PDA

View Full Version : Makkal thilagam mgr- part 25



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9 10 11 12 13 14 15 16 17

orodizli
9th October 2019, 06:53 PM
புரட்சிநடிகர் M.L.A. தி.மு.க. வின் பொருளாளர், சிறு சேமிப்புக் கமிட்டி துணைத் தலைவர் நடித்த எங்கள் தங்கம் வெளியான 9-10-1970 நாள் இன்று !
மதுரை - சிந்தாமணி 109 நாள், சேலம் - பேலஸ் 109 நாள், திருச்சி- ஜுபிடர் 100 நாள் ஓடியது........
சென்னை சித்ரா 97 நாள் ( பொங்கல் நாளன்று உத்தரவின்றி உள்ளே வா வெளியானது) பிராட்வே 100 நாள் மேகலா 84 நாள் நூர்ஜஹான் 56 நாள் ஓடியது.
எங்கள் தங்கம் நடித்த" எங்கள் தங்கம்" பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது...

நாற்பது ஆண்டு கால நண்பர் என்று வாயளவில் பேசும் அப்போதைய நண்பரின் கடனைத்தீர்க்க இலவசமாக நடித்துகொடுத்த படம்.......... Thanks mr.Babu...........

orodizli
9th October 2019, 06:58 PM
"எங்கள் தங்கம்" ...வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகரின் மறு வெளியீட்டு வசூல் குவித்த காவியங்களில் ஒன்று... தமிழ்நாடு மட்டுமல்ல, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும்... ஸ்ரீ லங்கா நாட்டிலும் பட்டையை கிளப்பி வெற்றி கொடியை நாட்டியது...........

oygateedat
10th October 2019, 09:32 AM
https://i.postimg.cc/jjjwYyLD/b4856944-1f1a-4deb-9a10-6656a98feb1d.jpg

oygateedat
10th October 2019, 09:33 AM
https://i.postimg.cc/BQvdD6Lx/e7805f9e-f2a0-47ac-be77-6a81e37e0998.jpg (https://postimg.cc/WtQWcs73)

oygateedat
10th October 2019, 09:37 AM
https://i.postimg.cc/rm1KSjHY/7fca3c71-1802-4320-82c0-cda934a49a43.jpg (https://postimages.org/)

orodizli
10th October 2019, 05:28 PM
கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் நடைபெற இருக்கும் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து பர்கிட் மாநகரத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், தமிழக மு.வக்ப் வாரிய தலைவர் டாக்டர்.அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார். உடன் கழக செய்தி தொடர்பாளர் டாக்டர்.கோ.சமரசம், நெல்லை மாநகர் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மகபூப்ஜான், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் த.ஷாநவாஸ், திண்டுக்கல் மாவட்ட அணி செயலாளர்கள் A.திவான் பாட்ஷா, V.ஜெயராமன், S.ஜெயபாலன், பகுதி கழக செயலாளர் A.சுப்பிரமணி, வத்தலகுண்டு நகர கழக செயலாளர் பீர் முகமது, மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் பாரதிமுருகன், ரவிக்குமார், K.சுப்பிரமணி, தலைமை கழக பேச்சாளர்கள் MGR பித்தன் கலீல் பாட்ஷா, தாஜ்குமாரி, மாவட்ட நிர்வாகிகள் மாகின் அபுபக்கர், M.J.நஸீர், காதர் மஸ்தான், முகமது பஷீர், நாகராஜன், ஒன்றிய, வட்ட நிர்வாகிகள் G.அப்பாஸ், P.சித்திக் வகாப், A.முருகேசன், A.பரமசிவகுமார், A.முகமது இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். கூட்டத்தின் நிறைவில் அதிமுகவில் இணைந்த திமுக பிரமுகர் ஷேக் அவர்களுக்கு டாக்டர்.அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

✌��வெற்றி நமதே✌��
*அனைத்துலக எம்ஜிஆர் மன்றம்*............ Thanks.........

orodizli
10th October 2019, 05:29 PM
சிறிய ஆலோசனை நாம் அனைவரும் தலைவரின் புகழினைப் பரப்ப வேண்டி தினம் தினம் தலைவரின் தளங்களைப் பயன்படுத்தி தலைவரைப் பற்றி பல தகவல்களைப் பபரிமாறிக்கொள்கிறோம். நம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்டம் அல்லது கிராமங்களில்MGR தலைவரின் பற்றாளர்கள் சிறிய/ அல்லது பெரியளவில் எம்.ஜி.ஆர் ஆலயம் கட்டி தலைவரின் புகழ் நமக்குப் பின் என்றென்றும் நிலைத்துப் பாருங்கள். கோயில் என்பது என்றும் நிலைத்து நிற்கும் புதிய தலைமுறையினர் மூலம் என்றும் எம்.ஜி.ஆர் எங்கும் எம்.ஜி.ஆர் புகழ் கொடிக் கட்டி பறக்கும்........ Thanks..........

orodizli
10th October 2019, 05:30 PM
1972-ல் தலைவன் வெளியே வந்தார் 1977-ல் தமிழகத்தில் தன் ஆட்சியைத் தந்தார். வாழ்க/வளர்க தலைவர் புகழ்........... Thanks.........

orodizli
10th October 2019, 05:31 PM
இன்று,அக்டோபர்10 மறக்கமுடியாத மகிழ்ச்சியான நாள்,10/10/1972ல் தான் தி.மு.கவிலிருந்து நம் இதயதெய்வம் புரட்சித்தலைவரை நீக்கிய நாள் அண்ணா தி. மு. க எனும் மக்கள் இயக்கம் உருவாக தமிழகமே பொங்கி எழுந்த புரட்சிநாள்..........புதுமை நாள்... Thanks...

orodizli
10th October 2019, 05:32 PM
அக்டோபர் 10 – ஆம் நாள்!- 1972

இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்ப்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப பணியாய் இருக்கும்.

அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”

கணக்குக் கேட்டால் கட்சியை விட்டுச் செல் என்பதா?

எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் கலைஞருக்குக் கட்டுபட்டவர்கள்தாம் . இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.

தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.

அவர்களுள் சிலர் தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதாக்க் கூறினார்கள்.

”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.

அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது............ Thanks..........

orodizli
10th October 2019, 05:35 PM
இது போல் இனி எப்போதும் யாரும் உருவாக முடியாது,......தன்னை துச்சம் என நினைத்தவன் முன்னால் தவிர்க்க முடியாத சக்தியாக ...மண்ணுக்கும் ...வானுக்கும்...உயர்ந்த மாபெரும் தலைவர்... புரட்சி தலைவர்......... Thanks.........

orodizli
10th October 2019, 05:40 PM
1972 - அக்டோபர் புரட்சி - மக்கள் திலகத்தின் புகழின் இமாலய வெற்றி..........


புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து நீக்கிய செய்தி அறிந்ததும் அரசியல் - திரை உலக பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் . ரசிகர்கள் மிகவும் கொதித்து எழுந்தார்கள் . சாதாரண பொது மக்களும் அடிமட்ட ஏழைகளும் அதிர்ந்து போனார்கள் .
மக்கள் திலகம் அவர்கள் எந்தவித ஆத்திரம் இல்லாமல் மக்களையும் தன்னுடைய ரசிகர்களையும் நம்பி அடுத்த கட்ட நடவடிக்கைகக்கு தயாரானார் . மக்கள் திலகத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்றைய வலிமையான ஆளும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் - சட்ட மன்ற - பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஒருவர் கூட மக்கள் திலகத்திற்கு ஆதரவாக கட்சியை விட்டு வெளியே வரவில்லை

மக்கள் திலகத்திற்கு ஆதரவாக தமிழ் நாடே பொங்கி எழுந்தது . சாலையில் சென்ற அனைத்து வாகனங்கள் மீதும் மக்கள் திலகத்தின் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டு சென்றதை நாடு முழுவதும் ஆதரவு அலை வீசியதை அன்றைய நாளேடுகள் - வார ஏடுகள் இந்திய - மற்றும் வெளிநாடுகளில் செய்தியாகவும் எம்ஜிஆரின் மாஸ் பற்றிய கட்டுரையாகவும் வந்தது .
ஒரு நடிகருக்கு ஒரு மாநிலத்தில் இந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு - ரசிகர்கள் செல்வாக்கு உள்ளதை வைத்து எம்ஜிஆர் - விரைவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க போகிறார் என்று
நாடே உணர்ந்து கொண்டது .........

மக்கள் திலகத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகுவதை ஒரு சிலரால் ஜீரணிக்க முடியவில்லை . சில பத்திரிகைகள் எம்ஜிஆரின் செய்திகளை இருட்டடிப்பு செய்தார்கள் .

எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் மிரட்டப்பட்டார்கள் . விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டார்கள் . ரசிக மன்ற நிர்வாகிகள் தாக்கப்பட்டார்கள் - பொய் வழக்குகள் போடப்பட்டது .

மக்கள் திலகம் எதற்கும் அஞ்சவில்லை . நம்பிக்கையுடன் போராடி வெற்றி கண்டார் .
மக்கள் திலகத்தின் "இதய வீணை " படம் வெளிவருவதில் [06.10.1972 வரவேண்டிய படம் ] தள்ளி போடப்பட்டது .
அன்றைய சூழ் நிலையில் "இதயவீணை "படத்திற்கு மேலும் ஒரு பாடல் படமாக்கப்பட்டது .
ஒரு வாலுமில்லே .. நாலு காலுமில்லே என்ற பாடல் படமாக்கப்பட்டு 20.10.1972 அன்று வருவதாக
விளம்பரம் வந்தது .
9.10 -1972 முதல் 16-10 1972 அரசியல் உலகிலும் திரை உலகிலும் ஒரு வித பரப்பரப்பான சூழ் நிலை
நிலவியது . ஒரே கேள்வி ..... எம்ஜிஆர் என்ன செய்ய போகிறார்........ Thanks..........

orodizli
10th October 2019, 05:41 PM
அக்டோபர் 10 – ஆம் தேதிக்குப் பின்னர் அறிவோம்.

புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.

அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.

நெஞ்சில் எழுந்த நினைவலைகள்

சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.

அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.

முதன்முதலா�..... ............ Thanks..........

orodizli
10th October 2019, 05:44 PM
இன்று எம்ஜிஆர் ரசிகர்களுக்கு ஓர் பொன்நாள் ! 10-10-1972.
இன்று 10-10-1972 திமுக விலிருந்து எம்ஜிஆர் நீக்கம் ! ஒரு கட்சியில் இருந்து ஒருவரை நீக்கம் செய்ததால் தமிழகம் முழவதும் எதிர்ப்பு போராட்டம் பஸ் மறியல் ஆகியவை இது தான் முதல் முறை !
6 மாதம் தமிழக மந்திரிகள் வெளியே வர முடியவில்லை. முதல் அமைச்சர் கருணாநிதி கூட ஆறு மாதம் கழித்து தான் மேடையில் பேச முடிந்தது. காங்கிரஸ் பத்திரிகைகள் நவசக்தி நாத்திகம் எம்ஜிஆர் க்கு ஆதரவாக பல மாதங்கள் செய்தி வெளியிட்டது........... Thanks Sweetheart Memories.........

Gambler_whify
10th October 2019, 06:53 PM
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by SUNDARA PANDIYAN http://www.mayyam.com/talk/images/buttons/viewpost-right.png (http://www.mayyam.com/talk/showthread.php?p=1355175#post1355175) சிவா அய்யா,

103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.

நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.

சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.

அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.



சொல்லப்பட்டவிடயத்துக்கு பதில் சொல்லாமல் எப்பொழுதும் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப்போடுவது இவர்களுக்கு கை வந்த கலை

தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதுபொல் பாவனை செய்பவனை எழுப்பமுடியாது.
வாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது.

வசந்த மாளிகை 103 வது நாள் சென்னையில் பேபி ஆல்பர்ட்டில் மட்டும்தான் திரையிடப்பட்டது
பேபி ஆல்பர்ட் தவிர சென்னையில் வேறு தியேட்டர்களில் 103 வது நாள் திரையிடப்படவில்லை
ஆனால் வேறு சில ஊர்களில் திரையிடப்பட்டிருந்தது விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
அதைதான் போய் பார்த்தீர்களா என கேட்டிருந்தேன்




எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.

உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.





கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.

அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.

எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.


நடிகர்திலகம் அன்றுதொட்டு அவர் வாழ்ந்தவரை கொடுத்தகொடைகள் இது நாள்வரை
பெரிதாக வெளியே தெரியாமல் இருந்தவை தற்பொழுது முழுமையாக தெரியவர ஆரம்பித்துள்ளது.
ஒப்பீடு செய்தால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிடவும் , சினிமா நடிகர்களுக்குள்
ஏனைய நடிகர்களைவிடவும் பன்மடங்கு கொடுத்தவர் நிஜவள்ளல் கர்ணன் சிவாஜி கணேசன் மடடுமே.
அப்படி இருக்கையில் ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் ,அவரின் அடிவருடி பத்திரிகைகள்,பணப்பிசாசு எழுத்தாளர்கள்
முதுகு எலும்பற்ற அரசியல்வாதிகள்,கைகூலிகள் அனைவரும் நடிகர் திலகத்தின் கொடை திறன் தெரிந்தும்
கஞ்சன் என்றுதானே சொல்கிறார்கள்.

அதேபோன்று எந்தவித பதவிக்கும் ஆசைப்படாத,நடிகர் திலகத்தை பார்த்து பதவிக்காக கட்சியில் சேர்ந்தார் என்று எழுதுகிறீர்கள்
எழுதுபவர்களுக்கு கை கூசியிருக்கும் சொல்பவர்களுக்கு நா கூசியிருக்கும்.




https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/71639416_510258942875714_3452772574881120256_n.jpg ?_nc_cat=104&_nc_oc=AQlMNTEwoYS6dG3gnusJC5c8KL8g3iUe_BGySMAOiTZ QK6Yeii4QmXW9d_f4DmiEi9w&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=483146973f37ad305fc2aa9424b6a210&oe=5E26AC8D


எங்கள் தலைவரைப் பத்தி அபாண்டமாக தனிப்பட்ட முறையில் எழுதும்போது கைகூசவில்லை. நாக்கு கூசவில்லை. ஆனால், உங்கள் நடிகரைப் பத்தி உண்மையச் சொன்னால் மட்டும் எங்களுக்கு நாக்கு கூசுமா. கைகூசுமா.

சிவா

எங்கள் தலைவரைப் பத்தி மோசமான பதிவு தனிப்பட்ட முறையில் உங்கள் திரியில் போட்டிருக்கிறீர்களே. எங்கள் தலைவருக்கு 3 பெண்டாட்டி என்றாலும் முறைப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

உங்கள் நடிகரைப் போல ரத்னமாலா என்ற நடிககையை திருமணம் செய்து கொண்ட நட்டாற்றில் விட்டவர் அல்ல. அந்த நடிககை்கு ஒரு பெண் குழுந்தை அதயும் அனாதயாக விட்ட உலக மகா உத்தமன் உங்கள் நடிகன்.

அதப்புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் இது எல்லாம் பழய கதை தெரியும்.

உங்கள் திரியில் மக்கள் திலகத்தைப் பற்றி மோசமாக பதிவு எடுத்து நீங்கள் போட்டதால் நான் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
http://vikatandiary.blogspot.com/2009/10/blog-post_28.html


சிவாஜியின் நிழல் மனைவி!
பலம், பலவீனம் இரண்டுமே மனிதர்களுக்கு உண்டு. குணம் மட்டுமல்ல, குறைகளும் எல்லோருக்கும் பொதுவானது. அவன் சாதாரணனாக இருந்தாலும் சரி, சாதனையாளனாக இருந்தாலும் சரி! குற்றமே இல்லாத பரிபூரணன் என்று எவரையும் சொல்லிவிட முடியாது. நற்குணங்களில் அப்பழுக்கு சொல்ல முடியாத தூயோனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே, வானர ராஜன் வாலியை மறைந்திருந்து கொன்றதில் குற்றம் சாட்டப்படுகிறார். வாலியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல ராமனுக்கு வாய் எழவில்லை. பதில் சொல்ல வாயற்றுப் போன நிலையில், அவரின் தம்பி லக்ஷ்மணன்தான் அண்ணனின் சார்பாக வாலிக்குப் பதில் சொல்கிறான். அவன் அண்ணனின் செயலை நியாயப்படுத்த ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும், ராமன் செய்தது குற்றம் குற்றம்தான்! அதற்குத் தண்டனையாகத்தான் அடுத்த யுகத்தில் ராமன் கண்ணனாகவும், வாலி ஒரு வேடுவனாகவும் அவதரித்து, கண்ணனை அந்த வேடுவன் மறைந்திருந்து அம்பெய்து கொன்றான்.

ராமர் தனது வாழ்க்கையில் 18 முறை தவறு செய்திருக்கிறார் என்கிறது வால்மீகி ராமாயணம். வால்மீகி ராமாயணத்தைப் பொறுத்தவரை ராமர் கடவுள் அல்ல; மனிதன். தவறு எதுவுமே செய்யாதவனாக ஒருவன் இருப்பானேயானால், அவன் கடவுளாகிறான். எந்தவொரு மனிதனும் தன் வாழ்க்கையில் குறைந்தபட்சம் 18 முறை தவறு இழைப்பான் என்பது புராண ஐதிகம். ஆகவேதான் வால்மீகி தன் கதாநாயகனான ராமனை, கதைப்படி சரியாக 18 முறை தவறு செய்திருப்பவனாகக் காட்டியுள்ளார்.

மனிதர்களிடத்தில் உள்ள குணத்தையும் குறைகளையும் அலசி ஆராய்ந்து, இரண்டில் எது அதிகமோ அதன்படி அவனை நல்லவன் அல்லது கெட்டவன் என்று வகைப்படுத்துங்கள் என்கிறார் வள்ளுவர். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் திலகம் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். இது அவரின் சாதனைக்கும் பெருமைக்கும் எந்தவிதக் குறைவையும் ஏற்படுத்திவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும், இதுவரை சிவாஜி பற்றி நான் கேள்விப்படாத ஒரு விஷயத்தை முதன்முதலாகக் கேள்விப்பட்டபோது என் மனசு சற்றுத் துணுக்குற்றது என்பது உண்மை!

சிவாஜியின் மனைவி கமலாம்மா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிவாஜிக்கு இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? எனக்கு இத்தனை நாள் தெரியவில்லை.

அந்தப் பெண்மணியின் பெயர் ரத்னமாலா. சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்திருக்கிறார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி என்று அறிகிறேன். அவர் வீட்டு வாசலில் ‘ரத்னமாலா கணேசன்’ என்று பெயர்ப் பலகை இருந்துள்ளது. அந்த கணேசன் ஜெமினிகணேசனாக இருக்குமோ என்று பலர் குழம்பியிருக்கிறார்கள். இல்லை; அது சிவாஜிகணேசனைக் குறிப்பதுதான்.

ரத்னமாலா ஒரு நாடக நடிகை. ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ஈ.வி.சரோஜா. அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது. அதில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான். “என் தங்கை நாடக ரிகர்சல் எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார்” என்று எம்.ஜி.ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம். விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப் படும். சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.

‘இன்பக் கனவு’ நாடகத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்தார் ரத்னமாலா. ‘பராசக்தி’ திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ரத்னமாலாதான். அதே போல ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக, ஜக்கம்மாவாக (திரைப்படத்தில் இந்த கேரக்டரைச் செய்தவர் எஸ்.வரலட்சுமி) நடித்திருக்கிறார் ரத்னமாலா. சிலர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்...’ என்று பாடி ஆடிய நடிகைதான் ரத்னமாலா என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அல்ல; அவர் வெறும் ‘ரத்னா’. ரத்னமாலா திரைப்படங்களில் நடித்திருப்பதாகத் தெரியவில்லை.

ரத்னமாலா ஒரு நடிகை மட்டுமல்ல; நல்ல பாடகியும்கூட. படு ஹிட்டான பாடல் ஒன்றைச் சொன்னால் ‘அட, அவரா!’ என்பீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘போகாதே போகாதே என் கணவா...’ பாடலைப் பாடியது ரத்னமாலாதான். ‘குமார ராஜா’ என்கிற படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடிய, ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் நமக்குத் தெரியும். அதே படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து, ‘உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ரத்னமாலா. ‘அன்னை’ என்றொரு படம்; பி.பானுமதி நடித்தது. அதில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும்’ என்று பாடுபவர் ரத்னமாலாதான். அதே போல ‘குலேபகாவலி’ படத்தில் ‘குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு’ பாடலைப் பாடியதும் ரத்னமாலாதான். வாழ்க்கை, ராணி சம்யுக்தா என இப்படி அவர் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

சிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, “வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான். அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை” என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா. சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினார் என்றும் சொல்கிறார்கள். சிவாஜி எந்த ஒரு புதுப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார் என்கிறார்கள்.

சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். விஷயம் தெரிந்தவர்கள் தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.

கடைசி காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா சமீபத்தில்தான், அதாவது 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76. அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதே போல், எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா என் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.

(

Gambler_whify
10th October 2019, 07:05 PM
அந்தப் பக்கம் ஒருத்தன் ரொம்ப ஓவரா மரியாதை இல்லாமல் குலைக்கிறான்.

1989 தேர்தலில் திருவயாறு மக்கள் காரித்துப்பி செருப்பாலடித்து தோக்கடிச்சது வாழும் போதே கோமாளியாகி இறந்தும் சிலையாகி நிற்கக் கூட இடமில்லாமல் காங்கிரஸ்காரன் போட்ட கேஸ் காரணமாக விரட்டப்பட்டு கோமாளியானது உங்கள் நடிகன்தான்.

ஊருக்குத் தெரியாமல் ஒரு நாடக நடிகையை மனைவியாக்கி அவளையும் அவள் மகளையும் அம்போனு விட்ட உங்கள் நடிகன் உலக உத்தமானா?

1980-ல் ஒரே நடிகைக்காக அப்பனும் மகனும் அடித்துக் கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட சம்பவம் நாடறிந்தது. அதிலிருந்து உங்கள் குடும்பத்தை காப்பற்றியது முதல்வராக இருந்த புரட்சித் தலைவர்தான்.

இளையமகன் ஒரு குண்டுபூ நடிகையை ரகசியமாக கல்யாணம் செய்து கொண்ட செய்தி தினத்தந்தியில் முதல் பக்கம் கொட்டை எழுத்தில் போட்டான். அப்புறம் அந்த நடிகையை வெட்டிவிட்டான்.

கடைசியில் அப்பனும் இளைய மகனும் அடித்துக் கொண்ட அந்த நடிகையின் அக்காளையே மூத்த மகன் கல்யாணம் செய்து கொண்டான். அதுவும் திருட்டுத்தனமாக இரண்டாம்தாராமாக.

அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கானுங்க.

கேடு கெட்ட நாறிப்போன குடும்பத்தின் அடிவருடிகளான நீங்களா மனித தெய்வம் புரட்சித் தலைவர் பற்றி பேசுவது?

உனக்கெல்லாம் என்னடா தகுதி இருக்கு.

நக்கத் திலகத்தின் ரசிகனான உனக்கே இவ்வளவு என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.

Gambler_whify
10th October 2019, 07:09 PM
ரவிச்சந்திரன்

தப்பாக நினக்காதீர்கள்.

மக்கள் திலகத்தை தனிப்பட்ட முறையில் அவருடைய ஒழுக்கத்தைப்பற்றி எல்லாம் பொறாமை புடிச்சவன்கள் எழுதுகிறான்கள். அதனால்தான் நாம்பளும் சொல்ல வேண்டிய கட்டாயம்.

அவனுங்க திரியில் மோசமான பதிவை எல்லாம் எடுக்காம இருக்கிறான்கள்.

புரட்சித் தலைவரின் பக்தரான நீங்களும் எனது பதிவ நீக்காதீர்கள்.

அவனுங்க நீக்கினால் நாம்பளும் நீக்கலாம்.

நன்றி.

சினிமாவில் யானைகளையும் அரசியலில் நரிகளையும் தோற்கடித்த எக்காலத்திலும் எவனும் நெருங்கக்கூடிய முடியாத புரட்சித் தலைவர் புகழ் வாழ்க.

Gambler_whify
10th October 2019, 07:13 PM
திரியை நடத்துபவர்கள் மாடரேட்டர்கள் கவனத்துக்கு,

முதலில் நான் தவறாக யாரைப்பற்றியும் எழுதவில்லை.

சிவாஜி கணேசன் திரியில் எப்படி எல்லாம் மக்கள் திலகம் எம்ஜிஆரைப்பற்றி எழுதுகிறார்கள் என்று பாருங்கள்.

அதனால்தான் நான் பதில் சொல்ல வேண்டி வந்தது.

என் மீது நடவடிக்கை என்றால் அவர்கள் மீதும் எடுங்கள். நன்றி

oygateedat
11th October 2019, 12:17 AM
https://i.postimg.cc/DZRxT2kB/06d75bf8-ae96-4154-8ff6-b6dd0f4c8ff6.jpg (https://postimages.org/)

oygateedat
11th October 2019, 12:18 AM
https://i.postimg.cc/y83JW951/IMG-3867.jpg (https://postimg.cc/HrHWhJdR)

oygateedat
11th October 2019, 12:19 AM
https://i.postimg.cc/XNDdJVJg/IMG-3870.jpg

oygateedat
11th October 2019, 12:21 AM
https://i.postimg.cc/hvgmFjPL/9565dbc8-cf1f-42bd-bd34-d8e646beed5c.jpg (https://postimages.org/)

oygateedat
11th October 2019, 12:29 AM
https://i.postimg.cc/VN5M8vQM/1570719485874.jpg

oygateedat
11th October 2019, 12:32 AM
https://i.postimg.cc/J7gBNMX4/IMG-3873.jpg (https://postimg.cc/Z08RZkj1)

Gambler_whify
11th October 2019, 07:10 PM
புரட்சித் தலைவரைப் பற்றி அதிமுக செண்டிமெண்ட் என்று படத்துடன் மோசமாக போட்டு குடும்பம் பற்றி விமரிசனங்கள் செய்து பேஸ்புக்கில் கண்ட முட்டாள்கள் எழுதினதை எல்லாம் எடுத்து மையம் திரியில் போட வேண்டியது.

திருச்சியைச் சேர்ந்த தலைவர் பெயர் கொண்ட ஒரு நபர் புரட்சித் தலைவரை மிகவும் தரக்குறைவாக கேவலாமா எழுதுகின்றான்.

இவைகளுக்கு எல்லாம் நாம்ப அதே முறையில் பதில் கொடுத்தால் மொட்டதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று தெரியாத மாதிரி பதில் சொல்ல வேண்டியது.

இவர்கள் எல்லாம் எப்பத்தான் உண்மை நிலைய புரிஞ்சு திருந்துவார்களோ தெரியலை. இந்த ஜென்மம் என்ன. ஏழு ஜென்மத்தில் கூட இவர்கள் திருந்த வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

orodizli
11th October 2019, 07:11 PM
கணேசனின் (சி)ரசிகர்கள் சிவா மற்றும் ராமச்சந்திரன் (இந்த திருப்பெயர் மட்டும் திருஷ்டி பரிகாரம்) ! இருவரின் தரம் தாழ்ந்த பதிவுகளை மய்யம் திரியில் காண நேர்ந்தது .
கணேசனின் மறு வெளியீடு படங்களான திருவிளையாடல் , பாசமலர் , வீரபாண்டிய கட்ட பொம்மன் , ராஜா , ராஜபார்ட் ரங்கதுரை , சிவகாமியின் செல்வன் ,போன்ற படங்கள் மண்ணை கவ்வியது அனைவருக்கும் தெரிந்த விஷயம் .வசந்த மாளிகை (பேபி)ஆல்பட் திரை அரங்கில் ஓட்டப்பட்ட பரிதாபம் நாடறிந்தது . இந்த லட்சணத்தில் படு கேவலமாக தரக்குறைவாக பதிவுகளை வெளியிட்டு அவர்கள் தராதரத்தை காட்டியுள்ளார்கள் .
எம்.ஜி.ஆர்., சினிமாவில் இருந்த 1936-1977 காலகட்டத்தில் எம்ஜிஆர் படங்கள் செய்த சாதனைகளை யாராலும் நெருங்க முடியவில்லை .

1. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் எம்ஜிஆர் .

2. தென்னிந்தியாவில் 36 திரை அரங்கில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் - எம்ஜிஆரின் " மதுரை வீரன் ".

3. தென்னிந்தியாவில் அதிக வசூல் பெற்ற படம் "உலகம் சுற்றும் வாலிபன்" & " உரிமைக்குரல்"

4. தென்னிந்தியாவில் 7 திரை அரங்கில் வெள்ளிவிழா ஓடிய ஒரே படம் " எங்க வீட்டுப்பிள்ளை"

5. உலகமெங்கும் அதிகளவில்.......... லட்சக்கணக்கான...........கோடான கோடி கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரே நடிகர் எம்ஜிஆர்...

6. உலகமெங்கும் அதிகமான ரசிகர்மன்றங்கள் பெற்ற ஒரே நடிகர் எம்ஜிஆர் .

7. உலக திரைப்பட வரலாற்றில் மிக கட்டுக்கோப்பான உடலுடன் எழிலான அழகான தோற்றம் கொண்ட ஒரே நடிகர் எம்ஜிஆர் .

8. கடைசி வரை காதநாயகன் எம்ஜிஆர் .

9. 1936-1977 வரை எம்ஜிஆர் கலை உலகில் மன்னாதி மன்னன் .

10 1977- 2019 மறு வெளியீடுகளில் வசூலை வாரிக்குவித்த எம்ஜிஆர் படங்கள் .

புகழுக்கு முடிவே இல்லாத எம்ஜிஆரை எந்த காலத்திலும் இந்த கணேசனின் தொல்லைகள் என்ற பிள்ளைகள் மரணிக்கும் வரை எம்ஜிஆரின் புகழை நொந்து வேதனையடன் மடிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமான செய்தி . நாம் என்ன செய்ய முடியும்?
பரிதாபம் கொள்வோம் . நம்மால் முடிந்தது .......... Thanks.........

Gambler_whify
11th October 2019, 07:14 PM
சரி நம்ப வேலையை பார்ப்போம். புரட்சித் தலைவர் புகழ் பாடுவோம்.

நிலைமைகள் பற்றி எனக்கு தகவல் தெரிவித்த தம்பி சுந்தர பாண்டியனுக்கு நன்றி.

சுந்தர பாண்டியன். உனக்கு ஒரு வேண்டுதல். இனிமேல் அந்தப் பக்கம் போகாதே. இங்கேயே பதிவு போடவும்.

புரட்சித் தலைவரின் அருமையான படங்களுக்கு ரவிச்சந்திரனுக்கு நன்றி. கோயம்புத்துரில் 13 வாரமாக தொடர்ந்து புரட்சித் தலைவர் படங்கள் வெளியாகி சாதனை செய்கிறது. அதுபற்றி செய்திகள், படங்கள் போடுங்கள் ரவிச்சந்திரன். நன்றி.

orodizli
11th October 2019, 07:15 PM
1973ம் ஆண்டில் இல்லஸ்ட்டேட் வீக்லி (Illustrated Weekly) என்ற ஆங்கில பத்திரிகையில் ஒருவர் அன்றைய இந்தி சூப்பர்ஸ்டார் ராஜேஸ் கண்ணா அரசியலுக்கு வந்தால் எப்படி வெற்றி பெறுவாரா,என்று கேள்வி கேட்டிருந்நார் அதற்கு ஆசிரியர் ராஜேஸ் கண்ணா இஸ் நாட் எம்.ஜி.ஆர் என பதில் சொல்லி இருந்தார். இந்தியாவே தலைவரின் தனித்தன்மை எவருக்கும் இல்லை என உணர்ந்திருந்தது........... Thanks..........

orodizli
11th October 2019, 07:15 PM
https://www.facebook.com/100029834837848/posts/198295964508230/........ Thanks...

orodizli
11th October 2019, 07:16 PM
திண்டுக்கல் இடைத்தேர்தல் அ.தி.மு.க. வெற்றி

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை அமைத்ததும், சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். தொடக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

(ஜேப்பியார் இப்போது சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்) இந்தக் கூட்டத்தில் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம். துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.

அ.தி.மு.க.வின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. திண்டுக்கல் தொகுதி "எம்.பி."யாக இருந்த ராஜாங்கம் (தி.மு.க.) மரணம் அடைந்ததால், 1973 மே மாதம் 20_ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், வக்கீல் மாயத்தேவரை அ.தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். நிறுத்தினார்.

திண்டுக்கல் தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன்னால், "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை எம்.ஜி.ஆர். ரிலீஸ் செய்தார். அந்தப்படம் வெளியாவதற்கு முன், சினிமா சுவரொட்டி மீதான வரியை சென்னை மாநகராட்சி திடீரென்று உயர்த்தியது. அதனால், சென்னை நகரில் ஒரு சுவரொட்டி கூட ஒட்டாமல் படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.

`தேவி' தியேட்டருக்கு எம்.ஜி.ஆர். சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தார். பின்னர் நடந்த கூட்டத்தில், திண்டுக்கல் தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.20 ஆயிரத்தை எம்.ஜி.ஆரிடம் ஜேப்பியார் வழங்கினார்.

திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. எப்படியும் அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்று அமைச்சர்கள் திண்டுக்கல்லில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்_அமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாகச் சென்று ஓட்டு கேட்டார். எம்.ஜி.ஆர். இரவு பகலாக தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார்.

"திண்டுக்கல் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும்" என்று பெரியார் அறிக்கை விடுத்தார். திண்டுக்கல்லில் நாகல்நகர் என்ற இடத்தில் மே 13_ந்தேதி தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே பெரும் மோதல் நடந்தது. இருதரப்பினரும், பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது சிலர் கத்தியால் குத்தப்பட்டார்கள்.

கலவரத்தை அடக்க, போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசினார்கள். இதையொட்டி, மறுநாள் 101 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பதற்ற நிலை நிலவியதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கவனிக்க, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் திண்டுக்கல் சென்றார்.

20_5_1973 அன்று ஓட்டுப்பதிவு நடந்தது. மறுநாள் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.

ஓட்டு விவரம்:_

மொத்த ஓட்டுக்கள் 6,43,704

பதிவான ஓட்டுக்கள் 5,05,253

மாயத்தேவர் (அ.தி.மு.க.) 2,60,930

சித்தன் (ப.காங்.) 1,19,032

பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) 93,496

சீமைச்சாமி (இ.காங்.) 11,423

சூரியமுத்து (சுயே) 9,342

சேதுராமதேவர் (சுயே) 695

கோவிந்தசாமி (சுயே) 687

வரததேசிகன் (சுயே) 502

அங்கண்ண செட்டியார் (சுயே) 448

செல்லாதவை 8,698

அ.தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தை காமராஜரின் பழைய காங்கிரஸ் பெற்றது. இ.காங்கிரஸ் வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திண்டுக்கல் தேர்தல் முடிவு பற்றி எம்.ஜி.ஆர். ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:_

"திண்டுக்கல் தேர்தலின்போது, `உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அல்லது அன்னியனுக்கா" என்ற கேள்வியை கருணாநிதி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு தமிழ்ப்பண்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபு, அண்ணாவின் அறவழி, வள்ளுவன் நெறிமுறை இவைகளை இதய சுத்தியோடு பின்பற்றுபவன்தான் தமிழன் என்று, ஒளிவு _ மறைவு இல்லாமல், அ.தி.மு.க.வுக்கு லட்சோப லட்சம் வாக்குகளை வழங்கியதன் மூலம் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்."

மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

முதல்_அமைச்சர் கருணாநிதி விடுத்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:_

"கழக தோழர்களே! தோல்வி கண்டு துவண்டுவிடாதீர்கள். நமது அண்ணனுக்கு 1962_ல் காஞ்சியில் ஏற்பட்ட சோதனையை நினைவில் வைத்து ஆறுதல் அடையுங்கள். ஊக்கம் பெறுங்கள். நான் ஏற்கனவே, பலமுறை குறிப்பிட்டு இருப்பதுபோல், தமிழ்நாடு முழுமைக்கும் திண்டுக்கல் முடிவு உதாரணமாகாது. ஒரு தொகுதியின் வெற்றி _ தோல்வி தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயிப்பதல்ல.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி இதற்குப் பொருந்தாது......... Thanks...

orodizli
11th October 2019, 07:24 PM
இன்று 11-10-2019 முதல் சென்னை மூலக்கடை- ஐயப்பா dts தினசரி 4 காட்சிகள்... என்றும் கலையுலக வெற்றி வசூல் சக்கரவர்த்தி... மக்கள் திலகம் " எங்க வீட்டுப்பிள்ளை " தரிசனம்...

oygateedat
12th October 2019, 02:06 AM
https://i.postimg.cc/SKhBScCf/IMG-3878.jpg

oygateedat
12th October 2019, 02:09 AM
https://i.postimg.cc/8Ck9qNh1/IMG-3882.jpg (https://postimages.org/)

oygateedat
12th October 2019, 02:18 AM
https://i.postimg.cc/MTLyzbNs/IMG-3883.jpg (https://postimages.org/)

oygateedat
12th October 2019, 02:21 AM
https://i.postimg.cc/FzBn7FQY/1570812613244.jpg (https://postimages.org/)

oygateedat
12th October 2019, 02:39 AM
https://i.postimg.cc/bNJkYHJV/e9c8155f-2ee5-41b6-9835-f2bab4b54f83.jpg (https://postimages.org/)

fidowag
12th October 2019, 03:02 AM
நண்பர்களுக்கு வணக்கம்.*
பூடான் நாடு சுற்றுலா சென்றிருந்ததால் பதிவுகள் செய்ய முடியவில்லை .*இனி நண்பர்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி.*

திருச்சி முருகனில் இன்று முதல் (11/10/19) இரண்டு வார இடைவெளியில் மக்கள் தலைவர் எம்.ஜி. ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டலில்**தினசரி 4 காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது . கடந்த 28/09/19 முதல் பேலஸில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது .

fidowag
12th October 2019, 03:04 AM
கடந்த வாரம் (04/10/19) ரெட்ஹில்ஸ் நடராஜாவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .
தகவல் உதவி : மணலி திரு.சங்கர்.

fidowag
12th October 2019, 03:14 AM
போதை,நடிகர்,ஒப்பாரி நடிகர்.துணை நடிகரின் பிள்ளைகள் எங்கள் தங்க தலைவரை பற்றி தரக்குறைவாகவும், கேவலமாகவும் விமர்சனம் இணையதளத்தில் செய்வதாக செய்திகள்* அறிந்தேன். ஒரு கவுன்சிலர் கூட ஆகதுப்பில்லாத டெபாசிட் இழந்த , கட்சியை கலைத்து , பதவிக்காக அலைந்த, விளம்பரம் தேடாத வள்ளல் என்று விளம்பரம் தேடி கொள்ளும் பிள்ளைகள் எந்த ஜென்மத்திலும் திருந்த மாட்டார்கள் . ஆகவே அந்த விமர்சனங்களுக்கு பதில்*தருவதைவிட புரட்சி தலைவர் புகழ் பாடி மேலும் பெருமை சேர்க்க வேண்டும்*என்பதே எனது வேண்டுகோள் - மதுரை மாரியப்பன்* ...........வாட்ஸ் அப்* செய்தி,நன்றி.

fidowag
12th October 2019, 03:18 AM
புரட்சி தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் பொருட்டு தூற்றும் மாற்று*முகாம் நண்பர்களுக்கு தகுந்த பதிலடி அளித்த திரு.சுந்தர பாண்டியன், திரு.மஸ்தான் மாரியப்பன், வாட்ஸ் அப் செய்தி அளித்த திரு.மதுரை மாரியப்பன் மற்றும் இதர நண்பர்களுக்கு நன்றி.*

fidowag
12th October 2019, 03:42 AM
கடந்த வாரம் சென்னை அகஸ்தியாவில் வெளியான "நாடோடி மன்னன் " ஒரு வார வசூலாக ரூ.1,85,000/- மேல் வசூல் செய்து ,2019ம் ஆண்டில் வெளியான அனைத்து*பழைய படங்களின் வசூலை முறியடித்து புதிய, அரிய , அபார , தகர்க்க முடியாத சாதனை .என்று அரங்க ஊழியர்கள் தகவல் அளித்துள்ளனர் .

sivaa
12th October 2019, 12:08 PM
எங்கள் தலைவரைப் பத்தி அபாண்டமாக தனிப்பட்ட முறையில் எழுதும்போது கைகூசவில்லை. நாக்கு கூசவில்லை. ஆனால், உங்கள் நடிகரைப் பத்தி உண்மையச் சொன்னால் மட்டும் எங்களுக்கு நாக்கு கூசுமா. கைகூசுமா.

சிவா

எங்கள் தலைவரைப் பத்தி மோசமான பதிவு தனிப்பட்ட முறையில் உங்கள் திரியில் போட்டிருக்கிறீர்களே. எங்கள் தலைவருக்கு 3 பெண்டாட்டி என்றாலும் முறைப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

உங்கள் நடிகரைப் போல ரத்னமாலா என்ற நடிககையை திருமணம் செய்து கொண்ட நட்டாற்றில் விட்டவர் அல்ல. அந்த நடிககை்கு ஒரு பெண் குழுந்தை அதயும் அனாதயாக விட்ட உலக மகா உத்தமன் உங்கள் நடிகன்.

அதப்புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் இது எல்லாம் பழய கதை தெரியும்.

உங்கள் திரியில் மக்கள் திலகத்தைப் பற்றி மோசமாக பதிவு எடுத்து நீங்கள் போட்டதால் நான் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.



தங்கள் நடிகரின் படங்கள்தான் சாதனை செய்தன ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யவில்லை

ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யாது செய்யக்கூடாது என்ற மூளைச்சலவை செய்யப்பட்டு

வளர்க்கப்பட்டவர்கள்தான் மாற்றுமுகாம் நண்பர்கள். ஒரு சிலர் விதிவிலக்கு.

அதன்காரணமாகத்தான் டுப்பிளிகேற் பத்திரிகை விளம்பர செயல்பாடு .உதாரணத்திற்கு

நாடோடி மன்னன் 100 வது நாள் டுப்பிளிகேற் செயல்பாடு.

அவர்களிடத்தில்இதுபோல பல செயல்பாடுகள் உண்டு. இது ஒரு உதாரணம் மட்டுமே .


எம் தலைவரின் செண்டிமென்டை பற்றி பேசும் நாதாரிகளே,ஊடகங்களே!இதை கேட்டுக்கோங்க!
எம் தலைவர் சிவாஜியின் செண்டிமென்ட்:
நல்லதொரு குடும்பம்! பல்கலை கழகம்!
1952... நாங்கள் அறிந்த குடும்பம் இன்று வரை கோவில்! அன்றும்-இன்றும் -என்றும் ரசிகர்களை குடும்பமாய் வாழவைக்கின்றர்.வாரி வழங்கும் குடும்பம் எம் தலைவரின் குடும்பம்,ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு எங்கள் அன்னை இல்லம்.வளர்ந்து வரும் எங்கள் அன்னை இல்லத்து வாரிசுகள் அவர்களும் சாதனை கொடியை நாட்டுவார்கள்,வருவோர்க்கு அன்னமிட்டு வாழ்பவர்கள் எங்கள் அன்னை இல்லம்.இன்று பல கட்சிகள் அங்கீகாரம் பெற்றிருப்பது எம்தலைவர் சிவாஜியால்! இன்று பல எம்.எல்.ஏ க்கள்,எம்.பி.க்கள் உருவானது எம் தலைவர் சிவாஜியால் தான்! அவரால் வாழ்ந்தவர்களுக்கு அவரை பற்றி பேச பாவம் நேரமில்லை!மூடர்களே அதனால் தலைவரை பற்றி பார்த்து பேசுங்க!பேசுறப்ப வாய் வலிக்குமேதான் நாங்க வருத்தப்படுறோம்.
அ.தி.மு.க செண்டிமென்ட்:
இதுல உள்ள யாருக்குமே குடும்பமோ வாரிசோ இருக்காதுங்க!1987 ல் இருந்து செம ராசிங்க பாவம் பல குரூப்பா பிரிஞ்சு தொங்குறாங்க !இவங்க நடிகர்திலகத்தை பற்றி பேசுறாங்க! இவ்வளவு பேசுறாங்களே அவங்க தலைவருக்கு நூற்றாண்டு விழா அறிவிப்பு! வரிசையாய் பார்ப்போம்! 1)ஜெயலலிதா மரணம்2)சசிகலா சிறைவாசம் 3)ஓ.பி.எஸ் பதவி இழப்பு 4)தினகரன் சிறைவாசம் 5)ஈ.பி.எஸ் பதவியோ அந்தரத்தில் நூல் இழையில் இருக்கிறது இப்பவோ அப்பவோ!....அதுமட்டுமா எம்.ஜி.ஆர் இறப்புக்கு பிறகு இரு அணியாம்!இப்ப ஜெயலலிதா இறப்புக்கு பின்னாடி நாலு அணியாம் ...இப்படி பட்ட நீங்க சிவாஜிய பற்றி பேசவே கூடாது...இந்த ஊர்வம்பு ,செண்டிமென்ட் போடுற ஊடங்களே! இதையும் கொஞ்சம் போடுங்களேன்.. ...நம்ம தலைவர் சிவாஜியின் ரசிகர்களே! உங்க கண்டனத்தையும் பதிவிடுங்க! தலைவரை பத்தி இப்படி பேசுறத வேடிக்கை பார்க்காதீங்க!பழக்கடை ராஜா,திருச்சி மாவட்ட
சிவாஜி மன்றம்.


இதில் மா கோ ராமசந்தர் என்ற நடிகர் 3 திருமணம் செய்தார் என்றோ அல்லது அவர் திருமணம் செய்த விதம்பற்றியோ எதுவுமே இல்லை . ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை

என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்திருக்கிறது.

ரத்தினமாலா விவகாரம் அந்த நடிகையே அவரைவிட்டு விலகியதை அதில் குறிப்பிட்டுள்ளார் . ஆனால் இவை ஒன்றும் அவர்கள் கண்களுக்கு

புலப்படுவதில்லை .எங்கே குற்றம் குறை கண்டுபிடிக்கலாம் என்ற நோக்கம் மட்டுமே.இதற்கு மா கோ ராவைப்பற்றிய மோசமான பதிவை போட முடியும்

அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்க்கிறேன்.முன்னரும் ரத்னமாலா விவகாரம் இதே நபரால் பதிவிடப்பட்டபோதுகூட

அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்த்திருந்தேன் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

அவர்களால்மட்டுமே கேவலமான வார்த்தைபிரயோகம் பாவிக்கமுடியும்

உண்மை வள்ளல் சிவாஜி கணேசனின் சிலையை தூக்கிவிட்டால் சிவாஜி புகழ்குறைந்து மா கோ ரா புகழ் கூடிவிடாது.

sivaa
12th October 2019, 12:54 PM
மக்கள் திலகத்தின் படைப்பில் வெளியான மகத்தான வெற்றிக் காவியம் , வசூல் புரட்சிக் காவியம் (09.10.1970. - 09.10.2019 ) பொன்விழா தொடக்கம் "எங்கள் தங்கம் " தலைவர் கதாநாயகனாக பவனி வந்த 89 வது காவியம்! கருணாநிதியின் குடும்பத்தை வாழ வைக்கவே தலைவர் முழுப்பொறுப்பையும் ஏற்று முன்னின்று நடித்து கொடுத்து எல்லா ஏரியாவையும் நல்ல விலைக்கு விற்று பல லட்சங்களை லாபமாக கொடுத்தார். தலைவரின் முழு சம்பளமும் இலவசமாகும். அது மட்டுமின்றி தலைவரின் சொந்த பணத்தையும் இப்படத்திற்காக செலவழித்தார். முரசொலி மாறன் தலைவரை கலையுலகின் பாதுகாவலர் எனவும் தங்கள் குடும்பத்தின் தெய்வமாகவும் வழிபட்டார். கருணாநிதியும் தலைவரை புகழ்ந்து கவிதையே பாடினார். இதுவெல்லாம் வரலாறு.... எங்கள் தங்கம் திரைப்படம்... வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் படங்களின் வசூலை வென்றது. சென்னை பிராட்வே 100, சித்ரா 97, மேகலா 84, நூர்ஜகான் 56 சென்னை நகர வசூல் : 10 லட்சத்தை நெருங்கியது. சேலம் 107, மதுரை 105, திருச்சி 105, வேலூர் 74, நெல்லை 71, தஞ்சை 68, கும்பகோணம் 75, புதுச்சேரி 76, கோவை 78, ஈரோடு 78, மற்றும் திண்டுக்கல், காரைக்குடி, விருதுநகர், பழனி, தர்மபுரி, ஆத்தூர், கரூர், தி.மலை, ப.கோட்டை, புதுக்கோட்டை, விழுப்புரம் தூத்துக்குடி,நாகர் கோவில், திருப்பூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் 50 நாளை கடந்து சாதனை. மற்றும் பல ஊர்களில் வசூலில் மாபெரும் சாதனைகள் பல நிகழ்த்திய காவியம். ஏராளமான சாதனையில் பல வெளியீடுகளை பெற்று இன்றும் வெள்ளித் திரையை அலங்கரிக்கும் பொன்விழா தொடக்க காவியம்...... கலையுலக சக்கரவர்த்தியின் எங்கள் ( தமிழக மக்களின்) தங்கம் ! திரையுலகை 80 ஆண்டுகளாக வாழவைக்கும் ஒரே வசூல்பட மாமன்னர் மக்கள் திலகமே! உரிமைக்குரல் ராஜு............ Thanks.........

11-04 -1970 வியட்நாம் வீடு

7-10-1970 எங்கள் தங்கம்


29-10-1970 சொர்க்கம்

29-10-1970 எங்கிருந்தோ வந்தாள்



https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/72133514_398292154405587_1323355255840178176_n.jpg ?_nc_cat=111&_nc_oc=AQnv8VgWsUHjGKGMhkAhRbujfxjcFMT1AQ_wdCiK8GL 8rDKNnQEmpWerYcAW96C9Pi8&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=68e953d36aaf14626996bdf125d5da86&oe=5E263B1C


நடிகர் திலகத்தின் படங்களை ஒப்பீடு செய்ததால் இந்தப்பதிவு.

எங்களது படங்களின் நிலவரங்களை குறைத்துச்சொல்லி

உங்கள் படங்கள் வென்றுவிட்டதாக சொல்லி உங்கள் ரசிகர்களை

பிழையாக வழிநடத்துவதே இவர்களது செயல்பாடு.


சொர்க்கம் எ வந்தாள் இரண்டும் ஒரே நாளில் வெளிவந்த படம்

சாதனையை பார்த்தீர்களா? இதுதான் சாதனை.

உங்கள் படம் தனித்து வந்தும் சென்னையில் 10 லட்சம் இல்லை

ஆனால் எங்கள் படம் இரண்டு ஒரே நாளில் வெளிவந்து 10 லட்சத்தை தாண்டி சாதனை

இதுதான் எங்கள் வசூல் சக்கரவர்த்தியின் சாதனை.

orodizli
12th October 2019, 07:02 PM
சென்னை கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை பொருளாளர் , அன்பு சகோதரர் திரு. சாந்தகுமார் அவர்கள் தந்தையார் மறைவு குறித்த செய்தியினை அறிந்து மிகுந்த துயரம் கொள்கிறேன்.40 வருடங்களாக தலைவரின் மேல் விசுவாசமாக இயங்கி கொண்டிருக்கும் சங்கம் விழாக்களில் இளமை துள்ள இன்றும் தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள் உண்மையும் நேர்மையும் ஒற்றுமையும் கொண்ட பலம் வாய்ந்த உறுப்பினர்களை கொண்டு இயங்கும் சங்கம் சாந்தகுமார் அவர்களின் தந்தை மறைவு பேரிழப்பு கண்ணீரை காணிக்கை ஆக்குகிறோம் அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பிலும் என் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நான் வணங்கும் எங்கள் புரட்சித் தலைவர் அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.


அனைத்துலக எம்.ஜி.ஆர் பொதுநல சங்கம்.......... Thanks.........

orodizli
12th October 2019, 07:14 PM
மக்கள் திலகம் அவர்களின் வெற்றிப் படைப்பான "நாடோடி மன்னன் " திரைப்படப் பாடல். பாட்டுப் புத்தகம் தேவைப்படுகிறது அல்லது அனைத்துப் பாட்டுகளையும் யாரேனும் தொகுத்து அனுப்பினால் மிக உபயோகமாக இருக்கும் மதுரையில்" தீபாவளி "பரிசாக "நாடோடி மன்னன்" திரையிடப்படுகிறது திரைப்படத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொடுப்பதற்கு தேவைப்படுகிறது நல்ல உள்ளம் கொண்ட நமது பக்தர்கள் கொடுத்து உதவினால் நன்மையாக இருக்கும் ஃ மதுரை ராமகிருஷ்ணன்........... Thanks.........

orodizli
12th October 2019, 07:23 PM
வருகின்ற 18-10-2019 வெள்ளிக்கிழமை முதல் சென்னை- அகஸ்தியா 70 mm மில் தினசரி 2 காட்சிகள் ... மறு வெளியீட்டு காவியங்களின் ஏக போக சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் " நாளை நமதே" காவியம் காட்சி தரவிருக்கிறார்... நண்பர்கள் தகவல்.........

orodizli
12th October 2019, 07:34 PM
அகஸ்தியா 70MM திரையரங்கில் ...நிழலை உண்மையில் நிஜமாக்கிய ஒரே திரையுலக மேதைகளின் மேன்மையான மேதை மக்கள் திலகம் நடித்து, தயாரித்து, இயக்குனர் ஆக இயக்கிய "நாடோடி மன்னன்" மிக பெரிய வசூல் புரட்சி... பிரளயம்... செய்து பலருக்கு மிரட்சியை உண்டாக்கியுள்ளது... என தகவல்கள் வந்திருக்கிறது... அப்புறம் இன்னொரு சிறப்பான இனிய தகவல் திரையரங்க உரிமையாளர்/ மேலாளர்... ஊழியர்கள் உட்பட என்றும் வற்றாத ஜீவ நதி... மக்கள் திலகம் காவியங்களையே திரையிட முன்னுரிமை அளிக்கப்படும் என கேள்வி... நம் ரசிகர்கள் உண்மையான பக்தி... வழிபாடுக்கு பொருத்தமான அங்கீகாரம்......... Thanks.........

orodizli
12th October 2019, 07:39 PM
கடந்த சில நாட்களுக்கு முன் திரையிடப்பட்ட பழைய பட வசூலுக்கு இலக்கணம், இலக்கியம் வகுத்த பொன்மனச்செம்மல் காவிய படைப்பு..." குடியிருந்த கோயில்"... Net Profit... Rs., 28000.00.......இதுவன்றோ வசூல் சாதனை......... Thanks.........

oygateedat
12th October 2019, 11:50 PM
https://i.postimg.cc/jqz5GCXL/IMG-3890.jpg (https://postimg.cc/7bZwzHjk)

oygateedat
12th October 2019, 11:51 PM
https://i.postimg.cc/Jn5fQwN4/IMG-3892.jpg (https://postimg.cc/G89gc5gZ)

oygateedat
12th October 2019, 11:53 PM
https://i.postimg.cc/QtzpwCk6/4bb8e1c1-1b47-4b3c-949f-1b73bff15b17.jpg

oygateedat
13th October 2019, 12:07 AM
https://i.postimg.cc/8c2WtYBs/IMG-3894.jpg (https://postimg.cc/Fkx7KD6Q)

oygateedat
13th October 2019, 12:21 AM
https://i.postimg.cc/QVL9pncm/IMG-3896.jpg

oygateedat
13th October 2019, 12:26 AM
https://i.postimg.cc/gjysLRZx/927278e3-fcf6-41a7-97fb-52129588eacc.jpg (https://postimg.cc/ZvRp1Wjm)

oygateedat
13th October 2019, 12:30 AM
https://i.postimg.cc/43bxMxVz/IMG-3898.jpg (https://postimages.org/)

எட்டாவது வள்ளல்

orodizli
13th October 2019, 02:33 AM
மீண்டும் அங்கலாய்ப்பு, புலம்பலா?... சென்னையில் 10லட்சம் வசூல்.. குறிப்பிட்ட 3 படங்களில் 2 படம் அரங்கு எந்த அரங்கு?! இவ்வளவு, இவ்வாறு சொல்லியும் சொந்த தியேட்டர் லிஸ்ட்டையே கொண்டு வருக்கிறீர்.. "உரிமைக்குரல்" ஆசிரியர் பதிவிட்டது சென்னை விபரம் மட்டுமல்ல... எல்லா ஊர்களிலும் சேர்த்து என்று பொருள் கொள்ளவும்... மற்றபடி சிலை விஷயம் என்னவென்றால் உங்களுக்கு தெரியாதோ?! காங்கிரஸ் கட்சி தொண்டர் போட்ட வழக்கு விசாரணை, விவகாரம் தான். முதலில் அந்த சிலையை , பிரச்சினையை சரி செய்ய பாருங்கள்.. வீணாக புரட்சி நடிகர் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அவதி, அவஸ்தை படாதீர்... அப்புறம் மற்ற நடிகர்கள் படங்கள் எந்த சாதனையும் படைக்கவில்லை என நாங்கள் சொல்லவில்லை. அந்தளவுக்கு இங்கு யாரும் கருத்து குருடர்கள் இல்லை... மக்கள் திலகம் காவியங்கள் அளவிற்கு சாதனை படைக்கவில்லை... எனதானே சொல்லி வருகிறோம்...சரி... கட்சியின் ஆட்சியில் இருப்பவர்கள் நான்கு அணிகளாக பிரிந்து நடக்கும் போது உங்கள் நடிகர், ரசிகர்களை குறை சொல்ல வந்துடிங்களா னு கேட்கிறார் இன்னொருவர்.. பிறகு அவுங்க ஆட்சியினர் கையை... பிடித்து சிலை மணி மண்டபமெல்லாம் நடந்திருக்கு! ஆதலால் எழுதும்போது யோசித்து கொண்டே எழுதவும்...

orodizli
13th October 2019, 02:35 AM
"குடியிருந்த கோயில்" வசூல் விபரம் அகஸ்தியா 70 mm அரங்கு...

orodizli
13th October 2019, 02:40 AM
"படகோட்டி", "ஒளி விளக்கு" மக்கள் திலகம் காவியங்கள் திரைப்பட விநியோக உரிமைகள்... யாரும் நினைத்து பார்க்க இயலாத விலைகள் என்று...மீரான் சாஹிப் தெருவில் நிறைய பேச்சு குரல்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது...

fidowag
13th October 2019, 02:44 AM
நேற்று முதல் (11/10/2019) மதுரை ஷா அரங்கில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
கடந்த மாதம் 20/9/19 முதல் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெளியாகி ஒரு வார வசூலாக ரூ.1,31,000/- ஈட்டி சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி ;மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*

orodizli
13th October 2019, 01:37 PM
மதுரை - ஷா DTS Screen 1 தினசரி 3 காட்சிகள்... எத்தனை முறைகள் திரையிட்டாலும் அத்தனை முறைகளும் பார்க்க தூண்டும் பொன்னான ஓவியம், காவியம் இந்திய திரைப்பட வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் " நினைத்ததை முடிப்பவன்" தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நன்றி........... Thanks.............

orodizli
13th October 2019, 04:45 PM
1960,1965ஆம் ஆண்டுகளில் ,மல்யுத்த வீரர் தாராசிங்(சினிமாவிலும் நடித்துள்ளார்)கிங்காங்,ஆகிய இருவரும் சண்டையிடும் காட்சிப் போட்டி நாடு முழுவதும் நடக்கும்,அப்படி தமிழகத்தில் ஒருமுறை நடக்கும்போது,தாராசிங் ஒரு பேட்டியில் தென்னிந்திய நடிகர்கள் சினிமாவில் மட்டுமே சண்டையிடுவர்,நிஜத்தில் எங்களைப்போல் போட முடியாது,வலு இல்லாதவர்கள் என்று ஒட்டு மொத்த நடிகர்களையும் கேலி செய்தார்,அதற்கு எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை,ஆனால் அன்றைய நம் புரட்சிநடிகர் சிங்கம்போல் சிலிர்தெழுந்து,தாராசிங்குடன் நான் மல்யுத்தப் போட்டியில் மோதுவதற்குத் தயார் என்று சவால் விட்டார் ,புரட்சித்தலைவரின் சவால் அப்போது பரபரப்பாகியது........... Thanks.........

oygateedat
13th October 2019, 04:57 PM
https://i.postimg.cc/NfjmGBVQ/c13cc294-2402-4132-9f23-34a41b1cafed.jpg

oygateedat
13th October 2019, 05:35 PM
https://i.postimg.cc/dQT766Xc/204e00dd-b29a-4ea2-8f3e-69adedbabdec.jpg (https://postimg.cc/7bwYY3wK)

oygateedat
13th October 2019, 05:37 PM
https://i.postimg.cc/Hx1Ggpp2/f29a0716-4a91-47c6-9e87-593043de03dc.jpg (https://postimg.cc/rdjZG2R0)

oygateedat
13th October 2019, 07:00 PM
https://i.postimg.cc/Dwv4rYNf/IMG-3904.jpg (https://postimages.org/)

oygateedat
13th October 2019, 07:01 PM
https://i.postimg.cc/br1LtFBH/IMG-3905.jpg (https://postimg.cc/K3vnXQFR)

Gambler_whify
13th October 2019, 07:28 PM
திருச்சியிலேருந்து குலைக்கும் முட்டாளுக்கு
திருவையாறில் உங்க நடிகன் தோற்றுவிட்டார் என்றுதான் சொன்னேன். டெபாசிட் வாங்கவில்லை என்று நான் எங்கே சொன்னேன். ஆனால் அந்த டெபாசிட் கூட ஜானகி அணியுடன் கூட்டணி வைத்து எம்ஜிஆர் ரசிகர்கள் அதிமுகவின் ஒரு பிரிவினர் ஓட்டு போட்டதால்தான் கிடைத்தது என்பதை இப்போது சொல்கிறேன். புரட்சித் தலைவர் ஜானகி அம்மாளை அரசியலுக்கு கொண்டுவரவில்லை. அந்த அம்மாதான் வந்தார். அதனால்தான் தோற்றார். அதேநேரம் ஜெயலலிதா அணி 27 தொகுதிகளில் ஜெயிச்சதே. அது புரட்சித் தலைவரால்தான் என்பது உன் மரமண்டைக்கு புரியலையா. ஆனால், உங்கள் நடிகர் செல்வாக்கு இல்லாமல் தான் நின்ற இடத்திலேயே தோற்றுப் போனார்.
உங்க நடிகன் மட்டும் பர்மிட் வாங்கிவைத்துக் கொண்டு பாரின் சரக்கு குடிப்பான். ஊரில் இருப்பவன் கள்ளச்சாராயம் குடிச்சு சாகணுமா. அதுனாலதான் உங்களை மாதிரி குடிகாரப் பசங்களுக்காகத்தான் புரட்சித் தலைவர் கடையை திறந்தார்.
உங்கள் பக்கம் சிவாதான் முதலில் எங்கள் தலைவரை மனநோயாளி என்று எழுதினார். அதற்குதான் தம்பி சுந்தர பாண்டியன் பதிலுக்கு உங்கள் நடிகரை மனநோயாளி என்று சொன்னான்.
சிவா சொன்னதற்கும் அதற்கும் சரியாகப் போய்விட்டது.
ஆனால், அதற்கு நீ என்னவெல்லாம் எங்கள் தலைவரைப் பற்றி நீ எழுதிநாய்.
அதை திரும்ப சொல்லவிரும்பவில்லை.
நீ போட்ட பதிவ திருப்பி படிச்சு பார் அறிவை விற்றுவிட்ட முண்டமே. நாகரிகமாக பேசு. இல்லை என்றால் மரியாதை கெட்டுவிடும்.

Gambler_whify
13th October 2019, 07:29 PM
தங்கள் நடிகரின் படங்கள்தான் சாதனை செய்தன ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யவில்லை

ஏனைய எந்த நடிகர்களது படங்களும் சாதனை செய்யாது செய்யக்கூடாது என்ற மூளைச்சலவை செய்யப்பட்டு

வளர்க்கப்பட்டவர்கள்தான் மாற்றுமுகாம் நண்பர்கள். ஒரு சிலர் விதிவிலக்கு.

அதன்காரணமாகத்தான் டுப்பிளிகேற் பத்திரிகை விளம்பர செயல்பாடு .உதாரணத்திற்கு

நாடோடி மன்னன் 100 வது நாள் டுப்பிளிகேற் செயல்பாடு.

அவர்களிடத்தில்இதுபோல பல செயல்பாடுகள் உண்டு. இது ஒரு உதாரணம் மட்டுமே .


இதில் மா கோ ராமசந்தர் என்ற நடிகர் 3 திருமணம் செய்தார் என்றோ அல்லது அவர் திருமணம் செய்த விதம்பற்றியோ எதுவுமே இல்லை . ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை

என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்திருக்கிறது.

ரத்தினமாலா விவகாரம் அந்த நடிகையே அவரைவிட்டு விலகியதை அதில் குறிப்பிட்டுள்ளார் . ஆனால் இவை ஒன்றும் அவர்கள் கண்களுக்கு

புலப்படுவதில்லை .எங்கே குற்றம் குறை கண்டுபிடிக்கலாம் என்ற நோக்கம் மட்டுமே.இதற்கு மா கோ ராவைப்பற்றிய மோசமான பதிவை போட முடியும்

அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்க்கிறேன்.முன்னரும் ரத்னமாலா விவகாரம் இதே நபரால் பதிவிடப்பட்டபோதுகூட

அவர்பற்றிய அந்த கேவலமான பதிவை போடாமல் தவிர்த்திருந்தேன் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

அவர்களால்மட்டுமே கேவலமான வார்த்தைபிரயோகம் பாவிக்கமுடியும்




ஏன் சிவா,
அதிமுக சென்டிமெண்ட் என்று போட்டு மக்கள் திலகத்துடன் ஜானகி அம்மாளும் ஜெயலலிதாவும் இருக்கும் படத்தை போட்டு இவர்களில் யாருக்கும் குடும்பமும் கிடையாது. வாரிசும் கிடையாது. என்றால் என்ன அர்த்தம்.
குற்றமுள்ள நெஞ்சு உங்களுக்குத்தான் குறுகுறுக்கிறது.
எங்கள் தலைவரைப் பற்றி உங்கள் திரியில் எவ்வளவு கேவலமாக எல்லாம் எழுதி இருக்கிறீர்கள். இன்னும் என்ன கேவலமான பதிவு போடுவீர்கள். பெண்களோடு தொடர்பு என்று எல்லாம் எழுதுவீர்கள். உங்கள் நடிகரும் அதற்கு விதிவிலக்கு இல்லையே.
‘‘‘சி.ஐ.டி. ....’’’ யாக செயல்பட்டு நாங்கள் பட்டியல் போடவா.
நாடோடி மன்னன் டூப்ளிகேட் விளம்பரம் என்று சொல்கிறீர்கள்.
உங்கள் திரியில் மனோகாரா படம் ஒரே வாரத்தில் வசூல் 10 லட்சம் என்று தமிழக அரசியல் பத்திரிகையில் வந்ததை நீங்கள் எடுத்து உங்கள் திரியில் போட்டீர்கள். அதைப் பற்றி சுந்தர பாண்டியன் கேட்டதற்கு எழுதியவரைத்தான் கேட்க வேண்டும் என்று சாமர்த்தியமாக பேசுகிறீர்கள். நழுவுவது நீங்கள்தான்.
சரி . அப்படிப் பார்த்தால் நீங்களும் போலி விளம்பரத்தை எதற்கு எங்கள் திரியில் போட வேண்டும். தயாரித்தவரை கேளுங்களேன். இங்க வந்து ஏன் கேட்கிறீர்கள். நீங்கள் கேட்டதால்தான் பதிலுக்கு நாங்கள் அதைக் கேட்க வேண்டி இருக்கிறது.
அதைத் தயாரித்தது எம்ஜிஆர் ரசிகர் என்று சொல்வீர்கள் என்றால் பத்து லட்சம் வசூல் என்று பொய் எழுதியதும் நாஞ்சில் இன்பா என்ற உங்கள் நடிகரின் ரசிகன்தான்.

இதுபோன்ற பொய்கள் ஒரு உதாரணம்தான். நானும் உங்கள் நிறைய பொய்களை சொல்ல முடியும்.

உங்கள் நடிகரின் படங்களும் 100 நாட்கள் ஓடியது, சில படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது என்பதை நாங்கள் மறுக்கவே இல்லை. ஆனால், வசூல் சக்ரவர்த்தி என்று 1971-ம் ஆண்டு பேசும்படத்தில் வந்த கேள்வி பதில், 1973-ம் ஆண்டு பொம்மையில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் எம்ஜிஆர்தான் என்று வந்த பதில் எல்லாம் ஏற்கெனவே போட்டாச்சு.

உங்களுக்கும் தெரியும். தெரியாத மாதிரி நடிக்காதீர்கள்.

orodizli
13th October 2019, 09:08 PM
#வாத்தியார் #நல்லாயிட்டாரு.............

எம்.ஜி.ஆரு.,க்கு ஒரு வில் பவர் இருக்கு. அவர் உடம்புக்கு சரியில்லேன்னாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். அது தெரியாத அளவுக்கு எப்போதும் போல் இருப்பார்.

குண்டு பாய்ந்ததில் தொண்டையில் ரணம் இருப்பதால் மூன்று மாதத்திற்கு டயலாக் பேசக்கூடாது; பைட் பண்ணக்கூடாது பாடக்கூடாது....பாடுவது மாதிரி மூவ்மெண்ட் வேணும்னா கொடுக்கலாம் என்று டாக்டர் அட்வைஸோடு டிச்சார்ஜ் ஆனார் எம்ஜிஆர்.

அந்த சமயத்தில் "பெற்றால்தான் பிள்ளையா" படத்தின் 100-வது நாள் விழா ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது. அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு விழாவில் அண்ணா எல்லோருக்கும் கேடயம் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மாமா நாகராஜராவ் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரின் சார்பில் அவர் உதவியாளர் இந்த கேடயத்தை வாங்கிக்கொள்வார் என்று அறிவித்ததும், நான் (எ.சங்கர்ராவ்) மேடைக்கு போனேன். அண்ணா எனக்கு கேடயத்தை கொடுத்துவிட்டு, ‘தம்பி, எப்படி இருக்க..?’ என்று விசாரித்தார்.

அண்ணாவுக்கு அருகில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்துகொண்டிருந்தார். ’ஸ்ஸ்சங்கர்.....’என்று மெல்ல எம்.ஜி.ஆர். குரல் கேட்டதும் திரும்பினேன். தொண்டையில் ரணம் இருந்ததால் அவரால் சரியாக பேசமுடியல. வாய் குளறி குளறி...’நாளை "குடியிருந்த கோயில்" ஷூட்டிங் இருக்கு. நீ வந்துடு’ என்றார்.

சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு முதன் முதலாக "குடியிருந்த கோயில்" படத்தில் நடிப்பதற்காக சத்யா ஸ்டூடியோவிற்கு வந்தார் எம்ஜிஆர். அவர் பிழைத்து வந்ததே பெரிய விசயம். ஷூட்டிங்கில் எல்லாம் கலந்துப்பாரா என்று நினைத்திருந்தவர்கள் அவர் மீண்டும் நடிக்கிறார் என்றதும் நேரில் பார்க்க பல விஐபிக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆளுயுர மாலை கொண்டு வந்து போட்டு எம்.ஜி.ஆர். காலில் விழுந்தார்.

சத்யா ஸ்டூடியோவிற்கு வெளியே மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. தள்ளுமுள்ளு அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதைக் கவனித்து விட்ட எம்.ஜி.ஆர். , அவர்களை உள்ளே அனுப்புங்க என்று சொல்லிவிட்டார். கேட்டை திறந்ததும் தான் போதும். திபு திபுன்னு மொத்த கூட்டமும் வந்துவிட்டார்கள்.

‘’உன் விழியும் என் வாளும் சந்தித்தால்....’’என்ற பாடலுக்கு அவர் ஆடினார். அந்த பாடலுக்கு சரியாக வாயசைக்கிறாரா என்று #மொத்த #கூட்டமும் #அவர் #வாயையே #பார்த்துக்கொண்டிருந்தது.

அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி (சுடப்பட்ட சம்பவம்) எம்.ஜி.ஆர். எப்போதும் போல் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டிருந்தார்.
அதுமட்டுமா அவர் துள்ளிக்குதித்து ஆடியதும், ஆஹா #வாத்தியார் #நல்லாயிட்டாரு என்று மொத்த கூட்டமும் துள்ளிக்குதித்தது. குடியிருந்த கோயிலுக்கு முதலில் வைத்த பெயர் சங்கமம். தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.
இதற்கு மறுநாள் வாகினி ஸ்டூடியோவில் "காவல்காரன்" படத்தின் ஷூட்டிங். அங்கேயும் கூட்டம், தள்ளுமுள்ளுவை பார்த்ததும் உள்ளே விடச்சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.


வாகிணியில் நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ற பாடலுக்கு ஆடினார். நான் நல்லா இருக்கேன். உடம்புக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணர்த்த துள்ளிக்குதித்து ஆடினார். பொதுவாகவே எம்.ஜி.ஆர். ஒரு இடத்தில் நின்று பாடமாட்டார். அங்கே இங்கே ஓடி ஆடி பாடுவார். அதே மாதிரி செய்ததும்

#பழையபடி #பார்க்கமுடியாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த வாத்தியார் ரசிகர்கள் எல்லோரும் சந்தோசத்தில் வெகு நேரம் விசிலடித்துக்கொண்டும், உரக்க சத்தம் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள்........... Thanks.........

நன்றி : நக்கீரன்

orodizli
14th October 2019, 02:07 AM
நினைத்ததை முடிப்பவர் எம்.ஜி.ஆர்.

M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

‘‘இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.

இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படம், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, துப் பாக்கிச் சூடு சம்பவத்தால் எம்.ஜி.ஆர். பல மாதங்கள் நடிக்க முடியாமல் இருந்து, பின்னர், 1967-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்து தாமதமாக வெளியானது. படத்தில், ‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். அதாவது, பேர றிஞர் அண்ணா விரைவில் முதல் அமைச் சர் ஆவார் என்பதை விளக்குவதுபோல வசனம். ஆனால், படம் வந்தபோது அண்ணா முதல்வராகவே ஆகிவிட்டார்.

இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.

‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’........ Thanks.........

orodizli
14th October 2019, 02:07 AM
நினைத்ததை முடிப்பவர் எம்.ஜி.ஆர்.

M.G.R. உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங் களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவ ருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத் தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண் பர்களிடம் உதவி கேட்டார் கோபால கிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவ ருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல் லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

அப்போது, வாஹினி ஸ்டுடியோவில் ‘பட்டிக்காட்டு பொன்னையா’ படப்பிடிப் பில் எம்.ஜி.ஆர். இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்,, சோகத் துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண் டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலை மையை எம்.ஜி.ஆர். தெரிந்துகொண் டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசு வாசப்படுத்திக் கொண்டு, தனது நிலை மையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை?’’ என்று அவரை அன்போடு கடிந்து கொண் டார். ‘‘வாடகை பாக்கி எவ்வளவு?’’ என்று கேட்டார். ‘‘மூவாயிரம் ரூபாய்’’ என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முக வரியை கொடுத்துவிட்டு போகச்சொன் னார். எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

‘எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து, சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

அவரது நம்பிக்கை வீண்போக வில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவி யாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசா ரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

‘‘இதில் பத்தாயிரம் ரூபாய் இருக் கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங் களையே வைத்துக்கொள்ளச் சொன் னார்’’ என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரி வித்தனர். நன்றிப் பெருக்கில் மழை யுடன் போட்டியிட்டபடி, கோபால கிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந் தக் கண்ணீர் கொட்டியது. பின்னர், அவ ருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன்.

இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர். சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து, ‘‘கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம்” என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படம், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, துப் பாக்கிச் சூடு சம்பவத்தால் எம்.ஜி.ஆர். பல மாதங்கள் நடிக்க முடியாமல் இருந்து, பின்னர், 1967-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தல் முடிந்து தாமதமாக வெளியானது. படத்தில், ‘‘அண்ணா... அண்ணா... என்று நாங்கள் அழைக்கும் காலம் போய் மன்னா... மன்னா... என்று அழைக்கும் காலம் வரப்போகிறது’’ என்ற வசனம் இடம்பெறும். அதாவது, பேர றிஞர் அண்ணா விரைவில் முதல் அமைச் சர் ஆவார் என்பதை விளக்குவதுபோல வசனம். ஆனால், படம் வந்தபோது அண்ணா முதல்வராகவே ஆகிவிட்டார்.

இந்தப் படத்தில், கவிஞர் வாலி எழுதி, பி.சுசீலாவின் இனிமையான குரலில் ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன், என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்…’ என்ற அருமையான பாடல் உண்டு. படத்தில் ஜெயலலிதா பாடுவது போல காட்சி. எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைப் புகழும் பின்வரும் வரிகள் வரும்போது, தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் கூரையைப் பிளக்கும்.

‘அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை

அந்த வாசலில் காவல்கள் இல்லை

அவன் கொடுத்தது எத்தனை கோடி

அந்தக் கோமகன் திருமுகம் வாழி…வாழி!’........ Thanks.........

orodizli
14th October 2019, 02:10 AM
எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:
பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!
பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.
மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு, என் மனைவியின், முகத்தில் மலர்ச்சி.
ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது! சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...
புது கார் வாங்க
எம்.ஜி.ஆர்., தயங்குவதா...' என்று கேட்கின்றனர். நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான், இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது, பழைய காரிடம், பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது.
என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது; தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது; பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ! என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.
பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா! என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது.
என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
—'சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் எம்.ஜி.ஆர்., எழுதிய கட்டுரையிலிருந்து.......... Thanks...

orodizli
14th October 2019, 02:11 AM
பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார். யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவருக்கு வேண்டிய ஒருவர் நம்ம மாதிரி ஆள்களுக்கு உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார். இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள், அய்யய்யோ வேண்டவே, வேண்டாம் அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன். நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல, இவர் சொல்கிறார், மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர், மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர் அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை எனவே எதையும் யோசிக்காமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம் என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.

இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார். அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார். ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க அவர் ரொம்பவும் தாழந்த குரலில் எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன் மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல் சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார் என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார். பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில் பணத்தை பெற்று கொண்டு குஞ்குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று, மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார். தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன். ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம்............ Thanks.........

oygateedat
14th October 2019, 03:01 AM
https://i.postimg.cc/WpydRd12/IMG-3910.jpg (https://postimg.cc/dD8srtCX)

oygateedat
14th October 2019, 03:03 AM
https://i.postimg.cc/kXsCKZRB/b9c4eef9-7229-4196-8c87-c5c5dfc25c6f.jpg

oygateedat
14th October 2019, 03:04 AM
https://i.postimg.cc/tT6ZgyT1/500dff39-b3e8-485f-bda2-f239cc648d3b.jpg (https://postimg.cc/1n95WkDP)

oygateedat
14th October 2019, 03:06 AM
https://i.postimg.cc/wjDGDRGF/66775988-0482-4c3c-9e8a-08654b7cefa2.jpg

oygateedat
14th October 2019, 03:06 AM
https://i.postimg.cc/MHDyWxP7/1abd9ed9-6e62-46f7-965c-433d47f29665.jpg (https://postimages.org/)

oygateedat
14th October 2019, 03:08 AM
https://i.postimg.cc/MGSKYRKG/6c832644-992e-4832-b1cc-eadf17b44cf1.jpg

oygateedat
14th October 2019, 03:09 AM
https://i.postimg.cc/nrkwNyq5/2d55fc5d-b3ff-4fec-8dbb-9127e9dfff1b.jpg (https://postimg.cc/1V8HqYCc)

நன்றி - திரு சாமுவேல்

oygateedat
14th October 2019, 03:19 AM
https://i.postimg.cc/5NdMFz4K/IMG-3914.jpg (https://postimg.cc/6T0PkyGC)

oygateedat
14th October 2019, 03:22 AM
https://i.postimg.cc/jS6Nry5p/IMG-3915.jpg (https://postimg.cc/v4BDrg5h)

orodizli
14th October 2019, 01:33 PM
பாவம், பரிதாபம்... திருச்சி பேர்வழி நமது மஹான் திருப்பெயரை கேடயமாக காட்டி தப்பி விடலாம் என நினைக்க கூடாது... மக்கள் திலகம் அவர்தம் ரசிகர்களை, தொண்டர்களை, பக்தர்களை தவறான, எதிர் மறை செயல்களை செய்ய அனுமதிக்கவோ, போதிக்கவோ இல்லை... நீங்கள் உங்களுக்கு... மேலே பல மடங்குகள், பன்முகத்தன்மைகள்... யாரும் நெருங்க நினைக்க கூட இயலாத உச்ச நிலையில் திகழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்...உங்களுக்கு சமமாக அல்லது உங்களுக்கு கீழே உள்ள நிலையில் இருப்பவர்களுடன் உங்களவரை.. ஒப்பீடு செய்தால் யாரும் கேள்வி கேட்க போவதில்லை... உங்க நிலைக்கே இப்படினா எங்க நிலையில் நாங்க எப்படி, என்னென்ன யோசிக்கணும் செய்யனும்... பார்த்து நடக்கவும்...

orodizli
14th October 2019, 01:33 PM
MGR வாழ்க

படத்தில் இருப்பவர் எம்ஜிஆரின் குடும்ப டாக்டர் பி ஆர் சுப்பிரமணியன்

இவர் 1950 ஆம் ஆண்டிலிருந்து எம்ஜிஆர் அவர்களின் குடும்ப டாக்டர்

எம்ஜிஆர் கால் முறிந்த போது இவர் தான் வைத்தியம் பார்த்தார்

எம்ஜிஆர் சுடப்பட்ட பொழுதும் இவர் தான் வைத்தியம் பார்த்தார்

,1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தபோது இவர்தான் உடனிருந்தார்

!!!!"/////////////////////;// //////////////////////////

,1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது

சென்னை நாராயணபுரம் பகுதியில்காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திமுகவிற்கு வாக்கு சேகரித்து விட்டு மதிய உணவிற்காக எம் ஜி ஆர் ராமாவரம் தோட்டம் வந்தார்

,5 மணியிலிருந்து 6 மணிக்குள்
எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டான்

/////////////////////////////////////////////// //?//

எம்ஜிஆரின் குடும்ப டாக்டர் பி ஆர் சுப்பிரமணியம் அவர்கள்

சென்னை அரசினர் மருத்துவமனையில் பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்

///////////////////////////////////////// /////////////

சம்பவம் நடந்த அன்று மாலை
நான் எனது சைனா பஜார் கிளினிக்கில் இருந்தேன்

என்னுடைய சகோதரிதான் முதல் எனக்குப் போன் போட்டு தகவல் சொன்னார்

எனது சகோதரிக்கு ஜானகி அம்மாள் ஃபோன் செய்து

தலையில் சுட்டுட்டாங்க என்று கூறினார்

அதற்கு மேல் அவரால் பேச முடியாமல் கதறி உள்ளார் ஜானகி அம்மாள்

நான் எனது கிளினிக்கில் இருந்து புறப்படும் போது

அரசாங்க ஆஸ்பத்திரிக்கு நான் போன் செய்தேன்

அங்கு உள்ள அதிகாரிகள் அனைவரும்

எம்ஜிஆரை சுட்டு விட்டார்கள் அவரை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைத்துள்ளார்கள் உடனே நீங்கள் எங்கிருந்தாலும் அங்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வரச்சொல்லுங்கள் என்று எங்களுக்குத் தகவல் வந்துள்ளது
உடனடியாக செல்லுங்கள் என்று கூறினார்கள்
நான் ஆஸ்பத்திரிக்கு சென்ற போகுது

அஜிஸ்டெண்ட் கமிஷனரும்

பல அதிகாரிகளும் அங்கு கூட்டமாக கூடி இருந்தார்கள்

எம்ஜிஆர் இருந்த அறைக்கு நான் சென்ற பொழுது

எம்ஜிஆர் ஆபரேஷன் மேஜை மீது அமர்ந்திருந்தார்

என்னுடைய பதற்றத்தை கண்ட எம்ஜிஆர்
ஏன் பதற ரீங்க.

நான் நல்லபடியாகத் தான் இருக்கிறேன்
கவலைப்படாதீர்கள் டாக்டர் என்று
என்னை ஒரு கையால் அணைத்துக் கொண்டார் எம்ஜிஆர்

அந்த வலியிலும் எனக்கு ஆறுதல் கூறினார்

.இரவு ஒன்பது முப்பது மணிக்கு 9:30 எம்ஜிஆரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள்

அந்த நேரம் வரை எம்ஜிஆருக்கு நாடித்துடிப்பு நன்றாகவே இருந்தது

பெரிய ரத்தக்குழாய் எதுவும் உடையவில்லை

எம்ஜிஆருக்கு இரவு பத்தரை மணிக்கு 10: 30 ஆப்ரேஷன் செய்யஆரம்பித்தார்கள்

ஆபரேஷன் முடிந்து எம்ஜிஆரை வார்டுக்கு அழைத்து வந்தபோது அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டது

அடிக்கடி எக்ஸ்ரே படங்களை எடுத்து உடனடியாக கழுவி பார்த்து பார்த்து ஆபரேஷன் செய்த காரணத்தினால் நேரம் நீண்டு கொண்டே சென்றது

காதுக்குப் பின்புறமாக கழுத்தில் பக்கவாட்டில் ஆபரேஷன் நடந்தது

6 டாக்டர்கள் குழு ஆப்பரேஷன் செய்தார்கள்
உள்ளே இருந்த துப்பாக்கி குண்டை எடுப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள்

இன்னும் கொஞ்சம் குண்டு வேகமாக பாய்ந்து இருந்தால்

முதுகு தண்டுவடம் பகுதியில் பட்டிருக்கும்

இன்னும் கொஞ்சம் பக்கவாட்டில் பாய்ந்து இருந்தால்

மூளைக்கு செல்லும் பெரிய ரத்தக்குழாய் வெடித்து இருக்கும்

இதில் எது நடந்து இருந்தாலும் அடுத்தவினாடி மரணம் தான்

மருத்துவ கணக்கின் படி இன்று காலை ஆறு முப்பது மணிக்கு 6:30

எம்ஜிஆருக்கு நினைவு திரும்பியது

எம்ஜிஆர் க்ககு
ஆபரேசன் நடந்த பொழுது

எம்ஜிஆர் உடைய அண்ணன் சக்கரபாணி அவர்களும்

அவர் மனைவி அவர்களுடைய மகன்கள் அனைவரும் உடன் இருந்தார்கள்

ஜானகி அம்மையாரும் உடனிருந்தார்

எம்ஜிஆர் உயிர் பிழைத்தது மருத்துவ உலகின் அதிசயம்

இவ்வாறு எம்ஜியாரின் குடும்ப டாக்டர் பி ஆர் சுப்பிரமணியம்

தினமனி பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார்

இந்தப் பேப்பர் இப்பொழுது என்னிடம் உள்ளது........... Thanks...........

orodizli
14th October 2019, 10:27 PM
*MGRஉடன் ஒரே ஒரு படத்தில் நடித்தவர் பட்டியல் & MGR குறித்த பல சுவாரஸ்யமான தகவல்*����������������

Cinema Expressல் வெளிவந்து கொண்டிருக்கும்
அபூர்வத் தகவல்கள்:
01 - எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் பாடல்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர்கள்: எம்.எம்.மாரியப்பா, திருச்சி லோகநாதன், சி.எஸ். ஜெயராமன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ் போன்றோர். ஜெயச்சந்திரன், எம்.ஜி.ஆருக்காக "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் "அமுதத் தமிழில் எழுதும்" என்ற ஒரு பாடலை மட்டும் பின்னணி பாடியுள்ளார். ("நீதிக்கு தலைவணங்கு" படத்தில் எம்.ஜி.ஆர். இரயில் வண்டியில் பயணம் செய்யும் போது, "எத்தனை மனிதர்கள் உலகத்திலே" என்று ஜெயச்சந்திரன் பாடும் பாடல் பின்னணியில் ஒலிக்குமே தவிர, எம்.ஜி.ஆருக்காகப் பின்னணி கொடுக்கப்பட்ட பாடலல்ல அது).

கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா இரு பாடல்களை எம்.ஜி.ஆருக்காகப் பாடியுள்ளார். ஒரு பாடல் இராக ஆலாபனை பாடல். மற்றது நரிக்குறவர் பாடும் டப்பாங்குத்துப் பாடல். பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒரே டப்பாங்குத்துப் பாடலும் இதுதான். "நவரத்தினம்" என்ற படத்தில் வாணி ஜெயராமுடன் பாலமுரளி இணைந்து பாடும் அப்பாடல் "குருவிக்கார மச்சானே" என்ற பாடலாகும்.
சர்வாதிகாரி படத்தில் எம்.ஜி.ஆருக்காக இசையமைப்பாளர் எஸ்.தக்ஷிணாமூர்த்தியும், அஞ்சலிதேவிக்காக பி.லீலாவும் குரல் கொடுத்துப் பாடிய பாடல் "ஆணழகா எனது கைகள்" என்ற பாடலாகும். எஸ்.தக்ஷிணாமூர்த்தி பாடிய ஒரே படம் இது தான். இதே படத்தில் எம்.ஜி.ஆரும், எம்.சரோஜாவும் பாடுவதாக உள்ள "என் அத்தர் கடைச் சரக்கும்" என்ற பாடலிலும் எம்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்தது எஸ்.தக்ஷிணாமூர்த்திதான்.

எம்.ஜி.ஆருக்காகக் பல (ஆண்) பாடகர்கள் குரல் கொடுத்துள்ளது ஒரு வியப்பான செய்தியல்ல. எம்.ஜி.ஆருக்கான ஒரு பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார் என்பது ஒரு வியப்பான செய்தி. "காதல் வாகனம்" படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வேடமிட்ட எம்.ஜி.ஆர்., வில்லன் அசோகனை மயக்கும் காட்சியில் "இன்னாமேன் பொண்ணு நான்" என்ற பாடல் முழுவதையும் எம்.ஜி.ஆருக்காக எல்.ஆர்.ஈஸ்வரியே பாடியிருக்கிறார்.

பின்னணிப் பாடகர் கோவை செüந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காக ஒரு முழுப் பாடலைப் பாடவில்லை என்றாலும், "உரிமைக்குரல்" படத்தில் வரும் "மாட்டிக்கிட்டாரடி மைனர் காளை" என்ற பாடலின் கடைசி இருவரிகளைப் பாடியிருப்பார். பாடல் முழுவதையும் எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் லதாவுக்காகப் பாடியுள்ளனர்.
*
ஒரு பாடல் காட்சி படமாக்கப்படும் போது நடனப் பயிற்சியாளருக்குத்தான் வேலையிருக்கும். நடனப் பயிற்சியாளருடன் சண்டைப் பயிற்சியாளருக்கும் வேலை கொடுத்த முதல் பாடல் காட்சி "அரச கட்டளை" படத்தில் "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்" என்ற பாடல் காட்சிதான்.
*
எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் மட்டுமின்றி, தமிழ்த் திரையிலேயே ரோஷனாரா பேகம் என்ற பெண் கவிஞர் எழுதிய ஒரே பாடல் "குடியிருந்த கோயில்" படத்தில் இடம் பெற்ற "குங்குமப் பொட்டின் மங்கலம்" என்ற பாடலாகும்.
*
ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "அன்பே வா". ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படமும் இதுவே.
*
பி.மாதவன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "தெய்வத்தாய்". கே.பாலசந்தர் எம்.ஜி.ஆருக்காக வசனம் எழுதிய ஒரே படமும் இதுதான். இயக்குநர் கே. பாலசந்தர் திரையுலகுக்கு அறிமுகமான திரைப்படமும் இதுதான்.
*
மக்கள் திலகம், நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம் "கூண்டுக்கிளி".
*
எம்.ஜி.ஆரும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம் "முகராசி" மட்டுமே.
*
எம்.ஜி.ஆருடன் "எங்கள் தங்கம்", "நவரத்தினம்" ஆகிய இரு படங்களில் ஏ.வி.எம்.இராஜன் இணைந்து நடித்துள்ளார்.
*
எம்.ஜி.ஆரும் - தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான கே.பாலாஜியும் இணைந்து நடித்த ஒரே படம் "என் கடமை".
*
எம்.ஜி.ஆரின் புகழ் பாடும், "கண்டு கொண்டேன்", "கண்ணும் இல்லே" என்ற இரு பாடல்கள் "தர்மதேவன்" என்ற படத்தில் இடம் பெற்றன.
*
எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராத படங்கள், "சாயா", "சிலம்புக் குகை", "இன்பக் கனவு", "அன்று சிந்திய இரத்தம்", "ஊமையன் கோட்டை", "மாடி வீட்டு ஏழை", "ஏசுநாதர்", "ரிக்ஷா ரங்கன்", "இதுதான் என் பதில்", "நல்லதை நாடு கேட்கும்","லலிதாங்கி" மற்றும் செந்தூர் பிலிம்ஸின் பெயரிடப்படாத படம் ஆகியனவாகும்.
*
எம்.ஜி.ஆர். தாம் நடிக்கும் படங்களில் தமக்குரிய ஒப்பனை, உடையலங்காரம், சிகை அலங்காரம் முதலியவற்றில் அதிக கவனம் செலுத்துவார். ஆனால் "பெற்றால்தான் பிள்ளையா" படம் முழுவதும் ஒரு மலிவான பேண்ட், சட்டை, தொப்பி அணிந்து, கிணற்றில் தூர் எடுக்கும் தொழிலாளியாக எளிமையாக நடித்திருப்பார். மேலும், தமக்குரிய ஒரு சிறப்புக் கதையமைப்பு என்ற கோட்டைத் தாண்டி வந்து அவர் விரும்பி நடித்த படமிது.
*
நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என்று பல வழிகளிலும் திரையுலகில் தம் திறமையை நிலைநாட்டிய எம்.ஜி.ஆர், கதை எழுதிய ஒரே படம் "கணவன்" படமாகும்.
*
எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் எம்.ஜி.ஆர். பக்கம் நீதி இருப்பதாகவும் மற்றவர்கள் அவருக்குத் தலைவணங்குவதாகவும் கதையமைப்பு இருக்கும். ஆனால் "நீதிக்குத் தலை வணங்கு" படத்தில் மட்டுமே, மற்றவர் பக்கம் நீதி இருப்பதாகவும், எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தலைவணங்குவதாகவும் கதையமைப்பு இருக்கும்.
*
எம்.ஜி.ஆர். இரட்டை வேடமேற்று நடித்த படங்கள்: நாடோடி மன்னன், இராஜா தேசிங்கு, எங்க வீட்டுப் பிள்ளை, ஆசை முகம், குடியிருந்த கோயில், அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டுப் பொன்னையா,நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே,ஊருக்கு உழைப்பவன், எங்கள் தங்கம், தேர்த் திருவிழா, கலையரசி ஆகிய 18 படங்கள்.
*
எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்பவியல் முடிவாகவே இருக்கும். இருப்பினும் அவர் நடித்த பாத்திரங்கள், இறப்பதாக 11 படங்கள் அமைந்திருக்கும். என் தங்கை, நாம், மதுரை வீரன், இராஜா தேசிங்கு, இராணி சம்யுக்தா, பாசம், பணக்காரி, அடிமைப் பெண், நீரும் நெருப்பும், கலையரசி, நேற்று இன்று நாளை ஆகியன அப்படங்கள்.
*
எம்.ஜி.ஆர் நடித்த 11 படங்களுக்கு மு.கருணாநிதி கதை, வசனம் எழுதியுள்ளார். நாம், இராஜகுமாரி, மந்திரிகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, ஜெனோவா, மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், அரசிளங்குமரி, காஞ்சித் தலைவன், எங்கள் தங்கம் ஆகியன அந்த 11 படங்கள்.
*
எம்.ஜி.ஆர். படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் 11 பேர் கதை-வசனம் எழுதியுள்ளனர். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம்,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் ஆகியோர்.
*
எம்.ஜி.ஆருடன் மிக அதிகமான திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயலலிதா. ஆயிரத்தில் ஒருவன், அன்னமிட்ட கை, கன்னித்தாய், முகராசி, அடிமைப்பெண், மாட்டுக்காரவேலன், காவல்காரன், கணவன், புதிய பூமி, தேர்த் திருவிழா, சந்திரோதயம், காதல் வாகனம், கண்ணன் என் காதலன், எங்கள் தங்கம், தாய்க்குத் தலைமகன், ஒருதாய் மக்கள், இரகசிய போலீஸ் 115, அரசகட்டளை, தேடி வந்த மாப்பிள்ளை, நம்நாடு, இராமன் தேடிய சீதை, ஒளிவிளக்கு, குடியிருந்த கோயில், என் அண்ணன், நீரும் நெருப்பும், குமரிக்கோட்டம், பட்டிக்காட்டுப் பொன்னையா என்று 27 படங்களில் ஜெயலலிதா - எம்.ஜி.ஆர். ஜோடி இணைந்து நடித்தனர்.
*
எம்.ஜி.ஆருடன் மட்டுமே தமிழில் நடித்த நடிகை என்கிற பெருமைக்குரியவர் இராதா சலூஜா. நடித்த திரைப்படங்கள் - இதயக்கனி, இன்றுபோல் என்றும் வாழ்க............ Thanks.........

orodizli
14th October 2019, 10:28 PM
13-10-2019 ஞாயிற்றுக்கிழமை நேற்று மாலை சென்னை
ராஜா அண்ணாமலை மன்றத்தில் அனைத்துலக எம்ஜிஆர் திரைப்பட திறனாய்வு சங்கம் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் விலையில்லா மாத இதழ் மற்றும் நவீன் பைன் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கிய கவியின் ராஜ் மெலடிஸ் புரட்சித்தலைவரின் சூப்பர்ஹிட் பாடல்கள் மட்டும் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது நண்பர் கவிராஜ் இன்னிசை நிகழ்ச்சி மிக மிக அருமையாக இருந்தது.
இந்த விழாவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களும் திரைப்பட காமெடி நடிகர் சின்னிஜெயந்த் அவர்களும் திரைப்பட இசை அமைப்பாளர் திரு சங்கர் கணேஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வந்திருந்த அனைவரும் பாராட்டினார்கள் மகிழ்ச்சியான தருணம் இது......... Thanks...........

orodizli
14th October 2019, 10:29 PM
நேற்று கிண்டி ரயில் நிலையம் எதிரே உள்ள சுரங்க நடைபாதையில் நானும் நண்பரும் செல்லும்போது, இதை திறந்துவைத்தது யாரென்று தெரிந்து கொள்ள கல்வெட்டை படம்பிடித்தேன், முன்னிலை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், திறந்துவைத்தவர் கட்டிட மேஸ்தி ஏழுமலை என்று எழுதபட்டிருந்தது..........

orodizli
14th October 2019, 10:30 PM
மல்யுத்த வீரன் தாராசிங் தமிழகத்தில் தன்னிடம் மோத யாருக்காவது வீரம் இருக்கிறதா என்று சவால் விட்ட போது - தமிழர்களின் மானம் காக்க வீரம் காக்க இதோ நான் இருக்கிறேன் என்னிடம் மோத தயாரா என்று பதில் சவால் விட்ட வீராதி வீரன் நம் புரட்சித் தலைவர் ! சவாலே சமாளி என்ற வாய் வீச்சு நடிகரின் குஞ்சுகளுக்கு வீர வாள் வீச்சு மன்னனின் இனங்கொண்ட சிங்க பக்தர்களின் பதிலடி பதிவுகள் சம்மட்டி அடிதான் ! உலக போற்றும் உத்தம தலைவரின் எளிய பக்தன் முருகு பத்மநாபன்..... France......... Thanks.........

orodizli
14th October 2019, 10:35 PM
தலைவர்,கருணாநிதியை முதலமைச்சராக ஆக்கியதால்தான், புரட்சித்தலைவர் முதலமைச்சராக ஆக முடிந்தது,நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய தலைவருக்கு வாய்ப்புக் கிடைத்தது,அதனால்தானே அரசியல் உலகில் இத்தனை உச்சத்திற்கு செவ்வனே சென்று செயல் படுத்த இயன்றது........... Thanks Raja MK.,

orodizli
14th October 2019, 10:36 PM
உலகத்தில் முதன்முதலாக நடிகர் நாட்டைப் பிடித்து ஆட்சி செய்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர்........... Thanks...

orodizli
14th October 2019, 10:39 PM
இந்த இருவருக்கும், மய்யம் திரியில், பதிவு பெற்ற பதிவாளனாகிய நான், ஆதாரங்களுடன் தக்க பதிலடி தரவுள்ளேன். ஏற்கனவே வி.சி. கணேசன் தொல்லை பிள்ளைகளுக்கு, கணேசனின் 288 படங்களில் 90 சதவிகித படங்கள் மறு வெளியீடு செய்ய முடியாமல் இருந்த அவல நிலையையும், முதல் வெளியீட்டில் சுமார் 70 சதவிகிதத்துக்கும் மேலான படங்கள் தோல்வியடைந்ததையும் தக்க ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டிய பின் வாலை சுருட்டிக் கொண்டிருந்தனர். மீண்டும் இப்போது துள்ளுகின்றனர். சரியான*பாடம் புகட்டுவோம்......... Thanks... Prof. Selvakumar...

orodizli
14th October 2019, 10:42 PM
சிவாஜி வெறும் சிறந்த நடிகர் மட்டும்தான் !மக்கள் செல்வாக்கு அற்றவர் என்பது சொந்த ஊரில் (ஏரியாவில்) தேர்தலில் தோல்யடைந்த ஒன்றே போதும் ! உலகத் தலைவர்களில் நம் தலைவர் ஒருவருக்கு மட்டுமே உலக நாடுகள் பலவற்றில் அமைப்புகளும் விழாக்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது ! இமயமலைக்கும் கூழாங்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாத ...றியன்கள் வெறியன்களுக்கு நாம் பதில் அளிப்பது வேஸ்ட் ! புறம் தள்ளுங்கள் ! முருகு பத்மநாபன், பிரான்ஸ்......... Thanks...

orodizli
14th October 2019, 10:45 PM
ஒரு வகையில் தாங்கள் கூறுவது போல் ... இவர்களுக்கு பதில் அளிப்பது வீண்*... என்றாலும், யூ டியூபிலாவது (YouTube) எதிர் காலத் தலைமுறையினர் வரலாற்று உண்மையை அறிந்து கொள்ளும் வகையிலாவது நமது பதிலை பதிவு செய்ய வேண்டும் என்பது என் அவா !....... Thanks Prof. Mr. SK.,..........

orodizli
14th October 2019, 10:46 PM
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஈர்ப்பு சக்தி எப்படிப்பட்டது.
கல்கண்டு பத்திரிகை ஆசிரியர்,தமிழ்வாணன் தலைவரை எப்போதுமே தாக்கித்தான் எழுதுவார் அவரே1975,1976ஆம் ஆண்டு என்று நினைவு எழுதியது.
எம்.ஜி.ஆரை இவ்வளவு திட்டி எழுதும் நானே ஒரு ஐந்து நிமிடம் தனியாக எம்.ஜி.ஆரை அறையில் சந்தித்து விட்டு வந்தால் என் கையில் பச்சைகுத்தி இருப்பேன்(அந்தசமயம் கட்சிக்காரர்கள் கையில் அண்ணாவின் படத்தை தலைவர் பச்சை குத்தச்சொல்லிஇருந்தார்)அந்த அளவு காந்தத்தை விட ஈர்ப்பு சக்தி உடையவர்,எம்.ஜி.ஆர் என்று எழுதினார்........ Thanks...

orodizli
14th October 2019, 10:46 PM
தமிழ்வாணன் எழுதிய தலைவரின் ஈர்ப்பு சக்தியை பின் ஒருநாள் இந்தியாவே உணர்ந்தது,ஆம் மத்தியமந்திரி யோகேந்திர மக்வானா என்று நினைக்கிறேன் எப்போதுமே தலைவரைத் திட்டிக்கொண்டே,ஆட்சியை குறை கூறிக்கொண்டே இருப்பார. தலைவரின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று செயல்பட்டார், அவர் ஒருநாள்,ஒரேஒருநாள் ராமாவரம் தோட்டம் சென்று தலைவரைப் பார்த்தார்,பேசினார் வெளியில் வந்தார், வெளியேவரும்போதே தமிழ்வாணன் சொன்னது போல தலைவரின் ரசிகனாக,கழகத்தின் தொண்டனாக,இல்லை கழகத்தின் பிரச்சார பீரங்கியாக மாறிவந்தார்,தமிழ்நாடே ரசித்தது......... Thanks...

orodizli
14th October 2019, 10:48 PM
https://youtu.be/jhUVv2C3y2g........ Thanks...

orodizli
14th October 2019, 10:49 PM
https://youtu.be/rRbz19Qm9sk......... Thanks...

orodizli
14th October 2019, 10:50 PM
https://youtu.be/uHiskkLHHx4.......... Thanks...

orodizli
14th October 2019, 10:51 PM
https://youtu.be/xSYaAiyMlig......... Thanks...

orodizli
14th October 2019, 10:54 PM
*நாமும் தெய்வமாகலாம்*

எம்ஜிஆர் நடிகர் ஆனார் !
நாம் அவருக்கு ரசிகர்கள் ஆனோம் !!
எம்ஜிஆர் தலைவர் ஆனார் !!!
நாம் அவருக்கு தொண்டர்கள் ஆனோம் !!!!
எம்ஜிஆர் தெய்வம் ஆனார் !!!!!
நாம் அவருக்கு பக்தர்கள் ஆனோம் !!!!!!
எம்ஜிஆர் வழியில் நாம்
இதே போல் பின்பற்றி நடந்தால் நாமும் தெய்வமாகி நம் தெய்வம் எம்ஜிஆருடன்
ஐக்கியமாகலாம் ����������

இறையன்புடன்

-எம்ஜிஆர் பக்தன் V P சிவகுமார்........ Thanks...

orodizli
14th October 2019, 10:56 PM
திரையுலகம் என்னும் தேரில் உண்மையின் இயற்கை நாயகனாக பவனி வரும் வரலாற்று பெருமகன் மூடிசூடா மாமன்னன் நிகரான வசூலை எல்லா கால கட்டத்திலும் தான் பங்கு கொண்டு வெள்ளித்திரையில் பவனி வந்துக் கொண்டு வரும் காலத்தை வென்று பயனுள்ள கருத்துமிகு காவியங்களை தந்த, உலக திரைவானில் இன்றும் தன்னுடைய காவியம் மூலம் நல்ல மனிதர்களை, நல்ல எதிர்கால தலை முறைகளை உருவாக்க கூடிய படைப்புகளை தந்த மகான், மனிதநேயர், மக்கள் புனிதர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரையுலக சகாப்தத்தில் எத்தனையே மனிதநேய செயல்கள்... வரலாறு காணாத வகையில் நிரம்பியுள்ளது. அப்பெரும் சரித்திரங்களை பேச, எழுத, உரையாட வருடங்கள் போதாது.... அப்படிப்பட்ட மானிடப்பிறப்பின் மாமனிதரை..
1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றி மக்களுக்காக திரைப்படத்துறையில் தோன்றி , தமிழ் நாட்டு மக்களின் குறை தீர்க்கும் பகலவனாக. வந்து... மக்களின் பேராதவுடன், நிறைந்த புகழுடன் , மறைந்த புண்ணியத் தலைவரை..அந்த மனிதநேய செம்மல் இருக்கும் வரை அவரை வணங்கியவர்கள்.... அவர் வழியில் தான் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைகளும் தோன்ற வேண்டும் என சொன்னவர்கள்..... சொன்னவரை நேசிக்கும் பிள்ளைகள்.. சொன்னவரின் முன்னோர்களை கொஞ்சைப் படுத்துவதில் பெருமை கொள்கின்றார்கள் என்றால்..... உன் பிறப்பு வளர்ப்பு எப்படி .... பிறறை பிடிக்கவில்லை என்றால் நாம் ஒதுங்கி போவது தான் நல்லதை தவிர... அவர்களை கேவலமாக பேசுவதால்.... உன் பிறப்பு ஒரு கரும் புள்ளியாக.... பல பேர் உன்னை சபீக்கும் முறை.... உன் வருங்கால தலைமுறை பாதிக்கும் அளவுக்கு கொண்டு போய் சேர்த்து விடும்... வள்ளல் பணி மூலம் இறைப்பணி செய்த தீர்க்கதரிசி எம்.ஜி.ஆர். என்னும் மகானை எவர் ஒருவர் தன்னிலை மறந்து தவறாக பேசிகின்றரோ... அவர்களின் வாழ்வு தலை முறை .....தலை முறையாக துன்பங்கள்...., சூறாவளி போல் சுழலும்...மூன்றெழுத்து நாமம் போற்றி வழிபடுபவர்களுக்கு மட்டுமே நன்மையும், நலமும், நல்ல எண்ணங்கள் குடும்பத்தில் பிறக்கும்..... ' திருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்... வருந்தாத உருவங்கள் இருந்தென்ன லாபம்..... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லிக்கொண்டு வாழும் தெய்வமாக வாழும் வள்ளலின் வழியில் நாமும்..... ஊர் சொல்லும் படி நாம் மேலும் புகழ் பாடுவோம். புகழ் சேர்ப்போம்..... உரிமைக்குரல் ராஜு............ Thanks...

orodizli
14th October 2019, 10:58 PM
தங்கத்தலைவரின் திரையுலக சாதனைகள் ஆயிரமாயிரம் பூத்துக் கொண்டு மலர்கிறது.... தலைவரின் நான்கு தொடர் காவிங்களான அடிமைப்பெண், நம்நாடு, மாட்டுக்கார வேலன், என் அண்ணன் ....சென்னையில்... 12 அரங்கில் 100 நாளை கடந்தது... ஒடிய அரங்கு மட்டும் 10 ஆகும். இதுப்போல் எவருக்கும் தொடர் சாதனை அரங்கு கிடையாது. மிட்லண்ட் ( 2 படம்) கிருஷ்ணா ( 2 படம்) மேகலா, நூர்ஜகான், சித்ரா, சரவணா, பிளாசா, பிராட்வே, கிருஷ்ணவேணி, சயானி .... ஒரு நடிகருக்கு மூன்று அரங்கு (சாந்தி, புவநெஸ்வரி, கிரெளன் ) மட்டும் தான்... உரிமைக்குரல் ராஜு......... Thanks...

orodizli
14th October 2019, 10:59 PM
1966 ல் மக்கள் திலகத்தின் 3 படங்கள் அன்பே வா, பெற்றால் தான் பிள்ளையா, முகராசி படங்கள் வெவ்வேறு அரங்கில் நிகரற்ற மகத்தான சாதனைகள் ஆகும். அன்பே வா... காஸினே 154 நாள், கிருஷ்ணா 147 நாள், மேகலா 119 நாள்அடுத்து.... பெற்றால் தான் பிள்ளையா ஸ்டார் 100, மகாராணி 100, நூர்ஜகான் 84, உமா 80 அடுத்து முகராசி கெயீட்டி 100, பிரபாத் 56, சரஸ்வதி 56 மூன்று படங்கள் 10 அரங்கில் 56 நாள், 8 அரங்கில் 80 நாள், 6 அரங்கில் 100 நாள்,2 அரங்கில் 147 நாள். ஒரு அரங்கில் 154 நாள். ஆறு திரையரங்கில் 100 நாளை சாதனையாக நிகழ்த்தியுள்ளார். 1966 தலைவரின் 9 படங்கள் ஒடியது போல் எந்த ஆண்டும் எந்த நடிகரின் படங்களும் அதிக அளவில் 50 நாட்களை கண்டதில்லை... 8 படங்கள் மட்டும் திரையிட்ட 27 அரங்கிலும் 50 நாட்கள் ஒடி சாதனையாகும். உரிமைக்குரல் ராஜு......... Thanks.........

orodizli
14th October 2019, 11:08 PM
வேலூர் ரத்னகிரி லக்ஸ் வேல் dts வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகரின் காவியங்கள்... " எங்க வீட்டுப்பிள்ளை", 2 காட்சிகள் "நினைத்ததை முடிப்பவன்" 2 காட்சிகள் 10-10- 2019 முதல் புதிய பொலிவுடன் இந்த திரையரங்கம் தொடங்கப்பட்டுள்ளது......... Thanks Vellore Ramamurthy...

orodizli
15th October 2019, 02:33 PM
திருச்சி - முருகன் DTS., திரையரங்கில் புரட்சிதலைவர் புரட்சிதலைவி இணைந்துள்ள "ஆயிரத்தில் ஒருவன்" விழாவில் 5000 வாலாசரவடி படம்பார்க்கவந்தவர்களுக்கு லட்டுவழங்கபட்டது திருச்சி மாவட்ட மனித தெய்வம் *ஸ்ரீ எம்.ஜி.ஆர்* பக்தர்கள் குழு சார்பில் சிந்தாமணி *K.கிருஷ்ணன்* அருகில் கல்லுகுழி டி செல்வராஜ் டிபன் கடை T.ரவிச்சந்திரன், பட்டாணி S.குமார்,M. ரமேஸ் அரியமங்கலம் முகம்மது ரபிக் உறையூர் சீனி பி முனியன். பாரதியாதெரு சந்திரசேகர் இபி ரோடு முருகேசன் மனிததெய்வம் ஸ்ரீஎம்ஜிஆர்.பக்தர்கள் குழு.......... Thanks...........

oygateedat
16th October 2019, 12:13 AM
https://i.postimg.cc/y8sN1YGd/a82dc3ed-e268-4003-a6c1-d4ea0012cb5c.jpg (https://postimg.cc/4m2GwZsk)

orodizli
16th October 2019, 12:17 AM
ரிலாக்ஸ் பாடல்.

ரொம்ப நாளைக்கு அப்புறம்.

சரி! என்ன பாடலைத் தரலாம் என்று யோசித்தால் 'படார்' என்று இந்தப் பாடல் மூளையை மின்சாரமாய்த் தாக்கியது.

கொஞ்சம் வித்தியாசமான பாடல். அதுவும் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்திலிருந்து.



பாடலும் படார் படார்தான்.
இசையும் படார் படார்தான்
நடிப்பும் படார் படார்தான்
குரல்களும் படார் படார்தான்

ஒட்டு மொத்தப் பாடலும், காட்சிகளும் 'படார் படார்'தான்.

எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் இத்தகைய பாடல்களை அதிகம் காண முடியாது. அப்படியே காண நேர்ந்தாலும் அவருடைய பெரும்பான்மையான ஹிட்களுக்கிடையே இத்தகைய பாடல்கள் அடங்கி, அமுங்கி மறைந்து போய்க் கிடக்கும். அத்தகைய பாடல் ஒன்றை தூசி தட்டி எழுப்பி எடுத்தால் என்ன தோன்றியது. விளைவு...

நினைவுக்கு வந்தது ராட்சஸி, பாடகர் திலகம் கலக்கும் 'ராமன் தேடிய சீதை' படத்தின் 'படார் படார் படார்' பாடல்.



கால்கள் இருந்தும் சக்கர நாற்காலியில் அமர்ந்து நொண்டியாய் நடிக்கும் கோமாளி வில்லன் அசோகன். அவரிடம் மாட்டிக் கொண்ட ராமாராவின் வளர்ப்பு மகள் பேதை ஜெயா மேடம் தன்னை அசோகனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள பைத்தியமாய் நடிக்கிறார். தன்னை எப்படியாவது காப்பாற்றச் சொல்லி ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களுக்குக் கடிதம் அனுப்புகிறார்.

விவரமறிந்த எம்.ஜி.ஆர் அசோகன் வீட்டிற்குள் மேடத்தைக் காப்பாற்ற பைத்திக்கார டாக்டராக உள்ளே நுழைகிறார். ஜெயாவின் பைத்தியத்தை தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். பைத்தியத்தை பைத்தியத்தால்தான் குணப்படுத்த முடியும் என்று கூறி வில்லன் முன் மேடத்திடம் பைத்தியம் போலவே தானும் நடித்து ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நாடகம் ஆடுகிறார். ஜெயாவுடன் அசோகனுக்குத் தெரியாமல் கூட்டு வைத்துக் கொண்டே கூத்தடிக்கிறார்.

'ராணி எங்கே? என்று எம்.ஜி.ஆர் கேட்க,

ஜெயலலிதா 'கௌ கேர்ள்' ரேஞ்சில் பேன்ட், ஷர்ட், குல்லாய், கம் பூட் சகிதம் ஒற்றைகுழல் துப்பாக்கி எடுத்து சுட்டுக் கொண்டே வர, அவரை அடக்க வேஷம் கட்டும் எம்.ஜி.ஆர்.

இந்த ரகளையான பாடல் ராட்சஸி குரலில் ரசிக்கத்தக்கபடி ஆரம்பிக்கும்.

'படார் படார் படார்
படார் படார் படார்
படார் படார் படார்'

'தென் இலங்கை மன்னனுக்கு தங்கை இந்த மங்கை
எந்தன் மூக்கறுக்க வந்ததென்ன மூடா!
உன் மூளை கெட்டுப் போனதென்ன போடா!
வில்லொடித்த ராமனுக்கு பல்லொடித்து காட்டுதற்கு
அண்ணனுண்டு என்னிடத்தில் வாடா'

அடேயப்பா! என்ன வரிகள்!

அடுத்த வரி டாப்.

தொண்டை வற்ற மேடம் பாடி விட்டார்களாம். அதனால்,

'தொண்டை காய்ஞ்சி போச்சு கொண்டு வாடா சோடா' (ஈஸ்வரி என்னமா 'சோடா" சொல்லிக் கேட்கிறார்.)

மேடம் அசோகனை உலுக்கி, தொண்டை கனைத்துக் கொண்டு, 'ஜாவ்' ஆவார்.

அசோகன் அவரது பாணியில் ஓலமிட்டபடியே எம்.ஜி.ஆரிடம் 'என்ன டாக்டர் இது? என்று கேட்க,

எம்.ஜி.ஆர் நகைச்சுவையாக அசோகனிடம்,

'விடிய விடிய ராமாயணம் கேட்டிருப்பா போல இருக்கு... இருங்க என் கண்ட்ரோலுக்கு கொண்டு வரேன்'

என்று சொல்வது நமக்கு உண்மையாகவே சிரிப்பை வரவழைக்கும்.

எம்.ஜி.ஆரிடம் 'ஹய்ய்யா' என்று துள்ளிக் குதித்து மேடம்,

'படார் படார் படார்
படார் படார் படார்'

என்று கைகள் நீட்டி குத்துக்கள் விட,

எம்.ஜி.ஆர் பதிலுக்கு பாடகர் திலகத்தின் குரலில்,

'பாடாதே பாடாதே நிப்பாட்டு
அடி பாடாதே பாடாதே நிப்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு
உன் பாட்டுக்குப் பாடப் போறேன் எதிர்பாட்டு

படார் படார் படார்
படார் படார் படார்'

என்று துப்பாக்கியை எடுத்து சிலம்பமாகச் சுழற்ற, களேபரம் ஆரம்பம்.

'படார் படார் படார்
படார் படார் படார்

எட்டு ஊரு கேட்குமடி என் பாட்டு...

(டி.எம்.எஸ்.தொடர்ந்து தரும் 'அ அ அ அ ஆ' ஹம்மிங் கணீர் அருமை.)

இங்கு என்னை வந்து என்ன செய்யும் உன் பாட்டு?'

என்று எம்.ஜி.ஆர் எகிற, மேடமோ உடனே,

'நிப்பாட்டு'

என்று கட்டளை இடுவார். எம்.ஜி.ஆர் இப்போது பாடுவார்... இல்லை இல்லை...திட்டுவார்.

'அடி சூர்ப்பனகை ராணி
மூக்கறுந்த மூலி
நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

ஜெயாவின் ஒரு காலைப் பிடித்து எம்.ஜி.ஆர் வாருவார். நமக்கு 'திக்'கென்று இருக்கும்.

நடக்கும் கூத்துக்களைப் பார்த்து ஊளையிடும் அசோகனை சமாதனப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் ஜெயாவிடம் வந்து நடிகர் திலகத்தின் 'தங்கப் பதுமை' படத்தின் புகழ் பெற்ற பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்' பாடலை அதே டி.எம்.எஸ்.குரலில் பாடுவார். (இது அப்போது ஒரு அதிசயம்தான்)



தன் விரலை அம்மு வாய்க்குள் எம்.ஜி.ஆர் விட, சின்னக் குழந்தை மாதிரி மேடம் அவர் விரல்களைக் கடிக்க, எம்.ஜி.ஆர் கோட், சூட், அவர் பாணி கண்ணாடி, தொப்பி சகிதம் பரத நாட்டிய அசைவுகள் தந்து பாடலுக்கு ஆட செம ரகளை.

'முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் கியூடெக்ஸின் நிறம் பார்க்கலாம்'

எப்படி? நக பாலிஷ் 'கியூடெக்ஸ்' பவழத்திற்கு பதிலாக வந்து உட்கார்ந்து விட்டது நாகரீக காலத்திற்குத் தக்கவாறு. காமடிதானே!

நடுவே தனியாக இருக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போது 'லெட்டெர் கிடைச்சுதா? என்று மேடம் எம்.ஜி.ஆரிடம் வினவ, எம்.ஜி.ஆர் லெட்டெர் கிடைத்ததையும், காப்பாற்ற வந்திருப்பதையும் சொல்லுவார். மேடத்துக்குத் தெரிந்த பாட்டையெல்லாம் வேண்டுமென்றே பாட வேறு சொல்வார்.

'சத்தம் காணோமே' என்று சந்தேகப்பட்டு அசோகன் சக்கர நாற்காலியில் நகர்ந்து வர, இருவரும் உஷாராகி எம்.ஜி.ஆர் அதே பாடலைத் தொடருவார்.

'வகுத்த கருங்குழலை ஹேர் டிரெஸ்ஸிங் எனச் சொன்னால்
லிப்ஸ்டிக்கை இதழோடு இணை சேர்க்கலாம்'

இங்கே 'மழை முகிலு'க்குப் பதிலாக இங்கிலீஷில் 'ஹேர் டிரெஸ்ஸிங்' விளையாடும். சூப்பர் நகைச்சுவையாக வரியை மாற்றி இருப்பார்கள்.

'என்முன் வளைந்து இளம் தென்றலில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
மிதந்து வரும் கைகளில்
தத்திம்தா தகதீம்தா தீம்தா
வளையலின் டியூன் கேட்கலாம்'

மேடமும், எம்.ஜி.ஆரும் பாட்டுக்குத் தக்கபடி பரதம் ஆட,

இதையெல்லாம் பார்த்து அசோகன் எரிச்சல் பட்டு ராமாராவிடம் 'மாமா' என்று கத்த,

இப்போது டான்ஸ் ட்விஸ்ட்டுக்கு மாறும்.

ராட்சஸி சும்மா புகுந்து விளையாடுவார். ஜெயா மேடமும்தான்.

'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்
ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
யூ ஆர் ஆல்ஸோ பிலிம் ஸ்டார்'

என்று கலாய்த்துவிட்டு மேடம் எம்.ஜி.ஆரின் கைகளை தூக்கிப் பிடித்து நம்மிடம் போடுவாரே ஒரு போடு!

'லுக்கிங் மை ஸ்டார் M.G.R'

எப்படி! ஜோராவும், பொறுத்தமாயும் இல்லை?! அப்படியே தொடர்வதைப் பாருங்கள்.

'லவ்லி பியூட்டி கமான் சார்!'

எம்.ஜி.ஆருக்கு உடனே அதுவரை பாடகர் திலகத்தின் குரல். இப்போது ஆங்கில வார்த்தைகள் என்பதால் சாய்பாபா வந்து உதவுவார். எம்.ஜி.ஆர் 'பார்பி டால்' கணக்கா நடந்து நகர்ந்து வருவார்

'மீட் மீ மீட் மீ ஸ்வீட்டி கேர்ள்'

என்று சாய்பாபா ஆங்கிலத்தில் பாடி தொடர்வார். (இன்னும் இருக்கு...எழுத கஷ்டம்)

அப்படியே இசை மாறும்.

ஈஸ்வரி,

'போய்யா போய்யா போய்யா போய்யா... தொடாதே
நீ மன்மதன் போல் அம்பெடுத்து விடாதே'

எம்.ஜி.ஆர் மேல் அம்பு விடுவது போல் ஆக்ஷன் பண்ணுவார் மேடம். அம்பு தொடுப்பதற்குக் கூட அருமையான மியூசிக் தந்திருப்பார் விஸ்வநாதன்.( டிரிடிரிடிரிடிரிடிங்.....)

பதிலுக்கு எம்.ஜி.ஆர்,

'வாம்மா வாம்மா வாம்மா வாம்மா போகாதே
நீ விலகி நின்னா உடம்புக்குத்தான் ஆகாதே'

இப்போது மேடம் டர்ன்.

'ஓ... போதும் போதும் போதும் ஆசையே
எனக்குக் கூடாதய்யா ஆம்பளைங்க வாடையே'

(அப்படிப் போடு அருவாள!)

எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்துவார்.

'அட ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா கோபமா?
நாம் இருவருமே காதலிச்சா பாவமா?'

ஈஸ்வரியின் அட்டகாசம் இப்போது.

'அஹ்ஹோ! பேலா பேலா பேலா பேலா டாங்கிரி டிங்காலே'

(இப்படி பாடலைன்னா ஈஸ்வரிக்கு அர்த்தம் ஏது?)

இப்போது சாய்பாபா குரல் எம்.ஜி.ஆருக்கு.

'லைலா லைலா லைலா லைலா டிங்கிரி டங்காலே'

மறுபடியும் பாடல் தொடர்ந்து பின் முடிவடையும்.

'அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே'

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

பலே பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே பலே

வெட்டாத கண்ணைக் கொண்டு
முட்டாத நெஞ்சைக் கொண்டு
கட்டாயம் காதலுண்டு
திட்டாதே என்னைக் கண்டு

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

அத்தையின் மகளே ஏன் இந்த ரகளே
அத்தானின் பக்கத்திலே வேறென்ன கவலே

யாஹூம் வாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்
யாஹூம் யாஹூம் யாஹூம்
வாஹூம் யாஹூம் வாஹூம்

ஓ.பி.நய்யர் பாணி மியூசிக்கிற்கு எம்.ஜி.ஆரும், மேடமும் செம ஜோராக ஆடுவார்கள்.

அப்பாடா!

பாடல் முடிவடையும்.

எம்.ஜி.ஆரும், மேடமும் மூச்சு வாங்க விதவிதமான டியூன்களுக்கு அமர்க்களம் பண்ணுவாங்க. எம்.ஜி.ஆர் ரிலாக்ஸாக மாறுதலாக வித்யாசமாக பண்ணியிருப்பார். ஈஸ்வரி குரலில் மேடம் கேட்கவே வேணாம். பணால் பணால்தான்.

பாடகர் திலகமும், சாய்பாபாவும் காமெடியில் கலக்குவார்கள்.

எம்.ஜி.ஆரின் வழக்கமான காதல் பாடல்களுக்கும், கருத்துள்ள அறிவுரைப் பாடல்களுக்கும் மத்தியில் அவருக்கு இப்படி ஆறுதலாக, தமாஷாக ஒரு பாடல். அவரும் வழக்கத்தையெல்லாம் மறந்து ஜாலியாகப் பண்ணியிருப்பார்.

எம்.ஜி.ஆர், ஜெயா இணைவு இப்பாடலில் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.

பாடலில் தெரியாமல் ஒரு சிறு குறையைப் பண்ணியிருப்பார் டி.எம்.எஸ்.

'நீ யாருகிட்ட காட்டுறது கைவரிச
காலை வாரி விட்டா கொட்டிப் போகும் பல்வரிசை'

வரிகளை அவர் பாடும் போது 'கைவரிச' என்று சற்று கொச்சையாக உச்சரித்துவிட்டு அடுத்த வரியில் வரும் 'பல்வரிசை' யைத் தூய தமிழில் சுத்தமாக உச்சரிப்பார். 'கைவரிச' என்பது போல் 'பல் வரிச' என்று சாதரணாமாக உச்சரித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்துதான். பரவாயில்லை. காமெடி பாடல்தானே! ரொம்ப நோண்ட வேண்டாம். ஓ.கே!

நான் அப்போதிலிருந்தே கேட்டும், பார்த்தும் ரொம்ப ரசிச்சிக் கொண்டிருக்கும் பாடல்.......... Thanks.........

oygateedat
16th October 2019, 12:18 AM
https://i.postimg.cc/C5xWPXrw/IMG-3926.jpg (https://postimg.cc/jwBgCgr1)

orodizli
16th October 2019, 12:18 AM
https://youtu.be/vjN7rraZsRs... Thanks.........

oygateedat
16th October 2019, 12:45 AM
https://i.postimg.cc/vZHYV2tL/IMG-3934.jpg (https://postimages.org/)

oygateedat
16th October 2019, 12:46 AM
https://i.postimg.cc/KjvqNTqV/IMG-3936.jpg (https://postimg.cc/sQq4fMR9)

oygateedat
16th October 2019, 12:49 AM
https://i.postimg.cc/02WSrBTD/IMG-3937.jpg (https://postimages.org/)

orodizli
16th October 2019, 03:29 PM
ஹீரோ 1972

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு 1971ல் சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் '' ரிக் ஷாக்காரன் '' படத்திற்காக 1972ல் கிடைத்தது . உலகமெங்கும் வாழும் மக்கள்; திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள் .தென்னிந்திய நடிகர் சங்கம் , பல்வேறு கலைத்துறையை சார்ந்த அமைப்புகள் , திமுக இயக்கம் , எம்ஜிஆர் மன்றங்கள் என்று எம்ஜிஆருக்கு பாராட்டு விழா நடத்தினார்கள் . எம்ஜிஆரின் புகழ் இமயத்தின் உச்சிக்கே சென்று விட்டது .

1972ல் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள்.

சங்கே முழங்கு
நல்ல நேரம்
ராமன் தேடிய சீதை
நான் ஏன் பிறந்தேன்
அன்னமிட்டகை
இதய வீணை

நல்ல நேரம் சென்னை நகரில் சித்ரா , மகாராணி , மேகலா , ராம் நான்கு அரங்கில் 100 நாட்கள் ஓடிய பெருமை பெற்றது .
இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது .

ராமன் தேடிய சீதை இலங்கை கொழும்பு நகரில் 100 நாட்கள் ஓடியது .

இதய வீணை
சென்னை மதுரை திருச்சி நகரங்களில் 100 நாட்கள் ஓடியது .இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது .

சங்கே முழங்கு , நான் ஏன் பிறந்தேன் அன்னமிட்டகை படங்கள் வணீக ரீதியில் வெற்றி கண்டது .

1972ல் எம்ஜிஆர் சுமார் 15 புது படங்களில் நடித்து கொண்டு வந்தார் .

எம்ஜிஆர் மன்றங்கள் மிகவும் துடிப்புடன் செயல் பட்டு கொண்டு வந்தார்கள் .

1972ல் புரட்சி நடிகர் எம்ஜிஆர் ''புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' ஆனார் .

அரசியலில் உருவான எம்ஜிஆர் புயல் நாடெங்கும் அதிர்வு அலை உண்டாக்கியது . மக்கள் செல்வாக்கும் ஏகோபித்த எம்ஜிஆர் ரசிகர்களும் இணைந்து எம்ஜிஆரை அண்ணா திமுக என்ற பேரியக்கத்தை மையப்படுத்தி சினிமா மற்றும் அரசியலில் ஹீரோ 1972 என்று இரட்டை இலை விருந்தை துவக்கி வைத்தார்கள் .
47 ஆண்டுகள் கடந்தாலும் எம்ஜிஆரின் திரை உலக புகழும் அரசியல் நிரந்தர ஒட்டு வங்கியும் எம்ஜிஆர் ஆட்சியும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது என்றாலும் 1972 ஆண்டு தந்த வெற்றிபடிக்கட்டுகள் இன்னமும் பசுமையாக உள்ளது ............. Thanks........

Gambler_whify
16th October 2019, 07:23 PM
மாற்று முகாம் பதிவாளர்கள் தங்கள் திரியை தாங்கள் படிக்கவே மாட்டார்கள் போல இருக்கின்றது.

நாம் மோசமாக எழுதுகின்றோம் என்று சொல்கிறார்கள். ஆனால், நாம் எதற்காக அப்படி கடுமையாக சொல்ல வேண்டி வந்தது என்பது அவர்களுக்கு தெரியாதா? அவர்கள் திரியை படிக்கவில்லையா.

நாம் ஏன் கடுமையாக விமர்சிக்க வேண்டி இருந்தது என்பதை திரியின் நெரியாளர்களுக்கும் பதிவாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டியது நமது கடமை.

தங்களுக்கு அப்படி எல்லாம் மோசமாக எழுத வராது என்கின்றார்கள். ஆனால், அவர்கள் திரியில்

பாகம் 21 -- பக்கம் 21 ---- பதிவு எண் --201

மற்றும்

பாகம் 21 -- பக்கம் 27 ---- பதிவு எண் --268


ஆகிய இரண்டு பதிவுகளை எல்லாரும் பார்த்து படிக்கவும். நம்மை குற்றம் சாட்டுகின்ற பதிவாளர்களும் படிக்கவும்.

இது எல்லாம் தரமானதா.. கேவலமானது இல்லையா.

அட... எங்களைப் பற்றி சொன்னால் கூட பரவாயில்லை. பொறுத்துக் கொள்வோம்.

ஆனால், எத்தனயோ ஏழைகளின் மற்றும் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்களின் பசியை தீர்த்த வள்ளல் புரட்சித் தலைவரைப் பற்றி என்னவெல்லாம் மேற்சொன்ன பதிவுகளில் இருக்கிறது என்று பாருங்கள்.

நடுநிலையாளர்கள் படிச்சு விட்டு இதெல்லாம் நியாயமா? என்று யோசித்துப் பாருங்கள்.

அதற்குத்தான் நாங்களும் கடுமையாக பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.

திருப்பியும் மக்கள் திலகம் எங்களுக்கு அப்பிடி போதனை செய்தார் என்று கூசாமல் சொல்கிறார்கள்.

உண்மையில் அவர்கள் நடிகர்தான் அவர்களுக்கு இப்படி எல்லாம் மோசமாக எழுத போதித்து இருக்கிறார். 1977 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவரும் கருணாநிதியும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டது எல்லாருக்கும் தெரியும். ஏற்கெனவே நம் திரியிலும் பதிவு போட்டுள்ளோம். அதே பாணியில் அவரது ரசிகர்களும் எழுதுகின்றார்கள்.

புரட்சித் தலைவர் தன் அரசியல் வாழ்க்கையில் யாரையும் தரக்குறைவா பேசியது இல்லை. திரைப்படங்களிலும் ஒருபடத்தில் கூட மோசமான வசனங்களை பேசியது இல்லை.

எங்களுக்கு நல்லவற்றைத்தான் புரட்சித் தலைவர் கற்றுக் கொடுத்தார்.

அவரையே மோசமாக எழுதியதால்தான் நாங்களும் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்ல வேண்டி வந்துவிட்டது என்பதை எல்லாருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

புரட்சித் தலைவர் காட்டிய நல்வழியில் தொடர்ந்து நடந்து அவரது புகழ் பரப்புவோம்.

Gambler_whify
16th October 2019, 07:26 PM
நண்பர் லோக நாதன் அவர்களே,

முன்ன எல்லாம் புரட்சித் தலைவர் பற்றின நிறய பத்திரிகை செய்திகள், படங்கள் போடுவீர்கள். நாங்கள் தெரிந்துகொள்வோம். இப்பவும் பத்திரிககளில் புரட்சித் தலைவர் பற்றி செய்திகள் வருகின்றன. படங்கள் தியேட்டரில் வருகின்றன. ஏன் அதுபற்றி படங்களோடும், பத்திரிகை நகல்களயும் பதிவிடுவது இல்லை.

வாயால் சொல்வதை விட உங்கள் பணி ஆதாரத்தோடு படங்களோடு, பத்திரிகை நகல்களோடு இருக்கும். உங்கள் பணி தொடர வேண்டும்.

நன்றி நண்பா.

orodizli
16th October 2019, 07:46 PM
நாங்கள் எப்படி எல்லாம் எங்கள் அபிமான நடிகருக்கு துரோகங்கள் செய்தோம் தெரியுமா ?...

எங்கள் அபிமான நடிகர் உயிர் கொடுத்து நடித்த ஒரு தேசிய செம்மலின் படத்தை காண முதல் நாளில் ஆர்வம் காட்டாமல் மாற்று முகாம்... நடிகர்... நடித்த படத்தை காண கதர் சட்டை போட்டு கொண்டே தைரியமாக நீண்ட வரிசையில் நின்று படம் பார்த்து எங்கள் நடிகரின் படத்திற்கு பட்டை நாமம் போட்டோம். நாங்களும் அவரின் ரசிகர்களே

மகாபாரத கதை கொண்ட பிரமாண்ட படம் என்று வந்த நேரத்தில் சாதாரண கருப்பு வெள்ளை மாற்று நடிகரின் படம் மக்கள் வெள்ளத்தில் சக்கை போடு போட்டது அறிந்து எங்கள் அபிமான தயாரிப்பாளரே எங்கள் நடிகருக்கு டாடா காட்டி ஆயிரத்தில் ஒருவனாக அங்கே போனார் .அவரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே

பக்தி படங்கள் பண்ணினேன் .பணத்தை பார்க்கவில்லை என்று கூறி மாற்று முகாமில் சங்கமம் ஆகி கடன் தொல்லையிலிருந்தது மீண்டாரே
அவரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே

தீபாவளி அன்று வெளிவந்த ஒரு வண்ணப்படம் நூறு நாட்கள் ஒட்டப்பட்டாலும் வசூலை பார்க்காமல் நட்டம் என்று ஓப்பனாக சொன்னாரே அந்த தயாரிப்பாளரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே

மீண்டும் ஓரு தீபாவளி திருநாளில் வெளிவந்த படத்தை தயாரித்த இயக்குனர் பல காரணங்களை முன்னிட்டு மாற்று முகாமில் குரல் எழுப்பினாரே அவரும் எங்கள் அபிமான நடிகரின் ரசிகரே .

1967
1971
1973
1977
1980
தமிழ் நாட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் சோம்பேறிகளாக உழைக்காமல் எங்கள் அபிமான நடிகரின் பிரச்சாரத்தை தவிடு பொடியாக்கி அவரை ஏமாற்றிய நாங்கள்தான் உண்மையான துரோகிகள் .

இப்படி சினிமா அரசியல் இரண்டிலும் எங்கள் அபிமான நடிகர் தோல்வி மேல் தோல்வி அடைவதற்கு நாங்கள் மட்டுமே முழு பொறுப்பு .
முதல் வெளியீட்டில் எங்கள் அபிமான நடிகரின் 150 படங்களுக்கு மேல் தோல்வி அடைய செய்த பெருமை எங்களுக்கே .
இன்னமும் விரிவாக சொல்வோம்.........தெம்பாக கேட்டு அறிந்து கொள்ளலாம்... Thanks.........

orodizli
16th October 2019, 07:49 PM
நடிகர் கணேசனின் பித்தலாட்டத்தில் பாவ மன்னிப்பு படம்..... இலங்கை, பெங்களுர் திருவனந்தபுரம் 100 நாள் ஒடவில்லை. அடுத்து ராம்நாட் 100 நாளில் 50 ஆயிரம் கூட வராத டூரிங் தியேட்டரில் 2 லட்சத்திற்கு மேல் வசூலாம். 1965 ல் வெளியான திருவிளையாடல் மெயின் ஊரான நாகர் கோவிலில் 100 நாள் வசூல் 85 ஆயிரம் தான். இப்படி ஒரு பொய். அடுத்து சென்னையில் 8 லட்சம் கூட வசூல் வராத பாவ மன்னிப்பு 10 லட்சம் வசூலாம். 10 வருடம் கழித்து வந்த கணேசனின் சொர்க்கம் சென்னையில் தேவிபாரடைஸ்100 அகஸ்தியா 77 ராக்ஸி 77 ராம் 50 இவ்வளவு நாள் ஒட்டப்பட்டும் வசூல் : 10,73,184.84 தான். ஆனால் பாவ மன்னிப்புக்கு இவ்வளவு வசூலாம்.... பொய்யின் சிகரம் தான் பிறவி ( துறவி) நடிகனின் ரசிகன் பித்தலாட்டம். உரிமைக்குரல் ராஜு....... Thanks to mr. James Watt... Nagercoil...

orodizli
16th October 2019, 08:58 PM
திமுகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர் கூறியபடியே, மறுநாளே பொது மக்களின் கருத்தை அறிய தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும். அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர்.
அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.
அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.,அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காகக் கண்விழித்துக் காத்திருந்தது.

நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர்.
அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது? என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.
அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.

மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை பற்றி உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சிதலைவர்
உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள். காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.

காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர், ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.
காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.
இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேள்வியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயம்தான்.
மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்…!!!............. Thanks.........

orodizli
16th October 2019, 08:59 PM
https://youtu.be/yG8aEQnkDG0........ Thanks...

orodizli
16th October 2019, 09:01 PM
https://youtu.be/_glzejYfev0........... Thanks...

orodizli
16th October 2019, 09:03 PM
https://youtu.be/Ltc_pL6E6j8.......... Thanks...

oygateedat
17th October 2019, 01:38 AM
https://i.postimg.cc/XJqnj58P/IMG-3945.jpg (https://postimg.cc/hJkkMfN8)

oygateedat
17th October 2019, 02:13 AM
https://i.postimg.cc/KcNYyn2m/IMG-3956.jpg (https://postimg.cc/3WkhX0Nq)

oygateedat
17th October 2019, 02:14 AM
https://i.postimg.cc/JnRWT2tZ/IMG-3944.jpg (https://postimg.cc/rdZbsg1w)

orodizli
17th October 2019, 01:23 PM
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது பொன்மனச்செம்மல் புரிந்த திரையுலக சாதனைகளை நான்கு பிரிவுகளாக தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் :

A. . உலக சாதனைகள் :

1. உலக சினிமா நூற்றாண்டு விழா 1995ம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, நமது இந்திய நாட்டிலிருந்து, மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மட்டுமே. (நடிகை : நர்கிஸ், இயக்குனர் : சத்யஜித்ரே .... ஆதாரம் 1995ல் வெளிவந்த பொம்மை மாத இதழ்)

2. 1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 32 ஆண்டுகள் ஆகியும், தனது பழைய படங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்க்க வைத்து, வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் உலகில் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். ஒருவரே.

3. 1956லிருந்து, மதுரை வீரன் காவியம் வெளியானது முதல் இன்று வரை (1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 32 ஆண்டுகள் ஆகியும்) வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து வரும் ஒரே நடிகர் உலகில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். ஒருவரே.

4. ஒரு நடிகர் முதன் முதலில் அரசியலில் ஈடுபட்டு, கட்சி ஒன்றை நிறுவி, தீவிர அரசியல்வாதியுமாகி படங்களில் நடித்துக்கொண்டே, இடைத் தேர்தல்களிலும், உப தேர்தல்களிலும் வெற்றியை தொடர்ந்து குவித்து, பின் தமிழக மக்களால் முழுமையாக, முறையாக, மூன்று முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டு ஒரு மாநில முதல்வராக சாதனை புரிந்தது, உலகில் புரட்சித் தலைவர் மட்டுமே.

5. அதிக அளவில் ஒருவரை பற்றி பேட்டிகளும், வெவ்வேறு தலைப்புக்களில் செய்திகளில் இடம் பெற்றவர் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே !

6. அதிக அளவில் இரட்டை வேடங்கள் தாங்கி அவற்றில் 90 சதவிகித படங்களை வெற்றிப்படங்களாக்கிய பெருமை படைத்தவரும் நமது நிருத்திய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களே !

7. பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்காத பிற திரைப்படங்களிலும், மக்களின் ஆரவாரத்தையும், கை தட்டல்களையும் பெறுவதற்காக, அவரது நிழற்படங்களும், அவர் பற்றிய வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும், அவரை தொடர்பு படுத்தி காட்சிகள் அமையப் பெற்று தயாரிக்கப்பட்ட படங்கள் அதிக அளவில் வெளியாகி, அவருக்கு புகழ் சேர்த்தது, உலக அளவில், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் மன்னவர் எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டுமே !

8. ஒரு நடிகரின் படங்கள் அதிக எண்ணிக்கையில், மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில், மறு வெளியீடுகள் செய்யப்பட்டு, வசூலை ஒவ்வொரு வெளியீட்டிலும் அள்ளிக் குவிக்க வைத்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைத்துக்கொண்டிருப்பவர் வையகைத்தில் நம் மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

B. ஆசிய சாதனைகள் :

1. கத்திச்சண்டை, கம்பு சண்டை, குத்துச் சண்டை, சிலம்பம் சண்டை, வாள் சண்டை, சுருள்பட்டை சண்டை, மான் கொம்பு சண்டை ஆகிய அனைத்து சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடி புதுமையை ஏற்படுத்தினார், எங்கள் வீட்டு பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டினரும் போற்றும் எம். ஜி. ஆர்.

2. கதாநாயகனாக நடித்த 115 படங்களில், சுமார் 75க்கும் அதிகமான மக்கள் திலகத்தின் காவியங்கள், 1980ம் ஆண்டு சுமார் 1100 அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்போதைய தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், வணிக வரி பெற்றுத்தந்த விவரங்களை அறிவிக்கும்போது சட்டப் பேரவையில் தெரிவித்த தவகலின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் ஆசிய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)[/COLOR]

C. இந்திய சாதனைகள் :

1. ஒரு நடிகர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் மாறி, விளம்பரம் இன்றி வெளியிட்ட ஒரு காவியம் பெரும் வெற்றி கண்டு சாதனையை படைத்தது பாரத் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே ! (படம் : 1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன்)

2. சுமார் 30,000க்கும் மேல் ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும், மன்றங்களும் கொண்ட ஒரே நடிகர் இந்தியாவில் நமது கலைப் பேரொளி எம். ஜி. ஆர். மட்டுமே !. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

3. இந்திய துணைக்கண்ட வரலாற்றில், ஒரு பிரதமர் அவர்கள் துவக்கி வைத்த நடிகரின் ரசிகர் மன்றம் என்ற பெருமையையும் பெற்ற ஒரே நடிகர் நம் கொள்கைத்தங்கம் எம். ஜி. ஆர். மட்டுமே ! (இடம் : அந்தமான், பிரதமர் : மறைதிரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்)

4. ஒரு நடிகர் அரசியல்வாதியாகி, இணையதளம் மூலம் அதிக அளவில் வாக்குகளை பெற்று (ON LINE VOTING) இந்திய அரசியல் வாதிகளில் முதலிடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பவரும் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களே ! (Web site : WHO POPULAR..COM.)

5. தமிழக முதல்வராகும் பொருட்டு, திரையுலகை விட்டு விலகும் போது, தனது 60 வயதிலும் சுமார் 17க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் ஓர் புதிய அதிசயத்தையே ஏற்படுத்தினார் நமது புதுமைப்பித்தன் எம். ஜி. ஆர். அவர்கள். ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

6. நடிகர் ஒருவரின் திரைப்படங்களின் கதைகள் அதிக அளவில் RE-MAKE செயப்பட்டது மட்டுமல்லாமல், அவரது படத் தலைப்புக்களை கொண்டு அதிக அளவில் பிற நடிகர்கள் நடிப்பில் புதிய படங்கள் வெளிவந்து பெருமையுடன் பேசப்பட்ட ஒரே நடிகர் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

7. கருப்பு-வெள்ளை காவியம் ....மதுரை வீரன் மூலம் 33 நகர அரங்குகளில் 100 நாட்கள் கடந்து, புதிய சாதனை புரிந்து, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது நம் இதய வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

8. அதிக அளவில், நாடகக் கலைஞர்களையும், திரைக் கலைஞர்களையும் (நடிக - நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்) அறிமுகப்படுத்திய ஒரே நாயகன் நம் நாடு போற்றும் நல்லவர் எம். ஜி. ஆர். அவர்களே ! ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

D. தமிழக சாதனைகள் :

1. தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் பாரத் பட்டம் பெற்ற நடிகர் நம் மன்னவனாம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்களே !

2. தமிழ் வண்ணப்படத்தில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் நம் கொடை வள்ளல் எம். ஜி. ஆர். தான் (படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்)

3. முதன் முதலில் PUNCH DIALOGUE பேசி நடித்த முதல் நடிகர் நம் ஏழைபங்காளன் எம். ஜி. ஆர். தான். (படம் : மர்மயோகி)

4. முதன் முதலில் ஒரு நடிகர் இயக்குநராகி வெற்றிக் காவியத்தை தமிழ் திரையுலகுக்கு அளித்தது நம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் எம். ஜி. ஆர். தான். (படம் ... நாடோடி மன்னன்)

5. நுழைவுக் கட்டணம் பைசாக்களில் இருந்த அந்தக் கால கட்டத்திலேயே (1956ல்) ஒரு கோடி ரூபாய் வசூல் புரிந்து, இந்தியத் திரையுலகிலேயே ஒரு பெரும் புரட்சியை, "மதுரை வீரன்" காவியம் மூலம், உருவாக்கினார் நம் தர்ம தேவன் எம். ஜி. ஆர். அவர்கள்

6. தமிழ் திரையுலகில் பூஜை போடப்பட்டு முதல் காட்சி படமாக்கப்பட்ட அன்றே அனைத்து AREA க்களிலும், தனது காவியங்கள் விற்கப்படும் அதிசயத்தை நிகழ்த்தினார் உலகின் எட்டாவது அதிசயமான நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள்.

7. தொடர்ந்து 200 காட்சிகள் அரங்கு நிறையப்பெற்று, தனது மகத்தான காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மூலம் மற்றுமோர் சரித்திரம் படைத்தார், புவியுள்ளவரை புகழ் கொண்டிருக்கும் நம் தெய்வம் எம். ஜி. ஆர்.

8. 115 படங்களில் கதாநாயகனாக நடித்து, அதிக எண்ணிக்கையில் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் தமிழ் திரை உலகிற்கு அளித்தார், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்கள்.

திரையுலகின் முடி சூடா மன்னன், முடி சூடிய சக்கரவர்த்தி... எம். ஜி. ஆர். அவர்களின் புரட்சிகரமான திரையுலக சாதனைகளின் (அரசியல் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட)........... Thanks.........

orodizli
17th October 2019, 01:24 PM
வழிச் செலவுக்கு கொடுத்த வள்ளல் :

கிழக்கு கர்நாடகம் உடுப்பி அருகே சுப்பு புரொடக்ஷன்ஸ் இன்று போல் என்றும் வாழ்க
படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது சிவகாசியைச் சேர்ந்த ஆறு வாலிபர்கள் மக்கள் திலகத்தை சந்திக்க நான்கு, ஐந்து நாட்கள் முயற்சி செய்தனர்.மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழகத் தொண்டர்களுமான அவர்கள் சிமெண்ட் குழாய் செய்யும் பணிக்காக வந்து அங்கே வேலை இல்லாமல் திண்டாடி ஊர் திரும்பவும் வழியில்லாமல் இருந்தனர்.இவர்களின் நிலைமையை,மக்கள் திலகம் அறிய வந்தபோது மனம் பதறி அவர்களை நேரில்
சந்தித்து விசாரித்து ஆறுதல் சொல்லி அவர்கள் மீண்டும் திரும்ப ரயிலுக்கும்,வழிச்செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்பினார்.மொழி தெரியாத இடத்தில் வீடு திரும்பவும் பணமின்றி வாடித் தவித்த போது,வழிகாட்டி ஆறுதல் மொழி உரைத்து,பயணம் செய்ய பணமும் தந்த
புரட்சித் தலைவரை,வாழ்த்தியபடியே அவர்கள் ஊருக்குப் புறப்பட்டனர்.

-1976 ம் ஆண்டு வந்த செய்தி.

வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.......... Thanks.........

orodizli
17th October 2019, 01:29 PM
48 years A.I.A.D.M.K anniversary 17/10/1972 - 17/10/2019 valargha Thalaivar pughaz...புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், தாய் குலங்கள், பொது மக்கள் பேராதரவோடு...தனியாக கட்சி, இயக்கம் துவங்கிய திருநாள்.........17-10-1972 ...17-10-2019........... Thanks.........

orodizli
17th October 2019, 01:30 PM
*அண்ணா திராவிட. முன்னேற்றக்கழகம்*
ஒரு பார்வை...
����������������������
1949 ல் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட தி.மு.க வின் கொள்கை கோட்பாடுகளை கண்விழிக்காத கிராமத்து மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தவர் மக்கள் திலகம் MGR...

பெரியார் வழிதான் என் வழி என்று சுயமரியாதை பாதையில் சென்ற அண்ணாவை அரசியல் களம் காண பாதை அமைத்துக்கொடுத்தவர் மக்கள் திலகம் MGR..

1967 ல் தி.மு.க ஆட்சிக்கு வர வாய்பில்லை டெல்லிக்கு போவோம் என்று நாடாளுமன்றத்துக்கு போட்டியிட்ட அண்ணாவை
துப்பாக்கி தோட்டாக்களை தொண்டையிலே சுமந்து 138 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற காரணமாக இருந்து டெல்லி போகவிருந்த அண்ணாவை சென்னைக்கு திருப்பி முதலமைச்சராக முடிசூடவைத்தவர் இதயக்கனி MGR.

பேரறிஞர்அண்ணா இரண்டாண்டுக்குள் மறைந்து விட்டாரே..???
அடுத்து யார்.?? என்ற கேள்வி எழுந்தபோது பலர் எதிர்ப்புகளை மீறி தன்னோடு திரையுலகில் பழகிய பாசத்துக்காக கருணாநிதி எனும் நச்சுப்பாம்பை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தவர் மனிதப்புனிதர் MGR.

கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கோடிகளை குவிக்கத்தொடங்கியது லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடியது எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் தி.மு.கழகத்தை கடுமையாக விமர்சித்தனர்..
இதை கண்டு மனம் கொந்தளித்தார் மக்கள் திலகம் MGR.

முதலமைச்சர் முதற்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அனைவரும் தங்களது சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்..
அண்ணா பிறந்த செங்கற்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பொதுக்கூட்டம் போட்டு கேட்டார்..
தான் வளர்த்த கட்சி தன்னால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது கணக்கு வழக்குகளை பொதுக்குழுவிலே சமர்ப்பிக்க வேண்டுமென்று ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பொதுக்கூட்டத்தில் வீர முழக்கமிட்டார் மாசற்ற மன்னாதி மன்னன் MGR..

ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த கொடியவன் கொடுங்கோலன், கொலைகாரன், திருட்டுபுத்தி,தீயசக்தி கருணாநிதியோ கணக்கா கேட்கிறாய் உன்கதையை முடிக்கிறேன் பார் என்று தி.மு.கழகத்தை விட்டே நீக்கினார்... உயர்ந்த உள்ளம் கொண்ட தலைவர் MGR அவர்களை..

*நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் எந்தன் நிலைமாறும்*.

மாற்றம் ஒன்றே மாறுதலுக்கு வழி என்று தீயசக்தியின் திருட்டுக்கூட்டத்தை ஒழிக்க 1972 அக்டோபர் 17 ல் அண்ணா திராவிட முனனேற்றக்கழகமாக தொடங்கி 1976 ல் *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமாக* செயல்படத் தொடங்கி 1977,1980,1984,1991,2001,2011,2016,என்று தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி இன்றும் அன்னைத்தமிழ்நாட்டை ஆளும் அ.இ.அண்ணா தி.மு.கழகத்திற்கு 48 வது பிறந்தநாள் விழா (17,10,2019)
நமது வெற்றியை என்றுமே சரித்திரம் சொல்லும்..

*வாழ்க புரட்சித்தலைவர் புகழ்*
*வாழ்க புரட்சித்தலைவி புகழ்*
என்றுமே வெற்றியை நோக்கி பயணிப்போம்..
������������������������
*தஞ்சை க.இராசசேகரன்*
தலைமைக்கழகப்பேச்சாளர்
அ.இ.அண்ணா.தி.மு.கழகம்
சென்னை-91
����������������������............ Thanks.........

orodizli
17th October 2019, 01:32 PM
கபிலர்மலை தொகுதிMLA வாக இருந்த cvவேலப்பன் அவர்கள் தலைவர் அண்ணா தி.மு.கழகம் தொடங்கியவுடன்,கட்சியில் இணைந்தார்,1973அல்லது1974என்று நினைக்கிறேன்,தலைவர் ரஷ்யா நாட்டுக்கு பயணம் சென்றார் வழியனுப்புவதற்கு சென்ற வேலப்பன்,தலைவர்சென்றதும் மீண்டும் கோபாலபுரம் சென்று தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார், பின் தலைவர் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பியபோது,எஸ்.டி.எஸ் மூலம் கழகத்தில் இணைத்துக்கொண்டு,தலைவரை வழிஅனுப்பிய நான் வரவேற்காமல் போவேனா அதுதான் மீண்டும் கழகத்தில் இணைந்தேன் என்று சொல்லி அறிக்கை விட்டார் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தலைவரை வரவேற்றனர் ,புரட்சித்தலைவர்,சென்னைவந்தவுடன்,cvவேலப்பனை கட்சியை விட்டு நீக்கினார் ,அரசியல் நாகரீகம் வேண்டும் என்றார்... Thanks...

orodizli
17th October 2019, 01:33 PM
48-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் *அஇஅதிமுக*

வரலாற்றின் பரபரப்பான பக்கங்கள்…!

1960-ஆண்டுகளின் துவக்கத்தில் பத்திரிகையாளர் தமிழ்வாணன் தனது கல்கண்டு பத்திரிகையில்..

“விரைவில் திமுக பிளவுறும். *MGR* கட்சியை விட்டு வெளியேறுவார்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எழுதும்போது அவருக்கே சிரிப்பு வந்திருக்குமா? எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்படித்த யாரும் நிச்சயம் சிரித்திருப்பார்கள்.

ஏன் பேரறிஞர் அண்ணா,MGR கருணாநிதியே கூட அதைப் படித்து சிரித்திருக்கலாம். ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதுதான் நடந்தது.

48-ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி உதயமானது.தமிழ்த் திரைத்துறையில் நல்ல நண்பர்களாக திகழ்ந்த *கருணாநிதி* MGR என்ற இரண்டு ஆளுமைகளிடையே எழுந்த ஈகோ யுத்தம் திராவிட இயக்கத்தில் அதிமுக என்ற இன்னொரு புதிய பங்காளி உதயமாக காரணமானது.

அதிமுக 1972-ல் உதயமானது என்றாலும் கருணாநிதி MGR என்ற இரு அத்யந்த நண்பர்களிடையே அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனஸ்தாபம் உருவாகிவிட்டது எனலாம்.இந்த மோதல் முற்றி திமுக MGR பிரிவு ஏற்பட்டது.

'மத்திய அரசு விரித்த வலையில் விழுந்துவிட்டார் MGR' என திமுக பிளவுக்கு காரணம் சொன்னார் கருணாநிதி.

'தன் பிரமாண்ட வளர்ச்சியை விரும்பாமல் கருணாநிதி என்னை துாக்கியெறிந்துவிட்டார்' என MGRரும் அதற்கு காரணம் சொல்லி வைத்தார்.

உண்மையில் வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்கிற அறிவியல்தான் அந்த நேரத்து அரசியலை நிர்ணயித்தது.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் கருணாநிதி என்ற சாணக்கியனை மீறி MGR என்ற பிரம்மாண்டம் திமுகவில் வளர்ந்து வந்தது.

தலைவன் ஆவதற்கு MGR விரும்பவில்லை யென்றாலும் திமுகவின் தலைவர்களில் ஒருவராகவே பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து கருதப்பட்டார் MGR.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்த எதிர்ப்புகளை மீறி கருணாநிதி திமுக தலைவராகவும், முதலமைச்சர் ஆனதற்கும் MGRரின் பங்களிப்பு, தமிழக அரசியல் அறிந்த யாரும் அறிந்தது.

முந்தைய சட்டமன்றத் தேர்தல்களின் போது வேட்பாளர்களின் வெற்றிக்கு ‘உதவிய’ MGRரால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது.

கருணாநிதியின் கைக்கு திமுக முழுமையாக வந்த பின் MGR என்ற ஆளுமையை கட்சிக்குள் அடக்கும் அங்குசம் கருணாநிதியிடம் இல்லை.

கட்சியில் அத்தனை ஸ்திரமான இடத்தை பெற்றிருந்தாலும் அதை உறுதி செய்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள MGR என்ற இன்னொரு நபர் தேவைப்பட்டதை கருணாநிதியின் மனம் ஏற்க மறுத்திருக்கலாம்.

அல்லது கருணாநிதிக்கான ஸ்தானத்தை தான்தான் உறுதி செய்தோம் என்ற எண்ணம் MGR மனதில் யாரோலோ விதைக்கப் பட்டிருக்கலாம்.முடிவு திமுக MGR பிளவு ஏற்பட்டது.

கட்சிக்குள் MGR கருணாநிதி மனஸ்தாபம் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் அன்றைய செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டம் முதன் முறையாக MGR கருணாநிதி இடையிலான பனிப்போரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

1972 அக்டோபர் 8-ம் தேதி நடந்த கூட்டத்தில் 'திமுக தலைவர்கள் ஊழல் புரிந்துவிட்டார்கள்' என குற்றஞ்சாட்டினார் MGR.

“பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப்பிறகு கட்சியின் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிய அளவு சொத்து சேர்த்து விட்டனர்.திமுக மீது மக்கள் அதிருப்தி யடைந்துள்ளனர்.

நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் சொகுசு கார்களில் செல்வதற்கான காரணத்தை மக்கள் கேட்கின்றனர்.

அமைச்சர்களின் மனைவி மக்கள் மற்றும் உறவினர்களின் சொத்து விபரங்களை மக்கள் அறிய விரும்புகின்றனர்.

இதுபற்றி நான் செயற்குழுவில் பேசுவேன்” என கொதிப்பாக பேசினார். இது திமுக தலைவர்களிடையே பரபரப்பு பொருளானது.

மதுரையில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த கருணாநிதிக்கு தகவல் போனது.அன்றிரவு சென்னை லாயிட்ஸ் சாலையில் பாரத் பட்டம் பெற்றதற்காக தனக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய MGR இதே பிரச்னையை மீண்டும் கிளப்பினார்.

கருணாநிதியின் பெயரை குறிப்பிடாமல் அவர் காரசாரமானதொரு உரையை நிகழ்த்தினார், இந்தக் கூட்டத்தில்.

”MGR என்றால் திமுக… திமுக என்றால் MGR என்றேன்.உடனே ஒருவர் நாங்கள் எல்லாம் திமுக இல்லையா என்கிறார். உனக்கும் உரிமை இருக்கிறது.

எனக்கு உரிமை இருக்கிறது. உனக்கு துணிவிருந்தால் நீயும் சொல்.உனக்கு துணிவில்லாததால் என்னை கோழையாக்காதே” என்று பேசிய MGR தொடர்ந்து 45 நிமிடங்கள் திமுகவையும் கருணாநிதியையும் வறுத்தெடுத்தார்.

மதுரையிலிருந்து கருணாநிதிக்கு உளவுத்துறை மூலம் இந்த தகவல் கொண்டு சேர்க்கப்பட்டது.அவசர அவசரமாக செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு போனது.

முதல் நாள் இரவே சென்னைக்கு செயற்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு சில விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

மொத்தமுள்ள 31 உறுப்பினர்களில் MGR மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன் இன்னும் இருவர் தவிர்த்து 26 பேர், ‘கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக வெளியிடங்களில் பேசிவரும் MGR மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி’ அவர்களால் கையெழுத்திடப்பட்ட வேண்டுகோள் கடிதம் முதலமைச்சர் கருணாநிதி கையில் வந்தது.

MGRரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருப்பதாக பத்திரிகைகளுக்கு திமுக பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் மூலம் செய்தி சொல்லப்பட்டது.

'நேற்று இன்று நாளை' படப்பிடிப்பில் இருந்த MGRருக்கு இந்த தகவல் சென்றது.

சட்டமுறைப்படி விளக்கம் கேட்கும் நோட்டீசு அனுப்பப்படாமல் திமுகவின் தன்னிச்சையான இந்த முடிவு MGRருக்கு அதிர்ச்சியளித்தது.

கொஞ்ச நேரத்தில் MGR இருந்த படப்பிடிப்புத் தளம் பத்திரிகையாளர்களால் சூழப்பட, படப்பிடிப்பு முடிந்ததும் அவர்களை சந்தித்தார் MGR.

"பேரறிஞர் அண்ணா வளர்த்த கட்சியை சர்வாதிகாரம் சூழ்ந்து விட்டது.
அதன் பிடியிலிருந்து கட்சியை திமுகவினர்தான் காக்கவேண்டும்"

-என ரத்தின சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் MGR.

MGRரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிருப்தி அலைகளை கருணாநிதிக்கு எதிராக ஏற்படுத்தியிருந்தது.

வெறும் வாதப் பிரதிவாதங்களாக பேசப்பட்டு வந்த MGR விவகாரம் உடுமலைப் பேட்டையில் இசுலாமிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்குப் பின் விபரீதமாகிப் போனது.

MGR ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் திமுகவினரும் மோதிக் கொள்ளும் நிலை உருவானது.

தமிழகம் முழுவதும் MGR மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகளும் அதை தொடர்ந்து கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

திமுகவில் MGRரின் பங்களிப்பை உணர்ந்த சில முக்கியத் தலைவர்கள் MGR கருணாநிதி இடையே எழுந்த பிளவை சரி செய்ய முயன்றனர்.

MGRரும் கருணாநிதியும் சந்தித்துப் பேசினால் நிலைமை சரியாகி விடும் என்று கூறிய அவர்கள் அதற்கான முயற்சிகளிலும் இறங்கினர்.

ஆனால் கருணாநிதியின் தீவிர ஆதரவாளர்களான திமுகவினர்,மற்றும் MGR ரசிகர்கள் இவர்களுக்கிடையே நடந்த மோதல்கள் இதற்கு முட்டுக்கட்டைப் போட்டது.

'சட்ட நெறிமுறைகளுக்கு மாறாக தன் மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் தன்னால் வருத்தம் தெரிவிக்க முடியாது' என உறுதியாக நின்றார் MGR.ஏதோ ஒரு முடிவை நோக்கி கருணாநிதி MGR இருவரும் தள்ளப்பட்டனர்.

திட்டமிட்டபடி திமுக செயற்குழு கூடியது.

“கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்ட MGRருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டும் அவர் பயன்படுத்திக்கொள்ளாததால் கழக சட்டவிதி 31-ன்படி பொதுச் செயலாளர் அவர் மீது எடுத்த நடவடிக்கையை செயற்குழு ஏற்றுக் கொண்டு பொதுக்குழுவின் முடிவுக்கு இதை பரிந்துரைப்பதாக” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிலைமை இன்னும் தீவிரமானது. செயற்குழுவில் இருந்த பெண் உறுப்பினர் ஒருவர் MGR கடந்த காலத்தில் திமுகவுக்கு பயன்பட்ட விதத்தை சுட்டிக்காட்டி 'MGRரை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுப்பது ஆயிரம் வோல்ட் மின்சாரத்தில் கை வைப்பதற்கு சமம்' என கண்ணீர் விட்டபடி கூறினார்.

ஆனால் MGR கருணாநிதி இரு தரப்பிலும் எந்தவித நெகிழ்வு தன்மையும் உருவாகாததால் நிலைமை கை மீறிப்போயிருந்தது.

பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் திமுகவுடன் அனுசரனையை கடைபிடித்து வந்த தந்தை பெரியார் மற்றும் மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் MGRரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.

இரண்டு தலைவர்களிடமும் தனக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளையும் துயரங்களையும் பட்டியலிட்டு தன் நிலையை எடுத்துச் சொன்னார் MGR.

இதற்கிடையே திமுகவினர் MGR மன்ற உறுப்பினர்களுக்கிடையே தமிழகம் முழுக்க மோதல் ஏற்பட்டு ரத்தக்களறியாகிக் கொண்டிருந்தது.

இந்த பரபரப்புக்கிடையில் பொதுக்குழு கூடியது. 277 பேர் MGR நீக்கப்படுவதை ஆதரித்து வாக்களித்ததன் அடிப்படையில் அவர் 'கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்' என அறிவித்தது திமுக தலைமை.

தமிழகம் முழுவதும் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. MGR மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதலுக்குள்ளானார்கள்.பால்ய வயதில் நண்பர்களாகி தொழிற்முறையில் சகோதரர்களாக பழகி ஒருவருக்கொருவர் தொழில் ரீதியாக வளர்ச்சிபெற உதவிக் கொண்ட இரு ஆளுமைகள் எதிர் எதிர் அணியாக அரசியல் களத்தில் நின்றது அரசியல் களத்தில் ஆச்சர்யமும் அதிர்ச்சியாகவும் பேசப்பட்டது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவல் வந்தபோது MGR இதயவீணை படப்பிடிப்பில் இருந்தார். கட்சியின் கொடியை தன் MGR பிக்சர்ஸ்க்கு வைத்த, திரைப்படங்களில் திமுகவையும் அதன் தலைவரையும் எப்படியாவது சென்சாரின் கழுகுக்கண்களை மறைத்து மக்களிடம் கொண்டு சேர்த்த MGR கருவேப்பிலை போல் தான் துாக்கி யெறியப்பட்டதை தாங்கிக் கொண்டார்.

ஆனால் அவரது ஆதரவாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆளும் கட்சியாக இருந்தும் திமுகவினர் வெளிப்படையாக தங்கள் கார்களில் கட்சிக்கொடியை ஏற்றிச் செல்ல முடியாத நிலையை உருவாக்கினார்கள் அவர்கள்.

“MGR என் மடியில் விழுந்த கனி…அதை எடுத்து என் இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்டேன்” என பத்தாயிரம் பேர் சூழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார் பேரறிஞர் அண்ணா.

MGRரை கட்சியை விட்டு நீக்கியது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதையே சற்று மாற்றிப்போட்டு “கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதுதான் துாக்கி தூர எறியவேண்டியதானது” என தன் வார்த்தை ஜாலத்தோடு பதில் சொன்னார், கருணாநிதி.

இறுதிக்காலம் வரை திரைத்துறையில் ராஜாவாக கோலோச்சியபடி பேரறிஞர் அண்ணாவின் கட்சிக்கு ஆதரவாளராக தன் இறுதி வாழ்க்கையை கழிக்க நினைத்த MGR அதற்கு நேர்மாறாக அடுத்த பல ஆண்டுகளுக்கு பரபரப்பு அரசியல்வாதியாக மாற அடித்தளம் போட்டது கருணாநிதியின் நடவடிக்கைகள்.

“நான் இறக்கும் வரை பேரறிஞர் அண்ணாவின் கழகத்தில்தான் இருப்பேன்.நான் இறக்கும் போது என் உடலில் கழகத்தின் கொடிதான் போர்த்தப்பட வேண்டும்”

-என்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு பெருமிதத்துடன் பேட்டியளித்த MGR,பேட்டி வெளியான சில மாதங்களில் திமுகவை எதிர்த்து ஒரு கட்சியையே உருவாக்கும் கட்டாயத்துக்கு உள்ளானதுதான் வரலாற்றின் விளையாட்டு.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் சாரி சாரியாக தன்னை வந்து சந்தித்த ரசிகர்களும்,திமுகவின் அதிருப்திக் கூட்டமும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உருவாகக் காரணமானார்கள்.

கழகத்தில் ஆரம்பகட்டப் பிளவை இருபெரும் ஆளுமைகளும் பேசித் தீர்த்துக் கொள்ளாதபடி பார்த்துக் கொண்ட நந்திகளும் இதற்கு முக்கிய காரணமானார்கள்.

காலத்தின் தேவையும் கழகத்தில் சிலருடைய உள்நோக்கமும் MGRருக்கு நிஜத்தில் இன்னொரு பாத்திரத்தை வழங்கியது.

எதிலும் பேரறிஞர் அண்ணாவை முன்னிறுத்தி செயல்படும் MGR கட்சிப் பெயரிலும் அண்ணாவின் பெயரை சேர்த்து *'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்'* என்ற கட்சியை 1972-ம் ஆண்டு அக்டோபர் 17 நாளில் துவங்கினார்.

திண்டுக்கல்லில் இடைத்தேர்தலில் பெற்ற முதல் வெற்றியை தன் ஆயுட்காலம் வரை மக்களின் துணையால் தக்க வைத்துக் கொண்டார் MGR.

அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகாமல் இரண்டு தனி நபர்களின் தனிப்பட்ட பிரச்னைகளின் எதிரொலியாக உருவான ஒரு கட்சி கிட்டதட்ட 48 ஆண்டுகள் தமிழகத்தில் வெற்றிகரமாக கோலோச்சிவருவது பெரும் சாதனை.அந்த சாதனைக்கு MGR என்ற தனிநபரே காரணம்.

MGRரின் மறைவிற்குப் பின் சிதற இருந்த கட்சியை தன் சாதுர்யத்தாலும் திறமையாலும் கட்டிக்காத்து ஆளும் கட்சியாக நீடிக்கவைத்திந்தது *ஜெயலலிதா* என்ற இரும்புப் பெண்மணியின் சாதனை.

*வாழ்க புரட்சி தலைவர் நாமம்��*........ Thanks...

orodizli
17th October 2019, 01:34 PM
*அஇஅதிமுக 48ம் ஆண்டுவிழா தொடக்கும் இந்த நேரத்தில் சில நினைவுகள்...*
*திமுகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள்* *கூறியபடியே, மறுநாளே பொது மக்களின் கருத்தை அறிய தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார்.*
*முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.*
*ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம்,* *குரோம்பேட்டை,* *மீனம்பாக்கம்,* *தாம்பரம்,* *காஞ்சீபுரம்,* *ஆரணி,* *அரக்கோணம் ஆகியவை ஆகும்.* *அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம்,* *ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து,* *எம்.எம். காதர் முதலியோர் சென்றனர்.*
*அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.*
*பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார்.* *மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்* *”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள்,* *உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”.* *என்று முழங்கினார்கள்.*
*அதற்குப் பின்னர்,* *தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று,* *உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப்பட்டார்.* *பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார் மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி,* *இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.* *அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காகக் கண்விழித்துக் காத்திருந்தது.*

*நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன.* *வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின.* *திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது* *தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர்.*
*அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார்.* *ஆனால்,* *மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது.* *அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்ஜிஆர் திகைத்து நின்றார்.*
*அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர்.* *அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்.*
*பின்பு அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று,* *மேடையில் அமரச் செய்தனர்.*

*மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்.* *பின்பு அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை பற்றி உணர்ச்சி உரையாற்றினார்.* *பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால்,* *அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும்.* *நீங்கள் அளிக்கும் பதில் என்ன?* *நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?* *என்று கேட்டார்* *புரட்சிதலைவர்.*
*உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில் ”அங்கீகரிக்கிறோம்"* *"அங்கீகரிக்கிறோம்”* *என்று முழங்கினார்கள்.* *காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது.* *தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.*

*காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர் ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார்.* *பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார்.* *முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம் எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.*
*காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்ஜிஆர் ஆரணியிலும்,* *அரக்கோணத்திலும் கேட்டார்.* *மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.*
*இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேள்வியும் ஒன்றே,* *மக்கள் அளித்த பதிலும் ஒன்றே* *எம்ஜிஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.*

*ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும்.* *அதேபோல, ஓர் அரசியல்வாதி,* *புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயம்தான்.*
*மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள் அதுதான் வாடிக்கையாகும்.* *இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்…*
*அவருக்கு பின்பு புரட்சித்தலைவி அம்மா,* *அண்ணன் ஓபிஎஸ்,* *அண்ணன் ஈபிஎஸ்* *ஆகியோர்களின் வழியில் உண்மையான தொண்டனாக என் பயணம் தொடர்கிறது...* *தொடரும்...* *சி.ரங்கநாதன்*
*நட்சத்திர பேச்சாளர்,* *நடிகர், இயக்குநர்*��✌������............ Thanks...

orodizli
17th October 2019, 01:35 PM
அன்றும் இன்றும் என்றும் மக்கள் செல்வாக்கில் முதலிடம் பெற்று திகழும் ஒரே தலைவர் தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தநாள்...(17 அக்டோபர் புரட்சி - அண்ணாதிமுக தொடங்கப்பட்டநாள்)......... Thanks...

orodizli
17th October 2019, 01:36 PM
கட்சி தொடங்கப்பட்ட
48 ஆண்டுகளில் , ஆளுங்கட்சியாகவே 34 ஆண்டுகள் அஇஅதிமுக ;

ஒவ்வொரு தொண்டனும் பெருமிதம் கொள்வோம் !......... Thanks.........

orodizli
17th October 2019, 07:10 PM
அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 48 ஆம் ஆண்டு துவக்க நாள்........ இன்று ,தமிழகத்திலேயே 29 ஆண்டுளாக ஆட்சி செய்யும் ஒரே இயக்கம்......... அண்ணா திமுக , இது வரை ஸ்தாபன காங்கிரஸ் 20 ஆண்டுகளும் , திமுக 19 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளன,100 நாட்கள் ஒடுமா ? இந்த கட்சி என்று கேலி பேசிய தலைவர்கள் மத்தியில் சிங்கமென, யானையாக... நிமிர்ந்து நிற்கின்றது... பரம்பரை ஆட்சி குடும்பம் ஆட்சி நடந்தும் கட்சிகளைப் போலின்றி, எளிய தொண்டனும் தலைமைப்பொறுப்புற்கு வரமுடியும் என நிரூபிக்கும் ஒரே மக்கள் இயக்கம் ...அண்ணா திமுக ... எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது...வாழ்த்துக்களுடன்........தோழர்கள்.. . Thanks...........

orodizli
17th October 2019, 07:13 PM
தலைவர்,முதல்வர் ஆகும்போது60வயது என்று யார் சொன்னது,தலைவர் தன்வயதையோ,பிறந்தநாளையோ,சொன்னது உண்டா,தலைவர் முதல்வர் ஆன பிறகு சட்டமன்றத்தில் பேசும்போது ஒரு முறை தான், சிறுவனாக பாய்ஸ் நாடகக்கம்பெனியில் இருந்த சமயம் சென்னைக்கு எம்டன் என்ற கப்பல் வந்தது அதைப்பார்க்கலாம் என்று போனோம் பார்க்க முடியவில்லை என்று பேசினார் இது சட்டமன்றக் குறிப்பேட்டில் இருக்கும் ,அந்தக்கப்பல் வந்தது1914ஆம் ஆண்டு அதைத் தன் நினைவில் வைத்து சொல்கிறார. என்றால் அப்போது தலைவருக்கு என்ன வயது இருந்திருக்கும், ஆனால் இப்போது சொல்கிறார்கள் தலைவர் 1917ல் பிறந்தார் என்று இது எப்படிச் சாத்தியம்?!!!... Thanks... MK.Raja...

orodizli
17th October 2019, 07:14 PM
இது தேவையில்லாத சர்ச்சை... தலைவர் என்றும் இளைஞர் ...அவர் வயதைப் பற்றி அவரே நினைத்து பார்க்காத போது நமக்கு ஏன் இப்போது இந்தச் சர்ச்சை இதை விடுத்து அவர் புகழ்பாடும் புனிதப் பணியைச் செய்வோமே...... Thanks...

orodizli
18th October 2019, 12:05 AM
https://youtu.be/cfP2AVD0WVE.......... Thanks...

orodizli
18th October 2019, 12:07 AM
வரலாற்று ஏடுகள்
வாழ்ந்த வரலாறை
தன்னுள் ஆழமாய்
பதித்துக்கொண்ட
நாள்..

இந்திய
துணைகண்டமே
மூக்குமேல் விரல்வைத்து
ஆச்சர்யத்தில்
* ஆ* வென
வாய் பிளந்துப்போனது.

காலமே முன்னின்று
புரட்சித்தலைவரை
தன்னுள் அழியாது
உளிகொண்டு
செதுக்கிக்கொண்டது..

சிறு அத்தியாயமாகத்தான்
தொடங்கியது
இந்த
வரலாற்று தினத்தின் முதல் பக்கம்...

பின்னாளில்
பல அத்தியாயத்
தொகுப்பாய்
தொடர்ந்துப்போனது..

எத்தனையோ நிகழ்வுகளை ஆவணப்படுத்திய காலம்
இந்த நன்னாளை
மட்டும் கொண்டாடிக்கழிக்கிறது
அரை நூற்றாண்டான
போதும்..

நம் புரட்சித்தலைவரை
வரலாற்றுக்கும்
பிடித்திருக்கும் போல..

விளைவுதான்
இன்னும் தலைவரை
தினமும் தலைமுறை
கடந்தும் கடத்திக்கொண்டிருக்கிறது
அடுத்தடுத்த தலைமுறைக்கு..

கருணையற்ற நிறைய
நிதியுள்ள
வஞ்சனின் சூழ்ச்சி
வெளியேற்ற
தாங்கப்பிடித்தன
தமிழ் மக்கள் கரங்கள்

தன்
இதயத்தில் பதித்த
அண்ணாவை
இயக்க கொடியிலும்
கண்டார் தலைவர்.

விரல் நீட்டினார்
* அண்ணா *
கருப்பு சிவப்புக்கு
நடுவே
தூய வெள்ளையில்..

தமிழக பட்டித்தொட்டியெங்கும்
கழக கொடிமரங்களில்
மறைந்தும்
உயிர்த்திருந்தார்..

தூக்கியெறிந்தவனுக்கு
நன்றி..

வருடக்கணக்கில்
அண்ணா கண்ட
கழகத்தில்
நிரந்தரமாயிருந்தால்
அங்கீகாரம் கிடைத்திருக்குமா
தலைவருக்கு..

வெளியேற்றிய
^க.....தி* செயலுக்கு
பாரட்டு ..

நீ
நினைத்திருப்பாய்
தமிழகத்தையே
அடித்து
உன் வீட்டு
உலையில் போடலாமென்று...

விடுவாரா
பிறர்பொருளை
அபகரிக்க நினைக்கா
எம் தலைவன்.

நாசமாகி வனவாசம்
போனாய்
பதினாலு ஆண்டுகள்..

வள்ளல்
இருக்கும் வரை
ஆட்டி ஆட்டி
சிறு அசைவைக்கூட
ஏற்படுத்த முடியாத
நீயெல்லாம்
அரசியல் சாணக்கியனாம்..

எவனோ உன்னை
புகழ்ந்து பாடி
பொறுக்கித்திண்ண
முயன்ற
திண்ணைத்தூங்கி
பயலாக்கத்தான்
இருக்க வேண்டும்
அவன்..

விடமாட்டோம்
மரணித்து விட்டாலும்..

எம் தலைவனுக்கு
நீ
செய்த துரோகங்களை
பட்டியலிட்டு சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்போம்..

தகரமாய் நினைத்தாய்
72 ல்
அது தங்கமாகி
இன்னும் ஜொலித்தபடி..

கெடுவான் கேடு நினைப்பான்
இது
உனக்கே உனக்கான
பழமொழி
க........நிதி

கால பெருவெளியில்
அண்ணாவை
போற்ற
ஒரு இயக்கம்

கண்டது
அண்ணாவின்
* இதயக்கனி*

யுகங்கள் கடந்தாலும்
தலைவன் தந்த
இயக்கம்
தன் சுழற்சியை
நிறுத்துவதில்வை
நிறுத்தப்போவதுமில்லை..

அ.இ.அ.தி.மு .க
தொடக்க தினம்

நன்றி
ஆக்கமும் எழுத்தும்
** இரா.குமார்.**
����������������.......... Thanks.........

orodizli
18th October 2019, 12:18 AM
*பொன்மனச்செம்மல் , வரலாற்று தலைவர்*

மக்களின் முதல்வர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் ,

நாற்பது ஆண்டு்கால நண்பர் என்றாவது சொல்லி அரியணையை பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டார் கருணாநிதி ,

அந்த கனவின் கணக்கே கருணாநிதியின் கழுத்தை நெருக்கும் கதையானதை நாடு நன்கறியும்......
மூன்றாம் முறையும் முகராசி தலைவன் முதல்வராக தேரந்தெடுக்கப்பட்டார் ,

கருணாநிதியின் கெஞ்சல் பேச்சு மட்டுமல்ல , கொஞ்சல் பேச்சும் காற்றோடு கலந்ததை நாடு நன்கறியும் ,

அமெரிக்காவில் படுத்த படுக்கையாக காண்டீப சக்தியோடு ஆண்டிப்பட்டியில் நின்றார் !

தேர்தல் பட்டியலில் இடம் பெற்றார் !! தேர்தலில் வென்றார் ! வெற்றி தேரில் நின்றார் !!

வலது கால் , வலது கையிக்கு வாழ்க்கையில்லை என்று சொன்ன வஞ்சகர் கருணாநிதிக்கு ,

இரண்டு கால்களால் நின்று , வலது கையை ஆட்டி .....
இருவிரலை நீட்டி !! உலகை மைப்பூட்டி ! தொண்டனுக்கெல்லாம் தெம்பூட்டி !!

உலகே ஆச்சரியம்படும் அளவிற்கு சென்னை கிண்டி ராணுவ திடலில் பிபரவரி 4 , 1985 அன்று டாடா காண்பித்த பொன்மனச்செம்மல் , புரட்சிதலைவர் , மக்கள் முதல்வரை பார்த்து..

கருணாநிதி சொன்ன வார்த்தை :-

"பேச்சற்றவர் , சிந்திக்கும் நினைவற்றவர் , அரியணையை சந்திக்கும் திறன் அற்றவர்" ,

எம்ஜிஆர் - ராஜிவ் காந்தி இருவரையும் இப்போது இருக்கும் பேராசிரியர் அன்பகழகன் கருணாநிதியை மேடையில் வைத்துகொண்டு..

"வாயில்லா பிள்ளைக்கு (எம்ஜிஆர்) ஒரு ஒட்டு
"தாயில்லா பிள்ளைக்கு (ராஜீவ்) ஒரு ஒட்டு" போடுவது வெட்ககேடானது என்று பேசியவர் தான் இன்றைய அன்பழகன்..

--கடைசி காலத்தில் எம்ஜிஆர் அதிகம் பேச இயலாவிட்டாலும்.. அது கடைசி கூட்டம் நெய்வேலியில் ராஜீவ் காந்தி கூட்டம் (1987) திக்கி பேசினார் எம்ஜிஆர்.

பொதுமக்களும், தொண்டர்களும்..."தலைவரே.. பேசாதீங்க/./.. நீங்க நின்னாவே போதும்" என்று கதறி அழுதார்கள் .குறிப்பாக தாய்மார்கள் இந்த காட்சி....

ஆனால் பேசி பேசியே திறமை காட்டி வாழ்ந்த கருணாநிதி கடைசி காலத்தில் வாய் இருந்தும் ஊமையாகவே இருந்து மறைந்தார்.

--படத்தில் அந்த காலகட்டத்தில் கருணாநிதி எப்படி அமர்ந்திருக்கிறார் என்பதும், எம்ஜிஆர் எப்படி அமர்ந்துள்ளார் என்பதும் யாரிடம் அடக்கம் இருந்தது என்பதை படமே சாட்சி��........(புகைப்படத்தில் மறைந்த திரு மு.கருணாநிதி பந்தாவாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, மக்கள் திலகம் எப்பொழுதும் போல் அடக்கமாக சாதாரணமாக அமர்ந்திருந்த காட்சி)...... Thanks...

oygateedat
18th October 2019, 01:17 AM
https://i.postimg.cc/x8DgCtqw/1cdc0398-5a5a-4a25-bfb6-680ea3194f29.jpg (https://postimages.org/)

oygateedat
18th October 2019, 01:20 AM
https://i.postimg.cc/RCpVjy6p/1e9417a2-d412-4167-83e7-c961d8d59be7.jpg

oygateedat
18th October 2019, 01:22 AM
https://i.postimg.cc/w3KK9XdM/ec035fa5-f335-4a46-934c-ddb0c73a67e7.jpg
இன்று
கவிஞர் கண்ணதாசன்
மறைந்த தினம்

oygateedat
18th October 2019, 01:23 AM
https://i.postimg.cc/gJZFQSfQ/d9fc1487-aa91-4ab3-92ff-c28c88995e57.jpg

oygateedat
18th October 2019, 01:31 AM
https://i.postimg.cc/L55yGnYX/6de88b12-12ee-4196-b097-7956d3650bd0.jpg

oygateedat
18th October 2019, 01:33 AM
https://i.postimg.cc/3JCB9XbB/1613a7ca-f865-459b-9935-2f328fe1fd4b.jpg (https://postimg.cc/hfvTtdnz)

oygateedat
18th October 2019, 01:41 AM
https://i.postimg.cc/0NBjs4rC/IMG-3974.jpg (https://postimages.org/)

oygateedat
18th October 2019, 01:43 AM
https://i.postimg.cc/MZbw04xr/62cbca46-5e28-4c1f-a568-6dfdb2f3d2ee.jpg (https://postimg.cc/fkL1D8Vx)

oygateedat
18th October 2019, 01:46 AM
https://i.postimg.cc/k5XsZ2tb/IMG-3978.jpg

orodizli
18th October 2019, 02:01 AM
புரட்சித்தலைவர் 1972ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற மக்கள் இயக்கத்தை ஆரம்பித்த நாள் இன்று. நடிகன் நாடாள முடியுமா?! என்று கேள்வி கேட்ட மூட நபர்களுக்கு, தன்னால் முடியும் என்பதை, இந்தியா மட்டுமல்ல... சர்வதேச அளவில்... முதன் முறையாகவும்...தொடர்ச்சியாக ஏறத்தாழ 11 ஆண்டுகள்... காலம் நல்லாட்சி செய்து நிரூபித்துக்காட்டிய பெருமைக்கு சொந்தக்காரர்தான், புரட்சித்தலைவர் அவர்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில், பொன்மனத்தலைவர்
புரட்சித்தலைவர் அவர்களை வணங்கி ஆசி பெறுவோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை........... Thanks...........

Gambler_whify
18th October 2019, 07:28 PM
நடிகர் கணேசனின் பித்தலாட்டத்தில் பாவ மன்னிப்பு படம்..... இலங்கை, பெங்களுர் திருவனந்தபுரம் 100 நாள் ஒடவில்லை. அடுத்து ராம்நாட் 100 நாளில் 50 ஆயிரம் கூட வராத டூரிங் தியேட்டரில் 2 லட்சத்திற்கு மேல் வசூலாம். 1965 ல் வெளியான திருவிளையாடல் மெயின் ஊரான நாகர் கோவிலில் 100 நாள் வசூல் 85 ஆயிரம் தான். இப்படி ஒரு பொய். அடுத்து சென்னையில் 8 லட்சம் கூட வசூல் வராத பாவ மன்னிப்பு 10 லட்சம் வசூலாம். 10 வருடம் கழித்து வந்த கணேசனின் சொர்க்கம் சென்னையில் தேவிபாரடைஸ்100 அகஸ்தியா 77 ராக்ஸி 77 ராம் 50 இவ்வளவு நாள் ஒட்டப்பட்டும் வசூல் : 10,73,184.84 தான். ஆனால் பாவ மன்னிப்புக்கு இவ்வளவு வசூலாம்.... பொய்யின் சிகரம் தான் பிறவி ( துறவி) நடிகனின் ரசிகன் பித்தலாட்டம். உரிமைக்குரல் ராஜு....... Thanks to mr. James Watt... Nagercoil...

நண்பா , சுகாராம்

வாட்சாபில் வந்ததை எடுத்து போட்டிருக்கும் உங்கள் பதிவு பார்த்தேன்

பாவ மன்னிப்பு படம் சென்னயில் வெள்ளிவிழா கண்டது.

அந்தப் படம் சென்னயில் 10 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்தது.

இந்த இரண்டும் உண்மையான தகவல்கள்தான்.

அதேநேரம் ராமநாதபுரத்தில் டூரிங் டாக்கிசில் பாவமன்னிப்பு 2 லட்சம் வசூல் பெற்றது என்று யாராவது சொன்னால் அது பொய்யான தகவல்.

இலங்கை, பெங்களூர், திருவனந்தபுரத்தில் பாவமன்னிப்பு படம் 100 நாள் ஓடவில்லை என்று உங்கள் பதிவில் இருப்பதும் சரிதான்.

சென்னயில் பாவமன்னிப்பு வெள்ளி விழா ஓடியது. 10 லட்சத்துக்கு மேல் வசூல் செய்தது. உண்மை. உண்மை. உண்மை.

சென்னயில் சாந்தி தியேட்டரிலும் பாவமன்னிப்பு வெளிவந்தது. சாந்தி தியேட்டர் பெரியது மட்டும் இல்லாமல் சென்னயில் அப்போ ஒரே ஏர் கண்டிசன் தியேட்டர். எனவே, மற்ற தியேட்டர்களை விட டிக்கட் பணம் அதிகம். 10 லட்சம் தாண்டி வசூல் பெற்றதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம்.

நம்ப தலைவர் ஒரு ஏர் கண்டிசன் தியேட்டர் கட்டியிருந்தால் எல்லா படங்களும் வசூலை குவித்து இருக்கும்.

நாம்ப எப்பவும் புரட்சித் தலைவர் பாதையில் உண்மையின் பக்கம்தான் இருப்போம்.

fidowag
18th October 2019, 08:53 PM
இன்று முதல் (18/10/19)* திண்டுக்கல் என்.வி.ஜி.பி.அரங்கில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகளில் வெளியாகியுள்ளது .
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*

fidowag
18th October 2019, 08:57 PM
இன்று முதல் (18/10/19) விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராமில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படமான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4காட்சிகளில் திரைக்கு வந்துள்ளது .


தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*



தீபாவளி வெளியீடாக மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து அசத்தலாக இயக்கிய "நாடோடி மன்னன் " திரைக்கு வந்து வசூல் சாதனை புரிய உள்ளது .

fidowag
18th October 2019, 09:00 PM
கோவையில் தீபாவளி வெளியீடாக 2 படங்கள் வெளியாகின்றன .-----------------------------------------------------------------------------------------------------

சண்முகாவில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் "டிஜிட்டலில் தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .


டிலைட்டில்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படமாகிய டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி* 2 காட்சிகளில் வெளியாகிறது .

தகவல் உதவி : கோவை நண்பர் திரு. கமலக்கண்ணன் .

fidowag
18th October 2019, 09:08 PM
மாலை மலர் -16/10/19

அ.இ .அ .தி .மு.க.வின் 48ம் ஆண்டு துவக்க விழா - தலைமை கழகத்தில் கோலாகல ஏற்பாடு*
--------------------------------------------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திருஉருவ சிலைகளுக்கு 17ந்தேதி அ.தி.மு.கே. ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர் .

கழக கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .

தலைமை கழக அறிவிப்பு .

fidowag
18th October 2019, 09:12 PM
மக்கள் குரல் -16/10/19

அண்ணா தி.மு.க. 48ம் ஆண்டு துவக்க விழா .

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு 17ந்தேதி எடப்பாடி - ஓ.பி.எஸ். மலர்மாலை அணிவித்து மரியாதை .
கழக கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்கள் .

தமிழகம் முழுவதும் இரு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து*கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டுகோள் .

fidowag
18th October 2019, 09:21 PM
மாலை சுடர் -17/10/19

அ.தி.மு.க.வின் 48ம் ஆண்டு துவக்க விழா இன்று கொட்டும் மழையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது . முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., தொடர்ந்து வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. 48ம் ஆண்டு விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது .இதையொட்டி தலைமை அலுவலகம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது .முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தலைவர்களின் சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்தபின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் ,மேள தாளங்கள் முழங்க தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள் .

இடைத்தேர்தல் பிரச்சாரம் காரணமாகவும், மழை காரணமாகவும், மாவட்ட செயலாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் ,கட்சி பிரமுகர்கள் குறைந்த அளவிலும் ,தொண்டர்கள் சுமார் 500 பேர்களும் கலந்து கொண்டனர் .

fidowag
18th October 2019, 09:28 PM
மக்கள் குரல் -17/10/19
அண்ணா தி.மு.க. 48ம்* ஆண்டு* துவக்க விழா .
---------------------------------------------------------------------------
கொட்டும் மழையில்*எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்மாலை அணிவிப்பு*

எடப்பாடி, ஓ. பன்னீர்செல்வம் கொடி ஏற்றி* தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் .

உயர்நீதி மன்ற தடை உத்தரவு காரணமாக பேனர்கள் வைக்கப்படவில்லை .சுவரொட்டிகள் மட்டும் ஏராளமான அளவில் ஒட்டப்பட்டிருந்தன .

சிலர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர் .கழக தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க , ஆனந்த கூத்தாடி கொண்டாடினார்கள் . கழக அலுவலகம் முழுவதும் கொடிகள் , தோரணங்களால் ,மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது .

fidowag
18th October 2019, 10:02 PM
தினகரன் - வெள்ளி மலர் -11/10/18
-----------------------------------------------------
எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர் .
----------------------------------------------------------------------
1931ல் கும்பகோணம் பாய்ஸ் நாடகக் கம்பனியில் 11 வயது குருமூர்த்தி* 14 வயது ராமச்சந்திரனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் .

அந்த ராமச்சந்திரன்தான் பின்னாளில் மக்கள் திலகமாக தமிழக திரையுலகை கொடி கட்டி ஆண்ட எம்.ஜி.ராமச்சந்திரன் .
நேற்றுதான் தன்னுடைய கனகாபிஷேக விழாவை (100 வது பிறந்த நாள் ) சென்னையில் கொண்டாடினார் .**

மயிலாடுதுறையில் 1920ல் பிறந்த கீழ்வேளூர் சி. குருமூர்த்தி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே* ஓவிய வகுப்பிலும் சேர்ந்து இளநிலை தேர்ச்சி பெற்றார் .*அப்போதே நாடகங்களிலும் நடிக்கத்தொடங்கினார் .* நாடக ஈடுபாட்டால் பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்று போனது .
எம்.ஜி.ஆரோடு இணைந்து "பவளக்கொடி " " கோவலன் " ஆகிய நாடகங்களில்*நடித்திருக்கிறார் .**

fidowag
18th October 2019, 10:34 PM
தமிழ் இந்து -11/10/18
அவர் இரு நவ இசை ராஜ்ஜியம் - டெஸ்லா கணேஷ்*
--------------------------------------------------------------------------------
படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தொடக்க கால வண்ணப்படங்களில் ஒன்று என்ற பெருமை "சிவந்த மண் " படத்திற்கு உண்டு .அந்த பெருமையை முந்திக் காட்ட எம்.ஜி.ஆர். " உலகம் சுற்றும் வாலிபன் " படத்தை தொடங்கினார் .* "அன்று சிந்திய ரத்தம் "என்கிற பெயரில் தனக்காக தயாரான திரைக்கதை, தவிர்க்க இயலாத காரணங்களால் "சிவந்த மண்ணாக " மாறிவிட்டது அதில் ஏற்பட்ட ஏமாற்றத்தை "உலகம் சுற்றும் வாலிபனால் " வென்றுவிட தீர்மானித்தார் எம்.ஜி.ஆர்.

கமர்ஷியல் பிரம்மாண்டங்கள் நிறைந்த படம் . அதற்கு உலக இசை வடிவங்களை துல்லியமாக உள்வாங்கி பிரதிபலிக்கும் வகையிலான இசையை மெல்லிசை மன்னரால் மட்டுமே தர முடியும் என நம்பினார் .

1970ல்* ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட்சி நடந்தபோது, அதன் பின்னணியில் திரைப்படத்தை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த எம்.ஜி.ஆர்.* மெல்லிசை மன்னருக்கு மிக குறைந்த கால அவகாசமே கொடுத்தார் .* சிவந்த மண்ணில் ஐரோப்பிய, அரேபிய இசையை சிறப்பாக கொடுத்த மெல்லிசை மன்னருக்கு "உலகம் சுற்றும் வாலிபனின் " ஜப்பான், தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய இசை கலந்த பாடல்களையும், பின்னணி இசையையும் தரவேண்டிய சவால் காத்திருந்தது .*

குறைந்த காலத்தில் மெல்லிசை மன்னர் போட்ட நூற்றுக்கணக்கான சிறந்த மெட்டுக்களை எம்.ஜி.ஆர். நிராகரித்து இன்றைய டிஜிட்டல் காலத்திலும் , உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் வெற்றி பாடல்களை தேர்ந்தெடுத்தார் .
எம்.எஸ். வி. என்ற மகா இசை கலைஞரின் எல்லையற்ற திறமைக்கு இந்த சான்று ஒன்றே போதும் .

திரும்பக் கொடுத்த எம்.எஸ்.வி
---------------------------------------------------
உலகம் சுற்றும் வாலிபனுக்காக எம்.ஜி.ஆர். கொடுத்த பிரபலமான பன்னாட்டு இசை ரெக்கார்டுகளை , அவரிடமே திருப்பி கொடுத்த எம்.எஸ்.வி. தனது சொந்த இசை அறிவில் இருந்து , அருவியாக பொழியும் இசையை தந்தார் .ஜப்பானிய இசையின் அடையாளமான "கோட்டொஹார்ப் ", ஷாக்குஹச்சி* ப்ளூட் , "டாய்க்கோ ட்ரம்ஸ் ", ஷாமி சென்பாஞ்சோ "* ஆகிய இசைக்கருவிகளையும்*உள்ளடக்கி பத்துக்கும், மேற்பட்ட பிரம்மாண்ட பாடல்களோடு, புதுமையான தீம் இசை கோவைகளையும் அமைத்தார் .* ஜேசுதாசும், எஸ்.பி.பி.யும்* பாடல்களில் குழைய எம்.ஜி.ஆர். இன்னும் இளமையானார் .

வெளிநாட்டுக்கு காட்சிகளுக்கு இணையாக சென்னை ஸ்டுடியோக்களில்*கலை இயக்குனர் அங்கமுத்துவின் திறமையால் போடப்பட்ட பிரம்மாண்ட "புத்தர் கோயில் " "ஸ்கெட்டிங் அரங்கம் " போன்ற அரங்கங்களில் படமாக்கப்பட்ட காட்சிகளில் படத்தொகுப்பில் எந்த வேறுபாடும் தெரியாத வகையில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையும் பின்னி பெடலெடுத்து* திறமையாக பணியாற்றியது*

1973 திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வெளியிடப்பட்டு*எம்.ஜி.ஆரின் கட்சி தொண்டர்களை உற்சாகத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது .உலகம் சுற்றும் வாலிபனின் மகத்தான கமர்சியல் சாதனைகளில் மெல்லிசை மன்னரின் பங்கு அளவிடற்கரியது .**

முதல் தேர்தல் வெற்றி தந்த ஊக்கத்தில் முதலமைச்சர் நாற்காலியை நோக்கி*எம்.ஜி.ஆர். பயணிக்க தொடங்கினார் என்றே கூறலாம் .

oygateedat
18th October 2019, 11:55 PM
https://i.postimg.cc/gJZT8Zbn/e5c4b251-5972-4744-8ae0-c74953979f87.jpg (https://postimg.cc/DJ76KmZT)

oygateedat
18th October 2019, 11:56 PM
https://i.postimg.cc/tRzzf5k9/86f403ff-75ae-490c-9c62-276dba96c65b.jpg (https://postimg.cc/dDLdZGgf)

oygateedat
18th October 2019, 11:58 PM
https://i.postimg.cc/wMbRz73Q/74721c68-99e0-4455-8050-de630faed86e.jpg

oygateedat
19th October 2019, 12:00 AM
https://i.postimg.cc/Df5MsFtQ/IMG-3985.jpg (https://postimages.org/)

oygateedat
19th October 2019, 12:01 AM
https://i.postimg.cc/9Q9bxjNn/07da3c6f-bb08-4482-9e3b-b97ec86fee87.jpg (https://postimg.cc/XrV9JtWf)

oygateedat
19th October 2019, 12:03 AM
https://i.postimg.cc/63FLVjfX/10ec7edf-0a93-4642-99b4-580c7574987a.jpg

orodizli
19th October 2019, 01:15 AM
https://youtu.be/tqRpCqkVRZE............. Thanks.........

orodizli
19th October 2019, 01:21 AM
https://kannadasan.wordpress.com/tag/kannadasan-and-mgr/....... Thanks...

orodizli
19th October 2019, 01:26 AM
18-10-1971... 18-10-2019...இன்று திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்களின் சூப்பர் காவியம் " நீரும் நெருப்பும்", 48 வருடங்கள் ஆகி, 49ம் ஆண்டு தொடக்கம்... மீண்டும், மீண்டும் திரையிடப்பட்டு இன்றும் வெற்றி கொடியை பறக்கவிடும் நற் காவியம்...

oygateedat
19th October 2019, 01:36 AM
https://i.postimg.cc/W1h1yChR/IMG-3991.jpg (https://postimg.cc/MnJwMs7t)
நன்றி - திரு நெல்லை மணி

oygateedat
19th October 2019, 01:45 AM
https://i.postimg.cc/BQYJ0pKx/IMG-3992.jpg (https://postimg.cc/JGkf3bKn)

orodizli
19th October 2019, 02:23 AM
தோழர் மஸ்தான் சாஹிப் , பா.ம.. சென்னையில் 10 லட்சம் வசூல் தாண்டவில்லை அதற்கான ஆதார DCR., பார்த்திருந்தால் நம்புவதற்கு நமக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை.. அப்போது அந்த படமும் ஓரளவுக்கு ஒட்டப்பட புத்தா பிக்சர்ஸ்ம், அப்ப ரொம்ப நட்பிலிருந்த சரவணா பிலிம்சாரும், avm நிறுவனத்தினரும் தான். காரணம் அவர்கள் தாம்(avm) விளம்பர பலூன், மற்றும் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் எது சிறந்த பாடல், அதற்கான காரணம் ஆகியனவற்றை கடிதமெழுதி தெரிவிபவர்கள் படத்தை பார்த்த டிக்கெட்டுடன் கலந்து கொள்ள சொல்லி அப்படி நடந்தது. அப்புறம் அதேபோல சில படங்களை( ந. ராத்திரி), உட்பட அதற்கப்புறம் தி. சூலம் 200 வது பட விழா சைடு ரீல் கலரில் படத்தின் இடைவேளையில் காண்பிக்கப்படும் என்ற பல விளம்பர உத்திகள் செய்யப்பட்டதை நாமெல்லாம் அறிந்தது பார்த்தது தானே.. ஆதலின் இது போன்ற இட்டுகட்டிய மிகவும் பொய்யான தகவல்களை பாவம் அவர்கள் முகநூல் வாட்சப்ப் முதலிய சமூக வலைத்தளங்களில் வஞ்சனையில்லாமல் புளுகுகின்றனர்.. எதுவும் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் என்றால் ஒத்துக்கொள்ளலாம்... Thanks..........

orodizli
19th October 2019, 02:29 AM
நமது மக்கள் திலகம் திரியில் அட்டகாசமான 27001 பதிவுகள் பதிந்திருக்கும் திரு லோகநாதன் அவர்களை நம் உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள் தெரிவித்து உவகையுடன் பாராட்டுவோம்...

orodizli
19th October 2019, 02:31 AM
என்ன தான் தங்கத்திலே ஆயிரம் கலப்படம் இருந்தாலும் அதற்குரிய மதிப்பு ஒரு நாளும் குறைந்ததில்லை.......
அதைப் போல நம்ம
புரட்சித் தலைவர்
மீது ஆயிரந்தான் குறை சொன்னாலும் அது மக்களிடம் எடுபட்டதில்லை...
ஏனென்றால்
புரட்சித் தலைவர்
ஒப்பீடில்லா உவமானம் !.......
உலகத்தில் எந்த நாட்டிலும்
எந்த ஒரு நடிகருக்கும்...
எந்த ஒரு தலைவருக்கும்...
இத்தனை காலங்கள் கடந்தும்... இப்படி ஒரு மதிப்பு மரியாதை இருந்ததில்லை.......... Thanks..

orodizli
19th October 2019, 02:32 AM
உலகம் சுற்றும் வாலிபன் - பெங்களூர் நகர விநியோகஸ்தர்

கே .சி .என் மூவிஸ் அதிபர் நாகராஜ் ஒரு முறை பேட்டியில்

கூறியது .

1973 ல் உலகம் சுற்றும் வாலிபன் பெங்களூர் நகரில் 5 அரங்கிலும் மைசூர் நகரில் இரண்டு அரங்கிலும் பின்னர் படம் பெங்களூரில்
3 அரங்கில் 105 நாட்கள் ஓடிய பின் கர்நாடக மாநிலத்தில் உள்ள
25 நகரங்களில் ஓராண்டு காலம் சுழற்சி முறையில் தொடர்ந்து ஓடி வசூலில் மகத்தான சாதனை புரிந்த ஒரே படம் ..

பெங்களூர் நகரில் முதல் வெளியீட்டில் 10 லட்சம் வசூல் செய்த முதல் தென்னிந்தியபடம் . மாநில மொழியான கன்னட படம் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை .மக்கள் திலகம் இங்கும்
வசூல் சக்கரவர்த்தி என்று நிருபித்து காட்டினார் ............... Thanks.........

orodizli
19th October 2019, 01:40 PM
என் தலைவன் ஒரு வாத்தியார்...

புரட்சி தலைவரின் கண்ணீர் வரவழைக்கும் பேட்டி .......

அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?

(பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள்.

அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.

வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.

எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.

சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்)

குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க.

பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.

ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.

வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.

ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம்.

நல்ல பசி. இலை போட்டாச்சு.காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப்போயிருக்காங்க.

சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்

நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.

வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு

கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.

கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?

ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது.

அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,

கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?

எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன்,

எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன்.

இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது

எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது.

அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க

ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம்.

எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."

இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.

புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால்

விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம்............. Thanks.........

orodizli
19th October 2019, 01:43 PM
இந்த வாரம் சென்னை அகஸ்தியா 70 mm அரங்கில் திரையிடுவதாக இருந்த புரட்சி தலைவர் "நாளை நமதே" அடுத்த வாரங்களில் வரவிருப்பதாக நண்பர்கள் தகவல்... நன்றி........

orodizli
19th October 2019, 06:37 PM
கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.
அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்து விட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க என்னை குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக
முதல் நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் ஆசை நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.
‘‘என்னது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு,
‘‘நம்பள மாதிரி ஆளுங்கள நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.

அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி
அவர்களுடன் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.

இன்றைக்கு இருக்கும் மக்களால் பிரபலமானவர்களில் யாருக்கு இந்த குணமுண்டு.
தொண்டர்களையும் ரசிகர்களையும் தொடக் கூட அனுமதிக்காத முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர்களே அதிகம்.

#படித்தேன் பகிர்ந்தேன்............. Thanks.........
.

oygateedat
20th October 2019, 12:00 AM
https://i.postimg.cc/m2xg490c/IMG-3996.jpg (https://postimages.org/)

oygateedat
20th October 2019, 12:01 AM
https://i.postimg.cc/xdVvbqJq/b6f1f6c3-b57e-4c70-9bf6-87e8a885b7ec.jpg (https://postimg.cc/75XGFHNy)

oygateedat
20th October 2019, 12:05 AM
https://i.postimg.cc/1tJ7HDwv/9cf40e38-c262-428a-bd83-8dc90b13f020.jpg (https://postimages.org/)

orodizli
20th October 2019, 12:15 AM
ஆயிரத்தில் ஒருவன் !
_________________________
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !

கவிஞர் வாலி !

உலகிலுள்ள நடிகர்கள் அனைவரும் நடிப்பென்ற இலக்கணத்திற்கு உட்பட்டு நடித்தார்கள் மக்கள் திலகம் மட்டும் தனக்கென்ற இலக்கணத்தை தானே அமைத்து கொண்டார் !

உதாரணமாக சண்டைகாட்சிகளில் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் மக்கள் திலகம் சிரித்துக் கொண்டோ அல்லது நகைச்சுவையாக பேசிக்கொண்டோ சண்டையிடுவார் !

இந்தப் பாடல் காட்சியை பாருங்கள் !
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதானாலே !
நூறு பக்கங்கள் வசனம் பேசியும் காட்டமுடியாத உணர்வை இரண்டே வரிகளில் காட்டிவிடுவார் இந்த காட்சியை காணும் ஒவ்வொரு முறையும் உணர்வுகளால் உடல் சிலிர்ப்பதை உணராலாம் இதனால் தான் நமக்கு இவர் வாத்தியார் !........... Thanks.........

orodizli
20th October 2019, 12:15 AM
லண்டனில் புரட்சித் தலைவர் .........

30-07-1973அன்று மகாத்மா காந்தி அரங்கில் [ இந்திய ஒய்.எம்.சி.எ வாழகத்தில் நடந்தது. கூட்டம் அலைய மோதியது. லண்டன் தமிழர்களின் வரலாற்றில் எப்படிப்பட்ட கோட்டம் கூடியதில்லை என்ற அளவுக்கு கூட்டம். தலைவர், திருமதி லதா சபா, ப.நீலகண்டன், சித்ரா கிருஷ்ணசாமி.....ஆகியோர் வந்திருந்தனர். [ விவரம் பதிவும் நீளத்தை அதிகரிக்கும்]

தலைவாரி பேச அழைக்கப்பட்டார். கையொலி வானை பிளந்தது. சுருக்கமாக தனது பேச்சை முடித்து கொண்டார் தலைவர். ரசிகர்கள் விடவில்லை கேள்விகள் கேட்டார்கள். கேள்விகளால் தலைவரை மடக்க முயன்றவர்கள் அடங்கி போனார்கள்!!!!! இரவு 10 மணிக்கு கூட்டம் முடிந்தது. பொறுமையுடன் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார் . "லண்டன் ஸ்டேஜ் கிரேஷன்ஸ்" அளித்த நவீன பாடல் கச்சேரி இடம் பெற்றது ............இவளா முடிய இரவு 11மணி. கூட்டத்தில் பொதுவாக மக்கள் மத்தியில் தோன்றிய என்ன ..... ஓவர் நடிகனாகவோ, அரசியல்வாதியாகவோ நினைக்காமல் தங்கள் குடும்பத்து ஒருவராக நினைத்தார்கள். மக்கள் திலகம் புரட்சித் தலைவர் உண்மையிலேயே எங்க வீட்டுப் பிள்ளை தான்.

(Auditorium/Hall present look and capacity may be different)������......... Thanks...

orodizli
20th October 2019, 12:16 AM
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு டாக்டர் பட்டம் - வாழ்த்துக்கள்.

இந்த நேரத்தில் நமது புரட்சித் தலைவர் அவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் [ எல்லோருக்கும் தெரிந்ததே] மற்றும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகம் "டாக்டர்" பட்டம் வழங்கியதை நினைவுகூர்வோம்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகம் நமது புரட்சித் தலைவருக்கு "பொது நிர்வாகத்துறையில் திறமைக்கு" கௌரவ கலாச்சார டாக்டர் பட்டம் வழங்கியது. கவிஞர்களால் அரசு ஒன்று நிறுவப்படவேண்டும் என்று தத்துவஞானி பிலேட்டோ அவர்களின் சுமார் ஆண்டுகளுக்கு முன் கண்டா கனவை நனவாக்கி, தான் சேவைபுரியும் தமிழ் மக்களின் மேல் புரட்சித் தலைவர் கொண்டுள்ள அன்பாயும், அக்கறையும் பாராட்டி இந்த கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. ������......... Thanks Mr.SB.,

oygateedat
20th October 2019, 01:06 AM
https://i.postimg.cc/2yzt4ryN/IMG-3937.jpg (https://postimages.org/)

oygateedat
20th October 2019, 01:12 AM
https://i.postimg.cc/XNB63cBw/IMG-3999.jpg (https://postimg.cc/G9R5xDQ2)
நன்றி - தினகரன் தீபாவளி மலர்

orodizli
20th October 2019, 01:22 AM
கவியரசு கண்ணதாசன் அவர்கள்... "உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்" என்ற பாடல் எமுதிக்கொண்டிருந்த நேரம். ..கண்ணதாசன் காண அவரது வீட்டுக்கு நடிகவேள் M R ராதா அவர்கள் வந்தார். .கண்ணதாசன் எமுதிய பாடலை வாங்கி படித்து பார்த்தார். .பாடல் வரிகள் M R ராதாவை வெகுவாக கவர்ந்தது. கண்ணதாசனை அப்படியே கட்டி தழுவி பாராட்டினார். .என்னய்யா கவிஞன் நீ உன்னை போல் கவிஞனை நான் பார்த்ததில்லை பிரமாதமான பாடல் கண்டிப்பாக இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாது. உலகளவில் பேசப்படும் என்று பாராட்டு தெரிவித்தார்..ஆமாம் இந்த பாடல் யாருக்காக எழுதப்பட்டது என்று கேட்டார். ..? அதற்கு கண்ணதாசன் நீங்களே சொல்லுங்கள் யாருக்கு இந்த பாடல் பொருந்தும். , ? நீங்கள் சரியான பதில் தந்தால் அந்த பாடல் அவருக்கே போய் சேரும். தவறான பதிலாக இருந்தால் இந்த பாடல் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். உங்கள் சொந்த படத்துக்கு பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்றார் கவிஞர்.. அதற்கு M R ராதா பதில் அட என்ன இப்படி கேட்டிட்டுங்க உங்கள் பாடலுக்கு உயிர் கொடுக்க எம் ஜி ஆர் ஒருவர் தான் இருக்கிறார் அவரைத்தவிர வேறு எவருக்கும் பொருந்தாது. எனக்கு கொடுத்தால் என் தலைமுறை வரைக்கும் தான் பேசப்படும். ஆனால் எம் ஜி ஆர் க்கு பல தலைமுறை தாண்டி நிலைக்கும் என்றார்..உடனே கவியரசு கண்ணதாசன் ராதாவை கட்டித்தழுவி நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள். இது கண்ணதாசன் பாடல் என்பதை தாண்டி எம் ஜி ஆர் பாடல் என்றுதான் பேசப்படும். என்றார். .

சில நாட்கள் கழித்து படப்பிடிப்பில் புரட்சித்தலைவரை சந்தித்த M R ராதா அவர்கள் .எல்லா நடிகர்களும் கவிஞர்களின் வரிகளுக்கு வாய் அசைவு கொடுப்பது சுலபம் ஆனால் வாழ்ந்து காட்டுவது கடினம். நீங்கள் வாழவும் வைக்கிறீர்கள் வாழ்ந்தும் காட்டுகிறீர்கள் என வாழ்த்துக்கள் கூறி கண்ணதாசன் எமுதிய பாடலையும் குறிப்பிட்டு பாராட்டினார்.
M R ராதா அவர்களால் பாராட்டுப்பெற்ற பாடலுக்கு புரட்சித்தலைவர் கண்ணதாசனுக்கு இரண்டு மடங்கு சம்பளம் தந்து மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்தார் எல்லா பாடல் வரிகளையும் கவனிக்கும் புரட்சித்தலைவர் இந்த பாடலை மட்டும் கவனிக்கவும் இல்லை திருத்தவும் இல்லை. .பாடல் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது. உலகளவில் பேசப்பட்டது.
லண்டன் மியூசிக் அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய பாடல் இதுதான்
முதல் முறையாக கல்லூரி செல்பவர்களுக்கு பல கல்லூரிகளில் முதல் பாடமாக இப்பாடல் கருத்துக்கள் தான் பாடமாக நடத்தப்பட்டது. .
மதுரை பல்கலைக்கழகத்தில் பாடமாக இடம் பெற்றுள்ள ஒரே பாடல் இதுதான்
கூகுளில் ரிங் டோன் தொடங்கி முதல் முதலாக இடம் பெற்றது இப்பாடல் தான்
மு க ஸ்டாலின் மு க அழகிரி சீமான் திருமாவளவன் ராமதாஸ் மற்றும் பல தலைவர்களின் ரிஙடோனில் இடம் பெற்றுள்ள முதல் பாடல் இதுதான். .
பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி நிர்வாகிகள் நடிகர்கள் வி ஐ பி க்கள் மற்றும் அனைத்து பிரபலமானவர்கள் பிரபலமான பாடல் இதுதான். ஏன் எந்த ஒரு குற்றமும் குறையும் கூற முடியாத ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் வழிக்காட்டியாக விளங்குகிறது இப்பாடல் தான். . இதை எல்லாவற்றுக்கும் மேல் வாத்தியார் புகழுக்கு புகழ் சேர்த்தது. ...தொடரும் தொடரும் தொடரும்........... Thanks.........

orodizli
20th October 2019, 01:24 AM
https://youtu.be/CgoLNLZja3Q.......... Thanks.........

orodizli
20th October 2019, 03:22 AM
https://youtu.be/c1dnbhlc53M......... Thanks...........

orodizli
20th October 2019, 03:23 AM
நடிக பேரரசர் கலை மன்னர் நடித்து மாபெரும் சரித்திர காவியம் மன்னாதி மன்னன். புரட்சி நடிகர் எம் ஜி ஆர், அகில உலக நாட்டியப் பேரொளி பத்மினி, அழகு மயில் அஞ்சலி தேவி, ராகினி, பி எஸ் வீரப்பா, எம் ஜி சக்ரபானி, வி ஆர் ராஜகோபால், நாராயண பிள்ளை, சேதுபதி, திருப்பதிசாமி, லட்சுமி பிரபா மற்றும் பலர் நடித்த மாபெரும் வெற்றி காவியம் மன்னாதி மன்னன். வெளியாகி இன்றுடன் 59 (19-10-1960) வருடங்களை கடந்து இன்றும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டு வருகிறது. சேர மாமன்னர் மணிவண்ணனை எம்ஜிஆர் உருவத்தில் அப்படியே காண்கின்றோம். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட், தேன் மதுரமாக இனிமையாக இனிக்கிறது. பத்மினி உடன் காதல் ரசம் புரியும் எம்ஜிஆர், அஞ்சலிதேவி உடன் உரையாடும் காட்சி, தாயின் மானத்தை பழித்துப் பேசிய கரிகால சோழனை பழி வாங்கி தன் சபதம் ஆன கற்பகவல்லி ஐ சிறை எடுக்கும் காட்சி, பி எஸ் வீரப்பா உடன் மோதும் சண்டை காட்சி, பத்மினி உடன் நாட்டியமாடும் எம்ஜிஆர், அத்தனையும் மறக்கமுடியாத இயற்கையான பசுமையான நினைவுகள். "பசும் தங்கம் உமது எழில் அங்கம் அதன் அசைவில் பொங்கும் நயம் காணவே ஈடு ஏதும் இல்லாத கலை சேவையில் தனி இடம் கொண்ட உமை கண்டு இப்பூமியில் ஆடாத மனமும் உண்டோ"!. மாபெரும் வீரர் (மணிவண்ணன்) மானம் காப்போர் (சித்ரா) சரித்திரம் தனிலே நிற்கின்றார். இயற்கையான நடிப்புக்கு மணி மகுடம் சூட்டிய இயற்கை பேரரசு மன்னாதி மன்னன் எம் ஜி ஆர் புகழ் வாழ்க!........... Thanks............

orodizli
20th October 2019, 02:19 PM
திரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!

படத்தின் தலைப்புக்குப் பக்கத்தில் ’TIME TO LEAD’ எனப் போடப் போய், ஆளுங்கட்சியின் அதிகாரத்திற்குப் பயந்து, உடனடியாக அதை நீக்கி, கால்வழியே சிறுநீர் கழித்த ‘தலைவா’க்களைப் பார்க்கிறோம். ஆனால், தனது படத்தின் தொடக்கக்காட்சியில் வரும் பேனரிலேயே எதிர்க்கட்சிக் கொடியை தைரியமாக பட்டொளி வீசிப்பறக்கவிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவர் இன்றும் தலைவராக இருக்கிறார். பொதுமக்களின ஊடகமான திரைப்படத்தை எப்படிப் பயன்படுத்தினால் எவ்வளவு உயரத்தை அடையமுடியும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்தவர், எம்.ஜி.ஆர்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். இதன் சுருக்கம்தான் எம்.ஜி.ஆர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார் சத்யாவுடன் தமிழகம் வந்தார். கும்பகோணத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பு தடைபட்டது. எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நாடகங்களில் நடித்து வந்தனர். திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுவந்த காலம் அது. அண்ணனும் தம்பியும் அந்தத் துறையிலும் கவனம் செலுத்தினர். வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவந்தன.

‘சதி லீலாவதி’ (1936) படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் திரையுலகில் அறிமுகமானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் எம்.கே.ராதா கதாநாயகன். கலைவாணர் என்.எஸ்.கே, பாலைய்யா உள்ளிட்ட பலருக்கும் இதுதான் முதல் படம்.

பிரபல நடிகர்களாக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றவர்கள் நாயகர்களாக நடித்த அசோக்குமார், ரத்னகுமார் உள்ளிட்ட படங்களில் சிறுபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளே எம்.ஜி.ஆருக்குக் கிடைத்து வந்தன. அவர் சோர்ந்துவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். டி.ஆர்.ரகுநாத் இயக்கிய தமிழறியும் பெருமாள், கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய பைத்தியக்காரன் உள்ளிட்ட படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. கோவையில் எம்.ஜி.ஆரும் கலைஞரும் ஒன்றாகத் தங்கி திரையுலக வாய்ப்புகளைப் பெற்று வந்தனர். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான ‘அபிமன்யு’ (கலைஞர் வசனம்- ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை) படத்தில் அபிமன்யுவின் அப்பா அர்ஜூனன் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மகனை இழந்த சோகத்துடன், நியாயம் கேட்கும் வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு கவனம் பெற்றது. எம்.ஜி.ஆரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அது துணை நின்றது.

‘ராஜகுமாரி’ (1947) படத்தில் முதன்முதலாக நாயகன் ஆனார் எம்.ஜி.ஆர். ஏறத்தாழ 10 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த வாய்ப்பு. இந்தப் படத்திற்கும் கலைஞர்தான் வசனம். படம் வெற்றிபெறவே, வாய்ப்புகள் தொடர்ந்தன. எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில், கொள்ளையர்களைப் பிடித்து நீதிமுன் நிறுத்தும் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.

இந்த கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்தான் நடிக்கவேண்டும் என இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் போராடியவர் கலைஞர். படம் பெருவெற்றி பெறவே எம்.ஜி.ஆரின் திரையுலகப் பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது. கலைஞரின் வசனத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த வி.என்.ஜானகி, பின்னாளில் அவரது வாழ்க்கைத்துணையானார். மருதநாட்டு இளவரசிக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தியவர் எம்.ஜி.ஆர். “மிருகஜாதியிலே புலி, மானை வேட்டையாடுகிறது. மனித ஜாதியிலே மான், புலியை வேட்டையாடுகிறது” என்கிற புகழ்பெற்ற வசனம் இடம்பெற்றது இப்படத்தில்தான்.

எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தவை, சரித்திர சாயல்கொண்ட படங்களே என்றாலும் அவற்றில் அவருடைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும், மக்களின் ஜனநாயகக் குரலை ஆட்சியாளர்களிடம் முன்வைப்பதாகவே அமைந்திருந்தன. எம்.ஜி.ஆர். தனக்கான ஃபார்முலாவை மெல்ல மெல்ல உருவாக்கத் தொடங்கினார். மகாதேவி,, புதுமைப்பித்தன், குலேபகாவலி, சக்கரவர்த்தி திருமகள், தமிழின் முதல் ‘ஏ’ சர்டிபிகேட் (திகில் காட்சிகளுக்காக) படமான ‘மர்மயோகி’ உள்ளிட்டவை அத்தகைய படங்களே. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படமான (கேவா கலர்) ‘அலிபாபாவும் நாற்பது திருடர்கள்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கேற்றபடி திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டன.

படம் பார்க்கவரும் எளிய மக்களின் மனதில் தேங்கிக் கிடக்கும் குமுறல்களை திரையில் எதிரொலிக்கும் நாயகனாக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர்களுக்காக ஆட்சியாளர்களுடன் போராடுபவராகவும், எதிரிகளை வீழ்த்தி நீதி கிடைக்கச் செய்பவராகவும் எம்.ஜி.ஆரின் படங்கள் அமைந்தன. தாங்கள் கனவில் காணும் ஒரு நாயகன் இதோ நிஜத்தில் வந்துவிட்டார் என ரசிகர்கள் எம்.ஜி.ஆரைக் கொண்டாடினர். பணக்காரர்களிடம் பறித்து ஏழைகளுக்கு வழங்கும் ராபின் ஹூட் டைப் படமான மலைக்கள்ளன், எம்.ஜி.ஆருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. (நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கதைக்கு வசனம் எழுதியவர் கலைஞர்)தமிழக நாட்டுப்புறக் கதை மரபிலான ‘மதுரை வீரன்’ படம் எம்.ஜி.ஆரின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். செருப்புத் தைக்கும் சமுதாயத்தினரால் வளர்க்கப்படும் மதுரைவீரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். (வசனம்- கவிஞர் கண்ணதாசன்) திரையிடப்பட்ட அரங்குகள் பலவற்றிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது. மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் முழுப் பரிமாணம் பெற்றது மதுரைவீரன் படத்தில்தான்.

தொடர்ந்து ஏற்றமும் இறக்கமுமாக அவருடைய திரைப்பயணம் அமைந்த நேரத்தில், தனது வெற்றிசூத்திரத்தின்படி சொந்தமாக ஒரு படம் தயாரித்து-இயக்கவும் முடிவு செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’. திரையுலகில் போராடி சம்பாதித்ததையெல்லாம் முதலீடு செய்து, இருவேடங்களில் அவரே நடித்தார். படத்தின் ஒரு பகுதி மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. “இப்படம் வெற்றிபெற்றால் நான் மன்னன். இல்லையென்றால் நாடோடி” என்று எம்.ஜி.ஆர் சொன்னார். திரையுலகின் முடிசூடா மன்னனாக அவரை மாற்றியது ‘நாடோடி மன்னன்’ (1958) படத்தின் பெரும் வெற்றி. (வசனம்-கவிஞர் கண்ணதாசன்). இப்படத்தின் மூலம் ‘புரட்சி நடிகர்’ என்ற பாராட்டும் அடைமொழியும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. (இந்தப் பட்டத்தை வழங்கியவர், கலைஞர்). எம்.ஜி.ஆர், தான் வெறும் நடிகனல்ல, தனக்கேற்றபடி திரைப்படத்தை உருவாக்கும் படைப்பாளி என்பதை நாடோடி மன்னன் வெற்றியின் மூலம் நிரூபித்தார்.

அதன்பிறகு அவர் நடித்து வெளியான சரித்திரக் கதை படங்களாக இருந்தாலும் சமூகப் படங்களாக இருந்தாலும் எல்லாமும் அவருக்கேயுரிய ஃபார்முலாவுடன்தான் அமைந்தன. (பாசம், அன்பேவா போன்ற ஒரு சிலபடங்கள் தவிர) வசனங்களை எழுதிய கலைஞர் மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், ஆர்.கே.சண்முகம், சொர்ணம் உள்ளிட்ட யாராக இருந்தாலும், பாடல்களை எழுதிய கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், நா.காமராசன் போன்றவர்களாக இருந்தாலும், இசையமைப்பாளர்களான எஸ்.எம்.சுப்பையா(நாயுடு), விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரும், படங்களை தயாரித்தவர்களும் இயக்கியவர்களுமான சின்னப்பாதேவர், டி.ஆர்.ராமண்ணா, ப.நீலகண்டன், கே.சங்கர் உள்ளிட்டவர்களும் எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆருக்கேற்றபடி சிந்திப்பவர்கள்தான் அவருடைய படங்களில் தொடரும் சூழ்நிலை அமைந்தது.

தி.மு.கவில் எம்.ஜி.ஆர் இருந்ததால் கட்சியால் தனக்கும், தன்னால் கட்சிக்கும் பலன் இருக்கும்வகையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அவருடைய எம்ஜியார் பிக்சர்ஸின் பேனரே ஓர் ஆணும் பெண்ணும் தி.மு.க கொடியை உயர்த்திப் பிடித்திருப்பதுதான். (தனிக்கட்சி தொடங்கியபிறகு, அது அ.தி.மு.க கொடியாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் மாறியது). பகுத்தறிவுக் கொள்கையை அன்றைய தி.மு.க உறுதியாகக் கடைப்பிடித்ததால் எம்.ஜி.ஆர் தனது படங்களில் மூடநம்பிக்கை சார்ந்த காட்சிகளை அனுமதிக்கமாட்டார். கதையோட்டத்திற்கு அது தேவையென்றாலும் அவர் அதில் இடம்பெறமாட்டார். திருமணக் காட்சிகள் பெரும்பாலும் சுயமரியாதை திருமணங்களாகவே இருக்கும். புரோகிதர் இருக்கமாட்டார்.

கட்சிக்கொடியின் இருவண்ணமான கறுப்பும் சிவப்பும் கதாபாத்திரங்களின் உடை, மேஜை விரிப்பு, திரைச்சீலை, சுவரின் நிறம் எனப் பலவற்றிலும் வெளிப்படும். எம்ஜியார் பிக்சர்ஸின் தயாரிப்பான ‘அடிமைப் பெண்’ (இயக்குநர் கே.சங்கர்) படத்தில், உலகம் அறியாமல் வளர்ந்த எம்.ஜி.ஆருக்கு சூரியனைக் காட்டுவார் ஜெயலலிதா. அது என்ன என்பதுபோல எம்.ஜி.ஆர் சைகையால் கேட்க, “அதுதான் உதயசூரியன்” என்பார் ஜெயலலிதா. இப்படி, தி.மு.கவின் சின்னமான உதயசூரியனும் அவரது பல படங்களில் அடையாளம் காட்டப்பட்டது. பத்திரிகை படிக்கும் காட்சி என்றால் நம்நாடு, முரசொலி போன்ற தி.மு.க பத்திரிகைகளைத்தான் எம்.ஜி.ஆர் படிப்பார். (தனிக்கட்சி தொடங்கிய பிறகு, ‘தென்னகம்’ பத்திரிகை படிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன). தி.மு.கவை நிறுவியவரான அறிஞர் அண்ணாவின் படத்தைக் காட்டி அவரைப் புகழும் வசனமோ, பாடல்களோ தன் படத்தில் இடம்பெறுவதை எம்.ஜி.ஆர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சூழலில் எம்.ஜி.ஆரின் இந்த பங்களிப்பு பாமர மக்களிடம் கட்சிக்கான செல்வாக்கை அதிகரிக்கச் செய்தது. அவருக்கும் எம்.எல்.சி பதவி கிடைக்க வழி வகுத்தது. பின்னர் 1967ல் அவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கிமலை தொகுதியில் வென்று எம்.எல்.ஏவானார். 1971லும் வென்றார். சிறுசேமிப்புத்துறை தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். சினிமாவில் தனக்கென்று தனி பாணியைப் பின்பற்றுவதில் அவர் உறுதியாக இருந்தார். மது, புகைப்பழக்க காட்சிகளில் நடிக்க மாட்டார். பெண்களுக்கு ஆபத்து என்றால் எங்கிருந்தாலும் தாவி வந்து உதவுவார். ஏழைகளுக்குத் தோழனாக இருப்பார். எதிரிகளைப் பந்தாடுவார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.

ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.

துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.

தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.

‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.

தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.

திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.

எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன.................. Thanks .............

orodizli
20th October 2019, 02:28 PM
பாரத் எம்ஜிஆர் நடித்த இதயவீணை வெளியான நாள் 20-10-1972.
மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' இன்று20.10.1972

மக்கள் திலகத்தின் ''இதய வீணை '' இன்று 42வது ஆண்டு துவக்க தினம் .மக்கள் திலகம் தனி

இயக்கம் கண்ட பின் வந்த படம் . ஆனந்த விகடன் திரு மணியன் அவர்களின் தயாரிப்பில்

வந்த முதல் படம் .


1972ல் மக்கள் திலகத்திற்கு இரண்டு மிகப்பெரிய விருதுகள் கிடைத்தன .


இந்திய அரசாங்கத்தால் ''பாரத் '' பட்டமும் மக்கள் அரங்கத்தில் ''புரட்சித் தலைவர் '' பட்டமும்இதய வீணை படம் பல நெருக்கடிகளுக்கு பின்னர் 20.10.1972 அன்று திரையிடப்பட்டது .

எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் ஆதரவோடு ரசிகர்களின் உறுதுணையோடு மாபெரும்

வெற்றி கண்ட படம் .

முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் மக்கள் திலகம் சிறப்பாக நடித்த படம் .

எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

இதயவீணை படம் மக்கள் இதயங்களில் குடி புகுந்த படம் ............ Thanks...........

orodizli
20th October 2019, 02:30 PM
இதய வீணை படம் பல நெருக்கடிகளுக்கு பின்னர் 20.10.1972 அன்று திரையிடப்பட்டது .

எல்லா எதிர்ப்புகளையும் மீறி மக்கள் ஆதரவோடு ரசிகர்களின் உறுதுணையோடு மாபெரும்

வெற்றி கண்ட படம் .

முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் மக்கள் திலகம் சிறப்பாக நடித்த படம் .

எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .

இதயவீணை படம் மக்கள் இதயங்களில் குடி புகுந்த படம் ......... Thanks...

orodizli
20th October 2019, 02:31 PM
ஆனந்த விகடன் மணியன் அவர்கள் எழதிய இதய வீணை நாவல் .

''பாரத் எம்ஜிஆர் '' -'' புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற பெருமையுடன் வந்த படம் .

மக்கள் திலகம் அதிமுகவை ஆரம்பித்த பின் வந்த முதல் காவியம் - வெற்றி காவியம் .

மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பில் படம் மாபெரும் வெற்றி .......... Thanks...

orodizli
20th October 2019, 02:33 PM
காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்..., பொன்னந்தி மாலைப் பொழுது பாடல் காட்சிகளில் காஷ்மீரின் அழகு கண்ணுக்கு குளிர்ச்சி என்றால், அதையும் தாண்டிய அழகு, குளிர்ச்சியுடன் தலைவர்.

பொன்னந்தி மாலைப் பொழுது பாடலில் தலைவரின் 3 டிரஸ்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆடை மூடும் ஜாதிப்பூவில்... பாராவில் சுசிலா பாடும் ‘கண்ணோடு கண்... பண்பாடுமோ’ வரிகளின் போது சிவப்பு நிற டிரஸ்சில் தலைவர் லேசாக கொடுக்கும் ட்விஸ்ட் மூவ்மெண்ட் கிளாஸ். மஞ்சள் நிற டிரஸ்சில் இளமஞ்சள் நிற கூலிங் கிளாசுடன் வந்து அட்டகாசமாக ஸ்டெப்ஸ் போடும் தலைவருக்கு வயது 25க்கு மேல் இருக்கும் என்று யாராவது கூறினால்
25க்கு மேல் இருக்கும் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு பார்வையில் கோளாறு என்று அர்த்தம். இந்த பாடல் மட்டும் புலமைப்பித்தன். மற்றவை வாலி.

ஒரு வாலும் இல்லே.. நாலும் காலும் இல்லே.. சில மிருகம் இருக்குது ஊருக்குள்ளே... (நெஜந்தான் தலைவரே) கருத்தாழம் மிக்க பாடல். ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்...’ இளமை பொங்கும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோதுதான் திமுகவில் இருந்து தலைவர் நீக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் பால் பாயசம் கொண்டு வரச் செய்து அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி (அவர்தான் எப்போதும் தனியாக சாப்பிட்டதில்லையே) தானும் சாப்பிட்டதோடு, கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் லாரி ஆக்சிடென்ட் காட்சியை கொலைப்பழி சுமந்து, காட்டில் பதுங்கியிருக்கும் தலைவருக்காக மஞ்சுளா கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கல் கொட்டிப் போக.... ‘கொண்டு வந்த பொங்கல் கொட்டிப் போச்சு..’ என்று கூறி சத்தமாக தலைவர் சிரிக்கும் அட்டகாச சிரிப்பும், காட்சியையொட்டி, ‘இந்த நேரத்தில் கூட எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது?’ என்று மஞ்சுளா கேட்கும்போது தலைவர் அளிக்கும் பதில், அவரது மனத்தின்மைக்கு சான்று மட்டுமல்ல, நம் எல்லோருக்கும் பாடம்........ Thanks...

orodizli
20th October 2019, 02:42 PM
சொட்ட அடிக்கும்போது திரையரங்கில் நமது தோழர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறினர். ஸ்கிரீன் அருகே உள்ள வகுப்பில் அமர்ந்திருந்த தோழர்கள் சிலர் தன்னிலை மறந்து திரு.சிவக்குமாரை அடிக்க திரையை நோக்கிப் பாய, நண்பர்கள் அவர்களை கட்டிப் பிடித்து இழுத்து சுய நினைவுக்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தியபோது.. உணர்ச்சிப் பிரவாகத்தினூடே எழுந்த சிரிப்பலையும், அடுத்த இரு நிமிடங்களில் நிலைமை மாறி தங்கை லட்சுமியை அடித்த சிவகுமாரை அதே கைத்தடியால் தலைவர் புரட்டி எடுக்கும்போது அடிக்கப் பாய்ந்த தோழர்கள் ஆனந்தக் கூத்தாடிய காட்சியும்.... ஆஹா..அந்த நாளும் வந்திடாதோ?
கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் லாரி ஆக்சிடென்ட் காட்சியை எடுத்திருக்கிறார். இதை மணியன் கூறியுள்ளார்.

‘ஏசுநாதர்’ என்ற படத்தில் தலைவர் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. படம் வந்திருந்தால் சரித்திரமாகி இருந்திருக்கும். வேடப் பொருத்தமும் ஏசுநாதர் போலவே இருக்கும். அந்த ஸ்டில் மிகவும் பிரபலம். ஏறக்குறைய அதேபோன்ற தோற்றம் கொண்ட தலைவரை ‘திருநிறைச் செல்வி...’ பாடலில் பார்க்கலாம்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கையின் வாழ்வுக்கு நியாயம் கேட்கும்போது, ‘எவ்வளவு அடித்தாலும் இடத்தை விட்டு நகரமாட்டேன்’ என்று நிராயுதபாணியாக நிற்கும் தலைவரை திரு.சிவக்குமார் கைத்தடியால் ரத்தம் சொட்ட, .... Thanks.........

orodizli
20th October 2019, 02:46 PM
இதய வீணையை மீட்டுவோம்’

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த தனக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி உதவிய, பத்திரிகையாளராக இருந்த திரு.மணியன் அவர்களை திரைப்பட தயாரிப்பாளராக தலைவர் உயர்த்திவிட்ட படம்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட புரட்சித் தலைவர், அதிமுகவை தொடங்கிய 3வது நாளில் வெளியான படம்.
கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக ஆட்சியின் இடையூறுகளையும் தகர்த்து சென்னை,மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் ஓடியதோடு பல சென்டர்களில் 50 நாட்களுக்கும் மேல் ஓடி அமோக வெற்றி பெற்ற படம்......... Thanks...

orodizli
20th October 2019, 02:48 PM
அந்த பதில்: ‘‘எந்த நேரத்திலும் என்னால் சிரிக்க முடியும். என் கவலையை மறக்க ஆண்டவன் எனக்குத் தந்த ஒரே வரப்பிரசாதம் அதுதான்’
தலைவர் கூறியது முற்றிலும் சத்தியம். காஷ்மீர்... பாடல் காட்சியிலும் ‘நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?’ என்ற கேள்விக்கு ‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா’’ என்பார் சமத்துவ தத்துவத்தை அறிந்த நம் தலைவர்.

அவர் சிரித்தால் தானும் சேர்ந்து சிரித்த தமிழ்நாடு, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டால் அழுதது. காரணம்... சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடில்லாமல் சத்திய வடிவமாய் வாழ்ந்த.. மன்னிக்கவும், வாழும் அந்த மனிதர்.... ஒரு புனிதர்......... Thanks...

orodizli
20th October 2019, 07:13 PM
https://www.vikatan.com/government-and-politics/politics/48-years-history-of-admk-party........... Thanks..........

orodizli
20th October 2019, 07:26 PM
"பாரத் " எம்ஜிஆர் நடித்த "இதய வீணை" வெளியான நாள் 20-10-1972.
சென்னை குளோப் 105 நாள் ஸ்ரீகிருஷ்ணா 86 நாள் மகாலட்சுமி 70 நாள் ராஜகுமாரி 70 நாள் ஓடியது.
சேலம் அலங்கார் 86 நாள் ஓடியது.
கோவை இருதயா 70 நாள் நெல்லை லட்சுமி 63 நாள் ஓடியது.
மதுரை ஸ்ரீதேவி 105 நாள் திருச்சி பேலஸ் 112 நாள் இலங்கை கொழம்பு நவா 100 நாள் ஓடியது...... Thanks.........

orodizli
20th October 2019, 07:36 PM
மற்ற சிறப்பு தகவல்கள்... திரையுலக வசூல் சக்கரவர்த்தி... புரட்சி நடிகர் வழங்கிய " இதய வீணை" கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிரம்ப இக்கட்டான சூழ்நிலையிலும்... மிகவும் சிறப்பான நிலையில் வெற்றி கொண்டாட்டமிட்டு... 1972 ம் ஆண்டில் வெளிவந்த மாற்று முகாம் நடிகர் நடித்த 2 படங்களையும்( அதிக நாள், பெரிய வசூல்) என சொல்லப்பட்ட படங்களை விட அதிக திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து... மக்கள் திலகம்... மக்கள் திலகமே தான் என்று நிரூபித்து காட்டினார்... அதற்கு முழு முதன்மையான காரணம் பொது மக்கள் பேராதரவே... Thanks...

orodizli
20th October 2019, 07:40 PM
சுகாராம் சார் வணக்கம்
இனிய காலை வணக்கம்
எனக்கு இங்கு இரவு நேரம், தூங்கப் போவதற்கு சற்று முன்புதான் மய்யத்தில்
நீங்கள் பதிவிட்டிருந்த
கண்ணதாசன் , எம்.ஆர் ராதா சம்பந்தப்பட்ட "வேட்டைக்காரன்" படத்தில் இடம் பெற்று
எந்தக் காலத்திலும்
அழியாமல் சாகா வரம் பெற்ற " உன்னை அறிந்தால்" பாடல் செய்தி படித்து மிகவும்
சந்தோஷமும், ஆச்சரியமும் அடைந்தேன் காரணம்
இந்த செய்தி இது வரை
நான் அறியாத ஒரு செய்தி, இப்படி ஒரு பாடலை யாருக்கு எழுத
வேண்டும் என்று தீர்மானித்த கவியரசர்
அவர்களும், இந்த பாடல் எனக்கு கிடைத்தால் என் தலைமுறை மட்டும்தான்
பேசும் ஆனால் எம். ஜி. ஆருக்கு கிடைத்தால் எத்தனை தலை முறை ஆனாலும் அழியாது என்று பின்னாளில் நடக்கப் போவதை எவ்வளவு துல்லியமாக
கணக்கிட்ட எம். ஆர் ராதா போன்ற அதி அற்புதமான நடிகரும்
தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள்
எனக்கு எம். ஆர் ராதா அவர்கள் தலைவரை
சுட்டதால் அவர் மேல் வெறுப்பு வரவில்லை
காரணம் அந்த நிகழ்வு
நடக்க வேண்டும் என்பது கடவுளின் கட்டளை அது ராதா அவர்கள் ரூபத்தில் நிறைவேறியது அவ்வளவுதான் ஏன் என்றால் அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் தலைவரின்
புகழ் உலகமெங்கும்
குன்றிலிட்ட விளக்காக
ஒளி வீசியது என்றால்
மிகையில்லை
தலைவரின் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வசூல் சாதனைப் படங்கள் வந்தது எல்லாமே 1967 க்குப் பிறகுதான் பெரிய வசூல் சக்கரவர்த்தியாக இருந்த தலைவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் இந்திய வசூல் சாம்ராட்டாக மாறியது
1967 க்குப் பிறகுதான்
எப்படி "இன்பக் கனவு" நாடகத்தின் போது கால்
முறிவுக்கு உள்ளாகி திரும்பி வந்த போது முன்பு இருந்ததை விட
பலமடங்கு விஸ்வரூபம்
எடுத்தாரோ அதை விட
பல மடங்கு வானத்துக்கும் பூமிக்கும் வாமன அவதாரம் எடுத்தது இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் எனவே இப்படி ஒரு சரித்திரத்தை உருவாக்க உதவிய ராதா அவர்களை பாராட்டத்தான் வேண்டும்
இப்படி ஒரு அற்புதமான
செய்தியை பதிவிட்ட
சுகாராம் சாருக்கு என்
நன்றியும், வணக்கமும்!.......... Thanks mr. James watt.........

orodizli
20th October 2019, 07:46 PM
திரு ஜேம்ஸ் வாட் அவர்களுக்கு நன்றி... நம் சகோதர பக்தர்கள் பரிமாற்றம் செய்யும் பதிவுகளை தான் இங்கே பகிர்ந்து வருகிறோம் நண்பரே... நீங்களும் உங்களிடம் இருக்கும் அருமையான மக்கள் திலகம் பற்றிய தகவல்கள், மற்றும் மாற்று இடத்தின் செய்திகள் ஆகியன பகிர்ந்தால் மிக்க மகிழ்ச்சி.........

oygateedat
20th October 2019, 11:32 PM
https://i.postimg.cc/SRvHdvNh/689f7be3-96e3-4c39-97d8-222e77b0cb4e.jpg

oygateedat
20th October 2019, 11:43 PM
https://i.postimg.cc/W1hYSnQN/55c353b3-ce6f-47bb-9134-eab448749bd1.jpg (https://postimages.org/)

oygateedat
21st October 2019, 12:22 AM
https://i.postimg.cc/3NKq3HW7/IMG-4016.jpg

oygateedat
21st October 2019, 01:07 AM
https://i.postimg.cc/qRgkqCvQ/IMG-4018.jpg (https://postimg.cc/HcDGPn57)

orodizli
21st October 2019, 07:03 PM
மக்கள் கடவுளாய் எம் ஜி ஆரை தவிர எவரையும் ஏற்பதில்லை ............

விமர்சனங்கள் ஆயிரம் ஏதும் ஆதாரமற்றவை
செய்த நன்மைகள் பல மடங்கு எல்லாம் ஆதாரம் உண்டு
நல்லவை என்றாலே தீயவைக்கு பிடிக்காது அதை போல் தீயவரான சிலருக்கு பிடிக்காமல் வதந்திகள் விமர்சனங்கள் மூலம் வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்தவர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா
எவராலும் கணிக்க முடியாத
எவராலும் வெல்ல முடியாத
தெய்வீக பிறவி எம் ஜி ஆர்

வாழ்க எம் .ஜி .ஆர்.,... புகழ்......... Thanks.........

orodizli
21st October 2019, 07:04 PM
முகநூலில் சென்றவாரம்
எம்ஜிஆர் விசுவாசிகளிடம் பிரபலமானது இப்படம்

ஆனால் மக்கள் திலகத்துடன் அமர்ந்திருக்கும் குழந்தைகள் யார் யாரென்று பலருக்கு தெரியாது...

1.கலாநிதி மாறன்
2.தயாநிதி மாறன்
3.மு.க.தமிழரசு
4.மு.க.கனிமொழி............ Thanks.........

orodizli
21st October 2019, 07:05 PM
குமார் சார் வணக்கம்
நீங்கள் அனுப்பிய அனைத்து செய்திகளுக்கும் தங்கத் தலைவரின் " நான் ஏன் பிறந்தேன்" படச் செய்திகளும் புகைப் படங்களும் அமோகம் பாராட்ட வார்த்தைகளே இல்லை இதில் விட்டுப் போன இன்னொரு முக்கிய சமாச்சாரம் ஒன்று உண்டு " கலங்கரை விளக்கம்" படத் தயாரிப்பின் போதும் " சங்கே முழங்கு என்னும் அற்புதமான புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடலை படத்தில் சேர்க்கச் செய்து தாய் தமிழுக்கு மிகப் பெரிய சிறப்பு சேர்த்ததும் தலைவர்தான் அதேபோல் இந்த " நான் ஏன் பிறந்தேன்" படத்தை அதே ஜி. என் வேலுமணி அவர்களும் திருமதி . கே . ஆர் விஜயா அவர்களும் சேர்ந்து தயாரித்த போது புரட்சிக் கவிஞரின் " சித்திரச் சோலைகளே" பாடலை படத்தில் சேர்க்க தலைவர் விரும்பிய போது அந்த பாடல் காட்சிக்கான செலவை ஏற்பதில் தயாரிப்பாளர்களுக்கு தயக்கம் ஏற்பட்ட போது
அந்த செலவை தலைவரே ஏற்றுக் கொண்டு பாடலை படத்தில் புகுத்தி உழைக்கும் தொழிலாளர்களின் சிறப்பை உலகறியச் செய்ததும் தலைவர்தான் இந்த தகவலை " சினிமா எக்ஸ்பிரஸ்" ராம மூர்த்தி அவர்கள் ஒரு இதழில் எழுதி இருந்தார்கள் அதே போல் இன்னொரு சிறப்பு தலைவருடன் சிறு வயதில் தேவிகா வின் தம்பியாகத் தோன்றிய கமல் வளர்ந்து வாலிபனாக ஆனபோது தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்தார் அப்போது இதே " நான் ஏன் பிறந்தேன்" படத்தில் நடித்த தலைவருக்கு நடன அசைவுகள் சொல்லிக் கொடுத்த பெருமை கமலுக்கு உண்டு இந்த படத்தின் போதுதான் தலைவர் கமலைக் கூப்பிட்டு ஆள் நல்ல நிறமாக அழகாக இருக்கிறாய் இன்னும் கொஞ்சம் உடற்ப் பயிற்சி செய்து உடலையும் தேற்றி விட்டால் கதாநாயகன் ஆகும் தகுதி உனக்கு வந்து விடும் என்று கமலை ஊக்குவித்து விட்டதும் தலைவர்தான் இந்த தகவல் கமலே சொன்னது பிற்பாடு இந்த கமல் நான் சிவாஜி ரசிகன் என்று கூறி தலைவரின் முதுகில் குத்தியது தனிக்கதை!......... Thanks...

orodizli
21st October 2019, 07:06 PM
குமார் சார் வணக்கம்
நீங்கள் அனுப்பிய "சபாஷ் மாப்பிளே" ஸ்டில்கள் அனைத்தும் அருமை, எல்லாவற்றையும் எவ்வளவு அழகாக தொகுத்து வைத்திருக்கிறீர்கள், நேற்று தான் வெளி வந்ததைப் போல மிகத்
தெளிவாக அழகாக இருந்தது சார் இதில் தலைவர் கொள்ளை அழகாக இருப்பார் , எனக்கு மிகவும் பிடித்த
படம், அதிலும் தலைவரும் எம். ஆர் ராதாவும் அடிக்கும் காமெடி லூட்டி இருக்கிறதே சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும் குறிப்பாக சமையல் கட்டின் புகைபோக்கி வழியாக தலைவர் வீட்டுக்குள் நுழையும் போது முகமெல்லாம் கரியாகி அந்த வேஷத்துடன் அடிக்கும் காமெடி இருக்கிறதே ever green ரகம், தலைவர் இந்த படத்தில்
அலட்டல் இல்லாமல் மிகப் பிரமாதமாக காமெடி பண்ணி இருப்பார் அதிலும் குறிப்பாக Dialogue delivery பின்னி பெடல்
எடுத்திருப்பார்," சபாஷ் மீனா" படத்தில் உண்மையை சொல்லப் போனால் கதாநாயகன் சிவாஜியா இல்லவே இல்லை சந்திர பாபு தான் கதா நாயகன் அவர்தான் படத்தை தன்
நகைச் சுவை மூலம் தூக்கி நிறுத்தி இருப்பார், இன்னொரு பலம் " குல தெய்வம்" ராஜ கோபால் சிவாஜியும் அவரும் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து விட்டு ரிப்பேர்
செய்ய வருவது மாதிரி வரும் காட்சிகளில் எல்லாம் ராஜ கோபால் அய்யாவின் கொடிதான் பறக்கும் ஆனால் நம் தலைவர் அப்படி இல்லை எம். ராதாவுடன்
சரிக்கு சமமாக காமெடியில் நின்னு விளையாடி இருப்பார்
இன்னும் சொல்லப் போனால் ஒருபடி மேலேயே கலக்கி இருப்பார் , இன்னுமொரு சிறப்பு அம்சம் மாலினி மேடம்
மிகவும் அடக்க ஒடுக்கமாக குடும்பப் பாங்கான அழகோடு
ஜொலித்திரு ப்பார் , "யாருக்கு யார் சொந்தம்
என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது"
பாடலில் இருவரின் ஜோடிப் பொருத்தமும் பிரமாதமாக இருக்கும்
சீர்காழி கோவிந்தராஜன் அய்யாவின் குரல் இன்னொரு சிறப்பு
படத்தில் தலைவர் கஷ்டப் பட்டு இரண்டு மூன்று சப்பாத்தியை வைத்து சாப்பிடலாம் என்று போகும்போது ஒரு வயதான தாய் மகனே நான் பட்டினி ஏதாவது கொடுப்பியா என்று பரிதாபமாக கேட்கும் போது தலைவர் கையில் இருப்பதை அப்படியே கொடுத்து விட்டு அந்த தாய் ஆவலுடன் சாப்பிடுவதை ஒரு மகனுக்கே உரிய பாசத்துடன் கண்களில்
நீர் திரையிட பார்ப்பார்
பாருங்கள் அந்த காட்சியில் சத்தியமாக தலைவர் நடிக்க வில்லை ஒரு மகனாக அந்த பாத்திரமாக வாழ்ந் திருப்பார் அந்த காட்சியைப் பார்த்து எத்தனையோ நாள் அழுதிருக்கிறேன் சார்
தலைவரின் இயற்கை நடிப்புக்கு இந்த ஒரு காட்சியே போதும் ஆயிரம் ஆஸ்கார் விருது கொடுக்கலாம் ஆனால் அந்த நேரத்தில் என்ன ஒரு துரதிர்ஷ்டம் உடம்பைக் குலுக்கி பெரிதாக சத்தம் போடுவதுதான் நடிப்பு என்று எல்லாரும்
நம்பியது,அதை சுலபமாக பத்திரிக்கைகளும் ஒன்று சேர்ந்து மக்களை நம்ப வைத்தது ஆனால் இப்போது பாருங்கள் நடிப்பு என்றால் இயற்கை எதார்த்தம் பழைய சிவாஜி நடிப்பை
எவனாவது நடித்தால்
...... அடிப்பார்கள் , இந்த கண்றாவி வேண்டாம் நான் சொல்லுவது மாதிரி நடித்தாலே போதும் என்று அன்று
சிவாஜியின் கர்வத்தை
" முதல் மரியாதை" யில் டைரக்டர் பாரதிராஜா
தூள் தூளாக்கி முகத்தில் கரி பூசி விட்டார்
சரி விஷயத்திற்கு வருகிறேன் " சபாஷ் மாப் பிளே" படத்தின் வெட்டுப் படாத நல்ல பிரிண்ட் கிடைக்குமா சார்? Modern cinema கம்பெனி டிவிடி பிரிண்ட் படு மோசம்
பாதி படம் இல்லை அதனால் தான் கேட்கிறேன் சார் உங்களுக்கு தெரிந்தால்
சொல்லுங்கள் சார்!........ Thanks...

orodizli
21st October 2019, 07:07 PM
இன்னும் ஒன்று சொல்ல மறந்து விட்டேன் இந்த படத்தில்
தலைவரின் காமெடி நடிப்பை பார்த்து ரசித்து
சிரித்து மகிழ்ந்த அறிஞர் அண்ணா அவர்கள் சபாஷ் எம்.ஜி.ஆர் என்று பாராட்டியதாக ஏதோ ஒரு பத்திரிக்கையில்
படித்திருக்கிறேன் அதை படக் குழுவினர் பட விளம்பரத்துக்கு பயன் படுத்தியதாகவும்
படித்திருக்கிறேன் சார்!........ Thanks...

orodizli
21st October 2019, 07:09 PM
குமார் சார் நீங்கள் சொன்னது சரிதான் இந்த படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால்
நிச்சயம் தலைவரின் பல்வேறு நடிப்பு பரிமாணங்கள் வெளிப் பட்டிருக்கும் ஆனால் படம் வெற்றி பெறாததால் மற்ற டைரக்டர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை
ஆனால் இந்த படம் வெளி வந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு
தலைவரின் இயற்கையான நடிப்பை
சரியான முறையில் வெளியே கொண்டு வந்தவர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள், "பெற்றால்தான் பிள்ளையா" படத்தில் உருண்டு அழுது புரளாமல் நீதி மன்றத்தில் நீதி அரசரிடம் கண்களில் கண்ணீரோடு பிள்ளையை கொடுத்து
விடுமாறு கெஞ்சும் போது நமக்கு நெஞ்சே வெடித்து விடும் அதிலும் குறிப்பாக தயவு செய்து என் பிள்ளையை பிச்சையாக வாவது கொடுங்கையா என்று
சொல்லும் போது இதுதாண்டா உண்மையான பிள்ளைப் பாசம் என்று
கத்த வேண்டும் போல் இருக்கும், இந்த திரைப் படம் ஒதுக்குப் புறமான
ஸ்டார் அரங்கில் வெளியானாலும் ஓடின
ஓட்டத்தைப் பார்த்து சிவாஜி தன்னிடம் எப்படி ரியாக்ட் செய்தார்
என்பதை ஆரூர் தாஸ் எழுதி அதை படித்திருப்பீர்கள் என்று
நம்புகிறேன் , பாசம் படத்தின் இறுதிக் காட்சியில் ரசிகர்கள் எழுந்து போவது நியாயம்தான் காரணம் நான் இப்போது அந்த படத்தை பார்த்தாலும்
தலைவர் இறக்கும் காட்சி வரும் முன் டி.வியை அணைத்து விடுவேன், ஒரு தடவை பார்த்தே எப்பா போதுண்டா சாமி இனி என் தலைவன் சாகுற மாதிரி வர்ற இந்த படத்தை இனி பார்க்கவே கூடாது என்று முடிவு செய்தேன்
மற்றபடி படத்தில் தலைவர் உலகம் பிறந்தது பாடல் காட்சியில் சும்மா பந்து
மாதிரி துள்ளிக் கொண்டே இருப்பார், இடையில் வரும் பால் வண்ணம் பாடலிலும் கொள்ளை அழகுடன் காணப் படுவார்
குமார் சார் படத்தின் ஸ்டில்ஸ் எல்லாம் மிகவும் அருமை
நன்றி சார்!....... Thanks...

orodizli
21st October 2019, 07:10 PM
குமார் சார் வணக்கம்
செழிப்பும் வனப்பும் நிறைந்து 100 சதவிகித
கல்வி அறிவும், தொன்மையான நல்ல தமிழ் பேசும் அன்பும் பண்பும் நிறைந்த மக்கள் வாழும் பழைய சேர நாடும் இப்போதைய வளம் நிறைந்த எங்கள் குமரி
மண்ணில் பிறந்த நகைச்சுவை மூலம் நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைத்த அய்யா கலைவாணர் அவர்களின் நினைவாக
நீங்கள் அனுப்பிய அனைத்து படங்களும்,
கட்டுரையும் அருமை
கடைசியில் தலைவர் 1978 இல் கலைவாணர்
நினைவு நாளின் போது
கூறிய வார்த்தைகள் கண்ணில் நீர் திரையிட
வைத்து விட்டது என்ன ஒரு அழகான வார்த்தைகள்
Kalaivanar is no more, For if he had been alive, Kalaivanar would have been the Chief minister and he would have served him.

எவன் சொல்லுவான் இந்த வார்த்தைகளை
என் தலைவனிடம் இருந்து மட்டுமே இந்த
வார்த்தைகள் வரும்.

மிகவும் நன்றி சார்!....... Thanks...

orodizli
21st October 2019, 07:12 PM
"தேடி வந்த மாப்பிள்ளை" ...
தலைவரின் ஒரு சில படங்களுடன் ஒப்பிடும் போது ஏ ன் 100 நாட்கள்
ஓடவில்லை என்று ஒவ்வொரு தடவையும் படத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும் காரணம் தலைவரின் சுறுசுறுப்பு, அழகு, அருமையான காமெடி, இனிமையான
பாடல்கள், அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் இவையெல்லாம் இருந்தும் படம் 100 நாளை தாண்டாதது கொஞ்சம் ஏமாற்றம்தான் மற்றபடி
படம் பந்துலு அவர்களுக்கு மிகப் பெரிய லாபத்தை கொடுத்தது மட்டுமல்ல
அடுத்தடுத்த சுற்றுகளில் மிகப் பிரமாதமாக வசூல் குவித்த படம் குறிப்பாக
தலைவர் கட்சி ஆரம்பித்த பிறகு 1973 இல் கிராமத்தில் இருந்து நகரம் வரையில் வசூல் முரசு
கொட்டியது, இந்த செய்தி நிருபர் நமச் சிவாயம் அவர்கள் ஜூனியர் விகடன் பத்திரிக்கை யிலேயே எழுதி இருந்தார்,தலைவர் இந்த படத்தில் சார்லி சாப்ளின் வேடத்தில் என்ன ஒரு அழகாக நடித்து இருந்தார் நான் ரொம்ப ரசித்த வேடம்
ஸ்டில்ஸ் அனைத்தும்
பிரமாதம் சார்

நன்றி சார்!....... Thanks...

orodizli
21st October 2019, 07:25 PM
சகோதரர் அவர்களே..." தேடி வந்த மாப்பிள்ளை" காவியத்தை பற்றிய செய்திகள் கூறி இருக்கிறீர்... நமது காவியங்கள் 100 நாள்கள் கணக்கு... நம் காவியங்களின் வெற்றி வசூல் கணக்கீடுக்கு பொருந்தாது... மற்ற நடிகர்களின் பட ஓட்டம், வசூல் எவையும் புரட்சி நடிகரின் வசூலுடன் ஒப்பிடவோ, நியாய படுத்தோவோ முடியாது... மற்றபடி நமக்கு சென்னையிலோ, வேறு நகரங்களிலோ சொந்தமாகவோ, குத்தகைக்கோ திரையரங்குகள் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால் ......... Thanks...

orodizli
21st October 2019, 07:26 PM
உங்களுக்கு மட்டுமல்ல
குமார் சார் எனக்கும் மிகவும் பிடித்த படம்
தலைவர் மிகவும் stylish
ஆக நடித்த படம் , இந்த படத்தில் தலைவரின் அழகை காண கண் கோடி வேண்டும் அவ்வளவு அழகாக இருப்பார் , குறிப்பாக பொன்னெழில் பூத்தது
பாடலில் பல்லவ சக்ர வர்த்தி யாக தோன்றும் போது அய்யோ அப்படியே பைத்தியம் பிடிக்கும் அவ்வளவு அழகு பல்லவ சக்ரவர்த்தி கூட இப்படி
இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்
அதிலும் அந்தப் பாடலின் கடைசி பகுதியில் பல்லவ கெட்டப்பில் இருந்து இருவரும் சுய நினைவுக்கு வரும்போது சரோஜா தேவி யின் வெட்க மும்
தலைவரின் அழகான சிரிப்பும் இதையே நான் குறைந்தது 500 முறையாவது பார்த்திருப்பேன் அடுத்து பல்லவன் பல்லவி பாடலில் நவரசங்களையும் குழைத்து பின்னி பெடல் எடுத்திருப்பார் ஒவ்வொரு வரிக்கும் வித்தியாசமான முக பாவங்களிலும் நடனத்திலும் பத்மா சுப்பிரமணியம் கெட்டார்
போங்கள் AVM நிறுவனத்தினர் இதே மாதிரிதான் அன்பே வா
படத்தையும் வெள்ளி விழா ஓடாமல் ஆக்கினார்கள் , சில பல
சதிகளால் ஒளி விளக்கு
படத்தையும் ஜெமினி நிறுவனம் சென்னையில் 100 நாள் ஓடாமல் முடக்கியது
பாவம் பரி தாபத்துக்கு
உரியவர்கள்!............ Thanks...

orodizli
21st October 2019, 07:26 PM
குமார் சார் வணக்கம்
தமிழ் சினிமா வரலாற்றையே மாற்றி
முதன் முதலாக நூறாவது நாள் என்பதற்கு பதிலாக " வெற்றி விழா" என்றுதான் தமிழ் சினிமாப் பட வரலாற்றில் முதன் முறையாக தலைவரின்
நாடோடி மன்னன் படத்திற்கு விளம்பரம் செய்யப் பட்டு விழா எடுக்கப் பட்டது மிகப் பெரிய வரலாறு அது மட்டுமல்ல கணேசனை வைத்து பல படங்களை
எடுத்த( எல்லாம் மொக்கை படங்கள், அதிலும் தவப் புதல்வனை 100 நாள் தேய்த்தது மிகப் பெரிய
கொடுமை) முக்தா சீனிவாசன் அவர்கள்
தலைவரின் ஒரு படம் மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு சமம் என்று பாராட்டிப் பேசிய
75 ஆம் ஆண்டில் இந்தியப் பட உலகையே
வியப்பில் ஆழ்த்தி " டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிக்கையில் சிறப்புக் கட்டுரை எழுத
வைத்த தலைவரின் " இதயக்கனி" இந்த இரண்டு படங்களின் ஸ்டில்ஸ் மற்றும் காணொளிகள் அனைத்தும் அற்புதம்
மேலும் கண்ணதாசனின் வசனங்களை தலைவர்
வெளுத்து வாங்கியிருப்பது மற்றொரு சிறப்பு ஆக அனைத்தும் பிரமாதம்
மிகவும் நன்றி சார்!........ Thanks...

orodizli
21st October 2019, 07:28 PM
குமார் சார் நீங்கள் அனுப்பி யிருந்த திருமதி. ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்கள் எழுதியிருந்த இந்த கட்டுரையை முதன் முதலாக தற்செயலாக "குமுதம் லைஃப்" இதழில் நான் படிக்க நேர்ந்தது , அப்போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியமும் அதிர்வும் கொஞ்ச நேரத் திற்கெல்லாம் மாறவே இல்லை, இவ்வளவு நேர்த்தியாக
தெளிவாக ஒரு ரசிக மனோ பாவத்தில் அல்லாது பொதுவான முறையில் தலைவரின்
இயற்கையான நடிப்பு மற்றும் அவரின் ரசிகனுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்ட விதம் இவைகளையெல்லாம் இதை விட சிறப்பாக பெரிய பெரிய கட்டுரை ஆசிரியர்களால் கூட எழுத முடியாது இது சத்தியம் இதைப் படிக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு அதிர்வு ஏற்படுவது நிஜம், இந்த கட்டுரையை தலைவரின் நூற்றாண்டு விழா சிறப்பாக குமுதம் வெளியிட்டது மிக மிக சிறப்பான விஷயம் ஆகும் காரணம் குமுதம்
இதழை நிறுவிய அண்ணாமலை, பார்த்தசாரதி இருவரும் தலைவரைப் பற்றி தமிழில் என்ன என்ன அவமானகரமான வார்த்தைகள் உண்டோ
அத்தனையையும் பயன்படுத்தி தலைவரை வார்த்தைகளால் குத்திப் பிளந்தவர்கள்
அப்படிப்பட்டவர்களின் குழும இதழில் இப்படிப் பட்ட ஒரு கட்டுரை வந்ததுதான் தலைவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்
திருமதி. ஷாலி ன் அவர்கள் எவ்வளவு அழகாக குறிப்பிடுகிறார் பாருங்கள் பெண்களுக்கு எப்போதுமே acting காதலனை விட active ஆன காதலனையே அதிகம் பிடிக்கும் ஆனால் இதையெல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை வாரே வாஹ் எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இதை பகிரங்கமாக சொல்வதற்கு கூட ஒரு துணிச்சல் வேண்டும் அது இந்த சகோதரியிடம் நிறைய இருக்கிறது அது மட்டுமல்ல லத்தீன் அமெரிக்க நாடுகளின் நடன வகைகள் மற்றும்
ஹாலிவுட் பிரபலங்கள் கிரி கிரி பெக், பால் நியுமன்,கேரி கிராண்ட்
போன்றவர்களின் உடை அலங்காரங்களை தலைவரின் உடை அலங்காரங்களோடு ஒப்பிடுவது என்றால் அதற்கு உலக சினிமாவைப் பற்றிய அறிவும், ரசனையும் வேண்டும் அது திருமதி.
மரியா லாரன்ஸ் அவர்களிடம் நிரம்ப இருக்கிறது , வீர உணர்ச்சியில் ஏனோ
தலைவரை ஹாலிவுட்டின் " எரால் பிளைனுடன் ஒப்பிட மறந்து விட்டார் , இன்னொரு விஷயம் இந்த கட்டுரை குமுதத்தில் எழுதப் பட்டதால் நாகரீகம் கருதி சிவாஜியின் காதல் உணர்ச்சியை விமர்சிக்காமல் விட்டு விட்டார் என்று நினைக்கிறேன், சிவாஜியின் காதல் முகபாவம் ஒன்று வக்கிரமாக பார்த்து சைகை செய்வது இல்லை என்றால் இறுக
கட்டிப் பிடிப்பது இந்த இரண்டும்தான் இருக்கும் அதற்கு உதாரணமாக " சவாலே சமாளி, தெய்வமகன்,டாக்டர் சிவா, ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் தலைவரைப் போல நாயகிகளை மென்மையாக, நாகரீகமாக, ரசனையாக கையாண்டதை உலகத்திலே எவனும் இல்லை என்று அடித்துச்
சொல்லலாம் உதாரணத்துக்கு "நேற்று இன்று நாளை"
அங்கே வருவது யாரோ,
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பாடல் காட்சிகளை பாருங்களேன் தலைவரின் அழகையும்
சுறு சுறுப்பையும் பார்க்கும் போது நமக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்
திருமதி. மரியா லாரன்ஸ் அவர்கள் விவரிக்கும் போது மீண்டும் ஒரு முறை தலைவரின் பாடல்களை பார்க்கத்
தூண்டுகிறது
அந்தக் காலத்தில் பாவைக் கூத்து, தெரு நாடகங்களின் நீட்சி தான் திரைப் படங்களாக விரிவு பெற்றது அந்த நேரத்தில் நாடகத்தில் எப்படி உச்ச ஸ்தாயில் கத்திப் பேசி பாடுவார்களோ அதைத்தான் சினிமாவிலும் கடை பிடித்தார்கள் அதற்கு நடிப்பு என்று பெயரும் வைத்தார்கள் , அப்போதிருந்த ஊடகங்களும் கத்தி கூச்சல் போடுவதையும்
உடம்பை தேவை இல்லாமல் அலட்டிக் கொண்டு வசனம் பேசுவதையும் அது மட்டும்தான் நடிப்பு என்று இறுக்கமான முத்திரையை குத்தி விட்டார்கள் அந்த கால கட்டத்தில் ஒரு மனிதனுக்கே உரித்தான ஆவேசமும்
கோபமும் இப்படித்தான் இருக்கும் என்று" மதுரை வீரனும், மன்னாதி மன்னன், மருத நாட்டு இளவரசி படங்களின் மூலம் தலைவர் சொன்னபோது எவனும்
ஒத்துக் கொள்ள வில்லை அதற்கு ஒரு முக்கிய காரணம் தலைவரின் மேல் ஏற்பட்ட பொறாமையும்,
காழ்ப்புணர்ச்சி யும் தானே தவிர வேறு ஒன்றுமில்லை
ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்த இவனுக்கு இத்தனை ஆதரவும், மக்கள் செல்
வாக்குமா என்று புகைந்தவர்களுக்கும் கிடைத்த ஆயுதம்தான்
தலைவருக்கு நடிக்கத் தெரியாது என்னும் முனை மழுங்கிய ஆயுதமே தவிர வேறு
ஒன்றுமில்லை
1971 ம் ஆண்டு தலைவருக்கு சிறந்த நடிகர் பட்டம் கிடைத்த போது இப்படித்தான் ஒரு அற்பத் தனமான
குற்றச் சாட்டை முன் வைத்தார்கள் அது சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய பட்டம் எம்.ஜி.ஆர் விலை கொடுத்து விலைக்கு வாங்கி விட்டார் என்று
அப்போது தலைவர் மிக
அழகாக சொன்னார் இந்த ஒரு வருடத்துக்கு
மட்டும்தான் நான் சிறந்த நடிகனே தவிர காலமெல்லாம் அல்ல என்று ஆனால் அந்த வருடதுக்குப் பிறகு சிவாஜி நடித்து எவ்வளவோ படங்கள் வந்தது ஆனால் சிறந்த நடிகர் பட்டம் மட்டும் கடைசி வரை கிடைக்கவே இல்லை
இவ்வளவுக்கும் சிவாஜி
காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்த 1961 கால கட்டத்தில் இருந்து எத்தனையோ ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சி பீடத்தில் இருந்தது ஆனால் சிவாஜிக்கு அந்த பட்டம் கொடுப்பதைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை காரணம் அவர்களுக்கே நன்றாகத் தெரியும் சிவாஜியின் நடிப்பு ஓவர் ஆக்டிங் என்று
எப்படியோ இந்த கட்டுரை எழுதிய திருமதி. ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்கள் நீடூழி வாழ்க!........... Thanks.....

orodizli
21st October 2019, 07:29 PM
ராஜு சார் இந்த மாதிரி
நாலாந்தர விமர்சனங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஆகி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் , விமர்சனம் செய்யும் இவர்களைப் பற்றி நமக்குத் தெரியாதா?
கோஷ்டி சண்டைகளுக்கும் வேட்டி உருவல்களுக்கும் பெயர் போன இவர்களெல்லாம் பேசினால் என்ன ஆகி விடப் போகிறது, சமீபத்தில் கூட கராத்தே
தியாக ராஜனும் கே. எஸ் அழகிரியும் மாறி மாறி நாறிக் கொண்டது
ஊருக்கே தெரியும் அப்படியிருக்க இவர்களெல்லாம் பேச வந்து விட்டார்கள் , அந்தக் காலத்தில் இருந்தே திண்டிவனம் ராமமூர்த்தி கோஷ்டி, வாழப்பாடி கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி,
சிதம்பரம் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என்றெல்லாம் கோஷ்டி
அரசியல் நடத்திக் கொண்டு அடுத்தவன் காலை எப்படா வாரலாம் என்று குழி பறிப்பதற்கு என்றே பிறந்த கூட்டம் தலைவரைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? விமர்சனம் என்பது பொதுவானது யார் மீது வேண்டுமானாலும் விமர்சனம் வைக்க முடியும், அது காந்தி ஆனாலும் சரி புத்தன் ஆனாலும் சரி ஆனால் அது வைக்கும் விதத்தைப் பொறுத்தது
நான் மட்டும் யோக்கியன் அடுத்தவன் எல்லாம் அயோக்கியன் என்ற வகையில் விமர்சனம் செய்வது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதைப் போன்றது, சிவாஜிக்கு
அந்தக் காலத்தில் குழி
பறித்தது அவர்களின்
ஆட்கள் தானே தவிர வேறு யாரும் கிடையாது திண்டிவனம் ராமமூர்த்தி, பழ. நெடுமாறன், போன்றவர்கள் சிவாஜிக்கு எதிராக என்ன உள்ளடி வேலை எல்லாம் செய்தார்கள் என்பதை " நான் கண்ட
அரசியல்" புத்தகத்திலும் இன்னும் பல புத்தகங்களிலும்
கண்ணதாசன் விலா வரியாக சொல்லி இருப்பார் ஏன் ஒரு படி மேலே போய் காமராஜர்
எப்படிப் பட்ட புத்தி உள்ளவர் அடுத்தவன் மேலே வந்தால் அவனை அமுக்குவதற்கு என்ன செய்வார் எப்படி எல்லாம் பொறாமை அடைவார் என்பதையும் இதே கண்ணதாசன் தான் புத்தகத்தில் எழுதினார் இவ்வளவுக்கும் கண்ணதாசன் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர்
தலைவர் பொய் சொல்லி ஜெயித்தார் என்ற வார்த்தைக்கு வருவோம், அப்போ அரசியலில் ஜெயித்தவர்கள் எல்லாம் பொய் சொல்லி ஜெயித்த வர்கள் அப்படித்தானே சரி காமராஜர் பொய் புரட்டு சொல்லித்தான் முதல்வர் ஆனாரா?
மூதறிஞர் இராஜாஜி மற்றும் பண்டித நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் பொய் சொல்லித்தான் முதல்வரும் பிரதமரும் ஆனார்களா? தோற் பவன் தான் காரணம் தேடுவான் , இதைத்தான் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் பிரிட்டிஷ் பாராளு மன்றத்தில் உரையாற்றும் போது சொன்னார் " மக்கள் மன்றத்தில் தோற்றுப் போய் விட்டு அதற்கு ஒரு காரணத்தையும் கண்டுபிடித்து சொல்பவர்களின் வாக்கு என்பது முற்றிப் போன ஒரு பித்தனின் வார்த்தையைப் போன்றது காரணம் பித்தன் எதையாவது உளறிக் கொண்டேதான்
இருப்பான் அதைப் பார்த்து நாம் பரிதாபப் படத்தான் முடியுமே தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்று
அதைப் போல்தான் இந்த நாறிகளின் வார்த்தையும் புலம்பலும் பற்கடிப்பும்
விட்டுத் தள்ளுங்கள் ராஜு சார்
அடுத்ததாக இலவசம் கொடுத்து ஏமாற்றிய கதைக்கு வருவோம்
ஆரம்பத்தில் இலவசத்தின் பிதாமகன் யார்? காமராஜர்தானே இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார் அப்போ அது மனிதாபத்தினால் அல்ல மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கும்
ஒரு தந்திரம் அப்படித்தானே, என்னய்யா இது நீங்கள் கொண்டு வந்தால் நலத்
திட்டம் மற்றவன் கொண்டு வந்தால் ஏமாற்று வித்தை அப்படித்தானே?
அடுத்தது சிவாஜி பெரிய வள்ளலாம் யாருக்கும் தெரியாமல் கொடுப்பாரா? அப்படி எத்தனைபேர் இவரால்
பயன் பெற்றனர் என்று
இதுவரை நான் எந்த பத்திரிகையிலும் படித்ததில்லை, தெரியாமலா மறைந்த
முன்னாள் அமைச்சர்
காளிமுத்து அவர்கள் சொன்னார்கள் சிவாஜியை ஜமுக்காளத்தில் வடி கட்டின கஞ்சன் என்று,
எனவே ராஜு சார் இந்த
மாதிரி விமர்சனங்களை வைக்கும் சூரியனைப் பார்த்து ஏதோ குரைக்குமாமே அந்த மாதிரி ஜென்மங்களாக
நினைத்துக் கொண்டு
விட்டுத் தள்ளுங்கள்
இது போன்ற விமர்சனங்களால் தலைவரின் புகழ் இன்னும் சுடர் விட்டுப்
பிரகாசிக்குமே தவிர
குறைய ப் போவதில்லை
Leave it Raju sir!......... Thanks...

orodizli
21st October 2019, 07:36 PM
தேவர் பிலிம்ஸ் புரட்சித்தலைவர் நடித்த 15 வது படம் "காதல் வாகனம்" வெளியான நாள் 21-10-1968 இன்று.
சென்னை குளோப் 35 நாள் ஸ்ரீகிருஷ்ணா 39 நாள் சரவணா 29 நாள் சீனிவாசா 25 நாள் மதுரை அலங்கார் 39 நாள் ஓடியது..... மற்ற இடங்களில் எல்லாம் 4 வாரங்கள் - 7 வாரங்கள் திருப்தியான வசூலை வழங்கியது... Thanks...

orodizli
21st October 2019, 07:38 PM
" Kadhal Vaaganam", (transl. Vehicle of love) is a 1968 Tamil language drama film directed by M. A. Thirumugham. The film features M. G. Ramachandran, Jayalalithaa and S. A. Ashokan in lead roles.
The film, produced by Sandow M. M. A. Chinnappa Thevar under Devar Films, had musical score by K. V. Mahadevan.

MGR disguises as an English woman to free (deliver) the beautiful Jayalalithaa from Asogan. In this scene, the female singer, L. R. Eswari lends her voice to MGR.

MGR is splendidly dressed by the fashion designer (dressmaker) M. A. Muthu.

Regrettably, it was the worst movie of Devar movies and of MGR. KADHAL VAAGANAM held the poster only 56 days, at that time.

But the movie is not really worth seeing, except for MGR and out of curios ...Kadhal Vaaganam was the next to last (black & white movie) of MGR-Chinnappa Devar Combination, 15 / 16 movies Devar Films*!

The author T. N. Balu had already written, three years previously for MGR, the story of Aasai Mugam....... Thanks.........

orodizli
21st October 2019, 07:39 PM
Directed by
M. A. Thirumugham
Produced by
Sandow M. M. A. Chinnappa Thevar
Written by
T.N.Balu
Starring
M. G. Ramachandran
Jayalalithaa
O. A. K. Devar
S. A. Ashokan
R. S. Manohar
Nagesh
Music by
K. V. Mahadevan
Cinematography
N. S. Varma
Edited by
M. A. Thirumugham
Production
company
Devar Films
Distributed by
Devar Films
Release date
21*October*1968....... Thanks...

orodizli
21st October 2019, 07:40 PM
https://youtu.be/FjMDD8-G_JU....... Thanks...

orodizli
21st October 2019, 07:40 PM
https://youtu.be/XZrrNaFQAyc....... Thanks...

orodizli
21st October 2019, 07:41 PM
https://youtu.be/_QWnrakgwfA........... Thanks.........

orodizli
21st October 2019, 07:41 PM
https://youtu.be/AA3tjvxM6qU....... Thanks...

orodizli
21st October 2019, 07:42 PM
https://youtu.be/V7YkJGfbhXo....... Thanks...

orodizli
21st October 2019, 07:42 PM
https://youtu.be/50_EpidLun8......... Thanks...

orodizli
21st October 2019, 07:51 PM
'யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்ற பழமொழி சொல் நம் வழக்கத்தில் உண்டு அல்லவா?! அதற்கு உதாரணமாக புரட்சி நடிகரின் "காதல் வாகனம்" காவியத்தை சொல்லலாம்...ஏனெனில் 1968ம் வருடம் வெளியான, மற்ற நடிகர்கள் நடித்து வெளியாகி சிறப்பாக ஓடிய( ஓட்டிய) படங்களின் வசூலை பல்வேறு இடங்களில் காதல் வாகனம் முந்தியிருக்கிறது... காரணம் ஒன்றேதான்... "மக்கள் திலகம்".......... Thanks...

orodizli
22nd October 2019, 01:13 AM
மக்கள் திலகம் ந*டித்த "பெற்றால்தான் பிள்ள*யா" ப*ட*த்தின் வெற்றிவிழாவில் அண்ணா க*லந்துகொண்டு எம்ஜிஆரைப் ப*ற்றி பேசிய*து.
"த*ம்பி எம்ஜிஆர், மிக*ப்பெரிய ந*டிக*ர் மட்டுமல்ல, எல்லோரும் போற்ற*க்கூடிய, ஏற்றுக்கொள்ளக் கூடிய ந*டிக*ர். அவ*ர் நினைத்து இருந்தால் பிர*ம்மாண்ட*மான ப*ட*ங்க*ளில் தொட*ர்ந்து ந*டித்து உலகத்தையே த*ன்ப*க்க*ம் இழுத்து இருக்க*லாம். ஆனால், அவ*ர் அப்ப*டியெல்லாம் செய்யாமல் த*மிழ*க மக்களுக்கு எது பிடிக்குமோ, அவ*ர்க*ளுக்கு எப்ப*டி ந*ல்ல கருத்தைச் சொல்லவேண்டும் என்ற ஒரே சிந்த*னையோடு த*ன*க்காக ப*ட*த்தில் ந*டிக்காம*ல், மக்களுக்காக ந*டித்த ஒரே ந*டிக*ர் எம்ஜிஆர்தான்., எங்கெல்லாம் எம்ஜிஆரைப் ப*ற்றி பேசுகிறார்க*ளோ அங்கெல்லாம் என்னைப் ப*ற்றியும் பேசுவார்க*ள். அத*னால் அவ*ரை த*ம்பியாக நான் அடைந்த*த*ற்கு மிக*வும் பெருமைப்ப*டுகிறேன்" என்றார்.......... Thanks.........

oygateedat
22nd October 2019, 03:57 AM
https://i.postimg.cc/YjBSbPPv/IMG-4024.jpg (https://postimg.cc/QKSsMfhD)

oygateedat
22nd October 2019, 03:59 AM
https://i.postimg.cc/FHdM9xTK/538d444a-6ba9-4910-ae2c-71b447d8a3e4.jpg

oygateedat
22nd October 2019, 04:04 AM
https://i.postimg.cc/44wytJs9/97f3acdd-295f-4a37-a99c-f7b3ee799d0a.jpg

oygateedat
22nd October 2019, 04:09 AM
https://i.postimg.cc/y6f9KhJt/f0864ede-4178-465a-9487-ebd70e0a5a8e.jpg

orodizli
22nd October 2019, 01:00 PM
சார் வணக்கம்
நம் தலைவரின் வாழ்க்கையில் எத்தனையோ பேரை வீழும் நிலையிலிருந்து
மீட்டு வாழ்வாங்கு வாழ
வைத்திருக்கிறார்
மக்களிடம் அறிமுகம் இல்லாத சிலரை தன்னுடைய படங்களில்
அறிமுகப் படுத்தி சில
வருடங்களிலேயே விண்ணை முட்டும் புகழையும் பெரும் செல்வத்தையும் அடையும் படி செய்திருக்கிறார், அப்படி அறிமுகமாகி ஒரே படத்தின் மூலம்
தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் இடத்தைப்
பிடித்த ஒரு நாயகியின்
கதை இது
அப்போது அந்த நாயகி
சிறுமியாகவும் இல்லாமல் குமரியாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டான் நிலையில் இருந்த போது ஒரு திரைப் படம் வெளி வந்தது அந்த படத்தில்
பத்தோடு பதினொன்றாக வந்து
போகிற மாதிரி ஒரு வேடம் பண்ணியிருப்பார்
ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த
புண்ணியம் தலைவரின் புதிய படத்தில் நடிக்க ஒரு புது
முகத்தை தேடிக் கொண்டிருந்த நேரம்
அந்த நடிகைக்கு அப்போது அதிர்ஷ்ட தேவதையே நேரில் வந்து அவர் வீட்டில்
அமர்ந்தது போல தலைவரின் கண்ணில்
பட நேர்ந்தது விளைவு
தலைவர் அந்த நடிகையை நேரில் வந்து சத்யா ஸ்டுடியோவில் தன்னை
சந்திக்க வருமாறு சொல்லி அனுப்பினார்
உடனே அந்த நடிகையும்
அரக்கப் பரக்க உடை மாற்றிக் கொண்டு சத்யா ஸ்டுடியோவுக்கு
விரைகிறார், தலைவர் அப்போது வேறு ஒரு படத்தின் படப் பிடிப்பில்
இருக்கிறார் இந்த நடிகை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தலைவர்
முன்னால் போய் நிற்கிறார் அந்த நேரத்தில் ஒழுங்காக புடவை கூட கட்டாமல்
அள்ளி சொருகிக் கொண்ட கோலத்துடன்
நெஞ்சு பட படக்க தலைவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்
இந்த செய்தி நான் சொன்ன செய்தி அல்ல
பின்னாளில் அந்த நடிகையே சொன்னது
தலைவர் அவரை நேருக்கு நேர் பார்த்து சொல்கிறார் ஏம்மா உனக்கு ஏன் இந்த நடுக்கம் முதலில் உட்கார் அதன் பிறகு பேசிக் கொள்ளலாம்
என்று சொல்லி ஆசுவாசப் படுத்துகிறார்
சிறிது நேரத்துக்குப்பிறகு இப்போது நான் நடிக்கப்
போகும் புதிய படமொன்று தயாராகப்
போகிறது அதிலே என்னுடன் கதா நாயகியாக நடிக்க உனக்கு சம்மதமா என்று கேட்கிறார்
நடிகை கொஞ்சம் கூட
யோசிக்கவில்லை உடனே சம்மதம் என்று
தலையாட்டுகிறார்
காரியங்கள் வேக வேகமாக நடக்கிறது
முதலில் ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப் படுகிறது அதன் பிறகுதான் தெரிய வருகிறது அந்த நடிகைக்கு நடனமோ நடிப்போ முறைப்படி
கற்றவரல்ல என்ற விபரம்
தலைவருக்கு தாமதமாகத்தான் தெரிய வருகிறது
தலைவருக்கோ தர்ம சங்கடம் அந்த பெண்ணின் மனதில்
பெரிய கனவை மூட்டி
விட்டு விட்டோமே என்று
சங்கடப் படுகிறார்
இறுதியாக ஒரு முடிவுக்கு வருகிறார்
அந்த நடிகைக்கு திரைப்
படத்திற்கு தேவையான
நடனம் , நடிப்பு பரிமாணங்கள் முழுமையாக கற்றுக் கொடுக்க ஆட்களை ஏற்பாடு செய்கிறார் தன்
சொந்த செலவில்
இப்படி வெறும் கல்லாய்
இருந்த அந்த நடிகைக்கு
முழு சிலை வடிவம் கொடுத்து தன்னுடன் நடிக்க வைக்கிறார்
ஐந்து வருட ஒப்பந்தமும்
போடுகிறார்
படம் வெளி வருகிறது
ஒரே இரவில் விண்ணை முட்டும் புகழில் நடிகை இந்தியா
முழுவதும் மட்டுமல்ல தமிழ் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உலகம் முழுவதும் தெரிந்த பிரபலமாக மாறுகிறார்
அடுத்த படம் தலைவருடன் இணைந்து நடித்து வெளி வருகிறது அதுவும் நூறு நாளைக்கு மேல் ஓடி வசூலில் வரலாறு படைக்கிறது , இதற்கிடையில் தலைவருடன் இணைந்து ஒரு பெரிய திரைப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்
திடீரென்று ஒரு நாள் தலைவர் அவரைக் கூப்பிட்டு சொல்கிறார்
நீ இன்னும் பல நடிகர்களுடன் நடித்து பெரிய உயரங்களுக்கு
செல்ல வேண்டும் அதற்கு என் ஒப்பந்தம் ஒரு தடையாய் இருக்க
வேண்டாம் எனவே நீ தாராளமாக வேறு படங்களில் நடிக்கலாம் என்னுடைய முழு சம்மதத்தை தருகிறேன்
மற்ற கம்பெனிகளின்
படங்களில் நடித்து நல்ல
பெயர் வாங்கு என்று கூறி விடுகிறார்
நடிகையும் மகிழ்ச்சியோடு அடுத்து அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த மற்றொரு நடிகரோடு இணைந்து தயாரிப்பாளரும், இயக்குனருமான ஒரு தெலுங்கு இயக்குனர் எடுத்த தமிழ் படத்தில்
நடிக்க ஆரம்பிக்கிறார்
அந்த படமும் 100 நாள்(?) ஓடுகிறது, அடுத்தடுத்த படங்களில்
நடிக்க ஒப்பந்தம் ஆகிறார்,
இதற்கிடையில் இவர் தலைவருடன் நடித்த பெரிய படம் வெளியாகி
இந்திய சினிமாவையே
புரட்டிப் போடுகிறது
வசூலில் அது வரை இல்லாத மகத்தான சரித்திர சாதனையை
நிகழ்த்துகிறது அடுத்து
வெளியான இன்னும் இரண்டு படங்களும்
125 நாட்களைத் தாண்டி
வசூலில் வரலாறு படைக்கிறது
திடீரென்று அந்த நடிகைக்கு ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார் அவருக்கு நான் அடிமை இல்லை எந்த ஒப்பந்தமும் என்னை கட்டுப் படுத்தாது
தலைவர் எந்த ரியாக் ஷனும் காட்ட வில்லை
நிருபர்கள் கேட்கிறார்கள் அப்போதும் தலைவர்
சொல்கிறார் நான்தான்
அவரை மற்ற கம்பெனி
படங்களில் நடிக்க ஊக்கு வித்தேன் என்று
சொல்லி பிரச்சினைக்கு
முற்றுப் புள்ளி வைக்கிறார்
" இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்னும்
வள்ளுவரின் வாக்குக்கு
ஏற்ப தலைவர் பெருந் தன்மையாய் நடந்து கொண்டார் , நம் கிராமங்களில் ஒரு பழ மொழி சொல்வார்களே
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்று அது போல் அந்த
நடிகை தனக்குத் தானே
அழிவை தேடிக் கொண்டார் இன்னும் ஒரு பிரபலமான நடிகருடன் நடித்து வெளி வந்த அனைத்து
படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியை தழுவியது
ஆனால் உத்தமமான மனிதன் மன்னவன் வெற்றி வெற்றி என்று
அவர்களே சொல்லிக் கொண்டார்கள் , அந்த நடிகையும் நீச்சல் உடையில் படு ஆபாசமாக உருண்டு புரண்டு நடித்துப் பார்த்தார், காம தேனுவும் சோமபான மும் என்றெல்லாம் பாடி
உச்சகட்ட கவர்ச்சியை
அள்ளி தெளித்துப் பார்த்தார் ஒன்றும் வேலைக்காகவில்லை
கடைசியில் இரண்டு மூன்று வருடங்களில்
குண்டுப் பாப்பா ஆகி
ஒரு சினிமா நடிகருக்கு
இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டு அட்ரஸ் இல்லாமல் ஒடுங்கிப் போனார்
பின்னாளில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக ஒரு வேளை வருத்தப் பட்டிருக்கலாம் அவர் கல்யாணம் செய்து கொண்ட நடிகரும் தலைவரின் அன்புக்குப்
பாத்திரமாக இருந்து பின்னாளில் தலைவரின் முதுகில் குத்தி கடைசியில் தடம்
தெரியாமல் போனவர்தான்
தலைவர் 1984 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு அமெரிக்க புரூக்ளின்
மருத்துவ மனையில்
இருந்த போது அந்த நடிகை தலைவரை பார்க்கப் போனார்
தலைவரின் அருகிலே போய் தலைவரிடம் என்னைத் தெரிகிறதா என்று கேட்டு என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார்
ஜானகி அம்மாவும் தலைவரிடம் அந்த நடிகையின் பெயரைச் சொல்லி நினைவு படுத்திப் பார்த்தார் தலைவருக்கு நோய் பாதிப்பு இருந்ததால் கடைசி வரை அவரை அடையாளம் தெரியவில்லை
இறுதியில் வேறு வழியின்றி அந்த நடிகை விடை பெற்றுக்
கொண்டார் அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடை பெற்றது தலைவர்
தன் கைகளை தலையணைக்கு அடியில் இட்டு அங்கிருந்த டாலர் நோட்டுகளை அள்ளி அந்த நடிகையின் கையில் கொடுத்து போகும் போது டாக்ஸி
பிடித்துப் போங்கள் என்று தட்டுத் தடுமாறி
சொல்லவும் நடிகை அப்படியே கதறி அழ ஆரம்பித்து விட்டார்
காரணம் என்னவென்றால் என்னை யாரென்று தெரியா விட்டாலும் நான் புறப்படும் போது
நம்மைப் பார்க்க வந்தவர் கஷ்டப் படக் கூடாது என்னும் எண்ணம் மட்டும் அவர் அடி மனதில் இருக்கிறது பாருங்கள்
அது மட்டுமல்ல கொடை உணர்ச்சி என்பது எந்த அளவுக்கு அவரின் அடி
மனதில் இருந்தால் இப்படிப் பட்ட ஒரு காரியத்தை செய்வார் என்று கூறி ஒரு மூச்சு அழுது கதறி விட்டுத்தான் வெளியேறினார்
அது மட்டுமல்லாமல் வெளியில் வந்த பிறகும்
நிருபர்களிடம் நடந்த சம்பவத்தை சொல்லிச் சொல்லி உணர்ச்சி வசப்பட்டு அழுதார்
அதன் பிறகு தன் கடைசி காலம் வரையிலும் தலைவர் புகழை சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாடிப் பாடி மகிழ்ந்தார்
எப்போதும் சொல்வார் நான் இன்று சாப்பிடும் ஒவ்வொரு அரிசியும் அவர் போட்ட பிச்சை என்று
ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் கட்டிலில் இருந்து கீழே
விழுந்ததில் அடிபட்டு
இறந்து போனார்!

வணக்கம் சார்!........... Thanks.........

orodizli
22nd October 2019, 07:12 PM
#எம்_ஜி_ஆரா….எனக்குத் தெரியாது!

ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு MGR, நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.

கண்விழித்தவாறே MGR வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார்.MGRன் கார் அவரைக் கடந்து செல்கிற போது, MGRன் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸூக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார்.

உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார்.
“பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.
நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று MGR வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.!

லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.
“இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் MGRஇடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரனின் நேர்மை, செம்மலை சிலிர்க்க வைத்து விட்டது.!

MGRன் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிகொலோன் வாசனையையும், வைத்து, இது MGRன் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது!

அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை MGRப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது.
“நான் தான் எம்.ஜி.ஆர்”
“கேள்விப்பட்டிருக்கிறேன்”
பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.
“என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?”
“நான் சினிமாவே பார்ப்பதில்லை. புரட்சித்தலைர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.

போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்”என்கிறார்.
“ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே”
“சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி."
MGR அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார்.

அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார்.
இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.

டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.

கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா?" என்கிறார். MGRம் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர் அந்த போலீஸ்காரர்கள்.

மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் MGR, போலீஸ்காரர் மறுக்கிறார்.

“நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த MGRன் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர்.

பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்"............. Thanks.........

orodizli
22nd October 2019, 07:15 PM
https://youtu.be/-7m6AUvl3WU........... Thanks.........

orodizli
22nd October 2019, 07:16 PM
https://youtu.be/J9NOHg4I90Q......... Thanks...

oygateedat
23rd October 2019, 01:01 AM
https://i.postimg.cc/1tRVHRwd/IMG-4052.jpg (https://postimg.cc/1gTzRQW0)

oygateedat
23rd October 2019, 01:03 AM
https://i.postimg.cc/N0Kjfy8B/9cefce7a-8fba-43c8-b4ca-2567f0664ab3.jpg (https://postimages.org/)

oygateedat
23rd October 2019, 01:04 AM
https://i.postimg.cc/BnX02rjC/IMG-4053.jpg (https://postimages.org/)

oygateedat
23rd October 2019, 01:05 AM
https://i.postimg.cc/YqvnRMxj/IMG-4055.jpg (https://postimg.cc/HVC9sGRC)
நன்றி - திரு ஹுசைன்

orodizli
23rd October 2019, 02:33 PM
எம் .ஜி .ஆர்., முதல்வர் ஆகும் முன்னே பலநாட்டில் அதிகாரபூர்வ அழைப்பின் பெயரில் சென்று உள்ளார்.........
மொரீஸ் நாட்டின் சுதந்திர விழாவில் பிரதமரின் அடுத்து இருந்தி சிறப்பு செய்தார்கள்...
அமெரிக்கா, ரஷ்யா ,சிங்கபூர் ,போன்ற நாட்டின் அழைப்பில் சென்றவர் எம் ஜி ஆர் ...
அமெரிக்காவில் ஒருநாட்டின் ஜனாதிபதி, பிரதமருக்கு, கொடுக்கும் மரியாதையோடு அழைத்து செல்லபட்டார் என்று டாக்டர் உதயமூர்த்தி எழுதிய "அமேரிக்காவில் எம் ஜி ஆர்", எனும் நூலில் குறிப்பிட்டு உள்ளார் ......... Thanks.........

வாழ்க எம் ஜி ஆர் புகழ்

orodizli
23rd October 2019, 02:34 PM
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 31

நல்லது செய்யனும் என்றால் பல தொல்லைகள் வரத்தான் செய்யும் அதற்கெல்லாம் பயந்தா எந்த நல்ல காரியமும் செய்ய முடியாது. ..

ஒரு முறை பத்திரிக்கையாளர்கள் வாத்தியாரிடம் கேட்ட கேள்வி. ..
நீங்கள் தினமும் யாருக்காவது ஒருவருக்கு தர்மம் செய்கிறீர்கள். உதவி செய்கிறீர்கள். என்றைக்காவது ஒரு நாள் யாருக்கும் தர்மம் உதவி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் நாள் வந்தால் அந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும். .? ?
அதற்கு வாத்தியார் தந்த பதில். . அது நான் மரணம் அடையும் மறு நாள் ஆகும்.
நான் மரணம் அடையும் தருவாயில் யாருக்காவது உதவி செய்யும் பாக்கியம் இறைவன் எனக்கு தரவேண்டும். என்றார், அவ்வளவுதான் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள் தன்னை அறியாமல் மனகண்ணீர் வடித்தனர்.

அவர் சொன்னப்படியே 23, 12 1987. ம் ஆண்டு அன்று காலை தனது தொண்டர் ஒருவர் உதவி கேட்டிருந்தார் என்று ஞாபகம் வர தன்னால் போக முடியாத சூழ்நிலையிலும். ஜானகி அம்மையாரிடம் கூறி அவருக்கு உதவியிட சொன்னார். .ஜானகி அம்மையாரும் வாத்தியார் உதவியாளர் ஒருவரை அழைத்து வாத்தியார் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். உதவியாளரும் உடனே வாத்தியாரின் தொண்டருக்கு உதவி செய்து விட்டு வந்து தகவல் தந்தார் ஜானகி அம்மாள் வாத்தியாரிடம் நீங்கள் ஆசைபட்டபடி உங்கள் தொண்டருக்கு உதவி செய்தாச்சு என்றார் .அப்போது வாத்தியார் தனது கண்ணீரால் பதிலளித்தார். இப்போது தான் என் மனம் திருப்தி அடைகிறது. இனி மரணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பேன். இதை கேட்டு ஜானகி அம்மாள் வடித்த கண்ணீருக்கு பதில் சொல்லமுடியாமல் தவிர்த்தார். மறுநாள் 24 12 1987 வாத்தியார் விண்ணுலகம் அடைந்த செய்தி உலகம் முழுவதும் அறிய அவரிடம் உதவி பெற்ற தொண்டரும் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டார். வாத்தியார் கொடுத்த வாழ்வு அவரே இல்லை என்ற பிறகு இனி வாழ்ந்து பயன் இல்லை என எண்ணி உயிரை மாய்த்துக் கொண்டார். .

அதுமட்டுமல்ல இன்று தாயே பற்றி பேசுவதற்கும் நினைப்பதற்கும் கவனிப்பதற்கும் நேரம் இல்லாமல் விசுவாசம் இல்லாத மனிதர்கள் மத்தியில் தனது மரணதருவாயிலும் தன்னை ஈன்ற தாய்க்கு நன்றி சொல்லி நினைத்துக் கொண்டேத்தான் மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். வாத்தியார் மறைந்த பிறகு அவரது பொன்னூடலை வெளியே கொண்டு போகும் போது ஜானகி அம்மாள் கூறினார். அவரது உடலை அவரது தாயார் ஆலயத்தில் வைத்து சிறிது நேரம் மெளன அஞ்சலி செலுத்தி எடுத்து செல்லுங்கள் அவருக்கு அவங்க அம்மாதான் உயிர் அப்போது தான் அவர் ஆத்மா சாந்தியடையும். என்றார்.தாயாரின் ஆலயத்தில் வைத்தபோது கண்ணீர் விட்ட கண்கள் அனைத்தும் புனிதம் அடைந்தது. .
வாத்தியார் வள்ளல்தனமும் தாய் பற்றுக்கும் இதை கண்டித்து ஒரு சான்று வேண்டுமா .??

வாத்தியார்க்கு பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில் ஜானகி அம்மாள் கூறினார்..மற்றும் தீபாவளி மலரில் ராணி புத்தகத்தில் வந்த தகவல். . தொடரும் தொடரும் தொடரும்........... Thanks...

orodizli
23rd October 2019, 02:36 PM
#எம்ஜிஆர் #பைத்தியம்............

தமிழில், "#பைத்தியம்", "#வெறியன்" என்பதெல்லாம் ஒருவரை இழிவாகக் குறிப்பிடும் வார்த்தைகளாகும். ஒருவரைப் 'பைத்தியம்' என்று ஏசினால் ஒன்று நம்மை அடிக்கவருவார் அல்லது நம்மைக் கண்டபடி ஏசுவார். இது தான் நிதர்சனமும் கூட...

ஆனால் இந்த இரு வார்த்தைகளுக்குமே ஒப்பற்ற மரியாதை கிடைக்கிறதென்றால் அது உலகிலேயே இந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாகத் தான் இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து...

#எம்ஜிஆர் #பைத்தியம், #எம்ஜிஆர் #வெறியன்...

இந்த வார்த்தைகள் அநேகமாக எல்லா எம்ஜிஆர் பக்தர்களாலும் பேசப்படும் என்பதை நான் நிறைய தருணங்களில் பார்த்திருக்கிறேன்...

ஒருவர் சொல்வார் : "நான் எம்ஜிஆர் ரசிகர்னு", அதை இடைமறித்து இன்னொருவர் கூறுவார் : நான் எம்ஜிஆர் வெறியன்னு", இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மற்றவர் இவர்களைப் பார்த்து ஏளனமாகக் கூறுவார் : "அட போங்கப்பா, நான் எம்ஜிஆர் பைத்தியம் " அப்படீன்னு...

இப்படித் தன்னைப் பெருமையாகப் பறைசாற்றுவதில் எம்ஜிஆர் பக்தர்களுக்குத் தான் எவ்வளவு பெருமை ...!

முன்பு ஒரு பதிவில் நான் வாத்தியார் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று போட்டதற்குக்கூட, ஒரு பக்தர் அதெப்படிச் சொல்லலாம்...? அவர் 'கோடியில் ஒருவர்' என்று சண்டைக்கு வந்துட்டாரு....

தங்களது எம்ஜிஆர் பக்தியைக் காண்பிப்பதி்ல் தான் என்ன ஒரு போட்டி...எந்தளவு அவர் மேல் ஈடுபாடும் பக்தியுமிருந்தால் இப்படிக் கூறிப் பெருமைப்படுவார்கள்...!!!

பக்தியின் உச்சநிலை இது...
எந்த அளவு உன்னதமானவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள்...

இழிவான வார்த்தைகள் கூட எம்ஜிஆரைத் தாங்குவதால் எப்பேர்ப்பட்ட பெருமையை அடைகிறது பாருங்கள்...!

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பாதம் பட்டதால் கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு விமோசனம்...

எம்ஜிஆரின் பெயரைத் தாங்கியதால் இந்த வார்த்தைகளுக்கு விமோசனம் ...

#நானும் #ஒரு #எம்ஜிஆர் #பைத்தியம் என்று கூறுவதில் எனக்கும் பேரானந்தம்...

உங்களுக்கு ???
பகிர்வுக்கு நன்றி..
Bala Subramanian சகோ........... Thanks...

orodizli
23rd October 2019, 08:50 PM
"வீரமா முகம் தெரியுதே... அது வெற்றி வெற்றிப் புன்னகை புரியுதே" வந்துவிட்டார் நாடோடியாவார் இவர்எனத்தப்புக் கணக்குப்போட்டவர்களின் கெட்டநினைவைத் தவிடுபொடியாக்கி நான் மன்னவன் என்று சொல்லி வென்ற எம்.ஜி.ஆர். அவர்களின் காவியம் படம் மாபெரும் வெற்றிபெற புரட்சித்தலைவரின் ரசிகர்கள் நல்வாழ்த்துக்கள் கூறுங்கள்... நன்றி... மதுரை.எஸ் குமார்... Thanks.........

orodizli
23rd October 2019, 08:55 PM
பாரிஸில் புரட்சித் தலைவர் ...

05-08-1973, அன்று அந்தோணி மாணவர் விடுதி

ரஷ்யாவில் நடைபெற்ற திரைப்பட விழாவுக்கு தமிழகத்தின் சார்பாக சென்று புரட்சித் தலைவர், இயக்குனர் திரு. ப.நீலகண்டன், திரு. சித்ரா கிருஷ்ணசாமி மற்றும் திருமதி லதா சபா ஆகியோருக்கு வரவேற்பு, சிறப்பு கூட்டம்.

விழாவுக்கு தலைமை திரு. முடியப்பனாதான். தமிழ்ச் சங்கத்தில் செயலாளர் திரு. தசரதன் வந்தவர்களை மரபு மாறாமல் வரவேற்றார்.

புரட்சித் தலைவர் நல்ல தமிழில் புதியதாக துவக்கியுள்ள கழகத்தை பற்றி பேசினார், திண்டுக்கல் வெற்றி......தமிழத்தின் உண்மை நிலையை உணர்ந்தவர் என்பது மக்கள் உணர்ந்தார்கள். பின்னர் அவையோரின் சில கேள்விகளுக்கு புரட்சித் தலைவர் அவரால் பதிலளித்தார். பார்சி தமிழ்ச் சங்கத்தில் தலைவரின் நன்றியுடன் விழா நிறைவடைந்தது............ Thanks.........

orodizli
23rd October 2019, 08:58 PM
படப்பொட்டி - 3வது ரீல் - பாலகணேஷ் ': ' http://socialshare.minkaithadi.com/index.php?id=766....... Thanks...

orodizli
23rd October 2019, 09:02 PM
மதுரை...திருப்பரங்குன்றம் - லட்சுமி DTS.,திரையரங்கம் இன்று.23.10.2019 புதன்கிழமை முதல் தினசரி 2காட்சிகளாக வெற்றிப்பவனி புரட்சித்தலைவரின் "தர்மம் தலை காக்கும்", காவியம்... நன்றி... தகவல் மதுரை.எஸ்.குமார்..... புகைப்படம்... மதுரை மர்மயோகி மனோகர்... Thanks...

orodizli
23rd October 2019, 09:07 PM
https://youtu.be/R_ti9L9_O_Y........... Thanks...