PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 5 [6] 7 8 9 10 11 12 13 14 15 16 17

orodizli
17th September 2019, 11:51 PM
வரும் 20-09-2019 கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் பிரம்மாண்ட தயாரிப்பு..."அடிமைப்பெண்" டிஜிட்டல்... படைப்பு திருநெல்வேலி - ரத்னா dts திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை காண வருகை�� �� ��.........

orodizli
17th September 2019, 11:55 PM
https://youtu.be/enB_120dnPc. Highest Grossing Tamil Movies from 1947 to 1980... Thanks...

fidowag
18th September 2019, 01:55 AM
கடந்த சில வாரங்களாக வெளியாகி* வெற்றிநடை போட்ட* மக்கள் தலைவர்*எம்.ஜி.ஆர்.அவர்களின் திரைப்படங்களின் பட்டியல் .---------------------------------------------------------------------------------------------------------------------------02/08/19* -பழனிநகரம் சாமி தியேட்டர் - ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * திண்டுக்கல் என்.வி.ஜி.பி.- ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * கோவை டிலைட் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *திருச்சி முருகன் - ரிக்ஷாக்காரன்* - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * சேலம் சரஸ்வதி -ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள் -இணைந்த** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *2 வது வாரம்*
09/08/19* * -சென்னை பாலாஜி - காவல்காரன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * சேத்தூர் -வி.பி.எஸ்.தியேட்டர் -எங்க வீட்டு பிள்ளை -4 காட்சிகள்*** * * * * * * * * * கோவை சண்முகா - குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * **
16/08/19* * * சென்னை அகஸ்தியா* -நல்ல நேரம் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * ரெட்ஹில்ஸ் நடராஜா -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4காட்சிகள்*15/08/19* * * *ஸ்ரீ வில்லிப்புத்தூர் ரேவதி - ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 4 காட்சிகள்*16/08/19* * * திண்டுக்கல் என்.வி.ஜி.பி.- தேடி வந்த மாப்பிள்ளை -* 4* காட்சிகள்** * * * * * * * * * கோவை சண்முகா - குடும்ப தலைவன்- தினசரி 4 காட்சிகள்*18/08/19- போடிநாயக்கனூர் -ஓ.ஆர். சினிமாஸ் -எங்க வீட்டு பிள்ளை -4 காட்சிகள்*** * * * * * * * * * * திருப்பரங்குன்றம் லட்சுமி -அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*

23/08/19* * * *சென்னை பாலாஜி - பல்லாண்டு வாழ்க - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * *மதுரை பழனிஆறுமுகா -ரிக்ஷாக்காரன் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * *கோவை சண்முகா -நீதிக்கு தலை வணங்கு - தினசரி 4 காட்சிகள்*27/08/19* * * *திருப்பரங்குன்றம் லட்சுமி - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

30/08/19* * * * மதுரை ராம் தியேட்டர் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * கோவை டிலைட் -ஊருக்கு உழைப்பவன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * * *திருச்சி கெயிட்டி -ராமன் தேடிய சீதை - தினசரி 4 காட்சிகள்*31/08/19* * * * *நத்தம் சென்ட்ரல் - எங்க வீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*

06/09/19* * * *சென்னை பாலாஜி -விக்கிரமாதித்தன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * *திண்டுக்கல் என்.வி.ஜி.பி.-ரிக்ஷாக்காரன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *பண்ணைபுரம் (தேனீ) தியாகராஜா -ஆயிரத்தில் ஒருவன்** * * * * * * * * * *கோவை நாஸ் -எங்க வீட்டு பிள்ளை - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *திருப்பூர் மணீஸ் - நாடோடி மன்னன் -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * *திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கராஜா -ரிக்ஷாக்காரன்-தினசரி 3 காட்சிகள்*

13/09/19* * *மதுரை திருமங்கலம் ஆனந்தா -ஆயிரத்தில் ஒருவன் -4 காட்சிகள்*

20/09/19* * *சென்னை அகஸ்தியா -குடியிருந்த கோயில் _தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *நெல்லை ரத்னா - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *மதுரை சென்ட்ரல் - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *கோவை டிலைட் -சிரித்து வாழ வேண்டும் -தினசரி 2 காட்சிகள்*
பட்டியல் தொடரும் !!!!!!!!!!!* * * * * * * * *** * * * * * * * * * *

orodizli
18th September 2019, 07:04 PM
இந்தியா சுதந்திரம் வாங்கி 15 , வது ஆண்டு 15- 08- 1962, அன்று "குடும்பத்தலைவன் " படம் வெளிவந்தது. .
பொதுவா வாத்தியார் படத்தில்தான் போட்டிகள் பல இடம்பெற்றிருக்கும். உதாரணமாக சில படங்கள் குறிப்பிடுகிறேன்.
குலேபகாவலி அறிவு போட்டி. . வாள்சண்டை போட்டி புலி அடக்குவது
சக்கரவர்த்தி திருமகள். ..பாட்டு போட்டி. நடன போட்டி மல்யுத்தம் போட்டி
ராஜா தேசிங்கு. ...குதிரை அடக்குவது
மன்னாதி மன்னன். ..காட்டெருமை அடக்குவது நடனம் போட்டி
விக்ரமாதித்தன். .நடனம். அறிவு. வாள்சண்டை. பல போட்டிகள்
கலையரசி. ..பல போட்டிகள்
தாயைக் காத்த தனயன். ..பெரிய இடத்துப்பெண். ..சிலம்பாட்டம் போட்டி
காஞ்சித்தலைவன். ...மல்யுத்தம் போட்டி
பணக்காரக்குடும்பம். ..சடுகுடு போட்டி
தாயின் மடியில். .குதிரை ரேஸ். .போட்டி
அன்பே வா. ..மல்யுத்தம். .போட்டி
பறக்கும் பாவை. .சர்க்கஸ் போட்டி
படகோட்டி. ...படகு போட்டி
காவல் காரன். ...பாக்ஸின் போட்டி
அடிமைப்பெண். .. ஈட்டி சண்டை. போட்டி
நம்நாடு. ..தேர்தல் போட்டி
பணம் படைத்தவன். .. ஒட்டபந்தயம். ..குண்டு எறிதல். ..நீளம் தாண்டுதல் ஈட்டி எறிதல் பல போட்டிகள்
ரிக்க்ஷாக்காரன். ..ரிக்க்ஷா போட்டி
குமரிக்கோட்டம். ...மாறுவேடம் போட்டி. .
நல்ல நேரம். ..யானை போட்டி. ...
பட்டிக்காட்டு பொன்னையா. ...பாக்ஸின் மல்யுத்தம் போட்டி
நினைத்ததை முடிப்பவன். ...நடனம் வாள் சண்டை . ஆள்மாறாட்டம் போட்டி
பல்லாண்டு வாழ்க. ...முதலை அடக்குவது
நீதிக்கு தலை வணங்கு. ....பைக் ரேஸ் போட்டி
மீனவநண்பன். ...வாள் சண்டை போட்டி
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். ..பாட்டு போட்டி .........

இப்படி அதிக படங்களில் போட்டி வைத்து சினிமா உலகில் சாதனை படைத்தார்
அந்த வகையில் குடும்பத்தலைவன் படத்தில் இடம் பெற்ற ரேக்ளா பந்தயம்
சடுகுடு விளையாட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
தந்தையே மகன் திருத்தும் காட்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்
மாறாதய்யா மாறாது பாடல் காட்சி கருத்துக்கள் இன்றைய தலைமுறையினரை சுண்டி இழுக்கும். ...
அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன் என்ற பாடல் வாத்தியார் முருகர் கடவுள் இனைத்து எழுதப்பட்ட அற்புதமான வரிகள் இப்படி குடும்பத்தலைவன் படத்தின் சிறப்பு சொல்லிக்கொண்டே போகலாம் இதைவிட இன்னொரு சிறப்பு இப்படத்தில் உண்டு அது என்ன. ?.?..?தொடரும். ....தொட.ரும் ..தொடரும். ............ Thanks............

orodizli
18th September 2019, 07:12 PM
தமிழகம் யாருக்கெல்லாம் பெருமைகள் சேர்த்ததோ அதை பற்றி எந்த பெருமையும் கிடைக்காத விரக்தியில் தரம் தாழ்ந்து கேவலமான எழுத்தில் பதிவிட்டு திருச்சி ரசிகன் என்பவனும் ஒரு மன நோயாளி என்பதை உணர்த்தியுள்ளார் .மன நோயாளிகள் கருத்து மிகவும் பரிதாபம் . எந்த ஜென்மத்திலும் ஆன்மா சாந்தி அடையாது, அமைதி காணாது, நிம்மதியோ ஒரு துளியும் உணர இயலாது.......... Thanks...

orodizli
18th September 2019, 07:16 PM
மதுரையில் fuse பீஸ் போனதா சொல்லி ரொம்ப வருத்த பட்டாங்களே... உண்மையா தோழர்களே?!

orodizli
18th September 2019, 11:51 PM
நீண்ட பதிவு
கொஞ்சம்
பொறுமையாக
முழுவதும்
படித்து பாருங்கள்
இதை
இன்றைய
இளைய தலைமுறைக்கு
எடுத்து சொல்லுங்க
தலைவரின் புகழை மட்டும்
பரப்புவது மட்டும்
நோக்கம் அல்ல
தலைவர்
பின்பற்றிய
நல்ல வழியில்
அடுத்த தலைமுறையும்
நல்வழியில்
நடைபோட
இந்த பதிவு

ஆயிரத்தில் ஒருவன்.. வரலாறு எழுதிய வரலாறு!!
எம்.ஜி.ஆர் என்பது ஒரு சிலருக்கு, பலரைப்போல் அவரும் நடிக்க வந்த ஒரு நடிகர்! கதாநாயகனாக உலா வந்த ஒருவர்! பல வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார் என்கிற பார்வை இருக்கலாம்! ஆனால்.. நண்பர்களே.. தமிழகத்தில் அவரை நேசித்த நெஞ்சங்கள்.. இன்னும் அளவிடற்கரியது! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.. ஒரு தலைவனாக அவரை ஏற்று அவரைப் பின் தொடர்ந்த கூட்டமது! அவரின் திரைப்படம் ஒன்று வருகிறதென்றால்.. ரசிகனுக்கு அன்றுதான் திருவிழா!!

திரையில் அவர் மற்ற கதாநாயகர்கள் போல வந்து போனவரல்ல.. அத்துறையை முழுக்க முழுக்க.. தன்வசப்படுத்தி.. நல்ல கருத்து விதைகளை கதையில், வசனத்தில், பாடல்களில் புகுத்தி இந்த சமுதாயம் பயன்பட.. அடுத்தடுத்தத் தலைமுறைகள் பயனுற.. ஒரு கருவிதான் இந்த ஊடகம் என்பதை முழுமையாக உணர்ந்து அதனை தக்கவாறு கையாண்டார்! அதனால்தான் அவரை வாத்தியார் என்று அழைக்கிறோம்! தாயின் மீது தனயன் கொள்ள வேண்டிய அன்பு .. யாவருக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் எம்.ஜி.ஆர் சொன்னபின்பு அல்லவா அது பன்மடங்காகி.. பெருகி தனி மனிதன் தன்னை உணர, தாயை வணங்க, தாயின் பெருமை அறிய, தாயைப் பாதுகாக்கத் தூண்டியது என்றால் இதைவிட ஒரு சேவையை இனி இந்த உலகில் எவர் வந்து செய்துவிட முடியும்?

உடலை நல்ல முறையில் வைத்திருக்க உடற்பயிற்சி தேவை என்பதை அவர் ஒவ்வொரு நேர்முகத்திலும் வலியுறுத்தியவர்.. அவரின் வாழ்க்கையில் நடைமுறையில் அவர் அதை முழுக்க முழுக்கக் கடைப்பிடித்தார். இன்னும் சொல்லப்போனால், அரசியலில் முழுமையாக ஈடுபட்டு நள்ளிரவு வரை தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்ட பயண நாட்களிலும்கூட, அதிகாலை எழுந்து அவர் உடற்பயிற்சி செய்தவர் என்பது தமிழகம் அறிந்ததே! அதனால்தான் சராசரி வயதைத் தாண்டியபின்னே கதாநாயகனாக.. உயர்ந்தபோதும்.. தன் கடைசி நாட்கள் வரை அந்த நிலையில் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது!

கவியரசு கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துக்கூத்தன், கவிஞர் முத்துலிங்கம் என பல்வேறு கவிஞர் பெருமக்களின் கற்பனையில் முகிழ்த்த பல நூறு பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் காற்றில் பரவிக்கொண்டிருப்பதை மறக்க முடியுமா?

மக்கள் திலகம்

கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர்

பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர்

கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர்

மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர்

என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர்

அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்

எம்.ஜி.ஆர். என்பது ஏழை மக்களைப் பொறுத்தவரை.. எங்களின் தலைவன் மட்டுமல்ல.. இன்றைக்கும் அவர்தம் இதயங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்! மக்கள்.. மக்கள் என்று தன் வாழ்க்கை முழுவதும் மக்களோடு பயணித்தவர்! இவரின் பன்முகங்கள்.. இவரின் செயல்பாடுகள்.. இவரின் ஆற்றல் எல்லாம் மக்களை நோக்கியே.. மக்களுக்காகவே.. எனவேதான்.. தமிழகத்தின் அரசியலில் தவிர்க்க முடியாத வகையில் தலைவரானார்! பதினோறு ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சராய் திகழ்ந்தார்! எந்த நிலையிலும் ஏழைமக்களின் வாழ்வு துலங்க.. திட்டங்களை அணிவகுத்தார்! கர்மவீரர் காமராசர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி.. சத்துணவுத்திட்டம் என்கிற பெயரில் அவர் திருச்சியில் தொடக்கி வைத்தபோது ஆற்றிய உரையில் ஒரு வைரவரி.. இதோ.. “சிறுவயதில் எங்களுக்கு ஒரு கவளம் சோறு கொடுக்க முடியாமல் என் தாய் பட்ட வேதனை தமிழ்நாட்டில் எந்த தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்றுதான் இந்தத் திட்டத்தை மேற்கொள்கிறேன்” என்றார். அவருக்கு நிகர் அவர்தான்!

வாள்வீச்சு, கத்திச் சண்டை, சிலம்பாட்டம், குத்துச் சண்டை போன்ற பல்வேறு கலைகளை சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் அவர்களிடம் கோவையில் பயின்றவர்! அதனால்தான் அவர்தம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகள் பிரபலமாகின! எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு என்பது அன்றைய நாளில் ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் அதற்கான களமானது! அவர் கடைசியாக நடித்திருந்த ஒரு சில படங்களில் மீனவ நண்பன் – இதிலும் எம்.ஜி.ஆர். நம்பியார் வாள்வீச்சு இடம்பெற்றது! ரசிகர்களின் ..மக்களின் நாடித்துடிப்பை அறிந்து வைத்திருந்த கலைஞன் எம்.ஜி.ஆர்!

அதனால்தான் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது! எந்தெந்த விஷயங்கள் மக்களுக்குத் தேவை.. எந்த அளவில் என்பதை எம்.ஜி.ஆர் வரையறுத்து வைத்திருந்தார்! அது அவரின் பார்முலா என்று பேசப்பட்டது! காதல் காட்சிகளில் மட்டும் என்ன குறையா வைத்துவிட்டார்? மனித வாழ்வின் பூரணம் காதலில் இருப்பதை அறிந்தவர் என்பதால்.. தனது படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும் பாடல்களிலும் கவனம்செலுத்தி பல்சுவை தந்திருக்கிறார். கதையின் நாயகிகளை தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுடன் நடித்து வெற்றியைக் குவிக்கின்ற வரை ஓயாமல் உழைத்திருந்தார்! எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்து 32ஆண்டுகள் ஆகின்றன.. எனினும் அவர் இறந்துவிட்டார் என்கிற சேதியை நம்பாதவர்கள் உண்டு! அவரைப் போற்றியவர்கள்.. புகழ்ந்தவர்கள்.. வாழ்ந்ததாக சரித்திரம் உண்டு.. தாழ்ந்ததாக இல்லவே இல்லை! அவரை பின்பற்றிய ரசிகர்களில் பல லட்சம்பேர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை.. நன்னடத்தையால்.. பலருக்கும் உதவி செய்கின்ற பாங்கால்.. இந்தச் சமுதாயம் விரும்புகிற மனிதர்களாய் வாழ்கிறோம் என்றால்.. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் என்கிற மந்திரச் சொல்லின் மகிமை என்பதைப் பெருமையோடு எந்த சபையிலும்.. எந்த அவையிலும் பகிர்ந்துகொள்வோம்!

எம்.ஜி.ஆர்.. ரசிகன் ஒருவரை அழைத்து எம்.ஜி.ஆர் படங்களில் உங்களுக்குப் பிடித்த முதல் 10 அல்லது 20 படங்களைப் பட்டியலிடுங்கள் என்றால்.. அதில் அன்பே வா.. படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், இதயக்கனி என்று இடம்பெறும் படங்கள் பெரும்பாலும் ஒருசேரவே இருக்கும்! ஆனால் இதில் எந்தப் படத்தை நீங்கள் முதன்மை வகிக்கும் படமாகக் கருதுவீர்கள் என்று கேட்டால் பதில் சொல்வது மிகச் சிரமமாக இருக்கும்! காரணம்.. இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் பாடங்களாக.. மறக்க முடியாதவைகளாக.. பலமுறை பார்த்து ரசித்தவையாக இருப்பதால், ரசிகன் அந்த விடை சொல்லத் திணறுவான்!

ஆனால்.. இந்தக் கேள்விக்கான விடையை.. நமக்காக வழங்கியிருக்கிறார்.. அமீரக மண்ணில் சுவையின் சூப்பர் ஸ்டார் என்கிற பெயரோடு உலா வரும் லெ.கோவிந்தராஜு அவர்கள்! ஆம்! உழைப்பாளர் தினமான 01.05.2014 அன்று மாலை .. துபாயின் மையப்பகுதியில் உள்ள கிராண்ட் சினிமா என்னும் திரையரங்கில் அன்று மாலை புதிதாக வெளியான திரு.மம்முட்டி அவர்கள் படத்தைக்கூட ஒரு காட்சி எங்களுக்காக என்று வாதாடி.. பிரத்யேக காட்சியாக.. முதன் முறையாக அயல்நாட்டில்.. அதுவும் அமீரகத்தில்.. ஆயிரத்தில் ஒருவன் வெளியீடு செய்தார். அதுமட்டுமல்லாமல் அவர்தம் நண்பர்கள்.. உறவினர்கள்.. வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் இலவசமாய் அனுமதிச்சீட்டு வழங்கி.. அசத்திவிட்டார்!

அட.. அந்தப் படத்தில் என்ன இருக்கிறது சார்? அதுதான் நீங்கள் பலமுறை வேறு பார்த்துவிட்டேன் என்று கூறுகிறீர்களே என்கிற குரல்கள் எழாமல் இல்லை! புரட்சி.. முழக்கம், உரிமையின் குரல்கள்.. சமுதாய அவலங்களைத் தட்டிக்கேட்கும் துணிவு, விவேகம், கடமை, அன்பு, இவையெல்லாம் நாங்கள் படித்த பயிலகம் எம்.ஜி.ஆர் படங்கள் அல்லவா? தனது ஒரு திரைப்படத்திலும்கூட எம்.ஜி.ஆர் மது அருந்தியவராக நடித்ததே இல்லையே.. இது எப்படி சாத்தியமானது? அப்படி ஒரு சில காட்சிகளில் நடிக்க வேண்டிவந்தபோதும்.. அதில் புதுமைகள் புகுத்தி.. மதுவின் கொடுமைகளை மக்கள் அறியச் செய்த மகோன்னத மனிதரன்றோ? அவர்தந்த பாதையில்.. நடைபோடும் என்னைப்போன்ற இலட்சக்கணக்கான ரசிகர்கள்.. இன்றும் மதுவின்பக்கம் சென்றதில்லை.. இந்தப் பெருமைக்கெல்லாம் அவர் ஒருவரே காரணம்!! புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் அவர் இதே பட்டியலில் வைத்து எங்களையெல்லாம் அந்த அவசியமற்ற பழக்கத்திலிருந்தும் காப்பாற்றிய பெருமையும் எம்.ஜி. ஆர் ஒருவருக்கே!!

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்று நினைக்கும்போதே தேனினும் இனிய அந்தப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன! இசையமைப்பாளர்களின் கைவண்ணமும் கவிஞர்களின் கற்பனைகளும் கலந்த கலவைதான் பாடல்! அது கதைக்கு முற்றிலும் பொருந்திப்போக.. பாடிய குரல்கள் அதை இன்னும் மெருகேற்றிவழங்க.. நாம் வாழ்கின்ற இந்த காலக்கட்டத்தில் நம் காதுகளை கெளரவித்த.. நெஞ்சங்களை நிறைத்த இனிய பாடல்கள் வரிசையில் இந்தப் படத்தின் ஏழுபாடல்களும் அமோகமாக கொடிகட்டிப் பறக்கின்றன! பொதுவாகப் படத்திற்கு இசையமைப்பாளர் அல்லது இசையமைப்பாளர்கள் இசை அமைப்பார்கள் என்று சொல்வார்கள்.. என்னைப் பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகிய இருவரும் இசை வேட்டை நடத்தியிருக்கிறார்கள் என்றே சொல்லுவேன். இந்தப் படம்தான் இருவரும் இசையமைத்த கடைசிப்படம் என்பதும் வரலாற்றுப் பதிவாகிவிட்டது காலத்தின் நிர்ணயம்.

பாடல்கள் எழுதிய விதம்.. வரிகளின் ஆட்சி.. இசையின் மேன்மை.. பாடிய குரல்கள்.. நடித்த இரண்டு தங்கங்கள்.. என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. இயக்குனர் வரையிலான இந்தப் பெருமைக்குரிய பட்டியலில் ஒளிப்பதிவாளர் முதல் ஒலிப்பதிவாளர் வரை அனைவருக்கும் பங்குண்டு! காட்சிப்படைப்புவகையில் அந்தக் காலத்தில் விளைந்த இந்த அற்புதவிளைச்சல் இன்றைக்கும் திரைத்துறை சார்ந்தோருக்கு வியப்பின் எல்லைதான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை!
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����......... Thanks.........

fidowag
19th September 2019, 03:02 AM
குமுதம் வார இதழ் -25/09/19
திரைத்துறையில் இன்னொரு எம்.ஜி.ஆர். உருவாகாதது எங்களை போன்றவர்களுக்கு மிகவும் ஏக்கமாக உள்ளது. இந்த ஏக்கம் எப்போது தீரும்.- ஜே. லூர்து, மதுரை.*
எம்.ஜி.ஆர். திரைப்பட துறையை பொறுத்தவரை உண்மையிலேயே புரட்சி தலைவர்தான் .* அவர் ரசிகர்களுக்கு " தாயை வணங்க வேண்டும்.* புகை , மது கூடாது. பெண்களிடம் கண்ணியம் .இதெல்லாம் ஒவ்வொரு படத்திலேயும்* *இடைவிடாது சொன்னார் . எந்த படத்திலும் சட்டத்தை மீற மாட்டார் . அந்த வழியில் வில்லனை அழிக்க மாட்டார் .அவர் நினைக்க நினைக்க ஆச்சர்யம் .

orodizli
19th September 2019, 01:44 PM
அதைச் செய்தான், இதைச்செய்தான் என்று சொல்ல வேண்டாம்!
நம் வள்ளல் முதல்வராக ஆட்சியில் இருந்தபோது, மலேசியாவில் இருந்து குறைந்த விலையில் பாமாயில் இறக்கமதி செய்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் பத்து கிலோ பாமாயில் கிடைக்குமாறு செய்திருந்தார். சாதாரண ஏழை, எளிய மக்கள் பத்து கிலோ பாமாயிலை வாங்கி என்ன செய்ய முடியும். எனவே இரண்டு கிலோ பாமாயிலை தன் வீட்டு சமையலுக்கு வைத்துக்கண்டு, மீதமுள்ள எட்டு கிலோ பாமாயிலை ரேஷன் கடை வாசலிலேயே வியாபாரிகளிடம் நாற்பது ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அந்த பணத்தை வைத்து இருபது கிலோ அரிசியை வாங்கிச் சென்றனர். கிட்டதட்ட இது மாதா மாதம் ஏழை மக்களுக்கு இலவச அரிசியாகவே கிடைத்துக கொண்டிருந்தது.

இப்படி ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் அரசு கொடுக்கும் பாமாயிலை விற்று, அரிசி வாங்கிச்செல்வதை புகாராக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நம் வள்ளலைச் சந்தித்து சொல்கின்றனர்.

அதற்கு வள்ளல், “இது, ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆனாலும் அதை தடுக்க வேண்டாம். பாமாயிலை குறைக்கவும் வேண்டாம். கப்பல் கப்பலாக நமக்கு குறைந்த விலையில் பாமாயில் நமக்கு இறக்குமதியாகிறது. அதைத்தான் இந்த ஏழை மக்களுக்கு விநியோகம் செய்கிறோம். இருபது கிலோ பாமாயிலை விற்கும்பொழுது, எட்டு கிலோ அரிசி கிடைக்கிறதல்லவா? அதனால் அவர்களின் வயிறு நிற்கிறதல்லவா? அதுபோதும். இந்த ராமச்சந்திரன் ஆட்சியில், அதைச் செய்தான், இதைச் செய்தான் என்ற பாராட்டுக்களெல்லாம் வேண்டாம். ஏழை மக்களின் பசியைப் போக்கியவன் என்ற புண்ணியம் கிடைத்தால் போதும்” என்று அன்றைய கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டிங் தனி அலுவலர் தெய்வச் சிலையிடம் கண்கலங்கச் கூறுகிறார். நம் வள்ளல்.

அதேபோல்தான் கலைத்துறையில் ஒப்பில்லா ஸ்டாராக திகழ்ந்த போதுகூட, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே துணை நின்றிருக்கிறார். நம் வள்ளல். தான் நடிக்கும் சண்டைக்காட்சியோ, பாடல் காட்சியோ அது தரமாக வந்து தயாரிப்பாளர் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதாலும் , படப்பிடிப்பு நாட்களை கொஞ்சம் நீட்டிப்பார். அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் கிடையாது. காரணம்…. நம் வள்ளல் நடித்த திரைப்படத்தில் தானே தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒன்றுக்கு பத்தாக சம்பாதிப்பார்கள்.

ஒரு சமயம் வள்ளலின் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டிருந்த எம்.கே. முஸ்தபா விலகிச் சென்று விட்டார். உடனே நம் வள்ளலுடன் தந்தை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த என்.எஸ். நாராயணன் மூலம், தேவி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்த நாகர்கோயிலைச் சேர்ந்த பசுபதியை, எம்.கே. முஸ்தபா நடித்த கேரக்டருக்கு சிபாரிசு செய்கிறார். வள்ளலுக்கு பசுபதியின் அழகிய தோற்றமும், கம்பீரமும் பிடித்துப் போகவே, உடனே சேர்த்துக் கொண்டார். ‘இன்பக் கனவு’ ‘அட்வகேட் அமரன்’ ‘பகைவனின் காதலி’ ஆகிய நாடகங்களில் பசுபதி தொடர்ந்து நடித்து மிகவும் பாப்புலராகி உயர்ந்த நிலைக்கு வந்து கொண்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில் வள்ளலுக்கும், பசுபதிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, பசுபதியை நம் வள்ளல் தன்னுடைய நாடகக் குழுவில் இருந்து நீக்கிவிட்டார்.

வேலையில்லாமல் கஷ்டப்பட்ட பசுபதி, ‘திரௌபதி நாடகக் குழு’ வில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். வள்ளலை விட்டு பிரிந்த சில ஆண்டுகளில் பசுபதிக்கு திருமணம் நிச்சயமாயிற்று, ‘முதன் முதலாக சென்னையில் தனக்கு வாழ்வளித்த நம் வள்ளலுக்கு திருமணப் பத்திரிக்கை வைப்பதா? வேண்டாமா? அப்படியே பத்திரிகை வைத்தாலும், வள்ளல் வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? என்கிற குழப்பம் பசுபதிக்கு, கடைசியில் பத்திரிக்கை கொடுத்து விடுவது என்று தீர்மானித்து, பழத்தட்டுடன் செல்கிறார் பசுபதி. பசுபதி சென்ற நேரம் வள்ளல் வராந்தா வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பசுபதி தட்டை நீட்டுகிறார். வள்ளல் பத்திரிகையை மட்டும் எடுத்துக்கொண்டு ‘பழத்தை நீ எடுத்துக்கொண்டு போ’ என்று கை சைகையால் தெரிவிக்கிறார். பிறகு பசுபதி அங்கிருந்து செல்கிறார்.

பத்திரிகையை வள்ளல் எடுத்துக் கொண்டாலும், ‘திருமணத்துக்கு வருவாரா? மாட்டாரா? தன் மீது உள்ள கோபம் தீர்ந்ததா? இல்லையா? என்கிற சந்தேகம் பசுபதிக்கு, திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும், ‘பசுபதி பணக் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்பதை வள்ளல் தெரிந்துகொள்கிறார். பசுபதி, ‘கல்யாண மண்டம்ப், வாழை மர தோரணம், பந்தல், மேளக்கச்சேரி, மைக் சேட், சாப்பாடு இற்றிற்கெல்லாம் பேசி ஒரு அட்வான்ஸாவது கொடுத்துவிட்டு வர்ரலாம்’, என்று முதலில் கல்யாண மண்டம் செல்கிறார். ஆனால் அங்கு மொத்தப் பணமும் கட்டப்பட்டு, பணம கட்டிய ரசீதையே, பசுபதியிடம் தருகிறார், மண்டப மேனேஜர்.

பசுபதிக்கு ஆச்சரியம். ‘நமக்காக யார் கட்டியது?’ அப்பொழுதுதான் தெரிந்தது. நம் வள்ளலின் தோட்டத்தில் மேனேஜராக பணிபுரியும் பத்மனாபன்தான் வள்ளல் சொன்னபடி பணம் கட்டியிருக்கிறார், என்று அதோடு உடன் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சீதாராமன் போன்ற வள்ளலின் ஆட்கள், ஆளுக்கொரு வேலையை செய்திருக்கின்றனர்.

கல்யாண மண்டபத்துக்கு மட்டுமல்லாமல், பந்தல் வாடகையில் இருந்து, மைக் செட்வரை பணம் கட்டச்சொல்லியிருக்கறார், நம் வள்ளல்.

திருமண நாள் வருகிறது. முகூர்த்தத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பே நடிப்பிசைப் புலவர் கே.ஆர் . ராமசாமி, சகஸ்ர நாம்ம் ஆகியோருடன் நம் வள்ளலும் வந்து திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த காட்சி பசுபதி குடும்பத்தினருக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பத்திரிகையை வாங்கிக் கொள்வாரா? மாட்டாரா? வாங்கிக் கொண்ட பிறகு கூட வள்ளல் வருவாரா? மாட்டாரா? என்கிற மனப்போராட்டத்தில் இருந்த பசுபதிக்கு ‘ஒரு தாய் தந்தை ஸ்தானத்திலிருந்து அனைத்து செலவையும், தானே ஏற்றுக்கொண்டு கட்டில், பீரோ, பண்டம், பாத்திரம் அனைத்து சீர் வரிசைகளோடு வந்த வள்ளலை எப்படி மறக்க முடியும். அந்த மனித தெய்வத்தைப்போல் இப்பொழுது மட்டுமல்ல, இனி எப்பொழுது காணப் போகிறேன்?’ என்று பசுபதி பச்சைக் குழந்தையாய் தேம்புகிறார்.

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா-சில
பாவிகள் ஆணவம் பஞ்சையின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா!
மாறினால் மாறட்டும், இல்லையேல் மாற்றுவோம்.............. Thanks.........

orodizli
19th September 2019, 01:45 PM
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்....

இம் மூன்று தலைவர்களை உண்மையாக அறியாத எந்த ஒரு அரசியல் தலைவர்கள் எவரும் மக்களின் மனதில் நிற்பவர் இல்லை?

அதற்கு மரியாதைக்குரிய திரு.கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் இந்த விளக்கமே சாட்சி...

" பெரியார் இல்லையென்றால் மைல் கற்கள் எல்லாம் சிவலிங்கங்களாக ஆகியிருக்கும். பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற்றம் காண்பதற்கு அவரே காரணம். மனிதனை மனிதனாக வாழச் செய்தவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனித சமுதாயத் தலைவர் இவர்தான்.

பெரியாரின் சிந்தனைகளில் சிலவற்றை செயல்படுத்தியவர் அண்ணா. அரசியல் ரீதியாகத் தமிழுணர்வை ஊட்டியவர் அவர். சுருக்கமாகச் சொன்னால் பக்குவமான- பண்படுத்தப்பட்ட நஞ்சை நிலம் போன்றவர். இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும்- அவர் சாதனையை எடுத்துக்காட்ட!

எம்.ஜி.ஆரைப்போல் மக்களைக் கவர்ந்த மனிதாபிமானமுள்ள தலைவர்கள் எவரும் இலர். இரும்பை காந்தம் கவர் வதைப்போல இந்த நாட்டு மக்களின் இதயத்தைக் கவர்ந்தவர். இவருடைய
திருப்புகழை எவரும் அழிக்க முடியாது. இவர் ஆகாய நீலத்தைப்
போன்றவர். ஆகாய நீல நிறத்தை யாரும் அழிக்க முடியுமா? "

- கவிஞர் முத்துலிங்கம் ........... Thanks...

orodizli
19th September 2019, 05:07 PM
கடந்த மாதத்தில் தென்காசியில் 2 வாரங்கள் வெற்றி நடை போட்டு, பின்பு செங்கோட்டையில் ஒரு வாரம் வசூல் மழை பொழிந்து... இப்பொழுது நெல்லையில் ரசிகர்களையும், பொது மக்களையும் குதூகலிக்க வைக்க நாளை வருகை தரும் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "அடிமைப்பெண்" காவியத்தை காண வரும் நல்லிதயங்களை மனமார வரவேற்கிறோம்...........

fidowag
19th September 2019, 08:53 PM
குமுதம் வார இதழ் -25/9/19-------------------------------------------என்னுடைய சத்யா மூவிஸ் தயாரிப்பான "காவல்காரன் " படத்தில் மக்கள் திலகம்* எம் .ஜி.ஆர். நடித்து வந்தார் .அப்போது (67ம் ஆண்டு ) பொது தேர்தல் வந்தது .ஆனால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மருத்துவமனையில் மரணப்படுக்கையில் மாதக் கணக்கிலே இருந்தார்* உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்தார்* ஆனால் சரியாக பேச முடியாமல் திண்டாடினார்.* அந்த துயரத்தை வார்த்தைகளாலே வர்ணிக்க இயலாது .நேரிலே பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.* நல்லவேளையாக "காவல்காரன் " திரைப்படத்தில் நீண்ட உரையாடல் உள்ள காட்சிகளை எல்லாம் விபத்திற்கு முன்னாலேயே எடுக்கப்பட்டுவிட்டன .* அதற்குப் பின்னாலே எடுத்த காட்சிகளை அவர் பேசமுடியாமல் கஷ்டப்படுகின்ற* அந்தச் சூழ்நிலையில் சிறிய சிறிய வார்த்தைகளை துண்டு துண்டு உரையாடல்களாக மாற்றி அதை பதிவு செய்கிற பகீரத முயற்சியிலே ஈடுபட்டோம்.* அவருக்கு சரியாக பேசமுடியாது . கஷ்டப்படுகிறார் என்பது வெளி உலகிற்கு தெரிந்து வீடாக கூடாதே என்பதால் வழக்கமாக ஸ்டுடியோக்களில் பதிவு செய்ய வேண்டிய உரையாடல்களை எல்லாம் அங்கே பதிவு செய்யாமல் புதிதாக எந்திரங்களை அமைத்து சத்யா*ஸ்டுடியோவிற்கு உள்ளேயே வெளியில் யாருக்கும் தெரியாமல்* அந்த வார்த்தைகளை திரும்ப திரும்பப் பேசவைத்து அவர்களை பயிற்சி எடுத்துக் கொள்ள வைத்து தேய்ந்து போய்ப் பேசப்படுகின்ற அந்த வார்த்தைகளை ஓரளவிற்கு முழுமையான வார்த்தைகளாக மாற்றுகின்ற முயற்சியில் பல மாதங்கள் ஈடுபட்டு அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றோம் .
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஒரு கட்டுரையில் .

orodizli
19th September 2019, 09:08 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஜானகி பதிவு திருமணம் 14.06.1962ல் முக்கியமான குடும்ப நண்பர்கள் முன்னிலையில்
நடந்தது . பிரபல பாரத நாட்டிய புகழ் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குனருமான திரு சுப்பிரமணியம் அவர்கள் திருமண பதிவில் சாட்சி
கையொப்பம் இட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

.
பிரபல தயாரிப்பாளரும் , மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பருமான திரு சின்னப்பா தேவர் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மக்கள் திலகத்தின் திருமண நாளில் நேரில் வந்து வாழ்த்துக்கள் தெரிவிப்பார் .

மக்கள் திலகம் அவர்கள் எல்லா திருமணம் , மற்றும் குடும்ப நண்பர்கள் இல்ல விழாக்களுக்கும் ,இசை கச்சேரிகளுக்கும் தன்னுடைய துணைவியார் திருமதி ஜானகி அவர்களை அழைத்து சென்று சிறப்பு செய்தார் .
மக்கள் திலகத்தின் அரசியல் - திரை உலகம் - சம்பந்தபட்ட எல்லா துறையிலும் திருமதி ஜானகி அவர்கள் முழு
ஒத்துழைப்பை தந்து மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் சேர்த்தார் .

மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் பிளவு பட்ட அதிமுகவின் இயக்கத்தை மீண்டும் இணைத்து இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இழந்த சின்னத்தை மீட்டு மீண்டும் புரட்சித்தலைவரின் இரட்டை இலை சின்னம்
அதிமுக என்ற இயக்கத்தை இயங்கிட வாய்த்த பெருமை திருமதி ஜானகி அம்மையாரே சேரும் .

இந்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான ''பாரத ரத்னா '' பட்டம் மக்கள் திலகத்திற்குகிடைத்த போது அவரது சார்பாக திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் .

சிறந்த திருமண தம்பதிகள் பட்டியலில் மக்கள் திலகம் - திருமதி ஜானகி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள் .......... Thanks.........

orodizli
19th September 2019, 09:10 PM
ஜெமினி யின் முதல் வண்ணப் படம். எம்.ஜி.ஆர்., அவர்களின் 100 வது படம் "ஒளிவிளக்கு" வெளியான 20-09-1968 நாள் நாளை !... Thanks..

orodizli
19th September 2019, 09:11 PM
சென்னை மிட்லண்ட் 70 நாள் நூர்ஜஹான் 70 நாள் மகாலட்சுமி 77 நாள் வட சென்னை இரண்டு திரையரங்கம் பிராட்வே 98 நாள் அகஸ்தியா 36 நாள் ஓடியது !........... Thanks...

fidowag
19th September 2019, 09:11 PM
மக்கள் குரல் -13/9/19--------------------------------

புதுவை 100 அடி சாலையின்*
எம்.ஜி.ஆர். பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு :* அண்ணா தி.மு .க.ஆர்ப்பாட்டம் .
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் தலைமையில் நடந்தது .----------------------------------------------------------------------------------------------------------------------------


புதுவை சாலைக்கு தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவில்லை என்றால் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்னால் எனது உயிரை தியாகம் செய்வேன் என்று அ. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தெரிவித்தார் .


புதுவை 100 அடி சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டிருந்தது . அப்பெயரை*காங்கிரஸ் அரசு மாற்றி கருணாநிதி பெயரை சூட்டப்போவதாக அறிவித்து உள்ளது .அதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள சாரம் பாலம் அருகே இன்று நடந்தது.* அதில் அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.ஓம்சக்தி சேகர் தலைமையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் .**


அப்போது ஓம் சக்திசேகர் பேசியதாவது :
புதுவையில் தி.மு.க* ஆட்சி நடந்தபோது ஜானகிராமன் முதல்வராக இருந்தார் .அவர் புதிய பேருந்து நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். சிலை திறந்து வைத்து*100 அடி சாலைக்கு எம். ஜி.ஆர்.சாலை என்று பெயர் சூட்டினார் .* ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அந்த பெயரை மாற்றுகிறார்கள் .


1986ல் எம்.ஜி.ஆர். ஆதரவோடுதான் இன்றைய முதல்வர் நாராயணசாமி எம்.பி. ஆக்கப்பட்டார் .* பலமுறை புதுவையில் காங்கிரஸ் ஆட்சி உருவாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உறுதுணையாக இருந்தார்கள் .* ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறார்கள் . இது அரசியல் அநாகரிகம்* நாட்டில் பல மக்கள் பிரச்னை இருக்கும்போது இந்த பெயர் மாற்றம் செய்வது சரியா என்று கவர்னரிடம் நாங்கள் கோரிக்கை மனு அளித்துள்ளோம் .


இந்த செயலை எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் ஏற்கமாட்டார்கள் .* இந்த பெயரை மாற்ற முற்பட்டால் முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்பு எனது உயிரை தியாகம் செய்வேன் .**


இவ்வாறு அவர் பேசினார் .

orodizli
19th September 2019, 09:11 PM
மதுரை மீனாட்சி 147 நாள் திருச்சி ராஜா 112 நாள் குடந்தை விஜயலட்சுமி 100 நாள் ஓடியது........ Thanks...

orodizli
19th September 2019, 09:12 PM
ஒளி விளக்கு 1969 ஜனவரி 14 பொங்கலன்று முதல் முறையாக இலங்கையில் திரையிடப்பட்டது. முதல் வெளியீட்டில் Zainstan Colombo , ராஜா யாழ் நகர் ஆகிய திரைகளில் 162 நாட்கள் ஓடி மிக பெரிய வெற்றியை பெற்றது.

1969ம் ஆண்டின் நம்பர் one வெற்றி படம். 1979 மீண்டும் ராஜாவில் திரையிடப்பட்டு 100 நாட்டகள் ஓடியது.......... Thanks...

orodizli
19th September 2019, 09:13 PM
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது படம் 'ஒளி விளக்கு'.


யாழ்ப்பாணம் ராஜா திரை அரங்கில்... அறுபதுகளின் இறுதியில் வெளி வந்து ஒரு கலக்குக் கலக்கிய படம்.


அதன் பின்பு 12 வருடங்களுக்குப் பிறகு இதே படம் ...பழைய படமாக யாழ் ராஜாவில் திரையிடப்பட்ட போது...தினசரி நான்கு காட்சிகளாக நூறு நாட்கள் ஓடி புதிய வரலாறு படைத்தது.......... Thanks...

orodizli
19th September 2019, 09:15 PM
1984 - நவம்பர் மாதம் பெங்களுர் நகரில் 7 அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது "ஒளி விளக்கு"...

தேவி - 21 நாட்கள்

சிவாஜி - 14 நாட்கள்

நாகா - 14 நாட்கள்

ஜெயஸ்ரீ - 7 நாட்கள்

பாலாஜி - 7 நாட்கள்

கோபால் -7 நாட்கள்

மாருதி - 7 நாட்கள் - ஓடி வசூலில் வரலாற்று சாதனை புரிந்தது......... Thanks...

orodizli
19th September 2019, 09:15 PM
"ஒளிவிளக்கு" முதல் வெளியீட்டில் ... தஞ்சை - ஸ்ரீ கிருஷ்ணா 99 நாட்கள்... மன்னார்குடி - செண்பகா 99 நாட்கள்...( இரண்டாம் வெளியீட்டில்) 100 நாட்கள் போனஸ் முறையை தவிர்ப்பதற்காக 99 நாட்களில் நிறுத்தப்பட்டது... தகவல்கள்... திரு.சந்திரசேகர்... தஞ்சாவூர்........... Thanks...

fidowag
19th September 2019, 09:16 PM
தினமணி -25/12/1987- வெள்ளிக்கிழமை*-------------------------------------------------------------

எம்.ஜி.ஆர்.


நாடோடிமன்னன், புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் ,எந்த அடைமொழியும் எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தியையும், பெருமையையும் வெளிப்படுத்த முடியாது .


அரை நூற்றாண்டு காலமாக தமிழக மக்களை சினிமா, அரசியல், இரண்டு வகையிலும் கட்டி போட்டு வைத்த* இந்த பெயர் தமிழக* சரித்திரத்தின்* ஏடுகளில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது .


இன்று சென்னையை பொறுத்தவரை இது எம்.ஜி.ஆரின் திருநாளாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது .* மருத்துவ பல்கலை கழகத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டு அதை குடியரசு தலைவர் திறந்து வைக்கும் வைபவம் நிகழ இருந்தது .லட்சக்கணக்கான எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அவரது கட்சி தொண்டர்களும் இவ்வைபவத்தைக் காண தொலை* தூரங்களில் இருந்து வந்து குழுமிக் கொண்டிருந்தனர் .


அவர்கள் காண கொடுத்து வைத்தது எம்.ஜி.ஆரின் பூத உடலைத்தான் .இறுதி யாத்திரையில் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்த முடிந்ததே என்று ஆறுதல் பெற வேண்டும் .


சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, எம்.ஜி.ஆரின் சாதனைகள் நிகரற்றவை .சினிமாவுக்கு ஒரு புதிய அர்த்தத்தையும், கொள்கையையும் வகுத்து கொடுத்தவர் .நல்லவனுக்கு நல்லவனாக ,பொல்லாதவனுக்கு பொல்லாதவனாக ,ஏழை பங்காளனாக , வீரதீர சாகச புருஷனாக , திரைவானில் வெற்றிக்குமேல், வெற்றியாகக் குவித்தார் .* அதுவே, அவரை மக்களின் இதயக்கனியாக்கியது .* *வாரிவாரி வழங்கினார் .* உண்மையிலேயே கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் அவருடையது .


திராவிட இயக்கம் அவரை வளர்த்தது. அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது .அண்ணாவின் உண்மைத் தொண்டனாக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். கடைசி வரை அண்ணாவின் கொள்கை வழியே நடக்க முயன்று வந்தார் .


மதிய உணவு திட்டமும், ஏழைகளுக்கான பல இலவச திட்டங்களும் அவரது ஆட்சியின் தனி சிறப்பான அம்சங்கள்.* கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு நிலையான ஆட்சியை அவரால் தரமுடிந்தது .* அதுவே ஒரு பெரிய சாதனை .

அவருடைய தற்காப்பு உணர்வு வியக்கத்தக்கது .* தில்லி ஆட்சியை எதிர்த்துக் கொண்டு நிலை பெறமுடியாது என்பதை அவர் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டு தனது வெற்றிகளை பிரதமர்களின் வெற்றிகளோடு இணைத்துக் கொண்டார் . தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகளைக்*குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை .* இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்கும் உரிமைகளுக்கும் உண்மையிலேயே அவரால் முடிந்தவரை பாடுபட்டார் .அவை பலனளிக்காமல் போனது எம்.ஜி.ஆரின் குற்றமல்ல .


தமிழ்நாட்டில் தமிழை அரியாசனத்தில் ஏற்றி வைத்து தமிழ் மொழி தொடர்பான அனைத்து முயற்சிகளுக்குமே ஆதரவும் ஊக்கமும் தந்து வந்தார் .


மூன்றாண்டு காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காலனுடன் போராடி வந்தார் .ஆனால் வியக்கத்தக்க மனத்திட்பத்துடன் கடைசி மூச்சுவரை சோராது செயல்பட்டார் . நேருவின் சிலை திறப்பு விழாவில் பிரதமருடன் அவர் காட்சி கொடுத்ததும் பேசியதும் மனதைவிட்டு நீங்குமுன்பே அவர் மூச்சு அடங்கிவிட்டது . தமிழக வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது .


சினிமாவிலும், அரசியலிலும் சாதனை படைத்த சரித்திர நாயகனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூரூம் தலையங்கம் .

orodizli
19th September 2019, 09:20 PM
மறு வெளியீடுகளிலும் சக்கை போடு போட்ட இணையில்லா வெற்றி காவியம் "ஒளி விளக்கு"... திரும்ப, திரும்ப, மீண்டும், மீண்டும்... திரையிட்டாலும் இப்படி சாதனை வசூல் பிரம்மாண்ட வெற்றியை காண இயலுமா?! என (மற்ற) எல்லோரையும் ஏங்கி தவிக்க வைத்த வெற்றி காவியம்... Thanks...

oygateedat
20th September 2019, 11:02 AM
https://i.postimg.cc/MZm568qH/c9f3d493-87cb-45fb-a09b-c639276c18af.jpg (https://postimg.cc/RqqKdy3x)

oygateedat
20th September 2019, 11:04 AM
https://i.postimg.cc/T3fpTZ2d/ae4e06bc-e77c-433d-b602-c46a1ed59fc4.jpg (https://postimg.cc/F7C9ZCJ8)

oygateedat
20th September 2019, 11:05 AM
https://i.postimg.cc/bvdYJP7h/IMG-3600.jpg (https://postimg.cc/d7PcHbQH)

oygateedat
20th September 2019, 11:06 AM
https://i.postimg.cc/wMzdhYG3/IMG-3593.jpg (https://postimg.cc/7GKckdDy)

oygateedat
20th September 2019, 11:07 AM
https://i.postimg.cc/Kv9dYTx1/IMG-3598.jpg (https://postimg.cc/JGkT6Gy8)

oygateedat
20th September 2019, 11:14 AM
https://i.postimg.cc/v8C02vYL/2362cf84-ac3b-48ac-9dc9-9c0915c4e64b.jpg (https://postimg.cc/7bM1f0Tf)

oygateedat
20th September 2019, 11:15 AM
https://i.postimg.cc/NfhxkfDd/af01f02f-61d6-49d1-969e-845668cdfe1b.jpg (https://postimg.cc/9zpTW2v9)

orodizli
20th September 2019, 11:19 AM
https://www.facebook.com/groups/800226053647483/permalink/930694207267333/?app=fbl.......

orodizli
20th September 2019, 11:22 AM
அந்த கருப்புநாளும் விடிந்தது..நம் மன்னன் ரசிகர்கள் தலையில் இடியாய் அந்த செய்தி விழுந்தது.

1967 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நம் தலைவரை ராமாவரம் தோட்டத்தில் சந்திக்க வந்த எம்.ஆர்.ராதா துப்பாக்கி கொண்டு சுட்டு விட்டார் என்ற செய்தி நாடு எங்கும் தீயாய் பரவியது.

திரையுலகம் அதிர்ந்தது. தலைவர் சிகிச்சைக்கு சேர்க்க பட்ட மருத்துவமனை குலுங்கியது....சில சினிமா நெஞ்சங்கள் குளிர்ந்தன... இதோடு ஒழிந்தார் எம்ஜியார் என்று மகிழ்ந்தனர் மனதுக்குள்.

திமுக அரசியல் கட்சி இதை பயன் படுத்தி ஆட்சிக்கு வந்தது முதலில்... மீண்டு வருவாரா மீண்டும் திரையில் தோன்றுவாரா நடிக்காவிட்டாலும் பரவாயில்லை நம் வாத்தியார் பிழைத்தால் போதும் என்று உண்மை நெஞ்சங்கள் விரும்பின.

யாருக்கும் நம்பிக்கை இல்லை...இதை சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. காலத்தை வென்ற காவிய நாயகர் இதிலும் மீண்டு வந்தார். என்னடா இது மாண்டவன் மீண்ட வரலாறு இது என்று எதிரிகள் திகைத்தனர்.

அதுதான் வாத்தியார். கழுத்தில் பாய்ந்த குண்டால் குரல்வளம் போனது. வெண்கல குரலில் பேசிய நம் தலைவர் குரல் சிதைந்து போனது.

அசரவில்லை வாத்தியார் . மீண்டு வந்து தனக்கு சிகிச்சை அளித்த குரல்வள நிபுணர்கள் துணையுடன் சாதித்தார். பாதி ராத்திரி எழுந்து போய் அலைகடலில் நின்று முயற்சித்தார்....கொடி கட்டி பறந்த தன் திரை உலக வாழ்வில் தான் குலைந்த குரலில் பேசுவதை இந்த தமிழ் உலகம் ஏற்குமா என்று யோசித்தார்.

இடையில் நின்ற சத்தியா மூவீஸ் காவல் காரன் படத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்...குரலுக்கு எடிட்டிங் செய்து கொள்ளலாம் என்பதை ஏற்காமல் தானே மீண்டும் பேசி நடித்தார்.

பார்த்தேன் சுசீலா பார்த்தேன்....என்று குண்டடி பட்ட பின் அவர் படத்தில் பேசிய முதல் வசனத்துக்கு எழுந்த கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் ஆயிற்று திரை அரங்குகளில்.

50 வயதில் தான் திரை உலகில் தான் புறப்பட்ட இடத்துக்கே வந்து விடுவோமா என்ற கவலை இல்லாமல் மீண்டும் மின்ன தொடங்கினார் வாத்தியார்.

என் ரசிகர்கள் விரும்பினால் தொடர்ந்து நடிப்பேன் என்றார். காவல்காரன் படத்தை தொடர்ந்து வெளிவந்த விவசாயி, ரகசிய போலீஸ் 115, தேர்த்திருவிழா, குடியிருந்த கோவில், கண்ணன் என் காதலன்..... சொல்லிக்கொண்டே போகலாம் எல்லாம் சூப்பர் ஹிட் படங்கள்.

அதுக்கு அப்புறம் தான் விஸ்வ ரூபம் எடுத்தார் வாத்தியார்...வரலாறு நமக்கு சொந்தம்..

குண்டு துளைக்க முடியாத நம் இதயக்கனியை வண்டு துளைத்து விட்டது என்று தூக்கி எறிந்த அந்த மண்டு கூட்டதுக்கும் உணர்த்தினார் வாத்தியார்.

ஏன் என்றால் அவர் எல்லா மதத்துக்கும் ஆன இறைவனின் செல்ல பிள்ளை...மக்கள் அவர் பக்கம் என்றும்.

வாழ்க எம்ஜியார் புகழ் தொடருவேன்.நன்றி.

பின் குறிப்பு.

சம்பவங்களுக்கு பின் எம் .ஆர்.ராதா. அவர்கள் ☺️ நான் தான் சுட்டேன்.�� என்று ஒரு படத்தை தயாரிப்பதாக ஒரு விளம்பரம் அந்த காலத்தில் விட்டார் விரைவில் அந்த விளம்பரத்தோடு சந்திப்போம். நன்றி......... Thanks.........

orodizli
20th September 2019, 11:23 AM
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை 1981 - 1

புரட்சித் தலைவர் அவர்களின் கருணை உள்ளத்துக்கு மேலும் ஒரு ஆதாரம்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு வண்ண மலர். மலர் ஒன்று தயாரிப்புச் செலவு ரூ.250/=. அதன் விலை ரூ.55/= மட்டுமே மாநாட்டின்போது விற்றவில்லை ரூ.35/= மட்டுமே!!!

வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டன.

என்னிடம் ஒரு பிரதி உள்ளது!!!!������........ Thanks SB., Sir...

orodizli
20th September 2019, 11:23 AM
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை 1981- 2

மதுரை காமராஜ் பல்கலைக்கழக வளாகத்தில் "தொல்காப்பியர் அரங்கத்தில்" ஜஸ்டிஸ் எஸ்.மகாராஜன் அவர்கள் பிரதிநிதிகள் வரவேற்றார். மேலும் உலக தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் நோக்கங்கள் பற்றி பேசினார்.

இந்த மாநாட்டில் சுமார் 221 ஆராய்ச்சி கட்டுரைகள் திட்டமிடப்பட்டது, சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.

அப்படி எவ்வளவு சிறப்பு. எல்லா புகழும் தமிழுக்கும், புரட்சி தலைவருக்கும் மட்டுமே.������........ Thanks...

orodizli
20th September 2019, 11:24 AM
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரை 1981 - 3

விழாவில் ஐந்து அரங்குகள் இசைக்கு நாட்டியம் மற்றும் நாடகம் நடைபெற ஏற்படுத்தப்பட்டது.

புரட்சித் தலைவியின் "மதுர நாயகி", டாக்டர் பத்ம சுப்ரமணியம், விஜயந்திமாலா, சுதாரணி ரகுபதி, ஸ்வர்ணமுகி அவர்களின் நாட்டியம். திரு. ஆர் எஸ்.மனஓர் அவர்களின் ஒட்டக்கூத்தர் நாடகம், கடையெழு வள்ளல்கள் ......

அதுமட்டுமா எம்.எஸ், பலமுரளிகிருஷ்ணா, லால்குடி ஜெயராமன், சின்னமௌலானா, குன்னக்குடி வைத்தியநாதன், மதுரை சோமு, சீர்காழி, பாடகர் திலகம் டி.எம். கச்சேரி என்று மாநாடு அசத்தலா அசத்தல்!

சிலம்பாட்டம், களரி, சேவல் சண்டை, கத்தி சண்டை, மான் கொம்பு சண்டை.குத்து சண்டை என்று மாநாடு சிறப்பாக நடந்தது!

எல்லா புகழும் புரட்சி தலைவருக்கே.������ ......... Thanks...

oygateedat
20th September 2019, 11:26 AM
https://i.postimg.cc/x1QDhQfR/d2674b77-d446-45d4-b675-94c9963b2593.jpg (https://postimages.org/)
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் குமுதம் இதழில்

orodizli
20th September 2019, 11:27 AM
எதிர்பார்ப்பு தான் எல்லாம் துயரத்துக்கு காரணம் - EXPECTATION IS THE CAUSE OF MISREY...

நடிகன் என்பவர் என்றுமே "எதிர்பார்த்து" நடிக்கக்கூடாது!!!

அவர் மற்றும் அவரது ரசிகர்களை பொறுத்தவரையில் அவர் சிறந்த நடிகரா இருக்கலாம். ஆனால் அரசு ஒரு குழு அமைகிறது அவர்கள் மக்கள் மனதில் "இடம் பிடித்தவர்" தான் சிறந்தவர் என்று தேர்தெடுப்பது தவறா?

1970's இல் ஒரு நடிகர் தமிழக அரசின் "சிறந்த நடிகர்" பரிசை தான் பேரமட்டும் என்று சொன்னாராம். கட்சி கண்ணோட்டத்துடன் நடக்கிறது, பரிசு அவர்கள் கட்சி காரர்களுக்கு கொடுக்கட்டும் என்றும் கண்துடைப்பு தனக்கு ஒத்துவராது என்றும் அவர் பேசியதாக தகவல்.

இவர் 1993's இல் "சிறந்த துணை நடிகர்" பரிசு மத்திய அரசு கொடுத்தபோது அப்படியே செய்தார்!!!

எங்கள் நாடோடி மன்னனுக்கு பதிலாக வேறு படம் போனதே அப்போது அரசியல் தானோ? நயாகரா கௌரவ மேயர் அதுவும் அப்படித்தானா???

எங்கள் புரட்சித் தலைவருக்கு சிறந்து நடிகர் குறித்து "சர்ச்சை" [ சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவர் பின்பு நாங்கள் அப்படி சொல்லவில்லை என்றார்கள்] .........வந்தபோது என்ன எழுதினர் என்ன செய்தார். அதன் பெயர் தான் தன்னம்பிக்கை.

எதிர்பார்ப்பு தான் எல்லாம் துயரத்துக்கு காரணம். இது எல்லோருக்கும் பொருந்தும்.������......... Thanks.....

orodizli
20th September 2019, 06:58 PM
இந்த வாரம் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த "நினைத்ததை முடிப்பவன்" சென்னை அகஸ்தியா.டி.டி.எஸ் ஏ.சி பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் "குடியிருந்த கோயில் " கோவை டிலைட் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் "சிரித்து வாழ வேண்டும்" நெல்லை ரத்னா கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் "அடிமைப்பெண்" திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்......... மதுரை.எஸ் குமார்......... Thanks.........

orodizli
20th September 2019, 07:01 PM
நண்பர்கள் கவனத்திற்க்கு!
எம்.ஜி.ஆர்., திரைப்படங்களில் நடிக்கும் போது தனக்கென்று தனியாக ஒரு பாணியை வைத்திருந்தார். கொள்கையை கடைப்பிடித்து வந்தார். தாம் நடிக்கும் ஒவ்வொரு படத்திலேயுமே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தன் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நல்ல நல்ல கருத்துக்களை பாடல்கள் மூலமாவும் வசனங்களின் மூலமாகவும் சொல்லி வந்ததோடு நிற்கவில்லை!.
தம்முடன் பனியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் ஏன்?.....இயக்குனர், தயாரிப்பாளர்களுக்கும் கூட நல்ல அறிவுரைகளை சொல்லி அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஒரு பெரிய மகானாவும், தீர்க்கதரிசியாகவும் இருந்தார். இது எல்லோருக்குமே தெரியும். எந்த காலகட்டத்திலும் கீழ்மட்டமான செயல்களுக்கு இடம் தர மாட்டார். யாரையும் செயல்படவும் விடமாட்டார்! சினிமாக்காரர்களுக்கு கூட " நல்ல தரமான படங்களை எடுக்கச்சொல்லி பல மேடைகளில் வலியுறுத்தி பேசி இருக்கிறார்.

இப்போது உள்ள புதிய தலைமுறையினர் சினிமாவையும், சின்னத்திரையில் வரும் சீரியல் நாடகங்ளையும் கூட சீரழித்துக்கொண்டிருக்கின்றார்கள்.தமிழ்நாட்டில ் இப்போது எடுத்துகொண்டிருக்கும் சினிமாவிலும் சீரியலிலும் தமிழ் கலாச்சாரத்தையே தேடவேண்டியதாகிவிட்டது. தமிழ் கலாச்சாத்தையும், பண்பாட்டையும் கெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு பாட்டைக்கூட கேட்க முடியவில்லை! கதாநாயகன் லுங்கியுடனும் தாடிமீசை, பரட்டை தலையுடனுமே அழகான பெண்களுடன் டூயட் பாடல் காட்சியில் நடித்துவிடுகிறான். பார்பதற்க்கே படு கேவலமாக இருக்கின்றது!. ....பழைய படத்திலுள்ள பாடல்களும் சரி, படங்களும் சரி இந்தக்காலக்கட்டத்திலும் மக்களுக்கு பொருத்தமானதாகத்தான் இருக்கின்றது. எம்ஜிஆர் பாடல்களை நீங்கள் பழைய நடிகர்கள் பாடல்களில் ரீமேக் செய்யுங்கள். அதற்க்கு எந்த தடையும் யாரும் சொல்ல மாட்டார்கள்.
ஆனால் இப்போது உள்ள கீழ்த்தரமான சினிமா பாடல்களுடன் நம் தலைவரை கனவிலும் கூட சேர்த்து பார்க்காதீர்கள்! எம்ஜிஆர் என்கிற பாத்திரம் எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். காலத்திற்க்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்ள அது ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல!
அது நிறைகுடம்! எப்போதும் !! எப்போதுமே தலும்பாது, குலுங்காது, கொட்டவும் கொட்டாது.
உலகம் உள்ளவரை ...ஒரே எம்ஜிஆர்தான் ...நிகரானவர் எவருமில்லை! இருக்கவும் முடியாது........... Thanks..........

orodizli
20th September 2019, 07:43 PM
நூறாவது (100) காவியம், திரைப்படம்......"ஒளி விளக்கு" அட்டகாசமான படைப்பு ... 20-09-1968 - 20-09-2019 வெளியான திருநாள் இன்று... பிற நடிகர்கள் நடித்த 100 வது படத்திற்கும் மக்கள் திலகம் 100 வது காவியத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு... தலைவர் காவியம் உடலோடும்... உயிரோடும் சம்பந்தப்பட்ட காவியம் என்றால் மிகையாகாது... தலைவர் உடல்நலம் சரியாக இல்லாமல் நேரத்தில் இந்த காவியமும்... இதில் இடம்பெற்ற சாகா வரம் பெற்ற பாடல்களினாலும் தனித்துவமும், அமரத்துவமும் பெற்றது... அப்புறம் மிக முக்கியமான ஒன்று இன்று வரையிலும் முறையான மறு வெளியீடுகள் காண்பதும் வசூல் அள்ளி வழங்கும் நயத்திலும் இதற்கு ஈடு இணையில்லை... மற்றும் இப்பொழுதும் 51 ஆண்டுகள் ஆனாலும் திரையரங்க விநியோக உரிமைகள் "ஒளி விளக்கு" காவியத்தை வாங்கி மீண்டும் வெளியிட போட்டா போட்டி நடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதும் சர்வதேச அளவில் வேறு என்னத்வ
எந்தவொரு நடிகர்கள், நடிகைகள் படத்துக்கும் அமையவில்லை என்பதே புரட்சி நடிகர் அவர்களின் பெருமை... மாண்பை பறைசாற்றும்......... Thanks.........

oygateedat
21st September 2019, 01:25 AM
https://i.postimg.cc/qvg0RCJm/e2cc6c4f-aae0-4173-ba24-01d74d52d2b3.jpg (https://postimg.cc/5XcDKyFv)

oygateedat
21st September 2019, 01:39 AM
https://i.postimg.cc/VNL9kkwg/IMG-3610.jpg (https://postimages.org/)

oygateedat
21st September 2019, 01:39 AM
https://i.postimg.cc/L5MnhxfS/IMG-3613.jpg (https://postimg.cc/KkJZHrJp)

oygateedat
21st September 2019, 01:40 AM
https://i.postimg.cc/T3nNDwZX/IMG-3612.jpg (https://postimg.cc/YvqxcprX)

oygateedat
21st September 2019, 01:41 AM
https://i.postimg.cc/xjRzcSsF/59f7d951-b8ec-4189-a05a-5f06067bf5f3.jpg (https://postimages.org/)

oygateedat
21st September 2019, 01:42 AM
https://i.postimg.cc/TPfxyBNC/IMG-3580.jpg (https://postimages.org/)

oygateedat
21st September 2019, 01:46 AM
https://i.postimg.cc/W3PPRCgM/a0890cb0-0c06-4a75-b9a2-4e47aeaafc02.jpg (https://postimg.cc/qtQFymmR)

oygateedat
21st September 2019, 01:55 AM
https://i.postimg.cc/jjQ6Cvkp/IMG-9119.jpg (https://postimages.org/)

oygateedat
21st September 2019, 08:31 AM
https://i.postimg.cc/j5pcWp3q/6361b19a-99b7-404f-a53b-b36e29037cb8.jpg

orodizli
21st September 2019, 06:04 PM
எம்.ஜி.ஆரின் ஏழு மணி நேர உண்ணாவிரதம்
(ஜூனியர் விகடன்: 16.02.1983)
பிப்ரவரி 9-ம் தேதி. காலை மணி 9-50. அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்கி, இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து, பிறகு சமாதியை வலம் வந்து நேராகக் கம்பன் சிலை அருகே போடப்பட்டிருந்த பந்தலுக்கு வந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஐந்து அடி உயர மேடையில் ஏறி அமர்ந்து ஏழு மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் அவர்.
''கொடுத்துச் சிவந்த கரம் 'தா’ என்று கேட்பது தனக்காக அல்ல; மக்கள் நலனுக்காக! மத்திய அரசே, மத்திய அமைச்சரே, அரிசி கொடு!'' என்று முழக்கங்கள் கேட்கின்றன.
அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல் நாள் பிற்பகல் ஒரு மணி சுமாருக்குத் திடீரென்றுதான் முதலமைச்சர் அறிவித்தார். மின்னல் வேகத்தில் இரண்டு 'பக்கா’ பந்தலும், கம்பீர மேடையும் ரெடியாகி விட்டது! ஒரு பந்தலில் எம்.ஜி.ஆர். அமர்ந்த மேடையும், அதைச் சுற்றிக் கட்சிப் பிரமுகர்களும் இருந்தார்கள். வலது பக்கப் பந்தலில் பார்வையாளர்களாகத் திரண்ட பொதுமக்கள்.
பந்தல் ரெடியான வேகத்தைப் பற்றி நிருபர்களில் சிலர் அதிசயமாகப் பேசிக் கொண்டிருந்தபோது...
''நேற்று மேல்சபையில் முதலமைச்சர் உண்ணாவிரதத்தை அறிவித்த மறு கணமே மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் வந்ததே, அந்த வேகம் எப்படி?'' என்றார் ஒருவர். ''பதிலை ரெடியாக வைத்திருந்தார்கள் போலிருக்கிறது'' என்று சொன்னார் முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன். (பி.டி.ஐ. அதைவிட வேகமாகச் செயல்பட்டு மத்திய அரசு அறிக்கைக்கு நள்ளிரவில் எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வாங்கி வெளியிட்டு விட்டது!)
அரிசி தராத மத்திய அரசுச் செயல் எப்படித் தவறானது என்பதை மாதவன் நிருபர்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்...
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தன்னுடன் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டும் கூடவே அமர்ந்திருக்க அனுமதித்தார். ''எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி.-க்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது... சட்டமன்றத்திற்குப் போங்கள்'' என்று அனுப்பி விட்டார்.
சங்கரய்யா என்ற முதிய தொண்டர் மேடைக்குக் கீழே முக்கிய கட்சிக்காரர்களுடன் உண்ணாவிரதம் இருக்க உட்கார்ந்திருப்பதை எம்.ஜி.ஆர். பார்த்தார். அவரை மேடைக்கு அழைத்தார். ''நீங்கள் வயிற்றுவலிக்காரர். நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பதற்காக நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல... வீட்டுக்குப் போங்கள்...'' என்றார். சங்கரய்யா எவ்வளவோ மறுத்தும் முதல்வர் கேட்கவில்லை. அதேபோல, அலமேலு அப்பா துரையை மேலே அழைத்து அவரையும் வீட்டுக்குப் போகும்படி சொன்னார். அவரும் கேட்க மறுத்தார். ஜேப்பியாரை அழைத்து அவரை காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புங்கள் என்று சொல்லி விட்டார்.
ஜேப்பியார் இங்கும் அங்கும் ஓடி பந்தோபஸ்துக்களையும் கவனித்தார். முக்கிய புள்ளியாக ஜொலித்தார்.
''என்ன, ஜேப்பியார் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாகிவிட்டார் போலிருக்கிறதே!''
''அதெல்லாம் சொல்ல முடியாது... சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். மாவட்ட செயலாளர் என்பதால் ஜேப்பியார் பொறுப்பு இது... மற்றபடி யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் தலைவருக்குக் கைவந்த கலை.''
-சிலர் பேசியது இது. அங்கே காதில் விழுந்த இம்மாதிரி பேச்சுக்கள் சுவையானவை.
''மாநில உணவு அமைச்சராக இருந்தாரே ஆர்.வி.சாமிநாதன், அவருக்கு 'கல்தா’ ஏன் கொடுத்தார்கள் தெரியுமா? எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர் என்பதால்தான்!''
''தமிழ்நாட்டைப் பட்டினி போட விடமாட்டேன் என்று ஆர்.வி. சாமிநாதன் அறிக்கை விட்டு டெல்லி போயிருக்கிறார். மத்திய அமைச்சர் ராவ் பிரேந்திரசிங் அவரை அழைத்துக் கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறார். 'இப்படியெல்லாம் யாரைக் கேட்டு அறிக்கை விட்டீர்கள்? அரிசி உங்கள் பாக்கெட்டிலா இருக்கிறது?’ என்று ராவ் பிரேந்திரசிங் இகழ்ச்சியாகக் கேட்டாராம்''. (சரி. தமிழ்நாட்டைப் பட்டினி போடுவேன் என்று சொல்லியிருந்தால் மன்னித்திருப்பார்களோ!)
அதற்குள் சில மூதாட்டிகள் கியூ வரிசையில் வந்து, மேடையில் ஏறி தேங்காயில் கற்பூரம் ஏற்றி எம்.ஜி.ஆருக்குத் திருஷ்டி சுற்றினார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை மீனாட்சி அம்மாள், எலுமிச்சம்பழத்தைச் சுற்றி, பிழிந்து வீசி திருஷ்டி சுற்றினார். ''அவருக்கு திருஷ்டி கழிக்கணும்னு ரொம்ப நாளா வெறி'' என்றார்.
ஒரு பையன் எம்.ஜி.ஆருக்கு மாலை போட வர, அந்த மாலையை அவனுக்கே திருப்பிப் போட்டார்
எம்.ஜி.ஆர். ''நீங்கதான் போட்டுக்கணும்'' என்று அந்தப் பையன் வற்புறுத்தி, மீண்டும் மாலையை அவருக்கு அணிவித்தான். இம்மாதிரி காட்சிகளின்போது பொதுமக்களிடமிருந்து கரவொலியும் 'விசில்’ ஒலிகளும் எழுந்தன!
மேடையில் எம்.ஜி.ஆர். பக்கத்தில் அமர்ந்திருந்த ப.உ.சண்முகம் சற்றுத் தெம்புடனும் 'களை’யுடனும் காணப்பட்டார். பழைய தி.மு.க. நாளேடான நம்நாடு இதழ்கள் அடங்கிய பைண்ட் வால்யூமைப் புரட்டியவாறு இருந்தார் அவர். சில இதழ்களில் வந்த செய்தியை முதலமைச்சருக்கு அடிக்கடி சுட்டிக் காட்ட, இருவரும் அந்தச் செய்தியை ரசித்தனர்.
முதல்வர் கவனம், நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாதவன் மீது விழுந்தது. அவரை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்! ஏனோ நிருபர்கள் உடனே ப.உ.சண்முகம் முகத்தைப் பார்த்தனர்.
கொஞ்ச நேரத்தில் அது உண்ணாவிரத மேடை என்பது மறந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது!
முதலமைச்சர் அருகில் பார்த்துக் குறைகளைச் சொல்லி மனுக்கள் தர இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தவர்கள் கெட்டிக்காரர்கள்தான்! ''என் மகளுக்கு வேலை வேண்டும்'', ''ப்யூன் சம்பளம் அதிகப்படுத்த வேண்டும்'',''குடிசை கட்ட இடம் தர மறுக்கிறார்கள்'' என்பது போல, மனுக்களை எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். சில பெரிய மனிதர்களும் மாலை போட்டுவிட்டு 'மனு’ கொடுத்தார்கள்! ஒரு பெண் ''வீட்டில் சமைக்க மணி அரிசி இல்லை'' என்று, விக்கி விக்கி ஆனால் கண்ணில் கண்ணீர் வராமல் அழுதாள்! அவளை மேடையில் இருந்து இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
மதுரை மேயர் பட்டுராஜன் மேடையில் ஏறி மாலை போடுகிறார். எம்.ஜி.ஆருக்கு அணிவித்த மாலைகளும், பொன்னாடைகளும் மேடைக்குப் பின்புறத்தில் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தது.
''திருச்செந்தூர் தேர்தல் பிரசார துவக்க விழாவிற்கு முதலமைச்சர் இன்று வருவதாக இருந்தது. வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று நேற்று மாலை இந்த நியூஸ் கேள்விப்பட்டவுடன் மெட்ராஸ் புறப்பட்டு விட்டேன்'' என்று நிருபர்களிடம் சொன்னார் மதுரை மேயர்.
''அதோ பார்! ஆப்பிளை எடுத்துண்டு மேடைக்குப் போறார். சி.எம்.கிட்ட கொடுத்துடப் போறார்... நிறுத்து அவரை...''
-யாரோ உரக்கச் சொல்கிறார்கள்.
''இது ஆப்பிள், மனுவெல்லாம் கொடுக்கற இடமா, போங்கள்’: என்று யாரையோ விரட்டுகிறார் ஜேப்பியார்.
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு ஒலிபெருக்கியில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று குரல் மாறுகிறது. ஜேப்பியார் லவுட் ஸ்பீக்கர்காரர்களிடம் ஓடுகிறார்... ''நிறுத்துப்பா... யார் பேச்சு இது? அண்ணா பேச்சு மட்டும் போடு'' என்கிறார். பழைய 'டேப்’ போலும்! நடுவில் 'தலை காட்டியது’ அன்பழகன் குரல்!
'எதிரே சாலையில் ''இந்திரா ஒழிக! எம்.ஜி.ஆர். வாழ்க!'' என்று குரல் கொடுத்தவாறு ஒருவர் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். கூட்டம் அந்தக் குரல் கேட்டு எழுந்திருக்க, எம்.ஜி.ஆர். கையமர்த்தி உட்கார வைத்தார். போலீஸார் அந்த ஆசாமியைக் கட்டிப்பிடித்து லாரியில் ஏற்றினார்கள். கெரோஸினால் உடம்பு நனைந்திருந்தது. உதட்டில் ரத்தம் வழிந்திருந்தது. நெருப்பு வைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
உள்ளே மேடையைச் சுற்றியிருந்த கட்சிப் பிரமுகர்களுக்கு அந்த ஆசாமியை ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது. ''நேத்து பந்தல் போடறச்சே இங்கிட்டுச் சுத்திக்கிட்டிருந்தான்... தலைவர் கவனத்தைக் கவர வழி பண்ணிட்டான்'' என்று அதிருப்தியுடன் பேசினார்கள்.
பிற்பகல் ஒன்றரை மணிக்கு அமைச்சர் குழந்தைவேலுவும் ஹண்டேயும் வந்தார்கள். குழந்தைவேலு எம்.ஜி.ஆர். அருகில் அமர்ந்து சட்டசபை ரகளையைப் பற்றிய தகவலை முதல் முதலாகக் கொடுத்தார். சற்றைக்கெல்லாம் இன்னும் சில அமைச்சர்கள் வந்தார்கள். ஏதோ அமைச்சரவைக் கூட்டமே அங்கே நடப்பது போல இருந்தது. கடைசியில் சபாநாயகர் ராஜாராம், ஆர்.எம்.வீ., எஸ்.டி.எஸ். ஆகியோர்தான் பாக்கி! சிறிது நேரத்தில அவர்களும் வந்தார்கள்.
ஆர்.எம்.வீ. முதலமைச்சரின் முதுகுப் பக்கத்தில் அமர்ந்துவிட்டு, சபாநாயகரும் மற்றவர்களும் கிளம்பியபோது தானும் கிளம்பிச் சென்றார்.
உண்ணாவிரத மேடையைச் சுற்றிக் கும்பல் மிக அதிகமாகவே, மப்டி போலீஸார் எல்லோரையும் விரட்டினார்கள்.
''அஞ்சு மணிக்கு ஜெயலலிதா ஜூஸ் கொடுக்க உண்ணாவிரதம் முடியுமாம்.''
-என்று ஒரு பொதுஜனம் சொல்ல, கட்சித் தொண்டர் வெறுப்படைகிறார்.
''ஏதாவது இஷ்டப்படி பேசாதீங்க. அவங்க ஊரிலேயே இல்லை'' என்று பதில் கொடுத்தார் முறைப்பாக!
உண்ணாவிரதம் முடியும் நேரம் நெருங்கியது. ''5மணி ஆகிறது'' என்றார். ப.உ.சண்முகம் எம்.ஜி.ஆர். கறுப்புக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் எலெக்ட்ரானிக் கடிகாரத்தைப் பார்த்து, ''இன்னும் எட்டு நிமிஷம் இருக்கிறது'' என்றார்! உடனே ப.உ.ச. எதிரே தெரியும் பல்கலைக்கழக கடிகாரத்தைக் காட்டினார். அதில் நேரம் ஐந்து. ''அது ஃபாஸ்ட்'' என்றார் எம்.ஜி.ஆர்.
சற்றைக்கெல்லாம் ஜேப்பியார் லைம் ஜூஸ் கொடுக்க, ஏழு மணி நேர உண்ணாவிரதம் நிறைவடைந்தது......... Thanks.........

orodizli
21st September 2019, 06:06 PM
ஐயா ஒரு பையன் எம்ஜிஆருக்கு மாலை போட்டு அந்த மாலையை அவனுக்கே திருப்பி போட்டார் எம்ஜிஆர்.நீங்கதான் போட்டுக்கணும் என்று அந்த பையன் வற்புறுத்தி மீண்டும் மாலையை அவனுக்கே அணிவித்தான். இந்த மாதிரி காட்சிகளின் போது பொதுமக்கள் கரவொலியும் விசில் ஒலிகளும் எழுந்தன என்று படிக்கும் பொழுது புல்லரித்து போனேன்.காரணம் .மாலை மட்டும் போடவில்லை.அங்கம் முழுவதும் முத்தமிட்டேன். அந்த பையன் தான் பெரும் பாக்கியசாலியும் நித்தம் நித்தம் வாழும் தெய்வம் புரட்சி தலைவரை வணங்கி கொண்டு இருக்கும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் ஷிவபெருமாள். நான் தான்.இதில் ஒரு மாபெரும் அதிசயம் என்ன வென்றால் 36 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கோடிட்டு காட்ட ஒரு புகைப்படம் தேவைபடும் பொழுது அதில் சம்மந்தப்பட்ட ஒருவனின் உழைப்பாலும் அவன் சார்ந்த அமைப்பின் பேனரே வருகிறது என்றால் புரட்சி தலைவர் இன்றும் மகா சக்தியாக விளங்குகிறார் என்பதற்க்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு வேறு இல்லை. இந்த பதிவை போட்ட சகோதரருக்கு ஆயிரம் நன்றி கள்.இதில் ஒரு சம்பவம் என்னவென்றால் தலைவர் உண்ணாவிரதம் உட்கார்ந்த சில நிமிடங்களில் ஒரு அதிகாரி வாக்கிடாக்கியில் புரட்சி தலைவரிடம் ஓடி வந்து மேடம் (அன்னை இந்திரா) உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதாகவும் தாங்கள் உண்ணாவிரதம் இருந்தால் தமிழ் நாடு கொந்தளிக்கும் என்று சொன்னார்கள் என்று அந்த அதிகாரி கூறிய பொழுது தலைவர் உட்கார்ந்து விட்டு உடனே எழுந்தால் நன்றாக இருக்காது என்று கூறிவிட்டு இதை உண்ணாவிரதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று மேடத்திடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லியதை நான் அருகே இருந்து கேட்டேன். மாலை போட நான் பட்ட கஷ்டம் தலைவர் என்னிடம் பேசியது எல்லாவற்றையும் போட்டால் நெடிய பதிவாகிவிடும்.இந்த பந்தலில் தலைவருக்கு திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களோட கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அண்ணன் பாஸ்கரன் டேவிட் மற்றும் பலர் அமர்ந்து இருந்ததை பார்த்தேன்.இந்த நிகழ்ச்சி யின் புகைபடத்தை பல வருடங்களாக தேடுகிறேன் கிடைக்கவில்லை.அது ஒன்று தான் என் கவலை.. நன்றி.......... Thanks...........

orodizli
21st September 2019, 06:10 PM
*பச்சைக்கிளி முத்துச்சரம்*

மேட்டா ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் யாரென்று தெரியுமா?’ என இன்றைய தலைமுறையினரைக் கேட்டால், உதட்டைப் பிதுக்குவார்கள். 55 வயதைக் கடந்தவர்கள் சட்டென்று சொல்லி விடுவார்கள்.

“என்னங்க? அவரையா தெரியாது? எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி ஆயிற்றே!” என்று பளிச்சென்று கூறுவர்கள்.

உலகம் சுற்றும் வாலிபனில் கௌரவ வேடத்தில் நடித்த தாய்லாந்து நடிகை தான் மேட்டா ரூங்ராத். ‘பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ?’ என்ற பிரபலமான பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து ஆடியவர்.
25 வயது இளம் மங்கையான மேட்டா ரூங்ராத் அதே பாடலின் வாயசைப்பில் ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ? மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ?’என்று எம்.ஜி.ஆரைப் புகழும் வரிகள் வரும் போது, ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.

உலகம் சுற்றும் வாலிபன் வெளி வந்து 46 வருடங்கள் ஆகி விட்டன. தற்போது மேட்டா ரூங்ராத்துக்கு வயது 71 ஆகிறது. முதுமை என்று சொல்ல முடியாத அளவுக்கு ’சிக்’ என்றிருக்கிறார். அந்தக் குழந்தை முகமும் இன்னும் மாறவே இல்லை. இந்த ‘ரீவைண்ட்’ அந்தக் கால ரசிகர்களுக்காக மட்டுமல்ல!

பகிர்வு......... Thanks..........

orodizli
21st September 2019, 06:11 PM
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...

இன்று செப்டம்பர் 21-ம் தியதி
இதே தினத்தில் தான் 1956-ம் ஆண்டு
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் நடித்த முதல் திரைப்படமான " தாய்க்கு பின் தாரம் " வந்து மிக பெரிய வெற்றியை பெற்றது.
சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

தாய்க்கு பின் தாரம்’ படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி வரும். ரொம்ப பிரபலமான தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்துலே வந்த ரொம்ப தத்ரூபமான காட்சி அது.

நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்........... Thanks...........

orodizli
21st September 2019, 06:12 PM
http://cinemapokkisham.com/although-the-enemy-respected-mgr-vijai-talk/.......... Thanks ......

orodizli
21st September 2019, 06:23 PM
"தாய்க்கு பின் தாரம்" 1956ம் ஆண்டு வெளியாகி தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றி கண்ட மக்கள் திலகம் அவர்களின் 3 காவியம்... இதில் இடம்பெற்ற காளைமாட்டு சண்டை காட்சியை ஆதாரமாக கொண்டே முரசொலி நாளிதழின் logo அடையாளம் இடம் பெற்றதாக அப்பொழுது கருத்து நிலவியதாம்... Thanks.........

oygateedat
21st September 2019, 11:19 PM
https://i.postimg.cc/59CfR5z5/IMG-3560.jpg (https://postimg.cc/qgpft3jg)

oygateedat
21st September 2019, 11:25 PM
https://i.postimg.cc/RF01CkrY/f36c3d35-be10-4758-993f-4606bbcb0c49.jpg (https://postimg.cc/qt96jZvc)

orodizli
22nd September 2019, 01:14 PM
MGR வாழ்க

இந்த படம் முகநூலில் வந்தது இதை பதிவுசெய்த கழக தொண்டன்

ஜெயலலிதா படத்தை சிறிதாக போட்டு எடப்பாடியின் படத்தை பெரிதாக போட்டு விட்டீர்களே என்று கண்டித்துள்ளார்

இதுதான் முற்பகலில் செய்தவினை

அண்ணா திமுகவே ஆரம்பித்தவர் எம்ஜிஆர்

இரட்டை இலை சின்னத்தை நமக்கு தந்தவர் எம்ஜிஆர்

உலகத்திலேயே பல முதலமைச்சர்கள் உருவாக்கிய தனிப்பெரும் சக்தி எம்ஜிஆர்

எம்ஜிஆர் அள்ளி அள்ளி கொடுத்த காரணத்தினால் தான் ஏழை மக்கள் அவர் மேல் உயிரையே வைத்திருக் கின்றார்கள்

வள்ளலாகவும் வாழ்ந்து மறைந்தார்

எம்ஜிஆர் பெயரைச் சொன்ன காரணத்தினால் நாங்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தோம்

ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன்

அவர் மரணம் அடையும் வரை

எம்ஜிஆருக்கு கட்டவுட் வைப்பது கிடையாது

எம்ஜிஆருக்கு பிளக்ஸ் போர்டு வைப்பது கிடையாது

எம்ஜிஆரை பற்றி அண்ணா திமுக பொதுக்கூட்டத்தில் புகழ்ந்து பேசக் கூடாதுஎன்று வாய்மொழி உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆருக்கு சிலை வைக்க அனுமதி கேட்டால் தர மறுத்து விட்டார் ஜெயலலிதா
எம்ஜிஆரின் விசுவாசமுள்ள மூத்த கட்சி நிர்வாகிகளை புறக்கணித்தது

இதையெல்லாம் நினைக்கும் போது

அண்ணா திமுகவை அடிபட்டு உதைபட்டு வளர்த்த எம்ஜிஆர் ரசிகர்களின் வயிறு எரிகிறது

அது போன்ற ஒரு நிகழ்வு

நீங்கள் பார்க்கின்ற படத்தில் ஜெயலலிதா படத்தை சிறிதாக போட்டு உள்ளார்கள்

ஆகவே ஜெயலலிதாவும் ஆதரவாளர் தன் வயித்தெரிச்சலை கொட்டி இந்தப் பதிவைப் போட்டிருந்தார்

,அந்தப் படத்தை எடுத்து இப்பொழுது உங்களிடம் நான் பதிவு செய்துள்ளேன்

முற்பகலில் செய்த வினை........... Thanks.........

orodizli
22nd September 2019, 01:17 PM
வணக்கம் ... மதுரையில் பேனர் தடைசெய்யப்பட்டுள்ளது . பேனரையே போஸ்ட்டராக்கி "நினைத்ததைமுடிப்பவன்" புரட்சித்தலைவரை வரவேற்ற மதுரை தலைவரின் பக்தர்கள்... நன்றி மதுரை.எஸ் குமார்... Thanks...

orodizli
22nd September 2019, 01:20 PM
அடுத்தவரை அழித்து நாம் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் வரவே கூடாது. ஏனெனில் இவ்வுலகில் வாழ்கின்ற தனி ஜீவன் ஒவ்வொன்றுமே விலை மதிப்பற்றது தான், இதில் சாதி மத பேதம் ஏற்றத்தாழ்வுகள் ஏதும் கிடையாது, அதை விலை பேசவும் முடியாது என்று சொன்ன "உலகம் சுற்றும் வாலிபனி"ன் உன்னத தத்துவத்துடன் நட்புறவுகள் அனைவருக்கும் நற் காலை வணக்கம்........ Thanks...

orodizli
22nd September 2019, 01:21 PM
இதுபோன்ற காட்சிக்கு காட்சி பஞ்ச்சுக்கு பஞ்சமே இல்லாத, இன்றுவரை யாருமே எட்டமுடியாத உயரத்திலிருக்கும் உன்னத திரைக்காவியம், "உலகம் சுற்றும் வாலிபன் " கூடிய விரைவில் உங்கள் இருப்பிடத்திற்கே வர இருக்கிறது. அது வரை இடைவேளை ������������.......... Thanks...

orodizli
22nd September 2019, 01:23 PM
உலகினில் ஒரே எம்ஜிஆர் தமிழகத்தின் சொத்து நமது தானைத்தலைவன்
ஆமாம்... ஆந்திரா எம்.ஜி.ஆர்., ntr, கன்னட எம்.ஜி.ஆர்., ராஜ்குமார், கேரள எம்.ஜி.ஆர்., பிரேம் நசீர், வடநாட்டு எம்.ஜி.ஆர்., தர்மேந்திரா, இலங்கை எம்.ஜி.ஆர்., காமினி பொன்சேகா, மலேசிய எம்.ஜி.ஆர்., ராம்லி, அப்புறம் அமெரிக்க எம்.ஜி.ஆர்., ரொனால்ட் ரீகன்...இவ்வளவு பெரும் சிறப்புகள் நமது MGR., க்கு........... Thanks wa., Groups...

orodizli
22nd September 2019, 08:40 PM
‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எப்போது திரையிடப்பட்டாலும் அரங்கு நிறையும். அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக ஏழை ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை ஆஸ்பத்திரியில் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாங்கி படம் பார்ப்பதாகவும் அடிக்கடி ரத்தம் கொடுப்பது அவர்களுக்கே ஆபத்தாகி விடும் என்றும் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத் துக்கு கடிதம் எழுதினார். இதைத் தடுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஏதாவது செய்யுமாறும் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப் பட்டார். போடிநாயக்கனூரில் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சென்னையில் இருந்து இதற் காகவே போடிநாயக்கனூருக்கு எம்.ஜி.ஆர். சென்றார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் என் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனாலும் உங்களை உடன் பிறப்புகளாக நினைக்கும் நான், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். என் படங்களை பார்ப்பதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.

கூட்டத்தில் இருந்த பலர், ‘‘உங் கள் படத்தை தினமும் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறோம்’’ என்றனர்

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘பணம் இருக் கும்போது பாருங்கள். என்னை நேசிப் பது உண்மையாக இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். பணம் தேவை என்றால் எனக்கு கடிதம் எழு துங்கள். நான் மணியார்டரில் பணம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். கூட்டம் நடந்த மண்டபமே இடிந்துவிழும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

பின்னர், ஏராளமான ரசிகர்கள் பணம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதி, அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களை விட்டு மணியார்டர் மூலம் எம்.ஜி.ஆர் பணம் அனுப்பச் சொன்னார்.

ஒருமுறை ஒரு பத்திரிகையில் ரசிகர் களின் கேள்விக்கு எம்.ஜி.ஆர். பதிலளித் தார். அதில் ஒரு ரசிகர், ‘‘நான் மீண்டும் மீண்டும் உங்கள் படங்களைப் பார்க் கிறேன். எனக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டிருந்தார். ‘மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு முடியமோ அவ்வளவு முறை பாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் வருமானம் எவ்வளவு?’’ என்று நறுக்கென மூன்றே வார்த்தைகளில் பொருள் பொதிந்த கேள்வியையே பதிலாக அளித்தார்.

தனது படங்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்வதையோ, உடலை வருத்திக் கொள்வதையோ எம்.ஜி.ஆர். விரும்பிய தில்லை. தங்களுக்கு பிடித்தமான நடிகர் என்பதைத் தாண்டி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டிய இந்த அக்கறையும் அன்பும்தான், அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் பற்றை ஏற்படுத்தின.......... Thanks.........

orodizli
22nd September 2019, 08:41 PM
ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.

‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.

‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.

‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.

‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.

நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.

அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.

‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.

தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …

‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’

-................ Thanks.............

orodizli
22nd September 2019, 11:29 PM
*தமிழர்களின் ஒளிவிளக்கு**

�������������������������������������������� ����

வருகிற 23/11/2019 அன்று மலேசியா நாட்டில் பினாங்கு மாநிலத்தில் ப்யூகிட் மெர்டஜாம் பகுதியில் உள்ள" ஆயிரத்தில் ஒருவன் " "இதயக்கனி "எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 102 வது மனிதநேய பிறந்த நாள் விழாவும், மன்றத்தின் 10 ம் ஆண்டு விழாவும் மாலை 4.00 மணி முதல் இரவு 11.30 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. ��������������

இதில் அறியப்படுகிற உண்மை யாதெனில், உலகெங்கும் வாழ்கின்ற பெரும்பான்மை தமிழர்களை ஒன்று சேர்த்து விழாக்கோலம் பூனவும், அவர்கள் வேறுபாடுகளைக் களைந்து குடும்பத்துடன் ஆடிப்பாடி மகிழ்கின்ற நிகழ்வின் பொருளாகவும் இன்றுவரை எம்.ஜி.ஆர்., மட்டுமே இருந்து வருகிறார். ............

நீரில் அமிழ்த்தப்படுகின்ற காற்றடித்த பந்து எப்படி சீறி மேலெழுப்புகின்றதோ அதுபோலவே, அவரது புகழை மறைக்கவும் மறக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியுற்றுள்ளன. இன்றும் ஒரு சாதாரண உழைக்கும் தமிழ் வர்க்கத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாக அவர் ஒருவர் மட்டுமே விளங்கிக் கொண்டிருப்பது விந்தையல்ல, வாழ்ந்த காலத்தில் அவர் விதைத்து விட்டு சென்ற நற்பண்புகளான கொடையுள்ளம், கருணை, அனைவரையும் ஏற்றத்தாழ்வின்றி அன்பு செலுத்தியது மற்றும் சத்தியம் என்கிற விதை தான். அது, இன்று விருட்சமாக வளர்ந்து தமிழ் கூறும் நல்லுலகம் தோறும் தழைத்தோங்கி இருக்கின்றது.

மலேசியா மட்டுமின்றி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கப்பூர், இலண்டன், அமெரிக்கா ஏனைய நாடுகளில் வாழும் தமிழர்கள் நெஞ்சங்களில் அவருக்கென்று அமைந்துவிட்ட நிரந்தரமான தனியிடத்தை யாராலும் மாற்ற இயலாது. உலகெங்கும் அவருக்காக இதுபோன்ற விழாக்கள் ப்ரதிபலன் ஏதும் எதிர்பார்க்காத ஒரு கூட்டத்தினரால் உண்மை அன்பின் வெளிப்பாடாக மட்டுமே அனைத்து தரப்பினராலும் (இதில் ஏழை, பணக்காரன் மேல்சாதி கீழ்சாதி எல்லாமும் அடக்கம்) ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இதை எம்ஜிஆர் விழாவாக மட்டும் பார்க்காமல் தமிழர்கள் ஒன்று கூடும் விழாவாகவும் கருதவேண்டும். ஏனெனில், அந்தந்த ப்ராந்தியங்களில் வாழ்கின்ற தமிழர்கள் குடும்பத்துடன் ஒன்றுபட்டு செயல்படுவதால் அவர்களுக்குள்ளே உள்ள நட்பையும், உறவையும் பலப்படுத்தி செம்மையாக்குகின்றது.

இதுபோன்ற விழாக்களில் பொதுவாகவே பிறமொழி கலப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டு தமிழிலேயே நடத்தப்படுவதால் அவர்களின் ஒற்றுமையுடன் சேர்ந்து தமிழும் வளர்ச்சி அடைகிறது. விழாவில் நடத்தப்படுகின்ற பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் இளம் தலைமுறையினர் பங்கேற்க ஊக்குவிக்கப் படுகின்றனர். விவாத மேடை மற்றும் பட்டிமன்றங்களில் மட்டுமே சீனியர்கள் பங்கேற்கின்றனர். எம்ஜிஆரின் திரைப்பட பாடல்கள் மற்றும் கருத்துச் செறிந்த வசனங்கள் விழாவில் முக்கிய பங்கு வகித்தாலும் அதன் மூலம் தமிழ் வளர்கிறது, தமிழர்கள் பயனடைகின்றனர். இளம் தலைமுறையினர் ஒருவருக்கொருவர் இது போன்ற விழாக்களின் மூலம் அறிமுகமாகி தங்களுக்குள்ளே நட்பை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவி புரிகின்றது.

புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஒட்டு மொத்த தமிழ்ச்சமுதாயமும் எள்ளளவும் காழ்ப்புணர்ச்சியே கொள்ளாமல் அவர் ஒருவரை மட்டுமே பொதுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளது உண்மைக்கு என்றுமே தோல்வி கிடையாது என்ற கூற்றை உறுதிப்படுத்துகிறது. தமிழர்கள் காவல் தெய்வம் எம்ஜிஆரென்றால் அது மிகையல்ல.
மனிதனாகப் பிறந்து மஹானாக உருவெடுத்து இன்று காக்கும் தெய்வமாக விளங்கும் எம்ஜிஆரின்உண்மை பக்தனாக இருப்பதில் பெருமையும் பேருவகையும் அடைகின்றேன்.

இவண் எம்ஜிஆர் பக்தன் க சந்திரசேகர்.

������✌��✌��✌������............ Thanks.........

orodizli
22nd September 2019, 11:32 PM
மதுரை - சென்ட்ரல் சினிமா DTS., புரட்சித்தலைவர் நடித்த " நினைத்ததை முடிப்பவன் "
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை காட்சியில் அரங்கம் நிறைந்தது ... மகிழ்ச்சியில் ... ரசிகர்கள் ...........நன்றி ...மதுரை.எஸ் குமார்............. Thanks.........

oygateedat
23rd September 2019, 12:59 AM
https://i.postimg.cc/85S8qyQ5/6ad45790-3f9c-4dca-8b76-6c45585be967.jpg (https://postimg.cc/NypPXk0q)

oygateedat
23rd September 2019, 01:00 AM
https://i.postimg.cc/Lhd0159s/1e58e219-f587-4570-bb04-be62e0f04332.jpg (https://postimg.cc/6400s9Gs)

oygateedat
23rd September 2019, 01:01 AM
https://i.postimg.cc/52yn28qm/2c57f9a7-aafa-4421-ab37-fec4621fd63f.jpg

oygateedat
23rd September 2019, 01:03 AM
https://i.postimg.cc/MT1v0rxm/7e4345cf-223e-4e47-82ba-aaeb7d8edc88.jpg (https://postimg.cc/625Wtc88)

oygateedat
23rd September 2019, 01:13 AM
https://i.postimg.cc/0Qsr2RJ1/6fb9da77-3f80-41fa-8cac-29ac143271e1.jpg (https://postimg.cc/DWx7BNgx)

oygateedat
23rd September 2019, 01:14 AM
https://i.postimg.cc/ZKFG1kJy/7fee20d6-db05-4e3e-a6b0-80005c619b7f.jpg (https://postimages.org/)
கோவை
டிலைட்

oygateedat
23rd September 2019, 01:18 AM
https://i.postimg.cc/FHt32qs3/IMG-3623.jpg (https://postimages.org/)

oygateedat
23rd September 2019, 01:26 AM
https://i.postimg.cc/65PZxQt8/IMG-3630.jpg (https://postimg.cc/jLz2ztWT)

oygateedat
23rd September 2019, 01:29 AM
https://i.postimg.cc/C11Z2Zdr/IMG-3632.jpg (https://postimg.cc/2qs8bSQn)
தமிழ் திரையுலகின்
சாதனை
மன்னன்
மக்கள் திலகம்

oygateedat
23rd September 2019, 01:36 AM
https://i.postimg.cc/NMtjmKvP/IMG-3633.jpg (https://postimg.cc/rdhTLFmS)

oygateedat
23rd September 2019, 01:37 AM
https://i.postimg.cc/vBTSPzy1/IMG-3634.jpg (https://postimg.cc/TL891npG)

oygateedat
23rd September 2019, 01:38 AM
https://i.postimg.cc/YqTGjq0T/c07466d5-a882-4c41-95fa-470d5c3dcbae.jpg (https://postimages.org/)

oygateedat
23rd September 2019, 01:39 AM
https://i.postimg.cc/5tXfz8r3/667e47de-7361-4370-9957-b2bbdc880ae5.jpg (https://postimages.org/)

oygateedat
23rd September 2019, 01:40 AM
https://i.postimg.cc/Ls9y5MyK/8c09e13d-4cd4-4a10-b43d-514e6885561a.jpg (https://postimages.org/)

orodizli
23rd September 2019, 05:27 PM
புதிய படம் கையை சுட்டால் ...அதிலிருந்து மீள எம்.ஜி.ஆர் ., படம் போடு- இது 80 வருடமாக நடக்கும் தமிழ்சினிமா அதிசயம்.............. Thanks RK.,

orodizli
23rd September 2019, 05:31 PM
மதுரையில் நேற்று ஞாயிறு (21- 09- 2019) மாலை காட்சியில் மதுரை - சென்ட்ரல் DTS.,திரையரங்கில் மக்கள் திலகத்தின்" நினைத்ததை முடிப்பவன் " திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றது ...இந்த திரைப்படம் வெளிவந்து 44 ஆண்டுகள் ஆகிறது இப்போதும் அன்று திரையிடப்பட்ட போது இருந்த உற்சாகம் ஆட்டம் பாட்டம் கொண்டn ட்டம் ரசிகர்களின் ஆரவாரத்தை இப்போதும் பார்க்க முடிந்தது எந்த ஒரு நடிகருக்கும், தலைவருக்கும் இல்லாத ரசிகர்களின் ஆதரவு நமது தலைவருக்கு மட்டுமே இப்போது திரைக்கு வரும் புதிய படங்கள் ஒரு வாரம் கூட ஒடுவது இல்லை வசூலிலும் திரைப்படம் ஓடும் நாட்களிலும் நமது தலைவர் தான் எதிலும் முதலிடம் எப்போதும் முதலிடம் இந்த சாதனையை முறையடிக்க இனி எந்த நடிகரும் கிடையாது எத்தனை யுகங்கள் ஆனாலும் உலகம் உள்ளவரை தலைவரின் புகழ் மங்காது என்றும் ஒளி விளக்காக, வானத்தில் உள்ள சந்திரனாக நமது (எம்.ஜி.ராம) சந்திரன் முழு நிலவாக பிரகாசிப்பார், முழு சூரியன் ஆக பிரகாசிபார்...... ..... மதுரை ராமகிருஷ்ணன்......... Thanks...........

orodizli
23rd September 2019, 05:32 PM
சிலம்பு செல்வர் . அய்யா.ம.பொ.சி. அவர்களிடம் இந்த படத்தை காண்பித்து " இந்த நிகழ்வு குறித்து சொல்லுங்கள் அய்யா......? " என்றேன் - இனி அவர் சொன்னது........

இந்த விழா..... எனக்கு ரொம்பவே மறக்க முடியாத நிகழ்ச்சி..... எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து அமர்ந்ததில் இருந்து ஏதோ.... கலக்கத்தில் இருப்பது மட்டும் எனக்கு தெரிந்தது...... அவர் கலங்கி போய் இருந்தால்...... அவரது கைக்குட்டை அவரது கண்ணாடிக்கு உள்ளே லாவகமாக போய் வரும்..... அதை என்னாலும் கவிஞர் வாலியாலும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...... நான் அருகே சென்று..... என்ன ஆனது......? ஏன் முகம் மாறி உள்ளது என்றேன்...... அதற்கு அவர்.... இந்த வெற்றி கேடயத்தில் உள்ள படம் என் தாயை நினைவு படுத்தி விட்டது...... நாங்கள் சகோதரர்களாக இப்படித்தான் வறுமையின் பிடியில் எங்கள் தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் இருந்து வந்தோம்..... என்று கண்ணீர் விட்டார்......

ஒட்டு மொத்த தமிழ்நாடும் அவர் விழியசைவிற்கும் விரலசைவிற்க்கும் காத்திருக்கும் போதும் அவர் தனது பழைய நெகிழ்வூட்டும் நிகழ்ச்சிகளை மறக்கவே இல்லை......

அவரது ஈகை..... உழைப்பு .... என்று ஆயிரம் காரணங்கள் அவரது இமாலய வெற்றிக்கும் புகழுக்கும் காரணமாக எல்லாரும் சொன்னாலும் அவரது தாய்பக்தியும் காரணம் என்பது என் கருத்து............. Thanks.........

orodizli
23rd September 2019, 05:35 PM
தலைவரை தாக்கி எழுதாத எந்த பத்திரிகையும் இல்லை,ஆசிரியனும் இல்லை! உதாரணம் ஆனந்த விகடன் ,துக்ளக்....Etc...அத்தனை போராட்டத்திலிருந்தும் ஜெயித்தார்,அது மட்டும் அல்லாமல் தாக்கி பேசியவர்கள் அவரைப்புகழ்ந்து பேசும்படி அவர் செயல் இருந்தது.He was a Magnanimous man especially in Humanity.......... Thanks Mr. Devaraj Andrews...

orodizli
23rd September 2019, 05:36 PM
அண்ணா காலத்திலேயே புரட்சித்தலைவரைதி.மு.கவிலிருந்துநீக்கவேண்டும் என்றும்,தலைவராகவேவெளியேறிவிடுவார் என்றும் பலத்த வதந்திஉலாவியது,காரணம் காமராஜர் விழாவில் தலைவர் கலந்து கொண்டதால்,அப்போது தலைவர்MLCஆக இருந்தார் அந்தச்சூழ்நிலையில்,கல்கண்டுபுத்தகம் ஒருகட்டுரை வெளியிட்டது அதில்,சைக்கிள்படம் போட்டு அமைதி.மு.க என்றும் முன்சக்கரம்தான் அண்ணாஎனவும் பின்சக்கரம் எம்.ஜி.ஆர்என்றும்அச்சிட்டு,முன்சக்கரம்எனும்அண்ணாகட ்சிக்கு வழிகாட்டியாகவும் ஆனால் பின்சக்கரம் எனும்,எம்.ஜி.ஆரோடுதான் பெடல் என்ற தொண்டர்கள் இணைப்பு உள்ளது ஆகவே எம்.ஜி.ஆர் இல்லாத தி.மு.க வைநினைத்துக்கூடபார்க்கமுடியாது என்று ஆசிரியர் தமிழ்வாணன் எழுதியிருந்தார்
இந்தப்புத்தகம் கிடைக்கவும் யாராவதுமுயற்சி எடுங்கள்.......... Thanks...

orodizli
24th September 2019, 01:25 AM
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... இந்த ஒரு பெயருக்கு கிடைத்த முக்கியத்துவமும், புகழும், மக்கள் செல்வாக்கும் வேறு எவருக்கும் கிடைத்ததில்லை.. கிடைக்கப் போவதுமில்லை. ஆனால் கனவுத் தொழிற்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எப்போதும் அடுத்தவர் புகழைப் பார்த்து, தாங்களும் அதே போல வர வேண்டும் என்ற ஆர்வத்தில் காப்பியடிக்க ஆரம்பிக்கிறார்கள்... அடைமொழியைக் கூட அதே மாதிரி சூட்டிக் கொள்ளத் தலைப்படுகிறார்கள்.

புரட்சித் தலைவர் புரட்சி நடிகராக இருந்த எம்ஜிஆர், பின்னர் மக்கள் திலகமானார். கொஞ்ச நாளில் அந்தப் பட்டங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி அமைந்தது எம்ஜிஆருக்குத் தரப்பட்ட புரட்சித் தலைவர் பட்டம். அவர் இந்த மண்ணுலகிலிருந்து மறையும் வரை அதுவே அவரது நிரந்தரப் பெயராயிற்று (நல்லவேளை, நானே சூப்பர் ஸ்டார் என்று இன்றைய நடிகர்கள் போட்டுக் கொள்வதைப் போல, இந்தப் புரட்சித் தலைவரை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை!

புரட்சிக் கலைஞர் எண்பதுகளில் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிகளைக் கண்ட விஜயகாந்துக்கு எம்ஜிஆரையும் பிடிக்கும், கலைஞர் கருணாநிதியையும் பிடிக்கும். பார்த்தார்... எம்ஜிஆரின் புரட்சியையும், கருணாநிதியின் கலைஞரையும் உருவி புரட்சிக் கலைஞர் ஆனார். கேப்டன் பிரபாகரனில் நடித்ததன் மூலம் கேப்டன் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். பின்னாலில் அவரது புரட்சிக் கலைஞர் பட்டம் காணாமல் போய், கேப்டன் பட்டம் நிலைத்துவிட்டது. இப்போது அதையும் எதிர்த்து யாரோ வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

புரட்சி நாயகன் இன்று ஏதோ ஒரு கட்சியின் (அடிக்கடி கட்சிப் பெயரை மாத்திட்டதால நெசமாவே பேர் ஞாபகமில்லீங்க) தலைவராக இருக்கும் கார்த்திக்கை கொஞ்ச நாள் புரட்சி நாயகன் என்று அடைமொழி போட்டு அழைத்து வந்தார்கள். இப்போது அந்த அடைமொழியை அவரும் மறந்துவிட்டார், சினிமாவும் அவரை மறந்துவிட்டது. இடையில் கொஞ்ச காலம் மறைந்த முரளிக்கும் இந்த அடைமொழியைப் பயன்படுத்தினார்கள். நியாயமாக அவரை எவர்கிரீன் மாணவன் என்றுதான் அழைத்திருக்க வேண்டும்

புரட்சித் தளபதி இந்தப் பட்டத்தை மதுரை ரசிகர்கள் தனக்குக் கொடுத்ததாகச் சொல்லி சில படங்களில் பயன்படுத்தினார் விஷால். ஆனால் அப்படி அவர் போட்டுக் கொண்ட எந்தப் படமும் ஓடவில்லை. பின்னர் ஒரு நாள் சத்தமின்றி புரட்சி, தளபதிகளையெல்லாம் கட் பண்ணிவிட்டு, வெறும் நடிகரானார் விஷால். ஆச்சர்யம்... அடுத்த மூன்று படங்களிலும் நல்ல பெயர் கிடைத்தது அவருக்கு!

புரட்சித் தமிழன் இது சத்யராஜுக்கான அடைமொழி. தமிழர்களிடையே அவர் என்ன புரட்சி செய்தார், அட இந்த அடைமொழிக்கும் சினிமாவுக்கும்தான் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதெல்லாம், மேடை கிடைத்தால் சினிமாவையும் முன்னணி நடிகர்களையும் கலாய்க்கும் சத்யராஜே யோசிக்க வேண்டிய சமாச்சாரம்.

புரட்சி இயக்குநர் இந்த அடைமொழிக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா... நம்ம ஹீரோ விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன். அவர் அப்போல்லாம் தொடர்ந்து 'சட்ட'ப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். சட்டம் ஒரு இருட்டறையில் ஆரம்பித்து ஒரு டஜன் சட்டப் படங்கள் எடுத்து, பார்ப்பவர் கண்விழிகளைப் பிதுங்க வைத்துக் கொண்டிருந்த நேரம் அது. சட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிவிட்டதாக நினைத்துக் கொண்டோ என்னவோ, புரட்சி இயக்குநர் என்ற அடைமொழியை அவர் எடுத்துக் கொண்டார்.

புரட்சித் திலகம் இந்த டைட்டிலுக்குதான் இப்போது மல்லுக் கட்டு ஆரம்பித்துள்ளது. இந்த அடைமொழியை முதலில் வைத்துக் கொண்டவர் இயக்குநர் நடிகர கே பாக்யராஜ். அவர் அப்போது எம்ஜிஆர் பெயரில் ஒரு கட்சியும் நடத்தி வந்தார். புரட்சித் தலைவரிலிருந்து பாதியையும், மக்கள் திலகத்திலிருந்து மீதியையும் எடுத்து இந்த அடைமொழியை சூடிக் கொண்டார். என் கலையுலக வாரிசு என எம்ஜிஆரே அறிவித்திருந்ததால், இந்த அடைமொழி பெரிதாக யாரையும் உறுத்தவில்லை. இப்போது அந்த அடைமொழியைத்தான் சரத்குமார் சூடிக் கொண்டிருக்கிறார்.

புரட்சித் தலைவி... சினிமாவில் இருந்த வரை ஜெயலலிதாவுக்கு திரையுலகம் வழங்கிய பெயர் கலைச்செல்வி. அவர் அரசியலுக்கு வந்து, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, கட்சி நிர்வாகிகள் கொடுத்த அடைமொழி புரட்சித் தலைவி. சொல்லப் போனால் இவர் புரட்சித் தலைவி -ஆன பிறகுதான் சினிமாவில் 'புரட்சி' என்ற தலைப்பைப் பயன்படுத்துவதற்கே முற்றுப்புள்ளி விழுந்தது. இப்போது அதை மீறி புரட்சித் திலகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.. பார்க்கலாம்!.......... Thanks..........

orodizli
24th September 2019, 01:27 AM
பணத்தோட்டம் !
__________________
என்னதான் நடக்கும்
நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும்
தயங்காதே ஒரு தலைவன் இருக்கின்றான் மயங்காதே !

கவிஞர் கண்ணதாசன் !

இப்பாடல் பலரது வாழ்க்கைய புரட்டி போட்ட பாடல்
பலரது தற்கொலைகளை
தடுக்கப்பட்ட பாடல் !

தன் இயலாமையால் மனம் வெம்பியவர்களுக்கு மாமருந்தாய் அமைந்த பாடல் !

எத்துன்பம் நேர்ந்திடுனினும் நல்லதை நினைத்து போராடு உற்சாகத்தை இரத்தத்தில் செலுத்தி
நெஞ்சை நிமிரவைத்த பாடல் !

இது போன்ற காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு விமர்சனத்திற்கும் உட்படுமோ ?

............ Thanks........

orodizli
24th September 2019, 01:29 AM
ஐயா ஒரு பையன் எம்ஜிஆருக்கு மாலை போட்டு அந்த மாலையை அவனுக்கே திருப்பி போட்டார் எம்ஜிஆர்.நீங்கதான் போட்டுக்கணும் என்று அந்த பையன் வற்புறுத்தி மீண்டும் மாலையை அவனுக்கே அணிவித்தான். இந்த மாதிரி காட்சிகளின் போது பொதுமக்கள் கரவொலியும் விசில் ஒலிகளும் எழுந்தன என்று படிக்கும் பொழுது புல்லரித்து போனேன்.காரணம் .மாலை மட்டும் போடவில்லை.அங்கம் முழுவதும் முத்தமிட்டேன். அந்த பையன் தான் பெரும் பாக்கியசாலியும் நித்தம் நித்தம் வாழும் தெய்வம் புரட்சி தலைவரை வணங்கி கொண்டு இருக்கும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் ஷிவபெருமாள். நான் தான்.இதில் ஒரு மாபெரும் அதிசயம் என்ன வென்றால் 36 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கோடிட்டு காட்ட ஒரு புகைப்படம் தேவைபடும் பொழுது அதில் சம்மந்தப்பட்ட ஒருவனின் உழைப்பாலும் அவன் சார்ந்த அமைப்பின் பேனரே வருகிறது என்றால் புரட்சி தலைவர் இன்றும் மகா சக்தியாக விளங்குகிறார் என்பதற்க்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு வேறு இல்லை. இந்த பதிவை போட்ட சகோதரருக்கு ஆயிரம் நன்றி கள்.இதில் ஒரு சம்பவம் என்னவென்றால் தலைவர் உண்ணாவிரதம் உட்கார்ந்த சில நிமிடங்களில் ஒரு அதிகாரி வாக்கிடாக்கியில் புரட்சி தலைவரிடம் ஓடி வந்து மேடம் (அன்னை இந்திரா) உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதாகவும் தாங்கள் உண்ணாவிரதம் இருந்தால் தமிழ் நாடு கொந்தளிக்கும் என்று சொன்னார்கள் என்று அந்த அதிகாரி கூறிய பொழுது தலைவர் உட்கார்ந்து விட்டு உடனே எழுந்தால் நன்றாக இருக்காது என்று கூறிவிட்டு இதை உண்ணாவிரதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று மேடத்திடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லியதை நான் அருகே இருந்து கேட்டேன். மாலை போட நான் பட்ட கஷ்டம் தலைவர் என்னிடம் பேசியது எல்லாவற்றையும் போட்டால் நெடிய பதிவாகிவிடும்.இந்த பந்தலில் தலைவருக்கு திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களோட கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அண்ணன் பாஸ்கரன் டேவிட் மற்றும் பலர் அமர்ந்து இருந்ததை பார்த்தேன்.இந்த நிகழ்ச்சி யின் புகைபடத்தை பல வருடங்களாக தேடுகிறேன் கிடைக்கவில்லை.அது ஒன்று தான் என் கவலை.. நன்றி......... Thanks...

oygateedat
24th September 2019, 01:42 AM
https://i.postimg.cc/jq3VHtvP/IMG-3646.jpg (https://postimages.org/)

நாடு போற்றிய நல்லவர்

oygateedat
24th September 2019, 01:45 AM
https://i.postimg.cc/7LB3hsM1/IMG-3639.jpg (https://postimages.org/)

oygateedat
24th September 2019, 02:10 AM
https://i.postimg.cc/tTsBjZnz/30d83e07-36fd-46bf-a1f4-6d70c923ffa5.jpg (https://postimages.org/)

oygateedat
24th September 2019, 02:34 AM
https://i.postimg.cc/TY1r1Ld8/IMG-3654.jpg (https://postimages.org/)

orodizli
24th September 2019, 10:52 AM
வேலை வாய்ப்பு அளித்த பொன்மனச் செம்மல் :

முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கங்கை அமரனின் மகன் பிரபுவின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு புகழ் சேர்த்ததுடன் ஒரு மிருதங்க வித்வானின் கோரிக்கையையும் அதே இடத்தில் தீர்த்து வைத்தார்.விழாவில்
பேசிய மிருதங்க வித்வான் அழுத்தமாக ஒரு கோரிக்கையைச் சொல்லி வைத்தார்.இசைக் கல்லூரியில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு
வேலைவாய்ப்பு முதல்வர் உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.உடனே
அமைச்சரை எம்.ஜி.ஆர் அழைத்து தன் சார்பில் ஒரு உத்தரவை சொல்லும்படி பணிக்க,அவரும் இசைக் கல்லூரி பட்டதாரிகளுக்கு, வேலை வாய்ப்பு உறுதி அளித்து உத்தரவிடுவதாக முதல்வர் சொல்லச் சொன்னார்.அதை மகிழ்வோடு
சொல்கிறேன் என்று பிரகடனப்படுத்தி விட்டார்.கங்கை அமரனின் பையன் மாஸ்டர்
பிரபு எம்.ஜி.ஆர் காலில் விழுந்து வணங்கியதும்,தன்னுடைய பரிசாக தங்கச் சங்கிலியை அணிவித்து பாசத்துடன் தட்டிக் கொடுத்தார் புரட்சித் தலைவர்.

-தேவி 1985............ Thanks...

fidowag
25th September 2019, 03:52 AM
வரும் வெள்ளி முதல் (27/9/19) சிவகாசி லட்சம் அரங்கில்* மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் தூள் கிளப்பிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறும்*
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
25th September 2019, 03:57 AM
குமுதம் ரிப்போர்ட்டர்*----------------------------------


ரஜினி* எம்.ஜி.ஆர். ஆக முடியாது .---------------------------------------------------


பூச்சாண்டி காட்டி வரும் இவரை அவரது ரசிகர்களே நம்பிவிட* தயாராக இல்லை .தானும் ஒரு எம்.ஜி.ஆராக* வலம்* வரலாம் என்று தமிழகத்தில் ரஜினி நினைப்பு*வைத்தால் அது 100 சதவிகிதம் தவறு . கருவாடு மீனாகலாம் ..ஆனால் ஒருபோதும் ரஜினி எம்.ஜி.ஆர். ஆகவே முடியாது .


கோதை ஜெயராமன், மீஞ்சூர் .

orodizli
25th September 2019, 05:50 PM
வரும் 27.09.2019 வெள்ளிக்கிழமைமுதல் சிவகாசி லட்சம்.டி.டி.எஸ். பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் இருவேடத்தில் தூள்கிளப்பிய வெள்ளிவிழாக் காவியம்" எங்க வீட்டுப் பிள்ளை" வெற்றிப்பவனி வருகின்றார்... நன்றி ...மதுரை எஸ்.குமார்..... Thanks.........

orodizli
25th September 2019, 05:51 PM
மதுரை அனுப்பானடி - பழநி ஆறுமுகா DTS., திரையரங்கில் வரும் வெள்ளிக்கிழமை முதல் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் "அடிமைப்பெண்"... வெற்றிப்பவனி... நன்றி ... மதுரை.எஸ் குமார்............. Thanks.........

orodizli
25th September 2019, 05:56 PM
�������� மெட்ராஸ் காரங்களே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு கலக்கிய மதுரை இரசிகர்கள். இத்தனைக்கும் "நினைத்ததை முடிப்பவன்" இந்த வருஷம் நான்காவது முறையாக அங்கு திரையிடப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்..

மண்ணுலகை விட்டு மட்டுமே மறைந்து எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்ற புரட்சி தெய்வத்தின் புகழை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் எம்ஜிஆர் பக்தர்களைக் காணும் போது உண்மையிலேயே ஒரு சிலிர்ப்பு தான் ஏற்படுகின்றது. நாங்க கூட படம் ஆரம்பிக்கும் முன் வெளியேயும், படம் போட்ட பின் உள்ளேயும் கொண்டாட்டத்தை தூள் பரத்துவோம். ஆனா, இன்ட்ரோல்ல பொதுவாக கன்ட்ரோலா தான் இருப்போம். ஆனால், இவிங்க அப்ப கூட அளப்பரைய நிறுத்தலயே. மதுரை பக்தர்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் ����✌����...... Thanks...

orodizli
25th September 2019, 05:58 PM
*" நினைத்ததை முடித்தவர்** " ������
தலைவர் அவருக்கு பாரத் பட்டம் வழங்கிய போது கூறிய பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள்.
"எனக்கு இன்று இவ்வளவு இரசிகர்கள் இருப்பது ஒன்றும் பெருமையில்லை. அது ஒரு பெரிய வெற்றியும் கிடையாது. ஆனால், என் காலத்துக்குப் பின்னும் எனக்காக இரசிகர்கள் இருந்து, எனது இலட்சியங்களும் கொள்கைகளும் கடைபிடிக்கப் படுமேயாயின் அதுதான் உண்மையான வெற்றி" என்றார். இன்று வரை அதற்கு எந்தக் குறையும் ஏற்பட்டு விடாமல் தலைவரின் புகழ் நாளுக்கு நாள் ஏற்றம் மட்டுமே காண ஏதுவாக அவரது பக்தர்கள் இருந்து வருகிறார்கள், இலட்சக்கணக்கான , கோடான கோடிக்கணக்கான இரத்தத்தின் இரத்தங்களின் தலைவரின் ஆசான் எடுத்துரைத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டின் வெளிப்பாடு இது.

������"என்றும் ஆளும் எங்களாட்சி இந்த மண்ணிலே" ✌��✌��✌��✌�� என்று ஆணித்தரமாக அன்றே கூறிய கலியுகக் கடவுளின் கூற்றினை மெய்யாக்கிக் கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான், அதிமுக வின் ஆணிவேரே இவர்கள் தான். இவர்கள் இல்லையென்றால் இந்த ஆட்சி இல்லை, பட்டம், பதவி எதுவுமேயில்லை. இதற்கு முன்பிருந்தவர்களும் உண்மை எம்ஜிஆர் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. உண்மையிலேயே எதையுமே எதிர்பார்க்காத, தன் தலைவரின் புகழ் ஒன்றே குறி என்று வாழ்கின்ற மக்கள் கூட்டத்தை நிகழ் காலத்தில் காண்பதரிது. குவாட்டர், பிரியாணிக்கு விலை போகாத முரட்டு பக்தர்கள் படை அது. அத்தகைய தியாக உள்ளம் படைத்தவர்கள் தொண்டுள்ளம் கொண்டவர்களை உலகில் வேறெங்கும் காண இயலாதென்பது தெள்ளத்தெளிவு. தன் தலைவன் செய்த தியாகத்திற்கும், தொண்டிற்கும் அவர் வழியில், நன்றி மறவாமல் ப்ரதி உபகாரம் செய்து வரும் உன்னத உள்ளங்களின் எண்ணங்களை தயவுசெய்து களங்கப்படுத்தி விடாதீர்கள். இதுவரை, கண்டுகொள்ளாமல் இருந்த போக்கையும் மாற்றிக் கொள்ளுங்கள். நாம் மதுரை சென்ட்ரலில் கண்ட தொண்டர் படையைப் போன்றதொரு படை சென்னை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்கள் தொடங்கி சிற்றூர்கள் வரை பரவி அங்கிங்கெனாதபடி வியாபித்து இருக்கிறது. அவர்களின் பரிசுத்தமான எண்ணங்களை மதிக்க வேண்டுமென்று
ஆட்சியிலும், கட்சியிலும் இருப்பவர்களை கேட்டுக் கொள்வோம். இனிமேலாவது உண்மை நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு புரட்சித் தலைவரின் வழியில் ஊழலற்ற ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் ஆட்சியைத் தர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தலைவர் பக்தர்களின் எண்ணமாகும். தொடர் வெற்றியைக் கழகம் அடையவும் அவ்வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும் அஃதொன்றே துணை நிற்கும். தலைவரின் வழியில் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றமடைய பாடுபடுவோம். தலைவரின் புகழுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாமல் காப்பதே ஒவ்வொரு எம்ஜிஆர் தொண்டனின் கடமையாகும்.

வாழ்க புரட்சித் தலைவர் நாமம் ✌��✌��
வளர்க பொன்மனச்செம்மல் புகழ் ����........... Thanks...............

fidowag
26th September 2019, 12:10 AM
கடந்த வாரம் காஞ்சி பாலசுப்ரமணியாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்*பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள்*நடைபெற்றது .


தகவல் உதவி ;: காஞ்சி* நண்பர்**திரு.செல்வராஜ் .

fidowag
26th September 2019, 12:10 AM
ஞாயிறு முதல் (22/9/19) ராசிபுரம் சாமுண்டியில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆரின்*மகத்தான வெற்றிகாவியமாகிய டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள்*நடைபெறுகிறது .

தகவல் உதவி : சேலம் நண்பர் திரு.வெங்கடேஷ் .

fidowag
26th September 2019, 12:11 AM
வரும் வெள்ளி முதல் (27/9/19) மதுரை அனுப்பானடி பழனி ஆறுமுகாவில் திரையிட இருந்த டிஜிட்டல் "அடிமைப்பெண் " தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிவைப்பு .

தீபாவளி வெளியீடாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் "*மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியாக உள்ளது .

தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

fidowag
26th September 2019, 12:11 AM
கோவை சண்முகாவில் வரும் வெள்ளி முதல் (27/9/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 9 கதாநாயகிகளுடன் நடித்த "நவரத்தினம் " மீண்டும் திரைக்கு வருகிறது .

கோவையில் தீபாவளி வெளியீடாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் " அல்லது "ஆயிரத்தில் ஒருவன் " திரைக்கு வர உள்ளது .

* தகவல் உதவி : கோவை நண்பர் திரு.கமலக்கண்ணன் .

oygateedat
26th September 2019, 02:11 AM
https://i.postimg.cc/tg89Fb7f/IMG-3676.jpg (https://postimg.cc/94t3jvdt)

oygateedat
26th September 2019, 02:21 AM
https://i.postimg.cc/Bn7jwtmw/1569430152655.jpg (https://postimg.cc/cvY1v1yQ)

oygateedat
26th September 2019, 02:54 AM
https://i.postimg.cc/Mp7KBD4w/IMG-3683.jpg (https://postimages.org/)

oygateedat
26th September 2019, 02:57 AM
https://i.postimg.cc/nVmzZpkM/d7db9402-254b-47d4-a4bf-c8651e22a187.jpg (https://postimages.org/)

நேற்று

இன்று

நாளை

எப்போதும்

இவர்போல்

வேறு ஒருவர்

இனி இல்லை

சாதனை சரித்திரம்

என்றும்

அவர் வழியில்

orodizli
26th September 2019, 04:34 PM
அரிய பதிவு
படித்து பாருங்கள்...........
சரித்திரம் சாகாது.........

நம் சரித்திர நாயகன்
புகழும் மங்காது..........

அரிய படத்துடன் ஆரம்பம் பதிவு...இந்த படம் மதுரை வீதியில் 26.10.1958 அன்று "நாடோடி மன்னன் ", வெற்றி விழாவில் யானை இருமுறை நம் மன்னனுக்கு மாலை போடும் காட்சி..

இனி பதிவுக்குள் போவோம்......

அன்று நடந்த விழாவை முழுதாய் சொல்ல முகநூலில் இடமில்லை முக்கிய நிகழ்வுகள் மட்டும் உங்கள் பார்வைக்கு..

26.10.1958 அன்று மதுரை மாநகரில் மன்னனுக்கு விழா...நூற்றுக்கணக்கான மைல் களுக்கு அப்பால் இருந்தும் ரயிலில், பஸ்களில், கார்களில், மாட்டு வண்டிகளில், சைக்கிள்களில் வந்து சேர்ந்த பல்லாயிரம் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் வந்து குவிந்தனர்.

மாலை 4.00 மணிக்கு மதுரை சந்திப்பு ரயில்நிலையம் அருகில் இருந்து ஊர்வலம் ஆரம்பம். கண்ணுக்கு எட்டிய வரை மக்கள் கூட்டம்.

4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் நடுவே நம் தலைவன் வீற்று இருக்க வாழ்க எம்ஜியார் என்ற கோஷம் விண்ணை பிளக்க புறப்பட்டது ஊர்வலம்.

ரதத்தின் முன்னே சென்ற உலக உருண்டையின் மீது தங்கவாள் சுழன்று கொண்டே மின்னியது.
110 சவரன்கள், அந்த வாளுக்கு என்று ஒரு அற்புத தனி உறை அன்றே சுமார் 61 ஆண்டுகளுக்கு முன்னால் அதன் மதிப்பு ரூபாய் 20000 ...

ஊர்வலத்தின் முன்னே யானைகள், குதிரைகள், மாடுகள், அணி வகுத்து செல்ல பின்னே அலைகளாக வந்த ரசிகர்கள்.

தூவ பட்ட மலர்கள், வீசி எறிய பட்ட மாலைகள் ஏராளம்....எங்கு நோக்கினும் மகிழ்ச்சி.

நிகழ்வுகளை " நாடோடி மன்னன்", பட ஒளிப்பதிவாளர் ஜி. கே.ராமு, மற்றும் சண்முகம் ஆகியோர் பட பிடிப்பில்........

3 மைல் தூரம் உள்ள தமுக்கம் மைதானம் வந்து அடைய ஊர்வலத்துக்கு 3.30 மணி நேரம் ஆனது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

2 லட்சம் மக்கள் குழுமி இருந்த அந்த மைதான மேடையில் தலைவன் ஏறிய உடன் எழுந்த கரகோஷம் அடங்கவே 15 நிமிடங்கள் ஆயின.

கலந்து கொண்டவர் விவரம்.

சட்டமன்றதலைவர் கிருஷ்ண ராவ், எதிர்க்கட்சி தலைவர் வி.கே.ராமசாமி முதலியார், பி.டி.ராஜன், தியாகராயர் கல்லூரி முதல்வர் ம.கி சண்முகம், கே ஆர் ராமசாமி, நாவலர், கவி கண்ணதாசன், தி.க பகவதி, என்.எஸ்.நாராயணன், துரை ராஜ், ஏ. எஸ்.ஏ சாமி, மற்றும் திரைத்துறை முன்னணியினர்.

இந்த விழாவை நடத்தும் பொறுப்பில் எம்.சி. எஸ் முத்து அண்ணன், துரை அரசு அவர்கள்.

தலைமை உரை ஆற்றிய பி.டி.ராசன் பேசிய பின் எஸ்.முத்து வரவேற்று பேச பின் நாவலர் அவர்கள் மக்கள் சார்பில் வழங்க பட்ட தங்க வாளை மலர் மாலை சூடிய பின் எடுத்து கொடுக்க அந்த வாளை நம் தலைவன் உயர்த்தி காட்ட என்ன ஒரு அமர்க்களம் அன்று.

பின் எஸ்.எஸ்.ஆர் பாராட்டு உரை வழங்க நன்றி உரையில் நம் தலைவர் பேசி முடிய இயற்கையும் வாழ்த்தி பெரு மழை பெய்தது அதிசய நிகழ்வு.

மறுநாள் காலை மதுரை பெரியவர்களும், தமிழக பெரியோர்களும், மன்ற மறவர்களும் ஆயிரக்கணக்கில் நம் வாத்தியாருடன் காலை உணவு சாப்பிட.

விழா உரையில் தங்க வாளை கண்டு ஆசைப்படாதே, பொன்னுக்கு ஆசை பட கூடாது, தங்க ஆசையை தகர்த்து ஏறி என்ற செய்தியை மக்கள் ரசிகர்கள் எனக்கு உணர்த்தி உள்ளனர் என்று பேசி மதுரை செட்டியார் பிலிம்ஸ் கொடுத்த அந்த நிகழ்வில் கொடுத்த 11 சவரன் பரிசை அன்றே மதுரை தமிழ் சங்கத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தவர் நம் தலைவன்.. பின்னர் அந்த தங்க வாளையும் தானமாக கொடுத்த தங்க தலைவா என்றும் உன் புகழ் காக்கும் எம்ஜியார் ரசிகர்கள்.

வாழ்க எம்ஜியார் புகழ்.பதிவில் நிறை இருந்தாலும், குறைகள் இருந்தாலும் சொல்லுங்கள்.

என்றும் அவர் ரசிகர்கள் சார்பாக.... நன்றி.
.
இன்றைய நடிகர்கள் ரசிகர்கள் யாராவது இந்த பதிவை படிக்க படிப்பீர்கள் என்றால் ஓர் முறைக்கு பல முறை யோசியுங்கள்.. எம்ஜியார் எப்படி இன்று உள்ள நடிகர்கள் எப்படி என்று அவர்களை குறை சொல்லவில்லை...அவர் போல வாழ்ந்து பின் அவர் போல வர நினைக்க வேண்டும் இல்லையா... சொல்வது தவறா...நன்றி..
நன்றி நெல்லை மணி........
அன்புடன்...
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ����.......... Thanks.........

orodizli
26th September 2019, 04:35 PM
வாழ்க...வாழ்க...பல்லாண்டென, வாழ்த்துகிறோம்
*************************
மலேசியா கோலாலம்பூர் நகரின் பிரிக் பீல்ட்ஸ் அருகில் அமைந்திருக்கும் டாக்டர்
"எம்ஜிஆர் மையம்" அறங்காவலர் மரியாதைக்குறிய அண்ணார் திரு. மணிவாசகம் அவர்களது மகிழ்ச்சி பொங்கும் பிறந்த நாளுக்கு ,
பெங்களூர் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " சார்பில்....
நீடித்த ஆயுளுடனும், நிலைத்த மகிழ்வுடனும், உலகம் போற்றும்... வணங்கும் ,
உத்தமக் கடவுள் ஶ்ரீ இறைவன் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடன் வாழ்க... வாழ்க... பல்லாண்டு என வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
கானா க. பழனி (பெங்களூர்)
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்ஷா (திருவண்ணாமலை)
எம்ஜிஆர் பக்தர்
மு. தமிழ்நேசன் (மதுரை)
எம்ஜிஆர் தொண்டர் - 1-
சம்பங்கி GSR
(பெங்களூர்)
எம்ஜிஆர் தொண்டர்- 2-
க. ராஜசேகர் (பெங்களூர்)
எம்ஜிஆர் தொண்டர் -3-
சுதர்சன் (பெங்களூர்)
எம்ஜிஆர் தொண்டர் -4 -
முருகன் @ பிரகாஷ்
எம்ஜிஆர் தொண்டர் - 5 -
ந. பாஸ்கரன் (பெங்களூர்)
------ அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர் ., உதவும் அறக்கட்டளை -- பெங்களூர்......... Thanks...

orodizli
26th September 2019, 04:41 PM
வீரப்பன் சொல்கிறார்...
*எம்.ஜி.ஆர்* *முதலமைச்சராக இருந்த பொது,* *ஒருநாள் நான் ராமாவரம்*
*தோட்டத்திற்கு* *போயிருந்தேன்*. *அப்போது*
*ஒரு பழைய நாடக நடிகர்* *அங்கு வந்திருந்தார்.*
*அவரிடம்,* *என்ன* *விஷயமாக வந்திருக்கிறீர்கள* ?' *என்று கேட்டேன்*
*அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே*
*பட்டினி..ஒன்றும் முடியவில்லை*. *நான்*
*சின்னவரோட நாடகத்தில* *நடிச்சிருக்கேன்*ஏதாவது* *உதவி* *கேட்கலாம்னு* *வந்திருக்கேன் என்றார்*
'*சரி உட்காருங்க* *எம்.ஜி.ஆர் வெளிய*
வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்.
சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
" இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் " என்று சொல்லிவிட்டு,காரில்
ஏறிச் சென்றுவிட்டார்.
அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
தவிப்புடன் நின்றார்.
" இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
சொன்னாருல்ல,மதியம் சாப்டுட்டு
போங்க " என்றேன்.
"நான் எப்படிச் சாப்பிடுவது..என்
குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
என்றார் அவர்.
'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்.
சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து
விட்டார்.
அந்த நடிகரிடம்,மதியம் திரும்ப
எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது
அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
போங்க..என்றேன். சரி..என்றார்.
வெளியே வந்த எம்.ஜி.ஆர் அவரைப்
பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார்.அந்த
நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
மீண்டும் நின்றது.எம்.ஜி.ஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
அவர் காருக்கு அருகில் சென்று சற்று
தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
அவரும் காருக்கு மிக அருகில் போய்
நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
அவர் என்னருகே வந்து கவரைப்
பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
விட்டது.அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
எனக்குத் தான் அதிக சந்தோஷம்.
மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம்
கேட்டேன்..." கஷ்டத்துல வந்த அந்த
நடிகரை சாப்பிடச் சொன்னீங்க,ஆனா
அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
கேட்காம போயிட்டீங்க.திரும்ப மதியம்
வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க.அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு.
இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
வச்சு அனுப்புறீங்க. ஏன் அண்ணே
அப்படிச் செஞ்சீங்க " என்று கேட்டேன்.
சில கணங்கள் என்னை அமைதியாகப்
பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
" எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
படுவார்.அவரா கேட்டா கம்மியாத் தான்
கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
கொடுத்திடனும் " என்றார்.
எனக்குத் தான் இப்ப கண் கலங்குச்சு.
அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
ஈகை இயல்பு பற்றியும் இருவேறு
கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.
*அதனால்* *தான்*அவர் இறந்தும்* *இன்னும்*
*வாழ்ந்து* *கொண்டிருக்கிறார்*.......... Thanks...

oygateedat
27th September 2019, 12:47 AM
https://i.postimg.cc/gc628xJ5/01baf499-09a3-4359-8d44-92c494afb782.jpg (https://postimg.cc/Rq4mzVwQ)

oygateedat
27th September 2019, 12:48 AM
https://i.postimg.cc/v896MqWc/2bd30433-11e2-43ba-8631-d439d9dda664.jpg (https://postimages.org/)

oygateedat
27th September 2019, 12:49 AM
https://i.postimg.cc/280jfhX1/53265603-4f6d-4810-b79b-1a2e184d5446.jpg (https://postimg.cc/ykSCmgKK)
நன்றி - திரு சாமுவேல்

orodizli
27th September 2019, 03:30 PM
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

ஜேயார் மூவீஸின் "அண்ணா நீ என் தெய்வ*ம்" ப*ட*மான*து மக்கள் திலகம், ல*தா, ந*ம்பியார், ச*ங்கீதா, வீ.எஸ்.ராக*வ*ன், தேங்காய் சீனிவாச*ன், ப*ண்ட*ரிபாய், ச*ச்சு உள்ளிட்டோர் ந*டிக்க* ஸ்ரீத*ர் இய*க்க*த்தில் 1976ல் உருவாகி வ*ந்த*து.

இப்பட*த்திற்காக எம்.எஸ்.வி. இசையில் இர*ண்டு பாட*ல்க*ள் ப*ட*மும் ஆக்க*ப்ப*ட்ட*து. அவை.1. நீ நினைத்த*தும் ம*ழைய*டிக்க*னும், கை அசைந்த*தும் காற்று அடிக்க*னும் கூடாது அந்த*க் க*ருத்து..

2. என் மாப்பிள்ளைக்கு இந்த* மணிக்கிளியை தொட்டு முத்தாட* முத்தாட* ஆசை வ*ரும்.. என்ற* பாட*ல்க*ள் ஆகும்.

இவை த*விர 1. உன்னை தேடி வ*ந்தாள் த*மிழ் மக*ராணி..(எஸ்.பி.பி., வாணி ஜெய*ராம்)
2. ப*ற*க்கும் பைங்கிளி சிரிக்கும் பூங்கொடி வ*லைக்குள்ளே வீழ்ந்த*த*ம்மா (டி.எம்.எஸ்)
3. துள்ளி துள்ளி வ*ந்து செல்லக்கிளியை..(எல்.ஆர்.ஈஸ்வ*ரி, குழுவின*ர்) ஆகிய* பாட*ல்க*ள் ப*திவு செய்ய*ப்ப*ட்டது. ஆனால், ப*ட*மாக*வில்லை.

இத*ன்பிற*கு பாராளுமன்ற*, ச*ட்ட*ம*ன்ற* தேர்த*ல் பிஸியாலும், மக்கள் திலகம் முத*ல்வ*ரான*தாலும் எம்ஜிஆர் ந*டித்து சில காட்சிக*ளுட*ன் (சுமார் 25 நிமிட*ங்க*ள் ஓடும் காட்சிக*ள்) ப*ட*ம் கைவிட*ப்ப*ட்ட*து.

பின்ன*ர் 1987ல் மக்கள் திலகம், ஸ்ரீத*ர் அனும*தியுட*ன் ஜேயார் மூவிஸிட*மிருந்து அந்த* ப*ட* உரிமையைப் பெற்று தொட*ர்ச்சியாக பாக்கிய*ராஜ் ந*டித்து இய*க்கி "அவ*ச*ர*போலீஸ் 100" என்ற* பெய*ரில் வெளியிட்டார். முன்க*தையின் இணைப்பிற்காக* வி.எஸ்.ராக*வ*ன், ச*ங்கீதா, ந*ம்பியாரையும் க*தைக்கேற்ப ப*ய*ன்ப*டுத்திக் கொண்டார். 1990 அக்டோப*ர் 17ல் வெளியான*து. அண்ணா திமுக*வின் 19ஆம் ஆண்டின் தொட*க்க* நாள் ப*ரிசாக* எம்ஜிஆர் ர*சிக*ர்க*ளுக்கு விருந்தான*து.

ப*ட*ம் வ*சூல்ரீதியாக* வெற்றிப்பெற்றாலும் 75 நாட்க*ள் வ*ரை ஓடிய*து.

அவ*ச*ர*போலீஸ் 100 ப*ட*ம் பின்ன*ர் இந்தியில் "கோபி கிஷண்" என்ற* பெய*ரில் 1994லிலும், ஜெக*த் கில்லாடி என்று க*ன்ன*ட*த்தில் 1998லும் த*யாரிக்க*ப்ப*ட்டு வெளியான*து.

அவ*ச*ர*போலீஸ் 100 ப*ட*த்தின் துவ*க்க*விழாவின்போது புர*ட்சித்த*லைவ*ருட*ன் பாக்கிய*ராஜ்............ Thanks.........

fidowag
27th September 2019, 06:59 PM
இந்த வாரம் (27/9/19) வெளியாகியுள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்* திரைப்படங்கள்*---------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவகாசி - லட்சம் அரங்கு - டிஜிட்டல் எங்கவீட்டு பிள்ளை -தினசரி 4 காட்சிகள்*


கோவை சண்முகா - நவரத்தினம் - தினசரி 4 காட்சிகள்*


கோவை டிலைட் - குமரிக்கோட்டம் - தினசரி 2 காட்சிகள்*

fidowag
27th September 2019, 07:00 PM
கடந்த வாரம் மதுரை சென்ட்ரலில் வெளியான* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்*டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன் இதுவரை எந்த பழைய படமும் செய்யாத*அபார, அசுர , அரிய* வசூல் சாதனை .

ஒரு வார வசூல் : ரூ.1,31,000/-.

தகவல் உதவி : மதுரை மாவட்ட தலைமை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மன்ற அமைப்பு*

குறிப்பு : மதுரை சென்ட்ரல் அரங்க பார்ட்னரின் மனைவி மறைவு காரணமாக*2 காட்சிகள் இடையில் ரத்து செய்யப்பட்டது .

fidowag
27th September 2019, 07:44 PM
குங்குமம் இதழ் செய்திகள்*
-----------------------------------------
1936ல் கோவையை சார்ந்த ஏ.என்.மருதாசல செட்டியார்* தயாரிப்பில் எல்லீஸ் ஆர். டங்கன்* இயக்கத்தில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்* நடித்த "சதி லீலாவதி " படம் வெளியானது .


இதில் எம்.கே.ராதா, டி.எஸ். பாலையா ,என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போலீஸ் வேடத்தில் அறிமுகமானார் .


இந்த படத்தின் கதை, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த ஒன்று .இதை எழுதியவர் எஸ்.எஸ். வாசன் .அதைத்தான் மருதாசல செட்டியார் வாங்கி திரைப்படமாக தயாரித்தார் .


இப்படம் பெரிய வெற்றியை குறிக்க, அது வாசனுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது*அது மட்டுமல்ல .* அவரை திரைதுறைக்குள் விநியோகஸ்தராகவும் , தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுக்க செய்தது .

orodizli
28th September 2019, 12:20 AM
பார் போற்றும் பாரிவள்ளல்
பாரத்ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் காக்கும் புனித பணியில் அயராது பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் உடன்பிறப்பான திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த எம்ஜிஆர் பித்தன். அ. அ. கலீல்பாட்ஷாவான எனது முதற்கண் வணக்கம்.
புரட்சித் தலைவரின் கொள்கை வழியில் ஈர்க்கப்பட்டு ,
1958ல் நாடோடி மன்னனுக்கு ரசிகனாகி 1965ல் எம்ஜிஆர் மன்றச் செயலாளராகி பொன்மனச்செம்மலின் நல்லாசியோடு தலைமை கழகப்பேச்சாளராகி 54 ஆண்டு காலத்தில் 102 பொதுக்கூட்டங்கள் நடத்தி , எண்ணற்ற நல்லோர்களின் நல்லாசிப்பெற்று இன்றுவரை மாற்று கட்சிக்கு விலைபோகாமல்....
மாற்று கருத்துக் கொண்டு பயணிக்காமல், "தங்கத்தலைவர் எம்ஜிஆர் - காவியத்தலைவி அம்மா" புகழ் பாடிவரும் திருவண்ணாமலை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் தமது ஆக்கப்பூர்வமான கழகப் பணியினை தொய்வின்றி என்றும் செய்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதன்மூலம் புரட்சிக்கடவுளின் தூய பக்தர்களுக்கு தெரிவித்து கொள்வது யாதெனில்.....
நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் இதுவரை எடுத்த 102 பொதுக்கூட்ட விழா நிகழ்வுகளை வாட்ஸப் வழியாக நாள்தோறும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.
102 பொதுக்கூட்ட நிகழ்வின் .... நோட்டீஸ், சுவரொட்டி போஸ்டர்கள், பத்திரிக்கை ஆதாரங்கள் .... ஒரு சிலவைகள் தொலைந்தும், கிழிந்தும், கைவசம் இல்லாமல் போனதால் ? தற்போது புதிதாக டைப் செய்து தங்களது பார்வைக்காக சமர்ப்பிக்கின்றேன்.
விசுவாச உள்ளங்கள் படித்து.... எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு கொள்ளவும்.
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்ஷா
தலைமை கழகப்பேச்சாளர் +
நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற செயலாளர் திருவண்ணாமலை
9443019160............ Thanks.........

orodizli
28th September 2019, 12:25 AM
தற்போது கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் புகழேணியில் உயர ஆரம்பித்த காலத்தில் வெளியாகி வெற்றி பெற்ற "மருத நாட்டு இளவரசி" முரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது............

orodizli
28th September 2019, 08:40 PM
நான் சிறுவனாக இருந்த போது ஓர் அரசியல் மேடைப் பேச்சாளர் MGR என்கிற எழுத்துக்கு M- Military. G- General. R- Ready. என்று பேசினார்... கைத் தட்டல்... அடங்க ... சில நிமிடங்கள் ஆனது...........By MGR Bosscar... Thanks...

orodizli
28th September 2019, 08:42 PM
இன்று காலை (28/09/2019) நியூஸ் 18 சானலில் இடதுசாரி கட்சியை (கம்யூனிஸ்ட் )சார்ந்த பேராசிரியர் திரு.அருணன் மக்கள் சபை என்கிற நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக முதல்வர் எம். ஜி. ஆர்., பற்றி பேசியவை....... Superb......... Thanks...

orodizli
28th September 2019, 08:45 PM
அய்யா அருணன் அவர்கள்...
உள்ளதை உள்ளபடியே
சொல்லி இருக்கிறார்.
அதற்கும் ஒரு பெருந்தன்மை வேண்டும்.
அருணன் அவர்கள் மாற்று கட்சிக்காரராயிருந்தாலும்
அவரோட பெருந்தன்மையை நாம்
MGR BAKTHARKAL சார்பாக
பாராட்டியே ஆகணும்.....
நல் வாழ்த்துக்கள் சார்......... Thanks...

orodizli
28th September 2019, 08:52 PM
புரட்சித்தலைவரின் அன்புத் தொண்டர்களுக்கு ...
வணக்கம். நமது சகோதரர்கள், இந்த வீடியோவை பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்கள். ஆம், சகோதரர்களே! இந்த
வீடியோவில் நாம் காண்பது, கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த ஒரு தலைவர் (பேராசிரியர் அருணன் அவர்கள்) நியூஸ் 18 தொலைக்காட்சி நடத்திய மக்கள் சபை நிகழ்ச்சியில் பேசிய பேச்சு. நம் தலைவர் கட்சியில் உள்ளவர்கள் பேசிய பேச்சு அல்ல. ஒரு பேராசிரியர், தலைவரின் அற்புதமான சாதனைகளையும் , பெருமைகளையும், மிகப்பொருத்தமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளதை கேட்கும் எந்த ஒரு ரசிகனும், மற்றும் தொண்டனும் , மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது. தயவு செய்து, ஒரு பத்து நிமிட நேரம் ஒதுக்கி இந்த பேச்சைக்கேளுங்கள்.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு நடிகனாலும், உலகளவிலும் ...இப்படிப்பட்ட புகழை அடைய முடியாது என்பதை நாம் உரக்கச் சொல்லலாம். தலைவருக்கு நல்ல ஒரு புகழ் சேரத்துள்ள, அந்த நல்ல உள்ளம் கொண்ட, மரியாதைக்குரிய பேராசிரியர், திரு. அருணன் அவர்களை இரு கரம் கூப்பி வணங்கி நன்றியை&# தெரிவித்துக்கொள்கிறேன்.
பாஸ்கரன்.K. E.,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை.......... Thanks...........

orodizli
28th September 2019, 11:38 PM
https://m.facebook.com/story.php?story_fbid=794418064095188&id=100005810057279.......... Thanks.........

orodizli
28th September 2019, 11:39 PM
https://www.facebook.com/214921096051028/posts/359365121606624/?sfnsn=scwsctacmo&d=n&vh=e............ Thanks..........

orodizli
28th September 2019, 11:40 PM
https://www.facebook.com/groups/MGR100/permalink/2475414866117391/?sfnsn=scwsctacmo&d=n&vh=i............ Thanks.........

orodizli
28th September 2019, 11:42 PM
https://www.facebook.com/groups/BharatRatnaDrMGR/permalink/2368397740094627/?sfnsn=scwsctalcntmo&d=n&vh=i.............. Thanks.........

orodizli
28th September 2019, 11:43 PM
https://www.facebook.com/groups/276950422718041/permalink/717948745284871/?sfnsn=scwsctalcntmo&d=n&vh=i............. Thanks.........

orodizli
28th September 2019, 11:53 PM
https://www.facebook.com/groups/276950422718041/permalink/717948745284871/?sfnsn=scwsctalcntmo&d=n&vh=i............. Thanks.........

orodizli
28th September 2019, 11:54 PM
இந்த ஓவியங்கள் தலைவர் ரசிகர் பென்சிலால் வரைந்தது. நம் சாமுவேல் போல இன்னொருவர் அவர் பெயர் திருவள்ளுவர்.... நன்றி ஐயா..வாழ்க எம்ஜியார் புகழ்.. நம்பியே ஆக வேண்டும் இப்படியும் இன்றும் வாத்தியார் ரசிகர்கள். படத்தில் இது ஒரு பகுதியே...

அந்த இரு பெரும் திறமைசாலிகள் இன்று போல என்றும் வாழ்க என்று வாழ்த்தும் எம்ஜியார் நெஞ்சங்கள்

மணிவண்ணன், கரிகாலன் போல நீரும் நெருப்பும் இவர்கள் இருவரும்..

என்ன ஒரு அதிசயம் பதிவுக்குள் இருவரும் இணைந்து பேசி கொள்ளும் காட்சி ஆகா என்ன தவம் செய்தனை.. நன்றி வாத்தியாரே..

படத்தில் கையில் வாத்தியார் கையில் இருக்கும் குழந்தையே இந்த படங்கள் வரைந்த திருவள்ளுவர்....வாழ்க எம்ஜியார் புகழ்

அதிசயம் ஆனால் உண்மை பதிவுக்கு பின் அனுப்பிய திருவள்ளுவர் படம் இணைக்க பட்டு உள்ளது������............ Thanks.........

orodizli
29th September 2019, 12:00 AM
அன்பின் இனிய தோழருக்கு ...பணிவான வணக்கம் ...மக்களை நேசித்த மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இன்றளவும் மக்கள் நேசிக்கின்ற பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் ., குறித்த உங்களின் உணர்ச்சிமிகு உரைகேட்டு கண்டு அகமகிழ்ந்தோம் மார்க்சிய சித்தாந்தவாதியான தங்களின் பார்வை நேரானது ...நெறிசார்ந்தது .........என்பதை தங்களின் சீர்மிகு உரை தெளிவுபடுத்தியது ...நல்வாழ்த்துக்கள்........������......... Thanks to mr. Durai. Karuna...

oygateedat
29th September 2019, 01:16 AM
https://i.postimg.cc/C5Sp1SvJ/f530fb48-5c93-4c5e-a11b-6153334354bc.jpg (https://postimages.org/)

நன்றி - ஓவியர் வள்ளுவர்

oygateedat
29th September 2019, 01:26 AM
https://i.postimg.cc/C5vNnpCb/IMG-3713.jpg (https://postimg.cc/SYM8H5vK)

oygateedat
29th September 2019, 01:30 AM
https://i.postimg.cc/N0DqC5Qt/0e4b2d9b-168d-46f9-8bde-18c879f93a42.jpg (https://postimg.cc/3ykcdryf)

oygateedat
29th September 2019, 01:33 AM
https://i.postimg.cc/CxQSwRW4/befe4996-6cdc-46f4-8f6e-af19b3559eee.jpg

oygateedat
29th September 2019, 01:35 AM
https://i.postimg.cc/R0SbhmHV/68362684-6bd3-451c-a73b-f2ff30f44195.jpg

oygateedat
29th September 2019, 01:37 AM
https://i.postimg.cc/wTFNHdgk/523c8e4e-af8f-436e-b8af-62ad6ae76392.jpg (https://postimages.org/)

oygateedat
29th September 2019, 01:39 AM
https://i.postimg.cc/L6qS4tM0/34e8a0aa-107b-4ad3-a6de-4f035eeda2c5.jpg (https://postimages.org/)

oygateedat
29th September 2019, 01:43 AM
https://i.postimg.cc/s25SkGXM/7d657215-3bfb-4640-8ace-dba6d9b88412.jpg

oygateedat
29th September 2019, 01:44 AM
https://i.postimg.cc/G2gzgstZ/4c328b24-c2ac-4ec9-8bd1-8d75a5501880.jpg (https://postimages.org/)

oygateedat
29th September 2019, 01:45 AM
https://i.postimg.cc/2SCc6Ys9/54d34b99-f194-4479-946b-514fa61c65c0.jpg (https://postimages.org/)

oygateedat
29th September 2019, 01:53 AM
https://i.postimg.cc/d0PxYdqd/6e08a69c-1b88-4e3c-a19e-3405bcd4323e.jpg (https://postimages.org/)

oygateedat
29th September 2019, 01:57 AM
https://i.postimg.cc/g2QpW0JR/917fdd39-87c5-4954-a50d-e6c51b9bf212.jpg (https://postimages.org/)

oygateedat
29th September 2019, 01:58 AM
https://i.postimg.cc/T147DpBJ/295ffcbe-4bbc-4732-b73c-7bcc54d51d87.jpg (https://postimages.org/)

வள்ளலை

வரைந்த

வள்ளுவர்

oygateedat
29th September 2019, 02:45 AM
https://i.postimg.cc/sX0rmPLk/IMG-3735.jpg (https://postimg.cc/XGFm754L)

oygateedat
29th September 2019, 03:00 AM
https://i.postimg.cc/hjyXm5qT/51096f64-179d-4b29-8b78-d200b8974ad6.jpg

oygateedat
29th September 2019, 03:05 AM
https://i.postimg.cc/pT61SPHT/IMG-3737.jpg (https://postimg.cc/62C02JTJ)

கலையுலகின்

சிங்கம்

oygateedat
29th September 2019, 01:07 PM
https://i.postimg.cc/t4LXN3sZ/e5aa200d-0b57-406f-aed4-99f2243add58.jpg (https://postimg.cc/WdwL2J6T)

தினத்தந்தி - புதுச்சேரி

நன்றி - திரு கலியபெருமாள்

orodizli
29th September 2019, 06:44 PM
திருச்சி- பேலஸ் DTS., 28/09/2019 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .............(எவ்விதமான நாளிதழ் etc., விளம்பரங்கள் இன்றி)
தகவல் உதவி :திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன்............ Thanks to mr.Loganathan...

orodizli
29th September 2019, 06:49 PM
திருச்சி - தஞ்சை (tt) ஏரியா பகுதிக்கு பெரிய விலையில் விநியோகஸ்தர்களால் வாங்க பட்டிருக்கிறது... கோடானுகோடிகளில் ஒருவரே ஆன மக்கள் திலகம் வழங்கும் " ஆயிரத்தில் ஒருவன்"... வெற்றி நடை காண்கிறார்...

orodizli
29th September 2019, 06:53 PM
விரைவில் ... திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் "குமரிகோட்டம்" , டிஜிட்டல் உருவாக்கம் செய்து வெளியிட உரிமைகள் வாங்கப்பட்டிருக்கிறது... என்ற சிறப்பு தகவலுடன்.............

orodizli
29th September 2019, 07:02 PM
நூதன திருட்டு, நுணுக்கமான திருட்டு என கேள்வி பட்டிருப்போம்... அந்த வகையிலான 'குபீர்' திருட்டுத்தனமான 100 வது நாள் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதை பார்த்த உள்ளூர் (சென்னை) படித்த அறிவிலிகள்(முட்டாள்கள்), மற்றும் படிக்காத அறிவாளிகள் இதை பார்த்து குளம்பியுள்ளனர்.. ஏன் இந்த கபட நாடகம், சூது வாது.. பணம் பாதாளம் வரைப் பாய்ந்துள்ளது என்று பேச்சு. இப்படியும் ஒரு பொழப்பு☺️......... Thanks.........

fidowag
30th September 2019, 01:21 AM
வரும் வெள்ளி முதல் (04/10/19)* சென்னை அகஸ்தியாவில் ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய*"நாடோடி மன்னன் " தினசரி 2 காட்சிகளில் வெளியாகிறது .



இந்த ஆண்டில் சென்னை அகஸ்தியாவில் ,ரிக்ஷாக்காரன் ,* தர்மம் தலை காக்கும், எங்க வீட்டு பிள்ளை, காவல்காரன், நினைத்ததை முடிப்பவன், அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன் , நல்ல நேரம்,குடியிருந்த கோயில்* ஆகிய படங்களை தொடர்ந்து* 10 வது காவியமாக* நாடோடி மன்னன் வெளியாகி வெற்றிநடை காண உள்ளது .

orodizli
30th September 2019, 02:28 AM
Why MG Ramachandran's legacy is alive in Tamil Nadu even 32 years after his death
By Balakumar KuppuswamyFirst Published 8, Mar 2019, 5:51 PM IST
HIGHLIGHTS
'Karunanidhi understood that he cannot do politics by attacking MGR. To this day, the DMK targets Jayalalithaa and others from the AIADMK. But carefully avoids taking potshots at MGR,' veteran journalist Durai says.

On Tuesday last, Prime Minister Narendra Modi, speaking at a political rally on the outskirts of Chennai, announced the government's decision to name the iconic Chennai Central Railway Station after MGR (MG Ramachandran, the former chief minister of Tamil Nadu.)

Without a doubt, it was a political decision aimed at appealing to a vote bank built on the name of MGR.

But is the MGR vote bank still alive, a good 32 years after his death?

"Yes," political commentator M Bharat Kumar says emphatically. "The emotions that MGR's name still evokes among a large swathe of Tamil Nadu voters is remarkable. Many of the young voters were born after MGR's demise in 1987, but make no mistake his name carries a mystique to this day in this state."

Despite enormous upheavals in the state and the problems arising out of MGR's contentious political legacy (chiefly J Jayalalithaa), his charisma seems to be undiminished, and you can still go to smaller cities and villages in Tamil Nadu and see people talking about MGR in glowing terms.

Makkal Thilagam (People's King), the sobriquet given to him during his active film days, still seems to stick firmly.

Kumar adds: "To be sure, Jayalalithaa had popular appeal, but her political victories were all built on the firm foundation left by MGR. Were it not for the fact that she was seen as a legatee of MGR, people would not have reposed enormous faith in her. What she got were surrogate MGR votes."......... Thanks.........

orodizli
30th September 2019, 02:48 PM
திரு ஜெமினிகணேசன் அவர்கள் புரட்சித்தலைவரை பற்றி சொல்லிய மிகுந்த நெகிழ்ச்சியான செய்தி.........

"அண்ணன் எம்ஜிஆர் அவர்களின் கொடைத்தன்மை குறித்து நான் சொல்லித்தான் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இருப்பினும் இந்த முக்கியமான நிகழ்வு மக்களுக்கு அவசியம் தெரியவேண்டிய ஒன்று... "

"நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதில் அண்ணன் எம்ஜிஆர் க்கு ஒப்பாக ஒருவரையும் சொல்ல இயலாது. செய்திருக்கிறார். செய்கிறார். செய்வார். இதை யாரும் மறுக்கவே முடியாது.

ஒரு முக்கிய நிகழ்ச்சி...!

" என் அத்தை டாக்டர் முத்துலட்சுமி பொறுப்பில் சென்னை அடையாறில் அவ்வை ஹோம் பள்ளி நடத்திவந்தார். அந்தப்பள்ளிக்கு அண்ணன் எம்ஜிஆர் அவர்களிடம் நிதியுதவி கேட்டிருந்தார். அவரும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் குறித்த நேரத்திற்கு அவரால் பணம் கொடுக்க இயலவில்லை. ஆனால் தான் வாக்குறுதி கொடுத்துவிட்டோமே என்று சிறிதளவும் கவலைப்படாமல் ஒருவரிடம் கடன் வாங்கித்தான் அந்த நிதியுதவியை செய்தார் என்று என் அத்தை கண்கலங்கியபடி கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன். இப்படி கையில் பணமில்லாமல் கொடுத்த வாக்குறுதிக்காக கடன் வாங்கி ரூபாய் முப்பதாயிரத்தை சர்வசாதாரணமாக நிதியாக கொடுத்த அண்ணன் எம்ஜிஆர் ஐ நான் என்னென்று சொல்ல ".

ஆம்.....எவ்வளவு உண்மை...!!!

இப்படியெல்லாம் கூட ஒருவர் தர்மத்தையும் வள்ளல் தன்மையையும் நிலைநாட்ட முடியுமா ? என்று கடவுள் கூட பொறாமை கொள்ளும் அளவிற்கு இருந்தது அன்னாரின் ஒவ்வொரு செயலும்... என்று மிகையாக சொன்னாலும் அது நம் தலைவரைப் பற்றிய மிகக் குறைவான மதிப்பீடாகத் தெரிகிறது............ Thanks..... .......

orodizli
30th September 2019, 02:51 PM
இரத்தத்தின் இரத்தமான அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் ������������

நம் தலைவர் திரைப்படத்தில் தனது இனிமையான வெண்கலக் குரலால் முழங்கிய வசனங்கள் சாகாவரம் படைத்தவை என்பது அனைவரும் அறிந்ததே.

அவர் தனது இலட்சியங்களையும் உயர்ந்த கோட்பாடுகளையும் சமூக சிந்தனையுடன் கூடிய பண்புள்ள வசனங்கள் மூலம் திரைப்படங்கள் வாயிலாக ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களிடம் கொண்டு சென்றவர். அமுதத் தமிழில் அவர் பேசிய போது தமிழுக்கே ஒரு புதுவித இனிமை சேர்ந்ததை யாரேனும் மறுப்பார்களா?

இன்று பஞ்ச் டைலாக் என்று சொல்லிக் கொள்கிறார்களே அதை முதன்முதலில் தனது மர்மயோகி படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் புகுத்தியவர் புரட்சித் தலைவர் தான். ஆனால், மற்றவர்கள் உதட்டளவில் உதிர்த்த வார்த்தைகள் திரையங்கத்தோடே நின்று போயின. தானைத்தலைவர் உள்ளத்திலிருந்து ஆணித்தரமாக வந்த சொற்கள் மக்கள் மனங்களில் பதிந்து இன்று வரை நிலைத்து நிற்கின்றன. அவரது வசனங்கள் கீதையென்றால் அவரது கொள்கைப் பாடல்களே வேதம். அதன்படியே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டது தான் அவரை கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இராஜகுமாரி தொடங்கி "அவசர போலிஸ் 100" வரை தலைவர் பேசிய பஞ்ச் வசனங்களை அன்பர்கள் திரைப்படத்தை குறிப்பிட்டு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி ஒளி வடிவிலோ பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எழுத்து வடிவில் வரும் பதிவுகளை ஒலி ஒளிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பின்பு அவை தனி ஆவணமாக தலைவரின் அதிதீவிர பற்றாளரால் தொகுக்கப்பட உள்ளது. தலைவரின் மக்களுக்கு படிப்பினை கூறும் வசனங்கள் எண்ணிலடங்கா. அவை தொகுக்கப்பட்டால் வருங்கால சந்ததியினருக்கு அதைவிட பெரிய பொக்கிஷம் வேறெதுவும் இருக்க முடியாது. எனவே தலைவரின் பக்தர்கள் தங்கள் நினைவிலுள்ள வசனங்களையும் தங்களால் இயன்ற மட்டும் தேடிப்பிடித்தும் தங்கள் பெயருடன் விரைவாக பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறேன். இந்த நற்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு தலைவர் புகழை மேலும் வளர்ப்போம்.

புரட்சித் தலைவர் நாமம் வாழ்க ✌��✌��

பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக ����.......By... Guru...

oygateedat
1st October 2019, 01:39 AM
https://i.postimg.cc/qMdqT4Mt/27ca65e4-4839-426a-924a-8aa4ee819f5b.jpg

oygateedat
1st October 2019, 01:40 AM
https://i.postimg.cc/sDpcjjYb/a1233567-fb1f-4499-9e6b-b9112c0e7fae.jpg (https://postimg.cc/8jzWwVnb)
டிலைட் திரையரங்க வளாகம்

நன்றி - திரு சாமுவேல்

orodizli
1st October 2019, 02:14 AM
தமிழ் இன தலைவர் ''மக்கள் திலகம் ''
" தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.”
""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றார் இந்தியத் தூதுவர்.
" இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.
" சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?” என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை” என்றார் யோகி.
""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?” என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை” என்றார் யோகி.
வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்” என்றார் தீட்சித்.
இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்” என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம். ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம்.
தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.
எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர – புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை.
முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?” என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்” என்றார். ""அப்படியே செய்வோம்” என்று கூறிவிட்டுச் சென்றோம்.
- விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன்பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை’
நூலிலிருந்து ........... Thanks.........

orodizli
2nd October 2019, 03:53 AM
புரட்சிதலைவர் தன் நண்பர் சாண்டோ சின்னப்பதேவர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கோவைக்கு வருகிறார். அலங்கார் ஹோட்டலில் தங்குகிறார். ஸ்டாண்ஸ் மில் திருமண மண்டபத்தில் கல்யாணம்.

அலங்கார் ஹோட்டல் மற்றும் திருமண நிகழ்வில் வாத்தியாரை காண வரலாறு காணாத கூட்டம் . விழா முடிந்து நம் தலைவர் கூட வந்த மதியழகன் உடன் டாட்ஜ் காரில் சென்னக்கு விரைகிறார்.

அவிநாசி சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த நம் காரை தொடர்ந்து ஒரு அம்பாசிடர் கார் வேகமாக வருகிறது. இதை அறிந்து கொண்ட நம் வாத்தியார் கருத்தம்பட்டி அருகே காரை நிறுத்தி சொல்ல கார் ஓட்டி கதிரவன், முத்துஅண்ணன், மாணிக்கம் யாருக்கும் புரியும் அவர் செயல்கள்.

அம்பாசிடர் கார் அருகில் வந்து நிற்க இறங்கிய மூன்று பேர்கள் நம் மன்னன் கார் நோக்கி வர காரின் கருப்பு நிற கண்ணாடியை தலைவர் இறக்க வந்த மூவரும் வணங்க ஏன் இப்படி உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்க உங்களை காலை முதல் அங்கும் இங்கும் கோவையில் அலைந்து பக்கத்தில் பார்க்க முடியவில்ல அதான் இப்படி என்று சொல்ல உங்க பேர் என்ன தலைவர் கேட்க ஒருவர் வாசுதேவன், அடுத்தவர் ஜெகந்நாதன், மூன்றாம் நபர் சிவகுமார் என்று சொல்ல.

அந்த சிவகுமார் யார் என்றால் மாதம்பட்டி சிவகுமார் என்று அறிய பட்ட தயாரிப்பாளர் பின்னாட்களில் அவர் நடிகர் சத்தியராஜ் அவர்களில் சகலை என்பது கூடுதல் தகவல் உங்கள் பார்வைக்கு.

உடன் இருந்த மதியழகன் அப்போ நீ வக்கீல் துரை ராஜ் குடும்பமா என்று கேட்க ஆம் என்று பதில் வந்தது.

சரி கவனமாக திரும்பி போங்கள் என்று வாத்தியார் சொல்ல அண்ணா உங்கள் கையெழுத்து வேணும் என்று அவர் கேட்க சரி குடு தாளை என்று சொன்னவுடன் தாளை குடுக்கும் சாக்கில் மன்னன் கையை ஒரு காதலி வருடுவது போல சிவகுமார் வருட சும்மா தடவு இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லை என்று சொல்லி ஒரே பேப்பரை மூன்றாக கிழித்து கையொப்பம் போட்டு கொடுக்கிறார் பொன்மனம்.

ஏதோ சொத்து பத்திரம் தன் கைகளுக்கு வந்தது போல மகிழ்வில் மூவரும் புறப்பட பாத்து பத்திரம் என்று தலைவன் வழி அனுப்ப அது தான் எம்ஜியார்

நிகழ்வின் தொடர்ச்சி.

1977 மக்கள் திலகம் தனி கட்சி கண்ட பின் கோவை மாவட்ட எம்ஜியார் மன்ற தலைவர் மருதாசலம் தேர்தல் பொறுப்பை கவனிக்க வேட்பாளர் பட்டியலை சிபாரிசு செய்து நம் வாத்தியாருக்கு அனுப்பிய பின் இருநாள் கழித்து மாதம்பட்டி சிவகுமார் இல்ல கதவை இரவு 10 மணிக்கு மருதாசலம் தட்ட அவருக்கு தான் கொண்டு வந்து இருந்த மாலையை அவர் கழுத்தில் இவர் போட என்ன அண்ணா இப்படி என்று சிவகுமார் கேட்க

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நீங்க என்று தலைவர் சொல்லி விட்டார் என்று அவர் சொல்ல... ஐய்யோ நான் அவரின் பக்தன் அரசியல் சரிப்பட்டு வருமா தெரியவில்ல என்று சொல்ல

நல்லவன் வேண்டும் நம் கட்சியில் நிற்க வேண்டும் வெற்றி தோல்வி அப்புறம் என்று தலைவர் சொன்னார் என்று சொல்ல... அண்ணா வேண்டாம் நீங்க தான் அதுக்கு தகுதியானவர் என்று சொல்லி அந்த மன்றம் கண்ட வீரர் மருதாசலம் தேர்தலில் நிற்க வேண்டிய உதவிகளை செய்து வெற்றி பெறுகிறார் மருதாசலம்.

எப்படி பட்ட உண்மை தொண்டர்கள் அப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறும் நிகழ்வுகள் தொடரும்

பின்னாளில் அந்த மாதம் பட்டி சிவகுமார் சொல்கிறார்

என் வீட்டில் பூஜை அறையில் வைக்க பட்டுள்ள நம் வாத்தியார் படத்துக்கு நான் பூவோ போட்டோ வைப்பது இல்லை என என்றால் எம்ஜியார் இறந்து விட்டார் என்று நான் நம்பவில்லை என்கிறார் அவர்............ Thanks...........

orodizli
2nd October 2019, 03:54 AM
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு(2017)விழா,பள்ளி மாணவர்களிடையே நடந்த பேச்சு போட்டியில் பரிசு பெற்ற சிறுவனின் எழுச்சியுரை,பேராசிரியர் திரு.அருணன் அவர்கள் 25-09-2019 ஊடகத்தில்(மக்கள் சபை நிகழ்ச்சியில்)உரை நிகழ்த்தியதை,2017ல் அப்படியே அந்த சிறுவன் பேசுவதை பாருங்கள்.
இவண் எம்.ஜி.ஆர் பக்தன் சைதை எஸ்.மூர்த்தி.... Thanks.........

oygateedat
2nd October 2019, 01:10 PM
https://i.postimg.cc/SNRF24Sy/1d4f2d40-7f8e-46b4-901c-a78e92bd4190.jpg (https://postimages.org/)

இன்று

மகாத்மா காந்தியின் பிறந்த தினம்

oygateedat
2nd October 2019, 01:10 PM
https://i.postimg.cc/LhKtpRvz/2fc368d3-38d5-477d-9881-8ce1b333e265.jpg (https://postimg.cc/dZ6k2bb1)

oygateedat
2nd October 2019, 01:11 PM
https://i.postimg.cc/tJPrPBMN/058b63dd-ac5b-4e2d-bef2-d0f7970d89dd.jpg (https://postimages.org/)

orodizli
2nd October 2019, 06:14 PM
இதயதெய்வத்தின் நல்லாசியுடன்.... 🎂💐👑
************************இன்று பிறந்தநாள் கொண்டாடும் கொங்குமண்டல மக்கள் திலகம் எம்ஜிஆர் விசுவாசி சகோதரர் திரு. மோகன்தாஸ் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடன்..... இன்று போல் என்றும் நீடித்த ஆயுளுடனும் நிலைத்த மகிழ்வுடனும் பல்லாண்டு... பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்...
எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி - பெங்களூர்
எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்ஷா - தி. மலை
மு. தமிழ்நேசன் - மதுரை
ஆம். லோகநாதன் - சென்னை
சம்பங்கி gsr - பெங்களூர்
க. ராஜசேகர் - பெங்களூர்
சுதர்சன் - பெங்களூர்
பிரகாஷ் @ முருகன் - பெங்களூர்
ந. பாஸ்கரன் - பெங்களூர்
சார்லஸ் மூர்த்தி - பெங்களூர்
மற்றும்.....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" அனைத்து நிர்வாகிகள் பெங்களூர்

orodizli
2nd October 2019, 06:15 PM
இதயதெய்வத்தின் நல்லாசியுடன்.... ������
************************இன்று பிறந்தநாள் கொண்டாடும் கொங்குமண்டல மக்கள் திலகம் எம்ஜிஆர் விசுவாசி சகோதரர் திரு. மோகன்தாஸ் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடன்..... இன்று போல் என்றும் நீடித்த ஆயுளுடனும் நிலைத்த மகிழ்வுடனும் பல்லாண்டு... பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்...
எம்ஜிஆரின் காலடி நிழல் கானா க. பழனி - பெங்களூர்
எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்ஷா - தி. மலை
மு. தமிழ்நேசன் - மதுரை
ஆம். லோகநாதன் - சென்னை
சம்பங்கி GSR - பெங்களூர்
க. ராஜசேகர் - பெங்களூர்
சுதர்சன் - பெங்களூர்
பிரகாஷ் @ முருகன் - பெங்களூர்
ந. பாஸ்கரன் - பெங்களூர்
சார்லஸ் மூர்த்தி - பெங்களூர்
மற்றும்.....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" அனைத்து நிர்வாகிகள் பெங்களூர்........... Thanks.........

orodizli
2nd October 2019, 06:19 PM
SPL ., Meeting will be held at Malesiya...
டாக்டர் எம்.ஜி.ஆர் உலக ஆராய்ச்சி மையம் முதல் சந்திப்பு வருகின்ற நவம்பர் மாதம் 17-11-2019 தேதி அன்று இடம்பெறும். காலை 10.00 முதல் மதியம் 12.30 வரை ஆலோசனை, திட்டங்கள், தொலைநோக்கு பார்வை ஆகியவை சந்திப்பில் கலந்து உரையாடப்படும். மதியம் 1.00 யிலிருந்து 2.00 மணிவரை பத்திரிகையாளர்களின் சந்திப்பும், கேள்வி பதில்களும் இடம்பெறும். இதனை உலக அணைத்து எம்.ஜி.ஆர் அமைப்புகளுக்கும், பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்........... Thanks...

orodizli
2nd October 2019, 06:26 PM
பாட்டி சுட்ட வடையும் , மக்கள் திலகம் கொடுத்த கொடையும்.....

மக்கள் திலகம் , விழுப்புரம் வழியாக காரில் சென்றுகொண்டிருக்கும் போது , திடீரென்று ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச் சொல்கிறார். தன் உதவியாளரை அழைத்த தலைவர் , இடது புறமாக 20 கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பார் .........அவரிடம் வடை வாங்கிக் கொண்டு நில் உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம், காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு " என்று கூறினார்.

அந்த உதவியாளரும் அப்படியே செய்தார். காரும் புறப்பட்டுவிட்டது . தனக்கு திடீரென 200 ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார் , அதைக்கண்ட நம் வள்ளல் புன்முறுவல் பூத்தார்.

உதவியாளர், தலைவரிடம் ஏன் அந்தப் பாட்டிக்கு 200ரூபாய் கொடுத்தீர்கள் ?. என வியப்புடன் கேட்க அதற்கு தலைவர் அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை, அந்த பாட்டியோட தன்னம்பிக்கைக்கு , தளராத முயற்சிக்கு , இந்த வயசுல சுயமாக உழைச்சுப் பிழைக்கிற , அந்த வயதான தாயை கவுரவிக்க ஆசைப்பட்டேன் என்றார்.

இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தை தாண்டும் போதும் வடை வாங்குவதும் , 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது. இந்த மாயாஜால வித்தையில் குழம்பிய பாட்டி , யார் மூலம் பணம் வருகிறது என்பதை கண்டறிய எண்ணினார்.

ஒரு நாள்.......இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்கி , பணத்தைப் போட முயற்சித்தபோது , பாட்டி அந்த இடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும்பார்த்தார். அங்கே தலைவரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி, கண்ணீர் மல்க என் மவராசா நீதான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடுறியா ? நீயா ராசா இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்ன ! தினம் ஆயிரம் குடும்பங்களுக்கு படியளக்குற மவராசா , நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு , நான் கோடிப் புண்ணியம் பண்ணியிருக்கணும். ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் 200 ரூபாய் கொடுத்து , என்னைப் பாவியாக்கிட்ட என்று பாட்டி சொன்னதும் , அதற்கு நமது வள்ளல் , நான் உங்களுக்கு கொடுத்ததை உங்க மகன் கொடுத்ததா நினைச்சுக்குங்க சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசா மாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன் என்று சொல்லி விடை பெற்றார்.

தனது வாக்குறுதிக்கேற்ப தான் முதல்வரான பிறகு , முதியோர் பென்சன் திட்டத்தை அமலாக்கி , அதன் மூலம் மாத உதவித் தொகை , நாள்தோறும் மதிய உணவு , ஆண்டிற்கு இரு முறை இலவச உடை , ஆகியவற்றை நடைமுறைப் படுத்தி வரலாறு படைத்தார்.

அந்தப் பாட்டியும் தனது இறுதிக் காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர்தான் நமது பொன்மனச் செம்மல் .....!!!!!.......... Thanks . . .............

okiiiqugiqkov
2nd October 2019, 07:21 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/71639416_510258942875714_3452772574881120256_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQlMNTEwoYS6dG3gnusJC5c8KL8g3iUe_BGySMAOiTZ QK6Yeii4QmXW9d_f4DmiEi9w&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=483146973f37ad305fc2aa9424b6a210&oe=5E26AC8D

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/71142983_702069656923676_2148175425497464832_n.jpg ?_nc_cat=110&_nc_eui2=AeESluXQe1IDVgkCLM6m1JGqErwwFtwfp2wKV9rfC Z1qq9GfMMACrB732PkrLwOjcLSW9FA6Ur63QansGgKWs-egY3zJA9yMkXEayOFk8nFEwg&_nc_oc=AQlWxO2rPaES9u3VjnLL1KnV2mJg9--MmL4vozR6c6Iv70E_yN2i5edbNTYtWqhCfUg&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=6de1ed8405afbd7bb74dc306bf1a5bdc&oe=5DF5DF0A




சிவா அய்யா

நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
சரி.... இவ்வளவு ஞாயம் பேசும் நீங்கள் வசந்த மாளிகை அதிகபச்சமாக சென்னையில் 55 நாள் பேபி ஆல்பார்ட் தியேட்டரில் ஓடியது. அதுவும் ஒரு காட்சிதான். அப்பறம் எடுக்கப்பட்டது. ஓடவில்லை.

மீண்டும் உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக பேபி ஆல்பட்டில் காலை காட்சி மட்டுமே போட்டு வழக்கம் போல காத்தாடியது. அதுபோகட்டும்.

55 நாளுக்குப் பிறகு ஓடாத படத்தை

103 நாள் என்று விளம்பம் கொடுத்து இருக்கிறார்கள்.

இதெல்லாம் உங்களுக்கு தெரியாது. பாவம்.

அடுத்த ஆண்டு இதே நாளில் இந்த விளம்பரத்தைப் போட்டு போன வருசம் வசந்தமாளிகை 103 நாள் ஓடி சாதனை படைத்தது என்று போட்டுக் கொள்வீர்கள்.

இந்த மாதிரி மோசடி தில்லுமுல்லு எங்களுக்கு வராது.

இதுக்கு உங்களிடம் நேர்மையான பதிலும் வராது என்று தெரியும்.

ஒன்று வாயில் கொழுக்கட்டை அடைச்சுக்கும்.

இல்லை திட்டுவீர்கள். புழுதி வாரி வீசுவீரகள். நடத்துங்கள்.

ஆனால் ஒன்று. நீங்கள் என்னதான் உங்கள் படங்களுக்கு முட்டுக்குடுத்தாலும் எடுபடாது.

என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.

oygateedat
3rd October 2019, 12:46 AM
https://i.postimg.cc/q70vg7Zg/c4b5818b-0873-4b90-abd3-d1119df05aef.jpg (https://postimages.org/)

கலையுலகின் முதல்வர்

oygateedat
3rd October 2019, 12:48 AM
https://i.postimg.cc/MHhjLSZR/IMG-3764.jpg (https://postimg.cc/bS9JG4tN)

தொடர்ந்து மும்முறை முதல்வர்

oygateedat
3rd October 2019, 12:55 AM
https://i.postimg.cc/MTYYQXDT/IMG-3766.jpg

oygateedat
3rd October 2019, 01:00 AM
https://i.postimg.cc/XvBFwLfX/IMG-3767.jpg

oygateedat
3rd October 2019, 01:04 AM
https://i.postimg.cc/KYccb8zb/IMG-3768.jpg

oygateedat
3rd October 2019, 01:07 AM
https://i.postimg.cc/WzzXcgRZ/ddf6c0fa-d39a-49f7-9ee9-2b42511fbeb7.jpg

oygateedat
3rd October 2019, 01:07 AM
https://i.postimg.cc/65Y4GgvB/30b76a4d-bea4-42e7-ad77-07dc61e43e38.jpg (https://postimg.cc/QHKd26mz)

oygateedat
3rd October 2019, 01:09 AM
https://i.postimg.cc/65Y4GgvB/30b76a4d-bea4-42e7-ad77-07dc61e43e38.jpg (https://postimg.cc/QHKd26mz)

நன்றி - திரு சாமுவேல்

orodizli
3rd October 2019, 01:10 AM
#உயர்ந்தகுணம்

பி.ஆர்.பந்துலு தாயாரித்து இயக்கிக் கொண்டிருந்த படமான “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” துவக்க நாளின்போது நடைபெற்ற ஒரு உருக்கமான நிகழ்வு...
எம்ஜிஆரிடம் காணப்பட்ட மனிதாபிமானத்தையும், அவர் எத்தகைய தாராள மனம் படைத்தவர், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர் என்பதையும் நிரூபணமாக்கும் சம்பவம் இது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒப்பனை அறையில் இருந்தபோது பந்துலு உள்ளே வருகிறார். பொதுவாகவே பந்துலு வந்தாலே எம்.ஜி.ஆர் எழுந்து நின்று மரியாதை அளிப்பது வழக்கம். காரணம் எம்ஜிஆரை விட அவர் ஏழு வயது மூத்தவர். அன்றும் அவ்வாறே அவர் எழுந்து நிற்க, பந்துலு அவரை அமரச்சொல்லி சைகை காட்டுகிறார். “தம்பி, உங்களை வைச்சு இப்ப படம் எடுக்கிறேன். இதுவரை நஷ்டமேதும் இல்லாம மூணு, நாலு படம் எடுத்துட்டேன். இது என் இலட்சியப் படம். இந்த படத்தோட வெற்றியையும் நான் பார்த்துட்டேன்னா நிம்மதியா கண்ணை மூடிடுவேன். அதுக்கு நீங்க தான் ஒத்துழைப்புத் தரணும்” என்று உருக்கமாகக் கூறினார்.

உணர்ச்சி வசப்பட்ட மக்கள் திலகம், ஒப்பனை நாற்காலியிலிருந்து இறங்கி வந்து பந்துலுவை அப்படியே அணைத்துக் கட்டிப் பிடித்துக்கொண்டார். “அண்ணே இந்த மாதிரி அவச்சொல் எல்லாம் உங்க வாயாலே வரவேக்கூடாது..." “என்னமோ தம்பி. நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு என் உள்மனசு சொல்லுது” என்றார் பந்துலு

“அப்படிச் சொல்லாதீங்கண்ணே... நீங்க நீண்டகாலம் வாழணும் , எத்தனை படம் வேணும்னாலும் எடுங்க . என்னால முடிஞ்ச உதவியை செய்றேன். இந்தப் படத்துக்கு எத்தனை நாள் கால்ஷீட் தேவைப்படும்? எப்பப்ப வேணும்னு சொல்லிட்டா நான் மத்த எல்லா படத்தையும் இப்ப இருக்குற கட்சி வேலைகளையும் நிறுத்திட்டு இத மொதல்ல முடிச்சுத் தர்றேன்” என்கிறார் மக்கள் திலகம் “இது என் கடைசி படமாக இருந்தாலும் இருக்கும். இது நல்லா பிரமாண்டமா இருக்கணும்.” ‘யாருக்கு இது கடைசிப் படம்னு அவனல்ல தீர்மானிக்கணும். நீங்க போய் ஷாட் வைங்க , இதோ வந்துட்டேன் ” என்று அவரைத் தேற்றுகிறார் மக்கள் திலகம். (இருவருக்கும் அதுதான் கடைசிப் படம் என காலம் நிர்ணயத்திருந்ததை அவர்கள் அறிந்திருக்கவில்லை)

பந்துலு சொன்னது போலவே அவர் வாக்கும் பலித்தும் போகிறது. ஆம். படத்தை முடிக்க பணம் புரட்டப் போன பந்துலு பெங்களூரிலேயே காலமாகிப் போகிறார். அவரது மறைவுக்கு பின்னர் சித்ரா கிருஷ்ணசாமியை அழைத்த மக்கள் திலகம் ”பந்துலு சாருக்கு நீங்க நெருங்கிய நண்பர் , இந்தப் படத்தை நான் எப்படியாவது முடித்தே ஆகணும் , அவர் எப்படி எல்லாம் எடுக்க நினைத்தாரோ அப்படி எடுக்க நினைக்கறேன்... அதை முடிக்க ஒரு தயாரிப்பாளரை நீங்களே கொண்டு வாங்க” என்கிறார்.

“அந்தப் படத்துக்கு மட்டுமல்ல, பந்துலு சாருக்கும் என் காணிக்கையை அவுங்க பேசிய சம்பளத்தில் பாதி. பந்துலு சார் டைரக்ட் செய்ய இருந்தாங்க. இப்ப அவர் இல்லே . அதனாலே டைரக்ஷன் வேலையை நானே பார்த்துக்கறேன். எனக்கு ஒண்ணும் வேணாம்” என்றும் சொல்கிறார் மக்கள் திலகம் . படத்தை செலவில்லாமல் சென்னையிலேயே எடுக்கலாம் என்று சொன்ன போது “வேணாங்க , ஜெய்ப்பூர் பந்துலு சார் தாய் வீடு . அந்த ஊரை நம்ம நாட்டுக்கு தெரிய வைச்சவங்க அவுங்க . அங்கேயே போய் எடுக்கலாம் ” என்கிறார் மக்கள் திலகம். அங்கேயே காட்சிகளும் படமாக்கப் பட்டது.

இத்தனைக்கும் அப்பொழுது 1976 தேர்தல் களம். அரசியல் பரபரப்பு வேற. அதற்கிடையிலும் ஓய்வேயில்லாமல் பெரியவர் பந்துலு அவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இடையுறாது உழைத்து தன் நன்றிக்கடனை பூர்த்தி செய்கிறார் மக்கள் திலகம்.

படமும் முடிந்தது... தேர்தலும் முடிந்தது... டப்பிங் வேலை மட்டும் முடியாமல் இருந்தது. கட்சியின் வெற்றிக்கு பிறகு மக்கள் திலகம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்க வேண்டும் , நாடே எதிர்பார்த்து இருந்த சூழலில், பதவியேற்பை சில நாட்கள் தள்ளிப் போட்டார் மக்கள் திலகம் . “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” உட்பட மூன்று படங்களின் டப்பிங் வேலையை முடித்துக் கொடுத்தார் … பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னர்... “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” டப்பிங் வேலை முடிந்தது... மைக்கை தொட்டு முத்தமிட்டார் மக்கள் திலகம். இரவு 11 மணிக்கு வாகினி டப்பிங் தியேட்டருக்கு வெளியே வந்து நிலத்தை தொட்டு முத்தமிட்டார். பணியை முடித்த பெருமிதத்தில் நிம்மதியடைந்தார்.

எம்ஜிஆர் என்ற உன்னத மனிதரின் உயர்ந்த குணத்திற்கு இதை விடச் சிறப்பாக எந்த சம்பவத்தைக் கூறமுடியும்???......... Thanks.........

oygateedat
3rd October 2019, 01:10 AM
https://i.postimg.cc/GtngG96T/IMG-3772.jpg (https://postimg.cc/cgTcN1xd)

orodizli
3rd October 2019, 01:27 AM
நண்பர் திரு சுந்தரபாண்டியன், நம் திரியில் ஏன் தேவையில்லாத நாளிதழ் விளம்பரங்களை இங்கே போடுகிறீர்?!... நமது தலைவருக்கு எதிரே
கூட ஒப்பிட கொஞ்சமும் தகுதியில்லாத மாற்று முகாம் ...... செய்தி தேவையா? என்ன... அதான் ஊரே நாறி கிடக்குது! காசு கொடுத்து ஓட்டுறது எல்லாருக்கும் தெரிச்சிருக்கே... அதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் ஓட்டுறங்க... அது மட்டுமல்ல, இன்னும் 2 மாதம் கழித்து ஒரு நாள் ஒரு காட்சியாவது கெஞ்சி கூத்தாடி போட்டு 25 வாரம் கொண்டாடுவர். பாருங்க நாங்க சொல்றது நடக்குத்தானு........ Thanks...

orodizli
3rd October 2019, 02:07 AM
வரும் வெள்ளிக்கிழமை 04-10-2019 முதல் மகத்தான இனிய ஆரம்பம்...........மறு வெளியீட்டு காவியங்களின் ஏக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "ஒரு தாய் மக்கள்" தினசரி 4 காட்சிகள் கோவை - ஷண்முகா DTS., திரையரங்கில் வெளியாகிறது......... Thanks...

orodizli
3rd October 2019, 02:11 AM
வருகின்ற "தீபாவளி" திருநாளில் கோவை மாநகரில் "கலையுலக காவலர்" புரட்சி நடிகர் வழங்கும் "ஆயிரத்தில் ஒருவன்" தரிசனம் தரவிருக்கிறார் என்ற இன்ப தகவல்...

orodizli
3rd October 2019, 02:13 AM
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.
வருந்தாத இதயங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
மக்கள் திலகத்திற்கு இணையாக எவரும் கிடையாது......... Thanks...

orodizli
3rd October 2019, 02:15 AM
எம்ஜிஆர் அவர்கள், சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி யாரையுமே எதிரியாகவே நினைத்ததே கிடையாது!! உண்மை தெரியாத ஒரு சிலர்தான் அந்தக்காலத்திலிருந்து இன்று வரையிலும் முத்திரை குத்தி தலைவர் பெயருக்கு களங்கத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்......... Thanks mr. Manavaalan......

sivaa
3rd October 2019, 02:49 AM
சிவா அய்யா

நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
சரி.... இவ்வளவு ஞாயம் பேசும் நீங்கள் வசந்த மாளிகை அதிகபச்சமாக சென்னையில் 55 நாள் பேபி ஆல்பார்ட் தியேட்டரில் ஓடியது. அதுவும் ஒரு காட்சிதான். அப்பறம் எடுக்கப்பட்டது. ஓடவில்லை.

மீண்டும் உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக பேபி ஆல்பட்டில் காலை காட்சி மட்டுமே போட்டு வழக்கம் போல காத்தாடியது. அதுபோகட்டும்.

55 நாளுக்குப் பிறகு ஓடாத படத்தை

103 நாள் என்று விளம்பம் கொடுத்து இருக்கிறார்கள்.

இதெல்லாம் உங்களுக்கு தெரியாது. பாவம்.

அடுத்த ஆண்டு இதே நாளில் இந்த விளம்பரத்தைப் போட்டு போன வருசம் வசந்தமாளிகை 103 நாள் ஓடி சாதனை படைத்தது என்று போட்டுக் கொள்வீர்கள்.

இந்த மாதிரி மோசடி தில்லுமுல்லு எங்களுக்கு வராது.

இதுக்கு உங்களிடம் நேர்மையான பதிலும் வராது என்று தெரியும்.

ஒன்று வாயில் கொழுக்கட்டை அடைச்சுக்கும்.

இல்லை திட்டுவீர்கள். புழுதி வாரி வீசுவீரகள். நடத்துங்கள்.

ஆனால் ஒன்று. நீங்கள் என்னதான் உங்கள் படங்களுக்கு முட்டுக்குடுத்தாலும் எடுபடாது.

என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.

வாயல கொலுகல்ல அதலால நாள வாலன்

okiiiqugiqkov
3rd October 2019, 06:57 PM
வாயல கொலுகல்ல அதலால நாள வாலன்


மெதுவா வாங்க.. நாளக்கி கூட அவசரம் இல்ல. ஆயுத பூஜ சுண்டல் பொறி கடலையும் சாப்புட்டு வாங்க.

okiiiqugiqkov
3rd October 2019, 07:23 PM
103 நாள் விளம்பரத்தில் இன்னொரு பச்ச பொய் என்ன தெரியுமா?

பேபி ஆல்பட் காலைக் காட்சி மட்டும்தான். உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக கெஞ்சி கூத்தாடி திரையிட கேட்டு வாங்கி, கூட்டம் வராமல்போய் எடுக்கப்பட்டு அந்த தியட்டர்லயும் இப்போது இல்லை.

ஆனால், விளம்பரத்தில் உள்ள கீழ் கண்டபடி எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளுக்ஸ், ஐநாக்ஸ் நேஷனல், காசி டாக்கிச் எதிலும் இந்தப் படம் 103 நாளில் திரயிடப்படவே இல்லை.

சவால் விட்டு சொல்கிறேன். யாராச்சும் மறுங்கள் பார்க்கலாம். ஆதாரத்துடன் தியேட்டர்கள் ஸ்கீரின் சாட்டுடன் பதில் தருவேன்.

அடுத்த வருசம் இத்தனை தியேட்டரிலும் 103 நாள் ஓடியது. எவராலும் நெருங்க முடியாத சாதன என்று போடுவீர்கள்.

தினத்தந்தி பேப்பரிலேயே விளம்பரம் வந்தது. வசூல் மூலம் பணத்த மூட்டயாக அள்ளிக் கட்டி வெளிநாட்டு பேங்கில் போட்ட விநியோகஸ்தர் நாகராஜனே விளம்பரம் கொடுத்தார் என்று போடுவீர்கள்.

எத்தன பொய்கள். ஜமாய்ங்கள்.

sivaa
3rd October 2019, 09:48 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/72143905_398932484359754_4725900773764890624_n.jpg ?_nc_cat=102&_nc_oc=AQnx0eyAIJrRoYg1lT7Z5IsFtccBWvHlE7J19qA4ZNh RBQyLVpuet-VwILzA-S-HPCU&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=23a97f1771a46a6aa20459d0904d73a9&oe=5E2DA104



மிகுதி பின்னர்..............

sivaa
4th October 2019, 01:10 AM
SUNDARA PANDIYAN (http://www.mayyam.com/talk/member.php?304307-SUNDARA-PANDIYAN)

View Profile (http://www.mayyam.com/talk/member.php?304307-SUNDARA-PANDIYAN)
View Forum Posts (http://www.mayyam.com/talk/search.php?do=finduser&userid=304307&contenttype=vBForum_Post&showposts=1)
Private Message (http://www.mayyam.com/talk/private.php?do=newpm&u=304307)
Add as Contact (http://www.mayyam.com/talk/profile.php?do=addlist&userlist=buddy&u=304307)

http://www.mayyam.com/talk/images/statusicon/user-offline.png Senior Member Devoted Hubber Join DateJul 2016Posts493Post Thanks / Like http://www.mayyam.com/talk/images/buttons/collapse_40b.png (http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25/page142#top)Thanks (Given)0Thanks (Received)5Likes (Given)0Likes (Received)5


http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by sivaa http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1354750#post1354750)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/71639416_510258942875714_3452772574881120256_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQlMNTEwoYS6dG3gnusJC5c8KL8g3iUe_BGySMAOiTZ QK6Yeii4QmXW9d_f4DmiEi9w&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=483146973f37ad305fc2aa9424b6a210&oe=5E26AC8D




http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by sivaa http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1354839#post1354839)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/71142983_702069656923676_2148175425497464832_n.jpg ?_nc_cat=110&_nc_eui2=AeESluXQe1IDVgkCLM6m1JGqErwwFtwfp2wKV9rfC Z1qq9GfMMACrB732PkrLwOjcLSW9FA6Ur63QansGgKWs-egY3zJA9yMkXEayOFk8nFEwg&_nc_oc=AQlWxO2rPaES9u3VjnLL1KnV2mJg9--MmL4vozR6c6Iv70E_yN2i5edbNTYtWqhCfUg&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=6de1ed8405afbd7bb74dc306bf1a5bdc&oe=5DF5DF0A






சிவா அய்யா

நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
சரி.... இவ்வளவு ஞாயம் பேசும் நீங்கள் வசந்த மாளிகை அதிகபச்சமாக சென்னையில் 55 நாள் பேபி ஆல்பார்ட் தியேட்டரில் ஓடியது. அதுவும் ஒரு காட்சிதான். அப்பறம் எடுக்கப்பட்டது. ஓடவில்லை.

மீண்டும் உங்கள் நடிகர் பிறந்த நாளுக்காக பேபி ஆல்பட்டில் காலை காட்சி மட்டுமே போட்டு வழக்கம் போல காத்தாடியது. அதுபோகட்டும்.

55 நாளுக்குப் பிறகு ஓடாத படத்தை

103 நாள் என்று விளம்பம் கொடுத்து இருக்கிறார்கள்.

இதெல்லாம் உங்களுக்கு தெரியாது. பாவம்.

அடுத்த ஆண்டு இதே நாளில் இந்த விளம்பரத்தைப் போட்டு போன வருசம் வசந்தமாளிகை 103 நாள் ஓடி சாதனை படைத்தது என்று போட்டுக் கொள்வீர்கள்.

இந்த மாதிரி மோசடி தில்லுமுல்லு எங்களுக்கு வராது.

இதுக்கு உங்களிடம் நேர்மையான பதிலும் வராது என்று தெரியும்.

ஒன்று வாயில் கொழுக்கட்டை அடைச்சுக்கும்.

இல்லை திட்டுவீர்கள். புழுதி வாரி வீசுவீரகள். நடத்துங்கள்.

ஆனால் ஒன்று. நீங்கள் என்னதான் உங்கள் படங்களுக்கு முட்டுக்குடுத்தாலும் எடுபடாது.

என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.


திரு சுந்தரபாண்டியன்

மறுபடியும் தொடங்கியிருக்கிறீர்கள் வேலைப்பழுவுக்கு மத்தியில் எனக்கு overtime.





https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/71171055_640053069853635_6455564376802852864_n.jpg ?_nc_cat=110&_nc_oc=AQn_1Q4XzISBpySd1F_fR_9ipPntWGjDtlOOq9RZRJw HJGInsotUqtNKkc1oUOzasNE&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=44420c60892c9b2a4315c37325d4879d&oe=5E243C17

வசந்த மாளிகை இணைந்த என்ற விபரத்துடன்தான் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

வசந்த மாளிகையின் வெற்றி உங்களை தூங்கவிடாமல் கண்ணை மறைத்துவிட்டது.

வசந்த மாளிகை சென்னை பேபி ஆல்பர்ட்டில் முதலில் 55 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது

தொடர்ந்து ஓடவிடாமல் உங்கள் ஸ்டண்ட் நடிகரின் கைகூலிகள் பார்க்கவேண்டியவர்களை பார்த்து

பேசவேண்டியதை பேசி தொடர்ந்து ஓடவிடாமல் தடுத்துவிட்டார்கள்.


சிவா அய்யா

நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.

100 நாட்கள் ஓடியதாக டூப்பிளிகேற் விளம்பரம் தயாரித்து அதில் சேலம் சித்தேஸ்வரா தியேட்டர் பெயர் போட்டு இருந்ததே அதற்கு பதில் இல்லை .

உங்களைப்போலவே நானும் கேட்கவா?


என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.

ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் மட்டும்தான் மக்கள் அல்ல.

oygateedat
4th October 2019, 01:58 AM
https://i.postimg.cc/ZnC2xLND/311a8e3f-9e94-4653-b95d-978a79b24de7.jpg

oygateedat
4th October 2019, 02:00 AM
https://i.postimg.cc/TwYgS7CQ/c6b7dc0a-f84f-40e3-b11f-dc10b64fc7f5.jpg

நன்றி - பேராசிரியர் திரு செல்வகுமார்

oygateedat
4th October 2019, 02:19 AM
https://i.postimg.cc/50rRPCb7/IMG-3787.jpg (https://postimages.org/)

கலை மற்றும் அரசியலில் யாரும் அடைய முடியாத இமாலய வெற்றி கண்டவர்

orodizli
4th October 2019, 02:06 PM
முக்கிய அறிவிப்பு ....*04.10.19 முதல் சென்னை அகஸ்தியா அரங்கில் மக்கள் திலகத்தின் வெற்றிக் காவியம் "நாடோடி மன்னன்" திரையிடப் படுவதையொட்டி, பதாகைகள் வைக்க ஏற்பட்டுள்ள சிக்கலான இந்த சமயத்தில், மாற்று ஏற்பாடாக 6.10.19 ஞாயிறு அன்று மாலை அரங்க வளாகத்துக்குள், கொடைவள்ளலுக்கு கொலு வைத்து நைவேத்தியம் செய்து படையலிட்டு, சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் அளித்து சிறப்பிக்க, கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை; அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இதர அமைப்புக்கள் சார்பில், ஏற்பாடு செய்யவிருந்தோம். இதனை முன்னிட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க செயலாளர் செல்வகுமார் மற்றும் இணை செயலாளர் திரு. சந்திரசேகர் ஆகியோர் வினியோகஸ்தர் ரிஷி மூவிஸ் திரு. நாகராஜன் அவர்களை தொடர்பு கொண்டு, அரங்கத்தில் நிகழ்ச்சியை மேற்கொள்ள உதவுமாறு கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து, மரியாதை நிமித்தம், முறைப்படி கீழ்கண்ட கடிதம் மூலம் கோரிக்கை அளிக்க இன்று (3.10.19) வியாழக்கிழமை, கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் திரு. ஷிவபெருமாள் அவர்கள், திரையரங்க மேலாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களை நேரில் சந்தித்து அனுமதி கோரினார். ஆனால், நமது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்தாலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு 'படிக்காதவன்' படம் வெளியான பொழுது நடைபெற்ற ரசிகர் ஒருவரின் மரண விபத்தை சுட்டிக் காட்டி அரங்க வளாகத்துக்குள் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்து விட்டார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் இதற்கு அனுமதியளித்தால், இதனையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பிற படங்களுக்கு அனுமதி கேட்கும் சூழ்நிலை ஏற்படும் எனக் கூறி, நமது இயலாமையை வருத்தத்துடன் அரங்க மேலாளர் பகிர்ந்து கொண்டார். எனவே, ஆவலுடன் இருந்த பக்தர்களின் உணர்வை மதிக்கும் இந்த சமயத்தில் அனுமதி மறுக்கப் பட்ட செய்தியினை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புதுமையான நிகழ்வை பிறிதொரு சந்தர்ப்பத்தில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தற்காலிகமாக முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது* . இவண் : சௌ.செல்வகுமார்.

orodizli
4th October 2019, 02:11 PM
*������ எல்லாப் புகழும் தலைவனுக்கே, எல்லாம் நன்மைக்கே:**

"விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை", உத்தமபுத்திரன் டைட்டிலை தலைவர் விட்டுக்கொடுத்ததால் தான் நமக்கு காலத்தால் அழியாத அதைவிட பன்மடங்கு சிறப்பு வாய்ந்த, ஈடு இணையே இல்லாத "நாடோடி மன்னன்" கிடைத்தார்.
கர்ணன் தலைவர் நடிக்காமற் போனதால் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த மணிமாறனை வாராது வந்த மாமணியாய் "ஆயிரத்தில் ஒருவன்" மூலம் அடையப் பெற்றோம். அன்று சிந்திய இரத்தம் (சிவந்த மண்) இரத்தானதால் தான் "உலகம் சுற்றும் வாலிபன்" என்கிற உன்னத காவியத்தை நமக்காக அளிக்க வேண்டுமென்கிற உத்வேகம் தலைவர் எண்ணத்தில் உதித்தது. இன்று அச்சாகாவரம் பெற்ற திரைப்படம் உலகத்தை மீண்டுமொரு முறை மிகப்பெரிய வலம் வர ஆயத்தமாக உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. உலகிலேயே நம் தலைவர் மட்டும் தான் இத்தகைய உயர்வானதொரு நிலையில் நீடித்து வருகிறார் என்பதை விட வேறு பேறு நமக்கு தேவையற்ற ஒன்று. இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் தலைவரைப் பற்றி கூறிக் கொண்டே இருக்கலாம். பணம், பதவி புகழுக்கு பின்னால் அவர் செல்லவில்லை. இவையெல்லாம் அவரைப் பின்தொடரும் படி வாழ்ந்த தனிப்பிறவி தான் நமது தானைத் தலைவர்.

எனவே இன்று அனுமதி மறுக்கப்பட்டதென்பது தலைவர் இதைவிட பெரிய வாய்ப்பை நமக்கு பெற்றுத் தரப்போகிறார் என்பதற்கான அடித்தளமாகும்.

கொலு வைப்பதற்கான முயற்சியில், கால அவகாசம் குறைவாக இருப்பினும், சாதித்து விட வேண்டும் என்று முழுமூச்சாக செயலில் ஈடுபட்ட கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை, அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கம் மற்றும் ஏனைய மன்றங்களை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனம் தளர வேண்டாம். ஏனெனில் தியேட்டர் மானேஜரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, வழக்கம் போல் நீங்கள் அனைவரும் வந்து பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டுடன் திருவிழா போல் கொண்டாடுங்கள், அதற்கு எவ்வித தடையும் கிடையாது என்று கூறிவிட்டார். சென்னையிலிருந்து விலகி இருந்தாலும் பட வெளியீட்டாளர் திரு ஸாய் நாகராஜ் தொலைபேசி மூலம் தியேட்டர் மானேஜரிடம் தொடர்பு கொண்டு எங்களுக்கு எப்படியாவது உதவும்படி கேட்டுக் கொண்டார். அதற்காகவும் எங்களுடனும் உடனுக்குடன் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கியதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

புரட்சித் தலைவர் நாமம் வாழ்க ����
பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக ✌��✌��......... Thanks.............

orodizli
4th October 2019, 02:30 PM
அறைவேக்காடு அரைகுறையாக உளறுவது போலவே உளருக்கின்றன. குடிகார படம் தூங்க விடாமல் செய்ததாம்.. அஹ் ஹா கா... ஸ்டுண்டு நடிகராமல்ல... அந்தாளு உளறி குளரி வாந்தி எடுக்குது, அந்த நடிகர் போலவே... ஆஹா என்ன பொருத்தம். அப்புறம் இன்னொரு உளரலின் மிச்சம் ஆள், அதிகாரம் கொண்டு நிறுத்தினார்களாம், ஐயகோ ஐயோ. நம்மாட்கள் நிறுத்தினால் அதை மீற எவன் உள்ளான்? இந்த அடிப்படை விடயம் கூட தெரியாமல், அறியாமல், அல்லது தெரிந்தும் புரியாதது போல அவர்கள் உருப்படாதது போலவே கக்குகின்றனர். கேவலம்... சிலை மணி மண்டபம் னு யார் காலை பிடித்து கெஞ்சினர் இந்த ஒப்பாரி நடிகனின் தத்திகள்... பேசும்போதும், எழுதும்போதும் மனநிலை பாதிக்காமல் எழுத நல்ல மன நல மருத்துவரை அணுகுவது நன்மை பயக்கும்...

orodizli
5th October 2019, 12:24 AM
திருவள்ளுவர் தினம்..!!
வள்ளலார் நினைவுநாள்..!!
குடியரசுத் தினம்..!!
மகாத்மா காந்தி நினைவு நாள்..!!
மகாவீர்ஜெயந்தி..!!
மேதினம்..!!
சுதந்திர தினம்..!!
காந்தி ஜெயந்தி..!!
மிலாடி நபி..!!
தேர்தல் நடைபெறும் தினம்..!!
முக்கிய அரசியல்வாதிகள், மாபெரும் தலைவர்கள்.. மரணம்..!!

ஆக வருடம் 365 நாட்களில் சுமார் 10,12 நாட்கள் விடுமுறை Tasmac கடைகள்... இந்த 12நாட்களில் குடியை கட்டுப்படுத்த முடியாத குடிமகன்கள் பாட்டில் விலைக்கு மேல் 50ரூ..100ரூ கொடுத்து வாங்கி குடிக்க ஆளாய் பறக்கிறார்கள்.. காரணம் குடி அவர்களை அடிமையாக்கி விட்டது.. ஒருநாள், ஒரு வேளை குடிக்கவில்லை என்றால், அவர்களால் அவர்களையே கட்டுப்படுத்த முடியாது.. குடும்பத்தில் ரகளை, மனைவி, மகன், மகளிடம் சண்டை, நண்பர்களிடம் வாக்குவாதம், அநாகரீகமான வார்த்தைகள், பேச்சுகள்.. இவையனைத்தும் அரங்கேறும்..

இனி தமிழகத்தை மது இல்லா மாநிலமாக மாற்றுவது மிக மிக கடினம்..
1977ல் முதல்வராக பதவி ஏற்ற அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தார்.. குடியினால் ஏற்படும் விபரீதங்களை எண்ணி நாடு முழுவதும் கடுமையாக நடந்து கொள்ளும் படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.. அவர் ஆட்சியில் தான் மதுவிலக்கு கலால் துறை என்பது உருவாக்கப்பட்டது.. கருணாநிதியால் குடிக்கு அடிமையாகி விட்ட மக்கள் பரிதவித்தனர்.. மூட்டை தூக்குவோர், ரிக்ஷா இழுப்போர், கூலி வேலை செய்வோர் நாளெல்லாம் உழைத்த அலுப்பு தீர சாரயத்தை தேடினர்.. இவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்தி கள்ளச்சாராய வியாபாரிகள், காவல்துறை உதவியோடு கள்ளச் சாராயம் காய்ச்ச முற்பட்டனர்.. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்பது போல மக்கள் அந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்க துவங்கினர்..

முதலில் பெரிய பேரிடி விழுப்புரம் மாவட்டத்தில் தான் விழுந்தது.. கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் துடிதுடிக்க மாண்டனர்.. பலருக்கு கண் போயிற்று.. ஒருசிலர் கை, கால் முடங்கியது..எங்கும் மரண ஓலம் பத்திரிகைகள் தாறுமாறாக எழுதின.. கருணாநிதி எரியும் நெருப்பிலே எண்ணையை ஊற்றினார்.. தான் கொண்டு வந்த மதுக்கடைகளுக்கு நியாயம் கற்பித்தார்.. எம்ஜிஆருக்கு ஒன்றும் புரியவில்லை.. நாம் நல்லது தானே செய்ய நினைத்தோம்.. மக்கள் ஏன் புரிந்துக்கொள்ளவில்லை.. அநியாயமாக உயிரை போக்கி கொண்டார்களே என மனவேதனைப் பட்டார்.. அந்த சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக கள்ளசாராயத்தினால் உயிர் பலி நடந்தேறி கொண்டு இருந்ததை கூர்ந்து கவனித்தார் எம்ஜிஆர் இனியும் மக்கள் அந்நியாயமாக சாக கூடாது என முடிவு செய்தார்.. குறைந்த விலையில் அரசே தயாரித்த கடாமார்க் எனும் சாராயத்தை விற்பனை செய்ய உத்தரவிட்டார்.. ஒரு லிட்டர் 24.00ரூபாய்.. என மதிப்பிட்பட்டது.
இனிமே கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீதும், குடிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.. இனி மதுவிலக்கு தமிழகத்திற்கு சாத்தியமில்லை என்பதை எம்ஜிஆரே உணர்ந்து கொண்டார்.. ஆகவே அவருக்கு பின்னால் வந்த அம்மாவும் அவரது கொள்கையை தான் பின்பற்றினார்..

தலைவர் பாடிய பாடல் திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது திருடர்களுக்கு மட்டுமில்லை.. குடிகாரர்களுக்கும் பொருந்தும்.............. Thanks.........

oygateedat
5th October 2019, 12:58 AM
https://i.postimg.cc/d09XYH9R/IMG-3811.jpg (https://postimages.org/)

oygateedat
5th October 2019, 12:59 AM
https://i.postimg.cc/dVSMkSCq/IMG-3810.jpg

oygateedat
5th October 2019, 01:17 AM
https://i.postimg.cc/7LnK36sM/IMG-3809.jpg (https://postimages.org/)

நேற்று புரட்சித்தமிழன் திரு சத்யராஜ் அவர்களின் பிறந்த தினம்.

oygateedat
5th October 2019, 01:20 AM
https://i.postimg.cc/fbS9sgX3/IMG-3818.jpg

oygateedat
5th October 2019, 01:22 AM
https://i.postimg.cc/9Fj5Y41s/IMG-3819.jpg (https://postimg.cc/yWnbV8MT)

oygateedat
5th October 2019, 01:29 AM
https://i.postimg.cc/WtngCDBs/IMG-3820.jpg (https://postimg.cc/WtngCDBs)

oygateedat
5th October 2019, 01:59 AM
https://i.postimg.cc/8cXKFzkk/IMG-3822.jpg (https://postimages.org/)

புரட்சித்தலைவரின்

அன்புத்தம்பி

சைதை துரைசாமி அண்ணன்

oygateedat
5th October 2019, 02:02 AM
https://i.postimg.cc/G3D6tkG6/IMG-3823.jpg (https://postimg.cc/nMH3w9d1)

oygateedat
5th October 2019, 02:08 AM
https://i.postimg.cc/QdvyjCVj/IMG-3824.jpg (https://postimages.org/)

நன்றி - திரு சந்தானம் - கோவை

orodizli
5th October 2019, 04:32 PM
அருமை கழக மன்ற மறவர்களே !! தாய்குலங்களே !! தொழிலாளர்வர்கமே !! சான்றோர்களே !!இன்றைய இளைஞர்களே !! மானவிகளே !! நாட்டோரே !! நல்ல இதயம் படைத்தோரே !! உங்களுக்கு ஒரு பொற்கால செய்தி !!
நமது கண்கண்ட தெய்வம் !! மக்கள்திலகம் !! பாரதரத்தினா !! டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் !! நிழல் திரு,சைதையார் அவர்கள் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை களில் மாதம் முழுக்க நமது தந்தி T V யில் இரவு 7.30க்கு "பயணங்கள் முடிவதில்லை " என்கிறதலைப்பில் !! திரு,சைதையார் அவர்கள் கழக ஆரம்பகலம் முதல் நமது மக்கள்திலகம் அவர்களின் மிக அருமையான வரலாற்று பொக்கிஷ பதிவுகளை !! இந்த நாட்டு இளைஞர்களுக்கு !! ஒரு
வரலாற்று பிரசாதம் பதிவிட்டு இருக்கின்றார்கள் !!
அனைவரும் தவறாமல் 05-10-2019 முதல் உலகம் முழுவதும் ஒளிபரப்படுகிறது!! ஆகவே இந்த வரலாற்று பொக்கிஷத்தை !! உலகத்தார் மனதில் பசுமையாக பதிவிடுங்கள் !!!........... Thanks.........

orodizli
5th October 2019, 04:38 PM
எம்.ஜி.ஆர் ., அவர்களுக்கு "பாரத்" விருது கிடைத்த நேரத்தில் சோ அவர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் கேவலம் . 1974ல் கோவை மற்றும் புதுவை தேர்தல் நேரத்தில் மேடைகளில் சோ எம்ஜிஆரை தாக்கியவிதம் மிகவும் அநாகரீகமாக இருந்தது .சில திரைப்படங்களில் மறைமுகமாக எம்ஜிஆரை தரமின்றி தாக்கிய காட்சிகள் மறக்க முடியுமா ? சோவை பற்றி எம்ஜிஆர் சொன்ன ஒரே பதில் ''சோ ஒரு அரசியல் வியாபாரி'' .
1980ல் துக்ளக்கில் அட்டை படத்தில் எம்.ஜி.ஆர்., படத்தை போட்டு மரியாதை செய்து கட்டுரை எழுதியது குறிப்பிடத்தக்கது...
.
காமராஜர் ,ஜெயகாந்தன் , நடிகர்கள் சிவாஜிகணேசன் , ஸ்ரீகாந்த் , சசிகுமார் , சோ திமுக தலைவர்கள் எல்லோரும் எம்ஜிஆரை எதிர்த்து பிரச்சாரம் செய்து இறுதியில் எம்ஜிஆரின் வெற்றியை தடுக்க முடியவில்லை . 1972ல் எம்ஜிஆர் மீது கொண்ட வெறுப்பு சிலருக்கு 47 ஆண்டுகள் கடந்தும் உள்ளத்தில் எரிமலையாய் கொதித்து கொண்டிருப்பது .......பரிதாபமாக உள்ளது .இந்த லிஸ்டில் கோபால் , (நன்றி மறந்த) ஒய் .ஜி மகேந்திரன், இலங்கை சிவா
போன்றவர்கள் இருப்பது வேடிக்கை .எம்ஜிஆரின் புகழை கிண்டல் செய்வது இவர்களுக்கு எந்த விதத்திலும் உயர்வை தராது ., பாபம் தான் சேரும்............ Thanks.........

orodizli
5th October 2019, 04:42 PM
இந்த பதிவை அனுப்பிய நண்பர் அவர்களுக்கு... ஒரு சிறிய விளக்கம்... பாவம் ... இப்படித்தான் அவர்களெல்லாம் புலம்பி பரி தவிக்க வேண்டுமென்பது இறைவன் ஆணை...

orodizli
5th October 2019, 06:36 PM
நாடோடி !
__________
இட்ட அடி கனிந்திருக்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிர்ந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க !

திரும்பிவா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை
விரும்பி வா !!

கவிஞர் வாலி !

இன்று தற்செயலாக இந்த பாடலை கேட்டேன்
உற்சாகம் தட்டியது !
திரையில் மக்கள் திலகத்தை பார்த்த உடன் உற்சாகம் உடலெங்கும் பரவியது !
நீங்களும் பாருங்களேன் புரியும் !

ஹயாத் !............ Thanks...

orodizli
5th October 2019, 06:38 PM
சென்னை மைலாப்பூர் கொலு பொம்மைகள் விற்கும் கடையில் எடுத்த படம்...
எங்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்...

நன்றி:
அண்ணன் திருவள்ளுவர் அவர்கள்....... Thanks...

orodizli
5th October 2019, 06:45 PM
ஒப்பாரி நடிகர் ரசிகருன்னு சொல்றவங்க மட்டும் தான் பிள்ளைகன்னு சொல்வங்களோ...

orodizli
5th October 2019, 06:53 PM
நமது நெல்லை தோழர் பகிர்ந்த இனிய தகவல்... கடந்த வாரம் திருநெல்வேலி - ரத்னா A/C DTS., தினசரி 4 காட்சிகள் நடைபெற்ற, மழை பெய்த நேரங்களிலும் எந்தவொரு காட்சியும் ரத்து செய்ய படாமல் ஏறத்தாழ ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரங்கள்... அருமை வசூல் அடைந்துருக்கிறது வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "அடிமைப்பெண்" காவியம்......... Thanks...

orodizli
6th October 2019, 01:53 AM
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அழகு மயில் அஞ்சலிதேவி, வி நாகையா, எம் என் நம்பியார், புளிமூட்டை ராமசாமி, ஏ கருணாநிதி எஸ் எஸ் சிவசூரியன், விகே ராமசாமி, ஜெயலட்சுமி, அங்கமுத்து, முத்துலட்சுமி, கமலா (நடனம்) மற்றும் பலர் நடித்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காவியம் "சர்வாதிகாரி" (தெலுங்கு). மாபெரும் சரித்திர காவியமான "சர்வாதிகாரி", முதலில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்தது... தமிழில் அடுத்து தெலுங்கில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்து ...இன்றுடன் 68 வருடத்தை கடந்து (5-10-1951) 69ம் பிறந்தநாள் காணும் மாபெரும் காவியம். பாடல்கள், சண்டைக்காட்சிகள், எல்லாம் சிறப்பு வாய்ந்தது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சர்வாதிகாரியாக (நம்பியார்) வர நினைக்கும் கூட்டத்தை ஒடுக்கி மக்களாட்சியை ஏற்படுத்துகிறார். அழகு மயில் அஞ்சலிதேவி புன்னகை ததும்ப, நளினமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் சார்பாக நடித்துள்ளார்கள். இந்த திரைக்காவியத்தை நினைவுகூர்ந்து போற்றுவோம்! கண்டு மகிழ்வோம்! வாழ்க எம்பெருமான் எம்ஜிஆர் புகழ்!.......... Thanks.........

orodizli
6th October 2019, 01:55 AM
காணொளி பிரதி அருமை... சகோதரர் அவர்களே... புரட்சி நடிகர் தெலுங்கு மொழியில் என்னம்மா பேசுகிறார்.......சூப்பர்... சூப்பர்... Thanks.........

orodizli
6th October 2019, 01:57 AM
சைதையாரின் ஆரம்பமே ...அமர்க்களம், காட்சிகளின் கோர்வை கலக்கியது, அட யப்பா என்னமா பாட்டுப் பாடுறாரு... தசாவதினி என்று நிரூபித்துவிட்டார்,தலைவரின் தலைமை தளபதி , தகுபதிதான்........ Thanks...

orodizli
6th October 2019, 02:02 PM
தமிழனின் தகைமை, நேர்மை, பண்பாடு, விருந்தோம்பல், கலாச்சாரம் இவையனைத்தையும் முழுமையாக இவ்வுலகுக்கு உணர்த்திய ஒரே திரைக்காவியம், இன்று வரை இதற்கீடான படம் எந்த ஒரு மொழியிலும் உருவாகவில்லை என்று நாம் கர்வத்துடன் தோள் தட்டி நெஞ்சு நிமிர்த்தி சொல்லக்கூடிய ஒப்பற்ற படைப்பு. எனவே தான் கடந்த 61 ஆண்டுகளாக சிறிது கூட தொய்வின்றி வலம் வந்து கொண்டே இருக்கிறது.

என் பாட்டன் கண்டு களித்து, என் தாய், தந்தை இப்படத்தின் பெருமையை எனக்குணர்த்தி நான் இதன் பிரம்மாண்டத்திலும், திரைக்கதை அமைப்பிலும், செந்தமிழ் வசனங்களிலும், உடையலங்காரம், இசை, பாடல்கள், சண்டைக்காட்சிகள், படமாக்கம், வெளிப்புறக் காட்சிகள், வசதியற்ற காலத்தில் தொழில்நுட்பத்தின் உச்சம், இப்படி அனைத்து பரிமாணங்களிலும் மிகச்சிறந்த மற்றும் முழுமைப் பெற்றதாக விளங்குகின்ற படைப்பில் என்னை பறிகொடுத்து இன்னும் மீள்வில்லை. அதற்கு முன்பே, என் மகனும் இப்படத்தின் பிரம்மாண்டத்திலும், திரைக்கதை அமைப்பிலும் இலயித்து விட்டான். அவன் விவரமமடைந்த பின் இப்படத்தை போன வருடம் ஆல்பர்ட் திரையரங்கில் அதன் இருபந்தைந்தாவது நாளில் அழைத்துச் சென்றிருந்த போது நான் மேலே சொன்ன அனைத்து அம்சங்களிலும் மயங்கி தன்னை மறந்து கண்டு களித்த போது நான் ஆச்சரியம் குறைவாகவும், குதூகலமும், மகிழ்ச்சியும் அதிகமாகவும் அடைந்தேன். திரைப்படம் முடிந்தவுடன் அவன் முகத்தில் ஒரு பிரமிப்பையும் மிகச்சிறந்த திரைப்படத்தை பார்த்த நிறைவையும் கண்டேன். படம் எப்படியடா இருந்தது என்ற என் கேள்விக்கு, சான்ஸே இல்ல, He is the real legend என்று சொன்னதோடு எனது நெருங்கிய நண்பர்களுடன் இன்னொரு முறை பார்க்க வேண்டிய படம் என்று கூறினான். "எல்லாப்புகழும் தலைவனுக்கே" என்று தைரியமாக என்னால் சொல்லிக்கொள்ள முடியும். ஏனெனில், அவரே படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருப்பதால்.

இன்று அதே காவியத்தை அகன்ற திரையினில் நண்பர்களுடன் காணப் போகின்ற எல்லையற்ற மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ������������............. Thanks.........

orodizli
6th October 2019, 02:03 PM
ஏசு கிறிஸ்து, மகாத்மா காந்தி, எம்ஜிஆர், அண்ணாதுரை, இப்படி நீண்ட அந்த பிரபலங்கள் லிஸ்டில் அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தது போல் ஆசையாய் எடுத்துப் பார்த்தது யாருடைய புகைப்படத்தை தெரியுமா? பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் புகைப்படத்தைத் தான். எப்போதும் வசீகரப் புன்னகை மாறாத அந்த முகத்தை குழந்தைகளால் மட்டுமல்ல எம்ஜிஆரை வெறுப்பவர்களாலும் கூட ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை என்பதற்கு அவரது வாழ்க்கையும், வாழ்நாள் முழுக்க அவருக்கு கூடிய கூட்டமுமே சாட்சி. அவையெல்லாம் அப்போது அந்த மாமனிதருக்காக ‘தானாய் சேர்ந்த கூட்டம்’!.......... Thanks.........

orodizli
6th October 2019, 02:04 PM
"பயணங்கள் முடிவதில்லை" - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி - https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/10/05210519/1054233/Payanangal-Mudivathillai.vpf........... Thanks.........

orodizli
6th October 2019, 06:15 PM
தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் *புலமை பித்தன்* அவர்களது பிறந்ததினம்.

*பிறப்பில்: ராமசாமி தேவர் 06/10/1935*

இவர் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

இவரின் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்

1968- "குடியிருந்த கோயில்"
1969- "அடிமைப் பெண்"
1971- "குமரிக்கோட்டம்"
1972- "நல்ல நேரம்"
1972- "இதய வீணை"
1972- "நான் ஏன் பிறந்தேன்"
1973- "உலகம் சுற்றும் வாலிபன்"
1974- "சிரித்து வாழ வேண்டும்"
1974- "சிவகாமியின் செல்வன்"
1974- "நேற்று இன்று நாளை"
1975- "நினைத்ததை முடிப்பவன்"
1975- "பல்லாண்டு வாழ்க"
1975- "நாளை நமதே"
1975- "இதயக்கனி".......... Thanks...

okiiiqugiqkov
6th October 2019, 07:22 PM
திரு சுந்தரபாண்டியன்

மறுபடியும் தொடங்கியிருக்கிறீர்கள்

வசந்த மாளிகை இணைந்த என்ற விபரத்துடன்தான் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

வசந்த மாளிகையின் வெற்றி உங்களை தூங்கவிடாமல் கண்ணை மறைத்துவிட்டது.

வசந்த மாளிகை சென்னை பேபி ஆல்பர்ட்டில் முதலில் 55 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது

தொடர்ந்து ஓடவிடாமல் உங்கள் ஸ்டண்ட் நடிகரின் கைகூலிகள் பார்க்கவேண்டியவர்களை பார்த்து

பேசவேண்டியதை பேசி தொடர்ந்து ஓடவிடாமல் தடுத்துவிட்டார்கள்.



100 நாட்கள் ஓடியதாக டூப்பிளிகேற் விளம்பரம் தயாரித்து அதில் சேலம் சித்தேஸ்வரா தியேட்டர் பெயர் போட்டு இருந்ததே அதற்கு பதில் இல்லை .

உங்களைப்போலவே நானும் கேட்கவா?



ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் மட்டும்தான் மக்கள் அல்ல.



சிவா அய்யா,
நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.

இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?


103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.

அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை. அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?

மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.

மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.

மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.


ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.

அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.

அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.

நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.

உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.

அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?

காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.

oygateedat
7th October 2019, 12:59 AM
https://i.postimg.cc/KvZ5HDfF/d6d38816-d00c-4118-ab58-d09c33c55fb9.jpg

oygateedat
7th October 2019, 01:09 AM
https://i.postimg.cc/pX2gJ8n5/87be3859-8470-4766-9ecb-00ef65e7e3c6.jpg

oygateedat
7th October 2019, 01:10 AM
https://i.postimg.cc/SK1zKWb0/a175d31a-8897-41e2-b17c-a31c7862c053.jpg (https://postimg.cc/XZFvHBvx)

சென்னை அகஸ்தியா

oygateedat
7th October 2019, 01:13 AM
https://i.postimg.cc/PxB8fkvs/cf1045f6-1a66-4877-9e64-c2c59c7f13b5.jpg (https://postimg.cc/9RYf1KBJ)
Coimbatore shanmugam theatre

Thanks to mr. Samuvel

oygateedat
7th October 2019, 02:13 AM
https://i.postimg.cc/2jXx3TK2/IMG-3830.jpg (https://postimg.cc/rzx4PGcr)

oygateedat
7th October 2019, 02:15 AM
https://i.postimg.cc/wMcy5qkX/abadbbb1-8973-4f65-8808-ae25e06cebf4.jpg (https://postimg.cc/RJhZ4zyh)

orodizli
7th October 2019, 02:34 AM
நடிகர்கள் ஜெமினி கணேசன், சிவாஜிகணேசனை வைத்து வீரபாண்டியகட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்ற பல படங்களை வரிசையாக இயக்கிக்கொண்டிருந்த இயக்குனர் பி.ஆர். பந்துலு 1960களில் ஒருநாள் எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டுக்கு செல்கிறார். “உங்களை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறேன்” என்று எம்ஜிஆரிடம் சொல்கிறார். “நீங்க என்னை வைத்து படம் பண்ணுவீங்களா” என்று எம்ஜிஆர் ஆச்சரியத்துடன் கேட்கிறார். ”ஆம்” என்று உறுதியாக சொல்கிறார் பந்துலு.

பெரும்பாலும் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அவரே சொந்தமாக தயாரித்து படத்தை இயக்குவது வழக்கம். எனவே, “அப்படியானால் எனக்கு இப்பவே அட்வான்ஸ் கொடுங்க” என்று எம்ஜிஆர் வாய்விட்டு கேட்கிறார். “அய்யய்யோ, இப்ப பணம் கொண்டு வரலையே” என்று பதறுகிறார் பந்துலு. “பரவாயில்லை. இருப்பதை கொடுங்க” என்று சிரிக்கிறார் எம்ஜிஆர். ஜிப்பாவில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று துலாவி பார்க்கிறார் பந்துலு. உள்ளே இருந்த 101 ரூபாய்யை எம்ஜிஆருக்கு அட்வான்சாக கொடுக்கிறார். அப்புறம், காலத்தால் அழியாத ஆயிரத்தில்ஒருவன் உருவாகியது. 1965ல் படம் வெளிவந்தது. எம்ஜிஆர்-ஜெயலலிதா நடிப்பு கூட்டணியில் முதலில் உருவான படம் அதுதான்.

அந்த காலத்தில் திருச்சி ஏரியாவுக்கு மட்டும் ஒரே ஆண்டில் 5 மடங்கு லாபத்தை கொடுக்கிறது ஆயிரத்தில் ஒருவன். மற்ற ஏரியாகளுக்கு எவ்வளவு லாபம் நீங்களே கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ்சினிமாவின் பக்கா கமர்ஷியல் படங்களில் ஒன்றாக ஆயிரத்தில் ஒருவன் இன்றும் பேசப்படுகிறது. 1974ல் பந்துலு மறைகிறார். 1987ல் எம்ஜிஆர் விண்ணுலகம் செல்கிறார்.

சமீபத்தில் பந்துலு மகளும், பிரபல ஒளிப்பதிவாளருமான விஜயலட்சுமி எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டில் ஒரு படப்பிடிப்பை நடத்துகிறார். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் எம்ஜிஆரின் உறவினர்கள் ஒரு கவரை கொடுக்கிறார்கள். அதில் ஆயிரத்தில் ஒருவன் என்று எண்ணிலும், எழுத்திலும் எழுதப்பட்டு இருக்கிறது. அதில் 20 ரூபாய் நோட்டுகள் ஐந்தும், ஒரு 1 ரூபாய் நோட்டும் இருக்கிறது. விஜயலட்சுமிக்கு புரியவில்லை. “உங்க அப்பா ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக எம்ஜிஆருக்கு கொடுத்த அட்வான்ஸ் இது. இந்த பணத்தை செலவழிக்காமல் வீட்டு லாக்கரில் வைத்து இருந்தார் எம்ஜிஆர். பிற்காலத்தில் அதை நாங்கள் கண்டுபிடித்தோம். உங்க அப்பா கொடுத்த பணம். உங்களுக்கே இது சொந்தம்” என்று அந்த பணத்தை கொடுக்கிறார்கள் விஜயலட்சுமியிடம் கொடுக்கிறார்கள் எம்ஜிஆரின் உறவினர்கள். கண் கலங்குகிறார் விஜயலட்சுமி. ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக எம்ஜிஆர் வாங்கிய அட்வான்ஸ் பணம் ரூ 101தான் இது….

காலத்தால் அழியாமல், கரையாமல் இன்னமும் இந்த நோட்டுகள் அப்படியேஇன்னமும் விஜயலட்சுமிவசம் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் ரீ-ரிலீஸ் விழாவில் இந்த தகவலை சொல்லி, இந்த 101ரூபாய்யை காண்பித்தார் பந்துலு மகள் விஜயலட்சுமி........... Thanks.........

orodizli
7th October 2019, 02:41 AM
தமிழ் வளர பாடுப்பட்டவர் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். தஞ்சையில் தமிழுக்காக பல்கலைகழகம் அமைத்தவர். ராஜராஜசோழனுக்கு 1984 விழா எடுத்தவர். அப்படிப்பட்ட தஞ்சை பெரியக் கோயிலில் தமிழ் கல்வெட்டுக்கள் எடுக்கப்படுகிறதே நம் (எம்.ஜி.ஆர்) தலைவரின் சார்பில் ஏதேனும் செய்ய நாம் ஒன்றுக் கூடி பேசலாம் என்ன சொல்கிறீர்கள். தமிழ் நண்பர்களே......... Thanks...

orodizli
7th October 2019, 02:42 AM
எழுத்தாளர் மாலனின் வலைப்பூ

தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.

அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.

ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.

அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது !............ Thanks.........

orodizli
7th October 2019, 02:45 AM
நம் மக்கள்திலகம் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு கார்வார் என்ற ஊரில் கப்பலில் நடந்து கொண்டு இருந்தது.

படப்பிடிப்பை பார்க்க நம் சிங்கம் வளர்த்த சீமானை பார்க்க கரை ஓரத்தில் கனிம சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூட்டம் தங்கள் வேலைகளை விட்டு கூடி விட்டனர்.

வேலைக்கு வாருங்கள் போதும் போதும் என்று அவர்கள் சூப்பர்வைசர் பலமுறை கூப்பிட்டும் அசையவில்லை கூட்டம்.

மறுநாள் அவர்கள் சம்பளம் பிடித்தம் செய்ய படுகிறது. ஆனாலும் கூட்டம் குறையவில்லை.மக்கள்திலகத்தை அருகில் பார்க்கும் வாய்ப்பு அவர்களை அப்படி செய்ய தூண்டியது.

விஷயம் நம் மன்னன் காதுகளுக்கு போக அன்று மதியம் அந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் சேர்த்து படகுழுவினரருடன் உணவு தயார் செய்யப்படுகிறது.

மதிய உணவை உண்டு முடித்து அவர்கள் அனைவரையும் தனித்தனியா வரவழைத்து கை குலுக்கி வேலை நேரத்தில் நீங்க உங்கள் வேலைக்கு போகணும் இங்க நான் வந்த வேலை எனக்கு நடக்கணும் நான் சொல்வது சரிதானே என்று கேட்ட பின் அனைவரும் மகுடிக்கு கட்டு படும் நாகம் போல பணிக்கு செல்ல ஆயத்தம் ஆகினர்.

தனித்தனியே கை குலுக்கும் போது ஒவ்வொருவர் கையிலும் சுருட்டி மடிக்க பட்ட ரூபாய்களை பார்த்ததை விட பொன்மனசெம்மல் தங்கள் கைகளை தொட்டு குலுக்கிய மகிழ்ச்சியே அதிகம் அவர்களுக்கு..

அதிசியமனிதர் வரலாறு தொடரும் நன்றி..வாழ்க எம்ஜியார் புகழ்.

பின்குறிப்பு.

இந்த படப்பிடிப்பின் போது தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரம் ஆக நடந்து கொண்டு இருந்த நேரம்...பின்னாள்களில் கருநாகம் இந்தி எதிர்ப்பில் இல்லாமல் காதல் காட்சிகளில் மூழ்கி கிடந்த எம்ஜியார் என்று பேசியது கொடுமையிலும் கொடுமை.............. Thanks............

orodizli
7th October 2019, 02:46 AM
புரட்சிதலைவர் தன் நண்பர் சாண்டோ சின்னப்பதேவர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கோவைக்கு வருகிறார். அலங்கார் ஹோட்டலில் தங்குகிறார். ஸ்டாண்ஸ் மில் திருமண மண்டபத்தில் கல்யாணம்.

அலங்கார் ஹோட்டல் மற்றும் திருமண நிகழ்வில் வாத்தியாரை காண வரலாறு காணாத கூட்டம் . விழா முடிந்து நம் தலைவர் கூட வந்த மதியழகன் உடன் டாட்ஜ் காரில் சென்னக்கு விரைகிறார்.

அவிநாசி சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்த நம் காரை தொடர்ந்து ஒரு அம்பாசிடர் கார் வேகமாக வருகிறது. இதை அறிந்து கொண்ட நம் வாத்தியார் கருத்தம்பட்டி அருகே காரை நிறுத்தி சொல்ல கார் ஓட்டி கதிரவன், முத்துஅண்ணன், மாணிக்கம் யாருக்கும் புரியும் அவர் செயல்கள்.

அம்பாசிடர் கார் அருகில் வந்து நிற்க இறங்கிய மூன்று பேர்கள் நம் மன்னன் கார் நோக்கி வர காரின் கருப்பு நிற கண்ணாடியை தலைவர் இறக்க வந்த மூவரும் வணங்க ஏன் இப்படி உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்க உங்களை காலை முதல் அங்கும் இங்கும் கோவையில் அலைந்து பக்கத்தில் பார்க்க முடியவில்ல அதான் இப்படி என்று சொல்ல உங்க பேர் என்ன தலைவர் கேட்க ஒருவர் வாசுதேவன், அடுத்தவர் ஜெகந்நாதன், மூன்றாம் நபர் சிவகுமார் என்று சொல்ல.

அந்த சிவகுமார் யார் என்றால் மாதம்பட்டி சிவகுமார் என்று அறிய பட்ட தயாரிப்பாளர் பின்னாட்களில் அவர் நடிகர் சத்தியராஜ் அவர்களில் சகலை என்பது கூடுதல் தகவல் உங்கள் பார்வைக்கு.

உடன் இருந்த மதியழகன் அப்போ நீ வக்கீல் துரை ராஜ் குடும்பமா என்று கேட்க ஆம் என்று பதில் வந்தது.

சரி கவனமாக திரும்பி போங்கள் என்று வாத்தியார் சொல்ல அண்ணா உங்கள் கையெழுத்து வேணும் என்று அவர் கேட்க சரி குடு தாளை என்று சொன்னவுடன் தாளை குடுக்கும் சாக்கில் மன்னன் கையை ஒரு காதலி வருடுவது போல சிவகுமார் வருட சும்மா தடவு இது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லை என்று சொல்லி ஒரே பேப்பரை மூன்றாக கிழித்து கையொப்பம் போட்டு கொடுக்கிறார் பொன்மனம்.

ஏதோ சொத்து பத்திரம் தன் கைகளுக்கு வந்தது போல மகிழ்வில் மூவரும் புறப்பட பாத்து பத்திரம் என்று தலைவன் வழி அனுப்ப அது தான் எம்ஜியார்

நிகழ்வின் தொடர்ச்சி.

1977 மக்கள் திலகம் தனி கட்சி கண்ட பின் கோவை மாவட்ட எம்ஜியார் மன்ற தலைவர் மருதாசலம் தேர்தல் பொறுப்பை கவனிக்க வேட்பாளர் பட்டியலை சிபாரிசு செய்து நம் வாத்தியாருக்கு அனுப்பிய பின் இருநாள் கழித்து மாதம்பட்டி சிவகுமார் இல்ல கதவை இரவு 10 மணிக்கு மருதாசலம் தட்ட அவருக்கு தான் கொண்டு வந்து இருந்த மாலையை அவர் கழுத்தில் இவர் போட என்ன அண்ணா இப்படி என்று சிவகுமார் கேட்க

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நீங்க என்று தலைவர் சொல்லி விட்டார் என்று அவர் சொல்ல... ஐய்யோ நான் அவரின் பக்தன் அரசியல் சரிப்பட்டு வருமா தெரியவில்ல என்று சொல்ல

நல்லவன் வேண்டும் நம் கட்சியில் நிற்க வேண்டும் வெற்றி தோல்வி அப்புறம் என்று தலைவர் சொன்னார் என்று சொல்ல... அண்ணா வேண்டாம் நீங்க தான் அதுக்கு தகுதியானவர் என்று சொல்லி அந்த மன்றம் கண்ட வீரர் மருதாசலம் தேர்தலில் நிற்க வேண்டிய உதவிகளை செய்து வெற்றி பெறுகிறார் மருதாசலம்.

எப்படி பட்ட உண்மை தொண்டர்கள் அப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறும் நிகழ்வுகள் தொடரும்

பின்னாளில் அந்த மாதம் பட்டி சிவகுமார் சொல்கிறார்

என் வீட்டில் பூஜை அறையில் வைக்க பட்டுள்ள நம் வாத்தியார் படத்துக்கு நான் பூவோ போட்டோ வைப்பது இல்லை என என்றால் எம்ஜியார் இறந்து விட்டார் என்று நான் நம்பவில்லை என்கிறார் அவர்............ Thanks..........

orodizli
7th October 2019, 03:02 AM
சிவா அய்யா,
நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.

இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.

ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?


103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.

அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை. அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?

மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.

மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.

மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.


ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.

அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.

அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.

நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.

உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.

அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?

காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.

தோழர் சுபா., அவர்களே... மாற்று முகாம் நண்பருக்கு... தகுந்த முறையில் நியாயமான கருத்துருக்களை தெரிய, அறிய படுத்தியுள்ளீர்... நன்றி... ஆனாலும் " சந்திரோதயம்" கருத்து காவியத்தில் மக்கள் திலகம் சொல்லுவது போல " என் எதிரி கூட எனக்கு சமமில்லனா அத அலட்சிய படுத்துறன்வ" என்றும் சாகா வரம் பெற்ற வசனமே நினைவில் நிற்கின்றது... இவர்களெல்லாம் எதையும் ஒத்து கொள்ளாமலேயே வாழ்ந்து எதைதான் கொண்டு செல்ல போகிறார்களோ?!

orodizli
7th October 2019, 03:19 AM
"நாடோடி மன்னன்" எந்த காலங்களிலும் வாழும் காவிய சிகரம் பல காட்சிகள் வண்ணமாக்கப்பட்டு, இன்னும் பல விதங்களில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வடிவாக்கம்( பெரும் பொருள் செலவில்)........ வருகின்ற 2020ம் ஆண்டு மத்தியில் திரையிட ஏற்பாடுகள் செய்ய உத்தேசிக்க பட்டுள்ளது என்ற இனிய விபரங்கள்... விநியோகஸ்தர்கள் குழுவிடமிருந்து பகிர்ந்து கொள்கிறோம் பாச தோழர்களே.........

sivaa
7th October 2019, 04:37 AM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by SUNDARA PANDIYAN http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1355009#post1355009) சிவா அய்யா,

நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.

ஆகஸ்ட் 13 க்கு முதல் பேசப்பட்டவிடயம் அதற்கு உங்களிடமிருந்து பதிலில்லை

அதன்பின் பலமுறை வந்து போனீர்கள் ஒன்றும் கேட்கவில்லை ஆனால் இப்பொழுது கேட்பதாக சொல்கிறீர்கள்

உங்களுக்கே முன்னுக்கு பின் முரண் தெரியவில்லையா? தற்பொழுது வசந்த மாளிகை இணைந்த 100 நாட்கள் கண்டதும் மனம்

பொறுக்கமுடியாமல் ஓடிவந்து மறுபடி ஆரம்பித்துவிட்டு நீங்கள் ஆரம்பிக்கவில்லை என்கிறீர்கள்.

இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் இணைந்த என எழுதப்பட்டுள்ளது கவனித்துப்பாருங்கள்

ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?


பல இடங்களில் தொடர்ந்து வெளியிப்பட்டு ஊர் தியேட்டர் விபரங்கள் வெளியிடப்பட்டன.

103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.

தவறவிடப்பட்டது உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது

அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

அந்த தியேட்டர்களில் ஓடவில்லை என்பதை சென்று பார்த்தீர்களா?

எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை.
அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


பணமா பாசமா? படத்தை நெல்லையில் வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தார்கள் 174 நாளுடன் நிறுத்தப்பட்டது .சின்னத்தம்பி படத்தையும் நெல்லை மற்றும் சில ஊர்களில் வெள்ளிவழா ஓடவிடாமல் தடுக்கப்பார்த்தார்கள் உரியவர்கள் மேலிடத்தில் தொடர்பு கொண்டதனால் ஆட்டம் பலிக்கவில்லை. ராஜா மறுவெளியீடு கண்டபொழுது ஆட்டம் போட்டு சிவாஜி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்கள் . சிவந்த மண் படத்தை வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தது இப்படி பல உண்டு. இப்படி அடாவடித்தனம் செய்து மற்றவர்களின் படங்களை ஓடவிடாமல் தடுத்துத்தான் உங்கள் படங்கள் முன்நிலை என்று காட்டநினைப்பது பிட் அடிச்சு பாஸ் பண்ணுவதற்கு சமன்.



உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?

மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.

புத்தகத்தில் வந்தது பற்றி புத்தகத்தை எழுதியவரிடம்தான் கேட்கவேண்டும். அது ஒரு விளம்பரத்தில் வந்தது அதில் உள்ள கமா, புள்ளி என்பனவற்றை தவறான இடத்தில் போட்டுவிட்டாரா என்பதை அவர்தான் சொல்லமுடியும்.

மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.

கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?

மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.


கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?

ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.

அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.

அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.

நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.

சிவாஜி கணேசன் அவர்கள் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் கௌரவ நடிகராக வில்லத்தனம்கொண்ட பாத்திரங்களில் நடித்திருக்கிறார் வயதானபின் வயதான வேடத்தில் தந்தை பாதத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவாஜி அவர்கள் நடிப்பென்று வந்துவிட்டால் பாத்திரங்களைப்பற்றி கவலைப்படாதவர் . ஸ்டண்ட் நடிகர்தான் (personality disease ) ஆளுமை வியாதி பிடித்த மனநோயாளி

உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.

அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?

காமராஜர் அரசியலில் நடிக்கத்தெரியாததனால்தானே தோற்கடிக்கப்பட்டார்.

காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.

நீங்கள் எல்லோரும் சேர்ந்துதானே சிறந்த அரசியல் ஞானியை தோற்கடித்து அவமானப்படுத்திவிட்டீர்கள்




https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/71171055_640053069853635_6455564376802852864_n.jpg ?_nc_cat=110&_nc_oc=AQn_1Q4XzISBpySd1F_fR_9ipPntWGjDtlOOq9RZRJw HJGInsotUqtNKkc1oUOzasNE&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=44420c60892c9b2a4315c37325d4879d&oe=5E243C17


தமிழகமெங்கும் இணைந்த 100 வது நாள்

orodizli
7th October 2019, 02:03 PM
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் "நாடோடி மன்னன் " சென்னை அகஸ்தியா 70 MM இல்
புதிய,,. அரிய, அபார , அசுர வசூல் சாதனை ...........
2019ம் ஆண்டில் இதுவரையில் வெளியான அனைத்து பழைய படங்களையும் முறியடித்து சாதனை ...
மக்கள் தலைவரின் ",நாடோடி மன்னன் ," வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.1 லட்சம் மேல் வசூல் ஆகியுள்ளது .ஒரு வார வசூலாக ரூ.1.50லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் வசூலாக வாய்ப்புள்ளதாக அரங்க மேலாளர் தெரிவித்துள்ளார் என்று தகவல் .ஞாயிறு (6/10/19)அன்று இரண்டு காட்சிகளில் மட்டும் சுமார் 900 நபர்கள் சென்னை அகஸ்தியாவில் படம் பார்த்ததாக நண்பர்கள் தகவல்............ Thanks...........

orodizli
7th October 2019, 02:08 PM
அன்றும், இன்றும், என்றும், ஒரே ஏக போக வசூல் சக்கரவர்த்தி ... மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.,தான்......... என்பது மீண்டும், மீண்டும்... நிரூபணம்..........எப்பொழுதும் வாழ்க... வளர்க ... புரட்சி நடிகர்... அவர்தம் புகழ், பெருமை, பெருமிதம்......... Thanks.........

orodizli
7th October 2019, 11:26 PM
என்ன இது?!... மறுபடியும் புலம்பலும், அங்காலாய்ப்பா? மன நோயாளியாகவே மாறிவிட்ட.... ரொம்ப முத்தி போய்விட்டதுனு சொல்ற அளவில் தானே இருக்கிறது... நம் மன்னர் மன்னன் தான் தம்முடைய வெற்றிகள், ஆளுமைகள் கொண்டு இன்றும் அந்த அப்பாவி 'பிள்ளைங்க' குரூப்ப புலம்ப உடுருக்கார்...பாருங்கள்... அவுங்க படத்தை அப்போதே ஓடாமல் நிறுத்தி, மிரட்டல் விட்டாங்கன்னு மன அழுத்தம், மன உளைச்சல், மன நிலை பாதிப்பு கண்டுள்ள இந்த ஜென்மங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதை விட்டு வேறு என்ன செய்ய?!.........

orodizli
7th October 2019, 11:27 PM
�������� அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் அருமை பெருமைகளை ஒருசேர விளக்கி மிகவும் சிறப்பானதொரு உரையை வழங்கியுள்ளீர்கள். இளம் தலைமுறையினர் தமிழகத்தின் தன்னிகரற்ற, தன்னலமற்ற இரு மாபெரும் மக்கள் தலைவர்களை அறிந்து கொள்ளும் வண்ணம் மிகவும் யதார்த்தமாக விளக்கியுள்ளீர்கள். அதே நேரத்தில் மிகவும் பொருத்தமான புகைப்படங்களும் காணொளி காட்சிகளும் உரையினூடே காட்டப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. அவை அண்ணனின் உரைக்கு கூடுதல் வலு மட்டுமின்றி ஒரு சுவாரசியத்தையும் தருகின்றன. இக்காணொளியை பதிவிட்டு அனைவரும் அண்ணா, எம்ஜிஆரின் அருமை, பெருமைகள் மட்டுமின்றி இருவருக்கிடையேயான குரு சிஷ்யன் உறவு, அவர்கள் இருவரின் பாசப் பிணைப்பு மற்றும், தான் என்கிற அகங்காரமோ கர்வமோ துளியுமின்றி அவர்கள் ஒருவரையொருவர் மதித்து நடந்த விதம் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளும் விதத்தில் தொகுக்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பைத் தருகின்றது. ✌������.......... Thanks...

orodizli
7th October 2019, 11:28 PM
https://youtu.be/okpxL_4bl3o......... MGR TV... Thanks...

orodizli
8th October 2019, 10:32 AM
புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் நடித்து எட்டாவது திரைப்படமாக வெளிவந்த மாபெரும் வெற்றி காவியம் அசோக் குமார். மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன், ஏழிசை வேந்தர் எம் கே தியாகராஜ பாகவதர், டிவி குமுதினி, கண்ணாம்பா, வி நாகையா, கலைவாணர் என் எஸ் கே- டி ஏ மதுரம், மகாதேவன், ரங்கசாமி, ரஞ்சன் மற்றும் பலர் நடித்த உண்மையாக நடந்த சரித்திர காவியம் 'அசோக் குமார்'. அக்டோபர் 7,1941 இல் வெளியாகி வெள்ளி விழாவை கடந்து ஓடிய தலைசிறந்த திரைப்படம். 78 ஆண்டுகளை கடந்து நேற்றோடு பிறந்தநாள் காணும் இத்திரைப்படத்தை போற்றுவோம்! கண்டு களிப்போம். இதில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சிறப்பு வாய்ந்தது. பாகவதர் நடித்திருக்கும் பாடல் காட்சி எல்லாம் சொந்த குரலில் பாடியிருப்பார் (எல்லா திரைப்படங்களில்). தட்சசீலம் நிர்வாகி எம் ஜி ராமச்சந்திரன் (மகேந்திரன்) பாகவதருக்கு உயிர் நண்பராக, உதவ கூடியவராக சிறப்பாக நடித்திருப்பார். பாகவதரின் புனிதமான இயற்கையான நடிப்பு போற்றக் கூடியது. மற்றவர்களும் சிறப்பாக நடித்திருப்பார்கள். பாகவதருக்கு இந்த திரைப்படம் ஒரு மைல்கல். வாழ்க இறைவன் எம்ஜிஆர் புகழ்!........... Thanks...

orodizli
8th October 2019, 05:21 PM
*இன்று கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு தினம்*

*அக்டோபர் 8 , 1959*

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ( ஏப்ரல் 13 , 1930 - அக்டோபர் 8 , 1959 ) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) . அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப் படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத் தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.

 குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.

 சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டுவந்தது.

 விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.

 பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். ‘படித்த பெண்’ திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.

 1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் , ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். 180 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.

 இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.

 எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இவரது நெருங்கிய நண்பர்.

 மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் (1959) மறைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.

 இவரது பாடல்கள் தொகுப்பு 1965-ல் வெளிவந்தது. இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000-ல் மணிமண்டபம் அமைக்கப்பட்டது............ Thanks...........

orodizli
8th October 2019, 05:21 PM
"மக்கள் கவிஞர்"
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நினைவு தினம் இன்று:

(13-04-1930---08-10-1959)

இவர் திராவிட இயக்கத்திலும்,
பொதுவுடமை இயக்கத்திலும்
மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
இவர் 19 வயதிலேயே கவிதை புனைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பாடல்களில் இவர் உணர்ச்சிகளை காட்டியவர், குறைகளையும்
,வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிகாட்டியவர்.
இவர் நாடக கலையில் மிகுந்த ஆர்வத்துடனும், விவசாய இயக்கத்தில் அசைக்க முடியாத பற்றுடனும் செயல்பட்டார்.

இவரின் 29 ஆண்டு கால வாழ்வில் விவசாயம், மாடு மேய்தல்,உப்பளத்தொழில்,நாடக நடிகர் என பல்வேறு தொழில்கள் புரிந்தார்.

இவர் புரட்சி கவிஞர் பாரதிதாசனிடம் உதவியாளராக சேர்ந்து இறுதியில் கவிஞராக உருவெடுத்தார்.

உழைக்கும் வர்க்கத்தின் இருட்டே கழுவிய சூரியன்.

மொழி, காதல், வீரம், பக்தி என்றிருந்த பாடல்களின் இடையே புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு போன்றவைகளை புகுத்தி பாடல்களின் தடத்தை மாற்றியவர்.

இவர் உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தியவர்.

காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்...

இவர் மூடநம்பிக்கைக்கு எதிராக

வேப்பமரம் உச்சியில் நின்னு பேயோன்னு ஆடுதன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உன் வீரத்தைக் கொழுந்திலேயை கிள்ளி வைப்பாங்க...

இன்றைய காலத்திற்கு பொருந்தும் வண்ணம் அன்றே உரைத்தான் புரட்சி கவி

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

குறுக்குவழியில் வாழ்வு தேடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமைகாட்டும் திருட்டு உலகமடா...

தனிமனித தன்னம்பிக்கையை வளர்க்க

வறுமை நிலைக்கு பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்துவிடாதே...

மக்கள் திலகம் எம்ஜிஆர் என் நாற்காலியின் ஒரு கால் பட்டுக்கோட்டை என்றார்.

கவிஞர் கண்ணதாசன் பட்டுக்கோட்டை மறைவின் போது பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பட்டுக்கோட்டையே சாய்ந்தம்மா! என்றார்.

மக்கள்கவியை வணங்குகிறேன். ������.......... Thanks...........

orodizli
8th October 2019, 05:23 PM
இன்று அக்டோபர் 8 - பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களது 60 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று !

தோற்றம் : 13-4-1930
மறைவு : 8-10-1959..
29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர் ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள் தந்தவர்.!
மகாகவி பாரதியாருக்குப் பிறகு, சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் ・சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா・ திருடாதே பாப்பா... திருடாதே・ தூங்காதே தம்பி... தூங்காதே・போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை. பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி, அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம். அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.( நண்பர் TPJ முகநூல் பதிவு)......... Thanks...

okiiiqugiqkov
8th October 2019, 07:18 PM
சிவா அய்யா,

103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.

நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.

சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.

அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.

எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.

உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.

கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.

அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.

எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.

okiiiqugiqkov
8th October 2019, 07:20 PM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by SUNDARA PANDIYAN http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1355009#post1355009) சிவா அய்யா,

நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.

ஆகஸ்ட் 13 க்கு முதல் பேசப்பட்டவிடயம் அதற்கு உங்களிடமிருந்து பதிலில்லை

அதன்பின் பலமுறை வந்து போனீர்கள் ஒன்றும் கேட்கவில்லை ஆனால் இப்பொழுது கேட்பதாக சொல்கிறீர்கள்

உங்களுக்கே முன்னுக்கு பின் முரண் தெரியவில்லையா? தற்பொழுது வசந்த மாளிகை இணைந்த 100 நாட்கள் கண்டதும் மனம்

பொறுக்கமுடியாமல் ஓடிவந்து மறுபடி ஆரம்பித்துவிட்டு நீங்கள் ஆரம்பிக்கவில்லை என்கிறீர்கள்.

இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் இணைந்த என எழுதப்பட்டுள்ளது கவனித்துப்பாருங்கள்

ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?


பல இடங்களில் தொடர்ந்து வெளியிப்பட்டு ஊர் தியேட்டர் விபரங்கள் வெளியிடப்பட்டன.

103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.

தவறவிடப்பட்டது உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது

அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

அந்த தியேட்டர்களில் ஓடவில்லை என்பதை சென்று பார்த்தீர்களா?

எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை.
அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


பணமா பாசமா? படத்தை நெல்லையில் வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தார்கள் 174 நாளுடன் நிறுத்தப்பட்டது .சின்னத்தம்பி படத்தையும் நெல்லை மற்றும் சில ஊர்களில் வெள்ளிவழா ஓடவிடாமல் தடுக்கப்பார்த்தார்கள் உரியவர்கள் மேலிடத்தில் தொடர்பு கொண்டதனால் ஆட்டம் பலிக்கவில்லை. ராஜா மறுவெளியீடு கண்டபொழுது ஆட்டம் போட்டு சிவாஜி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்கள் . சிவந்த மண் படத்தை வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தது இப்படி பல உண்டு. இப்படி அடாவடித்தனம் செய்து மற்றவர்களின் படங்களை ஓடவிடாமல் தடுத்துத்தான் உங்கள் படங்கள் முன்நிலை என்று காட்டநினைப்பது பிட் அடிச்சு பாஸ் பண்ணுவதற்கு சமன்.



உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?

மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.

புத்தகத்தில் வந்தது பற்றி புத்தகத்தை எழுதியவரிடம்தான் கேட்கவேண்டும். அது ஒரு விளம்பரத்தில் வந்தது அதில் உள்ள கமா, புள்ளி என்பனவற்றை தவறான இடத்தில் போட்டுவிட்டாரா என்பதை அவர்தான் சொல்லமுடியும்.

மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.

கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?

மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.


கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?

ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.

அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.

அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.

நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.

சிவாஜி கணேசன் அவர்கள் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் கௌரவ நடிகராக வில்லத்தனம்கொண்ட பாத்திரங்களில் நடித்திருக்கிறார் வயதானபின் வயதான வேடத்தில் தந்தை பாதத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவாஜி அவர்கள் நடிப்பென்று வந்துவிட்டால் பாத்திரங்களைப்பற்றி கவலைப்படாதவர் . ஸ்டண்ட் நடிகர்தான் (personality disease ) ஆளுமை வியாதி பிடித்த மனநோயாளி

உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.

அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?

காமராஜர் அரசியலில் நடிக்கத்தெரியாததனால்தானே தோற்கடிக்கப்பட்டார்.

காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.

நீங்கள் எல்லோரும் சேர்ந்துதானே சிறந்த அரசியல் ஞானியை தோற்கடித்து அவமானப்படுத்திவிட்டீர்கள்






சிவா அய்யா,

103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.

நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.

சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.

அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.

எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.

உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.

கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.

அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.

எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.

orodizli
8th October 2019, 09:17 PM
எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் #கண்ணதாசன்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்...........

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு.

கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.
அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.
ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.
அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.
எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”
- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.
யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.
ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.
ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.
இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)...........மீள் பதிவு... Thanks.............

orodizli
9th October 2019, 01:16 PM
அன்பேவா அதிசியங்கள் சில உங்களுக்கு தெரிந்தவை பல தெரியாத நிகழ்வுகள்

சில காட்சிகள் படம் ஆக்குவதற்கு மறுநாள் காலை 5 மணிக்கு புறப்பட்டால் தான் தளத்துக்கு ஒரு 7 அல்லது 8 மணிக்கு துவங்க முடியும் என்றால்

நாங்க அசந்து தூங்கி கொண்டு இருப்போம். 4 அரை மணிக்கு என் ரூம் கதைவை தட்டும் சத்தம் கேட்டு திறந்து பார்த்தால் அன்று பூத்த ஒரு புது மலர் போல காட்சி கொடுத்து என்ன முதலாளி புறப்படலாமா என்று கேட்பார்...நான் அப்பிடியே அசந்து போவேன் எப்பிடி இப்படி என்று

பல படங்களை எங்கள் நிறுவனம் தந்து உள்ளது...நிறைய கதாநாயகர்கள் எங்களை காக்க வைப்பார்கள்...ஆனால் எம்ஜியார் போல ஒத்துழைக்கும் ஒரு நடிகர் இனிமேல் இந்த தமிழ் திரை உலகம் பார்க்க வாய்ப்பு இல்லை.

புதிய சூரியனின் பார்வையிலே அந்த பாடல் வரிக்கு சுமார் 30 அடி உயரத்தில் இரு மலை குன்றுகளுக்கு இடையில் சூரியன் மறையும் வேளை... அங்கு அப்போது சூரியன் உதிப்பது போல படம் பிடிக்க முடிவு.

காட்சிக்கு எல்லோரும் தயார்...இன்னும் ஒரு சில நிமிடங்களில் சூரியன் அந்த குன்றுகளுக்கு இடையே மறைய வந்து விடும் என்பதை உணர்ந்து சுறு சுறு என்று அந்த மலைப்பகுதியில் ஏறி சூரியன் அங்கு வரவும் சரியான கோணத்தில் ஒரு போஸ் கொடுத்து அந்த ஷாட்டை ஒரே டேக்கில் எடுக்க வைத்ததை இன்று நினைக்கும் போது பிரமிக்க வைக்கும் நினைவுகள் அவை..தொழிலில் அப்படி ஒரு ஈடுபாடு...எல்லாம் தெரிந்தவர் அவர்...ஆனால் வீண் செருக்கு கிடையாது.

ஒரு நாள் ஓய்வின் போது அருகில் இருந்த ராணுவ மருத்துவ மனைக்கு போவோம் முதலாளி என்கிறார்...ஆஸ்பத்திரியில் என்ன என்று நான் யோசிக்க வாங்க நம்ம நாட்டுக்கு காவலாளி அவர்கள் என்று வற்புறுத்த அங்கு போனால் கண்ணீரை வர வைத்த காட்சிகள் எல்லா பெட் களிலும் அங்கு அங்கு அடி பட்டு கிடக்கும் நம் இந்திய ராணுவ வீரர்கள்.

தனித்தனியே ஒவ்வொரு வீரரிடம் போய் அவர் அவர்கள் நலம் விசாரித்தார்... ஒரு வட நாட்டு ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட ஒருவருக்கு தலை முதல் கால் வரை காயங்கள்....அவரிடம் சென்று அவரை தடவி கொடுக்க அருகில் இருந்த ஒரு ராணுவ அதிகாரி இவர்தான் எம்ஜியார் மிக பெரிய தென்னிந்திய நடிகர் என்று மொழி பெயர்த்து சொல்ல அந்த வீரரின் கண்களில் இருந்து வழிந்து வந்த கண்ணீரை எம்ஜியார் துடைக்க சுற்றி இருந்த அனைவரும் கண்ணீரில் மூழ்க அந்த நிலையில் கூட அந்த வீரர் இவரை கை எடுத்து வணக்கம் செய்ய முற்பட..

கொண்டு வந்த அத்துணை பொருட்களையும் அவர்களுக்கு வழங்கி இன்னும் பணம் ஊருக்கு போய் உங்களுக்கு அனுப்புகிறேன் என்று அந்த அதிகாரியிடம் எம்ஜியார் சொல்ல அந்த இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை...என்ன மனிதர் இவர்...வந்தோமா நடிச்சோமா என்று இல்லாமல்...
அது..அவர் தான் நம் மக்கள் திலகம்.

அனைவரும் குளிரில் நடுங்கி அத்துணை சுவட்டர், ஜெர்கின் அணிந்து இருப்போம் அவர் மட்டும் அதிகாலையில் வெற்று உடம்போடு பால் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்....குளிர் தெரியவில்லையா என்று கேட்டால் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் இருந்து வெளியேறும் வெப்பம் இதையும் எதையும் தாங்கும் என்பார்.

அமெரிக்க சிகிச்சை முடிந்து உடல் நலம் குன்றி முதல்வர் ஆக இருந்த நேரம்...சம்சாரம் அது மின்சாரம் வெற்றி விழாவுக்கு தேதி தந்தார்....186 பேருக்கு மார்பிள் கொண்டு தயாரிக்க பட்ட ஷீல்டு உங்களால் தூக்கி கொடுக்க முடியுமா என்று நான் கேட்க நாளை விழாவில் பாருங்கள்....என்று சொல்லி அத்துணை பேருக்கும் அந்த கணம் ஆன விருதை தன் கைகளால் தூக்கி கொடுத்து இடையில் என் மகனை அழைத்து அப்பாவுக்கு வயது ஆகி விட்டது நீ வந்து ஒன்று ஒன்றாக தூக்கி என் கையில் கொடு என்று மேடையில் என்னை கேலி செய்து அத்துணை பேருக்கும் அதை கொடுத்து அவ்வளவு பேர் களுடனும் தனித்தனியா புகை பட போஸை கொடுத்து ஒரு கட்டத்தில் அந்த ஷீல்டு அவர் கையை கிழித்து ரத்தம் வருவதை மறைத்து விழா முடிந்தவுடன்

என்ன முதலாளி மகிழ்ச்சியா என்று இந்த நாட்டின் முதல்வர் என்னிடம் கேட்ட போது உறைந்து நின்றேன் நான்

பல நாட்கள் அதன் பின் நினைப்பேன்...இது போல ஓர் முதல்வர் யாரையும் மதிக்க தெரிந்த ஒரு மனித நேயர் இனி இந்தியாவில் எந்த பகுதியிலும் பிறக்க வாய்ப்பு இல்லை என்று..

தரம் உயர்ந்தாலும் தன் தரம் குறையாத மக்கள் திலகம் புகழ் என்றும் காப்போம்..

சொன்னவர் பதிவிட தேவை இல்லை ஏ. வி.எம்...சரவணன் அவர்கள் நினைவுகள்

நாளை மீண்டும் சந்திப்போம்...இதுவே ஆரம்பம்..இன்னும் இருக்கு ஆயிரம் அற்புதங்கள்... நன்றி.

இந்த படத்தில் சரோ அப்பவாக

வி.கே ராமசாமி நடிக்கலாம் என்று தலைவர் சொல்ல...இல்ல அப்பா அவரை ஏற்கெனவே அவரை ஒப்புதல் செய்துவிட்டார் என்று சொல்ல....ஐய்யோ நான் எண்ணியது தவறு....அப்பாவிடம் சொல்லவேண்டாம் அவரே இருக்கட்டும் என்று சொன்னார் நம்ம எம்ஜியார்.. நன்றி............. Thanks...........

orodizli
9th October 2019, 01:20 PM
இன்று 09-10-1970 - 09-10-2019 "எங்கள் தங்கம்" 49 ஆண்டுகள் நிறைவு... 50ம் ஆண்டு தொடக்கம்... அன்று திமுக முக்கிய பிரமுகர்கள் கடனை தீர்த்து வைத்த காவியம்.........

sivaa
9th October 2019, 01:37 PM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by SUNDARA PANDIYAN http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1355175#post1355175) சிவா அய்யா,

103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.

நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.

சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.

அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.



சொல்லப்பட்டவிடயத்துக்கு பதில் சொல்லாமல் எப்பொழுதும் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப்போடுவது இவர்களுக்கு கை வந்த கலை

தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதுபொல் பாவனை செய்பவனை எழுப்பமுடியாது.
வாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது.

வசந்த மாளிகை 103 வது நாள் சென்னையில் பேபி ஆல்பர்ட்டில் மட்டும்தான் திரையிடப்பட்டது
பேபி ஆல்பர்ட் தவிர சென்னையில் வேறு தியேட்டர்களில் 103 வது நாள் திரையிடப்படவில்லை
ஆனால் வேறு சில ஊர்களில் திரையிடப்பட்டிருந்தது விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
அதைதான் போய் பார்த்தீர்களா என கேட்டிருந்தேன்




எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.

உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.





கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.

அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.

எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.


நடிகர்திலகம் அன்றுதொட்டு அவர் வாழ்ந்தவரை கொடுத்தகொடைகள் இது நாள்வரை
பெரிதாக வெளியே தெரியாமல் இருந்தவை தற்பொழுது முழுமையாக தெரியவர ஆரம்பித்துள்ளது.
ஒப்பீடு செய்தால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிடவும் , சினிமா நடிகர்களுக்குள்
ஏனைய நடிகர்களைவிடவும் பன்மடங்கு கொடுத்தவர் நிஜவள்ளல் கர்ணன் சிவாஜி கணேசன் மடடுமே.
அப்படி இருக்கையில் ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் ,அவரின் அடிவருடி பத்திரிகைகள்,பணப்பிசாசு எழுத்தாளர்கள்
முதுகு எலும்பற்ற அரசியல்வாதிகள்,கைகூலிகள் அனைவரும் நடிகர் திலகத்தின் கொடை திறன் தெரிந்தும்
கஞ்சன் என்றுதானே சொல்கிறார்கள்.

அதேபோன்று எந்தவித பதவிக்கும் ஆசைப்படாத,நடிகர் திலகத்தை பார்த்து பதவிக்காக கட்சியில் சேர்ந்தார் என்று எழுதுகிறீர்கள்
எழுதுபவர்களுக்கு கை கூசியிருக்கும் சொல்பவர்களுக்கு நா கூசியிருக்கும்.




https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/71639416_510258942875714_3452772574881120256_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQlMNTEwoYS6dG3gnusJC5c8KL8g3iUe_BGySMAOiTZ QK6Yeii4QmXW9d_f4DmiEi9w&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=483146973f37ad305fc2aa9424b6a210&oe=5E26AC8D

orodizli
9th October 2019, 06:48 PM
மக்கள் திலகத்தின் படைப்பில் வெளியான மகத்தான வெற்றிக் காவியம் , வசூல் புரட்சிக் காவியம் (09.10.1970. - 09.10.2019 ) பொன்விழா தொடக்கம் "எங்கள் தங்கம் " தலைவர் கதாநாயகனாக பவனி வந்த 89 வது காவியம்! கருணாநிதியின் குடும்பத்தை வாழ வைக்கவே தலைவர் முழுப்பொறுப்பையும் ஏற்று முன்னின்று நடித்து கொடுத்து எல்லா ஏரியாவையும் நல்ல விலைக்கு விற்று பல லட்சங்களை லாபமாக கொடுத்தார். தலைவரின் முழு சம்பளமும் இலவசமாகும். அது மட்டுமின்றி தலைவரின் சொந்த பணத்தையும் இப்படத்திற்காக செலவழித்தார். முரசொலி மாறன் தலைவரை கலையுலகின் பாதுகாவலர் எனவும் தங்கள் குடும்பத்தின் தெய்வமாகவும் வழிபட்டார். கருணாநிதியும் தலைவரை புகழ்ந்து கவிதையே பாடினார். இதுவெல்லாம் வரலாறு.... எங்கள் தங்கம் திரைப்படம்... வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் படங்களின் வசூலை வென்றது. சென்னை பிராட்வே 100, சித்ரா 97, மேகலா 84, நூர்ஜகான் 56 சென்னை நகர வசூல் : 10 லட்சத்தை நெருங்கியது. சேலம் 107, மதுரை 105, திருச்சி 105, வேலூர் 74, நெல்லை 71, தஞ்சை 68, கும்பகோணம் 75, புதுச்சேரி 76, கோவை 78, ஈரோடு 78, மற்றும் திண்டுக்கல், காரைக்குடி, விருதுநகர், பழனி, தர்மபுரி, ஆத்தூர், கரூர், தி.மலை, ப.கோட்டை, புதுக்கோட்டை, விழுப்புரம் தூத்துக்குடி,நாகர் கோவில், திருப்பூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் 50 நாளை கடந்து சாதனை. மற்றும் பல ஊர்களில் வசூலில் மாபெரும் சாதனைகள் பல நிகழ்த்திய காவியம். ஏராளமான சாதனையில் பல வெளியீடுகளை பெற்று இன்றும் வெள்ளித் திரையை அலங்கரிக்கும் பொன்விழா தொடக்க காவியம்...... கலையுலக சக்கரவர்த்தியின் எங்கள் ( தமிழக மக்களின்) தங்கம் ! திரையுலகை 80 ஆண்டுகளாக வாழவைக்கும் ஒரே வசூல்பட மாமன்னர் மக்கள் திலகமே! உரிமைக்குரல் ராஜு............ Thanks.........