. சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.

நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம். ஜி. ஆர். ‘பசிக்கிறது’ என்றாலும், ‘இருப்பா கணேசன் வரட்டும்’ என்பார்கள். அவருடைய அம்மா அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.

எம். ஜி. ஆர். இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச் செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.

அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் முதலில் எம். ஜி. ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.

ஒரே காலகட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதேசமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.

என்னை அவர் விமர்சிப்பார். அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான் பெர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.

பல வருடங்கள் சென்ற பின் அவர் முதல் மந்திரியானார். அவர் பதவியிலிருந்த போது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் விருதுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.

எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம். ஜி. ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில் என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம். ஜி. ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.

தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச் சிலையைத் திறந்துவைத்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின் போதும் ‘நானே வந்து திறக்கிறேன்’ என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?

- சிவாஜி - பிரபு அறக்கட்டளை வெளியிட்ட
' எனது சுய சரிதை ' என்ற நூலிலிருந்து .......... Thanks mr. Guru nathan...

orodizli
22nd August 2019, 03:09 PM
தலைவரிடம் சிவாஜி தன் அம்மா சிலையை திறந்து வைக்க சொல்லியெல்லாம் அனுப்பி இருக்க மாட்டார் நேராக குடும்பத்துடன் சென்று வேண்டுகோள் விடுத்துள்ளார், அப்புறம் தஞ்சையில் சாந்தி கமலா தியேட்டர் கட்டுவதற்கு பல அனுமதிகள் பேங்க் of தஞ்சாவூர் வங்கியில் கடன் வசதி ஆகியன செய்ததினால் தலைவர் தான் வந்து திறந்து வைக்க வேண்டும் என அழைத்ததால் வந்து திறந்து வைத்தார்........ Fan's Comments... from wa.,

okiiiqugiqkov
22nd August 2019, 03:13 PM
தொடர் அலுவல் காரணமாக என்னால் அடிக்கடி திரியில் பங்கேற்க முடிய வில்லை. இருப்பினும், எனது சார்பில் விளக்கம் அளித்த எனதருமை புதல்வன் திரு. சுந்தரபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !

நன்றி அப்பா.
மக்கள் திலகம் பற்றி யார், எங்கு தவறாக கூறினாலும் புலி போல பாய்ந்து வந்து நேர்மையாக விளக்கம் அளிக்கும் உங்களுக்கு புரட்சித் தலைவர் அருள், ஆசீர் என்றும் உள்ளது. இருந்தாலும் கடினமான வேலைச் சுமைக்கு நடுவிலே இதற்கு நீங்கள் வரவேண்டுமா. நான் பார்த்துக்கறேன்.

சிவா அவர்கள் யார்? அவரது அண்ணன் மக்கள் திலகம் தீவிர ரசிகர். நமது ரத்தத்தின் ரத்தம். அப்படிப் பார்த்தால் அவருடன் உடன் பிறந்த சிவாவும் நம் ரத்தம்தான். அவரது அண்ணனுக்கு தெரிந்ததுபோல மக்கள் திலகத்தின் புகழ், பெருமை, சாதனைகள் எல்லாம் சிவாக்கும் தெரியும். நாம் அளித்த விளக்கமும் புரியும். இருந்தாலும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டால் அந்தப் பக்கத்து நண்பர்கள் அவரை கோவிச்சுக் கொள்வார்கள். அதனால், தெரியாத மாதிரி, புரியாத மாதிரி சும்மாங்காட்டியும் நடிக்கிறார். அதான் விசயம். மத்தபடி சிவா அய்யா நல்லவர்.

okiiiqugiqkov
22nd August 2019, 03:14 PM
சிறப்பான பல்டி

நான் கூறிய கூற்றை உங்கள் அன்பு மகனாக நீங்கள் பாவிக்கும் நபர் சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்

சிவா அய்யா,

விளக்கம் புரியாத மாதிரி நடிக்கும் உங்கள் நடிப்புக்கு முன் நான் தோத்துப் போய்விட்டேன். உங்கள் நிலைமை புரிகிறது. பரவாயில்லை. இங்கே வெளிப்படையாக ஒப்புக்கொள்ள சங்கடமாக இருந்தால் கூச்சப்படாமல் எனக்கு தனி மடல் அனுப்புங்கள். யார்கிட்டயும் சொல்லமாட்டேன்.

மக்கள் திலகத்தின் ரசிகரான உங்கள் அண்ணனை , பெரிய அய்யாவை விசாரித்ததாக சொல்லவும்.

நன்றி.

orodizli
22nd August 2019, 03:24 PM
தஞ்சாவூர் நகரத்தில் சாந்தி, கமலா உட்பட 5 அரங்குகள் ஒரே காம்ப்ளெக்ஸில் G V நிறுவத்தினால் வாங்கப்பட்டு ஜி வி ஸ்டுடியோஸ் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அக்காலத்தில் 14- 04- 1984 ம் வருடம் (தமிழ் புத்தாண்டு) புரட்சி தலைவர் அவர்களால் அந்த திரையரங்க வளாகம் தொடங்கப்பட்டபோது முதன் முதலில் சாந்தி அரங்கில் " இதயக்கனி" காவியம் திரையிடப்பட்டது நினைவில் அகலாத நிகழ்ச்சி...... Thanks.......

okiiiqugiqkov
22nd August 2019, 03:25 PM
சுகாராம் அய்யா

சிவா அய்யாவை தாக்கி இனிமேல் பதிவு போடாதீர்கள். அவரும் நம்மாளுதான். அதை நம்பகிட்ட வெளிப்படையா காமிச்சுக்க மாட்டார். அப்பிடி காமிச்சால் அந்தப் பக்கம் உள்ள நம்ப பங்காளிகள் அவரை கோவிச்சுப்பார்கள். அதனால், சும்மானாச்சும் நடிக்கிறார்.

நம்மளை விட மக்கள் திலகம் பெருமை சிவா அய்யாக்கு நன்றாக தெரியும்.

மக்கள் திலகம் ரசிகரான அவரது அண்ணனே அவருக்கு மக்கள் திலகம் பெருமைகளை சொல்லியிருப்பார். அவருக்கும் புரிஞ்சுருக்கும்.

இருந்தாலும் ரத்தத்தின் ரத்தமான சிவா அய்யாக்கு ஒரு வீராப்பு.. அப்பதான் அந்தப் பக்கத்தில் அவருக்கு பாராட்டு கிடைக்கும். போகட்டும் விடுங்கள்.

நன்றி.

orodizli
22nd August 2019, 03:28 PM
இன்று " நாடோடி மன்னன்" மற்றும் " இதயக்கனி" முறையே 62ம் ஆண்டு, 45ம் வருடம் "பிறந்த நாள் " நல்வாழ்த்துக்கள்...

orodizli
22nd August 2019, 03:32 PM
நன்றி திரு சுந்தரபாண்டியன், தங்கள் Mobile நம்பர் அனுப்பும்படி பாசத்துடன் கேட்டு கொள்கிறேன்...

Scottkaz
22nd August 2019, 07:20 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரியில் பங்கு பெறுவதில் ஆனந்தம் அடைகிறேன் . இன்று மிகவும் சிறப்பான தினம் . மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் மற்றும் இதயக்கனி வெளிவந்த தினம் . மறக்க முடியாத வரலாற்று வெற்றி காவியங்கள் .

நாடோடி மன்னனை பேரறிஞர் அண்ணா அவர்கள் இதயக்கனியாக ஏற்று கொண்டார் . எங்க வீட்டு பிள்ளையாக மக்கள் ஏற்று கொண்டார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் மக்கள் உள்ளங்களில் நிலைத்து விட்டார் .

orodizli
22nd August 2019, 09:29 PM
மக்கள் திலகம் திரியில் நீண்ட இடைவெளிக்கு பின் வருகை புரிந்திருக்கும் புரட்சி தலைவர் பக்தர் அருமை சகோதரர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு நல்வரவு, நல்வாழ்த்துக்கள்... நம் மக்கள் திலகம் புகழ், பெருமையினை அரிய ஆவணங்களை பதிவுடுமாறு பாசத்துடன் கேட்டு கொள்கிறோம்..........

Scottkaz
22nd August 2019, 10:38 PM
<சென்னை - அண்ணா சாலை ''தேவி பாரடைஸ் '' திரை அரங்கு பொன்விழா ஆண்டு 1970 - 2020

21.7.1970 தேவிபாரடைஸ் - துவக்க தினம் . 49 ஆண்டுகள் நிறைவு . பொன்விழா துவக்கம்
.
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் மலரும் நினைவுகள்

1970ல் திரை உலக ரசிகர்களால் கவரப்பட்ட மிக சிறந்த குளிர்சாதன திரை அரங்கு ''தேவி பாரடைஸ் ''

1. மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ரிக் ஷாக்காரன் படம் ''தேவி பாரடைஸ் அரங்கில் 29.5.1971 அன்று வெளிவந்தது, முதல் நாள் சிறப்பு காட்சியில் அன்றைய தமிழக முதல்வர் முன்னலையில் எம்ஜிஆர் திரை நட்சத்திரங்கள் , அரசியல் பிரபலங்கள் ஏராளமான எம்ஜிஆர் மன்றங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . முதல் முறையாக இத்திரை அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் , 125.காட்சிகள் 151 காட்சிகள் அரங்கு நிறைந்து 147 நாட்கள் ஓடி வசூலில் பிரமாண்ட சாதனை நடைபெற்றது .

2. தீபாவளி விருந்தாக 18.10 1971 அன்று மக்கள் திலகத்தின் '' நீரும் நெருப்பும்'' திரைக்கு வந்தது . சிறப்புக்காட்சிகள் நடந்தது .9 வாரங்கள் படம் ஓடியது .

3. பரப்பரப்பான சூழ் நிலையில் 11.5.1973 அன்று வெளிவந்த படம் ''உலகம் சுற்றும் வாலிபன் ''. முன்பதிவில் 7.5.1973ல் ரசிகர்களின் கூட்டமே சாட்சி .63 நாட்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 182 நாட்கள் ஓடி வசூலில் சாதனை புரிந்தது .

4. மக்கள் திலகத்தின் ''நினைத்ததை முடிப்பவன் '' 9.5.1975 வெளியானது . தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கம் நிறைந்து வசூலில் சாதனை .12 வாரங்கள் ஓடியது .

5. மக்கள் திலகத்தின் லட்சிய படைப்பான ' பல்லாண்டு வாழ்க '' 31.10.1975ல் திரைக்குவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது .

6. '' தேவிகலா '' அரங்கில் முதல் முறையாக எம்ஜிஆரின் '' நீதிக்கு தலை வணங்கு '' தினசரி 4 காட்சியுடன் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது

7. எம்ஜிஆர் தமிழக முதல்வராக தேர்வு செய்வதற்கு முன்னர் 5.5.1977 ல் வெளி வந்து 100 நாட்கள் ஓடியது . 100 வது நாள் விழா நேரத்தில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது .


8. தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆன பின்னர் 14.8.1977 அன்று திரைக்கு வந்த படம் ''மீனவ நண்பன் '' 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது

9. மக்கள் திலகம் எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் '' 14.1.1978 திரைக்கு வந்து 50 நாட்கள் மேல் ஓடியது .


மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமா துறை விட்டு விலகிய பின்னர் அவருடைய பல படங்கள் ''தேவி பாரடைஸ் ' அரங்கில் வைகுண்ட ஏகாதசி நள்ளிரவு சிறப்பு காட்சிகளாக திரையிடப்பட்டது .


எம்ஜிஆரின் நாடோடிமன்னன் , படகோட்டி , மாட்டுக்கார வேலன் படங்கள் 1977-1989 இடைப்பட்ட காலங்களில் தேவி பாரடைஸில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது .

எம்ஜிஆரின் டிஜிட்டல் படங்கள்

2014- 2018 கால கட்டத்தில்

ஆயிரத்தில் ஒருவன்
ரிக் ஷாக்காரன்
அடிமைப்பெண்
எங்கவீட்டுப்பிள்ளை
நினைத்ததை முடிப்பவன்

போன்ற படங்கள் தேவி வளாகத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது .

49 ஆண்டுகள் கடந்தாலும் தேவிபாரடைஸ் பெயரும் எம்ஜிஆர் படங்கள் திரைக்கு வந்த இனிய நாட்களும் ரசிகர்கள் கொண்டாடிய விழாக்கோலங்களும் என்றென்றும் மறக்க முடியாது .

விரைவில் இதே அரங்கில் ''உலகம் சுற்றும் வாலிபன் '' டிஜிட்டல் படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது .

''தேவி பாரடைஸ் '' திரை அரங்கு உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் எங்களது அன்பு கலந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறோம்

Scottkaz
23rd August 2019, 05:06 PM
இனிய செய்தி

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் உருவ சிலையை அடுத்த மாதம் மொரிஷியஸ் நாட்டில் திறக்க உள்ளார்கள் .
தமிழக துணை முதல்வர் திரு .பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார் .

Scottkaz
23rd August 2019, 05:28 PM
Anna’s views on MGR’s Movies

One of the oft cited accolade Anna made on MGR was in 1958, during the felicitation function of MGR’s own production Nadodi Mannan. “The mango tree has many fruits. One of those fruits was shining the best. Many dreamt that whether this fruit will land in their laps. Kamarajar was anxious to have it. Me, too. That fruit landed in my lap. Now, I had placed it in my heart. That fruit is the one, who is seen nearby, M.G. Ramachandran. My heart’s fruit.” – Madiyil vizhuntathu oru kani; athanai eduthu ithayathil vaithukondaen.]

Though this might have been true about Anna’s sentiments on MGR’s charisma and philanthropy, what did he really thought about MGR’s movies? Among the 103 movies of MGR which were released while Anna was living, what Anna sincerely felt on the quality of these movies, other than their propaganda value to the DMK party, has not been openly mentioned by MGR, in his autobiography. The original story for two MGR movies (namely Thai Magalukku Kattiya Thaali-1959, and Nallavan Vazhvan – 1961, both made in black and white) was that of Anna. In box office, both had mediocre run. Maybe for couple of prominent movies, Anna might have issued praising ‘blurbs’ in his speeches, at the solicitation of movie producers and distributors. But, what he sincerely thought on the overall quality of MGR’s creativity, Anna had remained diplomatically silent.

If we exclude the two leading lights Sivaji Ganesan and Kannadasan, who left the DMK party by 1961, MGR was one of the three hero actors (other two being, K.R. Ramasamy and S.S. Rajendran) who promoted the DMK policies in their movies whole of 1960s. Other party activists and promoters included actor D.V. Narayanasamy, script writers Karunanidhi, Murasoli Maran, A.V.P. Asaithambi, Nanjil Manoharan, Rama Arangannal, lyricist N.M. Muthukoothan, and director duo Krishnan-Panju in the DMK camp. One could only sympathize with Anna’s ‘no open criticism’ for any movies in which his camp players had an active hand.

After Anna’s death, though MGR was able to maintain his balance in the movie world due to his immense presence, this couldn’t be said of other two movie heroes of DMK – K.R. Ramasamy (1914-1971) and S.S. Rajendran (1928-2014). DMK activities (before it became a recognized political party in India) was financed largely from the funds contributed by these two actors in 1950s.

As such, they served as ‘financial essentials’ to Anna. Both faltered badly after Anna’s death, and their antagonism to Karunanidhi in the party (even when Anna was alive) also was a factor in their declining status among the party’s rank and file. K.R. Ramasamy died at the age of 57; 30 months after Anna’s death. S.S. Rajendran’s situation also turned out to be pitiable. He lost his moorings after Anna’s death, and his movie career came to abrupt stop. Subsequently, his political status was restored by MGR, after he quit the DMK party.

COURTESY - MGR REMEMBERED 53 BY SRIKANTHA

Scottkaz
23rd August 2019, 05:34 PM
சென்னை 380 வது ஆண்டு தினம் ஆகஸ்ட் 22- 29 வரை கொண்டாடப்படுகிறது ..

சென்னை நகருக்கு பெருமைகள் சேர்த்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் சாதனை பட்டியல்

1936 முதல் 2019 இன்று வரை தொடர்ந்து 83 ஆண்டுகள் எம்ஜிஆர் பெயரும் , அவர் உருவாக்கிய திமுக மற்றும் அதிமுக இயக்கத்தின் கட்சி சின்னங்களும் நிலைத்து விட்டது .

சினிமா மற்றும் அரசியல் இரண்டு துறைகளிலும் எம்ஜிஆர் பதித்த முத்திரைகள் ஏராளம் .
சென்னை நகரில் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் எம்ஜிஆர் நடத்திய ஊர்வலங்கள் , மாநாடுகள் , முதல்வர் பதவி ஏற்பு விழாக்கள் என்றென்றும் மறக்க முடியாதவை

சாதனைகள் தொடரும் ......

orodizli
23rd August 2019, 08:22 PM
தலைவரை பற்றிய ஒரு தகவல் - 6

தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். பயன்படுத்திய அம்பாசிடர் கார் ஈரோட்டில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராகவும் இருப்பவர் சு.முத்துசாமி. இவருடைய வீட்டில் வெளிர் நீல நிறத்தில் ஒரு பழைய அம்பாசிடர் கார் பராமரிக்கப்பட்டு வருகிறது. யாரும் இதில் பயணம் செய்வது இல்லை என்றாலும் புதுப்பொலிவுடன் காரை வைத்து இருக்கிறார்கள். காரின் பதிவு எண் M G R 4777 என்பதாகும்.

இது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய கார் ஆகும். ஒரு தி.மு.க. பிரமுகர் வீட்டில் எம்.ஜி.ஆரின் கார் எப்படி வந்தது?
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள்ளும் இருந்த சு.முத்துசாமி இதுபற்றி கூறியதாவது:-

1986 அல்லது 87 என்று நினைக்கிறேன். ஒருநாள் நானும் எம்.ஜி.ஆரும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வாரப்பத்திரிகையில் பெட்டி செய்தியாக ஒரு தகவல் வந்திருந்தது. இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர் பயன்படுத்தி வரும் பியட் காருக்கு எம்.எஸ்.வி. என்று பதிவு எண் பெற்று ஓட்டி வருவது அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. அதைப்படித்த எம்.ஜி.ஆர். அப்படியே என்னிடம் காட்டினார். ஆனால் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.

அப்போது எம்.ஜி.ஆரிடம் T M X 4777. என்ற கார் இருந்தது எனக்கு M G R என்று பதிவு செய்யப்பட்ட கார் வாங்கி அதில் அவர் பயணம் செய்ய வேண்டும் என்று விருப்பம். இதற்காக M.G. R என்கிற பதிவு எங்கே உள்ளது என்று விசாரித்தபோது மராட்டிய மாநிலத்தில் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக எனது உறவினரை அனுப்பி, 4777 என்ற எண் பதிவு செய்ய முடியுமா? என்று விசாரித்து பார்த்தபோது அதிர்ஷ்டவசமாக அதே எண் கிடைத்தது.

உடனடியாக உறவினர் பெயரில் கார் வாங்கி, அதில் M G R 4777 என்ற பதிவு எண்ணை பெற்று சென்னைக்கு கொண்டு வந்து எம்.ஜி.ஆர். முன் நிறுத்தினோம். அவரும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார். அதன்பின்னர் இந்த 2 கார்களிலும் அவர் பயணம் செய்வது வழக்கம். அவரது மறைவுக்கு பின்னர் அவருடைய வீட்டில் இருந்த 3 கார்களில் ஒரு காரை ஜானகி அம்மையார் பயன்படுத்தி வந்தார். ஒரு கார் நினைவு இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த காரை என்னிடம் எடுத்துச்செல்லும்படி ஜானகி அம்மையார் வற்புறுத்தியதால் ஈரோடு கொண்டு வந்தேன். எம்.ஜி.ஆர். பயணம் செய்த அந்த காரில் நாங்கள் பயணம் செய்வதில்லை. அவரது நினைவாக பராமரித்து வருகிறோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் மேலான
கருத்துகளை வரவேற்கிறேன். என். வேலாயுதன். நன்றி... வணக்கம்............ Thanks...........

orodizli
23rd August 2019, 08:23 PM
அன்பேவா படப்பிடுப்பு சிம்லாவில் சில காட்சிகள் எடுக்க பட்டு அங்கு இருந்து திரும்பி கொண்டு இருந்தோம். எனக்கு குளிர் ஜுரம் போல வந்து தொண்டை கர கரத்து எச்சிலை கூட விழுங்க முடியாமல் அவதி பட்டேன்.

வரும் வழியில் சோலன் என்ற இடத்தில் ஒரு உணவு விடுதி மலை சரிவில் கொஞ்சம் உயரத்தில் தெரிந்தது. கார் நின்ற இடத்தில் இருந்து மேலே ஏறி கடைக்கு போக வேண்டும்.

என்னால் நடக்க கூட முடியவில்லை. எங்கே ஏறி போக என்று கார் பின் சீட்டில் படுத்துவிட்டேன். தொண்டை வலியில் அப்படியே அசந்து தூங்கி விட்டேன்.

அரை தூக்கத்தில் கார் கண்ணாடியை யாரோ தட்டுவது போல் ஒரு நினைப்பில் கார் கண்ணாடியை இறக்கி பார்த்தேன். மபிளர் சுற்ற பட்ட பாத்திரத்தில் ஆவி பறக்கும் பால் வாசம் வந்தது. கையில் அதை ஏந்திய படி தென்னகத்தின் தலை சிறந்த கதாநாயகன் நின்று கொண்டு இருந்தார்.

நான் பதறி என்ன நீங்கள் எனக்காக இப்படி கொண்டு வரலாமா? என்று அவரை கேட்க எம்ஜியார் சிரித்துக்கொண்டே கடும் வலியில் கஷ்ட படும் போது அடுத்தவர் கொண்டு வந்தால் வேண்டாம் என்று சொல்லி விட கூடும் நீங்கள் நான் கொண்டு வந்ததால் இதை நீங்கள் மறுக்க முடியாது..குடியுங்கள் என்றார்.

நான் மறுப்பு சொல்லாமல் குடிக்க அதுவரை காத்து இருந்து காலி குடுவையுடன் எடைத்தை காலி செய்து மீண்டும் மேலே ஏறினார் எம்ஜியார்.

என் கண்கள் என்னை அறியாமல் கலங்கின என்ன ஒரு விந்தை மனிதர் இவர் என்று யோசித்தேன் என்று சொல்கிறார் ஏ. வி.எம் சரவணன்.

இப்போ உள்ள கதாநாயகன் எவன் எப்படியும் போகட்டும் என்று காரவனை விட்டு இறங்கமாட்டான்

வாழ்க எம்ஜியார் புகழ் தொடரும்...நன்றி.......... Thanks..........

orodizli
23rd August 2019, 08:31 PM
இன்று 23-08-2019 முதல் தொடர்ச்சியாக கோவை - சண்முகா dts தினசரி 4 காட்சிகள் கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் கருத்து காவியமாம் " நீதிக்கு தலை வணங்கு" திரையீடு.........

oygateedat
23rd August 2019, 10:16 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் . நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரியில் பங்கு பெறுவதில் ஆனந்தம் அடைகிறேன் . இன்று மிகவும் சிறப்பான தினம் . மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் மற்றும் இதயக்கனி வெளிவந்த தினம் . மறக்க முடியாத வரலாற்று வெற்றி காவியங்கள் .

நாடோடி மன்னனை பேரறிஞர் அண்ணா அவர்கள் இதயக்கனியாக ஏற்று கொண்டார் . எங்க வீட்டு பிள்ளையாக மக்கள் ஏற்று கொண்டார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் மக்கள் உள்ளங்களில் நிலைத்து விட்டார் .
அன்புச்சகோதரர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு,

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நமது திரியில் தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. தங்களிடம் இருக்கும் மக்கள் திலகத்தின் சாதனை படைத்த காவியங்களின் ஆவணங்களை திரியில் பதிய அன்புடன் அழைக்கின்றேன்.

எஸ் ரவிச்சந்திரன்

orodizli
23rd August 2019, 11:08 PM
#நம்பிக்கை #விதை

My last year fb memory

கட்சி துவக்கிய பிறகு..

மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்ட படம்...!!!

படப்பிடிப்புக்கு எத்தனை நாட்கள் வேண்டும் எனக் கேட்டு துல்லியமாக அத்தனை நாட்களுக்குள் படப்பிடிப்பை புரட்சித்தலைவர்
முடித்துக்கொடுத்த படம்...!!!

இனிமேல் என்ன நடக்குமோ எனக் கலங்கிய தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையூட்டிய படம் !!!

கதை என்பது ஒரு நோயாளி ... அதுக்கு ட்ரீட்மெண்ட் ரொம்ப முக்கியம். அப்ப தான் அது பிழைக்கும். எனவே அவர் தான் இப்படத்தின் இயக்குநர்...என்று கூறிய புரட்சித்தலைவரின் ஆசியால்
இணை இயக்குநராய் இருந்த சேதுமாதவனை இயக்குநராக்கிய படம் !!!

நடன இயக்குநரே இல்லாமல் ...
"உங்களுக்குத் தெரியாத மூவ்மெண்ட்டா ...? உங்க இஷ்டப்படி மூவ்மெண்ட் கொடுங்க... ரசிகர்களுக்கு வேண்டியதை நான் எடுத்துக்கறேன்" என்று இயக்குநர் புரட்சித்தலைவரிடம் கூறிய படம்...!!!

மொத்தத்தில் நம்ம வாத்தியார் பின்னிப்பெடலெடுத்த படம்...!!!

வாத்தியார் - கலையரசி லதாம்மா
வெற்றிக்கூட்டணியில்...

#நாளைநமதே............ Thanks........

orodizli
23rd August 2019, 11:09 PM
அரசியல் கருத்துக்களை மையமாக வைத்து, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட முதல் படம் "நம் நாடு'.

எம்.ஜி.ஆரின் அரசியல் கருத்துக்கேற்ற படம் என்பதை படம் வெளியாகும் முன்பே மக்களுக்கு உணர்த்த, முதன் முறையாக வார இதழ்கள் அட்டைப்பட சிறப்புக் கட்டுரை, செய்திகளுடன் வெளியிட்டன. அத்துடன் போஸ்டர்களிலும் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டது.

படம் திரையிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை நேரடியாக அறிய விரும்பினார் எம்.ஜி.ஆர். நாங்கள் இருவரும் மாலைக் காட்சிக்காக முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் சென்றோம். நாங்கள் வருவது தியேட்டர் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. மாலைக்காட்சியாதலால் அரங்கின் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருந்தது.

அரங்கின் உள்ளே பிரதான நுழைவாயிலின் கதவருகே ஒருபுறம் எம்.ஜி.ஆரும், இன்னொருபுறம் நானும் சாய்ந்தபடியே நின்றோம்.

நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் திரையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரை ஜெயலலிதா மக்களுடன் பாடி வரவேற்கும் "வாங்கய்யா... வாத்தியாரய்யா...' பாடல் காட்சி வந்தது. அவ்வளவுதான் தியேட்டர் முழுவதும் கைதட்டி, விசில் அடித்து, கரகோஷம் எழுப்பி அப்பாடலை வரவேற்று ரசித்தது.

பாடல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்கள் வேண்டுகோளின்படி "ஒன்ஸ்மோர்' என அப்பாடல் திரையிடப்பட்டது. இரண்டாம் முறையாக திரையில் பாடல் தோன்றியவுடன் எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர். ""ரெட்டியார்... நான் ஜெயிச்சுட்டேன்... எனக்கு அங்கீகாரம் கிடைச்சுட்டுது'' என்று மகிழ்ச்சி பொங்க என்னை ஆரத் தழுவியபடியே கூறினார். அப்போதே தமது அரசியல் வெற்றியை உறுதி செய்துவிட்டார் எம்.ஜி.ஆர்........... Thanks...

orodizli
23rd August 2019, 11:11 PM
படம் போட்டதுமே அறிஞர் அண்ணாவின் ஓவியம். பின்னணியில் அண்ணாவின் குரல். ‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அது யாருடைய மடியில் விழுமோ, என்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக அந்தக் கனி, என் மடியிலேயே விழுந்துவிட்டது. விழுந்த கனியை எடுத்து பத்திரமாக நான் என் இதயத்தில் வைத்துக்கொண்டேன்’ என்று ஒலிக்க, அப்போது ரசிகர்களை எகிறடித்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.

அண்ணாவின் ‘இதயக்கனி’ மேட்டர் முடிந்ததும்தான் ‘இதயக்கனி’ என்றே டைட்டில் போடப்படும். டைட்டில் முடிந்ததும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற... இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற...’ என்று எம்ஜிஆர் புகழ் பாடும் பாடல். எம்ஜிஆரின் ஓபனின் சீன். பிறகு இந்தப் பாடல் ஹிட்டானதும் அரசியல் கூட்டங்களில் பேச்சாளர்கள் வருவதற்கு முன்னால், ஒலிப்பெருக்கியில் இந்தப் பாடலை ஒலிபரப்பி, மக்களை உசுப்பிவிட்டதெல்லாம் தமிழகத்தால் மறக்கவே முடியாத எபிஸோடுகள்.

எஸ்.ஜெகதீசனின் வசனங்கள் எம்ஜிஆரின் இமேஜை உயர்த்திக்கொண்டே இருக்கும் வகையில் எழுதப்பட்டன. ‘நான் எப்பவுமே என் மருமக கட்சிதான்’ என்று பண்டரிபாய் சொல்லுவார். ‘நான் உங்க கட்சி’ என்பார் ராதாசலூஜா. ‘எதுக்கு சண்டை. நாம மூணு பேருமே ஒரே கட்சிதான்’ என்பார் எம்ஜிஆர். உடனே தேங்காய் சீனிவாசன், ‘எல்லாருமே உங்க கட்சிதான்’ என்பார். உடனே ஐசரிவேலன், ‘இப்ப எல்லாரும் அண்ணா கட்சிதான்’ என்று சொல்லுவார்.

எழுபதுகளில் வந்த எம்ஜிஆர் படங்கள், கொஞ்சம் கிளாமர் தூக்கலாகத்தான் இருந்தன. ராதாசலூஜா, ராஜசுலோசனா, வெண்ணிற ஆடை நிர்மலா என நடிகைகளின் கவர்ச்சி ஆடையும் கேமிரா ஆங்கிளும் பேசப்பட்டன. மிகப்பெரிய ஹிட்டடித்த ஹிட்டடித்த ‘இன்பமே...’ பாட்டு ஒரு ரகம். ‘இதழே இதழே தேன் வேண்டும்’ என்கிற பாடலை எஸ்பிபி பாடியது சூப்பர்... Thanks......

orodizli
24th August 2019, 09:53 AM
மறக்க முடியாத திரையிசை: எம்.ஜி.ஆரின் பிடிவாதம்!



பி.ஜி.எஸ்.மணியன்

உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான். உயிர் வாழ அத்தியாவசியத் தேவை உணவுதானே?

அந்தப் பெருமைக்குரிய தொழிலைச் செய்யும் விவசாயப் பெருமக்களின் உயர்வைச் சிறப்பாகப் பாடலில் வார்த்தெடுத்த பெருமை கவிஞர் மருதகாசியைச் சேரும். 1967 தீபாவளித் திருநாள் அன்று, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விவசாயி’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. காதுக்கு ரம்மியமாகக் குறைந்த வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி (ஒரு டேப், தபலா, புல்லாங்குழல் - இவ்வளவுதான்) பாடலின் தரத்தையும் தனது பொறுப்பையும் உணர்ந்து, இந்தப் பாடலை அமைத்துத் தந்திருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன்.

பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன் எனும்போது பாடலின் சிறப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கடவுள் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைத் தந்திருக்கிறார். ஆண்டவனே இந்தத் தொழிலை யாரிடம் கொடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து, தேடிக் கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் உண்டென்றால் அவர்தான் விவசாயி. உயர்வுநவிற்சி அணி நயம் அற்புதமாகப் பொங்கும் ஒற்றை வரியிலேயே விவசாயப் பெருமக்களின் மாண்பை உச்சத்தில் ஏற்றிவிடுகிறார் கவிஞர் மருதகாசி.


‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’

கடவுளே கண்டெடுத்த தொழிலாளி எனும்போது அவருக்குப் பொறுப்பு அதிகம்தானே. ஆகவே அவர், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்கான பாதையில் முழுமூச்சோடு நாள்தவறாமல் உழைக்கிறார். பொதுவாக, முத்து எடுக்க வேண்டும் என்றால் ஆழ்கடலில் இறங்கி மூச்சடக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட வேண்டும். அதற்குச் சற்றும் குறைந்ததல்ல; விவசாயப் பெருமக்களின் பணி. இவர்கள் சிரத்தை, கவனம், கடின உழைப்பு. ஆகியவற்றைச் செலுத்தி மண்ணிலே முத்தெடுக்கிறார்கள்! இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா? அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே! எப்படி வந்தது இந்த வழங்கும் குணம்? காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா! அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு வருமாம் இந்தக் குணம்.?

‘முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி’

அடுத்த சரணத்தில் உணவுக்காகத் தானிய இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? இங்கு நிலவளம் இல்லையா, ஒழுங்காகப் பாடுபட்டு உற்பத்தியைப் பெருக்கினால் நமது மதிப்பை மேல்நாட்டில் உயர்த்திக்கொள்ளலாம் அல்லவா என்று ஆவேசமாகக் கேட்கிறார் கவிஞர்.

‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்? ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’


எந்தப் பேதமும் பார்க்காமல் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எப்படி உழைப்பது என்பதை அறிந்துகொள்வதொன்றும் சிரமமே இல்லை. அதைத்தான் பொறுப்புடன் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அனுபவமிக்கப் பெரியோரின் வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் சாகுபடி பெருகாமல் போகுமா என்று கேட்டு, விவசாயத் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறைக்கு வழியும் காட்டுகிறார் மருதகாசி.

‘கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்க் கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி உழைத்தால் பெருகாதோ சாகுபடி’

இந்த நாட்டில் கட்சிகளுக்கும் கட்சிக்கொடிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், பட்டொளி வீசிப் பறக்க வேண்டிய கொடி எது தெரியுமா? அதுதான் நாட்டில் பஞ்சம் என்பதே இல்லை என்பதைப் பறைசாற்றக்கூடிய ‘அன்னம்’ என்னும் உணவுக் கொடி. அது மட்டும் பட்டொளி வீசிப் பறந்துவிட்டால் இரண்டாம் சரணத்தில் கேட்டதுபோல வெளிநாட்டில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவிஞர்.

‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி’

முதல் மூன்று சரணங்களின் கடைசி வரிகளை ஒரே ஒருமுறை டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்த கே.வி.மகாதேவன், இந்தக் கடைசி சரணத்தின் கடைசி வரியை மட்டும் வாத்தியங்களை நிசப்தமாக்கிவிட்டு ஒருமுறைக்கு இருமுறையாய்ப் பாடவைத்திருக்கும் நயம் – மக்களிடம் சென்று சேரவேண்டிய கருத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஓர் இசை அமைப்பாளர் எப்படி ஒரு பாடலைக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு பாடம். இந்தப் பாடலைப் படத்தில் டைட்டில் முடிந்தவுடனேயே கதாநாயகனின் அறிமுகக் காட்சியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சின்னப்பாதேவர் விரும்பினார்.

ஆனால், எம்.ஜி.ஆரோ படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, இடம்பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்: “படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது. சில பல காரணங்களாலே ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமா வாரவங்க கூட இருப்பாங்க. அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டு, எல்லாரையும் போய்ச் சேரணும். அதனாலே ரெண்டாம் காட்சியோட தொடக்கமா இந்தப் பாடல் காட்சி இருக்கணும்” அவரது விருப்பப்படியே செய்தார் சின்னப்பாத் தேவர். இதைவிடச் சிறந்த அங்கீகாரம் ஒரு பாடலுக்குக் கிடைக்க முடியுமா என்ன?

தொடர்புக்கு: pgs.melody@gmail.com படங்கள் உதவி: ஞானம்........... Thanks to The Hindu Tamil ......








orodizli
24th August 2019, 10:06 AM
எம்.ஜி.ஆர் படத்துக்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் காலமானார்...
By Muthurama LingamFirst Published 23, Aug 2019, 10:29 AM IST
HIGHLIGHTS
எம்.ஜி.ஆர் திரைத்துறையை விட்டு மெல்ல ஒதுங்கிக்கொண்டிருந்த வேளையில்தான் இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கத் துவங்கினார். அந்த சமயத்தில் எம் ஜி ஆர் படம் ஒன்றுக்கு ராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் ஜீ.கே.தர்மராஜன் நேற்று காலமானார்.

எம்.ஜி.ஆர் திரைத்துறையை விட்டு மெல்ல ஒதுங்கிக்கொண்டிருந்த வேளையில்தான் இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கத் துவங்கினார். அந்த சமயத்தில் எம் ஜி ஆர் படம் ஒன்றுக்கு ராஜாவை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் ஜீ.கே.தர்மராஜன் நேற்று காலமானார்.


தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜன் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர்.

கவிஞர் வாலியையும் பிரபல ஒளிப்பதிவாளர் மாருதிராவையும் இணைத்து " வடைமாலை " என்ற படத்தின் மூலம் "மாருதி -வாலி " என்று இயக்குனர்களாக அறிமுகப்படுத்தியவர். எம்.எல்.விசுவநாதன் இசையில் பாலமுரளி கிருஷ்னாவின் குரலில் "
கேட்டேன் கண்ணனின் கீதோபதேசம் " என்ற பாடல் இன்றளவும் பேமஸ்.


எமர்ஜென்சி காலத்தில் வந்த படம் தான் சிவாஜி கணேசன். வாணிஸ்ரீ நடித்த "இளைய தலைமுறை " என்ற படம்,

"இல்லாத பொருள் மீது எல்லோருக்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை"
என்று எம்.எஸ். விசுவநாதன் கணீரென்று பாடிய படம் தான் "அக்கரை பச்சை '

.

எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு ஒதுங்கவிருந்த சமயம், அப்போதுதான் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தார் இளையராஜா. அப்போது தயாரிப்பாளர் தர்மராஜன் எம்ஜிஆரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து இளையராஜாவை இனசயமைப்பாளராகவும், கவிஞர் வாலி கதை திரைக்கதை வசனம் பாடல்கள எழுத மாருதி ராவ் ஒளிப்பதிவை கவனிக்க கே.சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக படத்துவக்க விழாவை பிரசாத் ஸ்டுடியோவில் நடத்தினார். நாஞ்சில் மனோகரன் தலைமை தாங்கினார் முதல்வரான எம்.ஜி.ஆரும். துவக்க விழாவில் கலந்து கொண்டார் ஆனால் அந்த படம் சூட்டிங் நடக்கவில்லை.


டி.எம்.செளந்தாராஜன்
பி.பி. சீனிவாஸ்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மலேசியா வாசுதேவன் -
முதலானோர் பாடினர் ஏராளமான செலவு செய்து அமர்க்களப்படுத்திய
ஜி.கே.தர்மராஜன் அதன் பிறகு சினிமா பக்கமே வாவில்லை.
41 வருடங்கள் கழித்து . (22.08.2019) அன்று காலமானார்........... Thanks Asianet...

orodizli
24th August 2019, 06:52 PM
#பாப்பாபட்டி_சிங்கம்
#அமரர்_பீகே_மூக்கையாத்தேவர்

1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் - சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது. இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கையா எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தை மூக்கையா தான் பின்னாளில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த அய்யா பி.கே. மூக்கையாத்தேவர் ஆவார்.

பாப்பாபட்டியில் ஆரம்பக் கல்வியும், உசிலம்பட்டியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 1940 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர் மன்ற செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார நெருக்கடியாலும் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை.

1949ம் ஆண்டு இராணி அம்மாள் என்ற மறவர்குல மங்கையை மணந்தார். இந்தத் திருமணம் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தனது மனைவி ஆசிரியையாகப் பணிபுரிந்த தெக்கூர் கிராமத்தில் வசிக்கலானார். தனது நண்பர் வி.கே.சி. நடராஜனை சந்தித்து தனது குடும்பச் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தார். தனது நண்பருடன் மதுரை வந்த பொழுது பார்வர்ட் பிளாக்கின் தலைவர்களான இரகுபதித் தேவரும், காமணத் தேவரும் மூக்கையாத்தேவரை பசும்பொன் தேவர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவரைப் பார்த்தவுடன் இவர்தான் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று தேவர் முடிவு செய்துவிட்டார் . பார்வர்ட் பிளாக்கில் தொண்டராக இணைந்து அகில இந்திய தலைவராக உயர்ந்தார்.

1952 முதல் பொதுத் தேர்தலில் இருந்து 1979 இறக்கும் வரை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் வெற்றி பெற்ற பெருமகனார் ஐயா மூக்கையாத் தேவர்.

காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா உட்பட யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் மூக்கையாத் தேவர்.

ஆம் நண்பர்களே!

ஒரே தொகுதியில் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. விதிவிலக்கு பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் மட்டுமே! பசும்பொன் தேவர் அவர்களும் 1952 , 57,62 தேர்தல்களில் முதுகுளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெறுகிறார். அவரது சீடரோ1952 முதல் 1979 வரை எவரும் அடைய முடியாத வெற்றிகளை ஈட்டுகிறார்.

1952 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி(அப்போது உசிலம்பட்டி தனித் தொகுதி கிடையாது).

1952- பெரியகுளம்

மூக்கையாத்தேவர் - 36,515
என்.ஆர். தியாகராஜன் - 31, 188

1957- உசிலம்பட்டி

மூக்கையாத் தேவர் - 31,631
பி.வி.ராஜ் - 11, 459

1962- உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் - 47,069
தினகரசாமித்தேவர் - 22,992

1967- உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் - 44,714
நல்லதம்பித்தேவர் - 16 ,225

1971 - உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் - 42 , 292
ஆண்டித்தேவர் - 16, 909

1977- உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் - 35,361
பொன்னையா - 1 1,422

இவை தவிர 1971ல் இராமநாதபுர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.

1971 - இராமநாதபுரம் - எம்.பி. தேர்தல்

மூக்கையாத்தேவர் - 2, 08,431
பாலகிருஷ்ணன் - 1 , 39, 276

மூக்கையாத் தேவர் பெற்ற வாக்குகளையும் , வாக்கு வித்தியாசத்தையும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிக அதிக வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு.

1967 ல் அண்ணா முதல்வராகப் பதவியேற்ற போது பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் மூக்கையாத்தேவர் அவர்களே.

அதனால் தான் 1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை திரு.எம் ஜி ஆர் அவர்கள் வாபஸ் பெறச் செய்தார். இத்தனைக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு வாபஸ் பெறச் செய்தார். அதற்கு எம் ஜி ஆர் கூறிய காரணம் முக்கியமானதாகும். " நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான ஐயா மூக்கையாத்தேவர் அவர்கள் அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேர்பட்ட பெருந்தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை" என்று வாபஸ் பெற வைத்தார்.

மூக்கையாத் தேவர் இறுதிக் காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். சாகும் போது 600 00 கடன் சுமையோடுதான் இறந்தார். எளிமையின் மறு உருவம் அய்யா மூக்கையாத்தேவர். அவரை அடையாளப்படுத்த நாம் தவறிவிட்டோம். இறுதி வரை தேவர் பெருமகனாரின் தொண்டராகவே வாழ்ந்த அரசியல் அதிசயம் அய்யா மூக்கையாத்தேவர்.
அய்யாவின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம். ........... Thanks wa.,

orodizli
24th August 2019, 06:57 PM
வெள்ளி முதல் (23/08/2019) சென்னை -
பாலாஜி. dts யில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்."பல்லாண்டு வாழ்க " தினசரி 2 காட்சிகள் (11.30 மணி /மாலை 6.30,மணி) நடைபெறுகிறது ............ Thanks...

orodizli
25th August 2019, 09:19 AM
ஒருமுறை நடிகர் தேங்காய் அவர்களையும் ஆச்சி மனோரமா அவர்களையும் இணைத்து அந்த நாட்களில் ஒரு ஒரு பத்திரிகை தொடர்ந்து கிசுகிசு செய்திகளை கேவலமாக வெளியிட்டது. ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் இந்த செய்தியை படிக்கிறார் ஆச்சி மனோரமா. மிகுந்த மன உளைச்சல் கொண்டு என்ன இப்படியும் இல்லாததை உண்மை போல எழுத என்ன அவசியம் என்று கண்ணீர் வடிக்கிறார். நடிப்பில் கவனம் சிதறு கிறது. அப்போது நம் ஆசான் நடிக்கும் அன்பேவா படப்பிடிப்பு நேரம்.செட்டில் முகம் வீங்கி அழுது கொண்டு இருந்த மனோரமா அவர்களிடம் என்ன உங்களுக்கு ஏன் இப்படி என்று கேட்க வெடித்து அழுது உண்மை சொல்கிறார் ஆச்சி.இவ்வளவு தானா நான் நேற்றே இதை படித்து விட்டேன் வளரும் நடிகைகள் பற்றி இப்படி வருவது இயல்பு. நீங்கள் அதில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆறுதல் கூற மனோரமா தேறி தொடர்ந்து நல்ல முறையில் நடிக்கிறார் .படப்பிடுப்பு இடைவேளையில் சம்பந்தப்பட்ட அந்த நிருபர் வருகிறார். நம் தலைவன் அழைப்பை ஏற்று. முறைப்படி நம் ஆசான் சிகிச்சை அளிக்க மீண்டும் அந்த நிருபர் எழுத ரொம்ப நாள் காத்து இருக்க வேண்டி இருந்தது.வைத்தியம் அப்படி.மனோரமா தேறினார். திரையில் மின்னினார்.நம் ஆசான் நல்லவருக்கு நல்லவர் கெட்டவருக்கு படு கெட்டவர்..... வாழ்க எம்ஜியார் புகழ் ..........செய்தி உதவி தினமலர் வாரமலர் சென்னை பதிப்பு நன்றி ........... Thanks..

orodizli
25th August 2019, 09:21 AM
மணிதன்என்பவன்தெய்வமாகலாம் இந்தப்பாடல் நடிகர் ஜெமினிகணேசன் நடித்த சுமைதாங்கி படத்தில் இடம்பெறும் ஒரு நல்லபாடல் இதுவே நமதுதலைவர் எம்ஜிஆர் அவர்களின் படத்தில் வந்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும் ஆனாலும் ஒருதிரைப்படக்கலைஞருக்கு அவரது ரசிகர் மனதாரவணங்கி கோயில் கட்டியதாக வரலாறுஇல்லை நமதுதலைவர் எம்ஜிஆர் அவர்களுக்குத்தான் இதுஅமைந்தது அந்தவகையில் நமதுஇதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு சென்னை திருநின்றவூர் நத்தம்மேடு என்ற இடத்தில் கோயில் கட்டி எங்களைப்போன்ற உலகம்பூராவும் உள்ள ரசிகளைஅழைத்து கும்பாபிஷேகம் செய்த புரட்சித்தலைவரின் பக்தர் திரு கலைவாணன் அவர்களைஎவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் அவருக்கு உறுதுணையாக இருந்து ஆலயம் உருவாக பேருதவிசெய்த அவரின் துணைவியார் மறைந்தும் மறையாத திருமதி சாந்திகலைவானனை வணங்குவோம் இன்று மிகுந்த பக்தியுடன் கோவில் திருவிழாவை உளமாரக் கொண்டாடும் கலைவாணன்மகள் திருமதி சங்கீதா அவர்களைப் போற்றுவோம் இந்தக்குடும்பத்துக்கு உறுதுணையாக கோவில் விழாவுக்காக உலகம்பூராவும் இருக்கும் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பக்தர்களைஅழைத்து வருடந்தோறும் கோயில் ஆண்டுவிழா கொண்டாட உளமாரப்பாடுபடும் திரு வாசுதேவன் அவர்களுக்கு இதயம்கனிந்தநன்றிகள் தெரிவித்து தினசரி.வாரம்ஒருநாள் மாதம்ஒருநாள் வருடத்தில் ஒருநாளாவது பக்திமார்க்கத்துடன் ஆண்டவர் எம்ஜிஆர் தரிசனம் காணவரும் உலகம்பூராவும் இருக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் பக்தர்களுக்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் இதயமினிக்கும். நன்றிகளையும் தெரிவித்து இன்றையநாள் அனைவருக்கும் இனியதாக இருக்கட்டும் மதுரை.எஸ் குமார்......... Thanks.....

orodizli
25th August 2019, 07:34 PM
அது அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம்.

ஓராண்டுக்குள் திடீர் என அண்ணா மறைந்து விட

'அடுத்த முதலமைச்சர் யார்?' என நாலா திசைகளிலிருந்தும் கேள்வி வர..

நாவலர் நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர..

உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி.

அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்.
M.G.இராமச்சந்திரனைப்
போய் பார்” என்று அனுப்பி வைக்கிறார்.

உடனடியாக கருணாநிதி MGRயை சந்தித்து..

“எனது பேச்சும் மூச்சும் தமிழ் தமிழ் என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எனது மனைவி மக்களை மறந்து, இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன்."

-என்று எதுகை மோனையுடன் MGRரிடம் பேச...

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புரட்சித்தலைவர் MGR இப்படி சொன்னார்..

“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்.”

உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த
S.S.ராஜேந்திரனுக்குப் போன் செய்த பொன்மனச்செம்மல்..

“ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு ” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார்.

சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு SSR இல்லம் வருகிறார் MGR

இலை போட்டு இனிய முகத்துடன் SSR தாய் , இருவருக்கும் பரிமாற, இந்த நேரத்தில் SSR MGR ரிடம்

“அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும் . என்னன்னு சொல்லுங்க” என்கிறார்.

“கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் அமர விரும்புகிறார்.நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள MLAக்களை கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்.” என்று MGR விளக்குகிறார்.

திகைத்துப் போன SSR நிறைய விளக்கங்கள் சொல்லி, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

MGR வாதம் செய்யவில்லை ;
வற்புறுத்தவில்லை. SSRரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்..
“நான் இப்ப சாப்பிடட்டுமா ? வேண்டாமா ?”

SSR வெகு நேர யோசனைக்குப் பின் வேறு வழியின்றி சொல்கிறார்..
“சரி. நீங்க சாப்பிடுங்க.”

இப்படித்தான் முதலமைச்சர் பொறுப்பேற்கிறார் கருணாநிதி.
அதன் பின் நடந்ததை
நாடே அறியும்.

“யானைக்கு பாகனைவிட சிறந்த நண்பன் யாருமில்லை.

ஆனால் மதம் பிடித்தால்,யானைக்கு பாகனை விட மோசமான எதிரி யாரும் இல்லை.

சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!”


*.............சபை நாகரிகம் கருதி மூன்று வரிகள் (Lines)...........delete செய்யப்பட்டுள்ளது......... Thanks...

orodizli
25th August 2019, 07:35 PM
மக்கள் திலகம் நடிப்பில் உருவாக, “இயேசு நாதர்” துவக்கக் விழா 1969 ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 26 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை சத்யா ஸ்டுடிவில்,சிறப்பாக நடைபெற்றது.

நீண்ட வெள்ளை அங்கியுடன், உடலை சுற்றி தோளிலே சரிந்த சிவப்பு துண்டும், தோள் அளவு தாழ்ந்த தலைமுடியும், எழில் நிறைந்த குறுந்தாடியும், கனிவு சிந்தும், புன்னகையுடன் ஏசுநாதராக வேடம் புனைந்து காட்சி அளித்த நம் பொன்மனசெம்மலை கண்டதும், துவக்க விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மெய் சிலிர்த்து போனார்கள். அப்படியே ஏசுநாதரை போன்றே தோற்றமளித்த அவரை வணங்கியவர்கள் பலர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட அப்போதைய கத்தோலிக்க ஆர்ச் பிஷப் அருளப்பா அவர்கள், நமது புரட்ச்த்தலைவரின் வேட பொருத்தத்தை கண்டு வியந்து, ஏசுபிரானின் வேடம் தாங்கிய திரு. எம். ஜி. ஆர். அவர்களின் உடல் அமைப்பு தனக்கு பிரமிப்பை ஏற்படுத்துவதாக கூறினார்.

பாதிரியார் அடைக்கலம் அவர்களோ, இன்னும் ஒரு படி மேலே போய், “ஏசு பிரானின் வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை விட சிறந்த நடிகர் யாரும் இல்லை என்றார்.

பின்பு, வாழ்த்தி பேசிய ஆர்ச் பிஷப் அருளப்பா அவர்கள், “தேர்தலில், வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்ற நாளில், பேரறிஞர் அண்ணா அவர்கள், ஏழை எளியவர்களின் நலனுக்காக ஏசு பிரான் சிலுவையை சுமந்ததைப் போல், தான் இந்த அரசு பாரத்தை சுமக்க ஆரம்பித்துள்ளதாக கூறியதை நினைவ கூர்ந்த பொழுது, அனைவரின் கண்களிலும், கண்ணீரை வரவழைத்தது. அப்போதுதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் காலமாகி சுமார் 1௦ மாதங்கள் ஆகியது.

இறுதியில் நமது மக்கள் திலகம் உரையாற்றிய போது, “இங்கே நான் அமைதியாக இருக்கிறேன் என்று பலரும் பேசினார்கள். ஏசு நாதரைப் பற்றி அறிந்தவர்கள் அமைதியாக இருக்க கடமைப்பட்டவர்கள் என்றும், அதனால்தான், நான் அமைதியாக இருந்தேன்”
என்று தன்னடக்கத்துடன் கூறினார். இந்த நிகழ்வு, ஏசு நாதரே நேரில் வந்து பேசியது போல் இருந்தது அன்று பலரும் சிலாகித்தனர்.

தயாரிப்பாளர் தாமஸ் நன்றி கூறினார்.

இந்த ஏசு நாதர் காவியத்தை, வின்சென்ட் அவர்கள் ஒளிப்பதிவில், ஜோசப் தளியத் அவர்கள் இயக்குவதாக இருந்தது.......... Thanks...

orodizli
26th August 2019, 06:29 AM
இப்போது டிஜிட்டல் வடிவில் தயாராகி விரைவில் வெளியாக இருக்கும் கலையுலக காவலர் மக்கள் திலகம் காவியங்கள்... " அன்பே வா" , & " நம்நாடு ".........

Scottkaz
26th August 2019, 02:55 PM
27.8.2019 தாலிபாக்கியம்
28.8.2019 கலங்கரை விளக்கம்
29.8.2019 தேடிவந்த மாப்பிள்ளை
31.8.2019 பாசம்

orodizli
27th August 2019, 09:31 AM
27-08-1966 - 27-08-2019 இன்று கலை சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "தாலி பாக்கியம்" 53 ஆண்டுகள் நிறைவு... மக்கள் திலகத்தின் யதார்த்த சிறந்த நடிப்பில் நம்மை கட்டி போட்ட காவியம்...

orodizli
27th August 2019, 09:32 AM
*நாம் இப்படி அவர்கள் அப்படி*

இன்று மாலை எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது ...
அவர் சிவாஜி படங்களை மாதாமாதம் ஒரு ஊரில் அமைப்பு வைத்து நடத்தி ஒளிபரப்புகிறார் (பெயரும் .. ஊரும் வேண்டாம்)

நம் தலைவரின் தம்பி என்பதாலும் நம் தலைவரும் சிவாஜி அவர்களை நேசித்தார் என்பதாலும் எனக்கு சிவாஜி அவர்களை வெறும் நடிகராகப் பிடிக்கும் ...

அவர் சிறந்த நடிகர் என்பதிலும் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை ...

ஒரு திரைப்படப் பாடலாசிரியர் என்ற முறையில் என்னை அவர் ஊருக்கும்... அமைப்புக்கும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் ... சென்றேன்.. அமைப்பின் பொருளாதார சூழ்நிலை காரணமாக என் பயணமும் .. தங்கலும் சற்று வசதி குறைவு தான்..

நான் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டேன்..

நம் தலைவர் காணாத கடினங்களா என்று எந்த சூழ்நிலையையும் அப்படியே முகம் கோணாமல் ஏற்றுக் கொள்வது தலைவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது ...

தலைவர் தினசரி உடற்பயிற்சியோடு தியானமும் செய்வார்...

அந்த தியானத்தை தினசரி நானும் கடைபிடிக்கிறேன்...

ஆக.. சிவாஜி அவர்களின் நடிப்பைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அங்கே வாசித்தேன்...

அனைவருக்கும் பிடித்திருந்தது ...

இதுவல்ல விஷயம்...

நம் தலைவரின் அழியாப் புகழைத் தாங்க முடியாத சில சிவாஜி ரசிகர்கள் தலைவரை சம்மந்தமே இல்லாமல் குறை சொல்லினர்..

அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என் தாயின் தந்தை திரு.எஸ்.வி.எஸ் மணி தலைவரின் நண்பர் மற்றும் Production Manager for FR Pictures... உரிமைக்குரல் திரைப்பட விநியோகஸ்தர்... இதை எல்லாம் அறிந்தும் இங்கிதமில்லாமல் பேசினர்...

தர்ம சங்கடமாக இருந்தது ...
ஏன்டா நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம் என்று...

இது நிற்க ..

அந்த நண்பர் அடிக்கடி பேசுவார்...

நம் தலைவரின் பக்தர்கள் ஆற்றும் தொண்டுகள் பற்றியும் திரைப்படம் காட்டுதல் பற்றியும் உச்சியில் ஏற்றிப் பேசுவேன்...

நான் இது வரை சிவாஜி அவர்களைப் பற்றி குறை சொன்னதில்லை..
என் தலைவர் என்னை அப்படி வளர்க்கவில்லை...

இன்று பேசிய அதே நண்பர் அரசகட்டளைக்கான என் முகநூல் பதிவைப் படித்து குசலம் விசாரித்தார்...

நான் ஏற்கனவே பெரிய திரையில் தலைவரின் ராஜ வசீகரத்தைப் பார்த்து சொக்கிப் போயிருந்ததால் நிகழ்வை மனதாரப் பாராட்டிக் கொண்டிருந்தேன்...

சிற்றுண்டி தருகிறார்கள் .. நீங்கள் தண்ணீராவது தர வேண்டும் .. என்று சொன்னேன்...

என் கெட்ட பழக்கமே இதயத்திலிருந்து பேசுவது தான்..

உள்ளதை உள்ளபடி உள்ளத்திலிருந்து உரைப்பது நம் தலைவருக்கு மிகவும் பிடித்த குணம் ...

அதற்கு அவர் அரசியல் அமைச்சர்கள் உதவியிருப்பார்கள் என்றார்..

நான் இல்லை என மறுத்தேன்...

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பொய் சொல்வார்கள் அவரின் நிறைய படங்கள் ஓடவே இல்லை என்றார்...

நான் அதற்கும் மறுத்து என்னிடம் அவர்கள் உண்மையாகத் தான் நடந்து கொள்கிறார்கள் ...

அரசகட்டளையை ஒரு மூத்த தலைவரின் பக்தரோடு பார்த்துக் கொண்டிருந்தேன்...

படம் நிகழும் போதே ...
அந்த மூத்த பக்தரிடம் படம் உங்கள் காலத்தில் எத்தனை நாட்கள் ஓடியது எனக் கேட்டேன்..

அவர் சற்றும் யோசிக்காமல் 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..

அய்யோ.. எவ்வளவு அருமையாக இருக்கிறது 80 ×2 =160 நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வேண்டிய படமல்லவா எனக் கூறினேன்..

சில அரசியல் காரணமாக 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..

அந்த நேர்மை தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...
அந்த சத்தியம் தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...

ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கூட சிவாஜியை குறை சொல்லி நான் கேட்டதே இல்லை...

ஒரு சிவாஜி ரசிகர் கூட எம்.ஜி.ஆரை குறை சொல்லாமல் இருந்ததை நான் கேட்டதே இல்லை...

தாழ்வு மனப்பான்மை தான் குறை சொல்லும் ...

நாம் நிறைவானவர்கள்..

வான் புகழை அந்த வயிறுகளால் ஜிரணிக்க முடிவதில்லை...

தொடர்ந்து பேசிய அவர் இருவரும் கடினப்பட்டுத் தான் வந்தார்கள் என்றார்...

ஆம்.. சிவாஜி நுழைந்த உடனே பிரபலமாகி விட்டார்...
எம்.ஜி.ஆர் கடந்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்றேன்..

சிவாஜியும் சினிமாவில் கஷ்டப்பட்டார் என்றார்...

நாடகத்தோடு அவர் கடின காலங்கள் முடிந்துவிட்டது பராசக்தியில் இருந்து அவருக்கு ஏறுமுகம் என்று சொல்லி..

பராசக்தியில் கதை தான் ஹீரோ... சப்ஜெக்ட் தான் கதாநாயகன் என்ற ஒரு உண்மையை சொல்லி.. அவரின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டதால் அடுத்த படத்திலிருந்து ஹீரோவானார் என்றேன்...

சிவாஜி நடித்திருக்காவிட்டால் ஓடியிருக்குமா? எனக் கேட்டார்.. அவர் மனதை புண்படுத்தக்கூடாது என்ற வகையில் மெளனம் காத்தேன்...

நான் 1984 என்றபடியால் எம்.ஜி.ஆர் படங்கள் எப்படி ஓடியது என்பதை எல்லாம் என் தலைமுறைக்கு முன் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும்

என் தாயின் தந்தை திரு எஸ்.வி.எஸ் மணி அவர்கள் எம்.ஜி.ஆர் மட்டும் தான் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தாதவர் என முன்பே சொல்லி இருந்ததையும் பதிவு செய்தேன்...

உரிமைக்குரல் படமே அதற்கு சிறந்த உதாரணம் என்றிருக்கிறார்...

தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அந்த சிவாஜி ரசிகர் பிறகு பேசுகிறேன் எனத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார் ...

சத்தியத்தின் முன் நிற்க... சத்தியத்தாயின் திருமகன் புகழ் முன் நிற்க இந்த உலகத்தில் எவருக்குமே தகுதியோ அருகதையோ இருந்ததில்லை... இருக்கவும் போவது இல்லை...

இதை எந்த சபையிலும் துணிவோடு சொல்வேன்...

நம் தலைவரைப் பற்றி ஒன்றல்ல.. அவரின் ஒவ்வொரு படங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை.. அவரின் மிகையில்லா மேன்மை திரை நடிப்பைப் பற்றி அனைத்துப் படங்கள் பற்றியுமே எழுதிப் பேச நான் பேனா வாளோடு தயாராகவே இருக்கிறேன்...

அமைப்பினர் மேடை தந்தால் ... வாய்ப்பு தந்தால் அரங்கேற்றிடலாம்..

ஏற்கனவே தோட்டத்து விஜயகுமார் (எம்.ஜி.ஆர் விஜயன்) அவர்களின் பேராதரவோடு அவரின் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் ரசிகன் மாத இதழில் என் பல கட்டுரை வெளியாகி இருக்கிறது .. என் கல்லூரி கால அனுபவங்கள் அவை..

அவரே என் தலைவர் கவிதைக்கு முன் பக்கம் தந்து என் எழுத்துக்கு மகுட மரியாதை தந்தவர்.. நான் அப்போதெல்லாம் சின்னப் பையன்..

அவர் நல்ல பண்பாளர்..
நேர்மையாளர்..
என் தலைவிதி அவரை இழந்தேன் ..
அவர் உயிர் இழப்பதற்கு பத்து நாட்கள் முன்பு என்னோடு நான் குறுஞ்செய்தியில் அனுப்பிய பொங்கல் வாழ்த்திற்குப் பதில் வாழ்த்துப் பேசினார்...

அன்றே நான் அவர் குரலை கடைசியாகக் கேட்டது...

இன்னமும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது...

அவரை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன்...

அவரே தோட்டத்தில் தலைவரின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று தலைவரின் டைரியை காண்பித்தவர்..

இந்த நேரத்தில் அவருக்கென் இதய அஞ்சலி...

தோட்டத்திற்கு எதிர்ப்புறம் இருக்கும் தலைவரின் பள்ளியில் ஒரு விழா .. என் கவிதைக்கு விசில் சப்தம் கேட்டது அன்றே முதன் முறை..

எம்.ஜி.ஆர் சிவா படகோட்டி கெட்டப் அப் பில் மேடையில் வலம் வந்தது .. மக்கள் அவரின் கால்களில் விழுந்தது.. நான் பிரம்மித்த தருணங்கள் அவை ...

எம்.ஜி.ஆர் சிவாவும் இப்போது உயிரோடு இல்லை...

விஜயகுமார் அண்ணா அவரோடு என்னையும் ஒரு புகைப்படம் எடுத்தார்.. அதுவும் என்னிடம் இல்லை..

நான் விஜயகுமார் அண்ணாவின் இதழில் வெளிவந்த தலைவர் கவிதைகள் .. கட்டுரைகள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்..

இதை எல்லாம் நான் சொல்ல காரணம்..

எனதருமை தலைவரின் ரசிகர்களே .. பக்தர்களே ... சரியான பாதையில் தான் நாம் பயணம் செய்கின்றோம்..

உங்களின் கொடை உள்ளம் தொடரட்டும்..
தலைவரைப் பற்றிய என் எழுத்துக்களும் தொடரும்...

சிறு மதி படைத்த அந்த நடிகரின் ரசிகர்கள் சிலர் வயிறு எரிகிறார்கள் என்றால்...
நாம் இன்னமும் சரியான பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்...

நடிகர்கள் எல்லாம் மக்கள் தலைவர் ஆகிவிட முடியாது...

திரையில் மட்டுமல்ல நம் உயிர் வரையில் ஆள்கிறார் நம் தலைவர்...

அவரின் கொள்கைக் கொடி பிடித்து வீறுநடை போடுவோம்...

குறை சொல்வதல்ல என் உள்நோக்கம்..
இங்கிதமும் இதயமும் பெருந்தன்மையும் நமக்கு அதிகம்...

நன்கொடை கேட்க வந்தவர்களிடம்
காசுக்கு பாட்டெழுதிய கண்ணதாசனுக்கு எதற்கு சிலை? என்று ஆரம்ப சிலை அமைப்பாளர்களிடம் கேட்டவர் உயிர் திரு சிவாஜி அவர்கள்..

(அவர்களே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டது)
அது போகட்டும்...

அவர்கள் அப்படி
நாம் இப்படி

அரசன் எவ்வழி
மக்கள் அவ்வழி

நம் அரசன்
கொடை சக்கரவர்த்தி...

வள்ளலாரின் அவதாரம்...

இதயம் திறந்து வைத்தே ஒரு நயவஞ்சக கழகத்தால் ஏமாற்றப்பட்ட இறைவன் அவன்...

அந்த இறைவனே என் வழிபாட்டு தெய்வம்

இப்படிக்கு
தலைவரின் கடைக்கோடி பக்தன்
*வைரபாரதி*............ Thanks...

orodizli
27th August 2019, 09:36 AM
மறு வெளியீட்டு காவியங்களின் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் " எங்க வீட்டு பிள்ளை" மதுரை திருப்பரங்குன்றம் - லட்சுமி dts அரங்கில் வெற்றி பவனி... Thanks...

sivaa
27th August 2019, 06:37 PM
*நாம் இப்படி அவர்கள் அப்படி*

இன்று மாலை எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது ...
அவர் சிவாஜி படங்களை மாதாமாதம் ஒரு ஊரில் அமைப்பு வைத்து நடத்தி ஒளிபரப்புகிறார் (பெயரும் .. ஊரும் வேண்டாம்)

நம் தலைவரின் தம்பி என்பதாலும் நம் தலைவரும் சிவாஜி அவர்களை நேசித்தார் என்பதாலும் எனக்கு சிவாஜி அவர்களை வெறும் நடிகராகப் பிடிக்கும் ...

அவர் சிறந்த நடிகர் என்பதிலும் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை ...

ஒரு திரைப்படப் பாடலாசிரியர் என்ற முறையில் என்னை அவர் ஊருக்கும்... அமைப்புக்கும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் ... சென்றேன்.. அமைப்பின் பொருளாதார சூழ்நிலை காரணமாக என் பயணமும் .. தங்கலும் சற்று வசதி குறைவு தான்..

நான் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டேன்..

நம் தலைவர் காணாத கடினங்களா என்று எந்த சூழ்நிலையையும் அப்படியே முகம் கோணாமல் ஏற்றுக் கொள்வது தலைவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது ...

தலைவர் தினசரி உடற்பயிற்சியோடு தியானமும் செய்வார்...

அந்த தியானத்தை தினசரி நானும் கடைபிடிக்கிறேன்...

ஆக.. சிவாஜி அவர்களின் நடிப்பைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அங்கே வாசித்தேன்...

அனைவருக்கும் பிடித்திருந்தது ...

இதுவல்ல விஷயம்...

நம் தலைவரின் அழியாப் புகழைத் தாங்க முடியாத சில சிவாஜி ரசிகர்கள் தலைவரை சம்மந்தமே இல்லாமல் குறை சொல்லினர்..

அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என் தாயின் தந்தை திரு.எஸ்.வி.எஸ் மணி தலைவரின் நண்பர் மற்றும் Production Manager for FR Pictures... உரிமைக்குரல் திரைப்பட விநியோகஸ்தர்... இதை எல்லாம் அறிந்தும் இங்கிதமில்லாமல் பேசினர்...

தர்ம சங்கடமாக இருந்தது ...
ஏன்டா நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம் என்று...

இது நிற்க ..

அந்த நண்பர் அடிக்கடி பேசுவார்...

நம் தலைவரின் பக்தர்கள் ஆற்றும் தொண்டுகள் பற்றியும் திரைப்படம் காட்டுதல் பற்றியும் உச்சியில் ஏற்றிப் பேசுவேன்...

நான் இது வரை சிவாஜி அவர்களைப் பற்றி குறை சொன்னதில்லை..
என் தலைவர் என்னை அப்படி வளர்க்கவில்லை...

இன்று பேசிய அதே நண்பர் அரசகட்டளைக்கான என் முகநூல் பதிவைப் படித்து குசலம் விசாரித்தார்...

நான் ஏற்கனவே பெரிய திரையில் தலைவரின் ராஜ வசீகரத்தைப் பார்த்து சொக்கிப் போயிருந்ததால் நிகழ்வை மனதாரப் பாராட்டிக் கொண்டிருந்தேன்...

சிற்றுண்டி தருகிறார்கள் .. நீங்கள் தண்ணீராவது தர வேண்டும் .. என்று சொன்னேன்...

என் கெட்ட பழக்கமே இதயத்திலிருந்து பேசுவது தான்..

உள்ளதை உள்ளபடி உள்ளத்திலிருந்து உரைப்பது நம் தலைவருக்கு மிகவும் பிடித்த குணம் ...

அதற்கு அவர் அரசியல் அமைச்சர்கள் உதவியிருப்பார்கள் என்றார்..

நான் இல்லை என மறுத்தேன்...

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பொய் சொல்வார்கள் அவரின் நிறைய படங்கள் ஓடவே இல்லை என்றார்...

நான் அதற்கும் மறுத்து என்னிடம் அவர்கள் உண்மையாகத் தான் நடந்து கொள்கிறார்கள் ...

அரசகட்டளையை ஒரு மூத்த தலைவரின் பக்தரோடு பார்த்துக் கொண்டிருந்தேன்...

படம் நிகழும் போதே ...
அந்த மூத்த பக்தரிடம் படம் உங்கள் காலத்தில் எத்தனை நாட்கள் ஓடியது எனக் கேட்டேன்..

அவர் சற்றும் யோசிக்காமல் 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..

அய்யோ.. எவ்வளவு அருமையாக இருக்கிறது 80 ×2 =160 நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வேண்டிய படமல்லவா எனக் கூறினேன்..

சில அரசியல் காரணமாக 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..

அந்த நேர்மை தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...
அந்த சத்தியம் தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...

ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கூட சிவாஜியை குறை சொல்லி நான் கேட்டதே இல்லை...

ஒரு சிவாஜி ரசிகர் கூட எம்.ஜி.ஆரை குறை சொல்லாமல் இருந்ததை நான் கேட்டதே இல்லை...

தாழ்வு மனப்பான்மை தான் குறை சொல்லும் ...

நாம் நிறைவானவர்கள்..

வான் புகழை அந்த வயிறுகளால் ஜிரணிக்க முடிவதில்லை...

தொடர்ந்து பேசிய அவர் இருவரும் கடினப்பட்டுத் தான் வந்தார்கள் என்றார்...

ஆம்.. சிவாஜி நுழைந்த உடனே பிரபலமாகி விட்டார்...
எம்.ஜி.ஆர் கடந்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்றேன்..

சிவாஜியும் சினிமாவில் கஷ்டப்பட்டார் என்றார்...

நாடகத்தோடு அவர் கடின காலங்கள் முடிந்துவிட்டது பராசக்தியில் இருந்து அவருக்கு ஏறுமுகம் என்று சொல்லி..

பராசக்தியில் கதை தான் ஹீரோ... சப்ஜெக்ட் தான் கதாநாயகன் என்ற ஒரு உண்மையை சொல்லி.. அவரின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டதால் அடுத்த படத்திலிருந்து ஹீரோவானார் என்றேன்...

சிவாஜி நடித்திருக்காவிட்டால் ஓடியிருக்குமா? எனக் கேட்டார்.. அவர் மனதை புண்படுத்தக்கூடாது என்ற வகையில் மெளனம் காத்தேன்...

நான் 1984 என்றபடியால் எம்.ஜி.ஆர் படங்கள் எப்படி ஓடியது என்பதை எல்லாம் என் தலைமுறைக்கு முன் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும்

என் தாயின் தந்தை திரு எஸ்.வி.எஸ் மணி அவர்கள் எம்.ஜி.ஆர் மட்டும் தான் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தாதவர் என முன்பே சொல்லி இருந்ததையும் பதிவு செய்தேன்...

உரிமைக்குரல் படமே அதற்கு சிறந்த உதாரணம் என்றிருக்கிறார்...

தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அந்த சிவாஜி ரசிகர் பிறகு பேசுகிறேன் எனத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார் ...

சத்தியத்தின் முன் நிற்க... சத்தியத்தாயின் திருமகன் புகழ் முன் நிற்க இந்த உலகத்தில் எவருக்குமே தகுதியோ அருகதையோ இருந்ததில்லை... இருக்கவும் போவது இல்லை...

இதை எந்த சபையிலும் துணிவோடு சொல்வேன்...

நம் தலைவரைப் பற்றி ஒன்றல்ல.. அவரின் ஒவ்வொரு படங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை.. அவரின் மிகையில்லா மேன்மை திரை நடிப்பைப் பற்றி அனைத்துப் படங்கள் பற்றியுமே எழுதிப் பேச நான் பேனா வாளோடு தயாராகவே இருக்கிறேன்...

அமைப்பினர் மேடை தந்தால் ... வாய்ப்பு தந்தால் அரங்கேற்றிடலாம்..

ஏற்கனவே தோட்டத்து விஜயகுமார் (எம்.ஜி.ஆர் விஜயன்) அவர்களின் பேராதரவோடு அவரின் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் ரசிகன் மாத இதழில் என் பல கட்டுரை வெளியாகி இருக்கிறது .. என் கல்லூரி கால அனுபவங்கள் அவை..

அவரே என் தலைவர் கவிதைக்கு முன் பக்கம் தந்து என் எழுத்துக்கு மகுட மரியாதை தந்தவர்.. நான் அப்போதெல்லாம் சின்னப் பையன்..

அவர் நல்ல பண்பாளர்..
நேர்மையாளர்..
என் தலைவிதி அவரை இழந்தேன் ..
அவர் உயிர் இழப்பதற்கு பத்து நாட்கள் முன்பு என்னோடு நான் குறுஞ்செய்தியில் அனுப்பிய பொங்கல் வாழ்த்திற்குப் பதில் வாழ்த்துப் பேசினார்...

அன்றே நான் அவர் குரலை கடைசியாகக் கேட்டது...

இன்னமும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது...

அவரை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன்...

அவரே தோட்டத்தில் தலைவரின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று தலைவரின் டைரியை காண்பித்தவர்..

இந்த நேரத்தில் அவருக்கென் இதய அஞ்சலி...

தோட்டத்திற்கு எதிர்ப்புறம் இருக்கும் தலைவரின் பள்ளியில் ஒரு விழா .. என் கவிதைக்கு விசில் சப்தம் கேட்டது அன்றே முதன் முறை..

எம்.ஜி.ஆர் சிவா படகோட்டி கெட்டப் அப் பில் மேடையில் வலம் வந்தது .. மக்கள் அவரின் கால்களில் விழுந்தது.. நான் பிரம்மித்த தருணங்கள் அவை ...

எம்.ஜி.ஆர் சிவாவும் இப்போது உயிரோடு இல்லை...

விஜயகுமார் அண்ணா அவரோடு என்னையும் ஒரு புகைப்படம் எடுத்தார்.. அதுவும் என்னிடம் இல்லை..

நான் விஜயகுமார் அண்ணாவின் இதழில் வெளிவந்த தலைவர் கவிதைகள் .. கட்டுரைகள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்..

இதை எல்லாம் நான் சொல்ல காரணம்..

எனதருமை தலைவரின் ரசிகர்களே .. பக்தர்களே ... சரியான பாதையில் தான் நாம் பயணம் செய்கின்றோம்..

உங்களின் கொடை உள்ளம் தொடரட்டும்..
தலைவரைப் பற்றிய என் எழுத்துக்களும் தொடரும்...

சிறு மதி படைத்த அந்த நடிகரின் ரசிகர்கள் சிலர் வயிறு எரிகிறார்கள் என்றால்...
நாம் இன்னமும் சரியான பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்...

நடிகர்கள் எல்லாம் மக்கள் தலைவர் ஆகிவிட முடியாது...

திரையில் மட்டுமல்ல நம் உயிர் வரையில் ஆள்கிறார் நம் தலைவர்...

அவரின் கொள்கைக் கொடி பிடித்து வீறுநடை போடுவோம்...

குறை சொல்வதல்ல என் உள்நோக்கம்..
இங்கிதமும் இதயமும் பெருந்தன்மையும் நமக்கு அதிகம்...

நன்கொடை கேட்க வந்தவர்களிடம்
காசுக்கு பாட்டெழுதிய கண்ணதாசனுக்கு எதற்கு சிலை? என்று ஆரம்ப சிலை அமைப்பாளர்களிடம் கேட்டவர் உயிர் திரு சிவாஜி அவர்கள்..

(அவர்களே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டது)
அது போகட்டும்...

அவர்கள் அப்படி
நாம் இப்படி

அரசன் எவ்வழி
மக்கள் அவ்வழி

நம் அரசன்
கொடை சக்கரவர்த்தி...

வள்ளலாரின் அவதாரம்...

இதயம் திறந்து வைத்தே ஒரு நயவஞ்சக கழகத்தால் ஏமாற்றப்பட்ட இறைவன் அவன்...

அந்த இறைவனே என் வழிபாட்டு தெய்வம்

இப்படிக்கு
தலைவரின் கடைக்கோடி பக்தன்
*வைரபாரதி*............ Thanks...

*நாம் இப்படி அவர்கள் அப்படி*

இன்று மாலை எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது ...
அவர் சிவாஜி படங்களை மாதாமாதம் ஒரு ஊரில் அமைப்பு வைத்து நடத்தி ஒளிபரப்புகிறார் (பெயரும் .. ஊரும் வேண்டாம்)

இவர் சொல்வது உண்மையெனில் ஊர் பெயர் வெளியிட்டிருந்தால் ஏன் இப்படி
செய்தீர்கள் என விசாரித்திருக்கலாம்

நம் தலைவரின் தம்பி என்பதாலும் நம் தலைவரும் சிவாஜி அவர்களை நேசித்தார் என்பதாலும் எனக்கு சிவாஜி அவர்களை வெறும் நடிகராகப் பிடிக்கும் ...

அவர் சிறந்த நடிகர் என்பதிலும் மாற்றுக்கருத்து எனக்கு இல்லை ...

நான் சொல்லப்போவதெல்லாம் உண்மை உண்மையைத்தவர வேறில்லை என காட்ட பீடிகை



ஒரு திரைப்படப் பாடலாசிரியர் என்ற முறையில் என்னை அவர் ஊருக்கும்... அமைப்புக்கும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் ... சென்றேன்.. அமைப்பின் பொருளாதார சூழ்நிலை காரணமாக என் பயணமும் .. தங்கலும் சற்று வசதி குறைவு தான்..

மற்றவர்களைப்பற்றி இவர் குறை கூறவில்லை

நான் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டேன்..

பெருந்தன்மைக்கு நன்றி

நம் தலைவர் காணாத கடினங்களா என்று எந்த சூழ்நிலையையும் அப்படியே முகம் கோணாமல் ஏற்றுக் கொள்வது தலைவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது ...

தலைவர் கற்றுத்தந்திருந்தால் முகம் கோணி ஏன் வசதி குறைவென்றார்

தலைவர் தினசரி உடற்பயிற்சியோடு தியானமும் செய்வார்...

அந்த தியானத்தை தினசரி நானும் கடைபிடிக்கிறேன்..



ஆக.. சிவாஜி அவர்களின் நடிப்பைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அங்கே வாசித்தேன்...

அனைவருக்கும் பிடித்திருந்தது ...

இதுவல்ல விஷயம்...

நம் தலைவரின் அழியாப் புகழைத் தாங்க முடியாத சில சிவாஜி ரசிகர்கள் தலைவரை சம்மந்தமே இல்லாமல் குறை சொல்லினர்..

அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என் தாயின் தந்தை திரு.எஸ்.வி.எஸ் மணி தலைவரின் நண்பர் மற்றும் Production Manager for FR Pictures... உரிமைக்குரல் திரைப்பட விநியோகஸ்தர்... இதை எல்லாம் அறிந்தும் இங்கிதமில்லாமல் பேசினர்...

தர்ம சங்கடமாக இருந்தது ...
ஏன்டா நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம் என்று...

சொல்லவேண்டியதை சொல்லிவிட்டார்

இது நிற்க ..

அந்த நண்பர் அடிக்கடி பேசுவார்...

நம் தலைவரின் பக்தர்கள் ஆற்றும் தொண்டுகள் பற்றியும் திரைப்படம் காட்டுதல் பற்றியும் உச்சியில் ஏற்றிப் பேசுவேன்...

இவரது உண்மை முகம்இங்கு தெரிகிறது

நான் இது வரை சிவாஜி அவர்களைப் பற்றி குறை சொன்னதில்லை..
என் தலைவர் என்னை அப்படி வளர்க்கவில்லை...

இதை ஞாபகத்தில் இருத்துங்கள்

இன்று பேசிய அதே நண்பர் அரசகட்டளைக்கான என் முகநூல் பதிவைப் படித்து குசலம் விசாரித்தார்...

நான் ஏற்கனவே பெரிய திரையில் தலைவரின் ராஜ வசீகரத்தைப் பார்த்து சொக்கிப் போயிருந்ததால் நிகழ்வை மனதாரப் பாராட்டிக் கொண்டிருந்தேன்...

சிற்றுண்டி தருகிறார்கள் .. நீங்கள் தண்ணீராவது தர வேண்டும் .. என்று சொன்னேன்...

சம்மந்தமில்லாத கிறுக்கல்

என் கெட்ட பழக்கமே இதயத்திலிருந்து பேசுவது தான்..

உள்ளதை உள்ளபடி உள்ளத்திலிருந்து உரைப்பது நம் தலைவருக்கு மிகவும் பிடித்த குணம் ...

அதற்கு அவர் அரசியல் அமைச்சர்கள் உதவியிருப்பார்கள் என்றார்..

நான் இல்லை என மறுத்தேன்...



எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பொய் சொல்வார்கள் அவரின் நிறைய படங்கள் ஓடவே இல்லை என்றார்...

நான் அதற்கும் மறுத்து என்னிடம் அவர்கள் உண்மையாகத் தான் நடந்து கொள்கிறார்கள் ...

உண்மைக்கு ஒரு உதாரணம்


நாடோடி மன்னன் 100 நாட்கள் ஓடியதுபற்றியது

இவை அவர்களது இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை

http://oi67.tinypic.com/2reihxf.jpghttp://oi64.tinypic.com/vcufip.jpg


முதல் விளம்பரம் 13 தியேட்டர் காட்டுகிறது இரண்டாவது விளம்பரம் 21 தியேட்டர்என காட்டுகிறது

சேலம் தியேட்டர் விபரம் இரண்டிலும் வெவ்வேறு பெயர்கள்

இரண்டாவது விளம்பரத்தில்உள்ள எழுத்துக்களை கவனியுங்கள் புதிய எழுத்துக்கள்

அதாவது சீடர்களின் கைவண்ணம்
இதுதான் அவர்கள்
தங்கள் படத்தின 100 நாள் கணக்கை அதிகரித்து காட்டுபவர்கள்
நடிகர் திலகத்தின் படங்களின் ஓடிய விபரங்களை சரிவரகாட்டுவார்களா?கிடையாது

ஏனையவை பின்னர் தொடரும்..

ஏனையவை பின்னர் தொடரும்.. 10 தியேட்டர்களில் 100 நாட்கள் விபரம் எழுதும் சீடர்கள்
எத்தனை வெள்ளிவிழா படங்கள் என்பதை ஒப்பிடமாட்டார்கள்
காரணம் எம்மவரது வெள்ளி விழா படங்கள் ஸ்டண்ட் நடிகரது படங்களைவிட அதிகம்.
அப்படி ஒப்பிட்டாலும் ஸ்டண்ட் நடிகரின் ஓடாத படங்களை ஓடியதாக கணக்கு காட்டுவார்கள்.
எம்மவரது வெள்ளிவிழா படங்களை தவர்த்து விடுவார்கள்

10 தியேட்டர்களுக்குமேல் 100 நாட்கள் ஓடிய நடிகர்திலகத்தின் கட்டபொம்மன் பாகப்பிரிவினை
திரிசூலம் மறைத்துவிட்டார்கள்

நாடோடி மன்னன் வெளிவந்த ஆண்டு வெளியிடப்பட்ட 100 நாள் கொண்டாட்ட விளம்பரம் 13 தியேட்டர்
சீடர்கள் தயாரித்த 100 நாள் கொண்டாட்ட விளம்பரம் 21 தியேட்டர்கள் .

சேலத்தில் நாடோடி மன்னன் திரையிடப்பட்டது நியூ சினிமாவில் அது முதல் விளப்பரத்தில்
இருக்கிறது .சீடர்கள் தயாரிப்பில சேலம் சித்தேஸ்வரா காட்டுகிறது காரணம்
நாடோடி மன்னன் படம் வெள்ளிவிழா ஓடியது என காட்டுவதற்கான முயற்ச்சி
இப்படியும் ஒரு பிழைப்பு தேவையா?

வருங்கால சந்ததியை ஏமாற்றுவதற்கான முயற்ச்சி இது .

இனி ஒரிஜினல் விளம்ரத்தை ஒழித்துவிடுவார்கள்
சீடர்கள் தயாரித்த டுப்பிளிகேற் ஒரிஜினல் ஆகிவிடும்
30 வருடங்களின் பின பார்ப்பவர்ளுக்கு பழைய கதை தெரியாது
பிறகென்ன நாடோடி மன்னன் அந்தக்காலத்திலேயே 21 தியேட்டரில் 100 நாட்கள்
உங்களால முடியுமா? என வினோதமாக ஒருவர் கேள்வி எழுப்புவார்.

அந்தக்காலத்தில் ஸ்டண்ட் நடிகர் அது செய்தார் இது செய்தார் என்றெல்லாம்
இப்பொழுது அளந்து விடுகிறார்களே அவை எல்லாம் இப்படித்தான் அளந்து விட்டவையாக இருக்கும்.
எது உண்மை ? எது பொய்? யார் அறிவார்.



அரசகட்டளையை ஒரு மூத்த தலைவரின் பக்தரோடு பார்த்துக் கொண்டிருந்தேன்...

படம் நிகழும் போதே ...
அந்த மூத்த பக்தரிடம் படம் உங்கள் காலத்தில் எத்தனை நாட்கள் ஓடியது எனக் கேட்டேன்..

அவர் சற்றும் யோசிக்காமல் 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..

ஆதாரதத்தை கேட்டுப்பாருங்கள்

அய்யோ.. எவ்வளவு அருமையாக இருக்கிறது 80 ×2 =160 நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வேண்டிய படமல்லவா எனக் கூறினேன்..

ஆமாம் இரட்டிப்பாக்கி கூறுவதுதான் எம் ஜீ ஆர் ரசிகர்களின் வாடிக்கை

சில அரசியல் காரணமாக 80 நாட்கள் தான் ஓடியது என்றார்..

அந்த நேர்மை தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...
அந்த சத்தியம் தான் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்...

50 நாட்களே ஓடாத படம்

எம்.ஜி.ஆர் ரசிகர்களின் சத்தியத்தான் நாடோடி மன்னன்
விளம்பர கைவண்ணத்தில் பார்க்கலாமே


ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கூட சிவாஜியை குறை சொல்லி நான் கேட்டதே இல்லை...

இந்தக்கட்டுரையில் இவர் சொல்லியிருப்பது முழுக்க குறை
குறை சொல்லிக்கொண்டே குறை சொல்வதில்லை என்கிறார்
இதுதான் எம் ஜீ ஆர் ரசிகர்கள்

ஒரு சிவாஜி ரசிகர் கூட எம்.ஜி.ஆரை குறை சொல்லாமல் இருந்ததை நான் கேட்டதே இல்லை...

எம்.ஜி.ஆருக்கு எதுவித துரோகமும் செய்யாத சிவாஜி கணேசன்அவர்களைப்பற்றி எம் ஜீ ஆர் ரசிகர்கள்
குறை கூறி எழுதும்பொழுது ஏன் இந்தகட்டுரையானரே குறை கூறி எழுதியிருக்கிறார் எனும்பொழுது
நாங்கள் பதில் எழுதமாட்டோமா?


தாழ்வு மனப்பான்மை தான் குறை சொல்லும் ...

தனக்கு தாழ்வு மனப்பான்மை என ஏற்றுக்கொண்ட கட்டுரையாளருக்கு நன்றி

நாம் நிறைவானவர்கள்..

பொய் சொல்லி

வான் புகழை அந்த வயிறுகளால் ஜிரணிக்க முடிவதில்லை...

வான்புகழ் இருந்தால் இந்த வயிற்றெரிச்சல் கட்டுரை ஏன்?
சிவாஜி கணேசனின் புகழை உங்கள் வயிறுகளால் ஜீரணிக்கமுடியவில்லையா?


தொடர்ந்து பேசிய அவர் இருவரும் கடினப்பட்டுத் தான் வந்தார்கள் என்றார்...

ஆம்.. சிவாஜி நுழைந்த உடனே பிரபலமாகி விட்டார்...
எம்.ஜி.ஆர் கடந்த தடைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்றேன்..

சிவாஜியும் சினிமாவில் கஷ்டப்பட்டார் என்றார்...

நாடகத்தோடு அவர் கடின காலங்கள் முடிந்துவிட்டது பராசக்தியில் இருந்து அவருக்கு ஏறுமுகம் என்று சொல்லி..

பராசக்தியில் கதை தான் ஹீரோ... சப்ஜெக்ட் தான் கதாநாயகன் என்ற ஒரு உண்மையை சொல்லி.. அவரின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டதால் அடுத்த படத்திலிருந்து ஹீரோவானார் என்றேன்...

எல்லா படத்துக்கும் இதுதான் நிலை ஆனால் எம் ஜீ ஆர் ரசிகர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்களே
அங்குதான் தர்க்கம் தொடங்குகிறது


சிவாஜி நடித்திருக்காவிட்டால் ஓடியிருக்குமா? எனக் கேட்டார்.. அவர் மனதை புண்படுத்தக்கூடாது என்ற வகையில் மெளனம் காத்தேன்...

நான் 1984 என்றபடியால் எம்.ஜி.ஆர் படங்கள் எப்படி ஓடியது என்பதை எல்லாம் என் தலைமுறைக்கு முன் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும்

இவர்களைபோன்றவர்களுக்கு பொய்யான தகவல்களை மூத்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சொல்லி
வளர்த்ததனால்தான் இவரைபோன்றவர்கள் விபரம் தெரியாமல்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்

என் தாயின் தந்தை திரு எஸ்.வி.எஸ் மணி அவர்கள் எம்.ஜி.ஆர் மட்டும் தான் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தாதவர் என முன்பே சொல்லி இருந்ததையும் பதிவு செய்தேன்...

எம் ஜீ ஆரை வைத்து நவரத்தினம் படத்தை தயாரித்தபொழுது இதுகாலம் வரை படம் எடுத்தேன்
இனிமேல்தான் பணம் எடுக்கப்போகின்றேன்
என A P நாகராஜன் அவர்களை உருட்டி மிரட்டி சொல்லவைத்து படம் தோல்வியை தழுவியதால்
நஷ்ட்டப்பட்டு உயிரைப்பறித்த கதை கேற்விப்படவில்லையா?

உரிமைக்குரல் படமே அதற்கு சிறந்த உதாரணம் என்றிருக்கிறார்...

தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அந்த சிவாஜி ரசிகர் பிறகு பேசுகிறேன் எனத் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார் ...

சத்தியத்தின் முன் நிற்க... சத்தியத்தாயின் திருமகன் புகழ் முன் நிற்க இந்த உலகத்தில் எவருக்குமே தகுதியோ அருகதையோ இருந்ததில்லை... இருக்கவும் போவது இல்லை...

இதை எந்த சபையிலும் துணிவோடு சொல்வேன்...

சத்தியத்தின் திருமகன் என்பது சத்தியத்திற்கு அவமானம்

நம் தலைவரைப் பற்றி ஒன்றல்ல.. அவரின் ஒவ்வொரு படங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை.. அவரின் மிகையில்லா மேன்மை திரை நடிப்பைப் பற்றி அனைத்துப் படங்கள் பற்றியுமே எழுதிப் பேச நான் பேனா வாளோடு தயாராகவே இருக்கிறேன்...

அமைப்பினர் மேடை தந்தால் ... வாய்ப்பு தந்தால் அரங்கேற்றிடலாம்..

ஏற்கனவே தோட்டத்து விஜயகுமார் (எம்.ஜி.ஆர் விஜயன்) அவர்களின் பேராதரவோடு அவரின் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் ரசிகன் மாத இதழில் என் பல கட்டுரை வெளியாகி இருக்கிறது .. என் கல்லூரி கால அனுபவங்கள் அவை..

அவரே என் தலைவர் கவிதைக்கு முன் பக்கம் தந்து என் எழுத்துக்கு மகுட மரியாதை தந்தவர்.. நான் அப்போதெல்லாம் சின்னப் பையன்..

அவர் நல்ல பண்பாளர்..
நேர்மையாளர்..
என் தலைவிதி அவரை இழந்தேன் ..
அவர் உயிர் இழப்பதற்கு பத்து நாட்கள் முன்பு என்னோடு நான் குறுஞ்செய்தியில் அனுப்பிய பொங்கல் வாழ்த்திற்குப் பதில் வாழ்த்துப் பேசினார்...

அன்றே நான் அவர் குரலை கடைசியாகக் கேட்டது...

இன்னமும் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது...

அவரை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன்...

அவரே தோட்டத்தில் தலைவரின் அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று தலைவரின் டைரியை காண்பித்தவர்..

இந்த நேரத்தில் அவருக்கென் இதய அஞ்சலி...

தோட்டத்திற்கு எதிர்ப்புறம் இருக்கும் தலைவரின் பள்ளியில் ஒரு விழா .. என் கவிதைக்கு விசில் சப்தம் கேட்டது அன்றே முதன் முறை..

எம்.ஜி.ஆர் சிவா படகோட்டி கெட்டப் அப் பில் மேடையில் வலம் வந்தது .. மக்கள் அவரின் கால்களில் விழுந்தது.. நான் பிரம்மித்த தருணங்கள் அவை ...

எம்.ஜி.ஆர் சிவாவும் இப்போது உயிரோடு இல்லை...

விஜயகுமார் அண்ணா அவரோடு என்னையும் ஒரு புகைப்படம் எடுத்தார்.. அதுவும் என்னிடம் இல்லை..

நான் விஜயகுமார் அண்ணாவின் இதழில் வெளிவந்த தலைவர் கவிதைகள் .. கட்டுரைகள் இருக்கின்றன.. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்..

இதை எல்லாம் நான் சொல்ல காரணம்..

எனதருமை தலைவரின் ரசிகர்களே .. பக்தர்களே ... சரியான பாதையில் தான் நாம் பயணம் செய்கின்றோம்..

உங்களின் கொடை உள்ளம் தொடரட்டும்..
தலைவரைப் பற்றிய என் எழுத்துக்களும் தொடரும்...

சிறு மதி படைத்த அந்த நடிகரின் ரசிகர்கள் சிலர் வயிறு எரிகிறார்கள் என்றால்...
நாம் இன்னமும் சரியான பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்...

சிறு மதி படைத்த எம் ஜீ ஆரின் ரசிகர் இவர் வயிறு எரிந்து எழுதுகிறார் என்றால்
நாங்கள் சரியான பாதையில் பயணிக்கின்றோம் என்பது புரிகிறது

நடிகர்கள் எல்லாம் மக்கள் தலைவர் ஆகிவிட முடியாது...

திரையில் மட்டுமல்ல நம் உயிர் வரையில் ஆள்கிறார் நம் தலைவர்...

அவரின் கொள்கைக் கொடி பிடித்து வீறுநடை போடுவோம்...

குறை சொல்வதல்ல என் உள்நோக்கம்..
இங்கிதமும் இதயமும் பெருந்தன்மையும் நமக்கு அதிகம்...


குறை சொல்லி எழுதிவிட்டு குறை சொல்வதல்ல நோக்கம்
என எழுதுவது நல்ல ராஜதந்திரம் எம் ஜீ ஆரிடம் படித்தவரல்லவா?
உங்களைப்பபோல எங்களுக்கு வராதப்பா.

நன்கொடை கேட்க வந்தவர்களிடம்
காசுக்கு பாட்டெழுதிய கண்ணதாசனுக்கு எதற்கு சிலை? என்று ஆரம்ப சிலை அமைப்பாளர்களிடம் கேட்டவர் உயிர் திரு சிவாஜி அவர்கள்..

(அவர்களே என்னிடம் சொல்லி வருத்தப்பட்டது)
அது போகட்டும்...

மேலே உள்ள விடயத்திலுள்ள உண்மை பொய் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்
தேவை அறிந்து கொடுப்பதில் சிவாஜி கணேசனை யாருமே மிஞ்சமுடியாது

கொடைகளில் சில

கோயில் நிதி என்றால் இரண்டாயிரம் வெள்ள நிவாரணம் என்றால் 75ஆயிரம் பாரதி விழாவுக்கு 50 ஆயிரம் பள்ளி கட்டிடம் கட்டவா 25ஆயிரம் மருத்துவமனை காட்டவா 50ஆயிரம் தேச பக்தர்களுக்கு சிலை அமைக்கவா இதோ 5ஆயிரம் அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்கவா இதோ பத்தாயிரம் கலைத்துறையில் யாருக்கேனும் திருமணமா இரண்டாயிரம் என்று வாரிக்கொடுத்த வள்ளல் கணேசன் நேருஜி காமராஜர் அண்ணா கருணாநிதி ஆகியோர் மூலம் நாட்டுக்கு நடிகர்திலகம் கொடுத்த பகிரங்க நன்கொடையே பல லட்சம் தேறும் ஆதாரம் தமிழ் வாணன் எழுதிய நடிகர்திலகம் புத்தகத்தில் இருந்து

http://oi66.tinypic.com/jrbrjn.jpg http://oi63.tinypic.com/23jmvr9.jpg



அவர்கள் அப்படி
நாம் இப்படி

மேலே சில புள்ளிவிபரம் உள்ளது
நாங்கள் எப்படி என்பதை தெரிந்து கொண்டு
எழுதுவது நல்லது

அரசன் எவ்வழி
மக்கள் அவ்வழி

எங்கள் வள்ளல் வள்ளலுக்கெல்லாம் வள்ளல் பெயருக்கு கொடுத்தில்லை


நம் அரசன்
கொடை சக்கரவர்த்தி...

வள்ளலாரின் அவதாரம்...

இதயம் திறந்து வைத்தே ஒரு நயவஞ்சக கழகத்தால் ஏமாற்றப்பட்ட இறைவன் அவன்...

நெடுஞ்செழியனுக்கு செய்த துரோகம்

அந்த இறைவனே என் வழிபாட்டு தெய்வம்

இப்படிக்கு
தலைவரின் கடைக்கோடி பக்தன்
*வைரபாரதி*............ Thanks...

orodizli
27th August 2019, 07:03 PM
நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப் பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார். அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!

‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம். திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.

தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும் ‘அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு கண்ணதாசன் பதிவு செய்துள் ளார். ‘நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் சொர்ணம். கொந் தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம். சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார். படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.

அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.

பணம் கிடைத்த அன்று இரவே ஒவ் வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன். படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம். எல் லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப் பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலை மையை உணர்ந்து தனது சம்பள பாக்கி யான லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொள்ளவே இல்லை என்பது வெளியே தெரியாத உண்மை............. Thanks.........

orodizli
27th August 2019, 07:13 PM
மக்கள் இதயங்களை வென்றெடுத்த மனித நேய சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்களின் மாண்பினை பொறுத்து கொள்ள இயலாமலும், பொது மக்கள் சார்பில் தானாக கொடுத்த பட்டங்களை கூட விடாமல் காப்பியடித்து அந்த முகாம் நண்பர்கள் பிள்ளைகள் கூத்தடிப்பது பலரும் அறிந்ததே... மிகவும் பாவமாகத்தான் இருக்கு, பரிதாபமாகவும் இருக்கு... ரொம்பவும் மனதளவில் பாதிக்கப்பட்ட நபராக தெரிகிறது... முதலில் நல்ல ... மருத்துவராக பார்த்து சிகிச்சை எடுப்பது தான் உடனே பலனளிக்கும்...

orodizli
27th August 2019, 09:13 PM
3 மாதங்களாக கோவையில் தொடர் சாதனை படைக்கும் புரட்சித்தலைவர் காவிய வரிசையில் இந்த வாரம்............கலையுலக வசூல் காவிய சக்கரவர்த்தி... உண்மையான ( மற்ற மாற்று ரசிகர்கள் என்ற பேர்வழிகள் காசு கொடுத்து ஓட்டுவது) அஃக் மார்க் நடிப்புலக நாயகனாம் மக்கள் திலகம் " ஊருக்கு உழைப்பவன்"... கோவை - டிலைட் DTS., வரும் வெள்ளிக்கிழமை 30-08-2019 முதல் தரிசனம் தரவிருக்கிறார்... வளர்க... வாழ்க... மறு வெளியீட்டு காவியங்களின் ஓரே காவலர்... Thanks .......

orodizli
27th August 2019, 09:59 PM
நண்பர்களே :

இன்று ஆகஸ்ட் 27 இதே தினத்தில் 1966-ம் ஆண்டு தான் தலைவர் நடிப்பில் " தாலி பாக்கியம்" படம் வெளிவந்தது.

அந்த வேளையில் நடந்த நிகழ்ச்சி
எம்.ஜி.ஆர்.அவர்களைப் பொறுத்தவரை தன்னை வைத்து படம் எடுப்பபவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தன்னுடைய சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதைச் சரி செய்து படத்தையும் நல்லமுறையில் எடுத்து கொடுத்து வியாபாரத்திற்கும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுகின்ற வரையிலும் முக்கியப் பங்கு வகிப்பார்.

நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 'தாலி பாக்கியம்' படமும் இதற்கு விலக்கல்ல.

இந்தப் படத்துக்கு அவுட்டோரில் ஒரு பிரச்சனை வந்தது. அதையும் தனது சொந்தப் பிரச்சனையாக எடுத்து தீர்த்துக் கொடுத்தார்.

நடிகை கண்ணாம்பா எம்.கே - தியாகராஜா பாகவதருக்கும் (அசோக்குமார்) பி.யூ. சின்னப்பாவிற்கும் (கண்ணகி) ஜோடியாக நடித்தவர். எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு தேவர் பிலிம்ஸ் படங்கள் பலவற்றிலும் தாயாக நடித்து புகழ் பெற்றவர்..!

இவர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'தாலி பாக்கியம்' என்று சொந்தமாக ஒரு படத்தை தயாரித்தார். இதில் சரோஜாதேவி, எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். இந்தப் படத்திற்கான வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். இசையை கே.வி. மகாதேவன் அமைத்தார்.

படத்தின் இயக்குநராக முதலில் எம்.ஏ.திருமுகத்தை போட்டார்கள். ஆனால் கண்ணாம்பாவின் கணவர் கே.பி. நாகபூஷணம் தங்களது சொந்தப் படம் என்பதால் தானே இந்தப்படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார். அதனால் 'தாலி பாக்கியம்' படத்தை கே.பி.நாகபூஷணம் தான் இயக்கினார்.

கண்ணாம்பா எம்.கே.தியாகராஜாபாகவதருடன் ஜோடியாக நடித்த அசோக்குமார் படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு தாலி பாக்கியத்தை உருவாக்கினார்.

தாலி பாக்கியம்' படத்திற்கான அவுட்டோர் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள முக்கியபகுதிகளில் நடந்ததுக் கொண்டிருந்தது. அவுட்டோரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நடிகர், நடிகையர்கள் கலந்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி சம்பந்தபட்ட காதல் காட்சிகள், எம்.ஜி.ஆர். - எம்.என்.ராஜம் சம்பந்தட்ட மோதல் காட்சிகள், எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் வேகமாக படமாக்கப்பபட்டன.

ஒருநாள் இதேபோன்று படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அப்பொழுதுதான் தெரியவந்தது தயாரிப்பாளர் தரப்பில் படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த பணம் மொத்தமும் திருடு போயிருப்பது.

தயாரிப்பாளர் கண்ணாம்பா, அவரது கணவர் கே.பி.நாகபூஷணம் அவுட்டோரில் வந்து மாட்டிக் கொண்டோம் என்று அதிர்ச்சியடைந்தார்கள். படப்பிடிப்பபு குழுவினரால் பணம் திருட்டு போன விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்கள். திருட்டுப் போன பணம் திரும்பி வரவேயில்லை. இப்பொழுது என்ன செய்வது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதா? கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதா? அப்படி ஊருக்குப் போவதாக இருந்தாலும் அவர்களுக்கு தரவேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் எப்படி போவது?

இடிந்து போய்உட்கார்ந்துவிட்டார்கள் இருவரும். இந்தச் செய்தி பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் காதுகளுக்குச் சென்றது தொழிலாளர்களும், நடிகர் நடிகையர்களும் பிரச்சனைகளை அவரிடம் கொண்டு சென்றார்கள்.

கண்ணாம்பாவும், அவரது கணவர் கே.பி.நாகபூஷணமும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாகஅமர்ந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு அனைவரையும் வரவழைத்து அமைப்படுத்தினார். தயாரிப்பாளர்களுக்கு தைரியம் சொன்னார்.

'படப்பிடிப்பு நிற்க வேண்டாம் அவுட்டோர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கட்டும். எல்லாப் பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன்' என்றார். எம்.ஜி.ஆர் உடனடியாக பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தமிழ் நாட்டிலுள்ளள சத்யா ஸ்டுடியோவிற்கு டிரங்க்கால் போட்டு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் குஞ்சப்பனிடம் பேசினார். படப்பிடிப்பிற்கான தொகை ரூபாய் ஐந்து லட்சத்தை உடனடியாக கொண்டு வரச் சொன்னார். கேட்ட பணம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தது.

அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுக்கப்பட்டது. திட்டமிட்டப்படி அவுட்டோர் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்தது. 'தாலி பாக்கியம்' படத்தின் தயாரிப்பாளர் கண்ணாம்பாவும் அவரது கணவரும் மனம் நெகிழ்ந்து போய் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தனிப்பபட்ட முறையில் சந்தித்து நன்றி கூறினர்..

"படம் எடுக்க கால்ஷீட்டும் கொடுத்து படப்பிடிப்பில் பிரச்சனை வந்ததால் பணமும் கொடுத்து எனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டீர்கள். என்றென்றும் நன்றியோடு இருப்போம்," என்றனர்.

கண்ணாம்பா தனது இறுதிக் காலத்தில் குடும்பக் கஷ்டத்திற்காக தியாகராய நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர்.விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். "உங்களது இறுதிக் காலம் வரை நீங்கள் இந்த வீட்டில்தான் இருக்க வேண்டும். வேறு வீட்டிற்கு போகக் கூடாது," என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணாம்பாவும் தனது கடைசிகாலம் வரைஅந்த வீட்டில்தான் இருந்தார். அவர் இறந்த பிறகுதான் எம்.ஜி.ஆர்.அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார்.

மனிதர்கள் துன்பம் வரும்போது கடவுளிடம் முறையிடுகிறார்கள்.. கடவுள் அவர்களின் துன்பத்தை தீர்ப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை..!

ஆனால் எம்ஜிஆர் மற்றவவர் துன்பப்படுவதைக் கண்ணெதிரில் கண்டாலும் சரி.. காதில் கேட்டாலும் சரி..
மின்னலாய் விரைந்து உதவும் குணம் கொண்ட வள்ளலல்லவா...! தெய்வம் என்றால் இவரல்லவோ தெய்வம்..!!

கவிஞர் வாலி எம்.ஜி.ஆரை சரியாக கணித்துத்தான் பாடல் எழுதினார்.

'உள்ளமதில் உள்ளவரை
அள்ளிதரும் நல்லவரை
விண்ணுலகம் வா என்றால்
மண்ணுலகம் என்னாகும்...?

என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்........... Thanks...........

oygateedat
27th August 2019, 10:01 PM
https://i.postimg.cc/DfbTSK2v/1ca0afd7-db71-4000-912b-ad986fe7c3ff.jpg (https://postimages.org/)

orodizli
27th August 2019, 10:01 PM
இரு நாட்களுக்கு முன் ப.சிதம்பரம் தவறான வழியில் சேர்த்த சொத்தை அரசுக்கு கொடுத்துவிடுமாறு பதிவு செய்திருந்தேன். MGR நியாயமாக சம்பாதித்த சொத்தையே ஏழைகளுக்கு வழங்கினார். அது பற்றி MGR ஐ விகடன் செய்தியாளர் கேட்ட போது:

விகடன் : -உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்?

எம்.ஜி.ஆர் :- சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத் திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டு எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர் களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
- விகடன் பொக்கிஷம் ........... Thanks...

orodizli
28th August 2019, 02:59 PM
#எம்ஜிஆர் ப*க்த*ர்க*ளின் அன்பு வேண்டுகோள்#

கோடிக்க*ணக்கில் சொத்துக்க*ள் வைத்துள்ள அண்ணா திமுக*வோ அல்ல*து அமைச்ச*ர்க*ளோ அல்ல*து எம்ஜிஆரின் கோடீஸ்வ*ர* விசுவாசிக*ளோ மனம் வைத்தால் அவ*ர*து ப*ல ப*ழைய க*ருப்பு வெள்ளை ப*ட*ங்க*ளை முறைப்ப*டி உரிமை பெற்று க*லரில் வெளியிட* முடியும். அல்லது வினியோக*ஸ்த*ர்க*ளுக்கு நிதியுத*வி செய்து ப*ங்குதார*ர்க*ளாக ஆக*லாம். மன*து வைப்பார்க*ளா?

ஒன்றுக்கு நூறுமட*ங்கு ப*லன் அளிப்ப*வை எம்ஜிஆரின் பொக்கிஷ*க் காவிய*ங்க*ள்..

1. நாடோடி மன்ன*ன் (முழுவ*தும் க*ல*ரில்)
2.நாடோடி
3.காவ*ல்கார*ன்
4.க*லங்க*ரை விளக்கம்
5.குலேப*காவ*லி
6.மதுரை வீர*ன் 7. சக்கரவர்த்தி திருமகள் 8. புதுமைப்பித்தன் 9. மன்னாதி மன்னன் 10. வேட்டைக்காரன் 11.சந்திரோதயம் 12.மகாதேவி 13. பெரிய இடத்துப்பெண் 14.காஞ்சிதலைவன் 15.அரசகட்டளை உட்பட 50 காவியங்கள் ஆகிய ப*ட*ங்க*ளை முத*ல் முய*ற்சியாக செய்ய*லாம்.

நாகேஸ்வ*ர*ராவ், என்.டி.ஆர் சாவித்திரி ந*டித்த மாயாப*ஜார் தெலுங்கு, த*மிழ் ட*ப்பிங்கில் அழ*கு வ*ண்ண*த்தில் வ*ந்தேவிட்ட*து.

ஹிந்தியிலும் சில ப*ட*ங்க*ள் க*ல*ராக்கி வெளியிட்டுள்ளன*ர். த*மிழில் இதுவ*ரையில்லை. த*லைவ*ரின் ப*ட*மே துவ*க்க*மாக இருக்கட்டும்!.......... Thanks mr.Sudharsan, Bangalore...

orodizli
28th August 2019, 03:00 PM
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர்களின்
மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு.......... மீள் பதிவு...

"எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்

தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா

தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:

அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.

வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

"தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை
அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.

ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.

எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.

நன்றி........... Thanks...........

orodizli
28th August 2019, 05:00 PM
கவிஞர் கண்ணதாசன் வாக்கு பலித்தது !

பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தார்கள்.
அதன் பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது.

அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு .
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
கீழே நின்ற மக்களுக்கு கண்ணதாசனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.
கடைசியாக கவிஞர் முகத்தை பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர் !

“ஐயா...கவிஞர் முகம் எங்களுக்கு தெரியலையே ஐயா !”

அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர் , யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் , மின்னல் வேகத்தில் கண்ணதாசன் உடல் இருந்த அந்த வாகனத்தில் தாவி ஏறினார்.
கண்ணதாசன் உடலை சற்றே உயர்த்தி , ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு அந்த மனிதர் , சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்.
திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது.
ஆம். இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது.

திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர் ,
அப்போதைய தமிழக முதல்வர்
எம்.ஜி.ஆர்.

அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும்.
ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தை கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை.
காரணம் , கவிஞர் கண்ணதாசன் மீது
எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை !
மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு !

கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான் , 1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார்
எம்.ஜி.ஆர் !
அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக , ‘‘ நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்.

எப்படித் தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..
1981 ல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்.

இறுதி நேரத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்த அந்த அரசு மரியாதைக்கு நன்றி சொல்ல இயலாத நிலையில் கண்ணதாசன்.

ஆம் .கவி்ஞர் வாக்கு பலித்தது.

எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
“சங்கே முழங்கு” பாடல் வரிகள் ...

“ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்

நாலு பேருக்கு நன்றி !”

Ithayakkani S Vijayan with Mr Venkat, France.......... Thanks. ...........

orodizli
28th August 2019, 05:44 PM
மதுரை - ராம் DTS.,புரட்சித்தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன் " வரும் 30.08.2019 வெள்ளிக்கிழமை முதல் வெற்றிப்பவனி மதுரை எஸ். குமார்..........இதுதான் ஒரிஜினல் அஃக் மார்க் சாதனையின் சிகரம்... மறு வெளியீட்டு காவியங்களின் ஒரே ஏகபோக சக்கரவர்த்தி மக்கள் திலகம் கோடியில் ஒருவர் புகழ் வளர்க... வாழ்க... Thanks...

orodizli
28th August 2019, 05:49 PM
1973 உலகத்தையே ஆட்டி வைத்த Evergreen Mega Hit "உலகம் சுற்றும் வாலிபன்" 4K Atmos டிஜிட்டல்... வரும் அக்டோபர் மாதத்தில் மீண்டும் புரட்சி படைக்க வருகிறார்கள் என்ற இனிய தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது... தயாராகுங்கள்... தோழர்களே........�� �� ��

oygateedat
28th August 2019, 06:41 PM
https://i.postimg.cc/tJL815HN/IMG-3408.jpg (https://postimg.cc/Lg3xwj5J)

oygateedat
28th August 2019, 06:44 PM
https://i.postimg.cc/TYx3HqbD/cc793d07-0635-4c4c-8fd1-f89ad91c544a.jpg (https://postimages.org/)
பாடகர் பித்துகுளி முருகதாஸ் புரட்சித்தலைவரிடம் இருந்து கலைமாமணி விருது பெற்று மகிழும்போது.

oygateedat
28th August 2019, 06:46 PM
https://i.postimg.cc/d0sdPcTG/IMG-3410.jpg (https://postimages.org/)

siqutacelufuw
28th August 2019, 09:13 PM
சென்னை 380 :

சென்னை மாநகரம் தோன்றி 380 ஆண்டுகள் ஆகி விட்டன.

இந்த 380 ஆண்டுகளில் சென்னை மாநகரத்தில் எத்தனை வளர்ச்சி ! அப்பப்பா ! அபாரம் !

கலை, இலக்கியம், பொருளாதாரம், அரசியல், தொழில் நுட்பம் .... இப்படி ஒவ்வொரு துறைகளிலும் சென்னை பெருநகரம் வளர்ச்சியடைந்ததை ஒரு மகத்தான சாதனை என்றே கூறலாம்.

வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தோருக்கு, ஒரு தனி அடையாளம், நல்வாழ்வு; புகழ் இவற்றை ஈட்டு தந்த மாநகரம் சென்னை.
இந்தியாவின் முக்கிய நான்கு மாநிலங்களில் பிரதானமாக. வங்க கடலோரம் அமையப் பெற்ற வாணிப நகரம்தான் சென்னை. புராதன கட்டிடங்கள், தொன்மையான கோவில்கள், உலகின் அழகிய நீளமான கடற்கரை போன்ற பல பெருமைகளை பெற்ற சென்னை மாநகரம், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா மற்றும் பொழுது போக்கு அம்சங்களால் மேலும் புகழ் பெற்று விளங்குறது.

பொழுது போக்கு அம்சத்தின் ஒரு பகுதியான கலை மற்றும் அரசியல் என்ற இரு துறைகளை அலசினால், இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த மனிதப் புனிதர்கள்; நல் முத்துக்கள் பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். !

பேரறிஞர் அண்ணா :

தமிழின மக்களை தனது பாசக் கயிற்றால், கட்டிப் போட்ட நேசமிகு தலைவன் என்றால் அது பேரறிஞர் அண்ணா அவர்கள்தான். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பட்டம் பயின்ற அறிஞர் அண்ணா அவர்கள், பிறந்ததோ சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில். வருடமோ 1909. "அண்ணா" என்ற பெயர் நீண்ட நெடுங்காலம் ஒலிக்கப் போகிறது என்பதை அவரது பெற்றோர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

பேரறிஞர் அண்ணாவின் குடும்பமோ செல்வச் செழிப்பிலும் இல்லை அதே சமயம் வறுமையின் கொடுமையிலும் இல்லை. பத்து வயதில் "அரிச்சந்திரா" நாடகத்தை நண்பர்கள் உதவியுடன், அவர்களையே கதாப்பாத்திரங்களில் நடிக்க வைத்து வீட்டிலேயே நாடகத்தை அரங்கேற்றினார் அண்ணா. கலையுலகில் தடம் பதித்து சாதனை படைத்திட, இந்த இளம் வயது ஈடுபாடு, அறிஞர் அண்ணாவுக்கு, பெரிதும் உதவியது

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். :

இலங்கை கண்டியில் பிறந்து, இந்தியாவின் கேரளா மாநிலத்தவர் என்று அடையாளம் காணப்பட்டு, தமிழகத்தின் சென்னை மாநகரில் தடய ம் பதித்து தமிழ் மக்களின் நெஞ்சில் இன்னும் வாழ்ந்து கொண்டு, உலகத் தமிழர்களின் உண்மைத் தலைவர் என்று போற்றப்படுபவர், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

1917 ஆம் ஆண்டு பிறந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் கொடியது என்று கூறப்படும் இளமையில் வறுமை பெரிதும் வாட்டியது. தந்தை மாஜிஸ்டிரேட்டாக இருந்தாலும், நேர்மை கொண்ட நெஞ்சத்தினால், அவரின் குடும்பமே வறுமையின் கோரப்பிடியில் சிக்கியது.

கும்பகோணம் ஆணையடிப் பள்ளியில் ஆறு வயது சிறுவனாக மூன்றாம் வகுப்பில் படித்து கொண்டிருக்கும் பொழுதே, துணிச்சல் மிக்கவராகவும், அநீதியை கண்டால் கொதித்தெழுந்து தட்டிக் கேட்கும் குணமும் இயற்கையிலேயே எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருந்தது. மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று மன்னாதி மன்னனாக விளங்கப் போகிறார் என்று நிச்சயமாக அவரது குடும்பத்தினரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

கலை மற்றும் அரசியல் துறையில், இந்த இரு மேதைகளும் படைத்த சாதனைகளை இனி வரும் பதிவுகளில் காண்போம் !

தொடரும் ......

siqutacelufuw
28th August 2019, 09:20 PM
இரு நாட்களுக்கு முன் ப.சிதம்பரம் தவறான வழியில் சேர்த்த சொத்தை அரசுக்கு கொடுத்துவிடுமாறு பதிவு செய்திருந்தேன். MGR நியாயமாக சம்பாதித்த சொத்தையே ஏழைகளுக்கு வழங்கினார். அது பற்றி MGR ஐ விகடன் செய்தியாளர் கேட்ட போது:

விகடன் : -உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி வாரி வாரி வழங்கிக்கிட்டே இருக்கீங்களே, அதற்கு என்ன காரணம்?

எம்.ஜி.ஆர் :- சொத்துக்கள் கடைசிவரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன் முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன். என்னைவிட அனுபவத் திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டு எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது. ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல. இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்ததுதானே? அவர்கள் தந்ததிலிருந்துதான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர் களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
- விகடன் பொக்கிஷம் ........... Thanks...

மேலே சொல்லப்பட்ட பேட்டியில், நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், ஸ்டூடியோ தான் வாங்கியிருந்தாலும், அதில் பங்குதாரர் என்று அடக்கமாக கூறியிருப்பதை நினைக்கும் பொழுது, இப்படிப் பட்ட ஒரு தலைவர் இனி இந்த தமிழகத்துக்கு கிடைக்கவே மாட்டார் !

orodizli
29th August 2019, 06:31 AM
Thedi vantha mappillai.29.08.1970
49 th anniversary ..........

முதல் நாள் .. முதல் காட்சி ... சென்னை நூர்ஜஹான் திரை அரங்கில் காணும் வாய்ப்பு கிடைத்தது தியேட்டர் முழுவதும் தோரணங்கள் , ஸ்டார் , என்று பிரமாதமாக அலங்கரிக்க பட்டு ரசிகர்கள் வெள்ளத்தில் படம் துவங்கியது .
டைட்டில் முடிந்தவுடன் மக்கள் திலகம் வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகி தோன்றிய காட்சி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. பின்னர் கதை விறு விறுப்பாக தொடர்ந்து செல்லும் போது ரயிலில் அசோகன் சந்திப்பு , -சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் - ஜெயலலிதா சந்திப்ப சோ வின் காமெடி கலக்கல். மக்கள் திலகம் -விஜயஸ்ரீ சொர்கத்தை தேடுவோம் பாடல் காட்சியில் அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாகம் கரை புரண்டோடியது .
ஜோதிலக்ஷ்மியின் அறிமுக பாடல் ஆடாத உள்ளங்கள் ஆட என்று ஈஸ்வரியின் குரலில் அருமையான பாடல் ...
மக்கள் திலகம் - ஜெயலலிதா மழையின் காரணமாக ஒதுங்கும் ஜோதி லக்ஷ்மி வீட்டில் இடம் பெற்ற இடமோ சுகமானது ... பாடலில் மக்கள் திலகம் அருமையான நடனத்துடன் , சிறப்பாக இளமை துள்ளலுடன் நடித்த காட்சி ரசிகர்களை ஆரவார படுத்தியது .
மேஜர் வீட்டில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி படு அமர்க்களம் .
டான்ஸ் மாஸ்டர் வேடத்தில் முதியவராக , சார்லி சாப்ளின் தோற்றத்தில் அருமையான இன்னிசையில் தொட்டு காட்டவா ... மேலை நாட்டு சங்கீதத்தை ...
என்ற பாடலுக்கு மக்கள் திலகம் வெகு பிரமாதமாக நடனமாடி கைதட்டல்களை பெற்றார் .
தொடர்ந்து அட ஆறுமுகம்.... இது யாரு முகம் .... என்ற பாடல்[சாத்தனூர் அணையில் படமாக்கப்பட்டது ] மற்றும் மாணிக்க தேரில் மரகத கலசம் என்ற கனவு பாடல் வெகு அருமையாக படமாக்கபட்டிருந்தது .

அசோகன் - சோ சந்திப்பில் காமெடி வசனங்கள் தூள் கிளப்பியது .

மொத்தத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக "தேடி வந்த மாப்பிள்ளை".......... Thanks...........

orodizli
29th August 2019, 06:34 AM
மக்கள்திலகம் வரும் முதல் காட்சியில் வழக்கம் போல் திரையரங்கம் அதிர்ந்தது. " வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் " என்ற பாடல் காட்சியில், நம் தங்கத் தலைவன் அங்கும் இங்கும் ஓடும் சுறுசுறுப்பில், ரசிகர்களின் ஆரவாரம், பலத்த கை தட்டல்.

சொர்க்கத்தை தேடுவோம் சுந்தரி என்ற பாடலில் நம் திரையுலக மன்னன் நடிகை விஜயஸ்ரீயுடன் ஆடும் ஆட்டம் மறக்க முடியாதது.

நாலு பக்கம் சுவரு, நடுவிலே பார் இவரு, நடந்து போச்சு தவறு" என்ற பல்லவியுடன் ஆரம்பிக்கும் "இடமோ சுகமானது, ஜோடியோ பதமானது " என்ற பாடல் காட்சியிலும், அசத்தியது நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர் . அவர்களே !

தலைவரின் மாறு வேடப் பாடல் "தொட்டுக் காட்டாவா காட்டவா" பாடல் காட்சியில், கர கோஷம் விண்ணைப் பிளந்தது. அப்பொழுது, சார்லி சாப்ளின் என்ற நடிகரை நாங்கள் அறியாத வயதினராக இருந்தோம் . பின்னாளில்தான், சார்லி சாப்ளின் பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம். நடிகர் கமலஹாசன் "புன்னகை மன்னன்" திரைப்படத்தில், நம் பொன்மனசெம்மலை பின்பற்றி அதே "சார்லி சாப்ளின்" வேடத்தை நினைவு படுத்தி நடித்தது பலரும் அறிந்ததே !

வயதான முதிய தோற்றத்தில், எதிரிகளுடன் சண்டை போடும் வீரத்தை நடிகை ஜெயலலிதா பார்த்து திகைப்பதும், பின்னர் அவர் முதியவர் அல்ல என்ற உண்மை புலப்பட்டு, "அட ஆறுமுகம் இது யாரு முகம்" என்ற பாடல் காட்சியில், தாடியை வைச்சா வேறு முகம், தாடியை எடுத்தா தங்க முகம் என்ற வரிகள் வரும்போது, ரசிகர்களின் கை தட்டல் அடங்க வெகு நேரமாயிற்று.

மாணிக்கத் தேரில் மரகத கலசம் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் வெகு அருமை. இரவில் எடுக்கப்பட்ட மின்னொளி காட்சிகள் பிரகாசித்தது, இன்றும் மனத்திரையில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

நல்ல கதையமைப்பு, செவிக்கினிய அருமையான பாடல்கள், மக்கள் திலகத்தின் by மகோன்னதமான நடிப்பு, இவையனைத்தும் நிறைந்த அற்புதமான பொழுது போக்கு காவியத்தை பார்த்த பரம திருப்தி........ Thanks........

orodizli
29th August 2019, 06:39 AM
திருச்சி கெயிட்டி திரையரங்கில் 30.08.2019முதல் புரட்சிதலைவர் புரட்சிதலைவி இணைந்துள்ள "ராமன்தேடியசீதை" தினசரி 4 காட்சிகள்....... Thanks...

orodizli
29th August 2019, 06:42 AM
"ஆயிரத்தில் ஒருவன் " சாதனைகள் /சிறப்புகள்......
_---------------------------------------
முதல் மறுவெளியீட்டில் ஆல்பட் காம்ப்ளக்சில் 190 நாட்கள் .சத்யம் காம்ப்ளக்சில் 161 நாட்கள் ஓடி சாதனை ...
2ம் மறுவெளியீட்டில்
2017முதல் (கடந்த 3 ஆண்டுகளில் )தமிழகத்தில் 18 வது திரை அரங்கில் திரைக்கு வருகிறது.
மறுவெளியீட்டில் வெளியான எந்த டிஜிட்டல் படமும் செய்யாத சாதனை........ Thanks...

orodizli
29th August 2019, 06:48 AM
ஆனாலும் தயாரிப்பாளரே ( வினியோகஸ்தரே) தனது படம் ,மற்றொரு படம் போல் வெற்றி அடையவில்லை .வசூல் குவிக்கவில்லை என்று பறை சாற்றுகிறார். சமீபத்தில் அகஸ்தியாவில் 2 காட்சிகளில் ஒரு வாரத்தில் ரூ.1,06,000/-
வசூல் ஆகியுள்ளது .அவரது மற்றொரு படம் சமீபத்தில் கோவையில் சண்முகா அரங்கில் 4 நாட்களில் தியேட்டர் வாடகை கூட தேறாமல் மண்ணை கவ்வியது. "ஆயிரத்தில்ஒருவன் "இப்போதும் மதுரை ராம்நாட் ஏரியாவில் நல்ல விலைக்கு வாடகைக்கு விற்பனை ஆகியுள்ளது
என்பது அவரே சொன்ன தகவல்... அதோடு கோவை, நீலகிரி மற்றும் திருச்சி, தஞ்சை பகுதிகளும் சிறப்பான விலை கிடைத்துள்ளதாக தகவல்கள்.......... Thanks..........

orodizli
29th August 2019, 09:32 AM
சுதந்திர போராட்ட வீரர் சந்தானம் அவர்களின் மகன் ராமானுஜம்...இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழின் மூத்த பத்திரிகையாளர்.

தன் பத்திரிகையில் ஒரு ஏழை பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்டுகிறார். ஓரளவு பணம் திரட்டப்பட்ட பின் வாத்தியாரை ஒரு முக்கிய பிரமுகருடன் வந்து சந்திக்க

மொத்த செலவு எவ்வளவு என்று சைகையில் மன்னன் கேட்க அவர் சொன்ன தொகையை நான் வாத்தியாரிடம் சொன்னேன்.

அருகில் இருந்த தன் ஓட்டுநர் வசம் ஏதோ ஜாடையில் எம்ஜியார் சொல்ல காருக்குள் இருந்து ஒரு பார்ஸல் வந்தது...

நீங்க இனி எங்கும் அலைய வேண்டாம்...மொத்த பணமும் இதில் உள்ளது என்று சொன்னதை இன்றும் பேசுகிறார் திரு ஏ.வி.எம்...சரவணன் அவர்கள்.

பின் குறிப்பு.

திரைத்துறையில் சாதாரண பணியில் இருந்த பலருக்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் நம் தெய்வம்...சமீபத்தில் ஒரு உச்ச நடிகரின் படப்பிடிப்பில் மேலே இருந்து அறுந்து விழுந்த லாந்தர் விளக்கு தன் மண்டையில் விழ தொழிலாளி செல்வராஜ் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு பல நாட்கள் சிகிச்சை பலன் இன்றி போன 10 நாட்களுக்கு முன் உயிர் விடுகிறார். படத்தின் கதாநாயகன் செய்த உதவி மருத்துவ செலவுக்கு கூட பத்தவில்லை.. செல்வராஜ் மனைவி தன் பிள்ளைகளுடன் தினம் தினம் அலைகிறார்.... இன்று தொலைக்காட்சிகளில் காட்டப்படும் ஒரு நாள் தன் பட விளம்பர செலவை அந்த செல்வராஜ் குடும்பத்துக்கு கொடுத்தாலே போதும்....என்ன எம்ஜியார் ஆரா இருக்கார்..இப்ப உதவி பண்ண மன்னன் மன்னனே....

வாழ்க எம்ஜியார் புகழ் தொடருவேன்..நன்றி.
நன்றி
நெல்லை மணி அண்ணன்.......... Thanks...

orodizli
29th August 2019, 10:27 AM
மறு வெளியீடுகளிலும் மாபெரும் பிரம்மாண்ட வெற்றி கண்டு கொண்டே வந்த காவியம் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " தேடி வந்த மாப்பிள்ளை"... தயாரிப்பாளர் பி. ஆர். பந்துலு குடும்பத்தினருக்கு அருமையான ராயல்டி வருமானம் தந்தது... " சொர்க்கத்தை தேடுவோம்" பாடல் காட்சிக்கு முன் நடிகை விஜயஸ்ரீ இடம் தலைவர் பேசும் வசனமும், நடிப்பும் அஹ்ஹா... அட்டகாசம்... பின் பாடல் காட்சியில் பாவனையும், ஸ்டைலும் செம சூப்பர்...

oygateedat
29th August 2019, 10:11 PM
https://i.postimg.cc/wMQ2qZFC/58297743-bd45-475f-94d6-19285c97960d.jpg (https://postimages.org/)

orodizli
30th August 2019, 06:55 AM
அசால்ட் சாதனை படைத்த அந்த காலத்து தல எம்ஜிஆர்... பாக்ஸ் ஆபீசில் பண்ணிய மரணமாஸ் சம்பவம்!!

By Sathish K

Chennai, First Published 29, Aug 2019, 4:33 PM IST

HIGHLIGHTS

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், போல் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையேயும் எப்போதுமே மோதலும், சண்டையும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில், டிரெண்டிங் சண்டை தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்று ட்விட்டரில் வலுக்கும் சண்டை *அப்போதே இருந்துள்ளது அதற்க்கு சாட்சி அந்தக்காலத்து தல எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெளியான போஸ்டரிலேயே அப்பட்டமாக தெரிந்தது.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், போல் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையேயும் எப்போதுமே மோதலும், சண்டையும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில், டிரெண்டிங் சண்டை தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இன்று ட்விட்டரில் வலுக்கும் சண்டை *அப்போதே இருந்துள்ளது அதற்கு சாட்சி அந்த காலத்து தல எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெளியான போஸ்டரிலேயே அப்பட்டமாக தெரிந்தது.

எம்.ஜி.ஆர் இயக்கி, நடித்த நாடோடி மன்னன் *தமிழ் சினிமாவிற்கும் சரி, எம்.ஜி.ஆருக்கும் சரி மிகப்பெரிய திருப்புமுனை தந்த படம். இது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், பல நடைமுறை யதார்த்தங்களையும் அரசியல் சித்தாந்தங்களையும் மக்கள் மத்தியில் பேசவைத்த *படம்.

பல்வேறு சிக்கல்கள் பிய்த்தல்களுக்கு நடுவே ஒருவழியாக 1958ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 22ஆம் நாள் வெளியான நாடோடி மன்னன், படம் ரிலீசான தியேட்டர் முழுக்க கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது. படமம் பிரமாண்ட வெற்றி பெற்றது. தமிழ் சினிமா ஹிஸ்ட்ரியில் நாடோடி மன்னன் பெற்ற இடத்தை இதுவரை இன்னொரு படம் இடம் பெறவில்லை என்பதே உண்மை.*

அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த படமாக பார்க்கப்பட்டது *இந்த படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி எழுதியிருந்தனர். எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள்.*

தோல்வி அடைந்தால் நாடோடி'- "நாடோடி மன்னன்' *வெளியானபோது எம்.ஜி.ஆர். உதிர்த்த வார்த்தைகள் *தமிழக திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகி, முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் எம்.ஜி.ஆர். போஸ்டரைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்: தலைவா நீங்க நாடோடியும் அல்ல. மன்னனும் அல்ல. "மன்னாதி மன்னன்" அப்போது ரசிகர்கள் *வார்த்தைகள் பொய்க்கவில்லை. நாடோடி மன்னன், வெற்றி பெற்று எம்.ஜி.ஆரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், *எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து *எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார்கள். *1 கோடியே 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீசில் 11 கோடி வசூலைக் குவித்தது *சம்பவத்தை நிகழ்த்தியது. இந்த வசூல் எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணையாக இருந்தது.*

நாடோடி மன்னன் படம் வெளியாகி 60 ஆண்டுகளாகிற நிலையிலும் அந்தப் படத்தின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை என்று தான் சொல்லணும், இப்போதும் சமீபத்தில் *தொழில்நுட்பத்தில் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வெளியான முதல் நாளே ஹவுஸ் புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸிலும் புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்போது ரஜினி, அஜித் படங்களை போலவே 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான போதும், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் இந்தப் படம்தான். கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் தமிழ் படம்!*

தமிழக சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக என பல சுவாரஷ்ய சம்பவங்கள் இடம்பெற்றது. பிரம்மாண்டமான செட்டுகள், கண்ணதாசனின் எழுச்சியூட்டும் வசனங்கள், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், சந்திரபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள், 'தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எந்தக் காலத்திலும் நம்மைத் தூங்க விடாத பாடல்கள்... என பல சிறப்பம்சங்கள் இந்தப் படத்திற்கு உண்டு. *

நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்' *"என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு' *ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனம் பயங்கர க்ளாப்ஸ் அள்ளும். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக் காட்சியை அசால்ட்டாக எடுத்திருந்தார் தல எம்ஜிஆர்.

கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பரோ... சூப்பர்... என எத்தனை தடவை சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள். அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு உயிர்போய் உயிர் வருகிறது. இப்படி கண்முன்னே பார்ப்பதைப் போல பயங்கர மாஸாக இருக்கும்.

டபுள் எம்.ஜி.ஆர், *பல டிவிஸ்ட்டுகள், பல ரொமான்ஸ் சீன்கள், இதற்கு நடுவில் வயிறு குழுங்கச் சிரிக்க வைத்த சந்திரபாபுவின் காமெடிகள், மாஸ் ஃபைட் சீன்கள் எம்ஜி ஆர் வைத்திருக்கும் வாளை விட கூர்மையான வசனங்கள் என கொட்டிக்கிடந்த பிரமாண்டங்களால் 3 மணி நேரம், 20 நிமிஷம், 17 செகண்ட் படம் ஓடியும் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற சோகத்தில் சீட்டை விட்டு எழுந்து செல்லும் திருப்தியடையாத ரசிகனின் முணுமுணுப்பே படத்தின் மாஸ் வெற்றியை கொடுத்தது.

இந்த பிரமாண்ட வெற்றியை அறிவிக்கும் போஸ்டரில் "போலிகளுக்கு புத்தி புகட்டும் புள்ளிவிவரங்கள் இரண்டே வாரங்களில் 15 தியேட்டர்களில் 10,35,665 *பேர் கண்டுகளித்தனர். மொத்தம் வசூலான தொகை ரூபார் 6,295,79.88 "ஓஹோ என்று ஊர் முழுவதும் சொல்கிறார்கள் நல்லவர்களால் பாராட்டப்படும் வெற்றிச் சித்திரம்" என போஸ்டர் வெளியிட்டிருந்தார்கள்.*

இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன சனிக்கிழமையை தியேட்டரில் ஈ ஓட்டுவார்கள், மூணு நாள் படம் ஓடினாள் வெற்றி விழா, தங்க செயின், காரு, பைக் கிப்ட்டாக கொடுக்கும் இந்த நிலையில்,அப்போதெல்லாம் ரிசர்வேஷன் சிஸ்டம் கிடையாது,முன் கூட்டியே டிக்கெட் வாங்குவதோ இயலாத காரியம், ஏகப்பட்ட தடவை டிக்கெட்
கிடைக்காமல் திரும்பி, சுமார் ஒன்றரை மாதம், இரண்டு மாதங்கள் கழித்து பார்த்ததாக தாத்தாக்கள் சொல்வார்கள்.*

அந்த காலத்தில் வசூலில் தாறுமாறு பண்ண நாடோடி மன்னனை, அப்போதைய பிரமாண்டத்தை மிஸ் பண்ண இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு, *60 ஆண்டுகளுக்குப் பிறகு, டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிட்டனர். *எதிர்பார்த்ததைப் போலவே *ரீ-ரிலீசிலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்கள் வரை வெற்றிபெற்று சாதனை படைத்தது. *நாடோடி மன்னன்' படத்தில், நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்' என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில் சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார்.

Last Updated 29, Aug 2019, 4:33 PM IST

MGRNadodi Mannan......... Thanks to Asia Net...

orodizli
30th August 2019, 06:58 AM
இன்று 30-08-2019 முதல் தாராபுரம் - வசந்தா. DTS தினசரி 4 காட்சிகள் மக்கள் திலகம் தயாரித்த பிரம்மாண்ட வசூல் காவியம் "அடிமைப்பெண்" வெற்றி பவனி.......... Thanks...

orodizli
30th August 2019, 02:39 PM
எம் ஜி ஆர் குறள்
எம் ஜி ஆர் வாத்தியாராய் தன் தத்துவபாடல் வழி கூறாத கருத்தே இல்லை எனலாம்

தெய்வம்
பெற்று எடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவா அவள் பேசுகின்ற தெய்வம் அல்லவா

வளர்ப்பு
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்பதிலே

கல்வி
கற்றவர் சபையில் உனக்காக தனி இடம் தரவேண்டும்
உன்னை பெற்றதினால் மற்றவராலே போற்றி புகழ வேண்டும்

உழைப்பு
உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

வாழும் முறை
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ஆடிபாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்

உண்மை
உண்மை என்பது தெய்வத்தின் மொழி ஆகும்

நாடு
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி

கடவுள்
ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே கடவுள் என்று கூறுவோம்

ஜாதி
ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம்

தலைவன்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டில் நீதி மறையட்டுமே தன்னால வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் கலங்காதே

திருட்டு
திருடாதே பாப்பா திருடாதே சிறுசா இருக்கையில் திருத்திக்கோ தெரிந்து தெரியாமலும் மீண்டும் வராமல் பார்த்துக்கோ

பெண்கள்
இப்படி தான் இருக்கணும் பெண்கள்
இங்கிலீஸ் படிச்சாலும் இன்ப தமிழ் நாட்டிலே

தவறான ஆட்சிக்கு
ஒரு நாள் இந்த நிலைமைக்கு மாறுதல் வரும் அதை மாற்ற தேர்தல் வரும்

புகழ்
இருந்தாலும் மறைந்தாலும் இவர்போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

இன்னும் மனித வாழ்வின் அத்தனை கட்டங்களிலும் வாழ பாமரனின் குறளாக எம் ஜி ஆர் பாட்டு உள்ளது பக்தி பாடலாய் தினம் காலை இல்லங்கள் தோறும் ஒலிக்கட்டும் நல்ல சமூகம் உருவாகட்டும்

வாழ்க எம் .ஜி .ஆர் ., புகழ்........... Thanks...

orodizli
30th August 2019, 02:53 PM
தலையாய அறிவு ஜீவி ஒன்று கண்டு பிடிச்சிருக்கு... என்னன்னு... புரட்சி நடிகர் ஒரு ஸ்டண்டு நடிகர் ன்னு... அட பொறம்போக்குகளா! ஏன் நீங்கல்லாம் வாய்ப்பு வசதிகள் இருந்தும் தேறாம (உருப்படாம) பொன்னேங்கன்னு இப்ப தெரியுது, அட... நடிகர் நடிகை அப்டிங்கிற கூத்தாடிகள் என சொல்லப்பட்ட தொழிலாளர்கள் வம்சத்துக்கே மரியாதை... மதிப்பு... பெருமை...பெருமிதம் உண்டாங்கினது யாரால?!... ஒரு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர்களால் மட்டுமே... அதை தெரிந்து அறிந்து ( இனிமேலாவது) பேசுங்க... எழுதுங்க... Thanks...

orodizli
30th August 2019, 09:39 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் நம்மை விட்டு பிரிந்து 31 ஆண்டுகள் கடந்து விட்டாலும் 1988 முதல் 2019 இன்று வரை அவர் புகழ் தினமும் வளர்ந்து கொண்டே செல்லுகிறது . உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கே கிடைத்துள்ளது

1988 முதல் 2019 எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த பெருமைகள் - சாதனைகளின் சிகரம் .

1988ல் மத்திய அரசின் ''பாரத ரத்னா '' விருது .
மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம்.
மெரினாவில் எம்ஜிஆர் அருங்காட்சியகம் .
மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு தூண்.
அண்ணா சாலையில் எம்ஜிஆர் சிலை
எம்ஜிஆர் நினைவு இல்லம் .
ராமாவரம் எம்ஜிஆர் தோட்டம்
சென்னை - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் ஸ்டேஷன்
சென்னை - கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் .
சென்னை தரமணி எம்ஜிஆர் பிலிம் சிட்டி
சென்னை - எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகம்
சென்னை - மாதவரம் எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகம் .
சென்னை போரூர்- பூந்தமல்லி எம்ஜிஆர் சாலை .
எம்ஜிஆர் ஸ்டாம்ப் வெளியீடு
எம்ஜிஆர் உருவம் பதித்த நாணயம் .
1989ல் ஒன்று பட்ட அதிமுக - இடைத்தேர்தலில் வெற்றி
1989ல் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி
1991ல் அதிமுக ஆட்சி .
2001ல் அதிமுக ஆட்சி.
2011ல் அதிமுக ஆட்சி .
2016ல் அதிமுக ஆட்சி .
2019ல் அதிமுக ஆட்சி தக்க வைத்தது .
2000ல் ராஜ் டிவி நடத்திய 2000ல் ஒருவன் - எம்ஜிஆர் நிகழ்ச்சி
2016ல் விஜய் டிவி நடத்திய மன்னாதி மன்னன் எம்ஜிஆர் நிகழ்சி
பாராளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலை .
எம்ஜிஆர் புகழ் பாடும் உரிமைக்குரல் - இதயக்கனி மாத இதழ்கள்
எம்ஜிஆர் புகழ் பாடும் எம்ஜிஆர் தொடர் விழாக்கள்
ஆல்பட் அரங்கில் நடந்த நாடோடிமன்னன் விழாவில் பங்கு பெற்ற முன்னணி அந்த கால நடிகர்கள் - நடிகைகள் .
கலைஞர் டிவி நடத்திய மறக்க முடியுமா ? எம்ஜிஆர் சிறப்பு ஒளி பரப்பு .
டிஜிட்டல் - ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் வெள்ளிவிழா .
டிஜிட்டல் - அடிமைப்பெண் 300 அரங்கில் வெற்றி பவனி .
டிஜிட்டல் - ரிக்ஷக்காரன்
டிஜிட்டல் - நினைத்ததை முடிப்பவன்
டிஜிட்டல் - எங்கவீட்டுப்பிள்ளை
எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் முதலிடம் - கோவை
எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் 2வது இடம் - மதுரை .3வது இடம் - சென்னை
எம்ஜிஆரின் 73 பழைய படங்கள் மறு வெளியீடுகளில் வெற்றி பவனி தொடர்ந்தது .இனி தொடரும் .
புதிய தமிழ் படஙக்ளில் எம்ஜிஆர் பாடல்கள் - எம்ஜிஆர் காட்சிகள் இடம் பெற்றது .
திரை உலக பிரமுகர்கள் எம்ஜிஆரை நினைவு கூர்ந்து வருகிறார்கள் .
ஜெயா டிவியில் தினமும் எம்ஜிஆர் பாடல்கள் 1 மணி நேரம் ஒளிபரப்புகிறார்கள் .
உலகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது .
திராவிடர் கழகம் - எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது .
மதிமுக வைகோ - காமராஜர் அரங்கில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார் .
வேலூர் வி ஐ டி கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
எம்ஜிஆர் உலக பேரவை மாநாடு வேல்ஸ் வளாகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது .
எம்ஜிஆர் சிலையை ஏ.சி. சண்முகம் நடிகர் ரஜினி வைத்து எம்ஜிஆர் நிகர் பல்கலை கழகத்தில் திறந்தார் .
பி ஆர் ஓ -பொன்விழா நடத்திய நிகழ்ச்சியில் எம்ஜிஆரை பாராட்டிய நடிகர்கள் - நடிகைகள் .
டிஜிட்டலில் வெளிவர தயாராக உள்ள எம்ஜிஆர் படங்கள் . அன்பே வா . அலிபாபாவும் 40 திருடர்களும் .மாட்டுக்கார வேலன் .
எம்ஜிஆரின் காவல்காரன் படம் வண்ணத்தில் உருவாக உள்ளது
டாக்டர் பெரியசாமி - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
டாக்டர் ஹண்டே - எம்ஜிஆர் புத்தகம் வெளியிட்டார் .
இந்து பத்திரிகை வெளியிட்ட காலத்தை வென்ற எம்ஜிஆர் புத்தகம் . 25000 புத்தகங்கள் விற்று சாதனை .
பம்மல் சாமிநாதன் வெளியிட்ட எம்ஜிஆர் பட ஆல்பம் .
உரிமைக்குரல் இதழ் வெளியிட்ட எம்ஜிஆர் ஆல்பம் .
சத்யா வெளியிட்ட எம்ஜிஆர் ஆல்பம் ,
31 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள் .
பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா தலைமயில் நடிகை சௌகார் ஜானகி ஜானகி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
பெங்களூரில் நடிகை சரோஜாதேவி கலந்து கொண்ட எம்ஜிஆர் விழா .
சமூக வலை தளங்களில் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் முதலிடம் வகிக்கிறது .
வல்லமை - இனைய தளத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டுரை போட்டி - மிகவும் அருமை .
எம்ஜிஆர் - REMEMBERED தொடர் கட்டுரை 7 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது .
தமிழகத்தில் எல்லா ஊடகங்களும் ,பத்திரிகைகளும் எம்ஜிஆர் -100 சிறப்பித்தார்கள் .
அமெரிக்கா , இங்கிலாந்து , சவூதி ,மலேசியா , சிங்கப்பூர் , இலங்கை போன்ற நாடுகளில் எம்ஜிஆர் -100 கொண்டாட்டம் .
மய்யம் இணைய தளத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற தலைப்பில் விரைவில் ஒரு லட்சம் பதிவுகளை கடக்க போகிறது .
எம்ஜிஆர் ரசிகர்கள் பல தலை முறைகள் கடந்து புதிய தலை முறை எம்ஜிஆர் ரசிகர்களோடு இணைந்து எம்ஜிஆரை நேசித்து கொண்டாடி வருகிறார்கள் .
டிஜிட்டல் -எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம் .
சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் எம்ஜிஆர் பெயர் சுழன்று கொண்டு வருகிறது .
எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை ஒட்டு வாங்கி நிலைத்து விட்டது .
எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் 2022ல் பொன்விழாவை நிறைவு செய்கிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அன்றும் வெற்றி . இன்றும் வெற்றி . என்றென்றும் வெற்றி ............... Thanks.........

orodizli
30th August 2019, 09:40 PM
மக்கள் திலகத்தின் " திரையுலக சாதனைகள் " புரட்சித்தலைவரின் அரசியல் பிரவேசத்தால் நடிக்க முடியாமல் நின்று போன பல படங்களின் பெயர்கள் மட்டும்.

60 வயதில் ஒரு நடிகர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டுகிறது என்றால், இதுவும் ஒரு புரட்சி ! ஒரு உலக, கின்னஸ் சாதனையே !

இந்த படங்கள் அனைத்தும் புரட்சித்தலைவரின், 1972க்கு பிறகு தீவிர அரசியல் பிரவேசத்தால், கைவிடப்பட்ட படங்கள் என்பதை திர்யின் பார்வையாளர்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் !

துரதிருஷ்டம் செய்த நம் கண்கள், திரையில் காண முடியாத, சாதனைகளின் சிகரம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் :

1. நம்மை பிரிக்க முடியாது :

நாஞ்சில் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த படம். ஒரு சர்க்கஸ் காரியின் சாகஸமிக்க வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு அமைந்த இந்த படத்தில் தலைவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. உரையாடல் சொர்ணம் எழுத இயக்க்விருந்தது ப. நீலகண்டன்.

2. மரகத சிலை :

ஆடலழகி ஒருத்தியின் வாழ்க்கையை மையமாக கொண்டு, குமரி பிலிம்ஸ் தயாரிப்பில், மக்கள் திலகத்துடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் மஞ்சுளா மற்றும் லதா. வெளி நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற திட்டமிட்டிருந்தனர்.

3. வாழு வாழ விடு :

எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்திலும் லதா மற்றும் மஞ்சுளா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். விளம்பரத்துடன் .நின்று போன படம்.

4. ஆண்டவன் கட்டிய ஆலயம்

எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த மற்றொரு படம் இது. தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கிய இப்படத்தில் நாயகியர் முடிவாகாத நிலையில், படம் தயாரிப்பது கைவிடப்பட்டது.

5. “ கொடை வள்ளல்"

திருமகள் என்ற படத்தை தயாரித்தளித்த கோவை கோவிந்தராஜன், தனது நந்தகுமார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த அடுத்த படம் : “ கொடை வள்ளல்" இப்படத்தில் ஒன்பது மாறுபட்ட கதா பாத்திரங்களில் பொன்மனச்செம்மல் நடிப்பதாக இருந்தது. புரட்சித் தலைவருடன், லதா, மஞ்சுளா உட்பட 9 நாயகியர் நடிக்கவிருந்தனர். உரையாடல் ஏ.கே. வில்வம் எழுத ப நீலகண்டன் இயக்க விருந்தார்.

6. தந்தையும் மகனும்

தேவர் பிலிம்ஸ் சார்பில், எம். ஏ. திருமுகம் இயக்கத்தில், எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பத்மினியும், கே. ஆர். விஜயாவும் நடிக்க விருந்தனர். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது

7. மக்கள் என் பக்கம் :

தயாரிப்பாளர் - இயக்குனர் என். எஸ். மணியம் மற்றும் முசிறிப்புத்தன் இனைந்து எம். எம். மூவிஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்தில் ஜோடியாக நடிக்க நடிகைகள் முடிவாக இருந்த நிலையில் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது. இயக்கம் என். எஸ். மணியம்.

8. நானும் ஒரு தொழிலாளி :

சித்ரயுகா கண்ணையன் தயாரிப்பில், புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், மக்கள் திலகமும், நடிகை லதாவும் நடித்த ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. .

9. சமூகமே நான் உனக்கே சொந்தம் :

லட்சுமி பிலிம்ஸ் சார்பில், இயக்குனர் கே. ராகவன் இயக்கத்தில், லதா ஜோடியாக மக்கள் திலகம் சில காட்சிகளில் நடித்தார். வழக்கம் போல் இந்த படமும் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது.

10. தங்கத்திலே வைரம் :

இயக்குனர் கே. எஸ். ஜி. என்றழைக்கப்படும் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், சித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த திரைப்படம். மக்கள் திலகத்துடன் முதன் முறையாக கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இணைந்து தரவிருந்த படம் இது. திரு. கே. எஸ். கோபாலகிருஷ்ணன், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து "குலமா குணமா", நடிகர் ஜெமினி கணேசனை வைத்து "பணமா பாசமா", நடிகர் ஜெய்ஷங்கரை வைத்து "உயிரா மானமா" போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.

11. புரட்சிப்பித்தன் :

ரங்கநாயகி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் டி. ஆர். ராமண்ணா அவர்கள் தயாரிக்க விருந்த இப்படத்தில் பொன்மனச்செம்மல் புதுமையான கதா பாத்திரத்தில் தோன்றும் காட்சி சில படம் பிடிக்கப்பட்டது. ஜோடியாக நடிகை லதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.

12. மண்ணில் தெரியுது வானம் :

உதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இதயம் பேசுகிறது மணியனும், வித்வான் வே. லட்சுமணனும் இணைந்து தயாரிக்க விருந்த இப்படத்தில் நடிகை லதா அல்லது புதுமுக நடிகை ஜோடியாக நடிக்கலாம் என்று பேசப்பட்டது.

13. தியாகத்தின் வெற்றி (முன்னர் வைக்கப்படிருந்த பெயர் " அமைதி ")

மக்கள் திலகம் பங்கு பெறும் சில காட்சிகள், ஜோடியாக நடிக்கும் லதாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டன. கே. சங்கர் இப்படத்தினை இயக்குவதாக இருந்தது.

14, உங்களுக்காக நான் :

செந்தில் மூவிஸ் சார்பில் ஜெமினி கணேசன் - பத்மினி நடித்த "தேரோட்டம்" படத்தினை தயாரித்த வி. டி. அரசு தனது அடுத்த தயாரிப்பாக புரட்சித் தலைவர் ராணுவ கேப்டனாக நடிக்கும் "உங்களுக்காக நான்" படத்தை தயாரிக்க விருந்தார்.

15. எல்லைக்காவலன் :

விளம்பர அறிவிப்புடன் நின்று போன மற்றொரு படம் இது. இந்த படத்தினையும் எம். ஜி. ஆர். பிச்சர்ஸ் சார்பில் தயாரிக்க திட்டமிருந்தனர்.

16. கேப்டன் ராஜு :

" இன்று போல் என்றும் வாழ்க " காவியத்தை தயாரித்த சுப்பு புரொடக்ஷன்ஸ் தங்களது அடுத்த தயாரிப்பாக " கேப்டன் ராஜு" படத்தை தயாரிக்கவிருந்தனர். இதற்கான ஆதாரபூர்வமான அறிவிப்பும் வெளியாயிற்று. தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டையில், விளம்பரமும் செய்திருந்தனர் சுப்பு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர்கள் திரு. கருப்பையா மற்றும் வி. டி எஸ். லஷ்மண் ஆகியோர்.

17. எங்கள் வாத்தியார் :

" என் அண்ணன் " வெற்றிக்காவியத்தை தொடர்ந்து வீனஸ் பிச்சர்ஸ் சார்பில் திரு. கோவிந்தராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கவிருந்த அடுத்த படம் " எங்கள் வாத்தியார் ". இதில், மக்கள் திலகத்துடன் நடிகை ஜெயலலிதா தோன்றும் சில வெளிப்புறப்படப்பிடிப்பு காட்சிகள் (வைகை அணை என்று கருதுகிறேன்) படமாக்கப்பட்டன.

18. கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு :

" உலகம் சுற்றும் வாலிபன் " வெற்றிக் காவியத்தை தொடர்ந்து, எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் சார்பில் அடுத்த தயாரிப்பாக " கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு" என்ற படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தில், முதன் முறையாக, மக்கள் திலகத்துடன் நடிக்க நடிகை ஜெயசுதா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பது பலரும் அறியாத செய்தி.

19. கங்கை முதல் கிரெம்ளின் வரை :

இந்திய - ஆஸ்திரேலிய கூட்டு தயாரிப்பில் உருவாக விருந்த படம் இது. இது குறித்து மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய பிரபல இயக்குனர் ஜான் மெக்காலம் சென்னை வந்து நம் ஒப்பற்ற இதய தெய்வம் புரட்சித்தலைவரையும் சந்தித்து பேசினார். செய்தித்தாள்களில் இது பற்றிய செய்தி பிரசுரமானதில் இருந்து தமிழ் திரை உலகினர் மத்தியில் ஒரு புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.

20. நினைத்ததை முடிப்பவன் காவியத்தை தொடர்ந்து, ஓரியண்டல் பிக்சர்ஸ் நிறுவனத்தாரின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நம் மக்கள் திலகமே ! விளம்பர அறிவிப்புக்களுடன் நின்று போன படங்களில் இதுவும் ஒன்று.

21. அண்ணா பிறந்த நாடு :

ஜெயப்பிரதா கம்பைன்ஸ் சார்பில், ஒப்பனையாளர் பீதாம்பரம் (இயக்குனர் பி. வாசு அவர்களின் தந்தை) தயாரிப்பில் உருவாகவிருந்த இப்படத்தின் விளம்பரத்துக்காக புரட்சித் தலைவர் அவர்கள், வழக்கறிஞர் வேடத்தில் அருமையான ஸ்டைலான போஸ் அளித்து அசத்தியிருநத்தார். அப்போதைய நாளிதழ்களில் இந்த புகைப்படம் வெளிவந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.

22. நல்லதை நாடு கேட்கும் :

பிரபல மேக்கப்-மேன் நாராயணசாமி அவர்கள் தயாரிப்பில், இயக்குனர் கர்ணன் இயக்கத்தில், நடிகை பத்மபிரியா ஜோடியாக நடிக்க சில காட்சிகள் டமாக்கப்பட்டன. பின்னர், இந்த படம் திரு. ஜேப்பியார் அவர்களால் தொடரப்பட்டு, வெள்ளித்திரைக்கு வந்தது.

23. ஆளப் பிறந்தவன் :

விளம்பரத்துடன் கை விடப்பட்டது. எம். ஜி. சக்கரபாணி அவர்களுடன் வேறு ஒரு நிறுவனம் இணைந்து தயாரிப்பதாக விருந்தது. மக்கள் தலைவரின் அரசியல் பிரவேசத்தால், இந்த படமும் தயாரிப்பிலிருந்து கைவிடப்பட்டது.

24. இதுதான் பதில் :

எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய இரண்டு பாடல்களுடன் பதிவு செய்யப்பட்ட இப்படம், புரட்சித் தலைவரின் அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி, அன்றைய ஆளுங்கட்சினருக்கு பதிலடியாக, சவாலாக திகழவிருந்தது. பொன்மனசெம்மலின் தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக தயாரிப்பு பின்னர் கைவிடப்பட்டது.

25. உன்னை விட மாட்டேன் :

சிவாஜி கணேசன் நடித்த இளைய தலைமுறை படத்தை தயாரித்த ஜி. கே. தர்மராஜன் தனது அடுத்த படத்தை ஜி. கே. பிலிம்ஸ் சார்பில் புரட்சி தலைவரை வைத்து தயாரிக்க திட்டமிருந்தார். இப்படத்துக்காக, இசை ஞானி இளைய ராஜா இசையமைப்பில் ஒரு பாடல் பதிவானது. இதில் மக்கள் திலகத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை சத்யகலா.

26. வேலுத்தேவன் :

மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் மோகன் ராம் அவர்கள் தயாரிப்பதாக இருந்த படம் "வேலுத்தேவன்". இப்படத்துக்காக, " தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் " என்று மக்கள் திலகம் பாடும் பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. இந்த காட்சி, பின்னர், தனது தயாரிப்பில் உருவான " காலத்தை வென்றவன் " காவியத்தில் இடம் பெறச் செய்தார்.

27. இமயத்தின் உச்சியிலே :

விளம்பர அறிவிப்புடன் நின்று போன படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.

28. " பைலட் ராஜா "

தயாரிப்பாளர் - இயக்குனர் ஏ. பி. நாகராஜன் அவர்களின் சி. என். வி. மூவிஸ் சார்பில் " நவரத்தினம் " காவியத்தை தொடர்ந்து, " பைலட் ராஜா " என்ற பெயரில் மக்கள் திலகத்தை வைத்து தயாரிக்கவிருந்தார். விளம்பர அறிவிப்புடன் நின்று போனது.

29. அண்ணா நீ என் தெய்வம் : நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த "எங்கா மாமா" படத்தினை அடுத்து, ஜே. ஆர். மூவிஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அண்ணா நீ என் தெய்வம், மக்கள் திலகத்தின் நடிப்பில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர், நடிகர் திரு.பாக்கியராஜ் அவர்கள் தொடர்ந்து "அவசர போலிஸ் 100" என்ற புதிய தலைப்பிட்டு நடித்து வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தார்.

குறிப்பு : மேற்கண்ட படங்களை தவிர,

1. அப்போதைய பிரபல விநியோகஸ்தர் சுந்தர்லால் நஹாதா அவர்கள் தனது நஹாதா புரொடக்ஷன்ஸ் சார்பில் மக்கள் திலகத்தை வைத்து படம் ஒன்றை தயாரிக்க அவரை அணுகி, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், அன்றைய ஆட்சியாளர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்களின் மிரட்டலால் (நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ என்பது தெரியவில்லை) இத்திட்டம் கைவிடப்பட்டது.

2. அதே போன்று, இந்தி மொழியில் வெற்றி பெற்ற, நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் உருவான "பேவார்ச்சி" என்ற திரைப்படத்தினை தழுவி தமிழில் மக்கள் திலகத்தை வைத்து "சமையல் காரன்" என்ற தலைப்பில், ஏ. ஏல். சீனிவாசன் அவர்கள் படம் தயாரிக்கவிருந்தார். ஆட்சியாளரின் மிரட்டலால் கைவிடப்பட்ட படங்களில் இதுவும் அடக்கம்.

3, நம் இதய தெய்வம் 1972ல் தனிக்கட்சி தொடங்கும் முன்பு, ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ. வி. எம். மெய்யப்ப செட்டியார் அவர்கள், அன்பே வா வெற்றிக்காவியத்தை தொடர்ந்து, மக்கள் திலகத்தை கதாநாயகனாக கொண்டு புதிய படம் ஒன்றை தயாரிக்க முற்பட்டார். இப்படத்தில் அவருக்கு இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை ஜெயலலிதா. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களுடன் கொண்ட நல்லுறவு காரணமாகவும், தொடர்ந்து தயாரிப்பில் ஈடு பட்டால் ஒரு வேளை கலைஞர் கருணாநிதி அவர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், செட்டியார் அவர்கள் இந்த பட திட்டத்தை கை விட்டார்.

4. மேற்கூறிய படங்களில் சில பாடல் காட்சிகளுடனும், சில நடிப்புக் காட்சிகளுடனும், சில விளம்பர அறிவிப்புக்களுடனும், தொடர முடியாமல், நின்று போயின............ Thanks...

orodizli
30th August 2019, 09:42 PM
மதுரை மாவட்டம் நத்தம் சென்ட்ரலில் நாளை முதல் (31/08/2019)வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி .மதுரை நண்பர் திரு .எஸ்.குமார்........ Thanks...

orodizli
31st August 2019, 09:21 AM
#நினைத்தது #நடந்தது...

#அட்வான்ஸ் #வாழ்த்துக்கள் #லதாம்மா

கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆர். விசுவாசிகளுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம்தான் வலிமையடைய முடியும் எனவும் கருதுகிறார் எடப்படி பழனிச்சாமி.

அந்த வகையில், கட்சிக்கு ஒரு பெண் பிரபலம் தேவை என நினைக்கும் அவர், திரையுலகில் ஜெயலலிதாவுக்கு மாற்றாக புரட்சித்தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட லதாவை மீண்டும் பரபரப்பு அரசியலுக்கு கொண்டு வந்து அவர் மூலம் எம்.ஜி.ஆர்.விசுவாசிகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளார்.

அதற்கு அச்சாரமாக, வெளிநாட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் திரும்பியதும், லதாம்மாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கி எம்.ஜி.ஆர். விசுவாசிகளை ஒருங்கிணைக்கும் அசைன்மெண்ட் அவரிடம் தரப்படலாம் ‘’ என்கிறார்கள் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள்......

திரு.பொன்னையன் அவர்கள் புரட்சித்தலைவரின் நம்பிக்கைக்குரியவர்...மூத்த தலைவர்...
திரு பொன்னையன் அவர்களின் காணொளியை பதிவு செய்துள்ளேன்...
Please watch...

https://www.nakkheeran.in/special-articles/special-article/mgr-fans-actress-latha-edappadi-palanisamy........... Thanks............

orodizli
31st August 2019, 09:27 AM
மறு வெளியீட்டு பழைய காவியங்களின் எண்ணிலடங்கா முறைகள் திரையீடு காண்பதில் ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் "ரிக்க்ஷாக்காரன்" நாளை 01-09-2019 முதல் மதுரை - ஜெயம் dts தினசரி 3 காட்சிகள் ... வெற்றி வலம் காண்கிறார்........ Thanks...

orodizli
31st August 2019, 09:45 AM
����24.3.1973ல் கோவை-கர்னா டிக்கில் & நாஸில் ' ரிலிஸ்' ஆன இப்படம் பாரத விலாஸ் 56 நாட்கள் மட்டுமே ஓடியது. முன்பெல்லாம் படம் ஓடி எடுத்த பிறகு மீண்டும் 2, 3 மாதங்களுக்கு பிறகு சிட்டிக்கு வெளியே போடுவார்கள். அப்படி 'சிவசக்தி'ல் போட்டபோதுதான் அந்த படம் 100 நாளை சென்னை, மதுரை, திருச்சியில் மட்டுமே தொட்டுள்ளது. மேற்கண்ட , விளம்பரம் நிச்சயமாய் 100 கிடையாது. திருத்தி உள்ளது அப்பட்டமாக வே தெரிகிறது. கோவையில் ஓடிய naatkal56மட்டுமே!������............. Thanks mr. Kamala kannan, Covai...

orodizli
1st September 2019, 11:02 AM
மக்கள்திலகம், விழுப்புரம் வழியாக காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச்சொன்னார். தன் உதவியாளரை அழைத்து, இடதுபுறமாக இருபது கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பார்...அவரிடம் வடை வாங்கிக்கொண்டு நில். உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம்...காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு என்று கூறினார்... அந்த உதவியாளரும் அப்படியே செய்தார்...காரும் புறப்பட்டுவிட்டது...

தனக்கு திடீரென இருநூறு ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார்.
அதைக்கண்ட நம் வள்ளல் புன்வுறுமல் பூத்தார்...

உதவியாளர், எம்ஜிஆரிடம், " ஏன் அந்தப்பாட்டிக்கு 200 ரூபாய் கொடுத்தீர்கள் ? என வியப்புடன் கேட்க ...

அதற்கு எம்ஜிஆர், "அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை.. #அந்தப் #பாட்டியோட #தன்னம்பிக்கைக்கு, #தளராத #முயற்சிக்கு, இந்த வயதில் சுயமாக உழைச்சுப் பிழைக்கிற, அந்த #வயதான #தாயை #கௌரவிக்க ஆசைப்பட்டேன்" என்றார்...

இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தைத் தாண்டும் பொழுதும் வடை வாங்குவதும், 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது...

இந்த மாயாஜால வித்தையால் குழம்பிய பாட்டி, "யார் மூலம் பணம் வருகிறது? " என்பதை கண்டறிய எண்ணினார்...

ஒருநாள்...இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்கி, பணத்தைப் போட யத்தனித்து, பாட்டி அந்த இருப்பிடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்...

அங்கே...எம்ஜிஆரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி கண்ணீர் மல்க பேசினார்...
" #என் #மவராசா ! நீ தான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடறியா ? தங்கபஸ்பம் சாப்பிடுற ராசாவா இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்னே ! #தினம் #ஆயிரம் #குடும்பங்களுக்கு #படியளக்கிற #மகராசா, நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு, நான் கோடிப்புண்ணியம் பண்ணியிருக்கணும். ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் இருநூறு ரூபாய் கொடுத்து என்னைப் பாவியாக்கிட்ட " என்றார்.

அதற்கு எம்ஜிஆர், "#நான் #உங்களுக்கு #கொடுத்ததை, #உங்க #மகன் #கொடுத்ததா #நினைச்சுக்குங்க. சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசாமாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன் " என்று சொல்லி விடைபெற்றார்...

தனது வாக்குறுதிக்கேற்ப, தான் முதலமைச்சரான பிறகு "முதியோர் பென்சன் திட்டத்தை" அமலாக்கி அதன் மூலம் மாத உதவித்தொகை, நாள்தோறும் மதிய உணவு, ஆண்டிற்கு இருமுறை இலவச உடை, ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்தார்

அந்தப் பாட்டியும் தனது இறுதிக்காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது...

இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர் தான் பொன்மனச்செம்மல்!............. Thanks..........

orodizli
1st September 2019, 11:05 AM
����✌����மொரிஷியஸ் தீவில் அரசு சார்பில் எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக மக்கள் தலைவர் ஒருவருக்கு சிலை திறக்கப்பட உள்ளது. இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பேறு. ������.......... Thanks..........

orodizli
1st September 2019, 11:06 AM
கலைவாணர் N. S. K. அவர்களின் நினைவு நாள் நேற்று என்று, இன்றுதான் படிக்க நேரிட்டது. கலைவாணர் போன்ற வள்ளல் பெருமான்களை தினமும் நினைத்து, வணங்கி அஞ்சலி செலுத்தலாம். தமிழ்த்திரை உலகி ல் மனிதாபிமானத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து வரலாறு படைத்தவர்கள் பெருமதிப்பிற்குரிய கலைவாணர் அவர்களும், இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களும்தான். இவர்கள் இருவரையும் தமிழ்த்திரை உலகத்தை சார்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் என்றும் நினைவில் வைத்துப் போற்ற வேண்டும். யார் மறந்தாலும்,
நம் புரட்சித்தலைவர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த ஐயா கலைவாணர் அவர்களை நாம் மறக்காமல் என்றும் மனதில் வைத்து வணங்கி வழிபடுவோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை........ Thanks...

orodizli
1st September 2019, 11:07 AM
மலேசியா நாட்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் பாடும் ரத்த உறவுகள் மட்டுமின்றி மற்ற நல் உறவுகள் அனைவருக்கும் இன்றைய "மலேசியா மண்ணின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் "��
வாழ்த்துக்களுடன்....
அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை (பெங்களூர்)
பொறுப்பாளர்கள்... எம்ஜிஆரின் காலடி நிழல்
கானா க. பழனி
எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்ஷா
மு. தமிழ்நேசன்
சம்பங்கி GSR
க. ராஜசேகர்
பிரகாஷ் @ முருகன்
ந. பாஸ்கரன்
சார்லஸ் மூர்த்தி......... Thanks...

orodizli
1st September 2019, 11:09 AM
அது அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம்.

ஓராண்டுக்குள் திடீர் என அண்ணா மறைந்து விட

'அடுத்த முதலமைச்சர் யார்?' என நாலா திசைகளிலிருந்தும் கேள்வி வர..

நாவலர் நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர..

உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி.

அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்.
M.G.இராமச்சந்திரனைப்
போய் பார்” என்று அனுப்பி வைக்கிறார்.

உடனடியாக கருணாநிதி MGRயை சந்தித்து..

“எனது பேச்சும் மூச்சும் தமிழ் தமிழ் என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எனது மனைவி மக்களை மறந்து, இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன்."

-என்று எதுகை மோனையுடன் MGRரிடம் பேச...

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புரட்சித்தலைவர் MGR இப்படி சொன்னார்..

“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்.”

உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த
S.S.ராஜேந்திரனுக்குப் போன் செய்த பொன்மனச்செம்மல்..

“ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு ” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார்.

சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு SSR இல்லம் வருகிறார் MGR

இலை போட்டு இனிய முகத்துடன் SSR தாய் , இருவருக்கும் பரிமாற, இந்த நேரத்தில் SSR MGR ரிடம்

“அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும் . என்னன்னு சொல்லுங்க” என்கிறார்.

“கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் அமர விரும்புகிறார்.நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள MLAக்களை கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்.” என்று MGR விளக்குகிறார்.

திகைத்துப் போன SSR நிறைய விளக்கங்கள் சொல்லி, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

MGR வாதம் செய்யவில்லை ;
வற்புறுத்தவில்லை. SSRரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்..
“நான் இப்ப சாப்பிடட்டுமா ? வேண்டாமா ?”

SSR வெகு நேர யோசனைக்குப் பின் வேறு வழியின்றி சொல்கிறார்..
“சரி. நீங்க சாப்பிடுங்க.”

இப்படித்தான் முதலமைச்சர் பொறுப்பேற்கிறார் கருணாநிதி.
அதன் பின் நடந்ததை
நாடே அறியும்.

“யானைக்கு பாகனைவிட சிறந்த நண்பன் யாருமில்லை.

ஆனால் மதம் பிடித்தால்,யானைக்கு பாகனை விட மோசமான எதிரி யாரும் இல்லை.

சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!”


*இந்த உண்மை எத்தனை திமுக காருக்கு தெரியும்.ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் கருணாநிதி. அதனுடைய பலனை அவரது குடும்பத்தார் அனுபவித்தே தீர வேண்டும்*........ Thanks...

orodizli
1st September 2019, 11:13 AM
கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை" படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால், கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

"பயணங்கள் முடிவதில்லை'' கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய "தலைச்சன்'' குழந்தையை, தன் தலைவர் எம்.ஜி.ஆர். பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார்.

எம்.ஜி.ஆரை சந்தித்தார். "அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். "பயணங்கள் முடிவதில்லை'' என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

"குடும்பத்தோடு வரலாமா?'' என்று சிரித்துக்கொண்டே எம்.ஜி.ஆர். கேட்டார்.

கோவைத்தம்பி அசந்துவிட்டார். "என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்!'' என்றார்.

1982 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவிï தியேட்டரில், எம்.ஜி.ஆருக்காக "பயணங்கள் முடிவதில்லை'' படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

படம் ஓடத்தொடங்கியது. படத்தைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர். என்ன சொல்வாரோ என்று கோவைத் தம்பியின் மனம் `திக் திக்' என்று அடித்துக்கொண்டது.

`கிளைமாக்ஸ்' வந்தபோது, அரங்கத்தில் பூரண அமைதி நிலவியது. ஆனால், லேசாக விம்மல் ஒலியும் கேட்டது. அது ஜானகி அம்மாளிடம் இருந்து வந்த விம்மல் ஒலிதான்.

இதன்பின் என்ன நடந்தது என்பதை கோவைத்தம்பி கூறுகிறார்:

"படம் முடிந்து, தியேட்டரில் லைட் போடப்பட்டது. தலைவர் எம்.ஜி.ஆர். உடனடியாக எழவில்லை. சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார்.

பின்னர் எழுந்தார். தன்னைப் பார்த்து கும்பிட்டவர்களுக்கெல்லாம், அமைதியாக பதில் வணக்கம் செலுத்தினார். மவுனமாக காரில் வந்து ஏறினார். கார் புறப்பட்டது.

எல்லோரையும் பார்த்து கும்பிட்டவர், என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே திகைத்துப்போய் நின்றேன்.

அருகில் நின்ற சில அமைச்சர்கள், "நாங்கள் அப்போதே சொன்னோமே, கேட்டாயா? தலைவரைக் கூப்பிடாதே, இந்தப்படம் எல்லாம் அவருக்குப் பிடிக்காது என்று சொன்னோமே கேட்டாயா!'' என்று என்னிடம் கூறினார்கள்.

சற்று தூரம் சென்ற தலைவரின் கார் நìன்றது. செக்ïரிட்டி மட்டும் இறங்கி எங்களை நோக்கி ஓடிவந்தார். "கோவைத்தம்பியை மட்டும் வரச்சொல்லுங்கள். சி.எம். கூப்பிடுகிறார்'' என்று அமைச்சர்களைப் பார்த்து சொன்னார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதற்றத்துடன் ஓடினேன். எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கும்பிட்டேன்.

"இந்தப் படத்தின் மூலம், இன்னும் ஒரு வாரத்தில் புகழின் உச்சிக்கு சென்று விடுவாய். அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருக்கிறது. வரப்போகிற புகழைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வை. வெற்றியும், புகழும் நிரந்தரமல்ல. அதை, உன் விவேகத்தால் தக்க வைத்துக் கொள்'' என்று கூறினார்.

என் கண் கலங்கி விட்டது. எம்.ஜி.ஆரின் கார் புறப்பட்டு, பார்வையில் இருந்து மறையும் வரை, அதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

தலைவர் கூறிய வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்டேன். கலைத்துறையில் என் பயணத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்
நன்றி
சென்றாஸ்.......... Thanks...

oygateedat
2nd September 2019, 10:08 AM
https://i.postimg.cc/DZBynvRX/IMG-3438.jpg (https://postimages.org/)
நன்றி - குங்குமம் வார இதழ்

oygateedat
2nd September 2019, 10:13 AM
https://i.postimg.cc/DwTZrMQm/474ebfe3-b59f-4bb9-add5-3e6716e8c9da.jpg (https://postimages.org/)

திருச்சி கெயிட்டி திரையரங்கம்

மக்கள் திலகத்தின் பக்தர்கள்

ராமன் தேடிய சீதை திரைக்காவியத்தை காண வந்தபோது

oygateedat
2nd September 2019, 10:51 AM
https://i.postimg.cc/prdFf1Kg/IMG-3446.jpg (https://postimages.org/)

orodizli
2nd September 2019, 07:09 PM
என்னைய்யா பெரிய ஸ்டார்னு சொல்றீங்க , ஹீரோன்னு சொல்றீங்க , மாஸ்னு சொல்றீங்க .... அதை எல்லாம் அனாயிசமாக கடந்தவர் இருந்தார் என்பதையே தெரியாம ஆடறீங்க ....

ஜெயந்தி பிக்ச்சர்சின் உரிமையாளர் கனக சபைச் செட்டியார் தயாரிப்பில் உருவானது தான் மாட்டுக்கார வேலன் திரைப் படம் . அந்தப் படத்தின் 100 வது நாள் விழா சேலத்தில் நடந்தது , மக்கள் திலகமும் வந்திருந்தார் . சேலத்தில் விழா நடந்த திரையரங்கத்தின் முதலாளி , ஒரு மூதாட்டியை அழைத்து வந்தார் மேடையருகே மக்கள் திலகத்திடம் ....

" படம் ஓடிய நூறு நாட்களும் விடாமல் இந்தம்மா டிக்கெட் வாங்கி வந்து பார்த்தார்கள் அவர் உங்களை நேர்ல பாக்கணுமாம் " என்று சொல்ல ... மக்கள் திலகம் எழுந்து கை கொடுத்து அவரை மேடையில் ஏற்றி தன் அருகில் உட்கார வைத்தார் ....

வந்திருந்தவர்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் , அந்த மூதாட்டியிடம் குசலம் விசாரிக்கத் துவங்கினார் ,

" விதவையாகி 30 வருஷம் ஆச்சு , பிள்ளைங்க இருந்தும் , இல்லை . கீரை வித்து வித்தை களுவரேன் . அந்த கூடையைச் சுமந்தால் ஒரு நாளைக்கு மூணு ரூபாய் கிடைக்கும் அதிலே ஒரு ரூபாய் உங்க படம் பார்க்க செலவழிச்சேன் " என்றார்

எதுக்கும்மா 100 தடவை பார்க்கணும் ? என்று மக்கள் திலகம் வினவ ...

" உன் பால் முகத்தை எத்தனை தடவை பார்த்தாலும் ஆவல் அடங்காதுப்பா , அதோடு உன்னை பெத்த புண்ணியவதி எப்படி அதிர்ஷ்டமானவள்னு நினைச்சுப் பார்கிறேன் அது மட்டுமல்ல எங்க சேரியிலே ஆணும் பெண்ணும் வேதனை நீங்குறதா சொல்லி கண்டப் படி ஆடுவாங்க , எனக்கு அந்தப் பழக்கமெல்லாம் இல்லே என் வேதனை மறக்க நான் படம் பார்க்குறேன்பா " என்றார் .

" அம்மா என்னைப் பார்க்க நீங்க நூறு நாட்கள் என்று நூறு ரூபாய் செலவழிச்சீங்க இல்லியா ? நான் அதுக்கு ஆயிரம் ரூபாய் தரேன் வாங்கிக்குங்க , " என்றார் மக்கள் திலகம்

" யப்பா , உனக்கு அம்மான்னா உசிராமே , தாய் , தன் பிள்ளையைப் பார்க்க கூலி வாங்கனுமா என்ன ? வச்சுக்கோ , ஆண்டவன் கொடுக்குறது போதும் " என்றார் அந்த மூதாட்டி ...

சுருக்கம் மிகுந்த அந்தக் கையை மக்கள் திலகம் முத்தமிட்டப் பொழுது அரங்கமே அதிர்ந்தது ....

அவர் தானைய்யா எவர்க்ரீன் ஹீரோ........... Thanks...

orodizli
3rd September 2019, 11:34 AM
#நடிப்புக்கு #மட்டுத்தான் #சம்பளம்

#அன்பே #வா படப்பிடிப்பிற்காக மக்கள்திலகம் கோவை செல்வதற்காக, சென்னை விமானநிலையத்திற்கு வருகிறார். அங்குள்ள விமானநிலைய அதிகாரி ஜெயக்குமார் என்பவர் எம்ஜிஆர் அவர்களின் நண்பர்...

அவர் எம்ஜிஆர் வைத்திருந்த சூட்கேஸை எடைபோட்டு அதற்கு ரூ.7000/- பணம் கட்டச்சொன்னார்...

அதற்கு எம்ஜிஆர் ..."பெட்டிக்குத் தான் மதிப்பா ? அதிலிருக்கும் 40000/- ரூபாய்க்கு மதிப்பில்லையா ? எனக்கேட்டார்...

அதற்கு ஜெயக்குமார்..."நீங்கள் பணத்தை சூட்கேஸில் வைக்கவேண்டாம். கையிலுள்ள "பேக்" ல் வைத்துக்கொள்ளுங்கள்...என்று பணத்தை எடுத்துக்கொடுத்து ... அது சரி, "ஷூட்டிங்கிற்குத் தானே போகிறீங்க.? அதுக்கு இவ்வளவு பணம் எதுக்குக் கொண்டு போகணும் ? " என்று கேட்டார்.

அதற்கு எம்ஜிஆர் ... "நான் ஊட்டி, கொடைக்கானல் போனால் அங்கு உடன் வரக்கூடிய அலுவலர்களுக்கும், நான் தங்குகிற இடத்தில் வேலை செய்யறவங்களுக்கும் மப்ளர், ஸ்வெட்டர் வாங்கித் தருவேன். அப்புறம் கொஞ்சம் பணம் என் சொந்த தேவைகளுக்காகவும் " என்று சொன்னார்...

அதற்கு ஜெயக்குமார்..."#அதெல்லாம் #புரொட்யூஸர் #தானே #பாத்துக்குவாங்க..#நீங்க #ஏன் #கொடுக்கணும் ? "
எனக்கேட்டார்.

"#அவங்க #என் #நடிப்புக்கு #மட்டும்தான் #கொடுப்பாங்க...#என் #சௌகர்யத்துக்கெல்லாமா #கொடுக்கச்சொல்லணும்...? #நான் #கொடுப்பதற்காகத்தான் #சம்பாதிக்கிறேன், #சேர்த்துவைக்க #அல்ல..."
என்றார் நம் வள்ளல்பெருந்தகை

ஆனால் இன்றைக்கு...?.......... Thanks.........

orodizli
4th September 2019, 07:35 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த படங்கள் தொடர்ந்து 1947 - 1977 வரை 31 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடி வசூலில் புதிய சாதனைகள்படைத்தது . தொடர்ந்து 1977 முதல் 2019 இன்று வரை அவருடைய பழைய படங்கள் ஓடிக்கொண்டு வருகிறது .

1947 - ராஜ குமாரி மக்கள் திலகத்தின் முதல் கதாநாயகன் படம்
1948 - மோகினி
1949 - ரத்னகுமார்

.புரட்சிகரமான படஙகளில் புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்து திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்
1950 - மந்திரகுமாரி
1951- மர்மயோகி
1952 - என்தங்கை
1953 - ஜெனோவா
1954 - மலைக்கள்ளன்
1955 -குலேபகாவலி
1956 - மதுரை வீரன்

எம்ஜிஆரின் ஆளுமைகள் மிக திறம்பட ரசிகர்களால் கவரப்பட்டது .
1957 - சக்கரவர்த்தி திருமகள்
1958 - நாடோடி மன்னன்
1959 - தாய் மகளுக்கு கட்டிய தாலி .

எம்ஜிஆர் ரசிகர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய வெற்றி படைப்புகள் . வசூலில் பிரமாண்டம் .
1960 -மன்னாதி மன்னன்
1961 - திருடாதே
1962 - தாயை காத்த தனயன்
1963 - பெரிய இடத்து பெண்.

எம்ஜிஆரின் புகழ் உச்சத்தை தொட்ட காலம்
1964 - பணக்கார குடும்பம்
1965 - எங்க வீட்டுப்பிள்ளை
1966 - அன்பே வா

அரசியல் மற்றும் சினிமாவில் வெற்றி பவனி .
1967 - காவல்காரன்
1968 - குடியிருந்த கோயில்
1969 அடிமைப்பெண்
காவல்காரன் தமிழக அரசின் சிறந்த படமாக தேர்வு . குடியிருந்த கோயில் - சிறந்த நடிகருக்கான விருது .அடிமைப்பெண் - பிலிம் பேர் விருது


மாட்டுக்கார வேலன் வெள்ளிவிழா . ரிக் ஷாக்காரன் 21 வாரங்கள் . நல்ல நேரம் - சென்னை நகரில் 4 திரை அரங்கில் 100 நாட்கள்
வசூலில் பிரமாண்ட சாதனைகள்
.
1970 - மாட்டுக்கார வேலன்
1971 - ரிக் ஷாக்காரன்
1972 - நல்ல நேரம்

மக்கள் திலகத்தின் தீவிர அரசியல் மற்றும் ஆட்சி அமைத்த கால கட்டங்களில் வெளிவந்த வெற்றி படைப்புகள் .


1973 - உலகம் சுற்றும் வாலிபன்
1974 - உரிமைக்குரல்
1975 - இதயக்கனி


1976 - நீதிக்கு தலை வணங்கு
1977 - மீனவ நண்பன்
1978 - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்........... Thanks...

orodizli
5th September 2019, 12:39 AM
த*லைவ*ர் வெளிப்புற ஷூட்டிங்கில் இருந்த ச*மய*ம் வ*ழக்கம்போல் கூட்ட*ம் கூடிவிட்ட*து. அதில் வ*யதான அம்மாள் ஒருவ*ர் எம்ஜிஆரைக்காண சிர*மப்ப*ட்டு கொண்டிருந்தார். அந்த அம்மாவை பாதுகாவ*லர் மூலம் அருகே அழைத்து ஏன் அம்மா இப்ப*டி சிர*மப்ப*ட்டு வ*ருகிறீர்க*ள்? எந்த ஊர்? எனக்கேட்டார்.
அந்த தாயோ என மகராச*னைப் பார்க்க புதுக்கோட்டையிலிருந்து வ*ருகிறேன் என்றார். உட*னே த*லைவ*ர் உங்க*ள் ஊரில்தானே ஏற்கெனவே ஒரு மகாராஜா இருக்கிறாரே! என்று கூற அந்த தாயோ, நீங்க*ள்தான் எங்க*ளுக்கு என்றும் ம*காராசா என்று த*லைவ*ரின் க*ன்ன*த்தை திருஷ்டி க*ழித்து கூறினார்.
த*லைவ*ரோ, அம்மா! இப்ப*டியெல்லாம் என்னை சிரமப்பட்டு பார்க்க வ*ர*வேண்டாம்! உங்க*ள் ஊர் திரைக்கு நான் அடிக்க*டி வ*ருகிறேனே! அதில் பார்த்தால் போதும்! உங்க*ளைப்போன்றோர் நினைவு எனக்கு எப்போதும் உண்டு என்று கூறி கையில் ஆயிரம் ரூபாயை கொடுத்து ப*த்திர*மாக ஊர்போய்ச் சேருங்க*ள் என்று அனுப்பிவைத்தார். இந்நிக*ழ்ச்சி தேர்த்திருவிழா ப*ட ஷூட்டிங் கும்ப*கோணம் அருகே ந*ட*ந்தபோது நிக*ழ்ந்தது!.......... Thanks...........

orodizli
5th September 2019, 12:40 AM
தமிழ்நாடு வரலாறு தெரியாதவர்கள் பல செய்திகளை சொல்கிறார்கள். திராவிடம், திராவிட கொள்கை, திராவிடத்தை வளர்த்தவர் யார்? என்பதை எடுத்துக் கூறுவது என் கடமை. 1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் இணைந்த பிறகுதான், தி.மு.க. வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.

1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் இணையும் வரை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது MGR குறிப்பிட்ட தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது 15 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது.

தி.மு.க. என்ற கொடி பாமர மக்களிடம் சென்றடைவதற்கு காரணம், ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் தான். MGR படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய போது, அந்த நிறுவனத்தின் ‘லோகோ’வில் தி.மு.க.வின் இருவர்ண கொடியை இடம்பெற செய்தார். அந்த லோகோவை வெளியிட தணிக்கைத்துறை தடைசெய்தது. அந்த தடையை MGR தகர்த்து எறிந்தார்.

60 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வின் இருவர்ண கொடியை அடையாளப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் MGR கொடி என்று அறிமுகப்படுத்தப்பட்டதுஅந்த இருவர்ணத்திலான 1¼ அடி துண்டை அப்போது கழுத்தில் போடுவதில் பெருமை அடைந்தோம். MGR ரின் திரைப்பட பாடலில் இருவர்ண கொடி, உதயசூரியன் பற்றி எழுதப்பட்டது.

1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1967-ம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறியது. 1967-ல் ஆட்சி பிடித்ததும் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க எல்லோரும் சென்றனர்.அப்போது பேரறிஞர் அண்ணா அந்த மாலையை வாங்க மறுத்துவிட்டார். இந்த வெற்றிக்கு காரணமானவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சென்று மாலை அணிவியுங்கள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.

பேரறிஞர் அண்ணாவே 1967-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு காரணமானவர் MGR தான் என்று சொன்னதற்கு அடிப்படை காரணம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட கட்டுடல் போடப்பட்ட படம்தான் நாட்டு மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று வெற்றிக்கு வித்திட்டது. பெரும்பான்மையை பெறுவதற்கு மூலக்காரணமாக MGR இருந்தார்.

பேரறிஞர் அண்ணா தான் MGR ரை சரியான முறையில் அடையாளம் கண்டவர். MGR ரை இதயக்கனி என்று அழைத்தார். ஒருமுறை தேர்தலுக்காக MGR நிதி கொடுக்க வந்த போது, உன்னுடைய நிதி வேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு, 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.

பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டங்களுக்கு சென்றுவரும் நேரங்களில், அவருடைய காரில் இருக்கும் கொடியை அங்குள்ள பாமர மக்கள் பார்த்து, அண்ணாவிடம், MGR கட்சியா? என்று கேட்கும் அளவுக்கு MGR மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதை பேரறிஞர் அண்ணா பெருமையாகவே கருதினார்.

படித்தவர்கள் மத்தியில் என் எழுத்தும், பேச்சும், கருத்தும் சென்றடைகிறது என்றால், படிக்காத பாமர மக்களிடம் என்னுடைய கருத்தை, சிந்தனையை கொண்டு சென்றவர் என்னுடைய தம்பி MGR என்று அண்ணா சொல்வார். தி.மு.க. வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறவர் MGR என்றும் அண்ணா சொல்வார். அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது என்று பேரறிஞர் அண்ணா மிகத்தெளிவாக பதிவு செய்தார்.

1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தபோது, அப்போது தேர்தல் வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பட்டித்தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார். இந்த ஆட்சிக்கு உத்தரவாதம் தருகிறேன், தவறு நடந்திருந்தால் அதை திருத்தியமைக்க போராடுவேன் என்று சொன்னார். என்னை நம்பி வாக்களியுங்கள் என்றும் கேட்டார். அதை தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதற்கு வெளிப்பாடு, 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர், தி.மு.க.வை விட்டு MGR வெளியேறி, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார்.

அதன்பிறகு, 1972-ம் ஆண்டு முதல் 1987 வரை MGR ரை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. எத்தனை சூழ்ச்சிகள், சதிகள் செய்தாலும் MGR உயிரோடு இருக்கும் வரை தமிழக மக்கள் தலைவர் MGR தான் என்று நாட்டு மக்கள் நிரூபித்தனர். திராவிட இயக்கத்தை வளர்த்தவர் MGR தான்.

பேரறிஞர் அண்ணாவை நாட்டின் முதலமைச்சராக உட்காருவதற்கு காரணமாக இருந்தார். அதன்பிறகு கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் அமருவதற்கு காரணம் MGR தான். இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக
எடப்பாடி.K.பழனிச்சாமி இருப்பதற்கும் MGR தான் காரணம். MGR இல்லை என்றால் திராவிடம் என்ற பேச்சு தமிழகத்தில் இருந்திருக்காது.......... Thanks...

orodizli
5th September 2019, 12:49 AM
எம்.ஜி.ஆர் ஒரு முற்றுப் பெறாத புத்தகம் தான். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட, பக்கங்கள் வளர்ந்து கொண்டே போகும். அவரைப் பற்றி எத்தனையோ வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வந்தபோதும், அந்த புத்தகங்களில் இல்லாத, ஏதாவது ஒரு சுவராஸ்யமான விசயத்தை யாராவது தினசரி சொல்லிக்கொண்டும், அது பற்றிய செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் அன்றாட வாடிக்கைதான். அது மாதிரி தான் இன்றைக்கு வாட்ஸ்அப்பில் வந்த ஒரு செய்தி. அதை நம்முடைய ஃபிலிமி பீட் வாசகர்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.

��mgr பற்றிய செய்திகளும் அள்ள அள்ள குறையா 'அக்ஷயபாத்திரமே'!........ Thanks...

orodizli
5th September 2019, 12:52 AM
வருகின்ற 6-09-2019 வெள்ளிக்கிழமை முதல் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " ரிக்க்ஷாக்காரன்" டிஜிட்டல் திண்டுக்கல்- NVGB dts தினசரி 4 காட்சிகள் வெற்றி உலா... Thanks...

orodizli
5th September 2019, 07:30 PM
எம். ஜி.ஆர் ., வாழ்த்திய 2 சிறுமிகள்..! ஒருவர் ஆளுநர்...! இன்னொருவர் மக்களவை எம்.பி..! தெரியுமா இந்த சங்கதி..!
By Ezhil MozhiFirst Published 5, Sep 2019, 12:41 PM IST
HIGHLIGHTS
கனிமொழி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் இவர்கள் இரண்டு பேருமே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம். ஜி.ஆர் வாழ்த்திய 2 சிறுமிகள்..! ஒருவர் ஆளுநர்...! இன்னொருவர் மக்களவை எம்.பி..! தெரியுமா இந்த சங்கதி..!

திமுக எம்பி கனிமொழி அவர்கள் சிறுவயதாக இருக்கும்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் கையில் தூக்கி வைத்தவாறு உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனும் சிறுவயதாக இருக்கும்போது தன் தந்தை குமரி அனந்தனுடன் கலைவாணர் அரங்கில் நடைபெறும் பல்வேறு அரசியல் சார்ந்த கூட்டத்திற்கு சென்று தலைவர்கள் பேசும் பேச்சை தொடர்ந்து கவனித்து வருவாராம்.



அப்போது எம்ஜிஆர் தமிழிசையை அழைத்து உன் தந்தையை போல் நீயும் அரசியலில் பெரும் தலைவராக வரவேண்டும் என வாழ்த்து கூறி ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்.அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.இந்த நிலையில் கனிமொழி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இதில் என்ன ஒரு ஒற்றுமை என்றால் கனிமொழி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் இவர்கள் இரண்டு பேருமே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இதில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தற்போது மிக உயரிய பதவியான தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகமொத்தத்தில் எம்ஜிஆர் வாழ்த்திய இவ்விரு அரசியல் புள்ளிகளின் மகளும் இன்று அரசியலில் பெரும் தலைவராக உருவெடுத்து உள்ளனர் என்பதற்கு இந்த இரு படங்களுமே சான்றாக அமைந்துள்ளது என்றால் யாராலும் மறுக்கவும் முடியாது.. மறைக்கவும் முடியாது...! எம். ஜி .ஆர் ., வாழ்த்து அப்படியோ...!

Last Updated 5, Sep 2019, 12:41 PM IST
TAGS
Lifestyle
tamilisai
kanimozhi
mgr wishes ......... Thanks..........

orodizli
5th September 2019, 08:54 PM
கோவை மாநகரில் தொடர்ந்து 3 மாதங்களாக பட்டையை கிளப்பி வரும் கலையுலக என்றும் ஏக சக்கரவர்த்தியாம் மக்கள் திலகம் " எங்க வீட்டுப்பிள்ளை" டிஜிட்டல் நாஸ் dts அரங்கில் தினசரி 4 காட்சிகள் மீண்டும், மீண்டும் அதிரடியாக ஆரம்பம்... இதுவல்லவா அஃக் மார்க் சாதனை உச்சம்.......... Thanks...

orodizli
6th September 2019, 10:01 AM
ஆசிரியர் தினம் ஆண்டுக்கு
ஒருமுறை தான் , எங்களுக்கோ
ஒவ்வொரு நாளும் ' வாத்தியார் தினம் '
தான் !.........எப்பொழுதும் வெல்க, வாழ்க ...மக்கள் திலகம் புகழும்... மாண்பும்... Thanks.......

orodizli
6th September 2019, 10:03 AM
"இரவும் பகலும் உண்டு வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு உறவும் பகையும் உண்டு எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு"... "சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்"!. எக்காலத்திற்கும் ஏற்றதான இந்த பாடல், அற்புதமான சமூக திரைப் படமான 'மாடப்புறா' மக்கள் திலகம் காவியத்தில் இடம் பெற்றதாகும்............. Thanks...

orodizli
6th September 2019, 10:04 AM
"காண்பதெல்லாம் உன் உருவம் கேட்பதெல்லாம் உனது குரல் கண்களை உறக்கம் தழுவாது அன்புள்ளம் தவித்திடும் போது"... 'மாடப்புறா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள எம்ஜிஆரும், வசந்தாவும் பாடும் இந்த சுகமான காதல் பாடல் என் உயிரோடு கலந்த பாடல். என்னால் மறக்க முடியாதது. வாத்தியார் எம்ஜிஆரை தவிர, வேறு யாருக்கும் இந்த பாடலை எழுத முடியாது........... Thanks...

orodizli
6th September 2019, 10:05 AM
காதலிலே கனி அமுதாய் கனிந்து, கனி ரசமாய் பொங்கி, ஜீவநதியாய் வழிந்தோடி, மதுர கானமாய் பறந்தோடி, தென்றல் எனும் காற்றில் உலவி, அன்பு நதியினில் நனைந்து, உறவாடி, களிப்படைந்து, வசந்தகாலத்தில் மிதந்து, இளவேனில் உதிர்கின்ற, மலர்களாய் மலர்ந்து, மையிட்ட கண்கள் பேசுகின்ற, போதையான, மயக்கமான, மதுரகானம். என்றென்றும் இளமை துள்ளுகின்ற, இரு உள்ளங்களின் தேன்சிந்தும் இன்பங்கள். 1953ல் எம் ஜி ஆர்- பி எஸ் சரோஜா நடிப்பில் வெளியான கிறிஸ்தவ சரித்திர காவியம் ஜெனோவா. "மானின் பார்வை பேசுதே இதழில் ஒளியை வீசுதே வண்ணப் பூவின் ரூபமே வானசந்திர தீபமே நாதமே கீதமே காதலில் காணும் போதை தானே வான லோகமே"........... Thanks...

orodizli
6th September 2019, 10:07 AM
அதிமுகவின் வீர வரலாறு பகுதி 2.

படுகொலை செய்யப்பட்ட பூலாவரி சுகுமாரன், பழனியப்பன் வழக்கு அதிகாரத்தை கொண்டு ஆடியவர்களால் மறைக்க பட்டது.இவர்கள் இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் புரட்சிதலைவர் கலந்து கொண்டார். தமிழகமெங்கும் இருந்து குவிந்தனர் தொண்டர்கள்.

1977 இல் பொன்மனம் முதல்வர் ஆக வழக்கு தீவிரம் அடைந்து வீரபாண்டியார் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கு விசாரணையில் போதிய சாட்சிகள் இல்லை, காவல் துறையின் முதல் தகவல் அறிக்கயில் தெளிவு இல்லை என்று தீர்ப்புகூறி அனைவரும் விடுதலை வாங்கினர்.

பொறுக்கமுடியவில்லை பொன்மனத்துக்கு.சட்டத்தில் இருந்து தப்பிய அவரை மக்கள் மூலம் தண்டிக்க முடிவெடுத்த நம் மன்னன் 1980 பொது தேர்தலில் வீரபாண்டியாரை எதிர்த்து கொலையுண்ட பழனியப்பன் மகள் பூலாவரி சுகுமாரன் தங்கை விஜய லட்சுமியை களம் இறக்கினார் கழகம் சார்பாக.

சேலம் மாவட்டம் எங்கள் கோட்டை அங்கு எங்கள் மாவட்ட செயலாளர் வெற்றி உறுதி என்று கொக்கரித்தது கூட்டம்.
அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வீரபாண்டிக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனைதான் என் வெற்றி உண்மையின் வெற்றி என்று முழக்கம் இட்டார் வாத்தியார்.

இரண்டு முறை தொகுதிக்குள் சுற்றி வந்தார். முடிவுகள் வந்தன.. பந்ததாடபட்டான் வீரபாண்டி....வென்றார் விஜய லட்சுமி பழனிசாமி
அவரை அமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார் எம்ஜியார்... நீதி மன்றம் வழங்க மறுத்த நீதியை மக்கள் மன்றத்தில் வாங்கி காட்டினார் வாத்தியார். பின்னர் சேலம் நகருக்கே சென்று அவர் திருமணத்தை மாப்பிள்ளை பழனிசாமி. நடத்தி வைத்தார் புரட்சிதலைவர். வீரபாண்டியன் கோழை பாண்டியன் ஆனார்.

நன்றி வாழ்க எம்ஜியார் புகழ்..வரலாறு தொடரும்.

பின் குறிப்பு.

பின்னாளில் அந்த விஜய லஷ்மி பழனிசாமி நிலை பின்னால் ஒரு நாள்............ Thanks...

orodizli
6th September 2019, 10:10 AM
*தலைவர் ஒரு மகான்*
MGR is really a blessed soul!!!

காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது.
காரிலிருந்து இறங்குபவர் அன்றைய *முதலமைச்சர் எம்,ஜி,ஆர்!*

எந்தவித முன் அறிவிப்பும் இல்லை? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை??
மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்? அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டுமே?
மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்,
"ஏன் இந்தப் பரபரப்பு?"

அவரிடம் தயங்கிய படியே விபரம் சொல்லப்படுகிறது.
மஹா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.

*"இவ்வளவு தானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்",* பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.

*மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி.*

முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி,
*"உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை."*

*"அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!"*
என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.

இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, *தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்! அந்த ஒரு சிலரில் எம்.ஜிஆரும் ஒருவர்!*
ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!

"நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்---பழனி-- திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம்--கால விரயம், பணச் செலவுன்னு ஆகிறது.
*ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்"*

இவ்வளவு தானே,
இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க,
*"உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை" என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.*

"நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா.
அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து. நீ கிளம்பு ", என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.
*இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!*

*எம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது!*

*CHANDRAMOULI R.......... Thanks .....

orodizli
6th September 2019, 01:35 PM
இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் பாடும் விழா... காலத்தை வென்று காவியங்கள் மூலம் மனித வளர்ச்சியை வெள்ளித்திரை மூலம் அறிவு சார்ந்த நல்ல பழக்க வழக்கங்களை நமக்கும், நாட்டு மக்களுக்கும் உண்மையான, நேர்மையான இலட்சியவாதியாக இருந்து பாடம் சொன்ன மனிதபுனிதர் எம்.ஜி.ஆர். அவர்களின் மக்கள் ஆட்சி தத்துவத்தில் 1958 ம் ஆண்டு நாடோடி மன்னனை தந்து நாட்டு மக்களுக்கு நல்லதொரு ஆட்சியை மார்தாண்டன் வடிவில் வீராங்கன் நிறைவேற்றிய. சரித்திரப்படம் எப்படி சகாவரம் பெற்ற காவியமாக வரலாற்று காவியமாக திகழ்கிறதோ..... அதே போல் 11 ஆண்டு களுக்கு பின் 1969 ல் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவன் தான் நாட்டின் தலைவன் என்பதை நம்நாடு காவியம் மூலம் " துரை" கதாபாத்திரத்தில் சேர்மனாக வந்து சேரி வாழ் மக்களுக்கு ஏழை தொண்டனாக இருந்து மக்கள் பணியாற்றிய தொண்டன் துரை தான்..... 1977 ல் மக்களால் தேர்தலில் வெற்றி பெற்று உண்மையான மக்களின் முதல்வர் ஆனார்.. இந்த இரண்டு காவியங்களுமே என்றும் வரலாற்று பெரும் காவியங்களாகும்.... நமது தலைவரின் புகழ்பாடும் அன்பு உள்ளங்கள் தரும் ஒத்துழைப்பு மூலம் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் ஒருங்கிணைந்து .... சென்ற ஆண்டு நாடோடி மன்னன் காவியத்தின் வைரவிழாவை ஒற்றுமையுடன் கொண்டாடி தலைவரின் புகழுக்கு புகழ் சேர்த்தது போல் 2019 செப்டம்பர் 08.09.2019 வரும் ஞாயிறு அன்று அதே சர். பிட்டி.தியாகராயர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சியுடன் மக்கள் திலகத்தின் நம்நாடு திரைக்காவியத்தின் பொன்விழாவையும் ஒற்றுமையுடன்...... மனதில் எவ்வித கசப்பின்றி நாம் எந்நாளும் போற்றி புகழ்பாடும் பொன்மனச்செம்மலின் புகழ்பாடும் இனிய விழாவில்..... தாங்களும் பங்கெடுத்து கொண்டு மகிழ்ச்சியை, அன்பை, நட்பை தந்து நாம் என்றும் பிரிவிணைக்கு இம்மியும் இடம் தராது ஒன்றுபடுவோம்! வாருங்கள்....... மனதார அன்புடன் வரவேற்கும்! லட்சகணக்காண தலைவர் அபிமானிகளின் பக்தர்களில் நானும் ஒருவனாக இருந்து தலைவருக்கு புகழ் சேவை செய்யும் பக்தன் உரிமைக்குரல் ராஜு........... Thanks...

orodizli
6th September 2019, 01:43 PM
எம்.ஜி.ஆர் உடன் இருக்கும் இந்த சிறுமி இன்று MP..! யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்..!
By Ezhil MozhiFirst Published 5, Sep 2019, 3:28 PM IST
HIGHLIGHTS
எத்தனையோ நிகழ்ச்சிக்கு செல்கிறோம்... எத்தனையோ விஷயங்களை நேரில் பார்க்கிறோம்.. நாம் எதை நினைக்கிறோமோ எதை விரும்புகிறோமோ.. அதனுடன் போட்டோ எடுத்து வைத்துக்கொள்கிறோம். இது இன்றைய நிலைமை...

எம்.ஜி.ஆர் உடன் இருக்கும் இந்த சிறுமி இன்று MP..! யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்..!

ஒரு சிறிய கையடக்க போனிலேயே இந்த உலகம் அடங்கி விட்டது என கூறலாம். அந்த அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து உள்ளது. எதைவேண்டுமானாலும் அடுத்த நொடியே நம்மால் மொபைல் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

அவ்வளவு ஏன்? நம்மை அழகழகாக நாம் வைத்திருக்கும் மொபைல் போனிலேயே படம் பிடிக்க முடியும். எத்தனையோ நிகழ்ச்சிக்கு செல்கிறோம்... எத்தனையோ விஷயங்களை நேரில் பார்க்கிறோம்.. நாம் எதை நினைக்கிறோமோ எதை விரும்புகிறோமோ.. அதனுடன் போட்டோ எடுத்து வைத்துக்கொள்கிறோம். இது இன்றைய நிலைமை.



ஆனால் அன்றைய காலகட்டத்தில் இப்படியா? என்றால் கிடையாது.. அன்றைய காலகட்டத்தில் ஒரு புகைப்படம் எடுப்பது என்பது ஒரு அரிதான செயலாக பார்க்கப்பட்டது. மிகவும் சந்தோஷமான விஷயமாக கருதப்பட்டது. மிகவும் பொக்கிஷமாக காக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில போட்டோ இன்று அனைவரின் கவனத்தை ஈர்க்க தான் செய்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

இந்த புகைப்படம் உங்களுக்காக....



அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் உடன் எடுத்துக் கொண்ட ஓர் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கனிமொழி சிறு பெண்ணாக இருக்கும்போது எம்ஜிஆர் அவர்கள் அவரை ஆசையாக தூக்கி வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்........... Thanks...

orodizli
6th September 2019, 06:49 PM
இந்த வாரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.காவிய படங்கள்
_---------------------------------
06/09/2019 முதல் கோவை
நாஸில் எங்க வீட்டு பிள்ளை-,தினசரி 4 காட்சிகள்

திண்டுக்கல்-என் .வி.ஜி.பி.யில்
ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்

சென்னை பாலாஜியில்
விக்கிரமாதித்தன்
தினசரி 2 காட்சிகள்
(காலை11.30/,மாலை 6.30).......... Thanks mr. Loganathan Sir...

orodizli
6th September 2019, 06:51 PM
￰திருப்பூர் அனுப்பர்பாளையம் மணீஸ் dts அரங்கில் 6/09/2019 முதல் நடிக மன்னன் எம்.ஜி.ஆர்.இருவேடங்களில் நடித்த "நாடோடி மன்னன் " தினசரி 3 ,காட்சிகள் நடைபெறுகிறது

பண்ணைபுரம் தியாகராஜாவில் (தேனி மாவட்டம்)புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
ஆயிரத்தில் ஒருவன்
தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது.......... Thanks...

oygateedat
6th September 2019, 11:10 PM
https://i.postimg.cc/BZVbN8bP/1567757963499.jpg (https://postimg.cc/dDGJVV8J)

oygateedat
6th September 2019, 11:35 PM
https://i.postimg.cc/Jz8ZbTpz/e8a0a37e-fc86-4a7b-981f-f2e1acf697f9.jpg (https://postimg.cc/7fB54NvF)

orodizli
7th September 2019, 10:55 AM
M.G.R. பெண்களை தெய்வமாக மதிப்பவர். பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ‘‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தாய்மார்களே…’ என்று குறிப்பிட்டுவிட்டுத்தான் பேசத் தொடங்குவார். கூட்டங்களில் அவரை நாடி உதவி கோரும் பெண்களுக்கு உதவிகள் செய்வதுடன், பெண்களின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்துவார்.

நாகை மாவட்டம் மாயவரத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டம். அவரது ஆட்சியில்தான் 1982ம் ஆண்டு மாயவரத்தின் பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த ஊர் மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவி கோர, இரண்டு இளம் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் மேடை அருகே வந்து காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.

இரு பெண்களுக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துக்களை ஏற்றவாறு, கையசைத்த படியே மேடைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். கூட்டம் முண்டியடித்து மேடை அருகே வர முயற்சித்தது. அந்த நெரிசலில் இரு பெண்களும் சிக்கிக் கொண்டனர். இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துவரச் சொன்னார். அந்தப் பெண்கள் இருவரும் எம்.ஜி.ஆரிடம், ‘‘ஐயா, உங்களிடம் உதவி கோர வந்திருக்கிறோம்’’ என்றனர். அவர்களை மேடையின் ஓரத்தில் காத்திருக்கச் சொன்னார்.

கூட்டத்தில் பேசி முடித்ததும் அந்த சகோதரிகளை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களது நிலைகண்டு பரிதாபப்பட்டு, ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சொல்லுங்கள்’’ என்றார். அந்தப் பெண்கள், ‘‘ஐயா, வறுமையால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்க தொழில் செஞ்சு பிழைச்சுக்குவோம். அதுக்கு உதவி பண்ணுங்க’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வாங்கி வரச் சொன்னார்.

தன்னிடம் உதவி கோருபவர்கள் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் அவர்களது தேவை என்ன என்பதை சரியாகப் புரிந்துகொண்டு உதவுபவர் எம்.ஜி.ஆர்.! தையல் மெஷின்கள் வாங்கி வருமாறு சொன்ன மறுவிநாடி ஓடோடிச் சென்ற உதவியாளர்களை அழைத்து, ‘‘காலில் தைக்கும் மெஷின் இல்லை. கையில் தைக்கும் மெஷின்’’ என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின. அதுவரை காத்திருந்து தன் கையாலேயே அந்தப் பெண்களுக்கு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

அதைப் பெற்றுக்கொண்ட சகோதரி கள் இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க தெய்வம்யா’’ என்றனர். அவர்களது கண்ணீரைத் துடைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நான் மனுஷன்தாம்மா; தெய்வம் இல்லே. இந்த நிலைமையிலும் உழைச்சுப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!’’ என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்!......... Thanks...

orodizli
7th September 2019, 10:55 AM
அருமை !! கழக !! மன்ற !!தொழிற்சங்கம் !! மகளிர் !! மாணவ !!மாணவிகளே !!
இளஞர்களே !! அனைவருக்கும் !! நமது வாழும் கண்கண்ட தெய்வம் அவர்களும் !! அன்னை ஜானகி ராமசந்திரன் !! அவர்களின் நல்லாசிகளோடு !! அனைவருக்கும் !! பணிவான வணக்கங்கள் பல !! நண்பர்களே !! கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அதாவது 06-9-1984ல் எனது திருமண நாள் நமது மக்கள் திலகம் !! பொன்மனச்செம்மல் !! கண்கண்ட தெய்வம் !!பாரதரத்தினா !! மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் !! வடசென்னை மாவட்தில் வசிக்கும் !! நினைத்ததை முடிப்பவன் திரு. எம். ஜி. ஆர். மன்ற செயளாளர் !! ஒம்பொடி ,சி.பிரசாத் சிங் ஆகியஎனக்கும் !! வடஆற்காடு மாவட்டம் !! !! வாலாஜாபேட்டை கழக ஆரம்பகாலம் !! 1972ல் கழக நகர அமைப்பாளர் காலம் சென்ற தெய்வதிரு.J.லோகநாதன் சிங் அவர்களின் இளைய தங்கை செல்வி J. ஜோதி பாய்க்கும்!! நமது கண்கண்ட தெய்வம் அவர்களும் !! பெரியோகளின் ஒப்புதலோடும் !! நடைபெற்ற எனது திருமணம் பற்றிய சில சுயரசமான பசுமையான!! பொண்ணான !!நிகழ்வுகள் உங்கலோடு !! கலந்துக்கொள்ள விரும்பி !! என் நினைவுகளின் இந்த பதிவு !!

அருமை கழக மன்ற மறவர்களே !!
எனது வாழ்கையின் வழிகாட்டியும்!!
அன்னையும் !! அண்ணியாரும் !! மான ஜானகி ராமசந்திரன் அவர்களின் !! உடன் பிறந்த தம்பியும்மான !! தற்பொழுது காலம் சென்ற அண்ணன் !! தெய்வதிரு .P. நாராயணன் ( எ ) மணி அவர்களுடன்தான் !! பெரும்பாலமும் !! இருந்து கழகபணிகள் !! மிக !! மிக !! மிக !! சுறுசுறுப்பாக !! நான் செயல்படுவதை !! நேரில் பல முறைகள் !! பல இடங்களில் !! கழக பணிகள் ஆற்றுவதை பார்த்து !! 1973 முதல் !!ஒம்பொடி சி, பிரசாத் சிங் ஆகிய என்னை !! திரு.அண்ணன் அவர்கள் !!என்னை அவர்களுடன் இணைத்துக்கொண்டார் ,!! அன்றுமுதல் இன்றுவரை !! திரு . அண்ணன் அவர்களின் குடும்பத்தில் !! உள்ள அனைவருடனும் !! நல்லபெயர் பெற்று !! விஸ்வாசியாகவே இருந்து வருகின்றேன் !! திரு. மணிசார் அவர்கள் !! நமது கண்கண்கண்ட தெய்வம் அவர்கள் !! செல்லும் அனைத்து மாவட்டங்களுக்கும் !! என்னையும் அழைத்து செல்வார் !! மேலும் என்னை !! கேரளாவில் உள்ள !! நமதுகண்கண்ட தெய்வம் அவர்களின் முதல் மனைவி !! அண்ணியார் இல்லத்திற்கு !! என்னை அழைத்து சென்றார் !! மேலும் அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்களின் இல்லத்திற்கும் !! அடியேனை அழைத்து சென்றார் !! தந்தை பெரியார் அவர்கள் !!வைக்கத்தில் முதல் போராட்டம் நடைபெற்ற இடம் !! மிக பெரிய நாலுமூலைகள் கார்னர் சந்திக்கும் இடமாகும் !! இந்த நாலு கார்னர்கள் இடமும் அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்களுடையது !! அந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்களின் !! கம்பிரமான முழுஉருவ சிலை வைக்க !! இந்த இடத்தை அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்கள் !! அந்த நாளிலில் இலவசமாக !! கொடுத்தார் நண்பர்களே !!

நண்பர்களே !! எனது திருமண விழா
வை பற்றிய !! . நிகந்த செய்திகள் !! வாழ்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகளை !! உங்களோடு நானும் கலந்துக்கொள்ள விரும்புகின்றேன் !!

நண்பர்களே !! முதன் முதலில் திரு.மணிசார் முலம் !! அன்னை ஜானக்கி ராமசந்திரன் அவர்களிடம் !!எனது திருமணம் செய்தி தெரிவித்தேன் !! அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்கள் மிகவும் சந்தோஷ பட்டு !! ( செச்சா ) என்றால் நமது கண்கண்ட தெய்வம் அவர்களிடம் !! கூறி 06-9-1984 திருமணதேதியை தெய்வம் அவர்களிடம் தெரிவித்தேன் !! உடனே திருமணத்தை நடத்து !! நான் வருகின்றேன் !! என எனது கண்கண்ட தெய்வம் ஒப்புதல் தந்துவிட்டார் !! எனக்கு அணையை உடைத்துக்கொண்டு வரும் !!வெள்ளம் போல் !! மனதில் ஒரே குஷிதான் !!. உடனே என் விட்டிற்கு வந்து எனது தாயாரிடமும் !! ,அண்ணன்களிடமும் !! எனது அக்காவிடமும் !! நடந்த விஷ்யத்தை தெரிவித்தேன் !! எனது விட்டில் யாருமே முதலில் நம்பவில்லை !! எனது தாயார் மட்டும் நம்பினார் !!மறுநாள் மிண்டும் திரு,மணிசார் இல்லம்சென்றேன் அவர்மனைவி திருமதி சாந்திஅம்மா என்னசந்தோஷாமா என என்னை கேட்டார்கள் !! எனக்கு ஆனந்த கண்ணிர் வந்துவிட்டது !! அவர்களின் இல்லத்தில் காலை டிபின் !!,பகல் சாப்பாடும் !!சாப்பிட்டேன் !! அன்று மாலையில் !! "தோட்டத்தம்மா " இங்கு வருவார்கள் !! அந்தசமயம் வரும்படி திருமதி சாந்தி நாராயணன் அவர்கள் கூறினார்கள் !! அவர்கள் கூறியபடியே மாலையில் !! நூங்கம்பாக்கத்தில் உள்ள திரு,நாராயணன் சார் அவர்களின் இல்லம் சென்றேன் !! சிறிது நேரத்தில் !! அன்னை ஜானகிராமசந்திரன் அவர்கள் அங்கு வந்தார்கள் !! நான் ஒய்வுஅறையில் அமர்ந்திருந்தேன் !! 1/2 மணி நேரம் கழித்து !! என்னை அழைத்து திருமணம் என்ன ஏற்பாடுகள் செய்தாய் !! என " தோட்டத்தம்மா " கேட்டார்கள் !! எனக்கு யார் இருக்காங்க அம்மா என்று தயங்கியவாறு கூறினேன் !! நான் ( செச்சா ) அவர்களிடம் கூறுகின்றேன் என்றுகூறியவாறே காரில் புறப்பட்டார் !!

மறுநாள் என்னை திரு. மணிசார் அவர்கள் !! ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து சென்றார் !! முக்கிய மத்திய மாண்புமிகு அமைச்சர் ராமாவரம் தோட்டத்திற்கு வந்ததால் !! தெய்வதரிசினம் அன்றுகிடைக்க வில்லை !! திருமதி.அன்னை ஜானகிராமசந்திரன் அம்மா அவர்களை பார்த்து பேசிவிட்டு திரு,மணிசார் அவர்களின் இல்லம் வந்தோம் !! திரு,மணிசார் அவர்கள் நமது கண்கண்ட தெய்வம் அவர்களும் தோட்டத்ம்மா அவர்களும் !! இருவரும் உள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் வழங்கினார் !!

உடனே நான் சினிமா போஸ்டர்கள் டிசைன்கள் செய்பவர் !! Dr,உபால்டு அவர்களிடம் T நகர் அவரது அலுவலகத்தில் சந்ந்தித்து எனது திருமணத்திற்கு முதலமைச்சர் வருவதால் உடனே டிசைனை செய்து அப்புரூல்க்கு ( அனுமதிக்காக ) செய்துகொடுக்கும்படி தெரிவித்த இதோ இப்பவே என்ற வாறு " கண்கண்ட தெய்வங்கள் தலைமையில் மணவிழா அழைப்பிதழ் " என மிக சிறப்பாக டிசைன் செய்து கொடுத்தார் !!

அந்த திருமணம் பத்திரிகையின் முகப்பு அட்டையை !! நான் நூங்கம்பாகத்தில் உள்ள திரு,மாணிசார் இல்லம் சென்று எனது திருமணம்பத்திரிகையின் முகப்பை காட்டினேன் !! அவரின் மகள்கள் திருமதி.லதாராஜேந்திரன் அவர்களும் !! திருமதி,கீதா மதுமோகன் அவர்களும் !! திருமதி ,சுதா விஜெயகுமார் அவர்களும் !! ராமசந்திரன் என்கின்ற நடிகர் திபன் அவர்களும் !! செல்விபானு அவர்களும்!! திருமதி சாந்திநாராயணன் அவர்களும் !! திருமண பத்திரிகையின் டிசைனை பார்த்து !! அச்சரியபட்டு !! ஆனந்தபட்டு !! சந்தோஷாபட்டார்கள் !!

அன்று மாலையில் மைலாபூர் உட்லண்ஸ் HOTEL ல் !! நடைபெறும்!! நடிகர் திரு ராமராஜன் நடிகை நளினி அகியோரின் !!
திருமணவரவேற்ப்பில் !! கலந்துக்கொண்ட !! நமது கண்கண்ட தெய்வம் அவர்களிடம் !! என்னை திரு,மணிசார் அவர்கள் அழைத்துசென்றார் !! நமது தெய்வய் அவர்கள் என்னை பார்த்த வினாடியே !! அங்கு இருந்தபுல்தரையில் !! திரு, தெய்வம் அவர்களிடம் !! திருமண முகப்பு டிசைனை முதலில் காட்டினேன் !!திரு,தெய்வம் அவர்கள் அந்த டிசைனை பார்த்து என்னைபார்த்து என்னது இது என என்னிடம் கேட்டார் !! தாமதம் செய்யாமல் உடனே !! நான் பதராமல் தைரியமாக அண்ணே இது எனது திருமணபத்திரிகை வாழ்நாள் முழுவதும் நிங்கள் இருவரும் எனக்கு கண்கண்ட தெய்வங்கள் !! ஆகவே இதற்கு அண்ணன் அவர்கள் ஒப்புதல் தரவேண்டும் என வேண்டினேன் அதர்கு திரு, தெய்வம் அவர்கள் என்னை பார்த்து இது அவசியம் தேவையா ?? என கேட்டார் உஎனக்கு உள்ளத்தில் உதறல் ஏற்பட்டு விட்டது அதைகண்ட திரு,தெய்வம் அவர்கள் !! எனது தோல் பட்டையில் கைவைத்து சர் போட்டுக்கொள் என்றார் !! உடனே பதற்றத்துடன் நன்றி கூறி நானும் திரு,மணிசாரும் திரு,தெய்வம் அவர்கள் கிளம்பியபின் !!
நாங்களும் சென்றோம் !!

மறுநாள் திரு,தெய்வம் அவர்கள் !!காலையில் கோட்டைக்கு செல்லும் முன்பே !! ராமாலரம் தோட்டத்திற்கு என்னை திரு,மணிசார் அவர்கள் அழைத்து சென்றார்கள் !! தோட்டத்தம்மா அவர்களை சந்தித்து திருமணமண்டபத்தை பற்றி பேசினோம் !!உடனே திரு,தெய்வத்திடம் !!தோட்டத்தம்மா திருமணமண்டபம் பற்றி தெரிவித்தார் !! திரு, R M V அவர்களை பார்க்க ச்சொன்னார் நமது திரு,தெய்வம் அவர்கள் !!

அன்றுமாலையில் !! நான் மட்டும் !! அண்ணன் மாண்புமிகு R M V அவர்களை !! சந்தித்து !! நமது திரு,தெய்வம் அவர்கள் கூறியதை !! திருமணமண்டம் பற்றி !! திரு,தெய்வம் அவர்கள் !! ஐயா அவர்களை பார்க்க சொன்னார் என்றேன் !! தலைவர் என்னிடம் பேசினாராய்யா !! நான் திரு. A V M சரவணன் அவர்களிடம் பேசியபிறகு !! தலைவர் அவர்களிடம் கூறுகின்றேன் !! என்றார் மாண்புமிகு அண்ணன் R M V அவர்கள் !! சரிஎன்று திரு,மாணிசார் அவர்களிடம் கூறிவிட்டு எனது இல்லம் சென்றேன் !!

இதற்கிடையில் நடந்த சம்பவங்களை !! எனது உறவினர்களிடமும் !! நண்பர்களிடமும் !! தெரிவித்தேன் !! எனது உறவினர்களும் நண்பர்களும் !! நம்ம ஏரியாவுக்கு வந்தால் !! சிறப்பாக இருக்கும் !! என என்னை உசுபேற்றி விட்டார்கள் !! மாறுநாள் மாலையில் மாண்புமிகு அண்ணன் R M V அவர்களை சந்தித்தேன் !! அப்போழுது மாண்புமிகு அண்ணன் R M V அவர்கள், மைலாபூரில் உள்ள A V M ராஜேஸ்வரி திருமணமண்டபம் ஒதிக்கியதாகவும் நான் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் தெரிவித்தேன் என என்னிடம் அண்ணன் ஆர் எம் வி அவர்கள் கூறினார் !! இந்த விஷ்யத்தை திரு.மாணிசார் அவர்களிடம் கூற நூங்கம்பாகம் சென்றேன் !! அதற்குள் திரு,மணிசார் அவர்களுக்கு தோட்டத்த்மா முலம் விஷ்யம் தெரிந்துகொண்டார் அதை என்னிடம் கூறினார் !! எனக்கு எது தேவை என்றாலும் !! முதலில் திரு,மணிசார் அவர்களிடம்தான் கூறுவேன் !!

நான் முதலில் எனது உறவினர்களும் !! நண்பர்களும் !! கூறிய விஷ்யத்தை திரு, மணிசார் அவர்களிடம் தெரிவித்தேன் !! மேலும் அண்ணன் அவர்களிடம் நான் கூறியது !! நான் வசிக்கும் வார்டில் உள்ள !! ஸ்ரீதாதாவாடி என்கின்ற !! மார்வாடிகளின் கோயில் உள்ள இடத்தில் !! மிக பெரிய திருமணமண்டபம் உள்ளது என்றேன் !! அந்த திருமணமண்டபம் எனக்கு கிடைத்தால் !! நமது திரு, தெய்வம் அவர்கள் வந்தால் !! எனக்கும் பெறுமையாக இருக்கும் என்றும் !! நான் வசிக்கும் பகுதியில் உள்ள பாமரபொதுமக்களும் !! நமது திரு, தெய்வம் அவர்களை கண்குளிர பார்பார்கள் எனகூறினேன் !! அதற்கு திரு,மணிசார் அவர்கள் நான் இந்த விஷ்யத்தை தோட்டத்தும்மா அவர்களிடம் கூறுகின்றேன் என்றார் !!

மறுநாள் காலையில் திரு, மணிசார் அவர்களை பார்த்தேன் !! மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு C.பொன்னையன் அவர்களைபார்க்கும்படி ராமவரம் தோட்டத்திலிருந்து திரு மணிசார் அவர்கள் முலம் தகவல் அறிந்த நான் மாண்புமிகு அண்ணன் C,பொன்னையன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்!! அப்பொழுது தனது இலாக லேட்டர்பேடில் !! சென்னை மானகர காவல்த்துறை திரு,ஆணையாளர் அவர்களுக்கு !! ஒரு சிபாரிசு கடிதம் என்னிடம் கொடுத்து அனுப்பிவைத்து !! தொலைபேசியிலும் !! பேசியதால் மூன்றுநாள் கழித்து !! எனக்குநான் வசிக்கும்பகுதியில் உள்ள !! ஸ்ரீதாதாவடி கோயில் திருமணமண்டபத்தில் !! எனது திருமணம் செய்ய அனுமதிபெற்றுத்தந்தார் !! எனகோ மிகவும் சந்தோஷம் !! எனக்கு தகவல் கிடைத்த உடன் நான் திரு,மணிசார் முலம் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று நன்றிகள்பல தெரிவித்தேன் !!

பிறகு தாமதம் செய்யாமல் !! கண்கண்ட தெய்வங்கள் தலைமையில் மணவிழா அழைப்பிதழ்கள் முதன் முதலாக பலவர்ணங்களில் மல்டிகலரில் அச்சிட்டு முதல் ( Profe ) பிரதியை ராமாவரம் தோட்டத்தில் திரு,தெய்வம் அவர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்கினேன் !!

திருமண பாதிரிகைகள் அனைவருக்கும் முறைபடி நேரில் கொடுத்தேன் !! முதல் திருமணபத்திரிகையை எனது கண்கண்ட தெய்வம் அவர்களிடம் முறைபடி கொடுத்தேன் !! திரு,தெய்வம் அவர்கள் பார்த்து திருப்தியடைந்து சிறித்தவாறே தலையை அசைத்தார் !! என கைகால் !! நடுக்கம் !! கலந்த !! எதோ ஒரு விதமான !! பயம் கலந்த பக்தி!! என்றே சொல்லலாம் !!

06-9-1984 ல் எனது திருமணத்திற்குஅமைச்சர்கள் மாண்புமிகு அண்ணன் திரு K A K அவர்களும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் Dr, H. V . ஹாண்டே அவர்களும் திரு.அனகாபுத்துர் ராமலிங்கம் அவர்களும் திரு.நடிகர் S,S,R.அவர்களும் திருமதி சுலோச்சனா சம்பத் அவர்களும் !! திரு. A.C.சண்முகம் அவர்களும் திரு.ஜேப்பியார் அவர்களும்............ Thanks...

orodizli
7th September 2019, 10:57 AM
*MGR பற்றி இதுவரை வெளியான நூல்கள் பற்றிய தொகுப்பு இங்கே...*

தமிழ் நூல்கள்:
****************
1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977)

2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980)

3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் புலவர். கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980)

4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978)

5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985)

6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983)

7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979)

8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978)

9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)

10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984)

11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981)

12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986)

13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983)

14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984)

15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985)

16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)

17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987)

18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975)

19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984)

20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983)

21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986)

22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986)

23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985)

24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985)

25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985)

26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)

27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987)

28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)

29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985)

30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984)

31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)

32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988)

33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984)

34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)

35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988)

36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985)

37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)

38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985)

39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988)

40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981)

41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986)

42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988)

43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985)

44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988)

45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987)

46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988)

47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983)

48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981)

49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)

50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985)

51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)

52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985)

53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)

54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987)

55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988)

56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985)

57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985)

58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987)

59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987)

60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984)

61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961)

62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987)

63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989)

64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985)

65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)

66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978)

67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987)

68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985)

69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985)

70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991)

71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982)

72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986)

73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988)

74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993)

75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993)

76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991)

77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991)

78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993)

79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992)

80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)

81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978)

82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985)

83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)

84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991)

85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986)

86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982)

87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010)

88.வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993)

89.தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)

90.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967)

91.ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)

92.இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967)

93.தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)

94.எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)

95.அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)

96.அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)

97.அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)

98.எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)

99.எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?

100.வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)

101.வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)

102.புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)

103.யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)

104.தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)

105. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்

106.எம்.ஜி.ஆர். பதில்களின் தொகுப்பு-கண்ணதாசன் பதிப்பகம்

107.எம்.ஜி.ஆர். திரைப்படக்கருவூலம்-இதயக்கனி வெளியீடு

108.எம்.ஜிஆரின் வசன முத்துக்கள்-இதயக்கனி வெளியீடு

109.எம்.ஜி.ஆர்.ஒரு சகாப்தம்-தொகுப்பாசிரியர் ஆர்.பி.சங்கரன்

110.கோட்டையும் கோடம்பாக்கமும்-ஆரூர் தாஸ்

111.எம்.ஜி.ஆர். 100-சபீதா ஜோசப்

112.வாத்யார்-ஆர்.முத்துக்குமார்

113.எம்.ஜி.ஆர்-நடிகர் முதல்வரானது எப்படி--அருணன்

114.நான் ஆணையிட்டால்--எஸ்.கிருபாகரன்.

115.இருவரின் கதை-எஸ்.திருநாவுக்கரசு

116.இதய ஒலி-பழனி ஜி.பெரியசாமி

117.எம்.ஜி.ஆர் 100-காலத்தை வென்ற தலைவர்-இந்து வெளியீடு

118.விழாநாயகன் எம்.ஜி.ஆர். -கே.ரவீந்தர்

119.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

120.அதிர்ந்தது பூமி -எம்.பி.உதயசூரியன்

121.என் நினைவுத்திரையில்-பி.நாகிரெட்டி

122.வள்ளல் எம்ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு-எம்.ஜி.ஆர்.முத்து

123.எல்லாம் அறிந்த எம்.ஜி.ர்.-எஸ.விஜயன்

124.மறக்க முடியாத மக்கள் திலகம்--என்.சங்கர்.

125.மக்கள் திலகமும் மனித நேயமும்-எம்.ஜி.ஆர்.முத்து

126.மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்-ரங்க வாசன்

127.எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்-மணவை பொன்.மாணிக்கம்

128.மறக்க முடியாத மாமனிதர்-மணவை பொன்.மாணிக்கம்

129..சுட்டாச்சு சுட்டாச்சு-சுதாங்கன்

130.எம்.ஜி.ஆர். பேட்டிகள்--எஸ்.கிருபாகரன்

131.மனிதப் புனிதர்-எம்.ஜி.ஆர்-கே.பி.ராமகிருஷ்ணன்

132.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

133.சொக்கத்தங்கம் எம்.ஜி.ஆர்--பா.அங்கமுத்து

134.தரணி கண்ட தனிப்பிறவி எ.

135..மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்-இயக்குநர் மகேந்திரன்

136.எனக்குள் எம்.ஜி.ஆர். -கவிஞர் வாலி

ஆங்கில நூல்கள் (English Books)
***********************************
1.Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984)

2.All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984)

3.Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984)

4.Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990)

5.The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978)

6.M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992)

7.The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (

8.Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)

9.C.M. Speech's

*வாழ்க புரட்சி தலைவர்*........... Thanks...........

orodizli
7th September 2019, 11:38 AM
6.09.2019. இரவு வசந்த் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பப்பட்ட நல்லவன்வாழ்வான் திரை காவியத்தில் புரட்சிமாமன்னர் எம்.ஜி.ஆர்.அவர்களின் அலட்டல்.ஆர்பாட்டம் ...ஓங்கி கத்துதல் எதுவுமில்லாத காட்சிக்குத் தேவையானதும் , ஒருஉண்மையான மனிதன் நிலையையும், இயற்கையாக செய்த நடிகபேரசர் நமதுதலைவர் எம்ஜிஆர் அவர்களின் புகழில் அனைவருக்கும் இன்றைய நாள் நல்லதாக அமையட்டும்.......... மதுரை.எஸ் குமார்........ Thanks...

orodizli
7th September 2019, 06:43 PM
எம்ஜிஆர் .கண்ணதாசன்..தொடர்ச்சி...
இல்லாத இதயங்களுக்காக இரக்கமோடு கொடுப்பவனே மேல்ஜாதி! இருப்பதை இருட்டறையில் வைத்துக்கொண்டு ஈயாதவனே கீழ்ஜாதி!

சரி! ஜாதியை இரு பிரிவாக வகுத்துக் கொண்டோம்! பாழாய்ப் போன பூமியைப் பண்படுத்த வழி…! இதோ….! புரட்சி நடிகர் செப்பும் புரட்சி கீதம்… கவியரசர் வழி வருவதைப் பார்ப்போமே….!

“நடப்பது யாவும் விதிப்படி என்றால்,
வேதனை எப்படித் தீரும்?
உடைப்பதை உடைத்து, வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படி யாகும்!”

பார்த்தீர்களா?

‘பாரில் நடப்பதெல்லாம் பகவான் விதித்த விதிப்படி என்றால், இப்பாரிலுள்ள பலகோடி ஏழை மக்களின் வேதனைகள் எப்போது, எப்படித்தான் தீரும்? பொறுமை கொண்டோரே! பொறுத்தது போதும்! இனி உடைத்தெறிய வேண்டிய பத்தாம்பசலித்தனமான பழைமைகளை உடைத்தெறிந்து விட்டு, வளர்க்க வேண்டிய புதுமைகளையும், பழைமைகளையும் பாதுகாத்து வளர்த்தால் உலகமே உருப்படியான புத்துலகமாக மாறும்!’

சரிதானா? டி.எம். சௌந்தரராஜன் உணர்ச்சிப் பெருக்கோடு பாடி, புரட்சி மனத்துள்ளலோடு புரட்சி நடிகராம் எம்.ஜி.ஆர் பாடல் காட்சியில் தோன்றி நடித்த, கண்ணதாசனின் இப்பாடல் கருத்துகளை இன்றும் காண்போர், கேட்போர் மெய்சிலிர்த்து, தம்மை மறந்து உணர்ச்சிப் பெருக்கோடு நிற்பர் என்பது உண்மையன்றோ!
நாடு! அதை நாடு!

‘நாடோடி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர். பந்துலு மிகச்சிறந்த தேசியவாதி.

போர்மேகங்கள் பெரிதும் சூழ்ந்து நின்ற 1965 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பெற்ற படமே ‘நாடோடி’.

எனவே இப்படத்தில் தேசிய உணர்வு பெருக்கெடுத்து ஓடும் கவியரசர் பாடல் இடம்பெற்றதில் வியப்பேதுமில்லை. புரட்சி நடிகரும் தேசிய உணர்வும், தேசப்பற்றும் மிகுந்தவர் என்பதை யாரும் மறுத்திட இயலாது.

1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பின் போது, இந்தியாவிலேயே யுத்த நிவாரண நிதியாக அதிகத்தொகையாம் ஒரு இலட்ச ரூபாயையும்; 110 சவரன் தங்க வாளினையும், எம்.எல்.சி. பதவிக்குக் கிட்டிய சம்பளத்தையும் தந்த தங்கமனம் படைத்த தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.

இவை தவிர தாம் நடித்த சொந்தப் படங்களை ‘எம்.ஜி.ஆர். வாரம்’ எனத் திரையிட்டு ரூபாய் 17500-ஐயும் 1962-ஆம் ஆண்டு பாதுகாப்பு நிதிக்கு ஈந்த தேசபக்தச் செம்மலே எம்.ஜி.ஆர்.

இதுவுமின்றி முதலிலே கூறிய நன்கொடைப் பட்டியல்படி பண்டிதல் ஜவகர்லால் நேரு நினைவு நிதிக்கு 1964 – ஆம் ஆண்டு ரூபாய் இருபத்தைந்தாயிரத்தை வாரித் தந்த வள்ளலே எம்.ஜி.ஆர்.

பட்டியல் நீளும் வண்ணம் பல மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, வறட்சி நிவாரண நிதியெனத் தேசபக்தியுடன், கருணையுள்ளத்தோடு பல இலட்சங்களைப் பாங்குடன் ஈந்த பாரிவள்ளலே எம்.ஜி.ஆர்......

வாழ்க தலைவரின் புகழ் என்றுமே.......... Thanks.........

orodizli
7th September 2019, 06:44 PM
தமிழ்நாடு வரலாறு தெரியாதவர்கள் பல செய்திகளை சொல்கிறார்கள். திராவிடம், திராவிட கொள்கை, திராவிடத்தை வளர்த்தவர் யார்? என்பதை எடுத்துக் கூறுவது என் கடமை. 1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் இணைந்த பிறகுதான், தி.மு.க. வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.

1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் இணையும் வரை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது MGR குறிப்பிட்ட தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது 15 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது.

தி.மு.க. என்ற கொடி பாமர மக்களிடம் சென்றடைவதற்கு காரணம், ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் தான்.MGR படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய போது, அந்த நிறுவனத்தின் ‘லோகோ’வில் தி.மு.க.வின் இருவர்ண கொடியை இடம்பெற செய்தார். அந்த லோகோவை வெளியிட தணிக்கைத்துறை தடைசெய்தது. அந்த தடையை MGR தகர்த்து எறிந்தார்.

60 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வின் இருவர்ண கொடியை அடையாளப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் MGR கொடி என்று அறிமுகப்படுத்தப்பட்டதுஅந்த இருவர்ணத்திலான 1¼ அடி துண்டை அப்போது கழுத்தில் போடுவதில் பெருமை அடைந்தோம். MGR ரின் திரைப்பட பாடலில் இருவர்ண கொடி, உதயசூரியன் பற்றி எழுதப்பட்டது.

1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1967-ம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறியது. 1967-ல் ஆட்சி பிடித்ததும் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க எல்லோரும் சென்றனர். அப்போது பேரறிஞர் அண்ணா அந்த மாலையை வாங்க மறுத்துவிட்டார். இந்த வெற்றிக்கு காரணமானவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சென்று மாலை அணிவியுங்கள் என்று அண்ணா சொன்னார்.

அண்ணாவே 1967-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு காரணமானவர் MGR தான் என்று சொன்னதற்கு அடிப்படை காரணம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட கட்டுடல் போடப்பட்ட படம்தான் நாட்டு மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று வெற்றிக்கு வித்திட்டது. பெரும்பான்மையை பெறுவதற்கு மூலக்காரணமாக MGR இருந்தார்.

பேரறிஞர்அண்ணா தான் MGRரை சரியான முறையில் அடையாளம் கண்டவர். MGRரை இதயக்கனி என்று அழைத்தார். ஒருமுறை தேர்தலுக்காக MGR நிதி கொடுக்க வந்த போது, உன்னுடைய நிதி வேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு, 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.

பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டங்களுக்கு சென்றுவரும் நேரங்களில், அவருடைய காரில் இருக்கும் கொடியை அங்குள்ள பாமர மக்கள் பார்த்து, பேரறிஞர் அண்ணாவிடம், MGR கட்சியா? என்று கேட்கும் அளவுக்கு MGR மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதை பேரறிஞர் அண்ணா பெருமையாகவே கருதினார்.

படித்தவர்கள் மத்தியில் என் எழுத்தும், பேச்சும், கருத்தும் சென்றடைகிறது என்றால், படிக்காத பாமர மக்களிடம் என்னுடைய கருத்தை, சிந்தனையை கொண்டு சென்றவர் என்னுடைய தம்பி MGR என்று பேரறிஞர் அண்ணா சொல்வார். தி.மு.க. வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறவர் MGR என்றும் பேரறிஞர் அண்ணா சொல்வார். அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது என்று அண்ணா மிகத் தெளிவாக பதிவு செய்தார்.

1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தபோது, அப்போது தேர்தல் வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பட்டித்தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார். இந்த ஆட்சிக்கு உத்தரவாதம் தருகிறேன், தவறு நடந்திருந்தால் அதை திருத்தியமைக்க போராடுவேன் என்று சொன்னார். என்னை நம்பி வாக்களியுங்கள் என்றும் கேட்டார். அதை தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதற்கு வெளிப்பாடு, 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர், தி.மு.க.வை விட்டு MGR வெளியேறி, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார்.

அதன்பிறகு, 1972-ம் ஆண்டு முதல் 1987 வரை MGRரை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. எத்தனை சூழ்ச்சிகள், சதிகள் செய்தாலும் MGR உயிரோடு இருக்கும் வரை தமிழக மக்கள் தலைவர் MGR தான் என்று நாட்டு மக்கள் நிரூபித்தனர். திராவிட இயக்கத்தை வளர்த்தவர் MGR தான்.

பேரறிஞர் அண்ணா நாட்டின் முதலமைச்சர் ஆக உட்காருவதற்கு காரணமாக இருந்தார். அதன்பிறகு கருணாநிதி, ஜெயலலிதாவும் ஆட்சியில் அமருவதற்கு காரணம் MGR தான். இப்போது எடப்பாடி.K.பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சர் ஆக இருப்பதற்கும் MGR தான் காரணம். MGR இல்லை என்றால் திராவிடம் என்ற பேச்சு தமிழகத்தில் இருந்திருக்காது.......... Thanks...

orodizli
7th September 2019, 06:46 PM
மேற்கல்வி கடவுள் எம் ஜி ஆர்
எந்த முதல்வரும் சாதிக்காத கல்வி புரட்சி புரட்சி தலைவரின் சாதனை ஆதாரம் இதோ
1 பசி இன்றி கல்வி கற்க்க சத்துணவு திட்டம்
2 புத்தகம் வாங்க முடியாதவர்க்கு புத்தகம்
3 மண்ணால் பல் துலக்கிய குழந்தைகளுக்கு பல்பொடி
4 தெருவில் காலணியை கையில் தூக்கிய ஜாதி கொடுமைய நீக்க இளமையில் செருப்பு
5 இலவச பஸ் பயணம் மாணவ மாணவிகளுக்கு
6 கிராமத்தாரும் அனைத்து தரபினரும் மேற்கல்வி கற்க்க பள்ளியிலே ப்ளஸ் டூ
7 மாவட்டம் தோறும் தொழிற்கல்வி
8 உலகதர அண்ணா பல்கலை கழகம் அமைத்தார் எம் ஜி ஆர்
9 பாரதி தாசன்பாரதியார் அன்னை தெரசா தமிழ் போன்ற அரசு பல்கலைகழகங்களை ஏற்ப்படுத்தினார் எம் ஜி ஆர்
10 கோடிகணக்கில் இஞ்சினீர்களை உருவாக்கி உலகம் முழுவதும் தமிழ் இஞ்சினீகளை பரப்ப தனியார் பல்கலைகழகங்கள்
11 கணணியில் தமிழ் வர பெரியார் எழுத்தை அதிகார மொழி ஆக்கினார் எம் ஜி ஆர்
12 மெரிட் முறையில் மருத்துவம் படிக்க வைத்தார்
13 கல்வியை பாமரர்களும் பயிலும் வகையில் எளிமை ஆக்கினார் எம் ஜி ஆர்

மேற்கல்வி எம் ஜி ஆரால் மேன்மை அடைந்தது இன்று இந்தியாவில் அதிகம் இஞ்சினீயர்கள் மற்றும் பட்டதாரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்

மேற்கல்வி கடவுள் எம் ஜி ஆர்
எம் ஜி ஆர் புகழ் வாழ்க........ Thanks...

orodizli
7th September 2019, 06:47 PM
Tv programme *MGR Movies*
Raj Tv 1.30 Pm *Adimaippen*
Mega Tv 12.00 pm *Panathottam*
Guys Enjoy your movies ! ��......... Thanks...

orodizli
7th September 2019, 06:53 PM
06/09/19 முதல் திருச்சி ஸ்ரீரங்கம் - ரங்கராஜாவில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் ..........நடைபெறுகிறது .........
தகவல் உதவி : நண்பர் திரு.சுந்தர்,மடிப்பாக்கம்.............. Thanks...

orodizli
8th September 2019, 12:46 AM
அடிமைப் பெண் !
____________________
நடப்பதை நடத்தி காட்டுபவன் சராசரி மனிதன் !
நடக்காததை நடத்தி காட்டுபவன் விந்தைகளுக்கெல்லாம் தந்தை ! ("ராணி சம்யுக்தா" காவியத்தில் மக்கள் திலகம் பேசும் வரலாற்று, இதிகாச வசனம் )

ஐம்பது வருடங்கள் கடந்தும் இப்படம் பேசப்படுகிறது !
வடநாடுகள் மட்டுமல்ல அயல் நாட்டவரும் பிரமித்தபடம் !

விஞ்ஞான வளர்ச்சி அற்ற காலத்தில் உயிரைப் பணயம் வைத்து எடுத்த படம் !

சிங்கத்துடன் போராடும் காட்சியில் தனக்கு ஏதெனும் நடந்து படம் நின்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் இறுதியில் வரும் வணக்கம் காட்சியை சிங்கத்துடன் மோதும் காட்சிக்கு முன்பே எடுக்கப்பட்டது !

மலைகளிலும் , பாலைவனத்திலும் உழன்று எத்தனையோ தழும்புகளையும் தாங்கித்தான் இப்படம் வெளி வந்தது !

இப்பொழது கூறுங்கள் நடக்காததை நடத்தி காட்டும் விந்தைகளுக்கெல்லாம் தந்தையல்லவா ...நம் மக்கள் திலகம் !........... அப்புறம் இன்னொரு பகிர்வு... "அடிமைப்பெண்" மாதிரியான ரோல் மாடல் பிரமாண்ட காவியத்திற்கு பொன் விழா மலர் போடாமல் சமூகத்திற்கு எந்தவித பயனையும் அளிக்காத வேற புறம்போக்கு படங்களுக்கு படங்களை போட்டு பார்க்கும் ......... பத்திரிகையை என்னவென்று சொல்ல?!... Thanks...

ஹயாத் !

orodizli
8th September 2019, 01:14 AM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்” வாழ்ந்த ராமாவரம் தோட்டம்..

காது கேளாத, பேச முடியாதோர் சிறப்பு பள்ளியான கதை
--------------------------------------------------------------------------------------

" அமெரிக்காவில் சிகிச்சை முடிச்சு வந்தப்போ சரியாப் பேச முடியாத காரணத்தினால... அதிகமாக தனிமையை நாடினார்.

அந்த நாட்களில் திடீர் திடீர்னு படுக்கையைவிட்டு எழுந்து... என்னை, இல்லேன்னா மாணிக்கத்தை (எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு இன்று ஜானகி அம்மாளுடன் இருக்கும் ஒரே பழைய மனிதர்) அழைச்சு, கையைப் பிடிச்சுக்கிட்டு தோட்டத்தைச் சுத்திச் சுத்தி வந்து பெருமூச்சுவிடுவார்.

அப்போ ஒருநாள், இங்க வேலை பார்த்துட்டு இருந்த ஒரு பெரியவரோட மகள், தன் எட்டு வயசுப் பேத்தியைக் கூட்டிட்டுத் தோட்டத்துக்கு வந்திருந்தா. அந்தப் பேத்தி வாய் பேச முடியாத பொண்ணு. முறையா டாக்டர்கிட்ட காண்பிக்காம - காண்பிக்க வசதி இல்லாமதான் இந்த நிலைமைக்கு ஆளாயிருக்குன்னு சொல்லி அந்தப் பெரியவர் அழுததைக் கேட்டார்.

உடனே தனக்கு ட்ரீட்மென்ட் தந்துட்டு இருந்த டாக்டர்களைக் கூப்பிட்டு, அந்தப் பொண்ணுக் கும் சிகிச்சை செய்யச் சொன்னார். ஆச்சர்யப் படற அளவுல அந்தப் பொண்ணுக்கு எட்டாவது வாரமே ஓரளவு பேச வந்திட்டுது. அன்னிக்கு அவர் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

அதுல இருந்தே அவர் கொஞ்சம் மனசு லேசான உணர்வுல இருந்தார்னு சொல்லலாம். அப்போ தான் சொத்துக்கள் பத்தி இப்படி ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். இந்த ஏழரை ஏக்கர் நிலத்துல இந்த வீடு இருக்கிற இடம் போக, மீதி இருக்கிற எல்லா இடத்தையும், வாய் பேச இயலாத, காது கேட்கும் திறன் குறைஞ்ச குழந்தைகளுக்கான ஸ்கூல் ஆரம்பிச்சு நடத்தணும்னு உயில்ல எழுதிவெச்சிட்டாரு.

அப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியையும் இதுல சேர்ந்து படிக்கிற பிள்ளைகளையும் பார்க்கிறப்போ, என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது.''

(1993-ம் ஆண்டில் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜானகி அம்மையார் அளித்த பேட்டி )......... Thanks...

fidowag
8th September 2019, 02:24 AM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்**நீண்ட இடைவெளிக்கு பிறகு திரியில் இணைவதில் மகிழ்ச்சி .அடிக்கடி வெளியூர் பயணம், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், சொந்த அலுவல்கள் காரணமாக திரியில் பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் போனது*
நண்பர் திரு.சுந்தரபாண்டியன், அவர்களுக்கு வணக்கம். மாற்று முகாம் நண்பர்களுக்கு உகந்த பதில்கள் அளித்ததற்கு நன்றி . தொடர்ந்து தொய்வில்லாமல் திரியில் பதிவுகள் மேற்கொண்ட நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கும் நன்றி .அவ்வப்போது போதிய இடைவெளியில் பதிவுகள் மேற்கொள்ளும் நெறியாளர்*திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி .
கடந்த சில வருடங்களாக டிஜிட்டலில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன் , அடிமைப்பெண் , நினைத்ததை முடிப்பவன் , எங்க வீட்டு பிள்ளை* ,மற்றும் நாடோடிமன்னன் ஆகிய படங்கள் தமிழகத்தில் வெளியான விவரங்கள்*எனக்கு தெரிந்த வகையில் பட்டியலாக தயார் செய்துள்ளேன் . சில மாவட்டங்களில் வெளியான விவரங்கள் கிடைக்கவில்லை . ஏராளமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் இதர படங்களும் இடையில் தமிழகத்தில் பல்வேறு அரங்குகளில் வெளியாகி வெற்றி நடையுடன் வசூலை குவிந்துள்ளன .அந்த படங்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை .*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் டிஜிட்டல் மறுவெளியீடு சாதனை பட்டியல் ஒரு வரலாறு, சகாப்தம்.,நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன் .ஆயிரத்தில் ஒருவன் தமிழகத்தில் இதுவரை 52 அரங்குகளில் வெளியாகியுள்ளது .2015/2016 விவரங்கள் மற்றும் இதர மாவட்டங்கள் விவரங்கள்* கிடைக்காததால் பட்டியலில் சேர்க்கவில்லை, விவரங்கள் கிடைத்ததும் பட்டியல் இடப்படும்*
ரிக்ஷாக்காரன்* தமிழகத்தில் இதுவரை 66 அரங்குகளில் வெளியாகியுள்ளது*
நினைத்ததை முடிப்பவன் தமிழகத்தில் 62 அரங்குகளில் வெளியாகியுள்ளது*
அடிமைப்பெண் தமிழகத்தில் 117 அரங்குகளில் வெளியாகியுள்ளது .
எங்க வீட்டு பிள்ளை தமிழகத்தில் இதுவரை 67 அரங்குகளில் வெளியாகியுள்ளது .மேற்கண்ட படங்களின்* பல்வேறு மாவட்ட வெளியீடு விவரம் கிடைக்காததால்*பட்டியலில் சேர்க்கவில்லை . கிடைத்ததும் பட்டியலில் சேர்க்கப்படும்* பட்டியல்*இந்த ஆண்டு இறுதிவரையில் சேர்க்கப்பட்டு தொகுத்து மலராக* பக்தர்கள் /ரசிகர்கள் காண்பதற்கு*வெளியிடப்படும்*
*எந்த நடிகரின் டிஜிட்டல் மறுவெளியீடு படங்களும் இத்தகைய சாதனையை புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

fidowag
8th September 2019, 02:52 AM
ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் படம் தமிழகத்தில் வெளியான பட்டியல் விவரம்*-------------------------------------------------------------------------------------------------------------------------------14/03/14-* சத்யம் காம்ப்ளக்ஸ் -தினசரி* மாலை 6.30 மணி** * * * * * * * * தேவி பாரடைஸ் - தினசரி பிற்பகல் 3 மணி** * * * * * * * * *ஆல்பட் -* தினசரி பிற்பகல் 3 மணி / மாலை 6.30 மணி** * * * * * * * * அபிராமி - தினசரி பிற்பகல் 3 மணி /இரவு 10மணி** * * * * * * * * *பி.வி.ஆர்.-அமைந்தகரை -தினசரி 6.30 மணி** * * * * * * * * *ஏ.வி.எம். ராஜேஸ்வரி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *வேளச்சேரி லக்ஸ் - தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * * *வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். - தினசரி இரவு* 7 மணி** * * * * * * * * * மாயாஜால் -தினசரி* இரவு 7 மணி** * * * * * * * * கோயம்பேடு ரோகினி -தினசரி பிற்பகல் 3 மணி / இரவு 10 மணி** * * * * * * * * *கொளத்தூர் கங்கா - தினசரி பிற்பகல் 3 மணி / இரவு 10 மணி** * * * * * * * * *திருவான்மியூர் தியாகராஜா - தினசரி பிற்பகல் 3.30 மணி** * * * * * * * * * தாம்பரம் எம்.ஆர். தியேட்டர் - தினசரி பிற்பகல் 3 மணி /இரவு 10 மணி** * * * * * * * * *ரெட் ஹில்ஸ் ராதா மூவி பார்க் - தினசரி பிற்பகல் 3 மணி /மாலை 6.30* * * * * * * * * ** * * * * * * * * *மதுரை -பிக் சினிமா கணேஷ் , அண்ணாமலை , மீனாட்சி, தமிழ் ஜெயா** * * * * * * * * *திருநகர் மணிஇம்பாலா , திண்டுக்கல் ராஜேந்திரா , ராம்நாட் ரமேஷ் ,* * * * * * * * * *பழனி மினிரமேஷ் , கம்பம் யுவராஜா , காரைக்குடி சிவம்,* * * * * * * * * *ராஜபாளையம் மீனாட்சி ,அருப்புக்கோட்டை மகாராணி,** * * * * * * * * * போடிநாயக்கனூர் வெற்றி .
* * * * * * * * * * வெளியூர் இதர* விவரங்கள்* கிடைக்காததால் பதிவிட வில்லை*
* * * * * * * * * சத்யம் காம்ப்ளக்ஸ் -161 நாட்கள் .ஆல்பட் காம்ப்ளக்ஸ் -190 நாட்கள்** * * * * * * * * *ஓடியது*
9/5/14* * * * பாரத் - தினசரி பிற்பகல் 3 மணி / இரவு 10 அணி** * * * * * * * * நங்கநல்லூர் வெற்றிவேலன் - தினசரி 4 காட்சிகள் .

* * * * * * * * * முதல் மறுவெளியீட்டிற்க்கு பிறகு வெளியான அரங்குகள் .* * * * * * * * * * ----------------------------------------------------------------------------------------* * * * * * * * * 2015/2016* விவரங்கள் கிடைக்காததால் பதிவிட முடியவில்லை*
04/11/16* - மதுரை மீனாட்சி - தினசரி 4 காட்சிகள்*09/12/16- நெல்லை -ரத்னா -தினசரி 4காட்சிகள்*03/03/17-சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள் - 2 வாரம்** * * * * * * * * முதல் வார வசூல் ரூ.1,40,000/-07/07/17-நெல்லை பூர்ணகலா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * நாகர்கோவில் கார்த்திகை -தினசரி 4 காட்சிகள்*11/07/17- சேலம் அலங்கார -தினசரி 4 காட்சிகள்*25/8/17 -மதுரை -சென்ட்ரல் -தினசரி 4* காட்சிகள்*17/11/17- -சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * *மதுரை -அரவிந்த் -தினசரி 4 காட்சிகள்*23/02/18 - சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்*13/04/18-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்*11/05/18-சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்*28/12/18-காரைக்கால் -பி.எஸ்.ஆர்.டீலக்ஸ் -தினசரி 4காட்சிகள்*10/01/19-சேலம் அலங்கார் -தினசரி 4 காட்சிகள் - -2 வாரம்** * * * * * * * தூத்துக்குடி சத்யா - தினசரி 4 காட்சிகள்*19/07/19-மதுரை சண்முகா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * *சாத்தூர் இ .பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்*26/07/19-சென்னை அகஸ்தியா -தினசரி 2 காட்சிகள் -வசூல் ரூ.1,06,000/-02/08/19 -பழனி நகரம் சாமி தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * *திண்டுக்கல் -என்.வி.ஜி.பி.தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்*15/08/19-ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி -தினசரி 4 காட்சிகள்*30/08/19-மதுரை ராம் தியேட்டர் -தினசரி 3 காட்சிகள்*06/09/19-பண்ணைபுரம் -தியாகராஜா (தேனீ மாவட்டம் )-தினசரி 4 காட்சிகள்*

fidowag
8th September 2019, 02:55 AM
ரிக்ஷாக்காரன் டிஜிட்டல் படம் தமிழகத்தில் வெளியான பட்டியல்*------------------------------------------------------------------------------------------------------30/09/16- சத்யம் காம்ப்ளக்ஸ் - தினசரி 6.30 மணி காட்சி .* * * * * * * * *தேவிபாரடைஸ் -தினசரி 6.30 மணி காட்சி** * * * * * * * பி.வி.ஆர். அமைந்தகரை - தினசரி 7 மணி காட்சி** * * * * * * * *உதயம் - தினசரி பிற்பகல் 3மணி காட்சி** * * * * * * * ஐநாக்ஸ் நேஷனல் -தினசரி* இரவு 7 மணி** * * * * * * * *உட்லண்ட்ஸ் - தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * *மாயாஜால் - தினசரி இரவு 7 மணி** * * * * * * * *வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். -இரவு 7 மணி** * * * * * * * *அபிராமி - தினசரி மேட்னி / இரவு காட்சிகள்** * * * * * * * * *ஆல்பட் -தினசரி மேட்னி / மாலை காட்சிகள் .** * * * * * * * *தேவி கருமாரி -தினசரி 6.30 மணி** * * * * * * * * எஸ்கேப் -தினசரி 6.30 மணி** * * * * * * * * *அம்பத்தூர் முருகன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *மூலக்கடை ஐயப்பா - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *போரூர் - ஜி.கே.சினிமாஸ் -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *திருத்தணி கமலா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *பொன்னேரி வெற்றிவேல் முருகன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *அனகாபுத்தூர் வெல்கோ -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * காஞ்சி பாலசுப்ரமண்யா -தினசரி 4 காட்சிகள்*
14/10/16* * *அகஸ்தியா -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * ஸ்ரீநிவாஸா -தினசரி 3* காட்சிகள்** * * * * * * * * * மகாலட்சுமி -தினசரி 3 காட்சிகள் - 2 வாரம்*21/10/16* * * பாடி லட்சுமி பாலா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * கும்மிடிப்பூண்டி ராஜேஸ்வரி தினசரி 4 காட்சிகள்*04/11/16* * * நெல்லை -கணேஷ் -தினசரி 4 காட்சிகள்*11/11/16* * * *திருவொற்றியூர் எம்.எஸ்.எம்.-தினசரி 2 காட்சிகள்*18/11/16* * * * அனகாபுத்தூர் அருண்மதி - தினசரி 4 காட்சிகள்*02/12/16* * * சென்னை சரவணா -தினசரி 3 காட்சிகள்*09/12/16* * * *திருநின்றவூர் லட்சுமி -தினசரி 4 காட்சிகள்*16/12/16* * * *சங்ககிரி (சேலம் )அரங்கு - தினசரி 4 காட்சிகள்*23/12/16* * * *வேலூர் ராஜா - தினசரி 4 காட்சிகள்*27/01/17* * * *சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்*10/02/17* * * *மதுரை வண்டியூர் பழனிமுருகா - தினசரி 3 காட்சிகள்*03/03/17* * * *செங்கோட்டை - ஆனந்த் - தினசரி 4 காட்சிகள்*21/04/17* * * *சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்*16/06/17* * * *மதுரை ராம்* தியேட்டர் - தினசரி 3 காட்சிகள்*15/09/17* * * *மதுரை அரவிந்த் - தினசரி 4 காட்சிகள்*13/10/17* * * * மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *கோவை ராயல் -தினசரி 4 காட்சிகள்*22/12/17* * * *கோவை - டிலைட் - தினசரி 2 காட்சிகள்*02/03/18* * * *சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்23/03/18* * * *கோவை நாஸ் - தினசரி 4 காட்சிகள்**30/03/18* * * *சென்னை மகாராணி - தினசரி மேட்னி காட்சி*13/04/18* * * *மதுரை சரஸ்வதி* தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * சென்னை அயன்புரம் ருக்மணி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி - தினசரி 2 காட்சிகள்*20/04/18* * * நெல்லை ரத்னா & தூத்துக்குடி ராஜ் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *திருப்பதி பிக்ச்சர் பேலஸ் -தினசரி 4 காட்சிகள்*18/05/18* * * சென்னை சரவணா - தினசரி 4 காட்சிகள்*20/07/18* * *சென்னை ஸ்ரீநிவாஸா -தினசரி 3 காட்சிகள்*14/09/18* * *கோவை ராயல் -தினசரி 4காட்சிகள்*21/12/18* * *மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்*04/01/19* * * மதுரை ராம் தியேட்டர் - தினசரி 3 காட்சிகள்*10/01/19* * *சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்*11/01/19* * *மூலக்கடை ஐயப்பா - தினசரி 4 காட்சிகள்*15/03/19* * * வேலூர் பூட்டுத்தாக்கு கணேஷ் - தினசரி 2 காட்சிகள்*07/06/19* * *கோவை சண்முகா - தினசரி 4 காட்சிகள்*28/06/19* * *ரெட் ஹில்ஸ் நடராஜா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *திருப்பூர் அனுப்பர்பாளையம் மணீஸ் -தினசரி 4 காட்சிகள்*26/07/19* * *சேலம் அலங்கார - தினசரி 4 காட்சிகள்*02/08/19* * *சேலம் சரஸ்வதி -தினசரி 4 காட்சிகள் இணைந்த 2வது வாரம்*23/08/19* * * மதுரை பழனி ஆறுமுகா -தினசரி 3 காட்சிகள்*01/09/19* * * மதுரை பழங்காநத்தம் ஜெயம் - தினசரி 4 காட்சிகள்*06/09/19* * *திண்டுக்கல் என்.வி.ஜி.பி .- தினசரி 4 காட்சிகள் .06/09/19* * *திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கராஜா - தினசரி 3 காட்சிகள்*
*

fidowag
8th September 2019, 02:55 AM
அடிமைப்பெண் டிஜிட்டல் படம் தமிழகத்தில் வெளியான பட்டியல்*--------------------------------------------------------------------------------------------------------14/07/17* * எஸ்கேப் - தினசரி மதியம் 12 மணி** * * * * * * * * சத்யம் காம்ப்ளக்ஸ் - தினசரி பிற்பகல் 3 மணி** * * * * * * * * தேவி - தினசரி இரவு 7 மணி** * * * * * * * * ஆல்பட் - தினசரி மேட்னி / இரவு காட்சிகள்** * * * * * * * * அபிராமி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *ஏ.வி.எம்.ராஜேஸ்வரி - தினசரி மாலை /இரவு காட்சிகள்** * * * * * * * * பாலசோ , - தினசரி மதியம் 12 மணி** * * * * * * * * பி.வி.ஆர்.அமைந்தகரை =தினசரி இரவு 7 மணி** * * * * * * * * வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்.- தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * * *ஏ.ஜி.எஸ். தி.நகர் -தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * * ஏ.ஜி.எஸ். ஓ .எம்.ஆர்.- தினசரி இரவு 7 மணி** * * * * * * * * *ஐநாக்ஸ் நேஷனல் - தினசரி பிற்பகல் 3 மணி** * * * * * * * * *பி.வி.ஆர். வேளச்சேரி - தினசரி பிற்பகல் 3 மணி** * * * * * * * * *லக்ஸ் வேளச்சேரி -தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * * *கோயம்பேடு ரோகிணி - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * காஞ்சி நாராயணமூர்த்தி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * மாயாஜால் - தினசரி இரவு 7 மணி** * * * * * * * * போரூர் ஜி.கே.சினிமாஸ் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * திருவள்ளூர் லட்சுமி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *ரெட்ஹில்ஸ் அம்பிகா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * *திருவொற்றியூர் எம்.எஸ்.எம்.- தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *** * * * * * * * வேலூர் ராஜா ,குடியாத்தம் லிட்டில் லட்சுமி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * *திருவண்ணாமலை வி.பி.சி.- தினசரி 4 காட்சிகள்*
* * * * * * * * * நெல்லை கணேஷ் -தினசரி 4 காட்சிகள் - 30 நாட்கள் ஓடியது** * * * *** * * * * * * * * கோவை -சாந்தி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * [பொள்ளாச்சி நல்லப்பா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * ஈரோடு ஸ்ரீசண்டிகா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * தாராபுரம் எஸ்.வி.ஆர். & உடுமலை தாஜ் - தினசரி 4 காட்சிகள்*
21/07/17* * மதுரை வெற்றி & மினிப்ரியா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * பழனி மினிரமேஷ் ,&திருநகர் தேவிகலைவாணி -தினசரி 4காட்சிகள்** * * * * * * * * *கோவை சாரதா - தினசரி 4 காட்சிகள்*28/07/17* * பாளையங்கோட்டை செந்தில்வேல் -தினசரி 4 காட்சிகள்*04/08/17* * மதுரை அரவிந்த் - தினசரி 4 காட்சிகள்*18/08/17* * சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்*08/09/17* * ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி & அருப்புக்கோட்டை அரங்கு -4 காட்சிகள்*15/09/17* *தளவாய்புரம் அரங்கு - தினசரி 3 காட்சிகள்*15/09/17* *தூத்துக்குடி -பாலகிருஷ்ணா* -தினசரி 4 காட்சிகள் -முதல் வாரம்*22/09/17* * * * * * * * * * * * * * * * * * * * * கணபதி - தினசரி 4 காட்சிகள்* -2 வது வாரம்*29/09/17* * * * * * * * * * * * * * * * * * * * *சத்யா -தினசரி 4 காட்சிகள்* -3 வது வாரம்*06/10/17* * * * * * * * * * * * * * * * * * * * *ராஜ்* - தினசரி 4 காட்சிகள்* -4 வது வாரம்*
22/09/17* *மதுரை வண்டியூர் கல்லானை - தினசரி 3 காட்சிகள்*13/10/17* கோபிசெட்டிபாளையம் ஜெயமாருதி** * * * * * * * காங்கேயம் ஆனந்த் -தினசரி 4 காட்சிகள்*15/12/17* மேலூர் கணேஷ் பாரடைஸ் - தினசரி 4 காட்சிகள்*22/12/17* மதுரை சென்ட்ரல் தினசரி 4 காட்சிகள் -வசூல் ரூ.1,26,000/-12/01/18* சென்னை அகஸ்தியா - தினசரி 3 காட்சிகள்*02/03/18* சென்னை பாரத் - தினசரி 2 காட்சிகள்*31/03/18* வேலூர் குறள் - தினசரி 3 காட்சிகள்*
02/03/18* *சென்னை பாரத் -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *பரங்கிமலை ஜோதி & குன்றத்தூர் பரிமளம் -தினசரி 4காட்சிகள்** * * * * * * * * திருநின்றவூர் வேலா & அனகாபுத்தூர் வெல்கோ - 4 காட்சிகள்** * * * * * * * *நங்கநல்லூர் வேலன் &செங்கல்பட்டு லதா -தினசரி 4காட்சிகள்** * * * * * * * *அம்மையார்குப்பம் பாபு &மதுராந்தகம் எஸ்.ஆர்.- 4 காட்சிகள்** * * * * * * * * காரனோடை கோபாலகிருஷ்ணா* & ஆவடி குமரன் -4 காட்சிகள்** * * * * * * * படப்பை கண்ணப்பா & சுங்குவார்சத்திரம் ராமதாஸ் -4 காட்சிகள்** * * * * * * * திருத்தணி கோல்டன் &மீஞ்சூர் கே.கே.சினிமாஸ் - 4 காட்சிகள்** * * * * * * * திருவண்ணாமலை -அண்ணாமலை &ஆம்பூர் கிருஷ்ணா** * * * * * * * ஆற்காடு லட்சுமி, ஆரணி வெங்கடேஸ்வரா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * செய்யாறு செல்லம்பாரடைஸ் ,பனப்பாக்கம் சுந்தரம் -4 காட்சிகள்** * * * * * * *திருப்பத்தூர் கலைமகள் & போளூர் அபிராமி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * *கண்டமங்கலம் வெங்கடேஸ்வரா &விழுப்புரம் முருகா -4 காட்சிகள்** * * * * * * *திட்டக்குடி பெரியசாமி,& அரக்கோணம் சிந்து -தினசரி 4 காட்சிகள்** * * * * * * *திருப்பதி பழனிபிக்ச்சர் பேலஸ் &நகரி ராஜேஸ்வரி -4 காட்சிகள்** * * * * * * *சித்தூர் ஆனந்தா* & திருப்பூர் நடராஜா -தினசரி 4 காட்சிகள்*
31/03/18 திருச்சி சோனா , தஞ்சை விஜயா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * *குடந்தை காசி & கரூர் கவிதாலயா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * *நாகை விஜயலட்சுமி ,பட்டுக்கோட்டை அருண் -தினசரி 4காட்சிகள்** * * * * * * புதுக்கோட்டை சாந்தி - தினசரி 4 காட்சிகள்**

* 31/03/18* வேலூர் குறள் - தினசரி 3 காட்சிகள்**
06/04/18 மதுரை ராம் தியேட்டர் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * *துடியலூர் முருகன் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * *கிணத்துக்கடவு அரங்கு - தினசரி 3 காட்சிகள்*20/04/18 சென்னை மகாலட்சுமி -தினசரி 3காட்சிகள் - 2 வாரம் ஓடியது** * * * * * * *வேலன்தாவலம்* தனலட்சுமி - தினசரி 3 காட்சிகள்*27/04/18 மதுரை ஷா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * அவிநாசி சிந்தாமணி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3காட்சிகள்*01/05/18 கோவை ராயல் - தினசரி 4 காட்சிகள் -2 வாரம் ஓடியது*22/06/18 போடிநாயக்கனூர் -ஆர் .எஸ். சினிமாஸ் -தினசரி 4 காட்சிகள்*29/06/18 திருச்சி அருணா - தினசரி 4 காட்சிகள்*24/08/18 சென்னை சரவணா -தினசரி 4 காட்சிகள்*31/08/18 கோவை நாஸ் - தினசரி 4 காட்சிகள்*06/11/18 புளியங்குடி கண்ணன் - தினசரி 4 காட்சிகள்*08/02/19 வேலூர் பூட்டுத்தாக்கு கணேஷ் -தினசரி 2 காட்சிகள்*16/02/19 திருச்சி மகாராணி, மரியம், ராமகிருஷ்ணா - தினசரி 3காட்சிகள்*14/06/19-சிவகாசி லட்சம் - தினசரி 4 காட்சிகள்*06/07/19 தென்காசி தாய்பாலா -தினசரி 4 காட்சிகள் -2 வாரம் ஓடியது*19/07/19 செங்கோட்டை ஆனந்த் -தினசரி 4 காட்சிகள் -இணைந்த 3வது வாரம்*12/07/19 கோவை சண்முகா - தினசரி 4 காட்சிகள்*18/08/19 திருப்பரங்குன்றம் லட்சுமி -தினசரி 3 காட்சிகள்*30/08/19 தாராபுரம் வசந்தா - தினசரி 3 காட்சிகள்* * * * **

fidowag
8th September 2019, 02:56 AM
நினைத்ததை முடிப்பவன் டிஜிட்டல் படம் தமிழகத்தில் வெளியான பட்டியல்*--------------------------------------------------------------------------------------------------------------------------16/06/17* *சத்யம் காம்ப்ளக்ஸ் - தினசரி காலை 9.30 மணி** * * * * * * * *எஸ்கேப்* -தினசரி காலை 10மணி** * * * * * * * தேவிபாலா - தினசரி பிற்பகல் 1 மணி** * * * * * * * ஏ.ஜி.எஸ்.தி.நகர் - தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * *அகஸ்தியா -&சைதை ராஜ் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள் - -------------------* வசூல் ரூ.1,33,000/-* * * * * * * * *மூலக்கடை ஐயப்பா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். -தினசரி இரவு 7 மணி** * * * * * * * *ஜாஸ் -தினசரி காலை 9.30 மணி** * * * * * * * *பூந்தமல்லி பகவதி -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *தாம்பரம் நேஷனல் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *ரெட்ஹில்ஸ் அம்பிகா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * *அம்பத்தூர் முருகன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *கொளத்தூர் கங்கா - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *மாமண்டூர்* சி.3 சினிமாஸ் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *காஞ்சி பாலசுப்ரமண்யா - தினசரி 4 காட்சிகள்*23/06/17* உத்திரமேரூர் சேகர் - தினசரி 4 காட்சிகள்*30/06/17* அனகாபுத்தூர் அருண்மதி** * * * * * * * பொன்னேரி வெற்றிவேல்முருகன்** * * * * * * * விருகை* தேவி கருமாரி* * * * *- தினசரி* 4 காட்சிகள்*30/06/17* *சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள் ---------10 நாட்கள் ஓடியது*18/08/17* *பாடி லட்சுமிபாலா - தினசரி 4 காட்சிகள்*13/10/17* *நாகர்கோவில் தங்கம் &அம்பை கல்யாணி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * கோவில்பட்டி ஏ.கே.எஸ்.&சங்கரன்கோவில் கோமதிசங்கர்** * * * * * * * *தினசரி 4 காட்சிகள்*20/10/17* சென்னை சரவணா - தினசரி 3 காட்சிகள்*01/12/17* கோவை நாஸ் & ப்ரூக்ளின்* தினசரி 4 காட்சிகள்*22/12/17* புளியங்குடி கண்ணன் - தினசரி 4 காட்சிகள்*29/12/17 கோவை ராயல் - தினசரி 4 காட்சிகள்*31/01/18 மதுரை வண்டியூர் பழனி முருகா - தினசரி 3 காட்சிகள்*09/03/18 சென்னை எம்.எம்.தியேட்டர் -தினசரி 2 காட்சிகள்** * * * * * * *அயன்புரம் ஜி.கே.சினிமாஸ் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * *திருவள்ளூர் மீரா -தினசரி 4 காட்சிகள்*16/03/18 வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்.- தினசரி இரவு 7 மணி*31/03/18 வேலூர் பூட்டுத்தாக்கு கணேஷ் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * *பெரியநாயக்கன் பாளையம் ஜெயந்தி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * சின்னாளப்பட்டி ஜெ. தியேட்டர் - தினசரி 3 காட்சிகள் - 2 வாரம்*06/04/18 சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 2 காட்சிகள்** * * * * * * *ஏ.வி.எம்.ராஜேஸ்வரி - தினசரி மாலை 6.30 மணி** * * * * * * *தூத்துக்குடி ராஜ் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * *குமாரபாளையம் ஏ.ஆர்.எஸ்.தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்*13/04/18 சென்னை பிருந்தா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * நெல்லை ரத்னா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * *(முதல் மூன்று நாள் வசூல் மட்டும் ரூ.1 லட்சம் )* * * * * * * *திருப்பதி பிக்ச்சர்பேலஸ் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * *கோவை தர்சனா - தினசரி 4 காட்சிகள்*20/04/18 சித்தூர் ஆனந்தா -தினசரி 4 காட்சிகள்*27/04/18 மதுரை மீனாட்சி - தினசரி 4 காட்சிகள்*18/05/18 மதுரை ராம் தியேட்டர் - தினசரி 3 காட்சிகள்*22/06/18 சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்*06/07/18 மணப்பாறை இந்திரா - தினசரி 4 காட்சிகள்*28/09/18 கோவை ராயல் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * சென்னை சரவணா - தினசரி 4 காட்சிகள்*11/01/19 கோவை நாஸ் -தினசரி 4 காட்சிகள்*25/01/19 பழனி நகரம் சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்*08/02/19 வேலூர் குறள் -தினசரி 3 காட்சிகள்*31/05/19 திண்டுக்கல் என்.வி.ஜி.பி.- தினசரி 4 காட்சிகள்*21/06/19 சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்*02/08/19 கோவை டிலைட் - தினசரி 2 காட்சிகள்*16/08/19 ரெட் ஹில்ஸ் நடராஜா -தினசரி 3 காட்சிகள்*31/08/19மதுரை திருமங்கலம் ஆனந்தா - தினசரி 4காட்சிகள்*

oygateedat
8th September 2019, 02:57 AM
https://i.postimg.cc/056khr0t/1567861605737.jpg (https://postimages.org/)

fidowag
8th September 2019, 02:57 AM
எங்க வீட்டு பிள்ளை டிஜிட்டல் படம் தமிழகத்தில் வெளியான பட்டியல்*----------------------------------------------------------------------------------------------------------------02/02/18 எஸ்கேப் - தினசரி பிற்பகல் 3.30மணி** * * * * * * *தேவிபாலா -தினசரி இரவு 7 மணி** * * * * * * * சக்தி அபிராமி - தினசரி இரவு 10 மணி** * * * * * * * ஜாஸ் சினிமாஸ் - தினசரி பிற்பகல் 3.30 மணி** * * * * * * * வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்.- தினசரி இரவு 7 மணி** * * * * * * * ஆல்பட் - தினசரி 2 காட்சிகள்* - 2 வாரம் ஓடியது** * * * * * * * *ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள் -2 வாரம் ஓடியது** * * * * * * *காஞ்சி நாராயணமூர்த்தி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * திருச்சி பேலஸ் - தினசரி 4 காட்சிகள்*09/02/18 திருச்சி முருகன் -தினசரி 4 காட்சிகள் -இணைந்த 2வது வாரம்** * * * * * * * சேலம் அலங்கார - தினசரி 4 காட்சிகள்*23/02/18 மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்*02/03/18 மதுரை அரவிந்த் - தினசரி 4 காட்சிகள்* -இணைந்த 2 வது* வாரம்*09/03/18 மதுரை சரஸ்வதி -தினசரி 3 காட்சிகள் -இணைந்த 3வது* வாரம்*16/3/18 மதுரை சோலைமலை - தினசரி 3 காட்சிகள் -இணைந்த 4வது வாரம்*
02/03/18* பாடி லட்சுமிபாலா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * ** * * * * * * * திருவொற்றியூர் எம்.எஸ்.எம்.- தினசரி 4 காட்சிகள்** * * * * * * * அனகாபுத்தூர் அருண்மதி & செங்கல்பட்டு எஸ்.ஆர்.கே.தியேட்டர்** * * * * * * * கடலூர் வேல்முருகன் & விழுப்புரம் கல்யாண்** * * * * * * * *விருத்தாச்சலம் டி.வி.ஜி.& திருக்கோவிலூர் தேவி** * * * * * * *சின்னசேலம் ராஜேஸ்வரி* & உளுந்தூர்பேட்டை ஜெய்சாய்ராம்** * * * * * * * காலாட்ப்பேட்டை -ஜெயா & திருக்கண்ணூர் சரஸ்வதி** * * * * * * * கரிக்கலாங்குப்பம் திவ்யா & நெல்லிக்குப்பம் விஜயா** * * * * * * * எங்கும் தினசரி 4 காட்சிகள்*
* * * * * * * *திண்டுக்கல் உமா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * நெல்லை ரத்னா - தினசரி 4 காட்சிகள் - ஒரு வார*வசூல் ரூ.1 லட்சம்** * * * * * * சத்தியமங்கலம் வீராஸ் - தினசரி 4 காட்சிகள்*30/03/18 திருப்பூர் தமிழ்நாடு சினிமாஸ் -தினசரி 4 காட்சிகள்*
06/04/18 சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்** * * * * * * *கோவை சாந்தி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * *அம்பை பாலாஜி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * *ஊட்டி ஏ.டி.சி.- தினசரி 4 காட்சிகள்*13/04/18- ரெட் ஹில்ஸ் லட்சுமி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * திருப்பதி பிக்ச்சர் பேலஸ் -தினசரி 2 காட்சிகள்*20/04/18 மதுரை ராம் தியேட்டர் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * தென்காசி தாய்பாலா ,புளியங்குடி கண்ணன் ,* * * * * * * * விக்கிரமசிங்கபுரம் தாய் சீனீஸ் -தினசரி 4 காட்சிகள்*04/05/18* செங்கோட்டை ஆனந்த் - தினசரி 4 காட்சிகள்*16/05/18 திருச்சி ராமகிருஷ்ணா ,மூலக்கடை ஐயப்பா** * * * * * * * *அம்மையார்குப்பம் பாபு - தினசரி 4 காட்சிகள்*25/05/18* குழித்துறை - லட்சுமி -தினசரி 4 காட்சிகள்*06/07/18 கோவை அன்னூர் விநாயகா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * நெல்லை கணேஷ் - தினசரி 4 காட்சிகள்*13/07/18* சென்னை சரவணா - தினசரி 4 காட்சிகள்*20/07/18* ரெட் ஹில்ஸ் அம்பிகா - தினசரி 4காட்சிகள்*05/10/18* மதுரை மீனாட்சி -தினசரி 4 காட்சிகள்*26/10/18* கோவை ராயல் - தினசரி 4 காட்சிகள்*15/03/19* புளியங்குடி கண்ணன் - தினசரி 4 காட்சிகள்*21/03/19* நாகர்கோவில் தங்கம் &முக்கூடல் சண்முகா -தினசரி 4காட்சிகள்*
30/03/19* ஆறுமுகநேரி தங்கம் - தினசரி 4 காட்சிகள்*22/03/19* ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி - தினசரி 4 காட்சிகள்*12/04/19* வேலூர் குறள் - தினசரி 4 காட்சிகள்*10/05/19* ஏரல் சந்திரா (தூத்துக்குடி மாவட்டம் ) தினசரி 2 காட்சிகள்*07/06/19* சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்*21/06/19* பழனி நகரம் சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்*12/07/19* திருச்சி முருகன் - தினசரி 4 காட்சிகள்*09/08/19* சேத்தூர் வி.பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்*
18/08/19* போடிநாயக்கனுர் ஓ.ஆர். சினிமாஸ் - தினசரி 4 காட்சிகள்*30/08/19* நத்தம் சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்*06/09/19* கோவை நாஸ் - தினசரி 4 காட்சிகள்*

fidowag
8th September 2019, 02:57 AM
நாடோடி மன்னன்* 2018 முதல் தமிழகத்தில் வெளியான அரங்குகள் விவரம்** *----------------------------------------------------------------------------------------------------------------------
02/03/18-ஆல்பட் -தினசரி 2 காட்சிகள் -2 வாரம்** * * * * * * * பேபி ஆல்பட் -தினசரி 2 காட்சிகள் -3 வாரம் _ மொத்தம் 5 வாரம் ஓடியது** * * * * * * * *பாரத் -தினசரி* 2 காட்சிகள்** * * * * * * * *வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். -தினசரி மாலை காட்சி** * * * * * * * * சைதை ராஜ்* -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * மணலி மீனாட்சி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * ரெட் ஹில்ஸ் அம்பிகா - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *திருவொற்றியூர் ஓடியன்மணி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * சித்தூர் ஆனந்தா - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *23/03/18* * மதுரை -வெற்றி -தினசரி 3 காட்சிகள்*-2 வாரம் ஓடியது** * * * * * * * * *மதுரை தமிழ் ஜெயா & தேவி கலைவாணி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *நெல்லை -ரத்னா -தினசரி 4 காட்சிகள் -13 நாட்கள் -ரூ.3லட்சம் வசூல்** * * * * * * * * * கோவை சென்ட்ரல் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *நாகர்கோவில் கார்த்திகை -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * அம்பை பாலாஜி,* கோவில்பட்டி சத்யபாமா -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * *ஆலங்குளம் பி.எஸ்.எஸ்., கடையம் - நியூ பாம்பே - 3 காட்சிகள்** * * * * * * * * * *தென்காசி-பி.ஸ்.எஸ். & தூத்துக்குடி -கிளியோபாட்ரா -3காட்சிகள்*
24/03/18* * * *சென்னை பாரத் -தினசரி 2 காட்சிகள்*
30/03/18* * * * ஈரோடு தேவி அபிராமி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * * பொள்ளாச்சி -ஏ.டி.எஸ்.சி.-தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * * திருப்பூர் சினிபார்க் -தினசரி 4காட்சிகள் -2 வாரம் ஓடியது** * * * * * * * * * * *மேட்டுப்பாளையம் அபிராமி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * சோமனூர் சவீதா, சத்தியமங்கலம் ஜெய்சக்தி , வேலந்தாவலம்** * * * * * * * * * * *தனலட்சுமி,கொழிஞ்சாம்பாறை -விருந்தாவன்* எங்கும் தினசரி 3* * * * * * * * * * * * * * * *காட்சிகள்*31/03/18* * * *வேலூர் ராஜா -தினசரி 3 காட்சிகள்*01/04/18* * * * சென்னை எம்.எம்.தியேட்டர் -தினசரி 3 காட்சிகள்*06/04/18* * * * மூலக்கடை சண்முகா -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * *ஆரணி எம்.சி.தியேட்டர் , ஆற்காடு லட்சுமி ,பாக்கம் சண்முகா** * * * * * * * * * * *தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * சேலம் கீதாலயா , கௌரி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * பொன்னேரி -வெற்றிவேல் முருகன் -தினசரி 3 காட்சிகள்*13/4/18* * * * * * சின்னாளப்பட்டி ஜெ அரங்கு -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * *கோபிசெட்டிபாளையம் -ஜெயமாருதி -தினசரி 3 காட்சிகள்*** * * * * * * * * * * * தூத்துக்குடி பாலகிருஷ்ணா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * * * *ஒரு வார வசூல் சுமார் ரூ.2 லட்சம்* * * * * * * ** * * * * * * * * * * * திருச்சி -சோனா, தஞ்சை ராணிபாரடைஸ் ,கரூர் அமுதா ,* * * * * * * * * * * * பெரம்பலூர் ராம், மன்னார்குடி சாந்தி, முசிறி ஸ்ரீராம்** * * * * * * * * * * * எங்கும் தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * சிவகாசி பழனியாண்டவர் ( மேலூர் கணேஷ் -தினசரி 3காட்சிகள்** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 2 வாரம் ஓடியது** * * * * * * * * * * * *கம்பம் யுவராஜா, மானாமதுரை , காரைக்குடி அரங்குகளில்** * * * * * * * * * * * தினசரி 4 காட்சிகள்*12/08/18* * * * * -சிவகாசி ராசி -தினசரி 4 காட்சிகள்*31/08/18* * * * * *ஈரோடு சங்கீதா -தினசரி 4 காட்சிகள்**14/09/18-* * * * *நெல்லை கணேஷ் - தினசரி 4 காட்சிகள்*21/09/18* * * * * *காவேரிப்பட்டினம் சரோஜா -தினசரி 4 காட்சிகள்*15/01/19* * * * * *புளியங்குடி கண்ணன் -தினசரி 3 காட்சிகள்*05/07/19* * * * * *தாராபுரம் வசந்தா -தினசரி 3 காட்சிகள்*06/09/19* * * * * *அனுப்பர்பாளையம் (திருப்பூர் )மணீஸ் -தினசரி 3 காட்சிகள்*

* * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * * * *

oygateedat
8th September 2019, 03:08 AM
https://i.postimg.cc/056khr0t/1567861605737.jpg (https://postimages.org/)

oygateedat
8th September 2019, 03:25 AM
https://i.postimg.cc/PqK02GVG/1567877174088.jpg (https://postimg.cc/zLbdGQ1p)

oygateedat
8th September 2019, 05:17 PM
https://i.postimg.cc/X7JGY1v7/7925c6e9-aef4-4cfa-b1b4-60ab0a3789db.jpg (https://postimages.org/)

oygateedat
9th September 2019, 12:04 AM
https://i.postimg.cc/WzB7BXss/b056e44a-da55-4313-90c0-3e6c54737aa2.jpg (https://postimages.org/)

orodizli
9th September 2019, 02:06 AM
.K.Kaliappan has a special place for former Chief Minister M.G.Ramachandran. “I met MGR in the year 1962 and I am grateful to P.S.Veerappa for introducing me to the great man. MGR would always recall his difficult days while traveling with us and used to get sweets and food quite liberally for everyone around. Once I got injured pretty badly while doing a stunt role for the Jaishankar starrer ' Kaalam Vellum ' and was being treated in the Government Hospital. On learning about this MGR visited me in the hospital and helped me by getting me treated at the Sangunni Menon Nursing Home. Ramaswamy and Kadiresan were his main drivers but I used to drive for him regularly. He did not wish to have Government protection in spite of being in office and Gundumani, Ramakrishnan along with myself used to be with him all his life. He never used to ask for details pertaining to money given to us in connection with his expenses and disbursements but he wanted to know the details pertaining to public money later on. Well, that’s a different story altogether.

" My mind is still fresh with regard to the movie ' Maduraiyai Meetta Sundara Pandian '. The Mysore Palace ' Amba Vilas ' was the location for three months and the movie shoots used to take place during the night hours. I cannot forget the moment when MGR took a picture with me in spite of his busy schedule, “added a nostalgic Kaliappan.......... Thanks...

orodizli
9th September 2019, 02:18 AM
நம் திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் திரையுலக வசூல் சக்கரவர்த்தி "நாடோடி மன்னன்" புகைப்படங்கள் அருமை... கடந்த சில நாட்களாக திரு லோகநாதன் பதிவுகள் இடாமல் இப்பொழுது சரியான புள்ளி விவரங்களுடன் புரட்சி தலைவர் காவியங்களின் மறு வெளியீட்டு தகவல்களுடன் வருகை புரிந்திருப்பது சூப்பர்...

orodizli
9th September 2019, 01:39 PM
��சின்னப்பதேவரின் 41 வது நினைவு தினம் இன்று.

__________________________

சாதனைகளால் மிரட்டிய மெத்தப்படிக்காத மேதை.

வளரும்போது ஜூபிடர், மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற பெரிய பேனர்களில் நடித்தாலும் வளர்ந்தபிறகு பெரிய தயாரிப்பாளர்களை கூடுமானவரை தவிர்த்தவர் எம்ஜிஆர்.

ஆனால் அதே மக்கள் திலகம், சாமான்யனான தனது நண்பரை தூக்கிவிட்டு தொடர்ந்து அவருக்கு தனது படங்களை அதிக அளவில் தயாரிக்க வாய்ப்பு கொடுத்தார் என்றால் அது சாண்டோ சின்னப்பா தேவர் மட்டுமே.

ஏனெனில் சின்னப்பா தேவர் என்கிற மனிதன் எளிமையானவனாகவும் சமான்யனாகவும் இருக்கலாம் ஆனால் வாக்கு சுத்தமுள்ள, அடுத்து கெடுக்க விரும்பாமல் வாழவைப்பதை மட்டுமே செய்யக் கூடிய குழந்தை உள்ளம் கொண்டவர்.

படத்தை முடிக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்வார், அனைத்திலும் தலையிடுவார் என்று பீதியோட பேசப்பட்ட எம்ஜிஆர், தயாரிப்பாளர் சின்னப்பா தேவர்முன் அடியோடி மாறி காட்சியளிப்பார்.

பூஜைபோட்ட அன்றே ரிலீஸ் தேதியை அறிவிக்கும் தேவரிடம் கட்டுப்பட்டு எம்ஜிஆர் வருடத்திற்கு இரண்டு படங்கள் என தொடர்ந்து நடித்து குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்தார் என்றால் தேவர் எப்பேர்பட்ட கண்டிப்பான பேர்வழியாக இருக்க வேண்டும். நேர்மை இருந்தால்தானே எவரையுமே கண்டிக்க துணிவு வரும்.

சின்னப்பா தேவர் பாணியே தனி. தாய்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்கு பின்பாசம் என தேவரின் ஐந்து எம்ஜிஆர் படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்த சரோஜாதேவி, திடீரென லைட்டா ஸ்டார் பந்தா காட்ட ஆரம்பித்தார். தேவர் அலட்டிக்கொள்ளவேயில்லை.

சரோவுக்கு குட்பை சொல்லிவிட்டு, சாவித்திரியை வேட்டைக்காரனில் எம்ஜிஆருக்கு நாயகியாக்கி வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டே போனார். கே-ஆர், விஜயா, ஜெயலலிதா என அடுத்த கட்ட வரவுகளை நோக்கி போய்க்கொண்டே இருந்தார்

எந்த நேரத்திலும் கலங்காத துணிச்சலான மனதை கொண்டவர் தேவர். முதன் முதலில் தயாரித்த தாய்க்குபின்தாரம் படம் மெகா வெற்றி என்றாலும் தெலுங்கு ரைட்ஸ் விஷயத்தில் எம்ஜிஆருடன் தேவருக்கு மனக்கசப்பு. இத்தனைக்கும்தேவரும் எம்ஜிஆரும் நீண்டகால நண்பர்கள்.

துணை நடிகராக 45 ரூபாய் சம்பளத்திற்கு ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆருடன் சண்டை போட்டது முதல் அவ்வளவு நெருக்கமாகிப் போனார்கள், இருவருமே வாழ்க்கையில் மிகவும் அடிபட்டுநொந்து நூலாகி உயர்வை சந்தித்தவர்கள்..

அதிலும் பாடிபில்டரான தேவர் ஆரம்பத்தில் பால், சோடா, அரிசி வியாபாரம், உள்பட செய்து பார்க்காத தொழில்களே கிடையாது என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட உழைப்பாளியான தேவர், எம்ஜிஆர்இல்லை என்றானவுடன் கலங்கி நிற்காமல் ரஞ்சன், ஜெமினிகணேசன் போன்றவர்களை வைத்து என் வழி தனி வழி என்று போக ஆரம்பித்தவர்.

தீவிர முருக பக்தரான சின்னப்பா தேவர் எப்போது எந்த கல்லை பிள்ளையாராக்கி பணம் கொட்டவைப்பார் என சொல்லவே முடியாது. அதேபோல அந்த மனுஷனால எப்படி இப்படி தைரியமாக இறங்க முடிந்தது என்றும் வியக்கவைப்பார்.

தமிழை மட்டுமே தெரிந்த கோவைவாசி சின்னப்பா தேவர். ஜெமினி, ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே எட்டிப்பார்த்து வெற்றிக்கொடி நாட்டி இந்தித் திரையுலகில் அவர் நுழைவார் என யாருமே நினைக்க வில்லை.

இந்தியே தெரியாமல் 1970ல் ராஜேஷ் கன்னாவை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் தேவர்.

ஆராதனா படத்தின் மூலம் ஒவர் நைட்டில் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்த ராஜேஷ்கன்னாவே, ஹாத்தி மேரா சாத்தி என்ற அந்த படத்தின் வசூல் வேகத்தை பார்த்துதான், முதன் முறையாக இந்தி திரையுலக ஜாம்பவான் சக்தி சமந்தாவுடன் சேர்ந்து சக்திராஜ் என்ற சொந்த கம்பெனியை ஆரம்பித்து விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றும் வியாபார யுக்தியை ஆரம்பித்தார்..

இந்த படத்திற்கு லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். ஆனால் பயங்கர பிசியால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

மும்பையில் பேச்சுவார்த்தை நடந்த இடத்தில் லக்ஷ்மிகாந்தின் குழந்தைக்கு அன்று இரவு பிறந்த நாள் பார்ட்டி நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொண்டார்.

உடனே ஒரு நகைக்கடைக்கு ஓடிப்போய் தங்ககாசுகளை கை நிறைய வாங்கிக்கொண்டு பார்ட்டி நடந்த இடத்திற்கு அழையா விருந்தாளியாக போனார் தேவர். எல்லாரும் அதிர்ச்சி அடையும் வகையில் தங்ககாசுகளை குழந்தையின் தலையில் கொட்டி வாழ்த்தினார்.

லக்ஷ்மிகாந்தின் மனைவியிடம் தன் படத்திற்கு இசையமைக்க கணவரை வற்புறுத்துங்கள் என்றார். அவ்வளவுதான், ''இதோ பாருங்கள் இங்கே வந்திருப்பவர்களில் பலரும் பார்ட்டியில் குடிக்க வந்தவர்கள். ஆனால் இவரோ நம் செல்வத்தை தங்கத்தால் அபிஷேகம் செய்து வாழ்த்தியுள்ளார். இவர் படத்திற்கு இசையமைக்காவிட்டால் நடப்பது வேறு என்று கணவரிடம் பொங்கினார் திருமதி.

அப்புறமென்ன.. தேவர் படத்திற்கு பொங்கிய லக்ஷ்மிகாந்த், பியாரிலால் ஜோடி இசை, இந்தியாவையே சல்..சல்…மேரே ஹாத்தி என தாளம் போடவைத்தது..

இந்த இசை ஜோடியை புக் செய்யச்சொல்லி முதன் முதலில் ஐடியா தந்த இயக்குநர் ஸ்ரீதரே. தேவரின் இந்த தடாலடியை பார்த்து மிரண்டுபோய்விட்டார்.

இந்த ஹாத்தி மேரே சாத்திதான் தமிழில் எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம் படமாக ரீமேக்கானது..

ராஜேஷ்கன்னாவை வைத்து மெகா ஹிட் கொடுத்த, தேவருக்கு புகழ்பெற்ற தர்மேந்திரா ஹேமாமாலினி ஜோடி உறுத்தவே அவர்களுக்கு ஒரு கதை தயார் செய்தார்.

ராஜேஷ்கன்னா, ஹாத்தி மேரோ சாத்தி படத்தில் தன்னை குழந்தை பருவத்தில் சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றிய யானையையும் அதன் கூட்டத்தை வளர்த்தெடுத்து நன்றி காட்டினார் என்றால், தர்மேந்திராவுக்கும் அதே யானை கதையைத்தான் கொடுத்தார் தேவர்,

ஆனால் இம்முறை தாயிடமிருந்த குட்டியானையை பிரிக்கும் ஒருவனே, கடைசியில் இருவரையும் சேர்ந்துவைக்க கடும்பாடுபடவேண்டியிருந்தது. மா என்ற பெயரில் வெளியான படம் அந்த இந்தியா முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வெற்றிபெற்றது.

இதே மா படம்தான் தமிழில் ரஜினியை வைத்து தேவர் குடும்பம் பின்னாளில் அன்னை ஓர் ஆலயம் என எடுத்தது.

பாஷை தெரியாத இந்தியிலே தேவர் இப்படியெல்லாம் சாகசம் செய்தார் என்றால் தமிழில் சும்மா இருப்பாரா?
.
1974ல் ஒருயொரு பாம்பை வைத்து சிவகுமார்- ஜெயசித்ரா காம்பினேஷனில் வெள்ளிக்கிழமை விரதம் என்ற படமெடுத்துவிட்டார். ஒட்டு மொத்த தாய்க்குலமும் பாம்பு செண்டிமென்ட்டுக்கு கட்டுப்பட்டு தியேட்டர் பக்கம் திரும்ப திரும்ப வந்து பணத்தை கொட்டிவிட்டுபோனது.

ஒரு ஆட்டை வைத்து ஆட்டுக்கார அலுமேலு என்று படம் கொடுத்து பணத்தை மூட்டை மூட்டையாக கட்டும் வித்தை தேவருக்கு மட்டும் வசப்பட்ட கலை. அந்த ஆட்டை ஊர் ஊராய் கொண்டுபோய் பார்வையாளர்களிடம் காட்டி இன்னும் வசூலை வாரிக்குவிக்கும் பிரமோட் கலையிலும் அவர் கில்லாடி

எம்ஜிஆர், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, ரஜினி,கமல் உள்பட பல டாப் ஸ்டார்கள் யானை, புலி, சிங்கம் பாம்பு, மயில் போன்றவற்றுடன் பேசியே ஆகவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியவர் தேவர் மட்டுமே.

இன்று உலகநாயகனாக போற்றப்படும் கமல் இளைஞனாக வளர்ந்து முதன் முதலில் பாடல் காட்சியில் குட்டி பத்மினியுடன் கலாட்டா கம் டூயட் என ஆடிப்பாட வாய்ப்பு பெற்றார் என்றால் அது 1970ல் வெளியான தேவரின் மாணவன் படத்தில்தான்

1967ல் எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அங்கே சென்றவர்களெல்லாம் பீதியோடு இருக்க டிபன்பாக்ஸ் நிறைய பணத்தை எடுத்துபோய் அவரிடம் கொடுத்துவிட்டு சீக்கிரம் எழுந்து வந்து என் படத்தில் நடி தெய்வமே என்று சொன்ன வியப்பின் அடையாளம் சின்னப்பா தேவர்.

ஐந்தாவது வகுப்புவரை மட்டுமே படித்த சின்னப்பா தேவர், நேர்மையான மனதோடு துணிச்சலாய் சாதித்த சாதனைகளை அவ்வளவு சுலபத்தில் சொல்லிமுடித்து விட முடியாது.

_____________________

கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன், மூத்த பத்திரிக்கையாளர், காஞ்சிபுரம்.

செய்திதாள் : ஜெயராமன்.ரெ.......... Thanks...

orodizli
9th September 2019, 06:23 PM
புரட்சிதலைவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 300 ரூபாய், 7 ஆவது படத்தில் தான் 1000 சம்பளம் வாங்கினார்.��
45 ஆவது படத்தில் 1 லட்சம், கடைசி படத்திற்க்கு 11 லட்சம் பெற்றார்...
அவர் வாங்கிய சம்பளத்தில் தான் அவரது அலுவலகத்தில், தோட்டத்தில் உழைத்த அனைவருக்கும் சாப்பாடு. தினமும் 100 பேருக்கு சமைக்கப்படும்,
அதுவும் அவர் முதல்வர் ஆன பின் அலுவலக்தில் இருந்த காரியதரிசிகள், காவலர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்தே சமைக்கப்படும்...
அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, சாப்பாட்டை சுற்றி 7 வகை கறியிருக்கும்..
அவர் என்ன உண்ணுகிறாரோ அதுவே அனைவருக்கும்...
கோடி கோடியாக சம்பாதித்து தன் குடும்பத்திற்க்கு சொத்து மேல் சொத்து குவித்து தொண்டர்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் சிலருக்கு முன் புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்".......... Thanks...

orodizli
10th September 2019, 09:03 PM
காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள் – எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் வைரமுத்து
---------------------------------------
ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள்.

உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன்.

எம்.ஜி.ஆருக்கே மரணமா?

எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.

காற்று – சமுத்திரம் – வானம் – எம்.ஜி.ஆர்

இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.

அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.

47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?

இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.

நீண்டநேரம் என்னை அங்கே நிற்க அனுமதிக்கவில்லை.

ஜனத்திரள் என்னைப் பிதுக்கியது.

சட்டென்று நகர்ந்து ராஜாஜி ஹாலின் ராட்சதத் தூண் ஒன்றை அடைக்கலம் பற்றி, கூட்டத்தை நோட்டமிட்டேன். அங்கங்கே அரசாங்க விதிகளுக்கு உட்பட்டுச் சிலர் அழுது கொண்டிருந்தார்கள். நிஜக்கண்ணீர் வடித்தவர் பலர் ; நீலிக்கண்ணீர் வடித்தவர் சிலர். வருத்தக் கண்ணீர் வடித்தவர் பலர்.

வாடகைக் கண்ணீர் வடித்தவர் சிலர். உயிரைக் கண்ணீராய் ஒழுக விட்டவர் பலர் ; மிகப் பலர்.

என்னால் அழ முடியவில்லை.

அழுகை வரவில்லை.

மனிதல் மட்டும் சோகப் பனிமுட்டம்.

“நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?”என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.

அங்கே கூடியிருந்த அரசியல்வாதிகளில் பலர் நாளைகளைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்க- நானோ உங்கள் நேற்றுகளை நினைத்தே விக்கித்துக் கொண்டிருந்தேன்.

கண்டியோ வடவனூரோ எங்ககேயோ பிறந்தீர்கள் ; தமிழ்நாட்டுக்குள் பிழைக்க வந்தீர்கள் ; தமிழ்நாட்டில் பல பேரைப் பிழைக்க வைத்தீர்கள். கும்பகோணம் யானையடிப் பள்ளி வறுமையில் கழிந்த வால்டாக்ஸ் ரோடு முகம் பார்க்க முடியாமல் முதல் மனைவியின் மரணம் – கோடையில் எப்போதாவது படபட வென்று பொழிந்து ஏமாற்றிவிட்டுப்போகும் மேகம் மாதிரி படவுலகில் அவ்வப்போது சின்னச்சின்ன வாய்ப்புகள்.

ஒரே ஒரு’க்ளோஸ்-அப்’ போடக்கூடாதா என்று மூத்த இயக்குனர்களிடம் முறையீடு – கதருக்குள் இருந்து கொண்டு கலைஞர் மீது காதல் – வந்து சேர்ந்த வாய்ப்புகளைச் சிதறாமல் பயன்படுத்திக் கொண்ட செம்மை – முப்பது வயதுக்கு மேல் வாழ்க்கையில் சந்திரோதயம், நாற்பதுக்கு மேல் சூரியோதயம் – படபடவென்று வளர்ச்சி – மனிதநேயம் என்னும் மாட்சி காட்சியிலிருந்து கட்சி – கட்சியிலிருந்து ஆட்சி – அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !

அயல் வீட்டுக்காரருக்கு அறிமுகமில்லாத ஒரு வாழ்க்கையோடு தொடக்கமானீர்கள்; அரசாங்க மரியாதையோடு அடக்கமானீர்கள்.

அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது – ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.

ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் …….

இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;

எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.

கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.

உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.

உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.

நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.

ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.

பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.

“மன்னனல்ல மார்த்தாண்டன்”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.

பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.

நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.

என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.

உடலும் உயிரும் மாதிரி காதலும் விரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.

காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.

பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.

இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான்.

அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.

அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.

இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.

நீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள் ; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன.

வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்

என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.

நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.

உங்கள் தாய்மொழி மலையாளம் என்பதை மறக்கடிப்பதற்கும் நீங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் கரைந்து போனவர் என்று காட்டிக் கொள்வதற்கும் நீங்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றி பெற்றன.

மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.

உங்கள் தமிழ் உச்சரிப்பின் எந்த ஒரு வார்த்தையிலும் மலையாளத்தின் பிசிறு ஒட்டாமல் சுத்தமாய்த் துடைத்தெடுத்தீர்கள்.

‘மருதநாட்டு இளவரசி’யின் ஒப்பந்தப் பத்திரத்தின் உச்சியில் ‘முருகன் துண’என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். (முருகன் அவர்கள் தமிழ்க் கடவுள் என்று கருதப்படுகிறவர் என்பது கவனிக்கத்தக்கது)

நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி…..இப்படியெல்லாம் அந்நியத்தோலை உரித்து உரித்துத் தமிழ்த் தோல் தரித்துக் கொண்டீர்கள்.

உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.

ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.

நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.

தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.

பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.

தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.

வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.

நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் “வியர்வை முத்துக்கள்”என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.

“வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.

என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.

தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.

இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.

உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.

உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-

நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.

உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.

ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.

உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.

எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.

நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.

ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.

ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.

உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.

உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.

“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;

ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்...
கரையாத கல்லான உள்ளமும் கரையும்..
உள்ளம் உருகுதை யா..தலைவா...
வணக்கம் அன்புள்ளங்களே...........மீள்பதிவு... Thanks............

orodizli
10th September 2019, 09:04 PM
புரட்சிதலைவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 300 ரூபாய், 7 ஆவது படத்தில் தான் 1000 சம்பளம் வாங்கினார்.��
45 ஆவது படத்தில் 1 லட்சம், கடைசி படத்திற்க்கு 11 லட்சம் பெற்றார்...
அவர் வாங்கிய சம்பளத்தில் தான் அவரது அலுவலகத்தில், தோட்டத்தில் உழைத்த அனைவருக்கும் சாப்பாடு. தினமும் 100 பேருக்கு சமைக்கப்படும்,
அதுவும் அவர் முதல்வர் ஆன பின் அலுவலக்தில் இருந்த காரியதரிசிகள், காவலர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்தே சமைக்கப்படும்...
அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, சாப்பாட்டை சுற்றி 7 வகை கறியிருக்கும்..
அவர் என்ன உண்ணுகிறாரோ அதுவே அனைவருக்கும்...
கோடி கோடியாக சம்பாதித்து தன் குடும்பத்திற்க்கு சொத்து மேல் சொத்து குவித்து தொண்டர்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் சிலருக்கு முன் புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்".......... Thanks...

orodizli
10th September 2019, 09:05 PM
#இவர்கள் #எதிர்காலத்தூண்கள்

தமிழக முதல்வர் மக்கள்திலகம் கோட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்...

போகும் வழியில் ராணி மேரிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியர் கூட்டம்...

டிரைவரிடம் சொல்லி தனது காரை அவர்களருகே நிறுத்துகிறார்... மாணவிகளும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இன்பஅதிர்ச்சியில் உறையும் போதே...!

'என்ன கூட்டம் இங்கே? 'என முதல்வர் கேட்க...அங்கிருந்த மாணவிகள்...
'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...

உடனே முதல்வர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்ப உடனே இங்க வந்தாகணும்' னு சொல்ல, உதவியாளர் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.

பேருந்து வரும் வரை மாணவிகளுடன் ரோட்டிலேயே நின்று கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார் நம்ம வாத்தியார்...

அடுத்த பத்து நிமிடங்களிலேயே மூன்று பஸ்கள் ஒன்றாக வந்ததும்... மாணவரியரும், பொதுமக்களும் வாத்தியாருக்கு நன்றி சொல்லியும் விசிலடித்தும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்...

முதல்வரின் கார் கிளம்பியது...உதவியாளர் தயங்கித் தயங்கி எம்ஜிஆரிடம் கேட்டார்...'ஐயா! நீங்க காரிலேயே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலில் நின்று அம்மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தீர்களே...ஏன் ? ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ???

அதற்கு புரட்சித்தலைவர், ' இவர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தூண்கள்... நாளை இவர்களில் பலர் உயரதிகாரிகளாக ஆகலாம்...ஒரு பிரச்சனை வரும்போது தானே அதை முன்னின்று அதை சமாளிக்கணும்...அதற்கு நாம் தான் உதாரணமாக இருக்கவேண்டும்...

மேலும் நான் அவர்களில் ஒருவராக நின்று பேசும்போது மக்களுக்கும், முதல்வருக்குமுள்ள இடைவெளி அகலும்...பிரச்சனகளை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்...என்றார்...

வாத்தியாரின் பதிலில் உறைந்தது அந்த உதவியாளர் மட்டுமல்ல...நாமும் தான்........... Thanks..........

orodizli
10th September 2019, 09:24 PM
புரட்சி நடிகரை வைத்து ஒரே ஒரு காவியம் என்றளவில் இயக்கியவர்கள்..........1) ஜெனோவா ...f. நாகூர் 2) மலைகள்ளன்...ஸ்ரீ ராமுழு நாயுடு 3) மகாதேவி ...சுந்தர் ராவ் நாட்கர்னி 4) தாய் மகளுக்கு கட்டிய தாலி ... R r. சந்திரன் 5) பாக்தாத் திருடன்... T p. சுந்தரம் 6) தெய்வதாய்... P. மாதவன் 7) அன்பேவா... திருலோக சந்தர் 8) ஆசைமுகம்... புல்லையா 9) நம்நாடு... ஜம்பு 10) தலைவன்... தாமஸ் & சிங்கமுத்து..........

orodizli
11th September 2019, 10:19 AM
1971 ல் தி.மு. க. வென்றது எப்படி ?

இன்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது 1971 ல்
தி.மு. க. எவ்வாறு வென்றது என்பது பற்றி பேசினோம். அப்போது என் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

அண்ணா மறைவிற்கு பின்
எம்.ஜி. ஆரால் கருணாநிதி முதல்வரானார். படிப்படியாக ஆட்சியில் ஊழல் வளர்ந்தது. எம். ஜி. ஆர். மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்தார்.

அப்போது காங்கிரஸ் இரண்டாக உடைந்து, தமிழ்நாட்டில் காமராசர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸாக வலுவாக இருந்தது. அப்போது காமராசர் "தி.மு. க. ஊழல் ஆட்சி" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
அது மக்கள் மத்தியில் எடுபடத் தொடங்கியது. அதன் பாதிப்பை கருணாநிதி உணர்ந்ததால் அப்போது மந்திரிகளாக இருந்த புதுக்கோட்டை
சுப்பையா, மதியழகன், வேழவேந்தன் ஆகியோரை பதவியிலிருந்து நீக்கினார்
தன்னை யோக்கியராக காட்டிக்கொள்ள.

அடுத்து தான் ஆட்சிக்கு வருவது கடினம் என்பதை உணர்ந்த கருணாநிதி,
1972 ல் நடக்கவிருந்த தேர்தலுக்கு முன்பாக உடனே தேர்தல் நடத்தி தப்பிக்க விரும்பி, சட்டமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவிக்க செய்தார். தேர்தல் பிரச்சாரம் கடுமையாக இருந்தது. வெற்றி பெறுவது கடினம் என்றுணர்ந்த கருணநிதிக்கு தெரிந்த ஒரே நம்பிக்கை
எம். ஜி. ஆர். மட்டுமே.

அந்த நேரத்தில் கருணாநிதியின் போக்கு பிடிக்காமல் எம். ஜி. ஆர். படப்பிடிப்பு பணிகளில் மட்டுமே கவனம்
செலுத்தினார். கருணாநிதி அவரிடம் சரணடைந்து கெஞ்சி கூத்தாடி மனம் இரங்கச்செய்தார். ஆயிரம் தவறுகள்
செய்திருந்தாலும் நட்பை, கட்சியை வலுவிழக்க செய்ய விரும்பாத
எம். ஜி. ஆர். அசுரத்தனமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அந்த தேர்தலில் எம். ஜி. ஆர். கையாண்ட ஒரு யுக்தி எதிர் பிரசாரங்கள் அத்தனையையும்
தவிடு பொடியாக்கியது. அதை காமராஜரே எதிர்பார்க்கவில்லை.
இப்போது நான் சொல்வது அனைத்தும் அன்றைய நாளிதழ்களில் இடம் பெற்றதை படித்து நினைவில் வைத்திருக்கும் விசயம்.

எம். ஜி. ஆர். பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் "தி.மு. க. ஆட்சியில் ஊழல் செய்தார்களா ?"
என்றும் "நீங்கள் ஊழல் நடந்தது என்று நம்புகிறீர்களா ?" என்று மக்களை நோக்கி கேள்வி எழுப்ப, மக்கள் அதற்கு
"இல்லை" "இல்லை" என்று பதிலளிக்க,
எம். ஜி. ஆர். கருத்துக்கு மறு கருத்து இல்லை என்பதை 1971 சட்டமன்ற தேர்தல் வெற்றி 184 இடங்களில் அபாரமாக நிரூபித்தது.

ஆனால் கருணாநிதி குடும்பத்திற்கும்,
1972 குப்பின் உள்ள தி. மு. க.விற்கும்
நன்றி கிடையாது, அவர்கள் நம்பிக்கை துரோகிகள் என்பதை இன்று வரை நிரூபித்து வருகிறார்கள்.

அ.தி.மு. க.விலுள்ள எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரியும். தெரிந்தாலும் என்ன பயன் ?

Ithayakkani S Vijayan........... Thanks..........

orodizli
11th September 2019, 06:45 PM
நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு #மிகுந்த #அன்பு உண்டு.

அசோகன் #நன்றாக #சாப்பிடுவார்.

எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப்பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார்.

அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம்.

யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!

‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம்.

திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.

தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும்
‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு #கண்ணதாசன் பதிவு செய்துள்ளார். ‘

நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் #சொர்ணம்.

கொந்தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம்.

சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார்.

படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.

அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.

பணம் கிடைத்த அன்று இரவே ஒவ்வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன்.

படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது.

இதில் ஒரு முக்கியமான விஷயம்.,
எல்லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப்பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலைமையை உணர்ந்து தனது சம்பள பாக்கியான லட்சக்கணக்கான ரூபாய்களை #பெற்றுக் #கொள்ளவே #இல்லை என்பது
#வெளியே #தெரியாத #உண்மை......

_தி இந்து......... Thanks.........

orodizli
11th September 2019, 06:46 PM
#மக்களின் #ரெஸ்பான்ஸ்

நமக்கு கூட்டம் கூடுறதுனால மக்களின் ஆதரவு நிறைய இருக்குன்னு அர்த்தமாகிவிடாது...

நான் நடிகன்கிறதால என் மீது அன்பு வெச்சிருக்கலாம். இப்ப நான் தனிக்கட்சி தொடங்கியாச்சு. இதுக்கு மக்களிடம் எந்த அளவு ரெஸ்பான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது தான் நல்லது...அதனால் நீங்களனைவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் மனோநிலையை அறிஞ்சிட்டு வாங்க..." என்று தனது உதவியாளர்களிடம் கூறுகிறார் எம்ஜிஆர்.

திருச்சியில் நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்...வாத்தியார் பேசும்போதெல்லாம் கரவொலிகள்..."எம்ஜிஆர் வாழ்க" ன்னு ஒரே கோஷம்..

இதையடுத்து திருச்சியில் உள்ள "ஆஸ்பி" ஓட்டலில் தங்கியிருந்த புரட்சித்தலைவர் தன் உதவியாளர்களிடம் மேலே குறிப்பிட்டவற்றை சொல்லிக்கொண்டிருந்தார்...

#மக்களின் #கூட்டத்தைப் #பார்த்த #எம்ஜிஆர் #அவர்களுக்கு #தலைக்கனம் #ஏற்படவில்லை. #உண்மையில் #பயப்படத்தான் #செய்தார்..."ஏனெனில் இது வெறும் சினிமாக் கவர்ச்சியாக ஆகிவிடக்கூடாதே என்று..."

அவர் சொற்படி உதவியாளர்கள் தமிழகம் முழுவதும் சுற்றினர்...மக்கள் எல்லோரும் சொல்லிவெச்ச மாதிரி கேட்ட ஒரே கேள்வி ...

"#எம்ஜிஆர் #எப்ப #ஆட்சியமைக்கப் #போகிறாரு...?"

திமுக கோட்டையாக விளங்கிய ராமநாதபுரத்திலும் கூட மக்களின் கேள்வி இது மட்டுமே ...! உதவியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தலைவரும் மகிழ்வாரென அவரிடம் இந்த நல்ல செய்தியைத் தெரிவித்தனர்...

"கட்சியவே இப்ப தான் நாம ஆரம்பிச்சோம்...ஆனா மக்கள் பலபடிகள் மேலே போய் ஆட்சி எப்ப அமைக்கப்போறார்னு கேக்கறாங்கன்னு தெரிஞ்சதும்...மக்கள் தன்மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து எம்ஜிஆருக்கு அழுகை பீறிட்டது...

ஆனால் இதற்காக ஒரேடியாக மகிழவில்லை... மாறாக, இதைத் தன் வாழ்நாள் முழுவதும் தக்கவைக்க வேண்டுமே என்று கவலை தான் பட்டார்...

1965ல் தான் பாடிய பாடலுக்கு உயிர்கொடுத்து அதை மெய்ப்பித்துக் காட்டியவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே...

காலத்தால் அழிக்கமுடியாத அந்த வரிகள்...
"நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்..."

மக்களை ரசிகர்களாகவும்,
ரசிகர்களைத்
தொண்டர்களாகவும்,
தொண்டர்களை
பக்தர்களாகவும்
தனது மனிதநேயத்தால் மாற்றிய...
காலத்தால் வெல்லமுடியாத #உலகின் #ஒப்பற்ற #ஒரே #தலைவர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே........... Thanks..........

orodizli
11th September 2019, 07:08 PM
#பச்சைக்கிளி #முத்துச்சரம்

#மேட்டா #ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் யாரென்று தெரியுமா?’ என இன்றைய தலைமுறையினரைக் கேட்டால், உதட்டைப் பிதுக்குவார்கள். 55 வயதைக் கடந்தவர்கள் சட்டென்று சொல்லிவிடுவார்கள். “என்னங்க? அவரையா தெரியாது? எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி ஆயிற்றே!” என்று பளிச்சென்று கூறுவர்கள்.

உலகம் சுற்றும் வாலிபனில் கௌரவ வேடத்தில் நடித்த தாய்லாந்து நடிகைதான் மேட்டா ரூங்ராத். ‘பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ?’ என்ற பிரபலமான பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து ஆடியவர். 25 வயது இளம் மங்கையான மேட்டா ரூங்ராத் அதே பாடலின் வாயசைப்பில் ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ? மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ?’என்று எம்.ஜி.ஆரை புகழும் வரிகள் வரும்போது, ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.

உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்து 46 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது மேட்டா ரூங்ராத்துக்கு வயது 71 ஆகிறது. முதுமை என்று சொல்ல முடியாத அளவுக்கு ’சிக்’ என்றிருக்கிறார். அந்தக் குழந்தை முகமும் இன்னும் மாறவே இல்லை. இந்த ‘ரீவைண்ட்’ அந்தக் கால ரசிகர்களுக்காக மட்டுமல்ல!

இணையத்தில் இருந்து தொகுத்து உங்கள் இதயத்திற்கு �� ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்........ Thanks.......

orodizli
12th September 2019, 03:38 PM
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 1

எம்.ஜி.ஆர்! தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த ஆக்ஷன் ஹீரோ! அண்ணாவின் இதயக்கனி என்று போற்றப்பட்ட இவர் அரசியலிலும் ஹீரோவாகவே இருந்தார். சாதாரண போர் வீரனாக அறிமுகமாகி, சினிமாவுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் காவலனாக நடித்த படங்கள் ஏராளம். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே ஏழைகளிடம் அவர் காட்டிய அன்பு, அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தது. இன்றைய ஜுஜுபி ஹீரோக்கள் கூட முதலமைச்சர் கனவோடு உலா வருவதற்கு இவர்தான் காரணம்.

சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்குத்தான் முதல் படம் என்றில்லை. படத்தில் வில்லனாக நடித்த டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் தமிழ் படங்களை இயக்க ஆரம்பித்ததும் இதன் மூலம் தான். இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சுவுக்கும் இது முதல் படம்.

ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது. பெரும் வெற்றி பெற்ற சதிலீலாவதி மதுவின் மூலம் ஏற்படும் தீமையால் ஒரு பெரிய குடும்பமே நாசமாயிற்று என்பதை கதையின் மூலக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட படம். படம் பார்த்துவிட்டு ஏராளமான ரசிகர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்த நாங்கள் இப்படம் பார்த்துவிட்டு திருந்திவிட்டோம் என்று எழுதியிருந்தார்களாம்.

எம்.ஜி.ஆருக்கு இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். சிறிய வேடம்தான். தட்சயக்ஞம் மகாவிஷ்ணு வேடத்தில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமன்றி தமிழ் சினிமாவுக்கு முதல் வெள்ளிவிழா படம். சாலி வாகனன் தொடர்ந்து சின்னஞ்சிறு வேடங்களிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு 12-வது படமான இதில் குறிப்பிட்டு சொல்லும்படியான வேடம். படத்தில் கதாநாயகன் ரஞ்சன்தான் சாலி வாகனன். எம்.ஜி.ஆர். விக்ரமாதித்தனாகவும் அவரது மந்திரி பட்டியாக சாண்டோ சின்னப்பா தேவரும் நடித்தார்கள். படத்தில் ஒரு காட்சியில் ரஞ்சனும் எம்.ஜி.ஆரும் ரஜபுத்திர வாள்களுடன் மோதுவது படமானது.

கதையில் ரஞ்சனின் கை ஓங்கியிருக்க வேண்டும். ஆனால் கேமிரா ஓடிக் கொண்டிருக்கையில் ரஞ்சனை விட எம்.ஜி.ஆரின் வாள்வீச்சு வேகமாக இருந்தது. ரஞ்சனால் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் கேமராவை கட் சொல்லி நிறுத்திய ரஞ்சன், டைரக்டர் பி.என்.ராவிடம் எம்.ஜி.ஆர் வேண்டுமென்றே என்னை அடிக்கிறார் என்று புகார் செய்தார். டைரக்டர் எம்.ஜி.ஆரை அழைத்து விசாரிக்க, எம்.ஜி.ஆர் செய்தது சரி என்பதை விளக்கினார். அதன் பின்னர் ரஞ்சனை விட குறைவான வேகத்தில் வாள் வீசும்படி எம்.ஜி.ஆருக்கு டைரக்டர் யோசனை சொன்னார். எம்.ஜி.ஆர் மனம் நொந்தார். நம் உண்மையான திறமையை எப்படித்தான் வெளிப்படுத்துவது என்று சின்னப்ப தேவரிடம் கூறி வேதனையை வெளிப்படுத்தியபோது அவர் எம்.ஜி.ஆரிடம், உண்மையான திறமைக்கு என்றுமே மதிப்பு உண்டு. உங்களிடமுள்ள திறமை ஒரு நாள் உலகுக்குத் தெரியத்தான் போகிறது என்று சமாதானம் கூறினார். ஸ்ரீமுருகன் சிவனாக எம்.ஜி.ஆர் நடித்து ருத்ர தாண்டவம், ஆனந்த தாண்டவம், இரண்டும் ஆடி புகழ் பெற்றார். பார்வதியாக உடன் நடனமாடிய வி.என். ஜானகி ராஜகுமாரியில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

எம்.ஜி.ஆரின் நடனத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு. அதனால் மாத சம்பளத்திற்கு நடித்து கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு இதில் கூடுதலாக பணம் தரப்பட்டது. ராஜகுமாரி தனது 15-வது படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. படத்தின் இயக்குநர் ஏ.ஏஸ்.சாமி. தொழில்நுட்பம் தெரிந்த கெடுபிடியான இயக்குநர். தான் நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற உணர்வுடையவர். படம் வளர்ந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரின் முகம் மட்டுமே நடிக்க வேண்டும். குளோஸ் அப் ஷாட் அது. நடிக்கும்போது முகத்தில் மட்டுமே பாவம் வரவேண்டும். உடல் அசையக்கூடாது என்றார் சாமி. எம்.ஜி.ஆர் முகத்தில் பாவம் காட்டியபோது உடலும் சேர்ந்து அசைந்தது. சாமி அதை கண்டித்தார்.

எம்.ஜி.ஆர் சாமியிடம் வந்து என்னால் முடியவில்லை. நீங்கள் நடித்து காட்டுங்கள் என்று சொல்லிவிட்டார். கடைசியில் எம்.ஜி.ஆர் நடித்தபடிதான் காட்சி படமானது. இப்படித்தான் வளர்ந்த காலத்திலேயே தன் தனித்தன்மையை நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதற்கான தைரியமும் அவருக்கு இருந்தது. ராஜகுமாரி 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது. மருதநாட்டு இளவரசி ராஜகுமாரிக்கு பின் தொடர்ந்து ஐந்து படங்களில் கதாநாயக அந்தஸ்து இல்லாமல் நடித்த எம்.ஜி.ஆருக்கு இதில் மீண்டும் கதாநாயகன் வேடம்.............. Thanks.........

orodizli
12th September 2019, 04:30 PM
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 2

இதில் அவருக்கு ஜோடி வி.என்.ஜானகி. வாழ்க்கையிலும் இவர்கள் ஜோடி சேரக் காரணமாக அமைந்த படம் இது. படத்தின் வசனகர்த்தா கலைஞர் மு.கருணாநிதி. அவருக்கு அந்த வாய்ப்பை பெற்று தந்தவரே எம்.ஜி.ஆர்தான். படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு (கதாநாயகி உட்பட) யார் நடிப்பது என்ற முடிவை ஏற்படுத்தியவரும் எம்.ஜி.ஆரே. படத்தின் எல்லாத் துறைகளிலும் தலையை நுழைத்து கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக உழைப்பை அவர் தர ஆரம்பித்தது இதிலிருந்தேதான். மந்திரிகுமாரி மாடர்ன் தியேட்டர்ஸ் கோட்டையில் எம்.ஜி.ஆருக்கு இது முதல் படம். அதிபர் டி.ஆர்.சுந்தரத்தை மீறி அங்கு யாரும் எதுவும் செய்துவிட முடியாது.

ஆனாலும் படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனோடு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு சமயங்களில் பலமுறை வாதங்கள் நிகழ்த்தி மோதியுமிருக்கிறார். இந்த படத்தை தெடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகிய படங்களில் எம்.ஜி.அர் நடித்தார். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. மர்மயோகி தமிழில் முதல் ஏ படம் இது. திகில் காட்சிகள் இருக்கின்றன என்பதற்காக ஏ சர்டிபிகேட் பெற்றது. ராபின் ஹ¨ட் போன்ற கதாநாயகன் வேடம். போட்டோகாலன் குறி வைக்க மாட்டான். குறி வைத்தால் தவற மாட்டான் என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனம் படத்தில் அடிக்கடி இடம் பெற்றது.

இன்றைக்கும் அந்த வசனம் பிரபலம். போஸ்டர்களில் தவறாமல் இடம்பெறும் வசனம் இது. எம்.ஜி.ஆரின் ஹீரோ இமேஜை உயர்த்திக் காட்டும் வசனங்கள் பரவலாக இடம் பெற ஆரம்பித்தது இந்தப் படத்திலிருந்ததுதான். என் தங்கை அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. மீனா (படத்தில் ஈ.வி.சரோஜா நடித்த வேடம்) என்ற தங்கையின் பெயரை மறக்க முடியாமல் இன்னொரு படப்பிடிப்பில் கூட, வசனம் பேசும்போது அதே பெயரை திரும்பத் திரும்பச் சொல்லி- அதனால் அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சண்டைக்காட்சிகள் இல்லாமலேயே வெற்றி பெற்ற படம் இது. எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

எம்.ஜி.ஆராலும் உணர்ச்சிகரமாக நடிக்க முடியுமென்பதை நிரூபித்த படம் என் தங்கை. நாம் மேகலா பிக்சர்ஸ் உருவானது இதிலிருந்துதான். இது எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, கலைஞர் கருணாநிதி மூவரும் பங்குதாரர்களாக இருந்து பிரிந்த படம். படம் வெற்றி பெறாவிட்டாலும், பார்வையற்றவராக எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தின் பிற்பகுதி பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும். ஒரே ஷாட்டில் நீளமான வசனங்களெல்லாம் இதில் எம்.ஜி.ஆர் பேசி நடித்திருக்கிறார். மலைக்கள்ளன் குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்படம். மலைக்கள்ளன் தமிழ் தவிர ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர்.பானுமதி நடித்த வேடத்தில் தெலுங்கில் என்.டி.ராமராவ்-பானுமதி நடித்தார்கள். படத்தின் பெயர் அக்கி விமுடு. மலையாளத்தில் தங்கர வீரன் (சத்யன்-ராகினி ஜோடி), கன்னடத்தில் பெட்டத கல்லா (கல்யாணகுமார் மைனாவதி ஜோடி), இந்தியில் ஆசாத் (திலீப்குமார்-மீனாகுமாரி ஜோடி) சிங்கள மொழியில் சூரசேனா (காந்தி குணதுங்கா- இலங்கை பேரழகி ஒருவரும் நடித்தார்கள்) என்று ஆறு மொழிகளில் வெளிவந்தது. மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். வயோதிக முஸ்லீமாக வேடமிட்டு பானுமதியை குழந்தே….. என்று அழைத்தபடி ஒரு மாதிரியான ஸ்டைலில் நடிப்பார். அந்த ஸ்டைல் மற்ற மொழி படங்களின் ஹீரோக்களுக்கு வரவில்லையாம்.

எம்.ஜி.ஆர். ஹ¨க்கா பிடித்து புகைவிட்டு நடித்தது இந்தப் படத்தில் மட்டுமே. கூண்டுக்கிளி எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். இதற்கு பின்பும் இருவரும் இணைந்து நடிக்க பலரும் முயற்சித்து அவை கைகூடி வந்தபோதும் ரசிகர்களை நினைத்து கைவிட்டார்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழில் முதல் வண்ணப்படம் இது. எம்.ஜி.ஆரின் அழகை வண்ணத்தில் காண்பித்தபோது ரசிகர்கள் மகிழ்ந்து போனார்கள். மதுரை வீரன் எம்.ஜி.ஆர் ஆழமாக வேரூன்ற காரணமாக அமைந்த மதுரை வீரன் ஒரே சமயம் 30-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. தன் சிறு வயதில் தங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் ஒரே தியேட்டரில் 100 தடவைக்கு மேல் இந்த படத்தை தினமும் தொடர்ந்து பார்த்ததாக நடிகர் கமலஹாசனே கூறியிருக்கிறார்.

தாய்க்குபின் தாரம் 80-க்கு மேற்பட்ட படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ§க்கு பிள்ளையார் சுழி போட்டு தந்த வெற்றிப் படம் இது. போட்டுத் தந்தவர் எம்.ஜி.ஆர். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 16 படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து சாதனை போட்டோந்திருக்கிறார். அத்தனை படங்களுக்கும் இயக்குநர் எம்.ஏ.திருமுகம் என்பது மற்றொரு சாதனை. சக்ரவர்த்தி திருமகன் ஆட வாங்க அண்ணாத்தே என்ற பாடலில் எம்.ஜி.ஆர், ஈ.வி. சரோஜா, ஜி.சகுந்தலாவுடன் போட்டி நடனம் ஆடுவதும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதும்- எம்.ஜி.ஆரின் இமேஜை உயர்த்திக் காட்ட உதவின........... Thanks...

orodizli
12th September 2019, 04:33 PM
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4

இந்தப் படத்தில் நடித்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.

எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.

அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.

இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டோந்தது. விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.

குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.

ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.......... Thanks...

orodizli
12th September 2019, 04:35 PM
நான்தான் ஹீரோ; எம்.ஜி.ஆர். ‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.
என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே? என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?
சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.
‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’
ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல் கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’
விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.
வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கருணாநிதியிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக் கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.
எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.
காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.
‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’
எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது அந்தச் செய்தி.
‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.
செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.
எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின் தொடக்கவிழா ஜெகஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.
கருணாநிதி கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம்.
திடீரென எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.
‘படம் நிறுத்தப்படுகிறது.’
வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.
முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்...(எம்ஜிஆரின் அரசியல் வாழ்வைப் பதிவு செய்யும் ‘வாத்யார்’ புத்தகத்தின் ஆசிரியர்)......... Thanks..

oygateedat
13th September 2019, 09:20 AM
https://i.postimg.cc/1zBTg9Wv/IMG-20190909-WA0000.jpg (https://postimages.org/)
மணீஸ் திரையரங்கம் - திருப்பூர்

orodizli
13th September 2019, 06:42 PM
#தலைவனா? #தொண்டனா?

எம்ஜிஆருக்கு உரிமையில்லை...ரசிகர்கள் ஆவேசம்
--------------------------------------------------------------------
டாக்டர் உதயமூர்த்தியின் மூலமாக, பொன்மனச்செம்மலுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழக அழைப்பு வந்தது. தலைவரும் பயணத்திற்கு ஆயத்தமானார். அமெரிக்காவில் பேச, அந்நாட்டைப் பற்றிய முக்கியமான விஷயங்களை சேகரித்துக்கொண்டிருந்தார்...விழா வெகு சிறப்பாக நடைபெற்றது...தலைவர் பேசும்போது மக்கள் எழுப்பிய கரகோஷத்தில் அமெரிக்க அதிகாரிகளே ஆடிப் போய்விட்டனர்...

எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது...

"நான் சாதாரண அழைப்பின் பேரில் தான் அமெரிக்கா போனேன். என்னை வரவேற்க என் ரத்தத்தின் ரத்தங்கள் சிரமப்பட்டு வரவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்" என அறிக்கை விடுத்தார்...

அடுத்த நாளே தமிழ்நாட்டிலுள்ள அனைத்து எம்ஜிஆர் மன்றங்களும் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டன...

"கொடுமை ... கொடுமை...எங்களின் தலைவர், அவரை வரவேற்க வருவதை சிரமம் என்று எப்படிச் சொல்லலாம் ? பக்தர்களின் மனவேதனை தெய்வத்திற்கு எப்படித் தெரியாமல் போனது ? அமெரிக்காவில் பட்டம் பெற்றதும், அங்குள்ளவர்கள் புகழ்மாலை சூட்டியதும் உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாகத் தோன்றலாம்...ஆனால் எங்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வே இதுதான்...

தமிழகத்திலுள்ள அனைத்து மன்றத்தினரும் ஒன்று கூடி உங்களை வரவேற்க வருவோம்...உங்களுக்கு மாலை சூடுவோம்...நீங்கள் வரும் வழியெல்லாம் மாலை போட்டு வணங்குவோம். #இதைத்தடுக்க #உங்களுக்கு #எந்த #உரிமையும் #இல்லை...

---என்றும் உங்கள் புகழ்பாடும் மன்றத்தார்...

என்று ஆவேசமாக எழுதியிருந்தனர்...

இதைக் கேள்விப்பட்ட புரட்சித்தலைவர் 'கப்சிப்'.....

பொன்மனச்செம்மல் விமான நிலையம் வந்திறங்கினார். வரும் வழியிலியே பத்தாயிரம் மாலைகள் விழுந்திருக்கும்...'தலைவர் வாழ்க' கோஷம் விண்ணைப் பிளந்தது. மாலைகள் மலையென குவிந்தன...

இதிலும் ஒரு சுவாரசியம் என்னவெனில்...

அடுத்த நாள் சாலையை சுத்தம் செய்ய வந்த துப்புரவுத் தொழிலாளர்கள் நரி முகத்தில் விழித்திருந்தனர் போல...பல ரசிகர்கள் மாலையுடன் ரூபாய் நோட்டுக்களையும் இணைத்திருந்தனர்.

தனது தொண்டர்கள் சிரமப்படக்கூடாதுன்னு நினைக்கிற தலைவர்...

தலைவரின் மீதுள்ள பக்தியின் மிகுதியால் அவரையே கோபித்த தொண்டர்கள்...

தொண்டர்கள் வருத்தப்பட்டுவிட்டார்களே என்று அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு சம்மதித்த தலைவர்...

தலைவனுக்காக தலைவன் மீதே கோபப்பட்ட தொண்டர்கள்...!
இதுக்குப் பேரு தான் பக்தி...பாசம்...!

ராமனை விட ராமநாமத்திற்கு ஆற்றல் அதிகம் என்று புராணத்தில் கூறுவார்கள்...அதுபோல் எம்ஜிஆரை விட, 'எம்ஜிஆர்' என்ற அந்த மூன்றெழுத்துக்கு தான் ஆற்றல் அதிகம்...

#இதயதெய்வம் #பொன்மனச்செம்மலின் #புகழ்பாட #நாங்கள் #இந்த #மண்ணில் #மறுபடி #மறுபடி #பிறப்போம்.

#இது #புரட்சித்தலைவரின் #மீது #சத்தியம்........... Thanks.........

orodizli
13th September 2019, 07:03 PM
1967 ஆம் ஆண்டு தமிழகத்தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திமுக வெற்றி பெற்று அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்று காஞ்சி தலைவன் எழுச்சி பேருரை ஆற்றுகிறார்.
கயவனின் துப்பாக்கியிலிருந்து வந்த தோட்டாவிற்கு தன் கழுத்தில் இடம் கொடுத்து, தேர்தலில் வெற்றிக்கு வித்திட்ட எட்டாவது வள்ளல் மன்னாதி மன்னன் அண்ணாவின் உரையில் பெருமிதம் கொள்கிறார்.

குறிப்பு!
!!!!!!""""!!!!
1967 ல் திமுக பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமரவுள்ள அண்ணா அவர்களை சந்திக்க திரளான முக்கியஸ்தர்கள்
கழக முன்னோடிகள் மாலைகள், சால்வைகள், பரிசு பொருட்களை கொண்டு வந்து அண்ணாவின் வீட்டில் குவிந்தனர்.வெளியே வந்த அண்ணா அவர்களை பார்த்து, வருகை புரிந்துள்ளவர்களை நோக்கி இந்த வெற்றிக்கு காரணம் நானோ, மற்ற யாரும் காரணமில்லை.
இந்த மாபெரும் வெற்றிக்கு சொந்தக்காரன் என் தம்பி M.G.ராமச்சந்திரன் ராமவர தோட்டத்தில் இருக்கிறார்.அனைத்து மரியாதைகளையும் என் தம்பி ராமச்சந்திரனுக்கு முதலில் செய்யுங்கள் என சொல்லி அனைவரையும் ராமவர தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார்,
இப்படி தான் அண்ணன் தம்பி உறவுகளை வளர்த்தார் அண்ணா அவர்கள்.
வாழ்க பேரறிஞர் அண்ணா அவர்கள்!
வாழ்க கொடைவள்ளல் MGR அவர்கள்!......... Thanks...

orodizli
13th September 2019, 11:21 PM
#MGR with his school friend Deenan during Advocate Amaran drama time in Kumbakonam.

எம். ஜி. ஆரின் பள்ளித்தோழன் !

கும்பகோணத்திலுள்ள யானையடி பள்ளியில் எம்.ஜி.ஆர் படித்த போது, அவரது பள்ளித் தோழராக விளங்கியவர் தீனன். பள்ளி நாடகங்களிலும் எம்.ஜி.ஆருடன் அவர் நடித்திருக்கிறார். ‘லவ குசா’ நாடகத்தில் எம்.ஜி.ஆர் லவனாகவும், தீனன் சீதையாகவும் நடித்திருக்கின்றனர். எம்.ஜி.ஆர் படிப்பை விட்டு நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பின் சினிமாவில் நடித்த போதும் தீனனுடன் நட்பு நீடித்தது. எம்.ஜி.ஆர் நாடக மன்றம் தொடங்கிய பின், கஷ்ட நிலையிலிருந்த தீனனுக்காக கும்பகோணத்தில் ‘அட்வகேட் அமரன்’ (அந்த சூழ்நிலையில் தீனனுடன் எடுக்கப்பட்ட படம் தான் இது) நாடகம் நடத்தி, அதன் வசூலை (ரூ.5,000) கொடுத்து உதவினார்.
எம்.ஜி.ஆர் ராமாபுரத்தில் இடம் வாங்கிய போது, அதை சரி செய்து, அழகிய வீடு, தோட்டம் அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் தீனன். நண்பனுக்காக ‘கேரள கன்னி’ என்ற படத்தில் நடிக்கவும் இருந்தார் எம்.ஜி.ஆர்.
‘எம்.ஜி.ஆர் கதை’க்காக சென்னை, லாயீட்ஸ் சாலை ‘தாய் வீடு’ இல்லத்தில் நான் அவரை சந்தித்த போது (1988) அவரது வயது 75. சில வருடங்களில் தீனன் காலமானார்.

புகைப்பட உதவி: தீனனின் மகன் பாபு.

Ithayakkani S Vijayan with Plato Rajagopalan......... Thanks...

orodizli
13th September 2019, 11:22 PM
எம். ஜி. ஆருக்கு கை கொடுத்த கண்ணதாசன் !

MGR கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்றாலும் தி.மு. க. வில் அவர் சேர்ந்தபின் தனது கடவுள் பற்றை வெளிப்படுத்தவில்லை. ஆனால் யார் மனதையும் புண்படுத்தாத பகுத்தறிவாளராக இருந்தவர் அவர் மட்டுமே.

1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார். திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது. அப்போது MGR ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரைப்பற்றி கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார். சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை. அப்படி அவர் எழுதிய பாடல்தான்
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று தொடங்கும் பாடல்.

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே"

இந்தப்பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம்தான் ஜெயிக்கும் என்பதுபோல் பாடல் எழுதியிருப்பட்டிருக்கும்.
"ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து MGR கை காட்டுவது போல் அமைத்திருக்கும் ( அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக
காட்சியமைத்திருப்பார் )
"பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு" போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை. இவ்வாறு MGR ன் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன். அதனால்தான் அவரை MGR தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி மரியாதை செய்தார்.

இயக்குனர் : கே. சங்கர்
பாடியவர்: TMS
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
படம் : பணத்தோட்டம் (1963)

Ithayakkani S Vijayan.......... Thanks...

orodizli
13th September 2019, 11:23 PM
எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் கண்ணதாசன்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்...........

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
1971 பொதுத் தேர்தலே சான்று.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.
ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.
1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.
எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.
அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.
ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.
அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.
எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.
அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.
எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”
- என்றும் அவர் காட்டினார்.
அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.
யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.
ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.
எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.
ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.
இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்).........மீள்பதிவு... Thanks...

orodizli
14th September 2019, 02:25 PM
மதுரை திருமங்கலம் - ஆனந்தாDTS., இன்று முதல் (14/09/2019)மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல்உதவி :மதுரை நண்பர் திரு எஸ்.குமார்.......... Thanks ........

orodizli
14th September 2019, 02:25 PM
*புரட்சித்தலைவரின்* *ரத்தத்தின்* *ரத்தங்கள்* *அனைவருக்கும்* *வணக்கம்*����.
நான் தலைவரின் *தீவிர* *ரசிகன்* அதாவது *தலைவரின்* *திரு* *பெயரில்* *MGR* *TV* யூடியூப் ல் தொடங்கி வரும் ஞாயிறு அதாவது தலைவருக்கு மிக மிக பிடித்தவர் யாராக இருந்தாலும் நமக்கும் பிடித்தவர்தான் அந்த முறையில் *பேரறிஞர்* *அண்ணா* *அவர்களின்* *பிறந்த* *நாள்* அன்று முதன் முதலாக *லோக்கல்* *செட்டாப்* *பாக்ஸ்* ல் முதளில் நம் தலைவரின் பெயரில் ஔிபரப்பாக உள்ளது இது குறிப்பிட்ட பகுதியில் வருவதனால் மற்றவர் இதை பார்க்க இயலாது ஆகயால் MGR TV என்று ஒரு வாட்ஸப் குழு தளம் தொடங்க உள்ளேன் தலைவரின் டிவியை அதில் காணலாம் கட்சிக்கொரு டிவி வைத்து மற்றவரை குறை சொல்வதற்க்காக இந்த டிவி தொடங்க வில்லை முழுக்க முழுக்க தலைவரின் முக்கிய பதிவு மட்டும் இடம் பெறும் *விருப்பம்* *உள்ளவர்கள்* *என்* *தனி* *நம்பர்க்கு* *உங்கள்* *பெயர்* *பதிவு* *செய்தால்* *நான்* *அந்த* *தளத்தில்* *இனைத்து* தலைவரின் டிவி நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள். அத்துடன் ரசிகர்களாகிய உங்கள் கருத்துக்கள் ஏற்றுகொள்ளப்படும் *நன்றி*
இங்ஙனம்
*MGR* *TV* *ராஜா*........... Thanks.........

orodizli
14th September 2019, 11:54 PM
49-ஆண்டுகளுக்கு முன் சென்னை கலைவாணர் அரங்கில் 28-8-1970 அன்று ஒரு சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது.

விழா தலைமை #புரட்சித்தலைவர்.. முன்னிலை தந்தை #பெரியார்

நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த
எல்.ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீர சைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே.ரகுபதிக்கும் சாதி மறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டார்.

அப்பொழுது விழாவில் பேசிய எம்.ஜி.ஆர்....

"இந்த மணவிழா அய்யா முன்னிலையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும்.

எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான் அது பயன்படும்.

தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ்நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார்கள்.

சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது. ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமாளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற்படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும்.

உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம். இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடையாளமாகத் திகழ்கிறார்கள்.

அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் ! " என்றார்.......... Thanks...

orodizli
14th September 2019, 11:55 PM
இன்று நள்ளிரவு அதாவது
*15* / *09* / *2019* , புரட்சித் தலைவர் உயிராய் வணங்கும் *பேரறிஞர்* *அண்ணாவின்* *பிறந்த* *நாளில்* புரட்சித் தலைவர் *பொன்மனச்செம்மல்*, *மக்கள்* *திலகம்*
*கொடை* *வள்ளல்*
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழக மக்களால் இவ்வளவு பட்டங்களை சுமக்கும் நம் *தலைவரின்* *ரத்தத்தின்* *ரத்தம்* *புரட்சித்* *தலைவர்* *அவர்களின்* *ரசிகனால்* உருவாகியுள்ள *MGR* *TV* உதயமாக இன்னும் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது.............. Thanks...........

orodizli
14th September 2019, 11:57 PM
எம்ஜியாரை நெருங்க முடியாமல் திணறும் தமிழ் ஹீரோக்கள்..!! தலைவர் மறைந்தாலும் அவரை அடிச்சிக்க ஆள் இல்லை..!! https://buc.kim/d/6LChI64UsDO.......... Thanks.........

orodizli
15th September 2019, 12:03 AM
https://youtu.be/ny1BXa4Npfs........... Thanks...

orodizli
15th September 2019, 12:05 AM
https://youtu.be/FRYbKdvQsoY......... Thanks...

orodizli
15th September 2019, 12:07 AM
உங்களுக்கு மட்டும் அன்றைய காலக் கட்டத்தில் யார் எதிரி? ஊருக்கே தெரியும். தங்கத் தோணியிலே என்றப் பாடலில் அன்றைய நிலவரப்படி விலை மிகுதியானது விமானம். அந்தப்பாடலில் ஒரு காட்சியில் தலலைவரின் தலைக்குமேல் விமானம் பறப்பதைக் காட்டி அப்படியே தலைவரின் காலடியில் செல்வதைப் போல் காட்டுவார்கள். இதன் அர்த்தம் என்ன(அன்றைய) எதிரியே நீ நாட்டை ஆண்டாலும் எதைச் சொன்னாலும் செய்தாலும் அனைத்தும் என் காவடியில் என்பதை மறைமுகமாக படக்காட்சியாகக் காட்டியிருப்பார்... Thanks...

oygateedat
15th September 2019, 02:11 AM
https://i.postimg.cc/L6G62X2M/IMG-3535.jpg (https://postimg.cc/ZCFhLJWf)

நாளை

பேரறிஞர் அண்ணாவின்

பிறந்த தினம்

oygateedat
15th September 2019, 02:12 AM
https://i.postimg.cc/RFGKDfrm/10122f14-9bea-476f-931d-b2bd5f8f58b2.jpg (https://postimages.org/)

oygateedat
15th September 2019, 02:16 AM
https://i.postimg.cc/qMKXkNys/e8707ecd-c44f-4842-98e9-d961383897ff.jpg (https://postimg.cc/gnY6skMj)

oygateedat
15th September 2019, 02:20 AM
https://i.postimg.cc/vZRgXX19/image.jpg (https://postimages.org/)

oygateedat
15th September 2019, 02:22 AM
https://i.postimg.cc/Px3nRKdT/64b2970a-319f-4b24-a601-a42de73983bc.jpg (https://postimages.org/)

oygateedat
15th September 2019, 02:23 AM
https://i.postimg.cc/D09D9MHk/IMG-3506.jpg (https://postimg.cc/Cn4mDmwm)

oygateedat
15th September 2019, 02:25 AM
https://i.postimg.cc/d3GPVF8t/b04a58c1-9216-4db4-988a-828c9ad0ea9a.jpg (https://postimages.org/)

oygateedat
15th September 2019, 02:42 AM
https://i.postimg.cc/rspJmN6n/04db5c24-988e-4d8f-83f7-4a67259e3ca1.jpg (https://postimg.cc/7Gp7t7Z0)

புரட்சித்தலைவர் தமது உயிராக மதித்த இரு தலைவர்கள்

oygateedat
15th September 2019, 02:45 AM
https://i.postimg.cc/BvTbLW4b/f7a44359-d10f-4b15-adf1-526facabab2e.jpg (https://postimages.org/)

oygateedat
15th September 2019, 02:46 AM
https://i.postimg.cc/qRtks9d2/IMG-3466.jpg (https://postimg.cc/TL6MGN1P)

oygateedat
15th September 2019, 02:48 AM
https://i.postimg.cc/3JZHvKDP/65e7324c-869a-431f-a633-22e402e6081e.jpg

oygateedat
15th September 2019, 02:51 AM
https://i.postimg.cc/mgRQgWvX/90063441-e787-4bda-b765-f6dbcaf91ff4.jpg (https://postimg.cc/ykQJLtYc)

oygateedat
15th September 2019, 02:52 AM
https://i.postimg.cc/YCqhP2KH/IMG-3543.jpg (https://postimages.org/)

oygateedat
15th September 2019, 02:58 AM
https://i.postimg.cc/bJHP8bkF/IMG-3519.jpg (https://postimg.cc/7G6dn5Bg)

oygateedat
15th September 2019, 03:02 AM
https://i.postimg.cc/hG1Zt0Zx/b056e44a-da55-4313-90c0-3e6c54737aa2.jpg (https://postimages.org/)

oygateedat
15th September 2019, 03:05 AM
https://i.postimg.cc/bNb1Hw0N/1568482502466.jpg (https://postimg.cc/ZCb9JZD1)

oygateedat
15th September 2019, 02:52 PM
https://i.postimg.cc/MKVNwcXR/IMG-3555.jpg (https://postimg.cc/nCV0Yh4c)

oygateedat
15th September 2019, 02:53 PM
https://i.postimg.cc/QtNh9Q9R/IMG-3556.jpg (https://postimg.cc/CZ2W9f4N)

oygateedat
15th September 2019, 02:54 PM
https://i.postimg.cc/fR7Gc3NZ/IMG-3545.jpg (https://postimages.org/)

oygateedat
15th September 2019, 02:55 PM
https://i.postimg.cc/Rhz8J9Dq/IMG-3557.jpg (https://postimg.cc/hzpMHFgq)

orodizli
16th September 2019, 01:41 AM
https://www.facebook.com/groups/MGR100/permalink/2464342400557971/?sfnsn=scwspmo

orodizli
16th September 2019, 01:42 AM
நமது இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்களால் போற்றி வணங்கப்பட்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இனிய பிறந்த நாள் இன்று. அண்ணா பிறந்த நாள் என்றால் சிறு வயது ஞாபகம் வந்து விடும். எங்கள் ஊரில், நம் தலைவர் பெயரில் ( எம். ஜி. ஆர்) மன்றம் வைத்து நடத்திக்கொண்டிருந்த எனது சித்தப்பா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து, பெரிய அண்டாக்களில் சக்கரைப்பொங்கல் தயார் செய்து பொதுமக்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். அப்பொழுது சிறுவயதாக இருந்த என்னைப்போன்றவர்கள், அந்த வழியாக வரும் பேருந்துகளை நிறுத்தி, உள்ளே சென்று பயணிகளுக்கு சக்கரைப்பொங்கல் கொடுத்து மகிழ்ந்து, அண்ணா அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடியதை இன்று நினைத்தாலும் இனிக்கிறது.
நம் புரட்சித்தலைவரை மனதார நேசித்து, அன்பு காட்டி பெருமையூட்டிய பெருந்தன்மைக்கு சொந்தக்காரர், அறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா அவர்கள் வாழ்ந்த காலத்தில், எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியில் போட்டி பொறாமைகள் இருந்த சமயத்தில், திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்த மூத்த தலைவர்கள் அனைவராலும் விரும்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்தான், பேரறிஞர் அண்ணா அவர்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அண்ணா அவர்களைத்தான், நமது புரட்சித்தலைவர் அவர்கள், தென்னாட்டு காந்தி என்று நம்நாடு படத்தின் பாடல் மூலம் பெருமை சேர்த்தார். தலைவராலும், அவரது ரசிகர்களாலும் மனதா ர ஏற்றுக்கொள்ளப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களி ன் பிறந்த நாளான இன்று அவரை வணங்கி போற்றுவோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை........... Thanks.........

orodizli
16th September 2019, 01:43 AM
MGR தன்னுடய தலைவர் *பேரறிஞர் அண்ணா-வை* போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை.

01. தன் தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .

02. ''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .

03. 'அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்' இதய வீணை

04. 'அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம்' மீனவ நண்பன்

05. 'உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்' நவரத்தினம்

06. 'இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்' பல்லாண்டு வாழ்க

07. 'அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' இதயக்கனி

09. 'என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது' நினைத்தை முடிப்பவன் .

10. 'அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்' உரிமைக்குரல்

11. 'நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்' நேற்று இன்று நாளை

12 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா' எங்கள் தங்கம்

13. 'சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்' கண்ணன் என் காதலன்

14. 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' பெற்றால்தான் பிள்ளையா

15. 'நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' புதிய பூமி

16. 'தம்பி! நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று' நேற்று இன்று நாளை

17. 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்' எங்கள் தங்கம்

18. '....கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்து ஆளு..' எங்கள் தங்கம்........... Thanks..........

orodizli
16th September 2019, 01:45 AM
https://youtu.be/W-mgOovZopw..........எம்.ஜி.ஆர்., MGR TV., தொடக்கம்......... Thanks.........

orodizli
16th September 2019, 01:49 AM
https://www.facebook.com/groups/MGR100/permalink/2464342400557971/?sfnsn=scwspmo........மக்கள் திலகம் ஒரு சகாப்தம்......... Thanks.........

orodizli
16th September 2019, 01:28 PM
வரும் 20.09.2019 வெள்ளிக்கிழமை முதல் தினசரி.4.காட்சிகளாக மதுரை சென்ட்ரல் சினிமா DTS., பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் இருவேடத்தில் தூள்கிளப்பிய "நினைத்ததை முடிப்பவன் " வெற்றிப்பவனி வருகின்றார் ...... மகிழ்ச்சியில் ரசிகர்கள் நன்றி... மதுரை.எஸ் குமார்............ Thanks.........

orodizli
16th September 2019, 01:29 PM
#கள்வர்களுக்கு #அருளிய #நன்னெஞ்சே

1964 ஆம் ஆண்டு வாத்தியார், ஒரு நாடகத்திற்குத் தலைமை தாங்க காரில் மதுரைக்குச் சென்று கொண்டிருக்கிறார்...உடன் நடிகர் திருப்பதிசாமி, புத்தூர் நடராசன், கட்டரத்தினம், எம்ஜிஆர் அண்ணன் மகன் சுரேந்திரன் மற்றும் டிரைவர் சாகுல் அமீது...இரவு நேரம்...கார் விரைவாகச் சென்று கொண்டிருக்கையில், ஒரு சாலையின் நடுவே ஒரு கூஜா...கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் பார்க்கையில் அது 'வெள்ளிக்கூஜா' என்று தெரிந்தது...

பாவம் ...! நமக்கு முன்னர் வந்த யாரோ ஒருவர் இந்த கூஜாவைத் தவறவிட்டிருக்கவேண்டும், போய் அதை எடுத்து வா...! அதை வரும்வழியிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம்...!!! என டிரைவரிடம் கூறித் தானும் இறங்குகிறார்...நல்ல கும்மிருட்டு ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரியாத அளவிற்கு...

அப்போது திடீரென 10 பேர் கம்புகளுடன் சூழ்ந்துகொண்டு, 'மரியாதையா கார்ல உள்ள பொருட்களை எடுத்து எங்ககிட்ட கொடுத்துட்டு கெளம்பிடுங்க...! உங்கள ஒன்றும் செய்யமாட்டோம் என்று கூறினர்...

அவர்கள் திருடர்கள் என அறிந்த வாத்தியார், 'இப்ப தரமுடியாதுன்னா என்ன பண்ணுவீங்க' அப்படின்னதும் கூட்டத்திலிருந்த ஒருவன், 'உங்க எல்லாரையும் அடிச்சுப்போட்டுட்டு எடுத்துட்டுப்போவோம்' ன்னு சொன்னான்..

அதைக்கேட்ட வாத்தியார் தனது டிரைவரிடம், 'சாகுல், கார்ல இருக்கிற கம்பை எடு' ன்னு சொல்லி கம்பை கையில் வாங்குகிறார்...
'நா எந்தப்பொருளையும் தரமாதிரி இல்ல...சண்டைக்கு நா ரெடி...ஒவ்வொருவரா வர்றீஙகளா அல்லது மொத்தமா வர்றீங்களான்னு' கேட்டு தனது கையிலுள்ள கம்பைச் சுழற்றி தாக்குதலை ஆரம்பிக்க...

அதிர்ச்சியடைந்த திருடர்கள், 'இத்தனை தைரியசாலி யாருடா, அந்த ஆள் முகத்தைப் பாக்கணும்னு' சொல்லி ஒருவன் தீக்குச்சியைக் கொளுத்தி முகத்தைப் பார்க்க, அதிர்ச்சியுற்று டேய்! நம்ம வாத்தியாருடா'ன்னு சொல்ல, அனைவரும் உற்சாகமடைந்தனர்...
'எங்கள மன்னிச்சுடுங்க வாத்தியாரே!' எனக் கோரஸாக அனைவரும் மன்னிப்பு கேட்டனர்...

'ஏம்பா! உங்களுக்கெல்லாம் உடம்பு நல்லாத்தானே இருக்கு...இப்படி திருடறீங்களே, உங்களுக்கே கேவலாமல்ல...இந்த ரோட்ல எத்தனை பேர் அவசர வேலையா வருவாங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள், இப்படி...அவங்களெல்லாம் உங்களால எந்தளவு பாதிக்கப்படுவாங்கன்னு உங்களுக்குத் தெரியாதா? எத்தகைய பாவச்செயல் நீங்க செய்யறது? அப்படீன்னு வாத்தியார் சொல்ல...

அனைவரும் "இனிமே நாங்க திருடவே மாட்டோம்னு" சொல்ல..
'நீங்களனைவரும் சத்தியம் செஞ்சாதான் நம்புவேன்னு' வாத்தியார் சொல்ல...அவரின் கையில் அடித்து சத்தியம் செய்தனர்...

வாத்தியார், அந்த பத்து பேருக்கும் தலா ரூ.1000/- வழங்க (1964 ம் வருடம் 1000 ரூபாய் என்பது இன்றைய தேதியில் குறைந்தது ஒரு லட்சம்) அதை அவர்கள் வாங்க மறுத்தனர்...உடனே வாத்தியார், ' இந்தப் பணம் நீங்க உழைச்சுப் பிழைப்பதற்காக, ஏதாவது கடை வைத்து பிழைத்துக்கொள்ளுங்கள்...'ன்னு சொன்னபிறகு அவர்கள் வாங்கிக்கொண்டு சென்றனர்...

இப்படி வாத்தியாரின் வாழ்வில் வரும் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு திருவிளையாடல் தான்... முகநூலில் பாலு சார்.......... Thanks.........

orodizli
16th September 2019, 04:31 PM
தமிழக மன்னன் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, இன்று டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையமும் என்னுடைய NCWDC & MNDMK அமைப்பும் இணைந்து மனநலம் குன்றிய பெண்களுக்கு சென்னையில் உள்ள அன்பகம் காப்பகத்தில் அன்னதானம் வழங்க உள்ளது. இந்த சிறப்பு நிகழ்வினை புரட்சி தலைவரை மகானாக வழிபாடும் நமது புரட்சி மைந்தன் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் நடைபெறும். இதற்க்கு முக்கிய ஆதரவாக டாக்டர் எம் ஜி ஆர் உலக ஆராய்ச்சி மையம்
உறுப்பினர்களான துணை தலைவி எம்.ஜி.ஆர் கலைமகள் டாக்டர் பூங்கொடி, பொன்மன செல்வர் டாக்டர் ராமன், நல்ல நேரம் மாத இதழ் பத்திரிக்கை நிறுவனர் அய்யா தேவராஜ் ஆண்ட்ருஸ் ஆதரவில் இந்த சிறப்பு அன்னதானம் நிகழ்வுபெற உள்ளது என்பதனை பெரும் மகிழ்வுடன் தெருவித்து கொள்கின்றோம்!

Dr.AYAN HARI NCWDC NATIONAL
SECRETARY & MNDMK
TAMILNADU CHENNAI........... Thanks.........

orodizli
16th September 2019, 04:33 PM
ஒரு சாதாரண கடைக்கோடி எம்ஜியார் ரசிகனின் அடிமைப்பெண் அதிசியங்கள்.

1..உன்னை பார்த்து இந்த உலகம் பாடல் மனித இனத்தின் உணர்வை தூண்டும் பாடல்.

2.. அம்மா என்றால் அன்பு பாடலில் தலைவன் குழந்தை போல கால்களை அசைக்கும் நிகழ்வு அட

3...ஆயிரம் நிலவே பாடல் உண்மையான மன்னர்கள் எப்படி இருப்பார்கள் என்று நம் கண்ணின் முன்னே நிறுத்திய விதம்.

4....ஒக்கேணிக்கல் நீர் வீழ்ச்சியில் இது வரை எவரும் காட்ட முடியாத அற்புத பட பிடிப்பு.

5... தாயில்லாமல் நான் இல்லை பாடலில் 4 கேமராக்கள் கொண்டு படம் பிடித்த விதம்.....அதில் அந்த பறவைகள் கூட்டில்...என்ன ஒரு அற்புதம்...பின் வரும் விதம் விதமான எம்ஜியார்.

5...உதகயில். வேங்கையன் ஜீவா வில்லன்களால் துரத்த படும் காட்சிகள் ஆங்கில படங்களுக்கு அன்றே சவால்.....சிகப்பு நிற ஆடைகளும், பச்சை நிற புல்வெளிகளும், நீல நிற ஆகாயமும் வெள்ளை நிற மேகங்கள் சூழ்ந்து நிற்கும் அழகு அந்த காலத்தில் முதல் முதலாக ஹெலிகாப்டர் மேல் இருந்து படம் எடுக்க பட்ட வரலாறு.

6....ராஜஸ்தான் அரண்மனைகள்... வனப்பு மிகு காடுகளில் ஓடும் வீரர்கள் அட

7... கொளுத்தும் வெயிலில் பாலை வனத்தில் கூடாரங்கள் அடிக்க பட்டு மேலே இருந்து எடுக்க பட்ட காட்சிகள்....வேங்கையனை பிரிந்த ஜீவா மணலில் நடக்கும் கால் தடங்கள்.... அணிவகுக்கும் ஒட்டகங்கள். இந்திய திரை உலக வரலாற்றில் எவரும் எடுக்க முடியாத காட்சிகள்.

8....கட்டிய வலையில் கீழே தொங்கும் ஈட்டிகள் மத்தியில் ஒத்தை காலை கட்டிக்கொண்டு வாத்தியாரே உமக்கு நிகர் நீர் தான்..உம்மை சமன் செய்ய ஒருவனும் பிறக்கவில்லை இந்த இந்திய திரையுலகில்

9 மகுடப்பதியின் வாள் உங்களை தாக்கும் போது நீங்கள் கேடயம் கொண்டு தடுக்கும் போது நெஞ்சங்கள் பதறியது உண்மையோ உண்மை..

10...செங்கோடன் சிறையில் இருந்து அந்த நீரிவீழ்ச்சியில் நீங்கள் குதித்து தப்பிக்கும் காட்சி

11 அந்த ராஜா சிங்கத்துடன் உண்மையாக மோதிய வேங்கையன்... ரத்தம் சொட்ட சொட்ட....உங்கள் தாயை கட்டி தொங்க விட்டு அவரை காப்பாற்ற....நீங்கள் மட்டும் வெளிநாட்டில் பிறந்து இருந்தால்...

என்னவென்று சொல்வது வேங்கையா.. நீங்கள் ஒரு தனிப்பிறவி...தனி நடிகர்....தனி காப்பியம்...

உலக எம்ஜியார் ரசிகர்கள் சார்பாக எங்கள் உண்மை ரசிகர்கள்...வாழ்க எம்ஜியார் புகழ் தொடரும் .
✌........... Thanks..........

orodizli
17th September 2019, 01:27 PM
இனிய காலை வ*ணக்கம்

‘நாடோடி மன்னன்’ படம் ப*ட*ப்பிடிப்பு முடிந்து தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப் ப*ட்ட*து.

அப்போதிருந்த தணிக்கைக்குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண்டிப்புக்குப் பெயர் போனவர். விதிமுறைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காதவர்.

அவர் எவ்வளவு கண்டிப்பானவர், அவரைக் கண்டால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எப்படிப் பயப்படுவார்கள் என்பதற்கு, பின்னாளில் சத்யா மூவிஸ் என்ற தன்னுடைய சொந்தப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எடுத்த முதல் படமான “தெய்வத் தாய்” படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை ஆர்.எம்.வீரப்பன் இங்கே நினைவு கூர்கிறார்.

“நான் தயாரித்த முதல் படமான ‘தெய்வத்தாய்’ படத்தில் கவிஞர் வாலி எழுதிய ‘வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ’ என்ற பாடலில் ‘அத்திபழக் கன்னத்திலே முத்தமிடவா?’ என்று ஒரு வரி வரும்.

அதைப் படமாக்குவதற்கு எனக்குப் பயம். பின்னால் சென்ஸாரின் போது சாஸ்திரி ஏதாவது வெட்டுவாரா என்ற பயம்.

எனவே படமாக்குவதற்கு முன்பாகவே அந்தப் பாடலை எழுதிக் கொண்டு அவரிடம் போய்க்காட்டினேன்.

“இதை ஏன் என்னிடம் காட்டுகிறீர்கள்?” என்று கேட்டார் சாஸ்திரி.

“இல்லை.. இது என் முதல் படத்துக்காக எழுதப்பட்ட பாடல். ஏதாவது அப்ஜெக்ஷன் இருக்குமான்னு இப்பவே கேட்டுடலாம்னு…”

“உங்களுக்கு என்ன சந்தேகம்?”

“ஒரு இடத்தில் கன்னத்தில் முத்தமிடவா என்று வருகிறது. அதான்…”

“அதில் என்ன?”

“இல்லை.. முத்தமிடவா என்ற வார்த்தை இருக்கலாமா என்ற சந்தேகம்”

“எப்போது உங்களுக்கே அந்தச் சந்தேகம் வந்துவிட்டதோ, அப்புறமென்ன, அந்த வார்த்தையை எடுத்துவிட வேண்டியது தானே?” என்றார் சாஸ்திரி. பின்ன*ர் அத்திப்ப*ழ*க் க*ன்ன*த்திலே கிள்ளிவிட*வா..என்று மாற்ற*ப்ப*ட்ட*து.

அது தான் சாஸ்திரி!

அப்படிப்பட்ட கண்டிப்புக்கார அதிகாரியான சாஸ்திரிக்கு, ‘நாடோடி மன்னன்’ பற்றிப் பல புகார்களை பலர் முன்னதாகவே எழுதியிருந்தார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் தணிக்கை விதிகளை மனதில் கொண்டு ஆர்.எம்.வீ அணுகியதால், சென்ஸார் போர்டு அதிகாரி சாஸ்திரி படத்தைப் பார்த்ததும் வெளியே வந்து சொன்ன இரண்டு வார்த்தைகள்: “நோ கமெண்ட்ஸ்”.

பொதுவாக அப்படி ஒரு சென்ஸார் ஆபீஸர் சொன்னால் அதற்குப் பொருள்:

“நோ கட்ஸ்” இதுதான் மக்கள் திலகத்தின் நாடோடி மன்ன*ன் ப*ட*த்தின் த*ணிக்கையின் பரிசு.......... Thanks..........

orodizli
17th September 2019, 01:33 PM
வருகின்ற 20-09-2019 வெள்ளிக்கிழமை முதல் மகத்தான ஆரம்பம்... கோவை - Delite dts., திரையுலக ஏக சக்கரவர்த்தி மக்கள் திலகம் காவியம் "சிரித்து வாழ வேண்டும்" வெற்றி பவனி வரவிருப்பதாக நண்பர்கள் தகவல்...

orodizli
17th September 2019, 01:42 PM
திரைப்பட விநியோகஸ்தர்கள் நண்பர்கள் வழியே கேள்விப்பட்ட சிறப்பு தகவல்... மக்கள் திலகம் Evergreen காவியங்களில் ஒன்றான " படகோட்டி" காவியமானது ஏரியா விநியோக உரிமைகளுக்கு 5 வருடங்களுக்கு ஐம்பது லட்சங்கள் பேசப்பட்டு வருகிறதாம்... மேலும் சில ஆண்டுகளுக்கு எனில்
சில கோடி ரூபாய்கள் தாண்டுமாம்... பலர் முயற்சி செய்வதாக தகவல்கள்...

orodizli
17th September 2019, 07:21 PM
புரட்சித்தலைவர் ஆட்சியில் தூத்துக்குடியில் இரண்டுஜாதிகளுக்கிடையே பெரியகலவரம் நடந்தது,உடனே முதல்வர்எம்.ஜி.ஆர் சம்பவ இடம்செல்லபுறப்பட்டார், காவல்துறை உயர்அதிகாரிகள் இப்போது அங்குநீங்கள்செல்லக்கூடாது விபரீதம் நடக்கும் பாதுகாப்புக் கொடுக்கமுடியாமல் போய்விடும்என்றனர்,தலைவரோ அங்கு துப்பாக்கிச்சூடுநடந்துள்ளது நான்சென்றேதீருவேன் என்று புறப்பட்டார் அநேகமாக வாகைக்குளம் என்று நினைவு அங்கேபோர்க்களம்போல் இரண்டுஜாதியினரும்,எதிர்எதிரேகொந்தளிப்போடுஇருந்தனர் , முதல்வர்எம்.ஜி.ஆர்இரண்டுதரப்பிற்கும்இடையில் காரில் இருந்து இறங்கினார் ,அப்ப்ப்பா அங்குநடந்த அதிசயத்தை இப்போதுசொன்னால் கதைஎன்பர் ஆம் அந்தத் தங்கமேனியைக்கண்டதும் அங்கே ஓரே கோஷம் தான்கேட்டது இரண்டுதரப்பினருமே எம்.ஜி.ஆர் வாழ்க எங்கள் முதல்வர் வாழ்க கோஷம்தான்அது, தங்கள்பகைமறந்தனர் தலைவரின் பூமுகம்கண்டதும், ஆம்5நிமிடத்தில்அத்தனையும்விட்டு ஒன்றுபட்டனர்,இதைபதிவிடும்போது என்கண்கள் கண்ணீர்சொறிகிறது,எப்படிப்பட்ட காட்சியைக்காணும் பாக்கியம் கிடைத்தது, தலைவன்என்றால் நீமட்டுமே சம்பவம்நடந்த உடனேஅந்த இடத்திற்கு தைரியமாகச்சென்றதுஏன் தெரியுமா, தன்நாட்டுமக்கள்மீதுதலைவருக்கு இருந்த நம்பிக்கை,அதனால்தான் இந்தமக்களும் தலைவர்மறையும்வரை,ஏன் இன்றுவரைதலைவரை உயிராய் நினைக்கிறார்கள்........... Thanks...

orodizli
17th September 2019, 07:23 PM
http://cinemapokkisham.com/hindhi-actor-dharmendra-who-praised-mgr/

orodizli
17th September 2019, 07:25 PM
எம்ஜிஆரை புகழ்ந்து தள்ளிய ஹிந்தி நடிகர்..!!


சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த
பிரபல ஹிந்தி நடிகர் தர்மேந்திரா அவர்களை
சினிமா பொக்கிஷம் டாட் காம் சார்பில் சந்தித்தோம்.அப்போது அவரிடம் ” நீரும் நெருப்பும்’ படப்பிடிப்பின் போது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை தர்மேந்திரா சந்தித்த போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும்,தர்மேந்திராவின் மனைவி பிரபல நடிகை ஹேமமாலினியும் எம்ஜிஆர் அவர்களோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் மிகப் பெரிய சைசில் பிரிண்ட் செய்து அவைகளை லேமினேஷன் செய்து அவரிடம்”சினிமா பொக்கிஷம். டாட்காம்”
சார்பில் அன்பளிப்பாக வழங்கினோம்.மனிதர் பிரமித்துப் போய்விட்டார்
இந்தப் படம் அவரிடம் இல்லவேயில்லையாம்.உடனே அவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார்.அவர் பேசிய வீடியோ பதிவு மிக விரைவில் வெளியிடப் படும்........... Thanks.........