PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

sivaa
6th May 2020, 11:56 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96149210_555546955149104_8897581750792749056_n.jpg ?_nc_cat=103&_nc_sid=110474&_nc_oc=AQkw8CKvG1BOdo78IXYXQodr4RDNxnHBe8AIVkcz-TeOx2tKICrQhAFmWbXtiG-aJhBc0_AQDqDsPFZg2SIyoYBU&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=ed9cf62ee693d94efa04a53b5982b7a1&oe=5ED6BE90

sivaa
7th May 2020, 02:43 AM
ஐனாதிபதி சங்கர்தயாள் சர்மாவிடம் 1996 ல் தாதா சாஹேப் பால்கெ விருது பெறும் சிவாஜி கணேசன். இந்த விருது பெற்ற முதல் தமிழர் சிவாஜி.

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96142323_2973153282721820_5012166430011949056_n.jp g?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQnKDWXnLZT9QkTFMJ4R2FiCfhdU_HodF-r_TY24SXK_WLyj6SLPsPpf58hXy14hKnIuRVRAsLS8K_189c-um_Jv&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=8f7a46875e5b5f0e3620d71a9852a62d&oe=5ED70999

Thanks Ithyakkani Vijayan

sivaa
7th May 2020, 08:29 AM
07-05-2020
இன்று தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
பதி பக்தி - காலை 9:30 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
கௌரவம் - காலை 10 மணிக்கு ஜெயா டிவியில்
குலமா குணமா - காலை 11 மணிக்கு கேபடன் டிவியில்,
நிறை குடம் - நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
அமர தீபம் - பிற்பகல் 1:30 க்கு வசந்த் டிவியில்,

sivaa
7th May 2020, 08:30 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96669117_2605288283019317_6996940198395248640_o.jp g?_nc_cat=102&_nc_sid=07e735&_nc_oc=AQnBM3jKlPG7FP2fVKIiJzDdpSC_tx1Z9uMD8_o-UcFStsTXtMMjQoUNoSQg_6tMOts7gpnfO0K0Lrpu_eSzWN8T&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=742e0cfb7e27b78ecd2dab164036a068&oe=5ED9083D

sivaa
7th May 2020, 08:31 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96103469_2605296069685205_386735644359000064_o.jpg ?_nc_cat=104&_nc_sid=07e735&_nc_oc=AQnV3nAsBY1i5yTNNpRxX2nTVE-eR-1bFR9foPIjPqpC5Dc4QWhWU5T8X-zVv1q-i3wKDWyqtlD7yi3tTAEpCR_z&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=ad0def3258f8c2af61940187a22d04e3&oe=5ED7DE2D

sivaa
7th May 2020, 08:33 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/95196144_2605277639687048_8791488357705187328_o.jp g?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQl5qEa4isjNkjA06MFwyTxWY2BqRSnYeKcBKGpfMRq uK5sSNtYW4el4ifqmO49uyl4dQY5tES7kuClVoLJvM7jV&_nc_ht=scontent.fyyz1-2.fna&_nc_tp=7&oh=9fe573eb6163ec5d1cec87049d29490a&oe=5ED8855D

sivaa
7th May 2020, 08:34 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96084389_2605277696353709_2148078823093043200_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQnnZSOAcONSvYE8AvAs755JJa9aQoR6b1Rfqy4tyBB sEBKN3ouyy3e3vKl-t6G3op1n1zulormBQXNjAMVcH6pf&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=620b97e2fcca98b70f32b41949334f03&oe=5EDA3423

sivaa
7th May 2020, 08:35 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96378292_2605277573020388_5880820078114504704_o.jp g?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_oc=AQk-yIeXGSAdSWIAWI4D3krwNxqqwkm20Hdaj4dT9Jgqtd4xTTrVfl sNSI0-GascN-uiuCUBgaRmhi2tcYMCcZbL&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=de9907c74b58f5d29e5a5af7d138fbf8&oe=5EDA8D5C

sivaa
7th May 2020, 08:36 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/95436972_2605265416354937_1324748118029238272_o.jp g?_nc_cat=111&_nc_sid=ca434c&_nc_oc=AQnvbhl-EUlr9KZ2Rih3VC1eauhswVohNeFPtsh_uyI8M8dJE2x06XaJK-JYr6tgSadJF1Vn4HHcMONA6pgvzR7M&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=6b23d8d5f3d7d3b48e6ec1d45ffe5ec7&oe=5EDAB3B8

sivaa
7th May 2020, 08:36 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/95740495_623987348198195_3583549321112453120_n.jpg ?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQmEBtZ0nwqZe7IFNvGg7Rh28QIQUUNLRtxBJBofa56 xKYxaQy8Ats4hlrPHsPrrFtDMt_tL-5lQoR55bXhU9MQy&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=bf7c217097cbd96157922add7e46abf2&oe=5ED9A261

sivaa
7th May 2020, 08:40 AM
நடிகர் திலகம் பற்றி கமல் விஜய் சேதுபதியிடம்...

நன்றி : இந்து தமிழ்..


https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96107449_2738233156298475_3768566711108763648_o.jp g?_nc_cat=106&_nc_sid=ca434c&_nc_oc=AQm75l05L97846F7fAe-A-sMYc2MloJkuFkjmDCdGxkBBg_NbMIpTbaB9d7BsLN45PlInt5Q sDkcW5HIhrpjGSPY&_nc_ht=scontent.fyyz1-2.fna&_nc_tp=7&oh=2278fd50ae5ac916b4b9756828b92b73&oe=5EDAF777


Thanks Marimuththu Ramasamy

sivaa
7th May 2020, 04:36 PM
ஐயன் விருதுகளை பற்றி நாம் பெருமை கொண்டிருக்க அவரோ தான் எவர் முன் பெற்ற மூன்று அரிய விருது " என விவரிக்கிறார் பாருங்கள் ! இவர் அன்றோ வாழ்வியல் போற்றும் #மகத்தான_கலைஞன் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%A E%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E %E0%AE%A9%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG) !
************************
�� 1️⃣
அது, சம்பூர்ண ராமாயணம் படம் வெளியான நேரம்... நடமாடும் தெய்வம் என வணங்கப்படும்
#காஞ்சி_பரமாச்சாரியார் (https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%A E%BF_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A %E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%A E%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG), நாடகத்தில், நான் பரதனாக நடித்திருக்கும் காட்சிகளை பார்த்து, என்னை சந்திக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.
அப்பா, அம்மா மற்றும் என் மனைவியுடன் காஞ்சிபுரம் சென்றேன். நாங்கள் வந்திருக்கும் செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அவர் அருகில் சென்றதும், நீண்ட நேரம் என்னையே உற்றுப் பார்த்தவர், என் அம்மாவிடம், 'இந்த குழந்தையை பெற்றதற்கு நீ ரொம்ப புண்ணியம் செய்திருக்கணும்; உனக்காக நான் பிரார்த்தனை செய்றேன்...' என்று சொல்லி ஆசிர்வாதம் செய்தார்.
பரமாச்சாரியர் முன், என்னால் எதுவும் பேச முடியவில்லை. என் அம்மாவின் முகத்தை பார்த்தேன். விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், அம்மாவின் கண்களில் ஆனந்த கண்ணீர். பரமாச்சாரியர் கூறிய பாராட்டு வார்த்தைகள், #அம்மாவின் (https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%A E%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG) முன், எனக்கு கிடைத்த விருது.
��️ 2️⃣
ராஜா அண்ணாமலை மன்றத்தில், வியட்நாம் வீடு நாடக அரங்கேற்றம். நாடகத்தில் எனக்கு அம்மாவாக எஸ்.எஸ்.வாசனுடைய அம்மாவின் புகைப்படத்தை மாட்டி வைத்தனர்.
ஒரு காட்சியில் நான் வசனம் பேசிக் கொண்டு வரும் போது, அப்புகைப்படத்தின் முன் நின்று, 'எங்க அம்மா வீடு வீடா மாவாட்டி என்னை படிக்க வைச்சா... பிரஸ்டீஜ் பத்மநாபன் அப்படி வளர்ந்தவன்...' என்று உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அரங்கமே அமைதியாக இருந்தது.
ஆனால், முதல் வரிசையிலிருந்து ஒரு விசும்பல் குரல் கேட்டது. நான் மேடையிலிருந்து கீழே பார்த்தேன். எஸ்.எஸ்.வாசன் அழுது கொண்டிருந்தார். அன்று என் அப்பாவும் நாடகத்திற்கு வந்திருந்து, மேடையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார்.
நாடகம் முடிந்ததும் எஸ்.எஸ்.வாசன் நேராக மேடைக்கு வந்து அப்பாவை கட்டிக் கொண்டு, 'அடடா... இப்படி ஒரு புள்ளய பெத்திருக்கீங்களே...' என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார். இது, என் #தந்தை (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?sour ce=feed_text&epa=HASHTAG) முன், என் நடிப்பிற்கு, திரையுலக மேதையிடம் இருந்து கிடைத்த விருது.
�� 3️⃣
எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில்; ஒரு பிராமண குடும்பம் இருந்தது; பனகல் குடும்பம் என்று பெயர்.
ஒருநாள் ஷூட்டிங்கிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்வீட்டில் இருந்த வயதான மாமி, என்னை வழியனுப்ப வந்த என் மனைவியிடம், 'கமலாம்மா... நேத்திக்கு உன் ஆம்படையான் நடிச்ச, வியட்நாம் வீடு நாடகம் பார்த்தேன்டீ; என்னம்மா நடிச்சிருக்காரு. பிராமணனா பொறந்திருக்க வேண்டியவன்.
நானும் ஒரு குழந்தைய சுவீகாரம் எடுத்திருக்கேன். அவனுக்கு கூட இவ்வளவு சரியா சந்தியா வந்தனம், அபிவாதயே செய்யத் தெரியல. உன் ஆம்படையான் பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்து காட்டீட்டார் போ...' என்று பாராட்டு மழை பொழிந்தார். நான் கமலாவை ஏறிட்டு பார்த்தேன். அவள் முகத்தில் என்றைக்கும் இல்லாத சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. இது, என் #மனைவி (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF?sour ce=feed_text&epa=HASHTAG) முன், எனக்கு கிடைத்த விருது.
����️��1️⃣2️⃣3️⃣
மகா கலைஞன் மட்டுமன்றி மகா மனித கலைஞன் ��
நன்றி: வாஹினி பப்ளிகேஷன்ஸ்

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/95683838_3396221917072582_7172718710010937344_n.jp g?_nc_cat=107&_nc_sid=ca434c&_nc_oc=AQn9Im0VL6a745ldMGFOJwS6PVh8_qK6O7yd5HJ2EHg 560VvHVsc22fhFdP0pXCM7-c0fZGk1q_lrWxd8YmJ63l8&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=80d05bd570a62df119d50b073b5dbbb6&oe=5ED8035B

Thanks Arumugam Six face

sivaa
7th May 2020, 08:55 PM
நான் நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடுகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். அவருக்கு கிடைக்கின்ற புகழில் ஒரு துளி என் மீது விழுந்து என்னைப் பெருமைப் படுத்துகிறது.
நான் முதலில் "தூக்கு தூக்கி" என்ற படத்தில் சிவாஜிக்கு பின்னணி பாடினேன். நான் பாடிய முதல் பாடல் "ஏறாத மலைதனிலே" என்ற பாடல் தான்.
அந்த பாடலை நான் பாடிக் கொண்டிருக்கும் போது, ரிகார்டிங் தியேட்டருக்கு சிவாஜி வந்தார். எனது குரலை மெய் மறந்து கேட்டு விட்டு
"நன்றாக பாடுகிறீர்கள். இனிமேல் எனது படங்களுக்கு நீங்கள் தான் பாட வேண்டும் என்றும் சொன்னார்.அன்று முதல் இன்று வரை அவரது படங்களுக்கு நான் பாடி வருகிறேன்.
ஆனால் பின்னணியில் திரை மறைவில் நான் பாடுகிற பாடலுக்கு உயிர் கொடுப்பது சிவாஜி தான். எனது குரலுக்கு ஏற்ப வாயசைத்து மெருகேற்றுபவர் சிவாஜி தான்.
கலைத்துறையில் அவர் தங்கமான மனிதர். உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் நல்லவர்.
"ஞானஒளி" படத்தில் தேவனே என்னை பாருங்கள் பாடலை நான் பாடிக்கொண்டிருக்கும் போது, பாடலைக் கேட்பதற்கு சிவாஜி வந்தார். பாடலில் உள்ள சில அபிநயங்களையும், ஏற்ற..இறக்கத்துடன் சொல்லிக் கொடுத்தார். அவரது இசை ஞானத்தை கண்டு வியந்து போனேன்.
அதுமட்டுமல்ல;அந்த பாட்டின் இசையில் அவர் பேச வேண்டிய வசனங்களையும் நானே பேசும்படி சொன்னார். இதை போலவே "வசந்த மாளிகை" யாருக்காக என்று நான் பாடிய பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது.
அவருக்கு பாடிய எத்தனையோ பாடல்களிலும் என்னை கவர்ந்த பாடல் பாபு படத்தில் இதோ எந்தன் தெய்வம் பாடல்.அந்த பாடல் அந்த தெய்வமகனை மனதில் கொண்டு பாடியதால் உயிர்பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிவாஜி அவர்களை சகலகலாவல்லவர் என்றே கூற வேண்டும்.சிவாஜி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
நன்றி.
திரு.T.M.செளந்தரராஜன் அவர்கள் திலகத்தின் பிறந்தநாள் விழாவின் போது அளித்த பத்திரிகை பேட்டி ..

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/95830681_546087723006770_4312577958993723392_n.jpg ?_nc_cat=104&_nc_sid=ca434c&_nc_oc=AQnz_GAdr2-_LqLv75_fq9DqvpDB8dL1gOhvC2nCB2rjz8TiUbvEC5V1TEOR3 wYB1ceR0uaFA8E7N5G1qRJqTGXh&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=ac14ccd14a6e8dc1001da8799bba2ad7&oe=5EDB8623

Thanks Ganesh Pandian

sivaa
7th May 2020, 08:58 PM
நாளை ( 08/05/2020 ) - காலை 07.00 A.M. மணிக்கு ஜெயா மூவிஸ் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " என் தம்பி "
படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், சரோஜாதேவி, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்

.................................................. ................................


அன்னை என்னும் கடல் தந்தது...தந்தை என்னும் நிழல் கொண்டது.... பிள்ளை செல்வம் என்னும் வண்ணம்
கண்ணன் பிறந்தான்...நன்றி என்னும் குணம் கொண்டது...நன்மை செய்யும் மனம் கொண்டது..எங்கள் இல்லம் என்னும் பேரை கண்ணன் வளர்ப்பான்..'
நாளை 08/05/2020 - காலை 10.00 a.m. மணிக்கு ஜெயா தொலைக் காட்சியில்..
நடிகர் திலகம் நடித்த - மகத்தான காவியம் " தங்கப்பதக்கம் " - படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், கே.ஆர். விஜயா, ஸ்ரீகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

sivaa
7th May 2020, 09:39 PM
'வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம்..அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்..பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம்..
எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்....'
நாளை 08/05/2020 - காலை 09.30 a.m. மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவி யில்,
ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பலை முதல் முதலாக ஓட்டிய வ.உ.சி. யாக நடிகர் திலகம் நடித்த படம் - " கப்பலோட்டிய தமிழன்"- தேசபக்தி படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்

sivaa
8th May 2020, 08:15 AM
இன்று - 08.05.2020 பகல் 01.30 p.m. மணிக்கு வசந்த் டிவி யில் - நடிகர் திலகம் நடித்த படம். !!!
" பந்தம் " படத்தை கண்டு களியுங்கள். !!!
நடிகர்திலகம், ஆனந்த் பாபு, மனோரமா மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.

sivaa
8th May 2020, 08:17 AM
இன்றைய தினமலர் நாளிதழில்....

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/95897843_2656834977933801_7334433492949794816_o.jp g?_nc_cat=104&_nc_sid=ca434c&_nc_oc=AQmtGIfVlgwKdP7ULAzHIBJibHlNMNvEE_fbgHZsXcV jaazW-TrBO2tjK5ACW5ZVbAMJVs7IwPE6ffgCVaacDhGJ&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=f4d1e01473c201bac0249f5541883d04&oe=5ED98CDE

sivaa
8th May 2020, 08:43 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96244834_548144502517223_5410369877569437696_n.jpg ?_nc_cat=101&_nc_sid=b96e70&_nc_oc=AQlMfZWe5FFVkn2xA5msLwDR2IpyYcBf71uyIxR5MBP yGMdWwyerHBBwBn4Fws5uqDr2B7vnEn71-LYynUnFLNPF&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=63b6a9a2fb8661da47d29103b248ad01&oe=5EDA3FE7

sivaa
9th May 2020, 02:07 AM
சிவாஜியின் பொற் காலம் என்றுகருதப்படுகின்ற முதல் 20 ஆண்டுகளில் தனக்கு சவால் விடக்கூடிய ஜாம்பவான்கலுடன்தான் மிக அதிகமாக நடித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நடிக்க வந்த இரண்டே ஆண்டுகளில் தமிழ் திரை உலகை தன்னை நோக்கித் திருப்பவைத்தவர் சிவாஜி.
1954ல் தமிழ் சினிமாவில் அவர் கோடிதான் உயரே பறந்து கொண்டிருந்தது.அவரது விஸ்வரூபத்தை கண்டு எம்ஜிஆர் வியந்து நின்றார்.எங்கு திரும்பினாலும் சிவாஜியின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள்.மந்திரி குமாரி மருதநாட்டு இளவரசி மர்மயோகி என்று தொடர வெற்றிகளை குவித்த எம்ஜிஆர் பராசக்தி வெற்றிக்கு பிறகு கானாமலே போய் விட்டார்.பாடத்தெறிந்தவர்களின் கொடி பறந்து கொண்டிருந்த போதுதான் திரை உலகில் எம்ஜிஆர் புகுந்தார்.சிவாஜி வந்த பிறகு வசன யுகம் வந்துவிட்டது.கத்தி வீசி குதிரைகளில் பறக்கிற வீரர்கள் நிறைந்த கதைகள் கேட்பாரற்றுப் போயின.சமகால சமூக கதைகள் முக்கியத்துவம் பெற்றதை அடுத்து குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டார்.வீரனாக உலா வந்த எம்ஜிஆர் மனோகரா படத்தை எதிர்பார்த்தார்.மனோகராவும் சிவாஜிக்கு போய் விட செய்வதறியாது இருந்தார்.
கோவை பட்சி ராஜா அதிபரும்
படத்தயாரிப்பாளர் எஸ்.எம் ஸ்ரீராமுலு நாயுடு அவர்கள் நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்காம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு செய்து சிவாஜியை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தார்.ஆனால் சிவாஜி தவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் எம்ஜிராமச்சந்திரனை போட்டு எடுங்கள் என்று யோசனை கூறினார்.இதே கால கட்டத்தில்தான் சிவாஜி மறுத்த பல படங்களில் ஜெமினி கணேசனுக்கு வாய்ப்பு கிடைத்தது.சிவாஜி நடிக்க வேண்டிய படங்களில் எம்ஜிஆரும் ஜெமினியும் வாய்ப்பு பெற்று நடித்தார்கள்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/95636472_1428160237366394_5122551367306575872_n.jp g?_nc_cat=108&_nc_sid=ca434c&_nc_oc=AQnGC7cCkYrXgmfpK9frlljHbdBthnWiD5cIpfrCRg_ Vx-oJa9bp_YU6P3_ubrw-ruURBU2yDGNUCG8wNbrD2QxG&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=15d2b6e289aa2fa1d50255235fa563b8&oe=5EDC80B0


Thanks Vijaya Raj Kumar

sivaa
9th May 2020, 02:08 AM
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே...ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கின்றான்...நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்'.... ¶
நாளை 09/05/2020 காலை 11.00 a.m. மற்றும் இரவு 7.00 p.m. மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த -
" என் மகன் " படத்தை கண்டு களியுங்கள். ¶
இதில் நடிகர்திலகம், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to change.

sivaa
9th May 2020, 05:03 AM
என் தாய்மீது சத்தியம் தமிழ்நாட்டில் சாராயக்கடையை திறக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு

1981ல் சாராயக்கடைகளை திறந்துவிட்ட சத்தியவான்.


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/95781004_551530402445281_1941753292887425024_n.jpg ?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_oc=AQlNPPNApQwy-UebXDPHJSOcTw8IOvni-MBQxm7_6WJwydmIYyCeLqn6XWBFJ6PUE_Gs8DmrAfRnjVP3qca 2WyuQ&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=2580f941937afa85e9697871a2b26c07&oe=5EDC1A02

sivaa
9th May 2020, 05:06 AM
ஒரே முடி அலங்காரம், முகத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது, மீசையிலும் வித்தியாசம் கிடையாது, குரலிலும் வித்தியாசம் கிடையாது, உடல் அசைவுகளை வைத்தே நம்மால் யார் பார்த்திபன்? யார் விக்ரமன்? என்று நெத்தியில் அடிச்ச மாதிரி சொல்லிவிடலாம், அதுதான் இந்த உலக மகா நாயகன் சிவாஜி...
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/95774233_906606499781969_5893720673813004288_n.jpg ?_nc_cat=102&_nc_sid=110474&_nc_oc=AQm6hxTpa3cbCz_FdxcardoO72LlzdzpLqqANb429Gp 8lBe38W9QgsLNsgnh01hyW1PY-gdoRxIJRV_s93Gc6Asy&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=de394e3b8443dbab3399382985d73fe2&oe=5EDC0D38

Thanks Trichy Srinivasan

sivaa
9th May 2020, 05:09 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/95578381_248658286286754_6316079614443651072_n.jpg ?_nc_cat=106&_nc_sid=110474&_nc_oc=AQktjceSwWeDpXUTBq5s43GNoMfHfh2ELWDYRsWYviW LxPMDxD0ASsPRI8RUxA51R3Ug7qubqvH3sSv8J4PMkKMk&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=16352ca54333ab7df35e388fa150a943&oe=5ED9C8CB

sivaa
9th May 2020, 07:11 AM
09-05-2020
சனிக்கிழமை,
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
படித்தால் மட்டும் போதுமா- காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்,
என் மகன் - காலை 11 மணிக்கும்& இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்
தங்கச் சுரங்கம் - நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
கலாட்டா கல்யாணம் - பிற்பகல் 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்

sivaa
9th May 2020, 07:15 AM
1979 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 4.3 கோடியாகும், அந்த ஆண்டு வெளிவந்த நடிகர் திலகத்தின் 200 வது காவியமான "திரிசூலம்" படத்தினை கண்டு மகிழ்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3.15 கோடியாகும், இது ஏறக்குறைய 75% த்தை பெறுகிறது,
ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் 75% அளவிற்கு ஒரு திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்கள் என்றால் உலகிலேயே நடிகர் திலகத்தின் படத்தை மட்டுமே

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/18301022_1330215150428705_625996718804358448_n.jpg ?_nc_cat=101&_nc_sid=110474&_nc_oc=AQmlOyNWwVZ4Mkperv_p028aPJo9CiXNP1jyE5y9YJw U0-8YS1RHVATt1gvpXzvjhctv2u4MGZmUjIfD95oV-YOh&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=59a6435af1d3e144a8798cb1ed59a085&oe=5EDB6DC4

Thanks Sekar Parasuram

sivaa
9th May 2020, 07:35 AM
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி தொடர்கிறது..

இவ்உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கட்டிடத்தொழிலாளர்கள் மற்றும் பீடி தொழிலாளர்கள் 15 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கர்ணன் சிவாஜி நற்பணிமன்றத்தலைவர் திரு டி .புகழேந்தி Ex Mc பொருளாளர் பி எழமலை மன்ற உறுப்பினர்கள் வி எஸ் சுந்தர் எ எஸ் சக்திதாசன் அகியோர் கலந்துகொண்டனர்.

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96358962_2901596973293851_151815798149611520_n.jpg ?_nc_cat=100&_nc_sid=b96e70&_nc_oc=AQnb7W_aHxkpVH7aicAo0Zo44pidxy-QxLIfofKMKeWSX-BoOGeljbLzWCtWRdKWvpsb4PeybgeCifntUECgBMEA&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=289d9a904dd2a7f6eb87196f9fc85f65&oe=5EDD4DC4https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96159584_164238341686776_2828588658540412928_n.jpg ?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_oc=AQmsgA5iz0iExWfUgST72RWBIaqc4braIyI4S4XRMh9 UUVL-PYXHSba8ospHoNnSYlg4vLcrNLHX8icfRVJaltXq&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=885aaefab9123759ec244aea9afe99ef&oe=5EDA5A82


https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96683574_238821870563325_9145145933476921344_n.jpg ?_nc_cat=101&_nc_sid=b96e70&_nc_oc=AQnwSKE89N0wVFI_53C6SSx6UUz-K-KNdbY60-m4ak-XxEL20pFpssPOtKnqSNu2iq9XUgvGevYbElhQoPYf_L9B&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=6a60806298d75b16e0c4e729c06ac04f&oe=5EDBF183

Thanks Whatsapp Friends...

sivaa
9th May 2020, 07:37 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96288745_2962419807179660_8583417017783025664_n.jp g?_nc_cat=107&_nc_sid=b96e70&_nc_oc=AQlik29cXcQL26-iROoalhuaE8E0zK7VvKpLtBpBc43jo52R39F5YSl6PjAOSIsaI pvQK81Ng7Qk8322gbW_4rOX&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=b928833782c026b118c9768566e4a534&oe=5ED9CF09https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96413700_272499390589215_6832820508648538112_n.jpg ?_nc_cat=102&_nc_sid=b96e70&_nc_oc=AQl9AfuJCCMx0rQa9DEGZPeducUW7cproA2hyRn_CvX Ed1Xex3IlVZXceJ17LvwmfGMSR2_zQAcrFMG1ABhCuJWt&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=8c4267df3debfd2e2ab22c7fc7575063&oe=5EDD9B15https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96557808_237741087451059_289497760871219200_n.jpg? _nc_cat=101&_nc_sid=b96e70&_nc_oc=AQnJB5H0iOd5lcUlDoJVgRP9zdXquU2Fj2boSBYLG6S zu3zZ4L1iSSScaZgUED8KZ8r0SOdkIyJiwAoPyUcRqs_c&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=9a78d942996f40afc51ac0d4c71adaed&oe=5ED9CB57

sivaa
9th May 2020, 07:39 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96235918_2334524143510101_410717092472422400_n.jpg ?_nc_cat=104&_nc_sid=b96e70&_nc_oc=AQlnpw0f0seGh7THNZ-zTGHKe68XRra7o-bLwvdH5qOfAYTZDqtY5nz_CCSXO6Y5GJs7Hp5l02tAmO-VcB38Fkm5&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=877605ef5ea8680926c83f8c5f739d63&oe=5EDAB608https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/97044636_228893715225742_5699267695933915136_n.jpg ?_nc_cat=108&_nc_sid=b96e70&_nc_oc=AQltCAB5kjOhB-C1z-skNIeZjRwbxXazZs7qpeV7XppIIf9d_nS7xp5BBiIj8I9e1j5D FvapemPTigI1ZE0vVErc&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=93cf8e2e90d11fff319b0bcf5d7068e4&oe=5EDD3F53https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96247454_261291245280054_8316553854820810752_n.jpg ?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_oc=AQnwg0n9KjynB8XBqZh1huTzaAM1_3rRxkOFlm1Q9uN Ko3xqC-KDMhxvVqr3p69NtfGQbNC7_eTUBjhpM8raHlMM&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=4aa03e3508accbc70d64ddf6d81227f6&oe=5EDD264Chttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96548936_791202934741990_3156542212255252480_n.jpg ?_nc_cat=107&_nc_sid=b96e70&_nc_oc=AQlXzny4-h83vvRCXVc6wnUI3DyXevdZeuw4-bs5eidvnsbN1_RJxCGshPCT4P5ho0l05_AqdUb4SkuY0RBrZ1_ m&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=90fd8911c0c3562d5326e5a8cfc55fec&oe=5EDA265E

Thanks.....

sivaa
9th May 2020, 08:24 AM
மேலும் பல இடங்களில்
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி மென்மேலும் தொடர்கிறது

எங்கள் உள்ளத்திலும் சிவாஜி ..எங்கள் உயிரிலும் சிவாஜி ..வேலுர் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் 5கிலோ அரிசி..1/2 கிலோ பருப்பு .. உப்பு குளியல் சோப்..1..புளி..1/4 கிலோ..சமையல் எண்ணை 1/2 .கிலோ..மிளகு,.சீரகம் .100..கிராம்.. கோதுமை மாவு 1/2.கிலோ..சேமியா..1/2..கிலோ..ருத் பேஸ்ட்.. 100 ..ஆகிய பொருட்கள் 15 நபர்களுக்கு வேலுர் கர்ணன் சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது, வாழ்க சிவாஜி புகழ்.

அறம் செய்யவிரும்பு என்றாள் ஔவை தர்மம் செய்யங்கள் அன்பே தெய்வம் என்றார் பெரியோர் அன்புடன் வாழுங்கள்

அடுத்து 50 குடும்பங்களுக்கு உதவிட முயற்ச்சி மேற்கொள்கின்றோம் என்பதையம் தெரிவித்துக்கொள்கின்றோம் ...வேலுர் கர்ணன் சிவாஜி நறபணிமன்றம்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96683574_723658455041357_3625677706131144704_n.jpg ?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_oc=AQnUhNqr_Td6gUzzAkJ-svGHfhjPllop6EBPNosz9mOJURhVCpVCEnRDvqSRkzuBNOYgT6 XfcDgsvkt5C_tmDudJ&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=b8c956473879d3cfa279c6f88ae9c5bf&oe=5EDD1462

ன்

sivaa
9th May 2020, 08:32 AM
மேலும் பல இடங்களில்
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி மென்மேலும் தொடர்கிறது

மதரை சிவாஜி சமூகநலபேரவை சார்பில் நிவாரண https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96142850_921154594992235_9171205196573835264_n.jpg ?_nc_cat=111&_nc_sid=b96e70&_nc_oc=AQmtMHDPGy5Jd4rl7G0TaJ4lU8Evfur0G2jh5YT8lMu 5xbvpX6ZeRVPP6zOA_vf8eSv3SjTqPe3kOlFNnRRIDafZ&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=f12e6bfd6de239931c845f1ed9cd21c6&oe=5EDBC52C

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96586488_925476404566268_5746323026916409344_n.jpg ?_nc_cat=108&_nc_sid=b96e70&_nc_oc=AQlv0AjPUyo2ORi9epKFr8bOUayQLLZq_lOJ-U-tbyMWFiuJ4_X6R4J4z3w7R6DW5nmAkFtsE135GWxclfTxcID6&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a602ad9138724670b4c86e5a2851b6c7&oe=5EDCE0E7

sivaa
9th May 2020, 08:32 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96381219_244632066888658_5306641323539824640_n.jpg ?_nc_cat=105&_nc_sid=b96e70&_nc_oc=AQnLpi64RI-kp2tyi5G7VFRxaXip4WuAy0CqjLDoQC82k8niIS3koeQmtcZGF MFzAR7p9s6tF74DmbYuAcZL4EM9&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=5c27a2825d27d312788651e799528fdc&oe=5EDBE52Bhttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96675389_775960729600607_1429722783805341696_n.jpg ?_nc_cat=108&_nc_sid=b96e70&_nc_oc=AQnd0qme3zwsP4O3-GUU5W3o1eV5dT8Vx0Jl2Kz-qT1kuF71or3TXkp2QNH7qKcop1tURnnw9rvG7HDV1Ordy6z5&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=975b3ddef8b9f92e7e369a26112219e5&oe=5EDB3AE2

sivaa
9th May 2020, 08:33 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96013780_531545467721310_8143381855777849344_n.jpg ?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_oc=AQmwVGtpa40p-0dSaR5ehyTlpa9UZngUnW1lBNtpE2pTkhlkZ9ABeX67mLJK1wY JPmACxDq_lzigrjC2dvFP_NbB&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=7540f0b7f0892cacdc117ec8caf145c0&oe=5EDCE89A

நன்றி ...தொடரும்,.................

sivaa
9th May 2020, 08:35 AM
'நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது...இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது...
தென் நாட்டிலே தண்ணீரும் பொன் மீனும் விளையாடுது...மூன்று தமிழ் தோன்றும் இடம்எங்கள் நாடு....'
இன்று 09/05/2020 மதியம் 12.00 p.m. மணிக்கு மெகா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" தங்க சுரங்கம் " மெகா ஹிட் படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

sivaa
9th May 2020, 08:36 AM
'கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்...ராகம் தாளம் மோகனம் மங்களம்...செந்தூர மை வண்ணம் சிந்தாமல் சிதறாமல்...சந்தோசம் கொண்டாடும் கைகள் இங்கே...'
இன்று - 09.05.2020 காலை 09.30 a.m. மணிக்கு வசந்த் டிவி யில் - நடிகர் திலகம் நடித்த படம். !!!
" இமயம்" படத்தை கண்டு களியுங்கள். !!!
நடிகர்திலகம், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.

sivaa
9th May 2020, 08:37 AM
'நல்லவன் எனக்கு நானே நல்லவன்...சொல்லிலும், செயலிலும் நல்லவன்..சொல்லிலும், செயலிலும் நல்லவன்...சிட்டு போல வானில் துள்ளி செல்ல வேண்டும்....'
இன்று 09/05/2020 ராஜ் டிஜிட்டல் பிளஸ் டி.வி. யில் காலை 09.30 a.m. (அல்லது) 10.00 a.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த குடும்ப படம் " படித்தால் மட்டும் போதுமா"
கண்டு களியுங்கள்.
இந்த படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

sivaa
9th May 2020, 08:38 AM
'காலம் மாறலாம் நம் காதல் மாறுமா..காலம் மாறலாம் நம் காதல் மாறுமா....தடைகள் தோன்றும் போதும் தலைவி பார்வை போதும்.....'
இன்று 09/05/2020 மெகா 24 டிவி யில் மாலை 06.00 மணிக்கு நடிகர் திலகம் நடித்த மெகா ஹிட் படம்.
" வாழ்க்கை " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to change.

sivaa
10th May 2020, 01:18 AM
விஸ்வரூபம் ரிலீஸ்
6 நவம்பர் 1980
பொள்ளாச்சி சாந்தி
சாந்தி தியேட்டரின் பேரில் சிவாஜி ரசிகர்களுக்கு அலாதி பிரியம் உண்டு.
இந்த சாந்தி தியேட்டர் 2 மே 1980 ல் துவக்கப்பட்டது.இந்த அரங்கு கட்ட ஆரம்பிக்கும் போதே மற்றவர்களைக் காட்டிலும் சிவாஜி ரசிகர்களிடம் ஆனந்தம் அதிகம் தான்.
ஒன்று சாந்தி என்ற பெயருக்காக.
இரண்டாவதாக அதை நடிகர்திலகம் தான் கட்டிக் கொண்டிருப்பதாக வெளியான செய்தி.பின்னர் அது பொய்த்தகவல் என்பது தெரிந்தது.ஆனாலும் சாந்தி என்ற பெயர் நிச்சயம் என்றதால் மகிழ்ச்சியையே கொடுத்தது.
தியேட்டர் அன்றைய நவீன பாணி முறையில் சிறப்பாக கட்டப்பட்டு வருவதாகவும், ஒலி அமைப்புகள் மிகப் பிரமாதமாக அமைக்கப் போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.இவையெல்லாம் மக்களுக்கு பெரும் ஆவலைத் தூண்டி இருந்தன.
அழகு படுத்தும் வேலைகள் முடிந்து அரங்கமும் திறக்கப்பட்டாயிற்று.
இவ்வளவு ஆவலை தூண்டிய தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாத காலம் ஆகியும் நடிகர்திலகம் திரைப்படம் வெளியாகவில்லையே என்ற ஆதங்கம் நாளுக்கு நாள் அதிகமானது.இந்நிலையில் தான் விஸ்வரூபம் பட ரீலீஸ் அறிவிக்கப்பட்டது.சாந்தியில் நடிகர்திலகத்தின் முதல் படம்.அந்த காலகட்டத்தில் தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாத காலம் நடிகர்திலகத்தின் படங்கள் திரையிடாமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றுதான். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.1979 ல் ரிலிசான திரிசூலத்தின் தாக்கமே அப்போதும் இருந்தது.அதனால் திரையரங்குளில் நடிகர்திலகத்தின் படங்களை வெளியிடுவதில் பெரும் போட்டி இருந்தன.அந்த நேரத்தில் தனிக்காட்டு ராஜாவாய் தர்பாரை நடத்திக் கொண்டு இருந்த நேரம் வேறு.இப்படிப்பட்ட
நேரத்தில் தான் பொள்ளாச்சி சாந்தியில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது.
நான் அப்போது பத்துவயது சிறுவனானதால் பெற்றோருடன்தான் படம் பார்க்க செல்வது வழக்கம்.நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை எங்கள் குடும்பம் பார்க்காது.இப்படத்தினை முதல்நாளிலேயே பார்க்க சென்றிருந்தோம்.
அன்று வியாழக்கிழமை.
சிறப்புக்காட்சிகளாக நான்கு நாட்களுக்கு 5 காட்சிகள்.
நாங்கள் 4 மணிக்காட்சிக்கு 3 மணிக்கு சென்று இருந்தோம்.தியேட்டருக்குச் சென்றால் பெருங் கும்பல் கும்பலாய் கூட்டம்.
எங்கள் நேரம் முந்தைய காட்சி இடைவேளையின் போதே அடுத்த காட்சிக்கான டிக்கட்டுகள் விற்கப்பட்டு விட்டன.படம் முடிந்து வெளி வரும் கூட்டமும், டிக்கட் வாங்க நிற்கும் கூட்டமும் சேர்ந்தால் சமாளிப்பது பெரும்பாடு என்பதால் தியேட்டர்களில் இந்த நடைமுறை இருந்தது.நடிகர்திலகத்தின் எந்த படமும் பார்க்காமல் திரும்பியதில்லை நாங்கள்.சரி 7 மணி காட்சி பார்க்கலாம் என முடிவு செய்து காத்திருந்தோம்.இந்த நேரத்தில் ஓட்டலுக்கு சென்று வந்து விடலாம் என்று ஒரு மணி நேரத்தை அதில் கழித்தோம்.
தியேட்டருக்குச் சென்றோம்.இப்போது டிக்கட் வாங்க முடியுமா என்ற கலக்கம்.ஏனென்றால் கூட்டம் அப்படி.நேரம் ஆக ஆக கூட்டம் கூட்டமாய் மக்கள் சேர்ந்தனர்.நம்பிக்கை தளர ஆரம்பித்தது.
இந்த நேரத்தில்தான் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வந்தார்.எங்களின் உணர்வு தெரிந்து தான் டிக்கட் எடுத்து கொடுப்பதாக கூறினார்.இந்நிலையில்
ஓடிக்கொண்டிருக்கும் காட்சியின் இடை வேளை வந்தது.இடைவேளை முடிந்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது.டிக்கட் கவுண்ட்டர்களில் பெரிய பரபரப்பு, தள்ளுமுள்ளு.நண்பரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்களுடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.டிக்கட் கொடுக்க ஆரம்பித்தாயிற்று.நண்பர் மெல்ல அடி எடுத்து வைக்கிறார்.கம்பிவலை ஜன்னலை நோக்கி ஒரு தாவல்.மேலே அந்த கம்பிகளை பிடித்து படிப்படியாக டிக்கட் கூண்டு அருகே நெருங்கி விட்டார்.கூட்ட நெரிசலால் பின் அவரை காணவில்லை.ஒரே பதைபதைப்பு.ஐந்து நிமிடங்கள் கழிந்தது .தோளை தொட்டு திருப்புகிறார் என்னை.கையில் வேண்டிய டிக்கட்டுகள்.அப்பாடா.!இப்போதுதான் நிம்மதி.தியேட்டரைப் பார்த்தால் இப்போது நான்கு தியேட்டர் கொள்ளவு கூட்டம். பார்க்கவே பெரும் மாநாடு போல் காட்சி அளித்தது.
படம் முடிந்து கூட்டம் வருகிறது.அந்தக் கூட்டத்தில் பாதி பேர் வருவதற்கு முன்னரே பெருங்கூட்டம் உள்ளே நுழைகிறது.நான் பார்த்த தலைவரின் சில படங்களுக்கு டிக்கட்கூட கிழிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.அதில் இப்படமும் ஒன்று.தியேட்டருக்குள்ளே 100 பேர் கூட அமர்ந்திருக்க மாட்டார்கள். அதற்குள்ளாகவே டைட்டில் ஓட ஆரம்பித்துவிட்டது.என்ன நடக்கின்றது ஏது நடக்கிறது என்று புரியாமல் கலவர பூமியாகவே அந்த நிமிடங்கள் இருந்தன. ஒரே மக்கள் இரைச்சல், கூட்டம் கூட்டமான நகர்வுகள் என்று நகர்ந்து இருக்கைகள் நிரம்பிய பின்......
ஒலி சத்தங்கள் எங்கிருந்து தான் வருகிறதோ என்று தியேட்டருக்குள் தலையை திருப்பி திருப்பி தேட வேண்டியதாய் இருந்தது.அப்போதைய அறிமுகம் நவீன சவுண்ட் ட்ரெண்ட் சிஷ்டம்
" சைட் ஸ்பீக்கர்ஸ் ".முக்கிய காட்சிகளுக்கு பாடல்களின் பிண்ணனி இசைக்கு சண்டை காட்சிகளுக்கு இதை
பயன்படுத்துவர்.ரசிகர்களின் உணர்ச்சிகளை பல மடங்கு தூண்டிவிடும் இது.
அதற்கு முன் அந்த சிஷ்டம் பொள்ளாச்சி தியேட்டர் தியேட்டர்களில் இல்லை.எனவே எங்களுக்கு புது வித அனுபவத்தையும், பிரமிப்பையும் தந்தது.
"என்னை யாருன்னு நினச்சே "பாடல் ஆரம்பித்தது.
அப்பொழுது நடந்த ஆர்ப்பாட்டங்கள்...
வணக்கம் ..
திரையில் மின்ன,
ஸ்கிரீன் இறங்க இறங்க
நடந்து கொண்டே இருந்தன.
நன்றி
செந்தில்வேல் சிவராஜ்


Thanks Senthilvel

sivaa
10th May 2020, 01:30 AM
நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை மற்றும் நண்பர்கள் குழு சார்பாக ஏழை எளியோருக்கு அரிசி பருப்பு மளிகை சாமான்கள் 20க்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது 9:5:2020 காலை 10 மணி அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவில் மாநிலத் தலைவர், சிவாஜி சமூக நலப்பேரவை மாநில தலைவர் திரு K.சந்திரசேகரன் காங்கிரஸ் வடசென்னை மாவட்ட தலைவர் திரு M.S.திரவியம் அவர்களின் அனணக்கினங்க 20க்கும் மேற்பட்டோருக்கு திரு E.சங்குராஜன் M.ஹரிராஜ் அவர்களின் ஏற்ப்பாட்டில் வழங்கப்பட்டது உடன் இருந்தோர் B.குபேரன் M.ரிஷிகரன் P.நாகரத்தினம் S.விஜயகுமார்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96704845_2657052811229212_855446499113304064_o.jpg ?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQl0C3CNFBV5FovZJHB8Pylxew1mrIsIwS4q1HN5NJ3 D204jywGCpJLgfZd3BAPXBra2MXf6cHE3cSdxnXA65b2v&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=1b7fa92e0192e8da019f6def9e02139b&oe=5EDCB4EB

sivaa
10th May 2020, 01:33 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/p720x720/96383674_2657052831229210_8155489484549390336_o.jp g?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_oc=AQmS1dmhgb3c-mAGmCBHdzhxBSyTwQln4zmwJM-dJfSIlDVcEjBYggheIsgPXQTAr0aOYWiZosgvBP965rE0kwYg&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=6&oh=7de6f2cb89d2ac670caa1a273750763e&oe=5EDC954C

sivaa
10th May 2020, 01:35 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96549605_2657052821229211_956501994346905600_o.jpg ?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_oc=AQnpyMeAMNLLHY6SWSSmc0QcJc9UQOhHPn2LtjVlXuJ Z4JWa5t1-iZjjkOxsZrYGtjwDGWIU_j6zOauPAkimYjAo&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=32973edbb52874504cbdb79945dec0b8&oe=5EDE121Dhttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/p720x720/96382078_2657052904562536_3627379110180814848_o.jp g?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQm7muinZD8eMqnc7YajKL-yqRE0IknH9AepErHFlGcY7k1FNfRxAqJ39WsTy4hVApnRNOONK Y5fTuoVS8uMw8ka&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=6&oh=f804b84260c3a9f470f759550e269cf2&oe=5EDDAE8F

Thanks Sivaji Peravai

sivaa
10th May 2020, 07:20 AM
வாத்தியார் ரசிகர்களின் அலங்காரப் பொய்கள்.

தமிழ் திரைப்பட துறையில் பெரிய சிறிய நிறுவனங்களென பல படதயாரிப்ப நிறுவனங்கள் இருந்தன இருக்கின்றன. இவற்றில் முக்கியமான பெரிய நிறவுனங்கள் என சொல்லப்படுபவை இவைகள் .

மாடர்ன் தியேட்டர்ஸ்
ஜெமினி ஸ்ருடீயோ
எ வி எம் நிறுவனம்
தேவர் பிலிம்ஸ்
சரவணா பிலிம்ஸ்
சத்யாபிலிம்ஸ்
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
பத்மினி பிக்சர்ஸ்
சித்திராலயா

மற்றம் சில

மேற்கண்ட நிறுவனங்களில் ஒரு சில தவிர்ந்த ஏனைய நிறவனங்கள் அனைத்து நடிகர்களையும் வைத்து படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளன.
இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் பெரிய பட நிறவனங்களில் ஒரு படம் நடித்து கொடுத்ததுடன் நிறுத்திக்கொண்டது ஏன் என எம் ஜி ஆரை சுத்தமான தங்கம் என காட்டுவதற்காக ஏம் ஜி அர் ரசிகர்களால் அவிழ்த்து விடப்படும்
அலங்காரப் பொய்கள் இதற்குமட்டுமல்ல எம் ஜி ஆரைப்பற்றி சொல்லப்படும் அனைத்திலுமே அலங்கரிக்கப'பட்ட பொய்களே.
மாடர்ன்ஸ் தியேட்டர் நிறவுனத்தின் அலிபாபாவும் 40 திருடர்களும்
திரைப்படத்தில் எம் ஜி ஆர் நடித்திருந்தார் .முக்கால்வாசி படப்பிடிப்ப நிறைவடைந்தவிட்டது பாக்கி படப்பிடிப்பு எம் ஜி ஆர் நடிக்கவேண்டியவை வழமையான தன் திருவிளையாடலை எம் ஜி அர் அங்கும் காட்டினார் கால்சிட் கொடுக்காமல் இழுத்தடிப்பு கொதித்துப்போன மாடர்ன் தியேட்ர் அதிபர் சுந்தரம் அவர்கள் எம் ஜி அர் நடிக்கவேண்டிய மிகுதிக்காட்சிகளை வேறு நடிகரை வைத்து டுப் போட்டு படப்பிடிப்பை முடித்துக்கொண்டார். அதன் பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ நிறுவனம் எம் ஜி அரை திரும்பியும் பார்க்கவில்லை ஆனால் இது விடயத்தில் சீடர்களின் பரப்புரை பாருங்கள் எம் ஜீ அர் சிறிய பட நிறுவனங்கள் வளரவேண்டும் என்பதனால் அவர்களுக்கு உதவும்முகமாக சிறிய பட நிறவனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி நடித்துக்கொடுத்தார்.பெரிய நிறவனங்களான மாடர்ன் தியேட்டர் எ வி எம் போன்ற பெரிய நிறவனங்களில் ஒரு படம் நடித்துக்கொடுத்ததுடன் நிறுத்திக்கொண்டார்.இது வாத்திசிடர்களின் அலங்காரப் பொய்கள்.அலிபாபாவுடன் மாடர்ன் தியேட்டர்ஸ் ஏம் ஜி ஆரை திரும்பிப்பார்க்கவில்லை. எ வீ எம்முடன் நடந்தவிடயம் எ வி எம் நிறவுனம் சிவாஜி கணேசனை வைத்த அன்பே வா திரைப்படத்தை தயாரிப்பதற்காக திட்டமிட்டிருந்தார்கள் ஏதோ ஒரு வகையில் பெற்றால்தான் பிள்ளையா கை மாறியதபோல் அன்பே வா படத்தையம் தன் பக்கம் இழுத்தக்கொண்டார் பத்திரமாத்துத்தங்கம்

கதையில் சிறு மாற்றம் காட்சிமாற்றங்களுடன் அன்பே வா எம் ஜி ஆர் நடிப்பில் தயாரானது, !966 பொங்கலுக்கு வெளியிட எ வி எம் நிறவுனம் திர்மானித்து தயார்படத்தலை செய்தவேளை எம் ஜி ஆரின் கால்சிட் தாமதமாவதனால் படதயாரிப்பாளர் எம் ஜி அருடன் பேசிய பொழுது எம் ஜி ஆர் ஒத்துழைப்பைகொடுத்து படத்தை முடீத்துக் கொடுத்தார் மேலதிக பணப்பேரம்பேசலுடன் அவர்களும் பேசியபடியே மேலதிகமாக 25000.00 துர்க்கிக்கொடுத்தார்கள்.இங்கே கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம் எம் ஜி ஆருக்கு பணத்தின்மிது உள்ள அதீீத காதலை.
படமும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டபடி 1966 ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்டு வெற்றிபெற்றது. படம் சென்னையில் மட்டும் ஒரு தியேட்டரில் 20வது வாரம் ஒடீக்கொண்டிருந்தபொழுது கலக்சன் குறைவால் 20வது கடைசிவாரமாக்கப்பட்டு படத்தை எடுப்பதாக விளம்பரம் வந்ததும் வெள்ளிவிழா கனவில் மிதந்த வாத்தியாருக்கும் வாத்தியார் ரசிகர்களுக்கும் பேரிடி.

தங்களது படங்கள் நாட்கணக்கிற்கு ஒட்டினால்தான் சாதனை என்ற நிலமையிலுள்ளவர்ளுக்கு எப்படியாவது அன்பே வா படத்தை வெள்ளிவிழாவரை ஓட்டவேண்டுமென முடிவெடுத்து எ வி எம் நிறுவனத்தை நாடியபொழுது அவர்கள் தற்போதைய கலைக்சன் போதுமானதாக இல்லை என கூறி கை விரித்துவிட்டார்கள் . இது வாத்திக்கு பெருத்த அவமானமாகிவிட்டது.அதன்பின் வாத்தியார் அந்தப்பக்கம் ஏறேடுத்தம் பார்க்கவில்லை அவர்களும் இவரை கண்டுகொள்ளவில்லை .மான அவமானத்தை மறைப்பதற்கு சிடர்கள் விட்ட அலங்காரப்பொய்தான் இதற்கும் சிறிய திரைப்பட நிறுவனங்கள் முன்னேற உதவுவதற்காக பெரிய பட நிறுவனங்களை தவிர்த்தார் வாத்தியார் என்ற மக்களை கவரும் அழகிய பொய்.

ஆனால் தேவர் பிலிம்ஸ் ,சரவணா பிலிம்ஸ், சத்தியா முவிஸ் , பத்மினி பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறவுனங்களின் பேனர்களில் தொடர்ந்துநடித்திருப்பார் யாரும் கண்டுகொள்ளக்கூடாது,

வாத்தியார் ரசிகர்களின் அலங்காரப் பொய்கள் தொடரும்.....

sivaa
10th May 2020, 07:24 AM
10-05-2020
ஞாயிற்றுக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
ரத்தத் திலகம் - காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
தாய்க்கு ஒரு தாலாட்டு - பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
நான் பெற்ற செல்வம் - பிற்பகல் 2 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்,
அன்பே ஆருயிரே - பிற்பகல் 3:30 க்கு கேப்டன் டிவியில்,
வானி ராணி - இரவு 10:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்,

sivaa
10th May 2020, 07:40 AM
நடிகர்திலகத்தின் காவியங்கள் இன்று மாலை 6 மணிக்கு மெகா24சேனலில் வாழ்க்கையும் ...7 மணிக்கு முரசுவில் என் மகனும் இதே படம் இரவு 10.30க்கு ராஜ் டிவியுலும் ஒளிபரப்பாகிறது...ராஜ் டிவியில் வரும் வாரம் பகல் 1.30க்கு சிங்கத்தமிழன் வாரம் ...திங்கள்----ராஜ ராஜ சோழன்...செவ்வாய்----எங்க மாமா...புதன்-----சாதனை...வியாழன்----என்னைப் போல் ஒருவன்...வெள்ளி----

sivaa
10th May 2020, 08:31 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96335949_2607729529441859_5944037615844982784_o.jp g?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQk4N0p_zsA-BRSaIxROk_eYB1vgbUJUBsVo2fI6dLGtg5cb69r9QOhxOvpfx1 2OzQ-U6vmrIWuc9Mc2E6dw-7pp&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=acf612001cfb62fa94436b601f0bef52&oe=5EDD400E

sivaa
10th May 2020, 08:36 AM
நடிகர் திலகத்தின் 38 வது திரைக்காவியம் புதையல் வெளியான நாள் 10-05-1957

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96099770_546190736071388_5663283764143325184_n.jpg ?_nc_cat=104&_nc_sid=b96e70&_nc_oc=AQllLmtpgE-j7wMYihiFGdIL3omuzGOK84hXqxSPqdo41F-nbl1NCjuyY0Iwwre3i1YH2apJtYGse_0230J3g2s9&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=1d7b670d4b0203301431bb7575896a80&oe=5EDE872F

sivaa
10th May 2020, 08:37 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96565618_2607723029442509_4709151818649698304_o.jp g?_nc_cat=104&_nc_sid=ca434c&_nc_oc=AQm4P1R2UQIGCpe4oBKFLR-T0YwFmMoySfxCE9UwIG-7XQRUcXDN62cwO5cG3AFGmqS8Sdo-xfpLULAJJBd37Kil&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=ac86b417e1c8c05d70e5ef2519319fcc&oe=5EDEB62A

sivaa
10th May 2020, 08:42 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96372046_969895870113375_178878670549549056_o.jpg? _nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQlfTFdxzPlCEc1sT15W5Rf9ZG3EFCa2VoPyumQw1pd E5g07DsJvb7vEC51uQ8b2Y1blHmWaAX-kFzJUbgJ-e8Ph&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=c408095e6eaef80b4960c1adaf8f15c5&oe=5EDD7F05

Thanks nilaa

sivaa
10th May 2020, 08:45 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96215984_2082566338555270_6033079267212918784_n.jp g?_nc_cat=108&_nc_sid=ca434c&_nc_oc=AQlJoDdiHtc98i9BXrxF5Qrygfsr8NdTVdslpXk26DZ vdV_m1SQ_mhmJeEkG3paqYcVIf2CjTec9WxoxFVMSFvEk&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=141c700579dff6b47867e0aec02533e2&oe=5EDB798D

sivaa
10th May 2020, 09:03 AM
காந்தி பொட்டலில் 9.5.20 திரு ஜெயக்குமார். ( தென் சென்னை மாவட்ட சிவாஜி சமூக நல பேரவை) திரு நாராயணன் .( மதுரை மாவட்ட சிவாஜி சமூக நல பேரவை .) இவர்கள் பங்களிப்பில் .. கல்வி புரவலர் தேனூர் சாமிக்காளை அவர்கள் எளிய மக்களுக்கு அரிசி (25 நபர்களுக்கு) வழங்கப்பட்டது. நிகழ்வில் சிவாஜிசெல்வம். போஸ்டர் புயல் பச்சைமணி. ராஜூ. ஜவஹர்லால். தங்கவேல். வியட்நாம் பாண்டி. குப்புசாமி. ராஜன். ஸ்ரீதர். கண்ணன். சிவாஜிஏக்நாத் .வண்டியூர் சிவகுமார். என்றும் சிவாஜியின் புகழ் காப்போம்.
���� ஒழியட்டும் கொரோன வைரஸ் ஒளிரட்டும் மக்கள் நல.ம்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96143213_2767722493460266_5701725813091598336_n.jp g?_nc_cat=104&_nc_sid=b96e70&_nc_oc=AQmWmCdnX9PhzcFoolL_iok_68qtPSvEK94trAVwE0q gh6mZXSOs6vccH-rccX3HAHspJKYAaxFzRV5bbsvMoJTU&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=89ac50f3f758c0ab7a3781fb2dc638ed&oe=5EDB554Dhttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96369394_238903724004387_3418371364308910080_n.jpg ?_nc_cat=109&_nc_sid=b96e70&_nc_oc=AQm5FiVjxyfF2XZH_VWLN4Ve8cOMfFtNBxSBPhPoSr2 h1bbR__Hf3hO65_RdpUxSKvjTi_VwXEjjTVfHmXGVhuSw&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=52ee48161b373b9e9a9a8c7a9d48e1e9&oe=5EDDDD8F

sivaa
10th May 2020, 09:03 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96942305_3033076970117625_6553378408678555648_n.jp g?_nc_cat=109&_nc_sid=b96e70&_nc_oc=AQk2B8YeTbGxA0HEQGeYenP285zpbZIcmpQ67v2EIzC OYrYQ9QffDyWpGf9ItfbDCsY5JjcZOC5js4tJzxfIZIbR&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=c61a147606592819280c43df53081393&oe=5EDBB1CDhttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96396602_235736291066667_228614112664354816_n.jpg? _nc_cat=108&_nc_sid=b96e70&_nc_oc=AQlyqSYxU3OBnVRQIBNvtyAUkCew1nYhDYY08_XW1m7 npj9TIPD_sOeWtEgfEDmaoEvLHgF9r81oCUoJuSdtyK2h&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=30dbc25c6c576eff81dc663d357586b9&oe=5EDEEB81

sivaa
10th May 2020, 09:04 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96749639_2299827540320957_2868852173054148608_n.jp g?_nc_cat=104&_nc_sid=b96e70&_nc_oc=AQlkahW2FZ3q16ZQcgbZU2GedjNLA2xRxTdoYulYTmA Nfn77u3W7yyNdPDrg7bVnNoACSUGUsBAAufWilyMlH1F9&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=51bf60eef8dd27c8620d78d920f5b852&oe=5EDC4BCBhttps://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96287402_280606669766796_5370808594503565312_n.jpg ?_nc_cat=111&_nc_sid=b96e70&_nc_oc=AQmyrM8ZDEfZ-nIM9spE9UiZwI2WfY807i5h0gKkLiqY5SOMghmzbr7wmdbSxKd MuLniWGx_YfEqbCukhpEEhEVs&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=31f7fbe2404d10b1ff6e611d2a9f4577&oe=5EDBCCF5

sivaa
10th May 2020, 09:04 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96361640_2667310213500667_6457150259117162496_n.jp g?_nc_cat=102&_nc_sid=b96e70&_nc_oc=AQnIyehYWXvyT6rKev23z5prwJSeIA9BUBAJKo_lw3v rhMaSbK6JKWTqL3N35znPTcCMzce6-ZVQ8HWnkwnx_SKS&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=679b8fe5d492f7e484b5495359ff9b9c&oe=5EDB6BC0https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/97125081_2577320745708041_4081501215161057280_n.jp g?_nc_cat=101&_nc_sid=b96e70&_nc_oc=AQnDRL437FGYHer9wXN4XdF6kOIFANQ7JAvvO9GIU7w RBBesmA1CcnZGeYl5Blq_YAEV79w_2ut0zwAJh50trkH3&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a99a3ca7e05f38a75e5f11a991ac6607&oe=5EDCFD4C

sivaa
10th May 2020, 09:06 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/96399511_1151582125175218_5227752343499440128_n.jp g?_nc_cat=111&_nc_sid=b96e70&_nc_oc=AQmbI53OZmiqEfL6HInfE5r7-DiTVoHh4QSkE--epQwufeT_ZeG5UbDJ2wyANPMws9fvmJQFjsKHpVp0EAIaKlqu&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=f068ba216bbedb7a63385ab7a70cc913&oe=5EDB3F88https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96303658_258890098561332_8128064911478620160_n.jpg ?_nc_cat=106&_nc_sid=b96e70&_nc_oc=AQlurJs-QFCm2RNIIKxp-ssUy5QNeyPgGX7UpLSK2wOLi8veU-YIGsZisWyPME6l6guW3nrnAOPb1JDzTqQkEIPx&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a5233ec5dd44e5c058966fa3a4585290&oe=5EDBF128



Thanks Whatsapp friends..

sivaa
10th May 2020, 09:07 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/96232444_822722154801836_1867630098752995328_n.jpg ?_nc_cat=100&_nc_sid=b96e70&_nc_oc=AQnll0FuA-qv2bSLXwdazmgsWN29PBq4WoJJh-B0sZIlbz6EIMTKJzmnP8giCWHoViqxYtfjHATL6SvCt0YePT1R&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=d19497f4cd21031c058ca7303a8617da&oe=5EDEC0B5

sivaa
10th May 2020, 06:39 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/95945571_2607822609432551_5664504539877736448_o.jp g?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQlAM8M9Zo2rBVR4DPcjeZPt_f7XsMs52flPl3zguQE PxmeBP8tFrT_4csOSSVwupqjPzDxcdUl1Js-S2s4TuOVn&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=47684b5218c8024b3b385f20b42f873f&oe=5EDD84AC

sivaa
10th May 2020, 06:40 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96603805_2607822452765900_8128717033543041024_o.jp g?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQnVjreGenNmyIX425NL-r_ekQrfJszjlG7hrb_cn-iCP_s8-15S8KJKtMks6bSqfKr5OO5bwx6N8ni2VnpI_hko&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=40bc81fc56d61048dd53c2d3ac44a9cd&oe=5EDC9998

sivaa
10th May 2020, 06:48 PM
நீங்காத நினைவுகள்
(பத்திரிக்கையாளர் தேவிமணி எழுதிய பதிவு )
நடிகர் திலகம் வரச்சொல்லி இருந்தார். போனேன்.
வீட்டு நலன்களை வழக்கம் போல விசாரித்து விட்டு “ஒழுங்கா இருக்கியா?”
இந்த கேள்வியின் அர்த்தம் நம்மைப் பற்றி யாரோ வத்தி வைத்திருக்கிறார்கள் என்பதுதான்!
சற்று பதட்டமுடன் “இருக்கேண்ணே!”
“மதுரையில இருந்தபோது ஒழுங்காத்தானே இருந்தே மெட்ராஸ் வந்தபிறகுதான் இப்படி ஆகிட்டியா?கண்டபடி எழுதுறியாமே…அதுக்கு பேரு என்னமோ சொல்றாய்ங்களே ..அதாண்டா கிசு கிசு.”
“அண்ணே…எல்லாருமே எழுதுறாய்ங்கண்ணே.பத்திரிக்கை சேல்ஸ் இங்கிரீஸ் ஆகும்.”
“மண்ணாங்கட்டி!.அதுக்காக மத்தவன் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கிவியா.?நாலு பேரு வாயில ஏண்டா விழணும்?நம்ம புள்ள குட்டி நல்லாருக்கும்னுடா! சொல்றது புரியிதா?”
தலையாட்டினேன்.
இப்படி என்னிடம் உரிமை எடுத்துக் கொண்டு கண்டித்து திருத்தியவர்களில் நடிகர் திலகம்,உலகநாயகன்,திரையுலக மார்க்கண்டேயன் ஆகிய மூவருக்கும் பங்கு உண்டு,
இப்படியாக அண்ணன் சிவாஜி என்னை கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே எங்களை கடந்த இளைய திலகம் பிரபு “அப்பா ,ஹார்ஸ் ரைடிங் போறேன்பா!”என்று தகவல் சொல்லிவிட்டு சென்றார்.
அவர் சென்றதும் அண்ணனின் மூடு மாறி விட்டது.
“இவனும் உடம்பு இளைக்கனும்னு அடிக்கடி குதிரை சவாரி பண்றான். குதிரைதான் இளைச்சது,இவன் இளைச்சமாதிரி தெரியல “என்று சொன்னதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நைசாக அப்படியே விடை பெற்று கிளம்பிவிட்டேன்.
சிவாஜி சொன்னதின் எதிரொலியோ என்னவோ பிரபுவுக்காக “கத்திரிக்கா…குண்டு கத்திரிக்கா” என்று பாடலும் எழுதி விட்டார்கள். உடல் பருமன் என்பது அவர்களது வம்சாவளி சொத்து.
நடிகர் திலகத்தைப் பற்றி பலர் கஞ்சன் என்பார்கள். ராமநாதபுரம் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது நேரிலும் அவரது மன்றங்கள் வழியாகவும் அந்த காலத்து மதிப்புப்படி பல லட்சங்கள் செலவு செய்து குடிதண்ணீர் குழாய்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.கண்மாய்களை சீரமைத்துக் கொடுத்திருக்கிறார்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96490085_1096024787465123_4457091140214063104_n.jp g?_nc_cat=111&_nc_sid=ca434c&_nc_oc=AQlNLyUKc8bZ7XSrwO2V7mcheNO3vwfGWdFoUl2ONF2 z6IdmCweOxP_3tK2uo78FoPjxny3w8Z6Pe5F20x22ZB6J&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=155fef63fcae98b0894e419f21f6d9b1&oe=5EDEFCEA

Thanks Raja lakshmi

sivaa
10th May 2020, 07:04 PM
நடிகர் திலகமும் அவரின் திரைக் கதாநாயகிகளும்...
நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனை ஆரம்ப நாட்களில் சினிமாவுக்குப் பொருத்தமில்லாத நடிகராக பார்த்தார்கள். அவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கும், இயக்குவதற்கும் தயங்கினார்கள். அவருடன் இணைந்து நடிப்பதற்கும் யோசித்தார்கள்.
இந்தச் சூழ்நிலையில்தான் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் 'பராசக்தி' (1952) படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கதாநயாகனாக நடிக்க வைத்து ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படத்தைத் தயாரித்தார். கலைஞர் மு.கருணாநிதி பரபரப்பூட்டும் வகையில் வசனத்தை எழுதியிருந்தார். படம் சூப்பர் ஹிட்டாகி தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. தமிழக அரசியலிலும் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. நடிகர் திலகத்தின் உணர்ச்சிகரமான நடிப்பு, அவர் ஏற்ற இறக்கத்துடன் வசனத்தை உச்சசரித்த அழகு படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது. படத்தின் இறுதி காட்சியில் அமைககப்பட்டருந்த கோர்ட் சீன், அதில் சிவாஜியால் பரபரப்புடன் பேசப்பட்ட வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதன்பிறகு சிவாஜியை நடிக்க வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் முன் வந்தார்கள். பராசக்திக்குப் பிறகு அவருடன் இணைந்து ஜோடியாக நடிப்பதற்கு பல கதாநாயகிகள் ஆசைப்பட்டார்கள். அப்படி சிவாஜியுடன் இணைந்து நடித்த அத்தனை நடிகையர்களும் சிவாஜியின் திரையுலக வரலாற்றில் இடம் பெற்றவர்களாகவும், தமிழ் சினிமா வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதல் நாயகி பண்டரிபாய் நடிகர் திலகம் நடித்து அறிமுகமான முதல் படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் சிவாஜிக்கு முதல் ஜோடியாக இணைந்து நடித்தவர் பண்டரிபாய். இவர் ஏற்கனவே எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியவர். ஏவிஎம் நிறுவனம் அடுத்து தயாரித்த 'அந்த நாள்' படத்தில் தேசத் துரோகம் செய்யும் தனது கணவன் சிவாஜியை சுட்டுத் தள்ளும் துணிச்சலான வேடத்தில் நடித்தார். 'அன்னையின் ஆணை', 'ராஜபக்தி'யிலும் ஜோடியாக நடித்தார். 'தெய்வமகன்' படத்தில் தாரமாகவும், தாயாகவும் நடித்தார். 'கௌரவம்' படத்தில் சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்தார். 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்தாகவும், அவரது மகன் இளம் வழக்கறிஞராகவும் இரட்டை வேடத்தில் நடித்தார். இதில் பாரிஸ்டர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பண்டரிபாய் நடித்தார். இளம் வழக்கறிஞருக்கு ஜோடியாக உஷா நந்தினி நடித்தார். பத்மினி அடுத்து நாட்டியப் பேரொளி பத்மினி இவர் முதன் முதலாக கலைவாணர் என்.எஸ்.கே. தயாரித்து இயக்கிய 'பணம்' படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து 'அன்பு', 'இல்லறஜோதி' யில் இணைந்து நடித்தார். 'கல்யாண பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் காமெடி கலந்த வேடம். 'எதிர்பாராதது' படத்தில் காதலியாகவும், சித்தியாகவும் இருமாறுபட்ட தோற்றங்கள். 'தூக்குதூக்கி', 'காவேரி', ' கோட்டீஸ்வரன்', 'ராஜாராணி' படங்களில் ஜோடியாக நடித்தவர் 'தானே உனக்காக' படத்தில் கௌரவ வேடத்தில் வந்தார். ஆனால் சிவாஜி ஜோடியாக. 'அமரதீபம்', 'புதையல்', 'பாக்கியவதி', 'உத்தபுத்திரன்', 'தங்கப்பதுமை' படங்களிலும் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். 'மரகதம்', 'தெய்வப் பிறவி', 'புனர் ஜென்மம்', 'ஸ்ரீவள்ளி', 'செந்தாமரை', 'நான் வணங்கும் தெய்வம்', 'பேசும் தெய்வம்', 'பாலாடை' போன்ற படங்களிலும் இணைந்து நடித்து தனது, நடிப்பாற்றைலை வெளிப்படுத்தினார். 'திருவருட்செல்வர், 'இருமலர்கள்', 'திருமால்பெருமை', 'விளையாட்டுப்பிள்ளை', 'இருதுருவம்', 'தேனும் பாலும்' போன்ற படங்களிலும் சிறப்பாக நடித்தார். 'தில்லானா மோகனாம்பாள்', 'வியட்நாம்வீடு', 'தாய்க்கு ஒரு தாலாட்டு', 'லட்சுமி வந்தாச்சு' போன்ற படங்களில் நடித்து சிவாஜிகணேசனுக்கு சிறப்பான ஜோடி எனப் பெயர் பெற்றார். இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம் தாய்க்கு ஒரு தாலாட்டு.
அடுத்து நடிகர் திலகத்தின் ஜோடியாக வந்தவர் நடிகையர் திலகம் சாவித்ரி. 'அமரதீபம்', 'வணங்காமூடி', 'அன்னையின் ஆணை', 'காத்தவராயன்', 'குறவஞ்சி', 'எல்லாம் உனக்காக', 'வடிவுக்கு வளைகாப்பு', 'இரத்தத் திலகம்', 'திருவிளையாடல்' போன்ற படங்களோடு 'பிராப்தம்' படத்தை இயக்கி நடித்து தயாரித்தார். அவர் நடித்த அத்தனை படங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் பாராட்டுக்களைப் பெற்ற நடிகையர் திலகம் சாவித்ரி. 'கை கொடுத்த தெய்வம்' படத்தில் வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் வெளுத்து வாங்கினார். 'நவராத்திரி'யில் ஒன்பது விதமான வேடத்தில் நடித்த சிவாஜிக்கே சவால் விடுகின்ற அளவிற்கு அவரது நடிப்பாற்றல் சிறந்து விளங்கிறது. 'நவராத்திரி' சிவாஜி நடித்த 100வது படம் என்றாலும் 'சாவித்திரியின் நடிப்பாற்றலை நன்கு வெளிப்படுத்திய முதன்மையான படமாகும். சிவாஜி - சாவித்திரிக்கு மகுடம் சூட்டிய படம் பாசமலர். இருவரும் இதில் ஜோடியல்ல. அண்ணன் - தங்கையாக வாழ்ந்திருந்தார்கள்.
அஞ்சலிதேவி - அஞ்சலிதேவி 'முதல் தேதி', 'நான் சொல்லும் ரகசியம்' என்ற இரண்டே படங்களில் மட்டும் ஜோடியாகக நடித்தார். இவரது அஞ்சலி பிக்சர்ஸ் தயாரித்த 'பூங்கோதை' படத்தில் நடிகர் திலகம் நாயகனாக நடித்தார். எம்.என். ராஜம் சிவாஜியின் ஆரம்பகால படங்களான 'மங்கையர் திலகம்', 'நல்லவீடு', 'நானே ராஜா', 'பெண்ணின் பெருமை' 'ரங்கோன் ராதா', 'பதிபக்தி', 'பாசமலர்' போன்ற படங்களில் சிறப்பாக நடித்தவர் எம்என் ராஜம். 'பாவை விளக்கு' படத்தில் எழுத்தாளர் சிவாஜியை காதலிக்கும் ரசிகையாக அழுத்தமாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றார்.
பி பானுமதி - நடிப்பின் இலக்கணம் என்று அறிஞர் அண்ணாவினால் போற்றப்பட்ட பி.பானுமதி நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தார். கல்கியின் நாவலான கள்வனின் காதலி பேரறிஞர் அண்ணாவின் நாவலான 'ரங்கோன் ராதா', வட்டார மொழியில் எடுக்கப்பட்ட 'மக்களைப் பெற்ற மகராசி', 'மணமகன் தேவை', 'அம்பிகாபதி', 'அறிவாளி' போன்ற அனைத்துப் படங்களிலும் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு இணையாகவே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்பதை அனைவருக்கும் உணர வைத்தார்.
கிரிஜா 'திரும்பிப்பார்', 'மனோகரா' இரண்டே படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை கிரிஜா. அதன் பிறகு அவர் சிவாஜியுடன் எந்தப் படத்தில் காணமுடியவில்லை.
சௌகார் ஜானகி நடிகர் திலகத்துடன் ஜோடியாக மட்டுமல்லாமல் அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் சௌகார் ஜானகி. இவர் நடிகர் திலகத்துடன் 'படிக்காத மேதை', 'பாவை விளக்கு', 'பாலும் பழமும்', 'பார் மகளே பார்', 'பச்சை விளக்கு', 'புதிய பறவை', 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'மகாகவி காளிதாஸ்', 'திருமால் பெருமை', 'எங்க ஊர் ராஜா', 'உயர்ந்த மனிதன்', 'மனிதனும் தெய்வமாகலாம்', 'பட்டாக்கத்தி பைரவன்' போன்ற பல படங்களிலும் காதலியாக மட்டும் வந்து போகாமல் சிவாஜியின் மனைவியாகவே நேரிடையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சிவாஜியை மட்டுமல்லாமல் படம் பார்த்தவர்களையே வியக்க வைத்தவர் நடிகை சௌகார் ஜானகி. குறிப்பாக புதிய பறவை படத்தில் கலக்கினார்.
சரோஜா தேவி எம்ஜிஆருக்கு மட்டுமல்ல, சிவாஜிக்கும் பொருத்தமான ஜோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் அபிநய சரஸ்வதி எனப் புகழப்பட்ட சரோஜா தேவி. அஞ்சல் பெட்டி 520, அன்பளிப்பு, பாலும் பழமும், பாகப்பிரிவினை, இருவர் உள்ளம், புதிய பறவை, கடைசியாக ஒன்ஸ்மோர் என பல படங்களில் இந்த ஜோடி ரசிகர்களைக் கவர்ந்தது.
இவர்களைத் தவிர 'கண்கள்', 'குறவஞ்சி போன்ற படங்களில் மைனாவதி, 'பூங்கோதை' படத்தில் புதுமுகம் வசந்தா, 'மனிதனும் மிருகமும்' படத்தில் மாதுரி தேவி, 'திரும்பிபார்', 'துளிவிஷம்' படத்தில் கிருஷ்ணகுமாரி, 'இல்லற ஜோதி'யில் ஸ்ரீ ரஞ்சனி நடித்தார், 'காவேரி', உலகம் பலவிதம்', 'தூக்கு துூக்கி' படங்களில் லலிதா, 'கூண்டுக்கிளி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மனைவியாகவும், சிவாஜி காதலித்த பெண்ணாகவும் பி.எஸ். சரோஜா, 'நான்பெற்ற செல்வம்', 'ஹரிச்சந்திரா', 'வாழ்விலே ஒருநாள்' போன்ற படங்களில் ஜி.வரலட்சுமி, 'தெனாலிராமன்', 'தங்கமலை ரகசியம்', 'பொம்மைக் கல்யாணம்', 'நிச்சயத்தாம்பூலம்', 'மருதநாட்டுவீரன்' போன்ற படங்களில் ஜமுனா, 'ராஜாராணி', 'ராணி லலிதாங்கி', 'சாரங்கதாரா', 'படித்தால் மட்டும் போதுமா' போன்ற படங்களில் ராஜ சுலோச்சனா, 'சபாஷ்மீனா' படத்தில் மாலினி போன்றோர் நடித்தனர்.
கலையுலகின் கனவுக் கன்னியாக விளங்கிய டி.ஆர். ராஜகுமாரி 'தங்கப்பதுமை' படத்தில் சிவாஜியுடன் இணைந்து நடித்தார். 'வீரப்பாண்டிய கட்டபொம்மன்' படத்தில் எஸ்.வரலட்சுமியும், 'இரும்புத்திரை', 'சித்தூர் ராணிபத்மினி' படங்களில் நடிகை வைஜயந்திமாலாவும், 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் குமாரி ருக்மணியும், 'பாவைவிளக்கு' படத்தில் இன்னொரு நாயகியாக குமாரி கமலா, 'பலே பாண்டியா', ஆண்டவன் கட்டளை படங்களில் தேவிகா ஜோடியாக நடித்தனர். 'பந்தபாசம்' படத்தில் சந்திரகாந்த்தா நடித்தார். 'குங்குமம்' படத்தில் சாரதா, விஜயகுமாரி நடித்தார்கள். 'சாந்தி' படத்தில் தேவிகா, விஜயகுமாரி நடித்தார்கள். 'நீலவானம்' படத்தில் தேவிகா, ராஜஸ்ரீ நடித்தார்கள். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் மற்றொரு ஜோடியாக மணிமாலா நடித்தார். 'பாபு' படத்தில் விஜயஸ்ரீயும், 'ஞானஒளி' படத்தில் விஜய நிர்மலாவும் நடித்தனர். 'சிவந்தமண்', 'தங்கை' படங்களில் ஜோடியாக நடித்தவர் காஞ்சனா. சிவாஜியின் ஸ்பெஷல் ஜோடி உஷா நந்தினி. 'பெண்ணுஞ்சல்', 'கௌரவம்', ராஜபார்ட் ரங்கதுரை','மனிதனும் தெய்வமகலாம்', 'என்னைப்போல் ஒருவன்' போன்ற படங்களில் இவர் நடித்தார். 'உனக்காக நான்', 'தியாகம்', ராஜரிஷி', 'ராஜராஜசோழன்', 'ஆனந்தகண்ணீர்', 'நெஞ்சங்கள்', 'குடும்பம் ஒரு கோயில்', 'படையப்பா' போன்ற படங்களில் லட்சுமி ஜோடியாக நடித்தார்.
வாணிஸ்ரீ - வாணிஸ்ரீ - சிவாஜி ஜோடி எழுபதுகளில் பெரிதும் பேசப்பட்ட ஜோடி. வசந்த மாளிகையில் இருவரின் கெமிஸ்ட்ரியும் இப்போது நரை திரை கண்ட மூத்த இளைஞர்களாலும் மறக்க முடியாதது. 'சிவகாமியின் செல்வன்', 'வாணி ராணி', 'ரோஜாவின் ராஜா', ' இளைய தலைமுறை', 'புண்ணிய பூமி', 'நல்லதொரு குடும்பம்', 'நிறைகுடம்', 'உயர்ந்த மனிதன்' என அத்தனைப் படங்களில் முத்திரைப் பதித்த ஜோடி இது.
புன்னகை அரசி கே ஆர் விஜயா, நடிகர் திலகத்துடன் முதன்முதலாக ஜோடியாக இணைந்து நடித்த படம் 'செல்வம்'. தொடர்ந்து 'நெஞ்சிருக்கும் வரை', 'தங்கை', 'பாலாடை', ' திருவருட்செல்வர்', 'இருமலர்கள்', 'ஊட்டிவரை உறவு', ' திருடன்', ' எதிரொலி', ' ராமன் எத்தனைராமனடி', ' சொர்க்கம்', ' தவப்புதல்வன்', 'பாரதவிலாஸ்' 'கிரகப்பிரவேசம்', 'நாம்பிறந்த மண்', 'ஜெனரல் சக்கரவர்த்தி', 'ஜஸ்டிஸ் கோபிநாத்', 'நான்வாழவைப்பேன்', ' ரிஷிமூலம்', 'தர்மராஜா', 'சத்தியசுந்தரம்', 'கல்தூண்', 'ஹிட்லர் உமாநாத்', ' ஊருக்கு ஒரு பிள்ளை', 'ஊரும் உறவும்', 'நீதிபதி', 'மிருதங்க சக்கரவர்த்தி', 'தராசு', 'சிம்ம சொப்பனம்', ' சாதனை', 'கிருஷ்ணன் வந்தான்', 'திரிசூலம்' போன்ற அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்து பத்மினிக்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பொருத்தமான ஜோடி என்று அனைவரிடமும் பாராட்டுக்களைப் பெற்றவர் கே.ஆர். விஜயா.
ஜெயலலிதா, எம்ஜிஆரால் தமிழ் சினிமாவில் பெரிய இடம் பெற்ற ஜெயலலிதாவும் சிவாஜி கணேசனின் பிரபல நாயகிகளுள் ஒருவர். கலாட்டா கல்யாணம் படத்தில்தான் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்தனர். தொடர்ந்து, குருதட்சணை, தெய்வமகன், ராஜா, தர்மம் எங்கே, நீதி, தாய், அன்பைத் தேடி, சித்ரா பௌர்ணமி, சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டிணமா, எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் சிவாஜின் ராசியான ஜோடியாக பேசப்பட்டார்.
மஞ்சுளா - எம்ஜிஆரால் அறிமுகம் செய்யப்பட்ட மஞ்சுளா, சிவாஜிக்கும் ஏழெட்டு படங்களில் ஜோடி போட்டு சிறந்த நடிகையாகத் திகழ்ந்தார். 'எங்கள் தங்க ராஜா', 'என்மகன்', ' அவன்தான் மனிதன்', 'அன்பே ஆருயிரே', 'டாக்டர்சிவா', 'உத்தமன்', 'சத்தியம்' ஆகிய படங்களில் மஞ்சுளாவும் சிவாஜியும் ஜோடி சேர்ந்தனர். 'சிவகாமியின் செல்வன்' படத்தில் இரண்டாவது சிவாஜிக்கு ஜோடியாக நடிகை லதா நடித்தார்.
கேஆர் விஜயாவுக்குப் பிறகு சிவாஜிக்கு பாந்தமான ஜோடியாகப் பேசப்பட்டவர் சுஜாதா. 'அண்ணன் ஒரு கோயில்', 'அந்தமான் காதலி', 'வா கண்ணா வா', 'கருடா சௌக்கியமா', 'தீர்ப்பு', பரீட்சைக்கு நேரமாச்சு', 'சந்திப்பு', 'சுமங்கலி', ' திருப்பம்', 'நேர்மை', ' மண்ணுக்குள் வைரம்' போன்ற படங்களில் ஜோடியாக நடித்து சிறப்புச் சேர்த்தார். 'கவரிமான்' படத்தில் துரோகம் செய்யும் மனைவியாக நடிகை பிரமிளா துணிச்சலாக நடித்தார். 'மோகனப் புன்னகை' படத்தில் ஜெயபாரதி, அனுராதா, பத்மப்பிரியா இணைந்து நடித்தார்கள்.
'வைரநெஞ்சம்' படத்தில் பத்மப்பிரியா ஜோடியாக நடித்தார். ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா அன்றைய நாட்களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி 'விஸ்வரூபம்', 'சந்திப்பு' படங்களிலும், ஸ்ரீப்ரியா த்ரிசூலம், வசந்தத்தில் ஓர் நாள், 'வெற்றிக்கு ஒருவன்', 'எமனுக்கு எமன்', 'ரத்தபாசம்', 'அமரகாவியம்', 'லாரி டிரைவர்', ராஜாக்கண்ணு', 'மாடிவீட்டு ஏழை', ஊருக்கு ஒரு பிள்ளை', 'சங்கிலி', நட்சத்திரம் போன்ற படங்களில் சிவாஜியின் ஜோடியாக நடித்தனர். அம்பிகா - ராதா எண்பதுகளில் வெற்றி நாயகிகளாகத் திகழ்ந்த அம்பிகாவும் ராதாவும் கூட சிவாஜியுடன் ஜோடி சேர்ந்து அவருக்கு இணையாக நடித்தனர். அம்பிகா வாழ்க்கை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். முதல் மரியாதை படத்தில் ராதாவின் நடிப்பைச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. தாம்பத்தியம்' படத்தில் அம்பிகா, ராதா இருவருமே சிவாஜியுடன் இணைந்து நடித்தார்கள். ராதிகா 'என் ஆசை ராசாவே' படத்தில் ராதிகாவும், 'இருமேதைகள்' படத்தில் சரிதாவும் ஜோடியாக நடித்தனர். 'பைலட் பிரேம்நாத்' படத்தில் இலங்கை நடிகை மாலினி பொன்சேகா ஜோடியாக நடித்தார்.
வீரபாண்டியன்' படத்தில் சுமித்ராவும், 'முதல் மரியாதை,' சின்னமருமகள்', 'படிக்காதவன்', 'என்தமிழ் என்மக்கள்' போன்ற படங்களில் வடிவுக்கரசியும் சிவாஜியின் மனைவி பாத்திரத்தில் நடித்தனர். எத்தனையோ சிவாஜி படங்களில் காமெடி வேடத்தில் நடித்த மனோரமா, 'ஞானப் பறவை' என்ற ஒரே படத்தில் சிவாஜியின் ஜோடியாக நடித்தார். 'இமயம்', 'நாங்கள்' படத்தில் ஸ்ரீவித்யா ஜோடியாக நடித்தார். சிவாஜி கடைசியாக நடித்த படம் படையப்பா. அதில் அவரது ஜோடி லட்சுமி. நூற்றாண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில், சிவாஜி களத்திலிருந்தபோது உச்சம் தொட்ட நடிகைகள் அனைவருமே அவருக்கு ஜோடியாக நடித்தவர்களே. அந்தளவிற்கு அனைவருடனும் இணைந்து நடித்து சாதனைப் படைத்தவர் நடிகர் திலகம்!
(படித்ததில் ரசித்த ஒரு பதிவு...இதில் விடுபட்ட கதாநாயகிகளும் இருக்கலாம்...குறிப்பிடுங்களேன்..)




Thanks Singaravelu Balasubramanian

sivaa
11th May 2020, 03:38 AM
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை பணி தொடர்கிறது...

இராமேஸ்வரம் சிவாஜி மன்றம் சார்பாக அனாதை இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மலிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97156008_338026277173013_5044135125726527488_o.jpg ?_nc_cat=102&_nc_sid=ca434c&_nc_oc=AQmfoq_6Sg5XQlwPeAnY1bd9_S5q3b9HGv2FvRqHjA1 NikEFLo44C-0xcxt4JUMSqwEFIgsrWwzEOJhnSc_PE_nQ&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=8b7a9378ecf9b4c58f552364ea93e9cf&oe=5EDEFB0C

Thanks John John

sivaa
11th May 2020, 03:47 AM
திருப்பூர் வடக்கு மாவட்ட தலைமை சிவாஜி மன்றத்தின் சார்பில் 10 குடும்பங்கள் ளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருள் அனுப்பர்பாளையம் புதூர் சந்தை கடை வீதியில் எங்கள் அகில இந்திய சிவாஜி மன்ற மாநில தலைவர் தளபதி G.ராம்குமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 10.த்துஏண்டி கேப் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது இதில் அகில இந்திய சிவாஜி மன்றம் மாநில செயற்குழு உறுப்பினர் சன் G.ராமலிங்கம் கணேசன் திருப்பூர் வடக்கு மாவட்டம் தலைமை சிவாஜி பொதுச் பாசமலர் R.பாண்டியன் ஆகியோர் வழங்கினர் வாழ்க சிவாஜியின் புகழ்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/95952190_164448515102595_7838068831321849856_n.jpg ?_nc_cat=111&_nc_sid=07e735&_nc_oc=AQlG9xYL3rwTRtJG_vLqz2GOHLXLMUD_10ah8LTWiAI PZYiPXcyHIZ7K8uwWYabtHp2Z0IEyRswydzjt9I4T7wK1&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=be92f92504598ff9a2a47f9a5d202232&oe=5EDEFB54https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96146949_164448551769258_6642782851639017472_n.jpg ?_nc_cat=106&_nc_sid=07e735&_nc_oc=AQnDrfc-5QU_BW8Qjhwx91y7K09kL2HASG7bq8Pl9NVqzJC3yqnmh4x1uv Wcm-lH3sqCiq9fHbOkTjTdFGIW8Mnt&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=9ccffa93a3df40dcbb4d68105c9adc57&oe=5EDD6B02​https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96580197_164448581769255_4848435731158269952_n.jpg ?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_oc=AQmQRKIOaW4y9Jzg9TO1eQFvBsqSOftUIi7VjCWVSA-MwSDUWGdx1CxiPpuSzYrtck1ak1aBf0F0KwP9eOTfwtFP&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=5388e35933bd164d09a26e4bc02caf44&oe=5EDD5BC8


Thanks Sun Ramalingam

sivaa
11th May 2020, 04:08 AM
திங்கட்கிழமை, (11/05/2020)
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகம் திரைக்காவியங்கள்,
1) முதல் குரல்.......................ஜீ திரைச் சேனல் காலை 6 மணி
2) ஆனந்தக் கண்ணீர் .......வசந்த் ரி வியில் காலை 9.30 மணி
3) குரு தட்சணை.................ராஜ்....................... ....காலை 9.30 மணி
4) ஆண்டவன் கட்டளை.....கலைஞர்; ரி வி காலை 10 மணி
5) ராஜ ராஜ சோழன்...........ராஜ்...........................மால ை 1.30 மணி
6) ஊட்டி வரை உறவு..........பாலிமர்....................மாலை 2 மணி
7) ரத்தத் திலகம்..................கேப்டன் ..................மாலை 3 மணி
8) தூக்கு தூக்கி.....................முரசு.................. .......மாலை 2 மணி
9) சுமதி என் சுந்தரி,............சன்லைப்.................ம ாலை 4 மணி
10) திருப்பம்,..........................வசந்த்........ ...............மாலை 7.30 மணி

மேலும் பிற்பகல் 12:30 க்கு வசந்த் டிவியில் பெருந்தலைவரைப் போற்றிய நடிகர் திலகம் சிறப்பு நிகழ்ச்சியும் ஒளி பரப்பாகிறது,



Thanks Sekar parasuram

sivaa
11th May 2020, 10:02 PM
திருச்சியில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி. Toss போடும் நடிகர்திலகம். அருகில் திரு மேஜர், திரு பிரதாப் போதென், திரு ரஜினிகாந்த் மற்றும் தென்னிந்திய நடிகர்கள். PIC Courtesy NTFANS திரு ராகவேந்தர்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96040310_1096869037380698_4673677416009302016_o.jp g?_nc_cat=106&_nc_sid=ca434c&_nc_oc=AQmnG0y-jgo9j8tkrNhIHEm9AZHsOmdg4GcFM3k9vxUamGPQ1uToo_ASYl pMBJDKboU&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=b777c7189f830b9cc9b270118b31dabe&oe=5EE0252A
Thanks Raja Luxmi

sivaa
11th May 2020, 10:28 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96691444_2429725480652997_3796144730476118016_o.jp g?_nc_cat=107&_nc_sid=ca434c&_nc_oc=AQlFAZqqVnGHzysYnP35UCvokrVVgROoy9n2dQ3wRh5 8iIRi2jx3aTE33pygEMsWi_o&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=f90fb589a63832b85b4fbb87927f24fe&oe=5EDE3F4E

sivaa
12th May 2020, 12:20 AM
மதுரை.ரத்தபாசம்சிவாஜிகுரூப்ஸ்.
திருச்சி.ஜம்புவெங்கட்மற்றும்
சிவாஜிமன்றத்தினர்.சேர்ந்து
உதவிசெய்துள்ளனர்.
திண்டுக்கல்திருப்பதிமற்றும்
சிவாஜிமன்றத்தினர்.
கும்பகோணம்சேகர்.ஆகியோர்.
ஏழை.எளியமக்களுக்கு
உதவிசெய்துள்ளனர்.
திரூப்பூர்சிவாஜிமன்றத்தினர்.
மற்றும்உலகெங்கும்உள்ள
சிவாஜிமன்றத்தினர்.
ஏழை.எளியமக்களுக்கு
அரிசி.பருப்பு.எண்ணை
போன்றமளிகை
பொருட்களைகொடுத்து
அய்யன்சிவாஜிபெயரில்
நற்பணிகள்செய்துவரும்
கர்ணன்அண்ணன்ன்.தம்பிகளே.
புண்ணியவதிகளே!
நின்புகழ்வாழியபல்லாண்டு.
தொடரட்டும்நற்பணிகள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97075851_537068180533143_6752440766934548480_n.jpg ?_nc_cat=101&_nc_sid=110474&_nc_oc=AQnNSS3W7PVwcReJHoOt3rsUJHCa_7IuXQIcPj5f7zc S9S4PMZWWS-xlf8XW-JVsAe0&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=bd479c4b3128f1d9e88624381c27f51f&oe=5EDDEB7Ehttps://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96551926_537068377199790_2486640619611488256_n.jpg ?_nc_cat=104&_nc_sid=110474&_nc_oc=AQkX4xuPPEl8ATFHuzsiEk1nN5eNrSzLcEOvyqs1yMS tsQBP1VL58plOv2bdZhQShjI&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=02af6043a4bcb88d3b98dbeda5d18415&oe=5EE05E44https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96239651_537068303866464_972456294612992000_n.jpg? _nc_cat=104&_nc_sid=110474&_nc_oc=AQkm_f0liuHr1JgmQYMQUzT0aZWfalfuANCa11NPYTb Lrw2ZSuLMRudLuA-8-9Ex8-s&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=dce878e4b5f0a89ee1803bc641aff943&oe=5EDDDF52

Thanks Sivaji Palanikumar

sivaa
12th May 2020, 12:21 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96530361_537068450533116_6560171736975802368_o.jpg ?_nc_cat=109&_nc_sid=110474&_nc_oc=AQkq8SQGNUefhMCucosm4LxBKdIF_U64oXP6FvrTOq2 3BDykemR8OVAUjpgTqkNSL4U&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=85b693e47c95fa2755718aac2d69325d&oe=5EDF6F59

sivaa
12th May 2020, 12:21 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96369144_537068547199773_5018101924491165696_o.jpg ?_nc_cat=105&_nc_sid=110474&_nc_oc=AQltS2QXVZGNXIT5_5g8C2UDC_t1GtqCh_ZNJjmZ1fa iwiTeU2BJA4JBBD4Xf3bpYV0&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=c6f5d7e312424ffb4d5a1dca161be5b9&oe=5EE0F3B8

sivaa
12th May 2020, 12:24 AM
நடிகர்திலகம்சிவாஜிஅவர்கள்உலகுக்குதெரியாமல்கொட ுத்த
ஏராளமானகொடையைஆதாரத்துடன்
வெளியிட்ட
இந்துதமிழ்.வெளியிட்டது.
மண்ணுக்குள்வைரமாக
இருந்தநன்கொடையை!
உலகம்அறிய!
சிலவிஷமிகள்பேச்சுக்கு
சரியானசெருப்படிகொடுத்தது.
ஆதாரத்துடன்.
இந்துதமிழ்.
நடிகர்திலகத்தின்ரசிகர்களின்.
மனமார்ந்தநன்றிகள்.
பல!

https://www.facebook.com/sivajipalanikumar.sivajipalanikumar.1/videos/536572493916045/



Thanks Sivaji Palanikumar

sivaa
12th May 2020, 08:43 AM
12-05-2020
செவ்வாய்கிழமை,
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
குலமா குணமா -.......................................... காலை 6:30 க்கு விஜய் சூப்பர் சேனலில்,
ராஜா -,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,, காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
பொன்னூஞ்சல் -,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
இருவர் உள்ளம் -,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, காலை 10 மணிக்கு கலைஞர் டிவியில்,
கந்தன் கருணை -,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, காலை 10 மணிக்கு "கே" டிவியில்,
அம்பிகாபதி -............................................. காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்,
கந்தன் கருணை -..................................... நண்பகல் 12 மணிக்கு ஜீ தமிழ் டிவி சேனலில்
எங்க மாமா -............................................. பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிவியில்,
Repeat movies
இரவு 12 am -............................................... பொன்னூஞ்சல் ராஜ் டிஜிட்டல்
இரவு 1 am -.................................................. கந்தன் கருணை மெகா டிவியில்,

Thanks Sekar Parasuram

sivaa
12th May 2020, 08:44 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96095045_2609343025947176_6825978780364832768_o.jp g?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQlCsfUdpqrUTElZ2f9erqc2FLUQl_iUN9woWKq94-AeEMtPnwuiLQcy42-upThig0w&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=fd8b15659f79816b5791202c8e242abc&oe=5EDEB0AC
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97284910_2609343059280506_2872592393784262656_o.jp g?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQlXfQnEiXe5LskrIe5SgN-bnmZc7jr14qJdyAu2UYPG3IMV8nRSq9qWOFeoflxQPhk&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=11265dd9443bf79e67b9d775c8824115&oe=5EDF9CFB

sivaa
12th May 2020, 08:46 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96361090_2609340639280748_1344529161141616640_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQkgIJMEbEZLzG4JDhyhyx6fKoIAgBXVwFzeVK_c9Ot HW0zY6zFuRetCiy-A5nT_fNM&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=4328ad9bcccbd642ae1b95a11b8ee26d&oe=5EE11AD1
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96793755_2084919298319974_2495430137038766080_n.jp g?_nc_cat=111&_nc_sid=ca434c&_nc_oc=AQl11n9E8_OzYoJrxchNt1rW1cm9gO03K_xwKodNQcO r__B1BuF2tb7a79nTr9z81Eg&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=c9f1a635b2896443009d1b5b10fd34ce&oe=5EDFA2C8

sivaa
12th May 2020, 08:48 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/95898181_2609355845945894_347914057740713984_o.jpg ?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQm3JWxA-43Hdom3mtpbJ2xzOGEkDg7bulmncYsd_XzEIHzzn7YkKKDeUZi iJkcG0xo&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=fb95474129a8781840dcd7f8f2c3daad&oe=5EDEE79Bhttps://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96662612_2609355685945910_4225107531216715776_o.jp g?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQkMa_fqrfEkalOeqi_DlyiLm2dMhBp4UQOAmkFWY4g 22FRstgnbQrT5-WmKc9D5mAE&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=c87c32da5355aaa80244461914a7eae2&oe=5EE02427https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/95952692_2609355732612572_7108298577142611968_o.jp g?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_oc=AQlXjqccWSSPaO5NIElaN4Y1o34d3DQJACELymEPUoX jmbU5qvu8mtlQ5HyMA5KtKF4&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=80535c08cf4b0dc8320eca878ff74171&oe=5EE1925E

sivaa
12th May 2020, 05:11 PM
சிவாஜி மனிதனல்ல... மகான்....
#############################
ஒருவர் இறக்கும் போது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரும் கூட்டத்தை வைத்து தான் அவருடைய, அருமைகள்பெருமைகள்
தெரியவரும் என்று சொல்வார்கள்...
நடிகர்திலகத்திற்கு முன் பல பெரிய தலைவர்கள் மரணித்து இருக்கிறார்கள், அவர்கள் அந்த காலகட்டத்தில் அரசியலில் பதவியில் இருந்திருப்பார்கள், மேலும, அன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு என்பது கிடையாது, அரைமணி நேரத்திற்கு ஒருமுறை செய்திகளில் காண்பிப்பார்கள். எனவே, மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த சென்னையை நோக்கி படையெடுப்பார்கள்...
ஆனால், நடிகர்திலகம் மறைந்த போது,
இரண்டு வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை, எந்த பதவியிலும் இல்லை,,, ஒரு சேனல் அல்ல, தமிழகத்தில் பல சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன, அனைத்து சேனல்களிலும், சனி, ஞாயிறு, மற்றும் திங்கள்கிழமை இறுதி ஊர்வலம் நடைபெற்றது வரையில் ஒளிபரப்பு செய்தனர். அதிலும் சன் டிவி விளம்பரங்களை தவிர்த்து தொடர்ந்து ஒளிபரப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது...
எந்த அரசு பதவியிலும் இல்லை,,
ஆனால், உள்ளூர் தலைவர்கள் வரை உலக தலைவர்கள் வரை அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.
உச்ச நடிகர்கள், நடிகைகள் முதல் துணை நடிகர்கள் நடிகைகள் வரை, திரைத்துறையின் அனைத்து பிரிவினரும் இறுதிவரை இருந்து, தங்களது இரங்கலை தெரிவித்தனர்,
எத்தனை சேனல்கள் ஒளிபரப்பு செய்தாலும், நடிகர்திலகத்தின் முகத்தை நேரில பார்க்க வேண்டும், என்ற நோக்கில் சென்னையை நோக்கி படையெடுத்தனர் மக்கள்...
சென்னை திணறியது,, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அன்றைய அரசு தடியடியும் செய்தது...
ஆனால், மூன்று நாட்களும், தெருவோரங்களிலும், பிளாட்பாரங்களிலும் படுத்துக் கொண்டு, கிடைத்ததை சாப்பிட்டு, இறுதியாத்திரையை முடித்து விட்டு தான் ஒவ்வொருவரும் தனது சொந்த ஊருக்கு சென்றனர்.
கூடிய கூட்டத்தை பார்த்து, அரசியல்வாதிகள் ஆச்சர்யமடைந்தனர்,,, மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்... தமிழகமெங்கும் ஒரே பேச்சு டிவியில் ஒளிபரப்பு செய்தும் இவ்வளவு கூட்டமா...
அன்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்... சிவாஜியை வைத்து நாம் இன்னும் அரசியல் செய்யலாம், இலாபம் அடையலாம் என்று....
இன்றும் அது தொடர்கிறது....

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96953691_2933586020059316_1691829382156386304_n.jp g?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQkx8GPMXHxaxO94SaeCWA4fOLXHOiHyhngLwpMCfUI rcNeXnMNaOJ1Y3u8B1mB4xC8&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=26a1407da475e24649aae1c807123335&oe=5EE041A0

Thanks Sundar Rajan

sivaa
12th May 2020, 05:15 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/97931047_2609402059274606_7721640441250054144_o.jp g?_nc_cat=104&_nc_sid=ca434c&_nc_oc=AQlsSfp0vRTDfzI8SYOzLdTixF6WF7V78tH0rNUQ5mU VakZfxdWBHNKhRGfPPHSJGm4&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=925ed6c986d4c5d1064e9d4d32a2b1ae&oe=5EE20A20


Thanks V C G Thiruppathi

sivaa
12th May 2020, 05:53 PM
எவர் கிரீன் ஹீரோ எம்ஜிஆர், --
62 திரைப்படங்களை ஒளி பரப்பிய சேனல்கள்,
இப்படி ஒரு செய்தியை சோஷியல் மீடியாவில் பார்க்க நேரிட்டது,
இதே செய்தியை ஒன்றிரண்டு செய்தி சேனல்களும் செய்தி வெளியிட்டு எம்ஜிஆர்க்கு பெருமை சேர்த்தன,
என்னதான் செய்தியை சேகரித்தார்கள்?
அதாவது லாக்டவுன் காலமான மார்ச் 22 முதல் ஏப்ரல் 24 வரையிலான ஒரு மாத காலத்தில் மட்டுமே எம்ஜிஆர் நடித்த 30 திரைப்படங்கள் 62 முறை ஒளி பரப்பானதாம், இதைத் தான் சாதனை செய்தியாக பரப்பாகியது,
ஆனால் அதே லாக் டவுனான ஒரு மாத காலத்தில் நடிகர் திலகம் சிவாஜியின் திரைப்படங்கள் நாளொன்றுக்கு சராசரியாக 6 படங்கள் வீதம் ஒளி பரப்பாகியது, ஏறக்குறைய 110 திரைப்படங்கள் வரை இடம்பெற்று 210 முறைகளுக்கும் கூடுதலாக ஒளி பரப்பாகியது,
ஆனால் ஏன் செய்தி சேகரிப்போர்களை சென்றடையவில்லை?
அதற்கு செய்தியாளர்களே விளக்கமும் கொடுத்து இருக்கிறார்கள்,
எம்ஜிஆர் இன் ஆதரவாளர்கள் ஈகோ ஏதுமில்லாமல் முகநூல் முதல் வாட்ஸ் ஆப் போன்ற இதர வழிகளில் அவரது திரைப்படம் ஒளி பரப்பாகும் செய்தி முதல் எந்த ஒரு செய்தியானாலும் அனைவரும் ஒரு சேர பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் சென்று அடைய வேண்டி செயல்படுகிறார்கள், எனவே மீடியாக்களை வந்தடைகிறது,
அவர்கள் அவ்வாறு சொல்வதில் நடைமுறை உண்மை இருக்கிறது,
இன்றளவும் நடிகர் திலகம் ஆதரவாளர்கள் பெருமளவில் இருந்த போதிலும் கூட செய்தி மீடியாக்களை சென்றடையும் அளவிற்கு ஒற்றுமை செயல்பாடுகள் கிடையாது,
சோஷியல் மீடியா தளங்களில் கூட ஏராளமான குரூப் பிரிவுகள்,
அதனால் நடிகர் திலகம் தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ளவே ஏகப்பட்ட தயக்கம் காட்டி வருகின்றனர், உதாரணத்திற்கு இந்த கொரோனா துயர் காலங்களில் நடிகர் திலகத்தின் பெயரின் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர் ஆனால் இந்தச் செய்தி பெருமளவில் பகிர்ந்து கொள்ளப்படவில்லை,
அதே போல தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைப்பட ஒளி பரப்பாகும் பட்டியல்
இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை,
இன்றைய சோஷியல் ட்ரெண்டை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், செய்திகளை பகிர்ந்து கொண்டால் தானே இன்றைய சோஷியல் மீடியாவில் செய்தியாகும்,

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/97474801_3002441856539351_2556083373135101952_o.jp g?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQmQPbBo3mj5Bj8CcUytKIztLu4_Qd5NDWDr735CdO6 KO3FnR4mKqzpzI896daT6Dog&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=de654da79caa0b9fb06cc241c1e1110a&oe=5EE1B7E0https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96375151_3002445843205619_3790831671247372288_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQn1UskQD6tvrEasB4-ll_B15kg3dslpLMyYfTMbeco1Y0ej3y_F--kyEhe_DlaFpRQ&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=40e5f403b196bc8e670bd6764b16047b&oe=5EE1A135https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/97473684_3002445226539014_8278988559021506560_o.jp g?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_oc=AQl6t0L3mLFo7CICYqHQtvOlVVXbc3bUuzSYcqRkPoL Jg1Bw1mlGyh6kBkpdX9DV_to&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=725ddb3f13660a84988b007d427a499c&oe=5EDF2F0Bhttps://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96748209_3002446246538912_3909970911532417024_o.jp g?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQnpff8-t-19Ka0iWkmRdueGTRe_MKV9MB9ElvWcJh5WyYkjYCKG2mpg7Udr 1D9GxV4&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=73bdf227cf5eb1d1af539dc4ddc5385d&oe=5EE0684Bhttps://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96781786_3002446459872224_8604204470517104640_o.jp g?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_oc=AQkZqTHbLTGQETC69JdS2t6BvdH1uoLq6VoEpQKcKrD NrnswC5pzTI6BHqXxPMb_PxU&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=c4c5556560db78b6b1eed97b724a6a11&oe=5EE1EA71

Thanks Sekar ParasuRam

sivaa
12th May 2020, 06:02 PM
நட்புகளே ,
நம் தலைவர் நடிகர் திலகம் அவர்களை பற்றியும் நடிப்பின் சிறப்பு பற்றியும் எவ்வளவு சிறப்பாக நமகெல்லாம் தெரியாத ஒரு சில உயர்ந்த பண்புகளை பற்றியும் நடிகர் திரு ராஜேஷ் அவர்கள் தன் மனதில் உள்ளவற்றை , சுவையுடன் பகிர்ந்து கொள்கிறார்......கேளுங்கள்.
இந்த நிகழ்ச்சியை இரண்டு காணொளிகளாக தொகுத்து கொடுத்துள்ளேன்.
நீங்கள் நம் தலைவரை முதன்முதலில் எப்போது எங்கே பார்த்தீர்கள் என கூற முடியுமா? அப்படியெனில் , அந்த நிதழ்ச்சியை பதிவிடுங்களேன்.
நாம் அனைவரும் கண்டு இரசித்து மகிழலாம்.



https://m.youtube.com/watch?v=HpgnYgcVA90&t=623s (https://m.youtube.com/watch?v=HpgnYgcVA90&t=623s&fbclid=IwAR2fLB7g2WVvcPcMINqZ4eg0eBOMfhQSCR36gPSpw q42xNFV_PYd5Ibusfw)


Thanks P.Thamil selvam

sivaa
12th May 2020, 06:05 PM
யாருக்குதெரியும்இந்தமகாகர்ணனின்அருமை.திருச்சிஅருகே திருவானைக்காவல்கோவிலில்உள்ளயானைநடிகர்திலகம்சிவாஜிய ால்வழங்கப்பட்டது.அந்தயானையைபராமரிக்கமுடியாதநிலையில ்கோவில்நிர்வாகம்திரு.சிவாஜியிடம்எங்கள்கோவில்வருமான த்தில்யானைக்குதீனிபோடமுடியவில்லை.வேறுகோவிலுக்குயான ையைகொடுத்துவிடுங்கள்என்றுகூறினார்களாம்.அதற்குநடிகர ்திலகம்நாளைவாருங்கள்பதில்சொல்கிறேன்.என்றுகூறினாராம ்.ஒருவாரம்வரைபதில்வராதகாரணத்தால்கோவில்நிர்வாகம்மீண ்டும்நடிகர்திலகத்தைகாணசென்றபோது!அவர்சொன்னவார்த்தைந ிர்வாகத்திற்குஅதிர்ச்சிஅழித்தது.என்னவென்றால்கோவிலு க்குஅருகேஇரண்டுஏக்கர்நிலம்வாங்கியுள்ளதாகவும்.அந்தவ ிளைநிலத்தில்பயிர்செய்துவரும்வருமானத்தில்கோவிலுக்கு ம்யானைக்கும்.யானைபாகனுக்கும்.விவசாயிக்கும்கொடுக்கஏ ற்பாடுசெய்துள்ளதாகவும்.யானைபாகனுக்கும்.விவவசாயிக்க ும்.வீடுஒன்றுஅமைத்துததருவதாகவும்கூறிஅதிர்ச்சிஅளித் தார்.நடிகர்திலகம்.இன்றுவரைநடந்துகொண்டிருக்கிறது.அந ்தயானைஇறந்தபிறகுமீண்டும்ஒருயானையைவாங்கிகொடுத்துள்ள ார்.கலைவாரிசுஇளையதிலகம்பிரபுஅவர்கள்என்றுகோவிலுக்கு சமீபத்தில்சென்றபோதுசொன்னார்யானைபாகன்.சொல்லாமல்செய் யும்கலியுககர்ணன்குடும்பம்.கஜதானம்(யானைதானம்)செய்வத ுநாடுசெழிப்புடன்எந்தவிதபஞ்சம்இல்லாமல்மக்கள்வாழசெய் யும்தானம்.இதுபோல்கோவில்களுக்குஆறுயானைவாங்கிகொடுத்த ுள்ளார்.நடிகர்திலகம் என்பதுகுறிப்பிடதக்கது.

Thanks Sree Nila Deeksha

sivaa
12th May 2020, 06:08 PM
மதுரைக்குநடிகர்திலகம்சிவாஜிகணேசன்அவர்கள்.எவ்வளவோஉத விகள்செய்துள்ளார்.என்பதுயாவரும்அறிந்ததே!அதுபோல்அதி தீவிரரசிகர்களும்1964ம்ஆண்டுஒருநாள்அப்பள்ளிதிடீரெனஇ டிந்துவிழுந்தது.அப்பள்ளியில்படித்தஏராளமானபிள்ளைகள் இடிபாடுகளுடன்சிக்கிகிட்டதட்ட37பிள்ளைகள்மரணம்அடைந்த து.அதுஅரசாங்கம்சிறுஉதவிமட்டுமேசெய்ததாகதகவல்.ஆனால்ந டிகர்திலகம்கேள்விபட்டுதுடிதுடித்துகாணபுறப்பட்டபோது 7படங்கள்.வரமுடியாதகாரணத்தால்தனதுமகள்சாந்தியைஅழைத்த ுநிதிகொடுத்துவரசெய்தார்.எவ்வளவுதெரியுமா?4.00000.இன ்றும்அந்தகுடும்பம்வணங்குகிறது.அய்யனின்பெயரைசொல்லி! ஆதாரம்.தத்தனேரிசுடுகாட்டில்37சமாதிகள்இருக்கின்றன.அ க்குடும்பங்கள்வணங்கிவருகின்றனர்.இத்தகவலைசொன்னசொக்க லிங்கம்பிள்ளை.அவர்தங்கையையும்இடிபாட்டில்மரணம்அடைந் தவர்.மதுரையில்பழையவர்க்குதெரியும்.மறைக்கப்பட்டஉண்ம ை.தர்மபிரபுசிவாஜியின்கொடையை?

Thanks Sree Nila Deeksha

sivaa
12th May 2020, 07:00 PM
தொலைக்காட்சி சேனல்களில் கலர்ஸ் தமிழ் (colours Tamil ) சேனல் ஒன்றைத் தவிர ஏனைய அனைத்து சேனல்களிலும் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஒளி பரப்பாகி வருகிறது,
இந்த லாக் டவுன் நாட்களில் நடிகர் திலகத்தின் 140 திரைப்படங்கள் என 320 முறைகள் வரை ஒளி பரப்பாகியது,
உதாரணத்திற்கு பாகப்பிரிவினை 3 முறையும் ராஜா , ஊட்டி வரை உறவு நான்கு முறையும் என ஒளி பரப்பாகியது,
வெகு நாட்களாக ஜீ தமிழ்( Z Tamil) சேனலில் நடிகர் திலகம் திரைப்படம் இடம்பெறாமலே தொடர்ந்தது( லாக் டவுன் நாட்களில்)
இந்த நிலையில் இன்று 12' மணிக்கு கந்தன் கருணை ஒளி பரப்பாகிறது என அறிவிப்பை வெளியிட்ட சேனல் சொன்னபடி ஒளி பரப்பை செய்யவில்லை,
இன்று என்னைப் போல ஏராளமானவர்கள் சேனல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டதனால் கந்தன் கருணை ரைட்ஸ் தொடர்பாக சிக்கல் இருந்ததால் முடியவில்லை என்றவர்கள் இன்று இரவு 10:30 க்கு "ரிஷி மூலம் " ஒளி பரப்பாகிறது என தகவல் அளித்தார்கள்
பொறுத்து இருந்து பார்ப்போம்,

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96234638_3002619936521543_3573720984240259072_o.jp g?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_oc=AQkjADcfrZf8AE26XViA2nHTmw1BIqxmqgZdFHtP41N hDqWgQclnlIGEkUApScDJacY&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=3c12ff2eddee8acf75d88b3cc6191687&oe=5EE198EB
Thanks Sekar Parasuram

sivaa
12th May 2020, 07:13 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96797371_558948851475581_2623140598743302144_n.jpg ?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQk2Q7wJiFHb2IHnaTrRVQ2KkZ5Hp16S4kubiqzIopt LueP5S_Bb6G61eYNdgCnVCkI&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=fb07c73517b94d11ef4d90e38e2a4055&oe=5EE0441F

sivaa
12th May 2020, 10:01 PM
சொல்லாமல் செயலில் சமூக நீதி காத்தவர்.
அரிஜன இல்லங்களில் அன்பான உபசரனை
சிவாஜி சிவாஜி என்று துள்ளி ஓடிவந்தன இளங்கன்றுகள்.இவர்களை சிவாஜி கணேசனும் பார்த்தான்.கலை உலக கணேசனும் பார்த்தான்.சிவாஜி கணேசன் அந்த புனிதமான பொருப்ப்புக்க்கு கிடைக்கும் வரவேற்பாள் மனம் நெகிழ்ந்து அழுதான்.ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் க்குறிப்பிடுகிறேன் .அது என மனப்போக்கை புரியவைக்கும்
ஒரு அரிஜன வீட்டில் உணவருந்த அழைத்தனர்.ராமனிடம் சபரி க்கிருந்த பாசம் அந்த இதயத்துக்கு என்னிடம் இருந்தது.இலையிலே இருந்த உணவை உண்ணவிருந்த சமயம் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை இலையில் இருந்த உணவை கையால் பிசைந்தது.அதன் தந்தை பதறிப்போய் வெற்று சாப்பாடு கொண்டு வருகிறேன் என்றார்.
ஏன் நான் எதுவும் எண்ணவில்லையேஎன்றேன்.குழந்தையின் கை பூராவும் சிரங்கு உள்ளது என்றார்.
நான் சிரித்தேன்
எனக்குள்ளருக்கும் கணேசனுக்கு வெறுப்போ அருவருப்போ கிடையவே கிடையாது
மனதிலே சிர ங்குடைந்துசீழ் வடிப்போரை எல்லாம் சந்தித்தவன் .கலையை அணைக்கும் அவன் மழலையை பார்த்து விலகமாட்டான் என்று எண்ணியபடி அந்த உணவை ஆனந்தமாக உண்டேன்.
உங்களிம் இதை எதிர்பார்க்கவில்லை என்றனர் சுற்றி இருந்தவர்கள்
நான் பேச நினைப்பதெல்லாம் என்ற நூலில் இருந்து.

Thanks Vijaya Raj Kumar

sivaa
12th May 2020, 10:02 PM
1964ல் வந்த புதிய பறவை திரைப்படம். அதில் இடம் பெற்ற "எங்கே நிம்மதி பாடல் காட்சி" அந்த பாடலுக்கான செட் தயாராகி விட்டது.இயக்குனர் தாதாமிராசியும் ஒளிப்பதிவாளர் வின்செண்டும் வந்து பார்த்தனர். இருவருக்கும் திருப்தி அவர் இரவெல்லாம் லைட்டிங் செய்து விட்டு காலையில் "சிவாஜியை கூப்பிட்டு காட்டிடுங்க " என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.
சிவாஜிக்கு தகவல் சொல்லப்பட்டது.அவரும் கிளம்பி வந்து செட்டைப் பார்த்து மகிழ்ந்து விளக்குகளை ஆன் செய்ய சொல்லிவிட்டு,செட்டுக்குள் ஒருமுறை நடந்து பார்த்த சிவாஜி, கூரையை சுட்டி காட்டி "அங்க ஒரு லைட் எரியல போல இருக்கே" என்று சொல்லி விட்டு போய் விட்டார்.
செய்தி வின்செண்ட் காதுக்கு போனது. மறுநாள் படப்பிடிப்பிற்கான ஒத்திகை தொடங்கியது.செட்டில் மீண்டும் நடந்து பார்த்த சிவாஜி வின்செண்டின் உதவியாளரை அழைத்து நேற்று தான் சொன்னது போலவே செட்டுக்கு மேலே மறைவாக வைக்கப்பட்டு இருக்கும் ஒரு விளக்கு எரியவில்லை என்று மறுபடியும் சொல்லி இருக்கிறார்.
இப்போது வின்செண்ட் வந்து "மீட்டர் ரீடிங் கரெக்டா இருக்கு சார் என்று சொல்ல, சிவாஜி தன் கன்னத்தை வருடியபடி என் மீட்டர்ல தப்பா காட்டாதே என்று சொல்ல, செட்டின் கூரை மறைப்புகளை பிரித்து பார்க்க சொல்கிறார் வின்செண்ட்.
பிரித்து பார்த்தால். சிவாஜி சொன்னது போலவே அவர் சொன்ன திசையில் ஒரு ஆர்க் லேம்ப் அனைந்திருந்தது. தன் முகத்தில் படும் விளக்கின் வெப்பத்தை வைத்தே விளக்கு எரியாததை கண்டுபிடித்த சிவாஜியின் நுண் அறிவை பல பேரிடம் சொல்லி வியந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வின்செண்ட்
நன்றி! இணைய பகுதியிலிருந்து .....


Thanks Ganesh Pandian

sivaa
13th May 2020, 02:42 AM
13-05-2020
புதன்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1) நான் வணங்கும் தெய்வம்-....................... காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
2) ஜல்லிக்கட்டு -............................................... காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்
3) பாகப்பிரிவினை -....................................... காலை 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில்,
4) பணம் -.................................................. ......... காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்
5) பாவமன்னிப்பு -........................................... காலை 11 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்,
6) சாதனை -.................................................. .... பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்,
7) விடுதலை -.................................................. . பிற்பகல் 2 மணிக்கு பாலிமர் டிவியில்,
8) பாவமன்னிப்பு -.......................................... இரவு 7 மணிக்கு முரசு டிவியில்,
9) குலமகள் ராதை -....................................... இரவு 9:30 க்கு கலைஞர் தொலைக்காட்சியில்
நாடக நடிகராக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி- பிற்பகல் 12:30- 1:00 மணி வரை வசந்த் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி,

Thanks Sekar Parasuram

sivaa
13th May 2020, 11:19 PM
கொடைவள்ளல்
தமிழ் நாட்டு மக்களிடையே நடிகர் திலகம் ஒரு சிக்கனகாரர் காசிலே மகா கெட்டி என்பது போன்ற ப்று தவறான கருத்து எப்படியோ ஏற்பட்டுவிட்டது.ஆனால் உண்மை என்ன்வென்றால் நடிகர்திலகம் வலதுகை கொடுப்பது இடது கைக்குதெரியாமல் வாரி வாரி கொடுத்த வள்ளல்.பாத்திரமறிந்து பிச்சை இடுபவர்.செய்த தர்மத்தை விளம்பரம் செய்யாதவர்.கொடுத்த வாக்கை மீறாதவர் என்பதுதான்.
1952ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிக்க வந்த கணேசன் 1960ம் ஆண்டுக்குள்லேயே சுமார் 20லட்ச ரூ பாய்க்கு மேல் பல்வேறு பொது பணிகளுக்கு வாரி வழங்கி இருக்கிறார்என்றால் கடந்த 31ஆண்டுகளில் அவர் எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பதை கணக்கிட முடியுமா?
1959ஏப்ரல் மாதம் 28ம் தேதியிட்ட கவிதை ஏடாம் குயில் இதழில்
பாவேந்தர் பாரதிதாசன் சிவாஜியின் கொடை தன்மையை பாராட்டி எழுதிய பாடல் வருமாறு
பள்ளியில் மானவர்கள்
பகலுண வுன்னும் வண்ணம்
அள்ளி ஓர் இலக்கம் ஈந்த
அண்ணல் கணேசர் இந்நாள் புள்ளி னம் பாடும் சோலை மதுரையின் போடி தன்னில்
உள்ளதோர் தொழிற் பயிற்சி பள்ளிக்கும் ஈந்து வந்தார்
இன்றீந்த வெண்பொற் காசோ இரண்டரை இலக்கமாகும்
நன்றிந்த உலகு
மெச்சும் நடிப்பின்நற் நிறத்தால் பெற்ற
குன்றொத்தபெருஞ்செல்வத்தை குவித்தீந்த கணேசனார் போல் என்றெந்த நடிகர் ஈந்தார்?
இப்புகழ்யாவற் பெற்றார்
இந்த பாடலில் லேயே சுமார் மூன்றரை லட்ச ரூபாய் நன்கொடைக்கு கணக்கு வரூ கிறதல்லவா
தமிழ்வாணன் புத்தகத்தில் இருந்து

Thanks Vijaya Raj Kumar

sivaa
14th May 2020, 02:43 AM
14-05-2020
வியாழக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1)என் தம்பி -........................................ காலை 7:00 மணிக்கு ஜெயா மூவியில்,
2)காத்தவராயன் -.............................. காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
3)தெனாலிராமன் -............................ காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
4)என்னைப் போல் ஒருவன் -.......... பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்,
5)பார்த்தால் பசி தீரும் -................... மாலை 4 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்,
6)கலாட்டா கல்யாணம் -................. இரவு 10:30 க்கு பாலிமர் டிவியில்,

Thanks Sekar Parasuram

sivaa
14th May 2020, 03:05 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/97308647_238519327242922_8086508062052974592_n.jpg ?_nc_cat=100&_nc_sid=b96e70&_nc_oc=AQkTmF_qw7D8NzmXQmQmfDIwFoUhpPg2l4BswzjZx_z xUKOA7L6_q4kPJOigyG81oOw&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=9dac851f8348b4cac35a509207435ded&oe=5EE3C942

sivaa
14th May 2020, 03:19 AM
பொண்மனத்தாரின் நிஜமுகம்

எம் ஜீ ஆரை நம்பி ஏமாந்தோம்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/97753491_1369281743264937_7281403866753531904_n.jp g?_nc_cat=101&_nc_sid=b96e70&_nc_oc=AQlqPiIDNE165YdshCMzJREqt0QIoWn_eMlw2I60B2s z2Qi4wtUZoWd-QIZabonM54E&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=f9d08fa0a3ca8d6089d0ef895c8b9aca&oe=5EE17C66

sivaa
14th May 2020, 03:20 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/97994966_172593140757036_7107253126268190720_n.jpg ?_nc_cat=104&_nc_sid=b96e70&_nc_oc=AQlvHfnHRGbD7WY-9c4L4UH6fCSkfZkL4bC7QU-zZrVyPPT92wUHkP8N8Cz-FH5twaA&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=868addf88742519f62611f27b22dca6d&oe=5EE047F2

sivaa
14th May 2020, 08:28 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96375146_2610902412457904_5705402043103969280_n.jp g?_nc_cat=106&_nc_sid=07e735&_nc_oc=AQl84yTq7P6Ozp0vmtKsZ33Qhwji_5ArgN9xRmLbrj5 QqmDSSRNmzcHMQHK_Hbr7Vss&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=4aa8da936e6415b85d1b055ebb6e3da3&oe=5EE1D908



Thanks Vcg Thiruppathi

sivaa
14th May 2020, 08:29 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96290488_2610902252457920_7733971425500856320_o.jp g?_nc_cat=104&_nc_sid=07e735&_nc_oc=AQmPOyI5l_Nx8kluEooEVbvj5l-1fnSSpkutuIDgbX3gk0xgVdjt0eikZXK4bLMK9lY&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=7b8a7dee6a0fd9346accad9ebc172d40&oe=5EE072D9



https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96369856_2610902192457926_3797482423810260992_o.jp g?_nc_cat=101&_nc_sid=07e735&_nc_oc=AQmZ3cUpm7ntnILQN3_5Ao6Jo3bOIU65urjMIky4WZj Vw4t3CRtcxFCPtS0W0GRYF3E&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a6bcb274a75641c76e1eab6ddc4f6699&oe=5EE40664

sivaa
15th May 2020, 04:35 AM
15-05-2020
வெள்ளிக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!,
நீதிபதி -.................................................. ........................... காலை 6:30 க்கு விஜய் சூப்பர் சேனலில்,
முதல் மரியாதை -.................................................. ........ காலை 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்,
கந்தன் கருணை -.................................................. ........ காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்,
என் ஆசை ராசாவே -.................................................. .. பிற்பகல் 1:00 மணிக்கு K டிவியில்,
அவன் ஒரு சரித்திரம் -.................................................. பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிவியில்,


Thanks Sekar Parasuram

sivaa
15th May 2020, 04:52 AM
சிவாஜி ரசிகர்களின் நற்பணி தொடர்கிறது


திருப்பூர் மாவட்டதலைமைசிவாஜிமன்றமும்.திருப்பூர்மக்கள்மாமன்றமு ம்இணைந்துநடத்திய ஏழைகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96562180_671694763670494_1992080074689478656_n.jpg ?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQk8YGRFpUylfKLJ9IpDQdxEXyK6xkaCFf57k2lLcpG 96sWdc2B3EoQWRYJfd3Ga3Dc&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=92158d7e3f5d424793d1a91869b4565d&oe=5EE22471

நன்றி செல்வராஜ் .K

sivaa
15th May 2020, 04:52 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96510213_671694887003815_6254322034881331200_n.jpg ?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQllRbCiFyCivPqvp6pv8VFIFV5JxQqri-PDhrTPnhVeUoeEylT82a1EtnB9MLAnBSc&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=27a2cbd46df0d86a926b9d16f2d16e8e&oe=5EE4C9A0

sivaa
15th May 2020, 04:53 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97355016_671694937003810_5193775179343331328_n.jpg ?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQmw62COL01Ks5CiZ8_VwQP7XEr1oQC3pkbk7BAVhFJ ErMpv-zh6Ozcz2eMaEeQgMQg&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=3d60d3e66118f35507a0b8263b79aba2&oe=5EE45031

sivaa
15th May 2020, 04:54 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97810975_671694997003804_5574529626476118016_n.jpg ?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQkLhtsVpiE_UyQBfTcBurTDv89C2aw0dIrPZMkEqiU gl6LTPTwRapD8ACmtTrK-abg&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=6cc1f4aa7d989559db6b58da51fbd8d5&oe=5EE372F9

sivaa
15th May 2020, 04:54 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/97993994_671695040337133_7604052556037226496_n.jpg ?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQmTjBuY686baGJoZ7DwuhVpiI3ZXunT9p5gN4TNuGU d959AToaP3jikQ0GOIJkdAc4&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=526e9e0898e7bed317adac6629f4cf9b&oe=5EE1B6E7

sivaa
15th May 2020, 04:55 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98350024_671695123670458_6631934996904935424_n.jpg ?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQkXXyvTHfgU4uekIWqpwhNoCQPPk7tAxb7omoj20E_ Q0kulXeBaN97EEw2V0-sPcRo&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=87fbc37007b19664fe662a6e24cb8289&oe=5EE46FE6

sivaa
15th May 2020, 04:56 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97075260_671694737003830_6434783439534161920_n.jpg ?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQkcrP583-wUrLGL8LkabQgTqHNr2nptJ0E0LJ9GT5cqh1-HpsrziLn4XAZLANMhctI&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=15bc8a3a3c4550046fe2ed79eb44b168&oe=5EE1D00F

sivaa
15th May 2020, 04:57 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96671151_671561053683865_5041591534424686592_n.jpg ?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQlbvwBeW46UXY07Vz7Vpl-euNd3NfMhCu3DxMDX8_2kePfFwTvWnST8g9cwhzKdXVM&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=3ff942d67cb3b8f1fc0626ece1b1e9f3&oe=5EE48E59

sivaa
15th May 2020, 04:59 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96372206_671561133683857_4845559606308503552_n.jpg ?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQnl5_81OwnY-E_41j_phIYH74R7e8erafxYied8jeTCQZxLoLdMR-EAsYC_UfYV5RM&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=9c9fddd1fbd2ed5140f764bcb5f52848&oe=5EE20EEF

sivaa
15th May 2020, 05:00 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/95659374_671561207017183_416464072247083008_n.jpg? _nc_cat=109&_nc_sid=8024bb&_nc_oc=AQk7DJUz452-sQ6uKMfZmu-lCNs8HRTtCx9k8NhzRdbSvxPUgD5E51Fj7qExH8_FKdA&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=d7178f76977e8fe959367c6717fa16f4&oe=5EE344E6

sivaa
15th May 2020, 05:00 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97486073_671561260350511_6688796979469746176_n.jpg ?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQngFeyG9wiT9bQhMe3pt5i51qYZUNGmXbjnzEndVxp eOiYzk-mJwbv2CFo3EJYaV0c&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=2e32e81767908472982754bccafefa79&oe=5EE3F184

sivaa
15th May 2020, 05:01 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97394025_671561320350505_2530815569431625728_n.jpg ?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQm8jh5oTX-PVQhkZcr2USDoAlri4iYjwievdd__HloCZu0p1yMPeE237UTLD Oyv1XE&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=45436ead17e871ee4bab6e8d02527ab5&oe=5EE51806

sivaa
15th May 2020, 04:27 PM
1984ஆம் ஆண்டு தினமணிகதிர் வார இதழில் அட்டை படமாக வந்த படம் இது.
இந்த படத்தை கண்டவுடன் என் நினைவுக்கு வந்தவர் மனோரமா தான்......
நடிகர் திலகம் மறைந்து விட்டார்.
நினைவேந்தல் நிகச்சி நடை பெற்றது...
அந்த நிகழ்ச்சியில் மனோரமா சொன்னது...
அண்ணன் சிவாஜிக்கு கண்கள் மிக்க சக்தி வாய்ந்தது....அந்த பார்வை ! அதில் இருக்கும் கம்பீரம் !
யாருக்காவது அந்த விழிகளை தானமாக கொடுத்திருக்கலாம்.... எப்படித்தான் மனம் வந்ததோ அந்த கண்களை எரிக்க?
மனோரமாவின் அந்த ஆதங்கம் சரியென்றே அப்போது எனக்கு தோன்றியது....
ஏன், இப்போதும் தான்....

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/p720x720/97203451_2692290011054831_7426501000317370368_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQnbVKWtelks5bLZBUFI9yRHCPjLddKg05C-to6uXoEHPji9WXb9kq5Gc1ZnnYz5ktw&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=6&oh=c067dd6fc8872d5564e9ba4c7220a371&oe=5EE41883
Thanks Vinomohan

sivaa
15th May 2020, 05:28 PM
1960 களின் போது நடிகர் திலகம் எவரும் எட்டமுடியாத உயரத்தில் இருந்தார், " ப" வரிசையில் தொடர்ந்து வெள்ளி விழா படங்கள், உலகின் சிறந்த நடிகர் விருதை கட்டபொம்மன் எகிப்தில் வென்றது, அமெரிக்கா சிறப்பு கலைத்தூதுவராக அழைத்து " நயாக்ரா" நகரின் மேயராக அமர்த்தியது என அடுக்கிக் கொண்டே போகலாம், வருடத்திற்கு 10 படங்கள் என வெளியாகி மொத்த கோடம்பாக்கமும் நடிகர் திலகம் மயமாகியது,
இப்படி நடிகர்திலகம் புகழ் உச்சியில் ஏறிக் கொண்டே இருந்தாலும் எதிர்வினை புரிவோர் நடிகர் திலகத்தின் புகழை குறைக்க பல வழிகளை கையாண்டனர், அதில் குறிப்பிட்டத்தக்க ஒன்று சிவாஜி பெரும் பணக்காரர் அவர் பல சொத்துக்களை கொண்டவர் என்பது, அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் சாந்தித் திரையரங்கை வாங்கி மேம்படுத்தி தென்னிந்தியாவின் சிறந்த திரையரங்குகளில் ஒன்றாக உருவாக்கி இருந்தார், மேலும் அந்தத் தருணத்தில் நடிகர் திலகம் பணக்காரராக நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, ஆலயமணி, இருவர் உள்ளம், பார் மகளே பார், போன்ற வெற்றித் திரைப்படங்களை பார்த்த சாமான்ய பாமர மக்கள் அந்த நடிப்பை அப்படியே உண்மை என ஏற்றுக் கொண்டனர்,
நடிகர் திலகம் பெரும் பணக்காரர் என பொய்ப் பிரச்சாரம் செய்த ஊடகங்கள், பொய் அரசியல் வாதிகள் அதே கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கிக் கொண்ட சத்யா ஸ்டுடியோ, எம்ஜிஆர் கார்டன் என நடிகர் திலகத்தின் சொத்துக்களை காட்டிலும் பல மடங்கு மதிப்பினை கொண்டிருந்ததை மறைத்து அவர் ஏழை, ஏழைப் பங்காளன் என்றே மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற் கொண்டன, அதன் விளைவும் ஏழைக் காப்பாளன் போன்ற அதிகப்படியான திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரமும் சாமான்ய பாமர மக்களை நம்பும் படியாகவும் அமைந்து போனது..
நடிகர் திலகத்தின் எதிர்ப்பாளர்கள் பரப்பிய செய்தி மட்டும் உண்மையாக இருந்து இருந்தால் இன்றைய நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முன் வரிசையில் அன்னை இல்லம் இருந்து இருக்க வேண்டும்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96843316_3010295709087299_55337230520025088_n.jpg? _nc_cat=104&_nc_sid=07e735&_nc_oc=AQmGaZDsjcxydoRemAk2P3Hx_dwR9twpW7icwFsPNqp bh1ssY-QnYvljmwsogwB1pJk&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=f71b85c4127b8a0f0f291ab3cc3d64e5&oe=5EE5CCF5





https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96819352_3010295769087293_1616720458667786240_n.jp g?_nc_cat=103&_nc_sid=07e735&_nc_oc=AQm3C3I0BqWRdUme16LOTxMxvavOo9DTUbiBrE9JHva 8XDJAQstd445ptd7I-_qjROU&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=fde1bd8e7eb48580f79b5f9df5e4a707&oe=5EE56DBA

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96837013_3010295845753952_4915982175016321024_n.jp g?_nc_cat=102&_nc_sid=07e735&_nc_oc=AQm8Bnk-RbfAPmWOCWbo4i43CZGPX5TU-a537pFLJoGOo2fzH0xDwRiE8BMuigwZEns&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=fb1be3e90e218ca00f3e68763f780bcd&oe=5EE30132

Thanks Sekar

sivaa
15th May 2020, 05:48 PM
நடிகர் திலகம் அவர்களுக்கு ஐரோப்பாவை சேர்ந்த பிரான்சு நாட்டின், சக்கரவர்த்தியாக இருந்த மாவீரன் நெப்போலியன் தோற்றுவித்த உயரிய சேவை விருதான செவாலியர் விருது நடிகர்திலகத்திற்கு நடிகர்களில் முதல் முதலாக வழங்கப்பட்டது. அதை முன்னிட்டு குமுதம் 01-09-94 இல் திரைபிரபலங்களிடம் பேட்டி கண்டது
நன்றி :https://t.co/SBi3rfUYEb (https://t.co/SBi3rfUYEb?fbclid=IwAR39HZ2zgXdsbHLQrpXGNdo43S5Qn_ MTr65PNcXlE4hkG7s_i78kMjdIBg0)
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/98024855_1099918470409088_5111459528365309952_n.jp g?_nc_cat=103&_nc_sid=07e735&_nc_oc=AQkGPjzb_CixdNWJci0fVkhmOn1YhoeG9N1m3F3_DPL PkVsfwKjfXh6B9BhL0W8n2oI&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=366c1769f38d0ce9e9b9370699b3120c&oe=5EE33FCE

Thanks Raja Luxmi

sivaa
15th May 2020, 05:49 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97422928_1099918520409083_3458848772488953856_n.jp g?_nc_cat=108&_nc_sid=07e735&_nc_oc=AQlzt5LWVBerUlPklQTQoOsjS-vnIPIMpXLPmGiURLJLzy_UMFIov8NNv8eYyDKqDrM&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=f9cbb409834035ae636da9d9824cc0d0&oe=5EE28485

sivaa
15th May 2020, 05:49 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96212468_1099918547075747_5289446048308133888_n.jp g?_nc_cat=107&_nc_sid=07e735&_nc_oc=AQm1DKlU9j9PSN-pSvAoutQeA_8x5G_a-arIEcz2O6j1sK499ds8hbosQOZ_KF6eao4&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=112926d072b15e28933dc7f4df138fc0&oe=5EE5F5E7

sivaa
15th May 2020, 05:50 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97999449_1099918580409077_292260812116983808_n.jpg ?_nc_cat=102&_nc_sid=07e735&_nc_oc=AQmoyqNerpQAKdNhCIvPFCONyYPBP7c49zZrTMO22iG vRyFTgthuqYF-MAABHnU3h38&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=9ff17cb394eeab572c50e5eb94519d20&oe=5EE267E4

sivaa
15th May 2020, 09:29 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/97977191_269740307543004_6859069579235164160_o.jpg ?_nc_cat=103&_nc_sid=ca434c&_nc_oc=AQkj_Oq1dYMQeke8GSctDDHFEFRzdL8hJYDhAHRnYOm kqps7Km3fBuYfOs0e-hHlpHI&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=d2dbdd6757b03492989c53d6f47f94d2&oe=5EE35AEF

sivaa
15th May 2020, 09:59 PM
பாகப் பிரிவினை - 1959
பாக பிரிவினை படம் நெய்வேலி அமராவதியில் 1969 இல் திரையிட பட்ட போது என் அன்னை இந்த படத்தின் சிறப்புகளை பற்றி நிறைய சிலாகித்தார். என்னுடன் தை பூசத்தில் நான் வாங்கிய பாட்டு புத்தகம் ஒன்று இருந்தது. அதில் முடிவில் குழந்தைக்கு என்னவானது? கண்ணையனின் கை கால்கள் மீண்டதா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்று பல கேள்விகளுடன் கதை சுருக்கம்.சுருக்கமே இரண்டு பக்கம்.
அப்போது சிவாஜியின் பழைய படங்களை தேடி தேடி பார்த்து கொண்டிருந்த நேரம்.வழக்கம் போல குணா,பக்கிரி, சந்திரசேகர்,பன்னீர்,போன்றோருடன் இதை முதலில் பார்த்த நினைவு. முதல் முறை பார்த்த போது மனதில் நச்சென தைத்தது சிவாஜியின் நடிப்பும்,சிவாஜி-எம்.ஆர்.ராதா ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும்.
இந்த படத்தை ஒரு எட்டு வருடம் சிவாஜி புது பட மோகங்களில் (1969 - 1977) மறந்தே போனேன். அவ்வப்போது இந்த படத்தின் அபார வெற்றி குறித்தும், இதன் மொழி மாற்ற படங்களில் நடிக்க நிறைய இந்திய நடிகர்கள் திணறி மறுத்ததும் பற்றிய செய்திகள் படிப்பேன். ஏனோ திரும்பி பார்க்கும் அளவு ஆர்வம் வரவில்லை.அப்போது மலையாள நண்பி ஒருவர் (பெயர் பார்வதி மேனோன் என்று நினைவு.வயதில் மூத்தவர் )நிறைகுடம் என்ற மலையாள படத்தை பற்றி சொல்லி, இதில் கமல் என்ற புது நடிகர் வித்யாசமாக நடித்ததை குறித்து கதையை சிலாகித்தார். எனக்கு சட்டென்று பாக பிரிவினை நினைவில் தோன்றியது. பிறகு நண்பன் ஹரிச்சந்திர பாபு ,பீ.டெக் 2ஆம் வருடம் படித்த போது முதல் நாள் முதல் ஷோ மிட்லண்ட் தியேட்டரில் 16 வயதினிலே என்ற படத்திற்கு புக் செய்து ,நாங்கள் 20 பேர் ஹாஸ்டலிலிருந்து (இம்பாலாவில் சோளா பட்டுரா)போனோம். படம் அசர வைத்தது. ஈர்ப்பு கொண்டு மீண்டும் பார்க்க தூண்டியது.
பத்திரிகைகள் கொண்டாட ஆரம்பித்தன. நல்ல படம் என்பதில் எனக்கு உடன்பாடுதான். நடிகர்களின் பங்களிப்பு,இசை ,வெளிப்புற படப் பிடிப்பு,திரைக் கதை எல்லாமே பிடித்தே இருந்தது.
ஆனால் பத்திரிகைகள் வழக்கம் போல மிகை படுத்தி , இதுதான் ரியலிச நடிப்பு, தமிழ் பட உலகின் திருப்பு முனை, அசல் கிராமம்,அசல் மக்கள், ரியலிச படம் என்று போட்டு தாக்கி ,மூளை சலவை செய்ய எனக்கோ ஒரு எண்ணம். என் நண்பர்களிடம் சொல்லி , மாதமொரு திரையீட்டில் பாக பிரிவினை போட செய்தேன் எங்கள் ஆடிடோரியத்தில் . பார்த்த மாணவர்களுக்கு ஷாக். 1959 லேயே இப்படியொரு படம் ,இப்படியொரு நடிப்பா? கமல் ,இதை பிரதியெடுத்து நடிக்க முயன்றும் பாதியளவு கூட செய்யவில்லையே? இந்த பட கதையமைப்பில் இருந்த இயல்பு தன்மை,பாத்திர வார்ப்புகளில் இருந்த அசலான கிராம மணம்,எடுத்து கொண்ட கருவில் சமூக அக்கறை துளி கூட பதினாறு வயதினிலே படத்தில் இல்லையே ,ஏன் ,ரஜினி கூட எம்.ஆர்.ராதாவின் அருகே வர முடியவில்லையே என்று என் அத்தனை நண்பர்களும் அதிசயித்தனர். once more கேட்டு திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்தோம்.
இந்த கேள்வி என் மனதில் இன்று வரை நிழலாடுகிறது. என்னவோ பதினாறு வயதினிலே க்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பே நடக்காத மாதிரியும், அந்த படம்தான் தமிழ் பட திருப்பு முனை என்றும் ,பீம்சிங்,கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றவர்களை தொபெரென்று போட்டுவிட்டு , பாரதிராஜா (எனக்கும் பிடிக்கும்)இவரின் நூற்றுகணக்கான போலிகள் (செல்வராஜா,பாக்கியராஜா,etc etc )இவர்களை பத்திரிகைகள் கொண்டாடின. இத்தனைக்கும் துளி கூட ரியலிச சாயல் இல்லாமல், sensationalism ,pseudo -eusthetics ,கிச்சு கிச்சு காமெடிகள்,ஓட்ட வைத்தார்போல காட்சிகள், உண்மையில்லா பாத்திர வார்ப்புகள்,cliche ஆன படங்கள்,சம்பந்தமில்லா montage ,மொக்கை நடிப்பு என்று நூற்று கணக்கில் படங்கள்.(மகேந்திரன் விதிவிலக்கு,பாலு மகேந்திரா கொஞ்சம் தேறுவார்).ஷ்யாம் பெனெகல்,கிரீஷ் கர்னார்ட், அடூர் படங்களில் இருந்து உருவிய சில காட்சிகள்.(மூலத்தின் சாரத்தை உள்வாங்காமல்).எனக்கு குமட்டியது.மூச்சு திணறியது.
பதினாறு வயதினிலே துவக்கமே அபத்தம். பொருந்தா காதலில், ஒரு நாயகி சப்பாணிக்காக காத்திருப்பதாக. இது ரொமாண்டிக் வகை காதலல்லவே?அனுதாப வசதி காதல்தானே ,என்ன build up சம்பந்தமில்லாமல் என்ற சிரிப்பு வரும்.பிறகு ஓரளவு சுவையான காட்சிகள். ஆனால் டாக்டர் காட்சிகள் படத்தின் நம்பக தன்மையை தொபெலாக்கி விடும். டாக்டர் செவ்வாய் கிரகத்திலிருந்தா வருகிறார்? என் கிராமத்து நண்பர்களே இதை பற்றி ஏளனம் செய்துள்ளனர். பிறகு சப்பாணி-மயில் காட்சிகள் ஈர்ப்புள்ளவை. சுவாரஸ்யம். ஆனால் முடிவு? ஒரு சாதா தமிழ் பட கற்பழிப்பு சார்ந்த முடிவு. எந்த பாத்திரங்களிலும் அசல் தன்மையில்லை. வாழ்க்கை பதிவுகள் இல்லை.(குசும்பு,நையாண்டி,sadism இவை தவிர)
பிறகுதான் பாக பிரிவினை அருமை முழுதும் துலங்க ஆலம்பித்தது.(அப்போது வீ.சி.ஆர் கூட வராத காலம்) சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தேடி தேடி பார்த்தேன். எனக்கு பீம்சிங்-சோலைமலை, பீம்சிங்-கே.எஸ்.ஜி இணைவு அவ்வளவு பிடிக்கும். (ஆரூர் தாஸ் இணைந்தது ஒரு விபத்தே)இப்போது பாகபிரிவினை படத்தை விரிவாக அலசுவோம்.
பாகப் பிரிவினை ரொம்ப சாதாரண கதை போல மேலுக்கு தெரிந்தாலும் ஒரு நிலவுடமை சமூகத்தின் அடிப்படை தகர்ப்பை,நகரிய நாகரிகம் தன போக்கில் செல்லாமல் ,அதனை சிதைக்க முயல்வதோடு ,பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து ,பலன் காணும் போக்கையும், அதை எதிர்கொள்ளும் அப்பாவி மனங்களையும், அற்புதமாக பேசுகிறது.
வாரிசில்லாத பெரியப்பா -பெரியம்மா , இரு ஆண் வாரிசுகள் கொண்ட அப்பா அம்மா ஒரே கூரையில் . ஒரு ஆண் வாரிசு சிறு வயது விபத்தில் கை கால் ஊனமுற்று ,ரொம்ப படிப்பறிவின்றி வீட்டை சார்ந்து வாழ்பவன். மற்ற வாரிசு பட்டணத்தில் படித்து சிறிதே நாகரிக சுகம் கண்டவன். பெரியம்மாவின் செல்லம். பெரியம்மாவின் கள்ள மனம் கொண்ட உறவினன் தன் தங்கையுடன் வீடு புகுந்து ,குடும்பத்தை பிளவு படுத்தி, நம்பியவர்களையும் நட்டாற்றில் விட, குடும்பம் மீண்டும் இணைவதை கூறும் படம்.
இந்த படத்தின் மிக பெரிய பலம் தெளிவான திரைக்கதை, அசலான பாத்திர வார்ப்புக்கள், நூல் கோர்த்தார்ப்போல் ரேசர் ஷார்ப் வசனங்கள்,பாத்திரங்களின் இணை-முரண்களில் இழையும் இயல்புத்தன்மை ,கதையோடு ஓடும் நகைச்சுவை,எல்லோருடைய நடிப்பில் பங்களிப்பு (முக்கியமாக சிவாஜி,எம்.ஆர்.ராதா,சரோஜாதேவி),அற்புதமான கிராமிய இசை ,வெளிப்புற காட்சிகள் (அவ்வப்போது studio set பல்லிளித்தாலும்) என்று கூறி கொண்டே போகலாம்.
முக்கியமாக அழகுணர்ச்சியுடன் கூடிய நம்பக தன்மை. ஆரம்ப காட்சிகளில் பாத்திர அறிமுகங்களுடன் அவர்களின் குணாதிசயங்கள் துருத்தாத நகைச்சுவையுடன் கோடி காட்ட படும். சுரு சுருப்பான கலாட்டா டீசிங் பாடல்கள்.கதாநாயகன் கண்ணையன் ஊனமானவனாக இருப்பதால்,சக வயது ஆண்களால் உதாசீனம், சக வயது பெண்களால் கேலி என்று இருப்பதால் ,உதாசீனத்தை விட கேலியே மேல் என்று பெண் நண்பிகளை தேர்ந்தெடுப்பது ஒரு தேர்ந்த திரைக் கதை உத்தி. பிறகு பட்டண திமிருடன் விருந்தாளியாக வரும் எம்.ஆர்.ராதா ,சிவாஜி மோதல்கள் அவ்வளவு இயல்பான நகைச்சுவை மிளிரும் சுவாரஸ்யங்கள். கதையை வலுவாக நகர்த்தும். சகோதரன் மணியின் இயல்பு மாற்றம் (பெண்ணை முன்னிறுத்தி) அவ்வளவு நயமாக வில்லத்தனம் துருத்தாமல் சொல்ல படும்.பொன்னி-கண்ணையன் திருமணம் அவர்களது வாழ்க்கை, மன முறிவுகளில் பாக பிரிவினை (பசுவும்-கன்றும் பங்கு போட படும் சோகம்), பெரியப்பாவின் இருதலை கொள்ளி நிலை, பிறகு எம்.ஆர்.ராதாவின் (சிங்காரம்) சூழ்ச்சி போக்கு , மணி மற்றும் மணி மனைவி அபாயம் உணர்வது ஆனாலும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிப்பது ,கண்ணையனின் வைத்தியம் சார்ந்த பட்டண விஜயம் என்று எங்கும் குறி தவறாது. சில பாடல்கள் (ஆட்டத்திலே) நம்மை சோதித்தாலும் சிறிய நகரங்களில் வரவேற்பு பெற்றதாய் கேள்வி.
பாக பிரிவினை படத்தை பொறுத்த வரை ஒரு நடிகனின் உச்ச பட்ச சாதனை ஐம்பதுகளில். இன்று போல கேமரா, கட் shots ,வெளிநாட்டு ஒப்பனையாளர் , இரண்டு வருடமாக ஒரே படம் என்பதெல்லாம் இல்லாத போது கைகால் ஊனமுற்ற பாத்திரம்.அதிலும் கதாநாயகன் என்றால் ஒளி வட்டம் இருந்த காலங்களில் இமேஜ் வட்டத்தில் இல்லாமல் , அறிமுகமாகும் போதே எருமை குட்டை தண்ணீரில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிப்பது, எருமை மாட்டின் முதுகில் சவாரி செய்வதும் என நடிப்புக்காக வேள்வி வளர்ப்பார்.
வெற்று பொழுதுபோக்கு படங்கள் வெள்ளிவிழா காணுவது சாதனையே அல்ல. அதனை ரவிசந்திரன் கூட செய்வார். இந்த மாதிரி வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?
கண்ணையன் பாத்திரத்தை வெறும் அப்பாவி போல நடித்து விட்டு கடக்க முடியாது. இந்த படத்தில் கண்ணையன் உலகம் குறுகியது அவனின் முடக்கமான நிலையால். அவன் எதிர்கொள்வதோ வீட்டில் அன்புள்ளங்களை மட்டுமே. இந்த நிலையில் சிறிதே தாழ்வு மனப்பான்மை, அன்பு நிறை உள்ளம், நிறைய விஷயங்களில் தேர்ச்சி குறைவு இவற்றால் அவன் அப்பாவி போல தோற்றம் தர வேண்டும். கை கால் அசைவுகள் அவர் ஊன நிலைக்கு தக்க இயங்க வேண்டும். (படிக்காத மேதை EQ அப்பாவித்தனமும்,சாப்பாட்டு ராமனின் வெட்டி அரட்டை அப்பாவித்தனமும் இதிலிருந்து எவ்வளவு மாறும்? மேதையின் அப்பாவி பாத்திரங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தலாம்.)
இந்த பாத்திரத்தை நடிகர்திலகம் கையாளும் லாவகம் இருக்கிறதே? அடடா.... அத்தனை அருமை. மாடு உதைத்து கழுநீர் தொட்டியில் விழுந்து மற்றவர்கள் உதவியால் வெளியேறும் முதல் காட்சியில் துவங்கி, பெரியப்பாவிடம் பக்தி நிறைந்த நட்பு,அப்பா அம்மாவிடம் பணிவு, பெண்களிடம் கலாட்டா ,இதில் பிள்ளையாரு கோயிலுக்கு,தாழையாம் ,தேரோடும் எங்க சீரான பாடல்களில் தாள லயத்துக்கேற்ப நொண்டி நொண்டி முழு பாடலுக்கும் நடனமாடும் தேர்ச்சி (கமல் அப்படியே இந்த ஸ்டெப் களை ஆட்டு குட்டி,,செவ்வந்தி பூ முடிச்ச பாடல்களில் அட்சரம் தப்பாமல் கையாளுவார்),தம்பியுடன் வாஞ்சை,அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது திருப்ப பார்க்கும் பாசமுள்ள குத்தல், எம்.ஆர்.ராதா வின் அடாவடி தனங்களுக்கு சவடால்களுக்கு தன் இயல்பு மாறாமல் அளிக்கும் counter response ,reactions , (எம்.ஆர்.ராதா அப்படியே தன்னுடைய சிஷ்யனை பார்த்து பெருமை பட்டு எங்கியோ போயோட்டாம்பா எவ்வளவு நல்லா நடிக்கிறான் என்று சொன்னாராம்),பொன்னி ஒரு சங்கடமான சூழ்நிலையில் தன்னை மணக்கும் நிலைக்கு தள்ள படும் போது empathy யுடன் அவள் நிலையை பேசும் அழகு,தன் குறை மறந்து மண வாழ்க்கையில் தோய்வது ,பிரிவினை கொடுமை தாளாமல் பெற்றோரிடம் ,பெரியப்பாவிடம் தவிப்பது,பெரியம்மாவின் உதாசீனத்தை பொருமலுடன் ஏற்பது,தன்னுடைய மகனை உதாசீனம் செய்யும் போது ஒரு வெறுப்புடன் கையாலாகா தனத்தை விம்மலுடன் காட்டுவது, பட்டணத்தில் டாக்டர் செக் அப் செய்ததை கூச்சத்துடன் விவரிக்கும் பாங்கு என ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்து ,நம் கவனம் ஈர்த்து தன்னிடமே தக்க வைப்பார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பு. நன்றாக பயன் படுத்தி ,வரும் காட்சிகளில் அனுதாபம் தட்டுவார். பாலையா,சுப்பையா,சி.கே.சரஸ்வதி ,ராஜம்மா எல்லோரும் அருமையான கூட்டணி .கிட்டத்தட்ட தில்லானா அளவு எல்லா நடிகர்களும் ஒத்துழைத்து களை கட்ட வைப்பார்கள்.
படப் பிடிப்பு, படத்தொகுப்பு,பின்னணி இசை ,பாடல்கள் எல்லாமே உன்னதம். எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் இணைவில் தாழையாம் பூ,தங்கத்திலே,தேரோடும்,ஒற்றுமையாய், ஏன் பிறந்தாய் எல்லா பாடல்களும் அருமை.
1956 முதல் பிணங்கி நின்ற கண்ணதாசன் ,இந்த படத்தின் மூலம் திரும்பினார். பட்டுகோட்டையார் ஏன் பிறந்தாய் மகனே பாட்டை எழுத மறுத்ததால் இந்த யோகம். ஆனால் முழுவதும் மனம் மாறாமல் கால் அடிபட்டு படுக்கையில் கிடந்த பழைய நண்பருக்கு தோதாக தங்கத்திலே பாட்டில் ஒரு வரி சேர்த்தாலும் நடிகர்திலகத்தின் பெருந்தன்மை அதை அனுமதித்தது.ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும் என்று எழுதி விட்டு துன்ப பட்ட வாலிக்கும், இதற்கும் எத்தனை வித்யாசம்?இதுவல்லவோ பெருந்தன்மை,மனித தன்மை,விவேகம். தமிழர்களுக்கு நல்லதுதான் ஆகவே ஆகாதே?
இது வந்த வருடம்(1959) முதலிரண்டு வசூல் படங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன்,பாகபிரிவினை.இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு?அதுதான் சிவாஜி. 1960,1961,1962 எல்லா வருடங்களிலும் முதல் இரண்டு உன்னத வசூல் படங்கள் இந்த box -office சக்ரவர்த்தியுடையதே.(1960- தெய்வ பிறவி,படிக்காத மேதை, 1961-பாவமன்னிப்பு,பாசமலர்,1962-ஆலய மணி)
இந்த படத்தை இன்றைய தலைமுறையும் அலுக்காமல் ரசிக்க முடியும். ரசிக்க வேண்டும். நம் உன்னதங்களை,சாதனைகளை கொண்டாட தமிழர்கள் கற்க வேண்டும்.


Thanks Gopalakrishnan Sundararaman

sivaa
16th May 2020, 08:16 AM
16-05-2020
சனிக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1)லட்சுமி வந்தாச்சு -.................................................. ............. காலை 6 :30 க்கு ஜீ திரை தொலைக்காட்சியில்,
2) உருவங்கள் மாறலாம் -.................................................. ... காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
3) ராஜபார்ட் ரங்கதுரை -.................................................. .... காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
4) சிவந்த மண் -.................................................. ..................... நண்பகல் 12 மணிக்கு மெகா தொலைக்காட்சியில்,
5) மிருதங்க சக்கரவர்த்தி -.................................................. . பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்
6) தங்கப் பதக்கம் -.................................................. .............. மாலை 6 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்,


Thanks Sekar Parasuram

sivaa
16th May 2020, 08:18 AM
எங்கள் பகுதியில் இருந்த டூரிங் கொட்டகையில் தங்கப் பதக்கம் வந்துவிட்டது,
இது நடந்தது 1986 ல்
மக்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளிக் கொண்ட காவியம் என்பது தற்போது சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை,
ஆனால் தமிழகத்தில் தங்கப் பதக்கம் உருவாக்கிய தாக்கம் என்பது எல்லையை கடந்தது,
அப்போது எங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலைய லிமிட்டில் சப் இன்ஸ்பெக்டராக திரு ஏசுபாதம் அவர்கள் இருந்து வந்தார், அடிக்கடி எங்கள் கிராமம் சுற்றுவட்டத்தில் ரோந்து வருவார், அப்போதெல்லாம் கள்ளச் சாராயம் பெருமளவில் இருந்ததால் அவர்களுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை என்பதே உண்மை, உண்மையாவே கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த முனைப்பு காட்டிய காட்சிகள் நான் பள்ளி மாணவனாக இருந்தாலுமே காட்சிகள் நினைவிலிருந்து அகலவில்லை,
சுற்றுவட்ட கிராமங்களில் இருந்த மக்கள் சப் இன்ஸ்பெக்டர் ஏசுபாதம் அவர்களை சிவாஜி வருகிறார் என்றே தகவல் பேச்சுப் பேசிக்கொண்டனர், அத்தனை மெனக்கெடுத்தல் கொண்டு எஸ்.பி.சௌத்ரியை தனக்குள் உள் வாங்கியிருந்தார், அவரது பேச்சு, நடை எல்லாமும் தங்கப் பதக்கம்தான், ஒரு முறை இரவு நேரத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது புல்லட் பைக் வண்டி வந்து எங்கள் அருகில் நின்றது, பசங்க எல்லாம் சிவாஜிடா சிவாஜிடா என கிசுகிசுத்ததை அவர் காதில் வாங்கிக் கொண்டவர் போலத் தான் தெரிந்தது, அவருடன் இருந்த உதவிக் காவலரை ஊருக்குள் ஏதோ விவகாரமாக அனுப்பி வைத்தவர் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார், எல்லாரும் ஒழுங்காப் படிக்கிறீங்களா? ஸ்கூலுக்கு சரியாப் போறீங்களா? என்றார்
நாங்கள் அதற்கெல்லாம் ஹூம் சார், ஹூம் சார் என்றவர்கள் அன்று விளையாட தெருவிளக்கு எரிவதில்லை எனக் கோரிக்கையை சொன்னோம்,
எஸ்.பி.சௌத்ரியைப் போலவே லாவகமாக தலையை ஆட்டிக் கொண்டே ஈ.பி. போர்மேன் வீட்டை தெரிந்து கொண்டவர் அவரை இடத்திற்கே வரவைத்து நிலைமையை பேசினார், ஈ.பி.போர்மேன் அவர்களும் மறு நாள் காலையில் பல்பை மாற்றி விடுகிறேன் என சொன்னவரிடம் எங்களுக்காக வேண்டி நீண்ட குழல் விளக்கு( டியூப் லைட்) ஐ மாற்றிவிட அதற்கு தேவையான பணத்தையும் கொடுத்து புறப்பட்டுப் போனார்
அடுத்த நாளிலிருந்து நாங்கள் கண் குளிர விளையாடிட டியூப் லைட் வெளிச்சம் கிடைத்தது,
ஏதோ ஒரு விதத்தில் அன்றைய நடிகர் திலகம் ரசிகர்கள் உதவி செய்தவர்களாகவே மக்களிடையே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்,
எஸ்.பி.சௌத்ரிப் போன்றே காவல் துறை அதிகாரியை நேரிடையாக பார்த்தாகி விட்டது,
சரி டூரிங் கொட்டகையில் தங்க பதக்கம் வந்திருக்கிறதே அந்த நினைவுகளுக்கும் வந்து விடுகிறேன்
எங்கள் பகுதியை பொறுத்த அளவில் சுற்றியுள்ள கிராமங்கள் சிவாஜி ஊர், எம்ஜிஆர் ஊர் என்று சினிமா கொட்டகையில் பேசும்.அளவிற்கு இருந்தது, சிவாஜி சினிமா என்றால் குறைந்தது 20 லிருந்து 25 மாட்டுவண்டிகள் வந்து விடும் வண்டிக்கு குறைந்தபட்சம் 15 போரிலிருந்து 20 பேர்கள் வரை நிரப்பிக் கொண்டு வந்து விடுவார்கள், மற்ற நடிகர்களின் படங்களுக்கு இவ்வளவு மாட்டு வண்டிகளை பார்க்க முடியாது இந்த வழக்கம் பெரு நகரங்களில் கார்கள் அணி வகுத்து நிற்பது போல,
மாட்டு வண்டிகளில் வந்தவர்களே பாதிக்கும் மேலாக கொட்டகையை நிரப்பிக் கொள்வார்கள், சைக்கிள்கள் 100 ஐ குறையாது,
அன்று சினிமா கொட்டகையே நிரம்பி வழிந்தது, வழக்கம் போல நான் எனது நண்பர்கள் என ஐந்து பேர் அன்று தங்கப் பதக்கம் பார்க்கிறோம், எங்களுக்கு முன் உடகார்ந்து இருந்தவர்கள் மணலை கூட்டி மேடு உருவாக்கி உயரமாக உட்கார்ந்து இருந்தார்கள், அவர்களை சீண்டி அண்ணா மறைக்குது என்றோம், படம் வேறு ஓட ஆரம்பித்து விட்டது, நமது தலைவர் மேஜரை அடுத்து துவைக்கும் காட்சியே வந்து விட்டது, ஒரே விஷில் சத்தம், எங்களை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை, எட்டி எட்டி பார்க்க கஷ்டமாகப் போனது, முன்னாடி இருப்பவர்களிடம் நாங்கள் மோதவெல்லாம் முடியாது அவர்கள் " சிவாஜி ஊர்க்காரர்கள்" தலைவர் படம் பார்க்கும் போது தொந்தரவு செய்கிறீர்களா? என கிளம்பி விட்டால் தாங்காது என யோசித்தவாறு பின்னாடி கொஞ்சம் திரும்பினேன்
பின்னாடி இருந்தவர்கள் தங்கப் பதக்கத்தை பார்த்த அனுபவம் இருக்கே
அவர் பக்கத்தில் இருந்தவரை முகத்தில் பளீரெண்டு அரைகிறார்( அது வலிக்காது போல)
" டேய் தலைவரின் முகத்தை பாருடா"
மீண்டும்.அவரது தொடையை தட்டுகிறார்
" டேய் தலைவரின் புருவத்த பாருடா நடிக்குது"
மீண்டும் தலையைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டுகிறார்
" தலைவரது உதட்டை பாருடா, கையிலிருக்கும் லத்தியப் பாருடா"
இதாண்டா நடிப்பு, சும்மா டிஷ்யூம் டிஷ்யூம் என சண்டைப் போடுற படத்தை மட்டுமே பார்த்தா நடிப்பை பற்றி எப்படி தெரியும்?
என்ற அவர்களது செல்லமான சண்டை உரையாடல் மட்டுமே அன்றைய பெரும்பகுதி தங்கப் பதக்கம் முடிந்தது,
சாதனைகளை கடந்த தங்கப் பதக்கம் நாளை 16-05-2020 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜெயா டிவியில் மீண்டும் ஒளி பரப்பாகிறது,

Thanks Sekar Parasuram

sivaa
16th May 2020, 08:21 AM
பராசக்தி மூலமாகவே மிகப்பெரிய ஹீரோ ஆகிட்டார்.. அதன் பிறகு பல படங்களில்.. ஆன்டி ஹீரோ.. வில்லன்.. குணச்சித்திரம் என்று தன் வழி தனி என்று தனது பன்முகத் தன்மையை நிரூபித்துக் கொண்டிருந்தார்.. சரியாக ஏழாண்டுகளில் அதே தீபாவளியில் பாகப்பிரிவினை வந்தது.. இதில் சுவாரஸ்யம் எனனவென்றால் ஜஸ்ட் 5 மாதங்களுக்கு முன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் வந்து தமிழ் திரைப்பட வரலாற்றை திருப்பிப் போட்டது.. அதிக பொருட் செலவு.. அதற்கேற்ற பிரம்மாண்டம்.. ஒரு பாளையக்காரரை மஹாராஜா ரேஞ்சுக்கு உயர்த்தி எடுக்கப்பட்ட சினிமா.. ஹீரோ அந்தஸ்து 100 மடங்கு உயர்ந்தது.. அந்தப்படம் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்த அந்த தருணத்தில்த்தான் "பாகப்பிரிவினை" என்கிற மிகக்குறைந்த பட்ஜெட்டில் மிகச்சாதாரணமாக வெளிவந்தது.. ஒரு மாற்றுத்திறனாளி மனிதனாக கதைக்குள் உலவினான் கன்னையன்.. வரலாறு வியந்தது.. தன்னுடைய மிகப்பெரிய ஹீரோ இமேஜை தானே அடித்து நொறுக்கினார்.. வரலாற்றில் எந்த சூப்பர் ஹீரோவுக்கும் வராத அசாத்திய துணிச்சல் இவருக்கு வந்தது? ஏன் தான் ஒரு நடிகன்.. கதாபாத்திரங்களை தன்னுள் ஏற்றுக் கொண்ட கலை வித்தகன் என்ற கலை மாமணி அவர்.. எல்லோரும் எதிர் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வசூல் சாதனைகளை எல்லாம் விஞ்சி நின்றது பாகப்பிரிவினையின் வசூல்.. ஆம்.. 1959ல் வசூலில் பாகப்பிரிவினைதான் முதலிடம் பெற்றது..


Thanks Jahir Hussain

sivaa
16th May 2020, 08:22 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/98001479_2612416778973134_4648957963665408000_o.jp g?_nc_cat=104&_nc_sid=07e735&_nc_oc=AQmaKKxw1InhkJ5rmWlW5Xd91X_gNwjuUxqEyGeJVB-LelYXy8zxpC9ndWkwiJcCihY&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=8ca0dbac09e7b4ae4fe3df57937260f9&oe=5EE2F510

sivaa
16th May 2020, 08:23 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96680546_2612422908972521_3901758796623511552_o.jp g?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQlkdLEoZaNSU7HZYPqpfdDaCkF_i9JVYF7ZOYzj558 SVP9n8rV8q-xgqhEsdK7obQU&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=6ce4e0e67264468add87476e445ae77c&oe=5EE48D74

sivaa
16th May 2020, 08:25 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97822112_2612431612304984_2224082822061096960_o.jp g?_nc_cat=107&_nc_sid=07e735&_nc_oc=AQlhsYlqlJRwE9N1orK9gamQvr-6jCH15dcvQbyFH12w0X6d0-x6PWypLoqicO-CLsM&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=1ce3e3bf9a675f3c70907c8a2591c6b7&oe=5EE6A6DB

sivaa
16th May 2020, 08:25 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98369275_2088970131248224_7621661604123246592_n.jp g?_nc_cat=102&_nc_sid=ca434c&_nc_oc=AQkwZMBNe3dlzfKcNzGVBF-rTPVEczyznJGqJBVpAEAX_MANlhyc7QxiU2L-s1TS1Fk&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=2b97249782678ba434f864a462dfdb8c&oe=5EE37687

sivaa
16th May 2020, 08:31 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97319438_673146929925849_7876750870157721600_n.jpg ?_nc_cat=100&_nc_sid=ca434c&_nc_oc=AQkINXrPxuFne0_fWRQ2M1y-O_DQknhq-RppANRHQjVIZLaUzwVbCg7j57xBzL5Emok&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=c318adfa55ed05b94c746018aa2443b1&oe=5EE4B104

sivaa
16th May 2020, 08:54 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/98180395_649913415738531_7604893085432020992_n.jpg ?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_oc=AQnZBfHcBszNu85nA84cyjVabORiX2Ro-_UmK0sMKukNAy5NwoTEdAxOGhXfzixsvGw&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=cb50d14e9a95e240159f802fe360dc55&oe=5EE56E5C

sivaa
16th May 2020, 09:34 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96838901_2612474802300665_993403472885841920_o.jpg ?_nc_cat=105&_nc_sid=07e735&_nc_oc=AQlsOBW8bIdrRsS2nftZhKvBt1lH7DY-tD_arPJGBJS-eKx9HSG6Twvm3TfrSk7DFfw&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=aae3efdc4ac69f50941de1ee33b68d4c&oe=5EE6CF2C

sivaa
16th May 2020, 09:40 AM
வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியான தினம் இன்று,
மீண்டும் பழைய நினைவு வந்து விடுகிறது,
1984 ல் நான் ஏழாவது வகுப்பு படித்து வந்த காலம், அது கிராமத்தில் இருந்த நடுநிலைப் பள்ளி எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு அண்ணாமலை நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் அதனால் காங்கிரஸ்காரர், பள்ளி நேரம் முடிந்த பின் இரவு நேரங்களில் பள்ளியிலேயே இலவச டியூசன் சொல்லிக் கொடுப்பார், ஒரு சில நாட்களில் எங்களுக்கு கட்டபொம்மன், மனோகரா, பராசக்தி,திருவிளையாடல், ஆகிய படங்களில் இருந்து வசனங்களை சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பார், அது பள்ளியின் ஆண்டு விழாவில் அரங்கேற்றம் செய்யப்படும், இதில் விஷேசம் மாணவிகள் கட்டபொம்மனாக நடிப்பது
கட்டபொம்மன் வசனங்களை நாங்கள் பேசி நடிப்பதற்கு ஏற்றவாறு ஒரு சில திருத்தங்களை செய்து எங்களை பழக வைத்திருந்தார், அந்த ஒரு சில மாற்றங்கள் கொண்ட வசனங்கள் எனக்கு இன்னமும் மனதில் ஞாபகம் இருக்கவே செய்கிறது
பானர்மேன்:- யாரங்கே இருமாப்பு கொண்டு இருக்கும் அந்த வீரபாண்டிய கட்டபொம்மனை இரும்புச் சங்கிலியால் இருக பிடித்து இழுத்து வாருங்கள் "
நான் கொஞ்சம் குண்டாக இருந்ததினால் என்னை பானர்மேனாக நடிக்க வைத்து விட்டார்கள்,
எனக்கு கட்டபொம்மன் வேடம் கொடுக்காமல் போனதில் பெரிய ஏமாற்றம் இருக்கவே செய்தது, அது பத்தாம் வகுப்பு படித்த போது நிறைவேற்றிக் கொண்டேன்,
மீண்டும் ஏழாம் வகுப்பிற்கே வருகிறேன், வகுப்பில் மொத்தம் 35 பேர் வரை இருந்த ஞாபகம், அப்போதெல்லாம் சிவாஜி அணி, எம்ஜிஆர் அணி மட்டுமே, அதுவென்னவோ தெரியவில்லை சிவாஜி அணிக்குத் தான் பெரும்பான்மையானவர்கள், அதனால் தான் என்னவோ பள்ளியின் மூலம் காண்பிக்கப்பட்ட அத்தனை திரைப் படங்களுமே சிவாஜி படங்கள் மட்டுமே, எங்கள் வகுப்பில் இஸ்லாமிய தோழன் ஜான் பாஷா. எம்ஜிஆர் அணிக்காரன், நாடோடி மன்னன் படத்தை டெண்ட் கொட்டகையில் பார்த்து விட்டு வந்து வகுப்பறையில் காட்டிக் கொண்ட அளப்பறை கொஞ்சம் நஞ்சம் கிடையாது,
அவனுக்காக வந்தது போல் இருந்தது வீரபாண்டிய கட்டபொம்மன், அடுத்த வாரத்திலேயே டெண்ட் கொட்டகைக்கு வந்து விட்டது, ஸ்பெஷல் பள்ளியின் மூலமே செல்வது, மாணவர் ஒருவருக்கு தலா ஒரு ரூபாய் வசூலித்தாகிவிட்டது, ஐந்து வகுப்பு மேல் படிப்பவர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப் பட்டனர், காசு கொடுக்க முடியாத 40 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஏற்றுக் கொண்டார், ஆர்ப்பரிப்போடு. பார்த்தோம். எனச் சொல்கிறார்களே அது நாங்கள் கட்டபொம்மனை தரிசரித்தோமே அதுதான், படம் பார்த்த முடிந்தபின் எங்களை எல்லாம் விட ஜான் பாஷா அதிகம் நேரம் அழுத படியே இருந்தான், சக மாணவர்கள் தேற்றியும் அழுகை நின்ற பாடில்லை, மறுநாள் வகுப்பிற்கும் கூட வரவில்லை, இரண்டு நாட்களுக்குப் பின் வந்த ஜான் பாஷா நான் இனி நாடோடி மன்னன் கிடையாது, கட்டபொம்மன் போல வாழப் போகிறேன் அன்னியர்களுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டேன், இந்த இந்திய்த் திருநாட்டிற்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று வீர முழக்கமிட்டான், அந்த ஆண்டின் பள்ளி ஆண்டு விழாவில் கட்டபொம்மனாக நடித்து எங்கள் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம் பிடித்தும் கொண்டான்,
இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியான நாள்
61வது ஆண்டு வைர விழாவைக் கொண்டாடுவோம்

Thanks Sekar Parasuram

sivaa
16th May 2020, 05:58 PM
வீரபாண்டிய கட்டபொம்மன் -16/05/1959
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.
அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் )
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.
ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.
ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.
வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.
வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.
ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.
மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.
இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.
என் மகனே கூட என்னிடம் இந்த படத்தை பார்த்து , நான் முதலில் கூறிய சந்தேகத்தை கேட்டான்.நான் படத்தின் காலகட்டத்தை சொல்லி, அவனிடம் சொன்னேன். ஒரு சாதாரண சின்ன வியாபார பிரச்சினைகளில் வார கணக்கில் mood out ஆகி, சம்பந்தமில்லாமல் எல்லோரையும் எரிந்து விழுந்து சத்தம் போட்டு ,குடும்பத்தையே gloomy சூழ்நிலைக்கு தள்ளிய நாட்கள் உண்டு. அவனிடன் அதை சொல்லி, பிரச்சினை மிக பெரிது. மான ,சுய கௌரவ,மண் சார்ந்த பிரச்சினை. மோதுவதோ வலுவான ,தன்னை மீறிய எதிரி. சூழ்ந்திருப்பவர்களோ எதிரியுடன் இணைந்து விட்டனர். வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும் எதிர்த்து நின்றே ஆக வேண்டும். படத்தில் சித்தரிக்கும் காலகட்டமே எதிர்ப்பு,துரோகம்,அவமானம்,வாக்குவாதம்,போர் ,தோல்வி ,தூக்கு இவ்வளவுதான் என்னும்போது ,எங்கே relaxation ,ease முடியும், படத்தின் agenda hyper rhetoric என்றேன் .புரிந்து கொண்டு மிக மிக ரசித்தான்.
அடுத்ததாக ஒரு நண்பர் அரசவை சம்பத்த பட்ட காட்சிகளின் cliched formalities பற்றி கேட்ட போது,நான் அவர் கம்பெனி board meeting எடுத்து விளக்கினேன். tie ,suit ,proper assembling ,protocol ,formalities , fixed agenda ,jargonised technical presentation ,explanations ,பிறகு entertainment இதுதானே? அரசவை என்பது இதை விட formal ஆன இடமாயிற்றே? hierarchy என்பது இன்னும் வலுவாக இருந்த முற் காலமாயிற்றே? எப்படி present பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?அந்த meeting இல் கூட chairmen ,MD ,VP ,senior managers behaviour ,role play வேறு படவில்லையா? ஒரு லாப நோக்கம் கொண்ட வர்த்தக நிறுவனமே இப்படி என்றால், அரசனை சுற்றி வாழ்வா சாவா பிரச்சினையை சந்திக்கும் அரசவை அதற்குரிய ceremonial procedures ,protocol ,formalities , cliched expressions &Language இருக்காதா என்றேன். நண்பர் தலையாட்டி சிந்தித்தார். புரிந்து கொண்டார் என்று புரிந்து கொண்டேன்.
நம் பிரச்சினை என்னவென்றால் ,அறியாத கேள்விகளுக்கும் ,முட்டாள் தனமான விமர்சனங்களுக்கும் நாம் ஒரு compromise பாணி சமாதானம் சொல்கிறோமே தவிர, நம் conviction சரியானது என்று அவர்களை convince செய்ய வேண்டும். முக்கியம் நமக்கு அந்த படம் சம்பத்த பட்ட முழு விவரமும் தெரிய வேண்டும் .
முதல் பத்தியில் பார்த்தது போல வலுவில்லாத கதையம்சம், ஒற்றை நோக்கம் கொண்ட ஒரு glorified folk -lore ---------- உலக நடிகன் கனவு கண்ட பாத்திரமாகி , அவன் அபார திறமையால் ,உலக புகழ் பெற்ற விந்தை, அவர் அந்த பாத்திரத்தை மெருகேற்றி காட்டிய விதம் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.
மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .
ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.
கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.

Thanks Gobalakrishnan Sundararaman

sivaa
16th May 2020, 09:31 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96376025_284347309268926_3823711857806409728_o.jpg ?_nc_cat=111&_nc_sid=ca434c&_nc_oc=AQm71YRjyi95-5Gtc84qIbDAJn1SVaiOpPv42eGP2X7EEp2WvUDxUrVHUOQ2wfv tBzw&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=e9040c27a3dcc7cf63c3f8a291c2222f&oe=5EE4782F

sivaa
16th May 2020, 09:32 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98195104_719583515477731_3580212350566793216_n.jpg ?_nc_cat=106&_nc_sid=07e735&_nc_oc=AQmj9szScmlpyK68Y53_c1OyIZSNfeqh3c1A57KhOJF lRbbEPyShvRNYQ3Pp8F3R5Y8&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=e565a6704bdc5398efa94211eb55baa0&oe=5EE6D4AF

sivaa
16th May 2020, 09:33 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96721769_719583545477728_1792538857644752896_o.jpg ?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_oc=AQk8zlyC5jDV-vPCWIw1ed7N7Y5F9WVLXQkcDD9mLrZITcEmeFXHdtvra_NqtYA 8iXQ&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=4fdb4540401369d56f77603cbb08535e&oe=5EE66189https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98206596_719583575477725_8601463555532783616_n.jpg ?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_oc=AQmRu73v_HfdO-hB3c00lh2vVeVU84oeV4yOFZ6QrmjLZrSeLyUFHtq0WoTondAM 6-E&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=3c177f51221de611afba7f8a94797a2c&oe=5EE5DBEA

sivaa
17th May 2020, 07:55 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98018265_2613170098897802_6319173781898133504_n.jp g?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQk3FtLqh1qmLfC4sySanXz2xLNJZupjNHGn5wR6W71 BWHZwi-rZeH2heERz6HbUrgU&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=5e8a60e08103bdf296c8c1d7a7934c98&oe=5EE4D754

sivaa
17th May 2020, 08:05 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/96768828_2613212342226911_592576646419054592_o.jpg ?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQmoQzT-MVpfRch2G8jYeAXYhXRo4SeB_TQ2Z7fmvlkh1sSFnzQK4ZNMU8 xaz2G_sEA&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=257c2776db6aa2b05d193088571853a5&oe=5EE67B70

sivaa
17th May 2020, 08:12 AM
17-05-2020
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,



காலை 9:30 க்கு -.................................................. கீழ் வானம் சிவக்கும் - வசந்த் தொலைக்காட்சியில்,
காலை 11 மணிக்கு -........................................... ஜல்லிக்கட்டு - முரசு தொலைக்காட்சியில்,
மாலை 4 மணிக்கு -............................................. சாந்தி - சன் லைப் தொலைக்காட்சியில்,
இரவு 7 மணிக்கு -................................................. ஜல்லிக்கட்டு - முரசு தொலைக்காட்சியில்

Thanks Sekar

Russelldwp
17th May 2020, 12:18 PM
கொரானாவின் கோரத்தாண்டவத்தில் தத்தளிக்கும் தமிழகத்தில் சிவாஜி ரசிகர்களின் வியத்தகு மக்கள் பணியில் இன்று காலை ஆண்டார் வீதியில் 40 ஆண்டுகளாக திருச்சியில் சிவாஜி புகழ் பரப்பும் மாரீஸ் குரூப் சிவாஜி புகழ் பரப்பும் குழுவின் பொறுப்பாளர் திரு. தில்லை நகர் பாஸ்கர் சார்பாகவும் திருச்சி மாவட்ட புறநகர் சிவாஜி மன்றம் சார்பாகவும் மலைக்கோட்டை பகுதி*சிவாஜி மன்றம் திருச்சி சார்பாகவும் மற்றும் மெடிக்கல் கணேசன் திருச்சி இருவரின் உதவியடன் மளிகை பொருள்கள் மற்றும் ஸிரங்கம் வரதராஜன் புரோகிதர் சார்பாகவும் மளிகை பொருட்களும் அரிசியும் வழங்கி னார்கள் அதனை பயனாகிகளுக்கு வழங்கினோம் இதில் பாரதி பாஸ்கர் உறையூர் செல்வம் புத்தூர் ராமச்சந்திரன் தென்னூர் ஜெயபிரகாஷ் சண்முகராஜா பழக்கடை ராஜா பீமநகர் நாராயணன் மலைக்கோட்டை கிருஷ்ணன் மெடிக்கல் கணேசன் வரகனேரி*ராஜேந்திரன் முத்தரசநல்லூர் பாலன் திண்டுக்கல் பாஸ்கர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.https://scontent.fmaa1-3.fna.fbcdn.net/v/t1.0-9/96543020_1168438780174684_2071427194596360192_n.jp g?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_ohc=ffLTv3osRJoAX9jaNTU&_nc_ht=scontent.fmaa1-3.fna&oh=68269aa4fdbbeb33a06a0a93e6c1f05d&oe=5EE855AE

Russelldwp
17th May 2020, 12:22 PM
https://scontent.fmaa1-4.fna.fbcdn.net/v/t1.0-9/97796971_1168438603508035_3997990433698349056_n.jp g?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_ohc=o4zo1gHirKgAX_pqlV4&_nc_ht=scontent.fmaa1-4.fna&oh=729b10790a0fddb72589a0504cc928cb&oe=5EE4C8E9

Russelldwp
17th May 2020, 12:40 PM
கொரானாவின் கோரத்தாண்டவத்தில் தத்தளிக்கும் தமிழகத்தில் சிவாஜி ரசிகர்களின் வியத்தகு மக்கள் பணியில் இன்று காலை 40 ஆண்டுகளாக திருச்சியில் சிவாஜி புகழ் பரப்பும் மாரீஸ் குரூப் சிவாஜி புகழ் பரப்பும் குழுவின் சார்பாக திருச்சி புத்தூரில் அரிசியும் காய்கறியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தூர் ராமச்சந்திரன் தென்னூர் ஜெயபிரகாஷ் சண்முகராஜா மலைக்கோட்டை கிருஷ்ணன் ஆண்டார் வீதி வெங்கட், சிவாஜி பெரிய தம்பி, முரளி, தென்னுர் அண்ணாதுரை புத்தூர் அன்பழகன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.http://scontent.fmaa1-4.fna.fbcdn.net/v/t1.0-9/95218675_1157264431292119_8500415602261753856_n.jp g?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_ohc=cwDTPUrL3RUAX8eU7VF&_nc_ht=scontent.fmaa1-4.fna&oh=43edb4f7c5ab4b863bc5177d549fabd1&oe=5EE7172C

sivaa
18th May 2020, 08:12 AM
ஊரடங்கு 4.0
18-05-2020 , திங்கட்கிழமை
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,


1)கந்தன் கருணை -.................................................. .... காலை 6மணிக்கு ஜீ திரை டிவிச் சேனலில்,
2) முதல் தேதி -.................................................. ............. காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்,
3) அம்பிகாபதி -.................................................. ........... நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்
4) அமரகாவியம் -.................................................. ........ நண்பகல் 12:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் டிவியில்,
5) கை கொடுத்த தெய்வம் -....................................... பிற்பகல் 1:30க்கு பாலிமர் டிவிச் சேனலில்,
6) சபாஷ் மீனா -.................................................. .......... பிற்பகல் 2 மணிக்கு முரசு டிவியில்
7) வாழ்க்கை -.................................................. .............. இரவு 10:30 க்கு பாலிமர் டிவிச் சேனலில்,


Thanks Sekar

sivaa
18th May 2020, 08:16 AM
திண்டுக்கல் மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் பல்வேறு பகுதி சார்ந்த சுமார் 100 நபர்களுக்கு அரிசி பருப்பு மளிகை பொருள் மற்றும் காய்கறி தொகுப்பு வழங்கபட்டது சிவாஜி A. திருப்பதி A பாண்டியன் K. மாரியப்பன் S. மாரிமுத்து R.பாஸ்கரன் R. வெங்கிடுBM சத்யன் Nரத்னம்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98049042_2513848485612104_6972327433038987264_n.jp g?_nc_cat=100&_nc_sid=110474&_nc_oc=AQkyG5nT3FbiG4o21oxZGInguwQf-bfC7sJtZkmEoNFcLpsXkyLKU9Rhgko9N7r4rus&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=0dad9f6a081022d720e5129e901928b3&oe=5EE599AAhttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97128518_2513848518945434_4574519428737138688_n.jp g?_nc_cat=100&_nc_sid=110474&_nc_oc=AQlFKvLxkDORpf8N3nKgmvNxNlNxRks5duH2ukrhdL6 lcDrJ71_0roooCL3AVLD3mzM&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=7504e19dd95f7c2f01349830fa912bdb&oe=5EE92126https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96795444_2513848568945429_7065253328275374080_n.jp g?_nc_cat=105&_nc_sid=110474&_nc_oc=AQno-PBCXRZrPejOaRDsf4VHmPl1pI6slsxyAP10yoEbm9Th0_ugQIX TYBiIoqJoruc&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=aba6bc00dfc26cf412632e3608adc559&oe=5EE97A8D



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/97992433_2513848755612077_2939752535398809600_n.jp g?_nc_cat=104&_nc_sid=110474&_nc_oc=AQlleYSTMW-bQKbfXIPGUiwMSdOghIDs3KH5NK1ySjABe073b-3fA0EWswv1R8HT5KE&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=b16de796c28256443a7d4d96942109a3&oe=5EE5A011

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/97818829_2513848962278723_5819013540219977728_n.jp g?_nc_cat=104&_nc_sid=110474&_nc_oc=AQmwbNTL4RdOGuFGwOlIrZlgmVpt9-imRlXGkDwuDgRJcOgLW-8LfqHpXp8fJwuWbsM&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=8a62cb9bc4831fae6dae31f7c788f36b&oe=5EE7208B
Thanks Sivaji Thirup pathi

sivaa
18th May 2020, 08:17 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96768828_2513849082278711_1564853059211755520_n.jp g?_nc_cat=109&_nc_sid=110474&_nc_oc=AQnVLQVNdRJEFMljcZV3AZV8YzbU7JLwhzD2M3lEe8R FFaereyUcWRA0lXDPSG0jt7k&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=209d66488e7bf28d977463f705de9650&oe=5EE7AC39

sivaa
18th May 2020, 08:18 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96545168_2513849198945366_8870343016661909504_n.jp g?_nc_cat=109&_nc_sid=110474&_nc_oc=AQlwpDDSiYnworuF9xaim30ruqGkvazrYX5RuRBPhNl i9dWVPvZ64ckM0Pzf93IFVWY&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a42e00f224c2e1fbd0b6ba9cd94f3d68&oe=5EE96962

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97285960_2513849255612027_7751420395860787200_n.jp g?_nc_cat=109&_nc_sid=110474&_nc_oc=AQmxN5yrQ-T0qHQVgLmdLkEjP4YL1Mdq5RB_2gNe_PFME2w2k-0sjt0tL30rhuQN7EQ&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=81bdc091ead54ec4a465308ef5a8e272&oe=5EE5DD86

sivaa
18th May 2020, 08:20 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/97337819_2513849358945350_3806257437132980224_n.jp g?_nc_cat=103&_nc_sid=110474&_nc_oc=AQmu4v3o9DR5SyN-yVCHZhoUa9KKVfk2UqIuRCdOCztZvLy7xbBVAOA1fPHPcDibCV k&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=1293ab7ef930f79a96e1a92ad01edf6f&oe=5EE68E12https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98004561_2513849472278672_5602427376093888512_n.jp g?_nc_cat=107&_nc_sid=110474&_nc_oc=AQlJAwN0jitb86ZHVBZgP5hKNn8yZx0VVitG9LsazVx 2pnV9ybpzP_HroqNSKx023O0&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=4430833e295882b0757e3661be5116ee&oe=5EE89E09https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97997168_2513849422278677_6645168083201687552_n.jp g?_nc_cat=109&_nc_sid=110474&_nc_oc=AQkt4QtWM8RNwGQlaDWlKDBE7eHlv_9pXwFdWxlHhI3 1OAuHTbfFBajLktOmOQyQEJ4&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=deee76924e5d7affa16b8807497451bf&oe=5EE8B8B9https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96525657_2513849788945307_5456294322188058624_n.jp g?_nc_cat=103&_nc_sid=110474&_nc_oc=AQmp1UCz8X34cTc-v24cgwl6whBZ-l3LZFb5OzlQmtDVXFjnxdSQV--7Q1o01w9cWpQ&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=6036bb92d402238b47651b26dee4ff91&oe=5EE83F46https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96527743_2513849732278646_386106491779678208_n.jpg ?_nc_cat=105&_nc_sid=110474&_nc_oc=AQkPlekM-OODSNYiV1VYTsYHYtZNkxIetZPYcrH24-2Ke95UFNXWmPnL9y1BXCEgk7k&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=02a26eccd5cb615680f09116130db1db&oe=5EE87151

sivaa
18th May 2020, 08:22 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/98081367_2513850452278574_6516859757754580992_n.jp g?_nc_cat=103&_nc_sid=110474&_nc_oc=AQmxi-9tATIWtneNJS_H2BhDV6jTry8leoS5b3eszGAO-Go21-SsnhRnBQcJmmoZJz4&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=f165ceb0bc01e7c2ab26acfa1981c4ce&oe=5EE8AC7Fhttps://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/97101398_2513850595611893_2821848682326917120_n.jp g?_nc_cat=111&_nc_sid=110474&_nc_oc=AQlj0CwXIMM3l9McGTuUEiGbIptEhNpQGE1DY8zXY-HujINXh2docXRnDPAczQXoTg0&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=8db83db71f9f094c4802615a01e05be1&oe=5EE6616Bhttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96872660_2513850485611904_6202661266301911040_n.jp g?_nc_cat=107&_nc_sid=110474&_nc_oc=AQmCBZMFfKsw3Wa1K7GUkcfn-SAfG88u3Z-1DulBIxuQO6v45VYKgEY1bqHXiI800dw&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=8677167f7b185a7d7816140cfdd38f71&oe=5EE91F6Ahttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97536419_2513850735611879_1793583964921790464_n.jp g?_nc_cat=102&_nc_sid=110474&_nc_oc=AQkNWxH2hvcSd1L9Sm361BCM1jHSAZcVRTyElY8yC-qv6gI7NgOdzZelzukKX1vQlg4&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=73987c50266e6d7ff198d3245d361aae&oe=5EE5C1A2https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96517529_2513850645611888_8905163871308742656_n.jp g?_nc_cat=101&_nc_sid=110474&_nc_oc=AQkF2C_v7hwXDkSqlrEU0npRoL3Z6E8VG4V89pwc48b 6zn6s8onbTy95j4gcCxr7j1M&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=5ec69017c3c68ce4a020ec776ec25936&oe=5EE5C8D4https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96768066_2513850938945192_2330151407417556992_n.jp g?_nc_cat=103&_nc_sid=110474&_nc_oc=AQkPGAeslcAqcuxsEHf6QgCJY9DaZOhuqTzlHdqKA8n yEqBfKsTrMOll_QAELHz4ye8&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=e434054f72d882dcc51a1437758ebdff&oe=5EE6C817

sivaa
18th May 2020, 08:24 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/97058796_2513851118945174_187293606699073536_n.jpg ?_nc_cat=111&_nc_sid=110474&_nc_oc=AQkiBDA1fk1jxmyW2K0J93_4Ibo8iJOpIAu7sD2snvP jrJE-T-xoEOYJk83QB191yJk&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=5d51c0ba8228579b4ecd2c87cea6e7db&oe=5EE96ED4https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/97034863_2513851622278457_7281924210631376896_n.jp g?_nc_cat=104&_nc_sid=110474&_nc_oc=AQnqLDKhTdHdOkdG8D7iVohX4K3V64B_pagWy2RGBq3 Un_yRCRdxxmzBVTtOo7J_AE0&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=1062c5e72f3297804d9fe78222bf3884&oe=5EE5CC35https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96580259_2513851368945149_3176992750574764032_n.jp g?_nc_cat=111&_nc_sid=110474&_nc_oc=AQn8IJN448hjZWPKgrOKwY1KbH6qZ4NCBJujQpLyJDv 5BnSljta5iS474ARJpKgKvlY&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=924ad36bf9bcc366b43ef09a9f516f8d&oe=5EE77985https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/96713372_2513852082278411_4812691681881096192_n.jp g?_nc_cat=104&_nc_sid=110474&_nc_oc=AQlTjgacWdgH40VUg7ZzJmdmo3RpxkjTi9rqwP3vjio ZoazKnsjAruDBa8A8Tz8ziqg&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=99421c6f2a98c9b69da4cbb153c535aa&oe=5EE59E8Fhttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97440213_2513851832278436_7318103881261514752_n.jp g?_nc_cat=110&_nc_sid=110474&_nc_oc=AQmeI_63qIrfKChuM8RmGyzivY438RgVI0CB1rRPE5p yhdgfukWg62LtEKHqXjSkfvw&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=5a2b40accc3802e245281923680c4e36&oe=5EE5B496

sivaa
18th May 2020, 09:03 AM
தமிழகத்தின் காவல்துறை அமைச்சராக
ஒன்பதாண்டு காலம் இருந்தவர்.........
பெருந்தலைவரைப் போலவே எளிமையானவர், நேர்மையானவர்.....
இவர் அமைச்சராக இருந்த போது தனது சகோதரருக்கு தகுதியின் அடிப்படையில் கிடைத்த அரசு வேலையை கைவிட சொன்ன உத்தமர்...
உனது தகுதிக்கு கிடைத்த வேலை என்றாலும் எதிராளிகள் மந்திரி கக்கன் தம்பிக்கு அரசு வேலை கொடுத்தார் என்று சொல்வார்கள்.....
எனவே வேலையை விட்டு விட்டு வந்து என்னைப் பார் என்றவர்.........
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டு சிறை சென்றவரான ஐயா பி.கக்கன் அவர்கள் காங்கிரஸ் ஆட்சியை இழந்து விட்ட. போது உடல் நலம் இல்லாமல் தும்பைப்பட்டியில் தனது இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்......
மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு வந்த நடிகர் திலகம் தகவல் தெரிந்து தும்பைபட்டி செல்ல விரும்பி ஏற்பாடுகளை செய்யுமாறு மன்ற நிர்வாகிகளிடம் சொன்னார்..........
அப்போது மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த கரிமேடு திரு.வி.ஆர்.காந்தி மற்றும் கரிமேடு சிங்கத்தேவன் அவர்களும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள்.......
எனவே நானும் வருவதாக சொல்லவே சரியென்று என்னையும் அழைத்துச் சென்றனர்...........
தும்பைபட்டிக்கு தகவல் சொல்ல வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்லி விட்டதால் நாங்கள் அங்கு போகும் போது எந்தவிதமான பரபரப்பும் இல்லை...
நம்ம ஐயாவை பார்க்க வெளியூரிலிருந்து கார்ல யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு கிராமத்து மக்கள் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்......
நடிகர் திலகம் முன் சென்ற காரிலிருந்து இறங்கி அந்த சிறிய வீட்டிற்குள் சென்றார்.......
வீட்டிற்குள் ஒரு சாதாரண நாற்காலியில் மேல் சட்டை இல்லாமல் நாலைந்து குழந்தைகளோடு இருந்தார் கக்கன்ஜி அவர்கள்.......
நடிகர் திலகத்தை கண்டதும் அவசரமாக எழுந்தவரை நமதய்யன் கையை பிடித்து அமர வைத்தார்.....
வந்தவர்கள் எல்லோரும் உட்காரக் கூட அந்த வீட்டில் இடமும் இல்லை நாற்காலிகளும் இல்லை.......
நிலைமையை புரிந்து கொண்டு. வெளியே வந்தார் நடிகர் திலகம்.....
கக்கன்ஜி அவர்களும் நாற்காலியிலிருந்து எழுந்து வெளியில் வந்து திண்ணையில் அமர, நடிகர் திலகமும் அவர் அருகில் அமர்ந்து அவரின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு இறுகிய மனதோடு அமைதியாக இருந்தார்.....
கக்கன்ஜி அவர்களே பேச்சை ஆரம்பித்தார் .....
என்ன இவ்வளவு தூரம் என்றார் நம்மவர் மதுரைக்கு ஒரு விழாவிற்கு வந்ததாகவும் தங்களை பார்த்து நலம் விசாரித்து போக வந்ததாகவும் சொன்னார்.....
ஆடி ஓடி முடிஞ்சாச்சி ஜனங்க நமக்கு ஓய்வு கொடுத்துட்டாங்க அதான் வீட்ல இருக்கேன் என்றார் கக்கன்ஜி அவர்கள்......
அதற்குள் வந்திருப்பது சிவாஜி என்று தெரிந்து கொண்டு கக்கன்ஜி வீட்டை நோக்கி வர மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தார்கள்..........
கள்ளமில்லா சிரிப்போடும் வெள்ளை மனதோடும் தன்னைக் காண வந்த கிராமத்து மக்களை கரம் குவித்து வணங்கினார் நடிகர் திலகம்...........
அந்த ஒரு. மணி. நேரத்தில் காட்டுத் தீ போல செய்தி பரவ மக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்தார்கள்......
நிலைமையை புரிந்து கொண்ட கக்கன்ஜி அவர்கள் நடிகர் திலகத்திற்கு விடை கொடுக்க தயாரானார்.....
அப்போது ஐயா, நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க கக்கன்ஜி அவர்கள் எனக்கு ஒன்னும் வேண்டாமய்யா....
நீங்கள் எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி என்றார்..........
நடிகர் திலகம் யோசனையோடு எழுந்து விடை பெற்று காரில் ஏறிக் கொண்டார் .....
மன்றத்து நிர்வாகிகளையும் தன்னோடு ஏற்றிக் கொண்டு மதுரை வரும் வரை அவர்களோடு ஆலோசனை செய்து கொண்டே வந்தார்........
அந்த ஆலோசனையில் உதித்ததுதான் கக்கன்ஜி அவர்களுக்காக நாடகம் நடத்தி நிதி வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது....
அதன்படியே தங்கப்பதக்கம் நாடகம் கோவையிலும், மதுரையிலும் நடத்தப்பட்டு கக்கன்ஜி அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது......
இப்படி வழங்கப்பட்ட நிதியை காங்கிரஸ் கட்சியின் நிதிக்காக அளிப்பதாக கக்கன்ஜி அவர்கள் மேடையிலேயே அறிவிக்க அதிர்ந்து போன நடிகர் திலகம் பெருந்தலைவரால் தனக்கு அணிவிக்கப்பட்ட பத்து பவுன் தங்க சங்கிலியை ஏலம் விட்டு அந்த பணத்தை ஐயா பெயரில் வங்கியில் போட்டு அதன் வட்டியை கக்கன்ஜி அவர்களுக்கு மாதம் தோறும் கிடைக்கச் செய்தார் நடிகர் திலகம்..........................
நடிகர் திலகத்தோடு தும்பைப்பட்டி வரை சென்றது என் வாழ் நாளில் மறக்க முடியாத மலரும் நினைவுகள்......
இந்நிகழ்வின் கால கட்டம் சரியாக நினைவில் இல்லை....அநேகமாக 1969---1971 க்கும் இடையில் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.....என் நினைவில் உள்ளதை அப்படியே பதிவிட்டுள்ளேன்.
இந்த சந்திப்பின் புகைப்படங்கள் அண்ணன் கொடிக்குறிச்சி முத்தையா அவர்களிடம் இருந்தால் பதிவிடும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்........ இந்த சந்திப்பின் போது நடிகர் திலகம் நேரில் வழங்கிய சிறு நிதியை ஏற்றுக் கொள்ள பிடிவாதமாக மறுத்து விட்டார் கக்கன்ஜி. அவர்கள்.............
பெருந்தலைவரின் தொண்டரல்லவா......

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97056683_1165740750440668_988418854101188608_n.jpg ?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQmPMO4Yjqcg1-OBQsKD-dScLv706bQsXnW-VahPS0sZRFYQ40DIHteBlqUx_L0AByM&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=6ddd79e9aa4a87bd7231744f9bc7183f&oe=5EE921AE


Thanks Lakshmanan Lakshmanan

.................................................. ......................................

பின்னுட்டம்


தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன் மூலம் வசூலான தொகையை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த விழாவில் ஐயா கக்கன் அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது அந்த நிதியை அதே மேடையிலேயே ஐயா கக்கன் அவர்கள் கட்சி நிதிக்காக அளித்து அதை கண்டு நடிகர்திலகம் தனது கழுத்திலிருந்த சங்கிலியை ஏலம் விட்டு அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதனுடைய வட்டி கக்கன் அவர்களுக்கு கிடைக்கும்படி செய்தார் இந்த விழாவுக்கு நான் நேரில் சென்றிருந்தேன்.....தும்பைபட்டியில் கக்கன் அவர்களின் இல்லத்திற்கு நடிகர்திலகம் வந்து சென்றதன் நினைவாக அங்கு ஒரு சுவற்றில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது அந்த கல்வெட்டு இன்றும் இருக்கிறது.......

.........................................



3 (https://www.facebook.com/ufi/reaction/profile/browser/?ft_ent_identifier=ZmVlZGJhY2s6MTE5MjQwMzY2Nzc3NzM 3NF8xMTkyNDg4NjQ3NzY4ODc2&av=100001847225258)




Hide or report this

sivaa
19th May 2020, 02:37 AM
உன்னதமான நடிப்பாற்றலால் எப்போதும் மன நிறைவு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு உழைத்தவர் .அவர தன்னை அறிந்திருந்தார்.அவரை தங்களின் இதய தீபமாக கருதிய கலைஞர்கள் அதிகம்
சின்னத்திரையில் ஓரிரு காட்சியில் இடம் பெறும் நடிகர்கள் கூட சுளையாகதினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற காலம் இது.ஆனால் சிவாஜி வாழ்ந்த காலத்தில் அவர் தண் நடிப்புக்காகவும் கலையின் வெற்றிக்காகாவும் கதாபாத்திரம் நெஞ்சில் நிற்பதற்காகவும் ஏற்று க்கொன்ட சிரமங்கள் இன்னொரு நடிகன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.சிவாஜியை கஞ்சன் என்று கூட வாய் கூசாமல் மேடையில் கேவலமாக அழைதிறுக்கிறார்கள்.சிவாஜியின் படங்களை தலை கீழாக ஒப்பிக்கும் ரசிகர் கூட்டம் தமிழ் உலகில் இருக்கிறது.அவரது ரசிகர்கள் சாதாரணமானவர்கள் இல்லை.மிகப் பெரிய அந்தஸ்தில் உயரிய கல்வி கற்ற செல்வ சீமான்கள்,காவல் துறை அதிகாரிகள் நாடு போற்றும் பத்ரிகையாளர்கள் என பட்டியல் நீளும்.சிவாஜி சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் நூற்றுக்கு 50பேராவதுஇன்றும் வாழ்கிறார்கள் அவரது சினிமா புகழை பாடியே தனது விற்பனையை வள ர்த்துக்கொன்டனஅன்றைய சினிமா பத்ரிகைகள்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97285969_1437054316476986_1978642028258394112_n.jp g?_nc_cat=108&_nc_sid=07e735&_nc_oc=AQmC3Voxk4eUyu4kv5926OOZAu3Z4lMq5qcrasWTjjl dDKkSeUDVJiGQOJcIrhCBZBQ&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=e8f0967b9f4ec055ef336594f29959c8&oe=5EE99860

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98067437_1437054276476990_6792800802248327168_n.jp g?_nc_cat=108&_nc_sid=07e735&_nc_oc=AQkblbEYIP6X0jrEsZ_I9nM_zb3dG5QB8wguzbsWVBn W85Jb2n3lsdm8Hpye6jLr8uM&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=8e0dfea0284799325eee24b724a8e878&oe=5EE6ADC4

Thanks Vijaya Raj Kumar

sivaa
19th May 2020, 02:46 AM
இது போன்ற போஸ்டர்கள்& பத்திரிகை விளம்பரங்கள் தான் எனக்கெல்லாம் பிடிக்கும்,
தலைவர் மட்டுமே வித விதமான ஸ்டைல்களில் இருக்க வேண்டும்,
19-05-2020
முரசு தொலைக்காட்சியில் காலை 11 மணிக்கும்& இரவு 7 மணிக்கும்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97621154_3021604727956397_9015757814596894720_n.jp g?_nc_cat=108&_nc_sid=ca434c&_nc_oc=AQmv5fHc7q3FnW6fsEBvNALiEEZH3MkUz1X2eI7qrmb z3ETh0v2IflQo3YZCUIXKsr8&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a4e42e7322878fd34dc65409a017d706&oe=5EE8A11A

Thanks Sekar

sivaa
19th May 2020, 02:48 AM
19-05-2020
செவ்வாய்க்கிழமை,
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,


கௌரவம் -.................................................. ........... காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,


நிச்சய தாம்பூலம் -.................................................. காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,


ராமன் எத்தனை ராமனடி -...................................... காலை 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில்,


சாந்தி -.................................................. ................. காலை 11 மனிக்கும்& இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்,


Thanks Sekar

sivaa
19th May 2020, 02:49 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97311436_2614473868767425_4930191597573767168_n.jp g?_nc_cat=108&_nc_sid=ca434c&_nc_oc=AQlXEPxfAjmLfhIjdbEPc60GvraSVC0zk-di1O5ZWDsKIrSet91amVleroqJYMuRJ0U&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=95cdd4c62962c69c5261024b7e42573b&oe=5EE737F1

sivaa
19th May 2020, 07:16 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98185705_3196733093699910_397787978191077376_n.jpg ?_nc_cat=102&_nc_sid=ca434c&_nc_oc=AQl0c3NdgMG8jWD01-9isjGseU0cMBvMEPQB0qiJV4AinhAueJvzPX18ibSVwgmxRJg&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=f5e6dfa2ba98d040f09d1972e92c9cc7&oe=5EEA64A6

sivaa
19th May 2020, 07:20 AM
தங்கை~19/05/1967
நடிகர்திலகத்தின் திருப்புமுனை படம். அவரை C centre superstar ஆக்கிய படம்.
புதிய பறவை போல Duets கிடையாது. எல்லாமே solo பாடல்கள்தான்.
ஆனால் பாடல்களுக்கான leads பிரமாதமாக இருக்கும்.(Hats off டு திரிலோக் team )
கேட்டவரெல்லாம்- பாட சொல்லி எல்லோரையும் கேட்ட பிறகு ,ஒன்றிலிருந்து பத்து idea சொல்லி அவர் NT பேரிலே வந்து.....
https://www.youtube.com/watch?v=qiHOx9uIhlQ (https://www.youtube.com/watch?v=qiHOx9uIhlQ&fbclid=IwAR0zvXr2BTM2SbM2ViKKgyz4qCfUgqHP_OreYNC_B tg1IOCUUCKn-W62hb0)
இனியது- காரில் ரேடியோ திருப்ப அது உப்பு ,புளி ,மிளகாய் விலைகளை பட்டியலிட ,சூழ்நிலை இறுக்கத்தை மறந்து சிரிப்பை கட்டுபடுத்தி ,மேஜர் உடன் உரையாடல் தொடர்வார் பாருங்கள் ,ஏன் இவரை தினமும் துதிக்கிறோம் என்று புரியும்.கட்டாயமாக
காரிலிருந்து இறக்கி விட பட்டதும் இந்த பாடல்....
https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA (https://www.youtube.com/watch?v=v81DeOYUiZA&fbclid=IwAR25EiOhQy9eFIfqoIGdY_oaj7kg1-OV1Kvpp7PhKIpORzxDg5u2blJoUVc)
சுகம் சுகம்- கே.ஆர்.வீ , NT இடம் அவர் நிலையை கேட்க,வாக்குவாதம் முற்றி அவர் அறைந்து விட்டு நடக்க ஆரம்பிக்க இந்த பாடல்.(சிவாஜி-கே.ஆர்.வீ pair நன்றாக இருக்கும்)
https://www.youtube.com/watch?v=LR3Rl5P1Zro (https://www.youtube.com/watch?v=LR3Rl5P1Zro&fbclid=IwAR0_iFM_8jhifvePb6u9TaHvMJAb-LlswNC955FffCzhSg1tWzmTfoegx7o)
நினைத்தேன் உன்னை- வில்லன்களின் பிளான். காஞ்சனாவின் சிவாஜி காதலினால் அவரை தப்பிக்க வைக்க என்று இறுக்கமான சூழல். சிவாஜி படு rugged handsome ஆக தெரிவார்.
https://m.youtube.com/watch?v=QZGiY5OLWnE (https://m.youtube.com/watch?v=QZGiY5OLWnE&fbclid=IwAR0q7N-NWsQ4XFp5RV22H2HTMZxuvvFwdx-UHM07IOYKW-B0vR1pW4Lpk70)

Thanks Gobalakrishnan Sundararaman

sivaa
19th May 2020, 07:22 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/100061187_2614816735399805_7778637247133253632_o.j pg?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQlDnnfZIFABNOtLIGxpyucCMecuikqtONcOxRaYQJT kucTvVF9o7b4Aj7-yhkMj0Rc&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=98a8c11e67ada7df9e06919a4c0ee8d8&oe=5EE9E40A

sivaa
19th May 2020, 07:31 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/97913834_2614823598732452_7301449677419839488_o.jp g?_nc_cat=106&_nc_sid=ca434c&_nc_oc=AQnM9NHrsc4Ot1COwIzwL-Imbg38lUyIuy2WekOivovEIJdKOMK2ZB6e2R0WtW13Sck&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=49a4bf6a68f1cee2330092fb095889c8&oe=5EE90EAE

sivaa
19th May 2020, 01:55 PM
'அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது...
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது....உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது...உளறித் திரிபவன் வார்த்தையில் ஒரு உருப்படி தேறாது....
காலம் போனால் திரும்பு வதில்லை காசுகள் உயிரை காப்பதும் இல்லை."
இன்று 19/05/2020 மாலை 04.00 p.m. மணிக்கு சன் லைப்ஃ டி.வி.யில் நடிப்பின் இமயத்தின் " படித்தால் மட்டும்போதுமா ,"
காண தவறாதீர்கள். ¶
இதில் சிவாஜி கணேசன், சாவித்திரி, பாலாஜி, ராஜசுலோசனா பலரும் நடித்துள்ளனர்.

sivaa
19th May 2020, 01:55 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97923847_2614875948727217_2019388279916331008_o.jp g?_nc_cat=102&_nc_sid=07e735&_nc_oc=AQlrZeg15Bgs-RgqL9Gr85cFYrx8PP8-ux1d9ApTXfMBCWfmEsU0hkU0ak-DXNcvsa0&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=d599bfbaddb37621646197e85edfc924&oe=5EE79B30

sivaa
19th May 2020, 01:56 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/96713372_2614876045393874_56002538134044672_o.jpg? _nc_cat=108&_nc_sid=07e735&_nc_oc=AQnBTTi3SoGBwmR0pu1V4kbjwq7gyE_bR6yG4ekhclo sZ4rhvVZCeqcHnVNWUb37lz0&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=d2abd20c2596980ec37d3f416519b0d4&oe=5EE789D3

sivaa
19th May 2020, 01:56 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97061210_2614892248725587_5796952131466428416_o.jp g?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQmraSqA3yifJVHfB1mdF5HU1ovtnFPAHtPOFwjnQlF _N22S-zkRrX2kQeGAwzQEdZE&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=d26bb14fff4b18b20b7269b4f15206bd&oe=5EE9BA2A

sivaa
19th May 2020, 02:01 PM
தமிழருக்கென்று ஒரு குணம் உண்டு..
(தலைப்பு இதுவல்ல இக் கட்டுரைக்கு)
பிறந்த வீடும் ,புகுந்த வீடும் இணைந்தது, என்று சிவாஜி கணேசன் கடற்கரைக் கூட்டத்திலே பேசினார் .இந்திரா காந்தியும், கருணாநிதியும் இணைந்து பேசிய கூட்டத்தில் சிவாஜிகணேசன் பேசிய பேச்சு இந்த நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது .ஆனால் எதிர்முகாம் வட்டாரத்தில், அதை ஜீரணிக்க முடியாமல் சிலர் சிவாஜி மீது பாய்ந்து இருக்கிறார்கள் .சென்ற மாதம் வரை சிவாஜியை பற்றி ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருந்த எதிர்முகாம் ஏடுகள் இப்போது விஷத்தை கக்க ஆரம்பித்து இருக்கின்றன.
"திரைஉலகம் " ஏட்டிலேயே மகா கேவலமாக சிவாஜியை தாக்கியிருக்கிறார்கள் .
புகுந்த வீடு போகப் போற அண்ணே !சிவாஜி கண்ணே !
சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே !..
என்ற தலைப்பில் எழுதி சிவாஜி பிளாக் போட்டு அதன் கீழே ஆணா? பெண்ணா? என்று கேட்டிருக்கிறார்கள். புகுந்த வீட்டுக்குப் போகிறவர்கள் பெண்கள் தானே !சிவாஜி புகுந்த வீடு பற்றி பேசியதால் ஆணா ,பெண்ணா ?என்று கேட்டிருக்கிறார்கள்.
சிவாஜி பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாது .அவர் ஆண்மகன் தான் என்பதற்கு சாட்சியாக நான்கு குழந்தைகள் இருக்கின்றன .ஆனால் திரையுலகம் கொண்டாடும் வாத்தியார் பற்றி தான் சந்தேகம் நிறைய இருக்கிறது. மனைவிகளின் எண்ணிக்கையை சொல்கிறார்களே தவிர ,சாட்சிக்கு ஒன்றுகூட இல்லை. சிவாஜி பற்றி ஆராய்வதற்கு முன் திரையுலக பிரகஸ்பதிகள் ,வாத்தியாரை முதலில் சோதிக்கட்டும்.அரசியலிலே கொள்கை ரீதியாக விமர்சிப்பதை யாரும் வரவேற்பார்கள். ஆனால் சிவாஜி பற்றி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தூற்றுதல் அதிகமாக இருக்கிறது .இன்னொரு ஏட்டிலே சிவாஜி சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும் என்று எழுதுகிறது.
கன்னடத்து வலிப்பு நடிகனை தூக்கிவைத்துக் கொண்டாடுவதை பெருமையாக நினைத்து சிவாஜியை கேவலப்படுத்தி இருக்கிறது .இந்தப் போக்கு சரியில்லை .தேவையற்றதும் கூட.
எந்தக் கலைஞனையும் மக்கள்தான் புறக்கணிக்க முடியுமே தவிர யாராலும் அழிக்க முடியாது .சுமார் 500 படங்களைத் தாண்டி பிரேம்நஸீர் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை பெருமையோடு கேரள மக்கள் பாராட்டுகிறார்கள் .50 வயதை தாண்டி அறுபதை நெருங்கும் ராமராவ் ,நாகேஸ்வரராவ் போன்றவர்களை ஆந்திரர்கள் பெருமையோடு ரசிக்கிறார்கள். கர்நாடகத்தில் ராஜ்குமார் வணங்கப்படுகிறார் .அதேபோல பம்பாயிலே அசோக்குமார் சாகும்வரை நடிக்க வேண்டும் என்று வரவேற்கிறார்கள்.வங்கத்திலே
உத்தம்குமாருக்கு அந்த பெருமை இன்னும் இருக்கிறது. ரஷ்யாவில்
பீட்டர் உஸ்டினோவ் -அமெரிக்காவில் மார்லன் பிராண்டோ ,எகிப்திலே
ஹேமத் ஹமாதி...
இப்படி எந்த நாட்டிலும் கலை தொண்டாற்றிய மாபெரும் கலைஞர்கள் ஒழிந்து போக வேண்டும் என்று யாரும் எழுதியது கிடையாது .
தமிழகத்திலே தான் தமிழ் கலைஞனை மதிக்கிற எண்ணம் இல்லை. வேறு மொழி கலைஞர்களை தூக்கிவைத்துக்
கொண்டாடுகிறோம்.
மலையாளி -கன்னடர் என்று யார் யார் பின்னாலோ ரசிகர்களை இழுத்துக்கொண்டு போகும் எழுத்தாளர்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள் .ஆந்திரத்திலும், கன்னடத்திலும் ,கேரளத்திலும் நம் தமிழர்களை வரவேற்கும் நல்லெண்ணமும் இல்லை!
ஆனால் நாம் மட்டும் அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.
தமிழ் நடிகர்களுக்கு என்று தனி சங்கம் உருவாகியிருக்கிறது .தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. விரைவிலேயே தமிழ் பத்திரிகையாளர் சங்கம் உருவாக இருக்கிறது .தமிழ் கலை காக்கப்படுவதோடு - தமிழ் கலைஞர்களை வளர்க்க நாம் பாடுபட வேண்டும் .அதை விட்டுவிட்டு சிவாஜி போன்ற நல்ல தமிழனை இழிவு படுத்துபவர்களை
இந்த நாடு மன்னிக்கவே கூடாது.
மதிக்கவே கூடாது.
மதிஒளி
01.11.79
குறிப்பு:
(...இந்த திரையுலகம் இந்த 2020லும் அப்படியே தானே இருக்கிறது.)
நடிகர்திலகத்தின் வானாளவிய புகழ் மென்மேலும் வளர்வதைக் கண்டு பொறாமைப்படும் கூட்டம் அன்றுமுதல் இருக்கிறது.அவர்கள் செய்த சதி வேலைகள் கலையுலக சக்கரவர்த்தியான
நடிகர்திலகத்திற்கு அதிகளவில் செய்யப்பட்டிருக்கிறது.
நடிகர்திலகம் 45 வருடங்கள்.
பின் இளையதிலகம் 1982ல் வந்தார் .
அவரும் 25 வருடங்கள் முண்ணனி நாயகனாக.இப்போது விக்ரம் பிரபுவும்..
என்ன இது! அன்னை இல்லமே இன்றளவும் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருப்பதா? என்று வயிற்றெரிச்சல் கூட்டம் பூதக் கண்ணாடி போட்டு ஏதாவது தவறுதெரிகிறதா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. இளையதிலகத்தின் வளர்ச்சி, விக்ரம் பிரபுவின் வளர்ச்சியும் கண்டு பொறுப்பதில்லை அந்த வயிற்றெரிச்சல் கூட்டம்.இந்த கூட்டத்திற்கு
அன்னைஇல்லம் தக்க பதிலடி கொடுத்திருந்தால் அவர்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.அப்படி செய்யாததே அன்னை இல்லத்தின் பெருமை!
காரணம்...
தமிழ்நாட்டின் சிறந்த பிரபல குடும்ப தலைவராக வாழ்ந்து காட்டிய சிவாஜிகணேசன் அப்படி அன்னை இல்லத்தை வளர்க்கவில்லை.
...செந்தில்வேல் சிவராஜ்...


Thanks Senthilvel

sivaa
19th May 2020, 02:04 PM
மீண்டும் ஒரு முறை அன்பின் இனியவர்களுக்கு.யாருடைய மனதையும் காயப்படுத்த இப்பதிவு வெளியிடவில்லை. அடுத்த தலைமுறை நண்பர்களுக்கே இந்த இறுதி பயணம் ரஷிய முன்னள் அதிபர் லெனின் அவர்களுக்கு கூட்டமல்ல! அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடிக்கு வந்த கூட்டமல்ல!இந்திய பெருந்தலைவர்களுக்கு வந்த கூட்டமல்ல!தமிழக முன்னாள் முதல்வர்களுக்கு வந்த கூட்டமல்ல! தலைவர்கள் இறந்த போது வந்த கட்சி தொண்டர்களுக்கு. அனைத்து ரயில்கள் இலவசம்.அனைத்து அரசாங்க பேருந்துகள் இலவசம் அனைத்து தனியார்பேருந்துகள்இலவசம்.அனைவருககும் சாப்பாடு இலவசம்.போதை ஆசாமிகளுக்கு.போதை பொருள் இலவசம்.கூட்டத்தினர்களுக்கு இலவசமாக.பிரியாணி இலவசம்.என்று கொடுத்து அழைத்து வரப்பட்டனர்...ஆனால் 21/07/2001.முதல்.23/07/2001.வரை வந்தவர்கள்.எல்லாம்.ரசிகரோ.தொண்டனாகவோ வரவில்லை.அண்ணன் சிவாஜி அவர்களின் இறுதி பயணத்தின் வந்தவர்கள்.எல்லாம் ஒரு தந்தையை பறி கொடுத்தவரகள் போல் தன் மகனை பறி கொடுத்தவர்கள் போல்.தனது தாய் மாமனை.பறிகொடுத்தது போல்.தனது ஆசானை பறி கொடுத்தது போல்.தனது உடன் பிறந்த சகோதரனை பறி கொடுத்தது போல். ஏதோ ஒரு உறவினரை பறிகொடுத்ததை போல்.தாய்மார்கள் தனது உடன் பிறப்பை பறி கொடுத்தவர்கள் போல் அலறி அடித்து புறண்டு அழுது துடித்தனர்.வந்தனர்.பார்த்தனர்.மேலும் அன்னை இல்லத்தில் இருந்து.பெசன்ட் நகர் மின் மயானம் வரை எறத்தாழ.எட்டு கிலோ மீட்டர் வரை.சாலை யோர இரு பக்கமும் நின்று கொண்டு.தங்களுது குடும்ப தெய்வத்திற்கு மலர்கள் தூவி இறுதி அஞ்சலி செய்தனர்..உலகில் எந்த தலைவனுக்கும் கிடைக்காத மரியாதையை தாங்கள் பெற்று வின்னுலகம் சென்று சொர்க்கத்தை அடைந்த முதல் மாபெரும் புனிதர் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் வாழ்க புகழ்.ஓங்குக அவருடைய புகழ்...என்றும் உங்கள் பாதபூஜையில்.தஞ்சை காளிதாஸ்...
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/p720x720/99254239_2682846881993337_2473793522025627648_o.jp g?_nc_cat=111&_nc_sid=110474&_nc_oc=AQmf2-dT9tBnPBL9xupIgkP8aMS2vdMALvmtY8DfFxKZhQ0SvI24SylR T0ptA-RBJZs&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=6&oh=e0f4884d7c47d96ae7417b75bb52dc74&oe=5EE9E121

Thanks Thanjai Kalidass

sivaa
19th May 2020, 02:11 PM
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் விசாரணைக்குப்பின் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை சுமார் 47 சென்ட் தனது சொந்த செலவில் வாங்கி அதில் கட்டிடம் கட்டி கட்டபொம்மனுக்கு 1970ஆம் ஆண்டு ஒரு குடிமகனின் கடமையாக வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்தார் நடிகர்திலகம் ...........
கயத்தாறில் எங்கே இருந்து பார்த்தாலும் கட்டபொம்மனின் சிலை தெரியும் அளவுக்கு மிக உயரமான நிலையில் அமைத்து தந்தார் நடிகர் திலகம்.....
.(இன்று கட்டபொம்மன் சிலை அருகில் பாலத்தைக் கட்டி கட்டபொம்மன் சிலை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விட்டார்கள்... பாலம் கட்டுவதற்கு முன்பு கட்டபொம்மன் சிலையின் பீடத்தின் உயரத்தை அதிகரித்து பாலத்தை கட்ட வேண்டும் என்று மக்கள் வைத்த கோரிக்கையை அரசு காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை என்பது ஒரு வேதனையான விஷயம்) ........
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவுக்கு ஆந்திர காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த சஞ்சீவி ரெட்டி அவர்கள் தலைமை ஏற்க. ....
சிலையை சிவாஜியின் அன்புக்குரிய தலைவர் காமராசர் அவர்கள் திறந்து வைத்தார்.....
சிவாஜி சிலை அமைத்து தந்ததோடு கட்டபொம்மன் சிலையை பராமரிப்பதற்கு பஞ்சாயத்து யூனியனுக்கு 10,000 ரூபாய் நன்கொடை அளித்தார் ........
கட்டபொம்மன் வாரிசுதாரர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்து பட்டாடை போர்த்தினார் ..சிலையை செய்த சுப்பையா ஆசாரி அவர்களுக்கு பட்டாடை போர்த்தி தங்க மோதிரம் பரிசளித்தார் ....
.சிவாஜி நடத்திய பெருவிழாவில் ஜெமினி கணேசன் சாவித்திரி பத்மினி ஆகியோரோடு கலை உலகைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் ..........
பின்னர் இந்த இடத்தை அரசிடமே ஒப்படைத்து விட்டார் நடிகர் திலகம்....
அது மட்டுமல்ல இந்த விழாவுக்கான முழுச் செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டார்..................
வீரபாண்டிய கட்டபொம்மனால் தான் தனக்கு உலக அளவில் பெரும் புகழும் கிடைப்பதாக தன்னடக்கத்தோடு நடிகர் திலகம் சொல்லிக் கொண்டாலும்........
நாட்டு மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும் பக்தியையும் அன்பையும் மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்து உணர்த்தியவர் நடிகர் திலகம் தான்......
நடிகர் திலகத்தின் வடிவிலேயே நாங்கள் கட்டபொம்மனை கண்டார்கள் மக்கள்.....

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98009961_1167338223614254_1245789022647746560_n.jp g?_nc_cat=109&_nc_sid=07e735&_nc_oc=AQmabInldA5uFmxv89EF66uSf3I4cw5bR00fI7xHzwB I26O_nRIlZq74XXDq4TGqcn4&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=9ab91246aec299814a7bcd787a877ddb&oe=5EE9098A









https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97064098_1167338266947583_4277325176665800704_n.jp g?_nc_cat=107&_nc_sid=07e735&_nc_oc=AQlry9nkNO6zoojN2hgdzBTLi5i7aggRZhESsZyzXZh EQmcKQtPFkjadZlmvw-wbLn4&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=76c916552842d5c31bf1a882af998bb7&oe=5EE9056B

Thanks Luxmanan

sivaa
19th May 2020, 02:14 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/97563782_2683717431906282_2101471040587694080_o.jp g?_nc_cat=107&_nc_sid=110474&_nc_oc=AQnGKiDuD_XWE4U1Ulo6MAUdeIavAyTXh9wpsES6vPW eCNbmDm1OWkHWMWUTl4V8Ho0&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=983a5153fb98c8cc91fbb157e9395cee&oe=5EE89A59

Thanks Thanjai Kalidass

sivaa
20th May 2020, 04:28 AM
அனைத்து இசைக் கருவுிகளுடனும் திலகம் அருமை.

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/99055630_563289221041544_4719334245510676480_o.jpg ?_nc_cat=110&_nc_sid=110474&_nc_oc=AQm3x_BRdgbLi52DwUYlqAmYOmYHs-zaXX6Dp2mD6009eNprSzqkNiM8rzVFzElYCtrWTZzb1MDaV-rVx4SQXjlS&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=12b6ae83d74358ae8ea5444a1220bd7c&oe=5EEB6D35​https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/97483311_563289121041554_3950448302532591616_o.jpg ?_nc_cat=100&_nc_sid=110474&_nc_oc=AQlTqozpdYcItZaiARHm4v3II8-pNqgc0Vvel8HqPXOuh7z9Ft2nZxmz99w0nowxRTdhyNTBm1BdM-gQ3Fc46Top&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=fb5808402ae701ec7d1173bb3bf70031&oe=5EEA471C

Thanka Gururo

sivaa
20th May 2020, 04:50 AM
சிவாஜி சினிமாவில்
யாரையும் நோகடித்ததில்லை,
நஷ்டப்படுத்தியதுமில்லை,
அடுத்தவரை வளரவிடாமல் அழித்தவருமில்லை.
சிவாஜி அரசியலில்
அடுத்தவரிடம் பணம் வாங்கியதில்லை.
கூட்டம் நடத்துபவர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளும் சிறப்பு அழைப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டும். அது இன்று வரை நடைமுறையில் இருப்பது.
ஆனால் கூட்டத்திற்கான செலவையும் கொடுத்து, தனது சொந்த செலவிலேயே வருகை தந்தவர்
சிவாஜி ஒருவரே.
தனி அரசியல் இயக்கம் கண்ட போதும்,
தனது சொத்தை விற்று செலவு செய்தாரே ஒழிய,
எவரிடமும் அன்பளிப்பு பெற்றதில்லை.
அரசியலில் பல ஆண்டு காலம் இருந்த போதும்,
இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை எவராலும் சொல்ல முடியாது.
இப்படி ஒரு தலைவரை அரியணை ஏற்ற தயங்கிய தமிழகமே....
இன்று உன் நிலைமை.......
இது போல் ஒரு தலைவரை இனி காண முடியுமா...


Thanks Thoppumani

sivaa
20th May 2020, 02:33 PM
நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளிவிழா நிறைவு செய்தபோது, மதுரை நியூசினிமாவில் நடிகர் திலகம், திரு பந்துலு மற்றும் கலைஞர்கள் ரெண்டு காட்சிகள் இடைவேளை நேரத்தில் ரசிகர் முன் தோன்றி நன்றி உரைக்கும் வழக்கம் இருந்தது. இந்த புகைப்படம் அப்போது எடுத்தது.
பதிவு :திரு. சுப்பு. டிவிட்டர் பதிவு







https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/98065729_1609489359207324_1832106364118237184_n.jp g?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_oc=AQlbtGeqFZz6SaXA2ua4eS15dWwRJYcNl_piFDsM_mf YEiP-dZTa1xHZ18BB6k8JCXIFGfhjfQq3FLI_faMEoZ7A&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=635e9f39bc52294336a58e1f361ba056&oe=5EE8D80E

Thanks Senthilvel

sivaa
21st May 2020, 07:54 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/98006500_2616376881910457_2976116202427908096_o.jp g?_nc_cat=103&_nc_sid=ca434c&_nc_oc=AQmcnijr41FXBXxNjCe5-dSxxPGISeAEVKkOckMwp22XpoVDz-jLZg_IjGYdPy_V-mPenmg8oinZrCt58ZipBEKO&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=2ec36cae97cd8e98f39970b2236fc7fc&oe=5EEAA8D1

sivaa
22nd May 2020, 07:33 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97510676_2616466638568148_2577628217582026752_o.jp g?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQlcyhMcPUQwG1bo_yvLahGQ-pf8lBLCSUVAH8Z0OLVFm6Y7jyBKgGPbBf6_Ca7f863Stgjckcu viP6CqM3BwajB&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=0b221c9e35bca8eb524ea9116f9effc2&oe=5EEDBA23

sivaa
22nd May 2020, 07:34 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/98447651_2616442485237230_6697915646010720256_o.jp g?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQnGUJ_VPO2ICBdxIf4v_ll58hC-I9tc0Axn7ubscnS4Bb8sT4dD3BQapACFk4Y32EqaajzMKd_NmG ieGBoCyF1Q&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=38b1ed3a349a6d06df71fa33b191dec0&oe=5EED5F90

sivaa
22nd May 2020, 07:35 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/97504112_2616410255240453_132121612160860160_o.jpg ?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQn3HYWBpd4ve8tnfEt2A0VIHfqpbUOba7saaeLcLLG oMU8twzlteAKeXgAeyj0jloZjGmA_FalccKkNm675yNeJ&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=17690b5e38ed4f77bac174cda22b596b&oe=5EEE1A9F

sivaa
22nd May 2020, 07:38 AM
22-05-2020
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
1) பாச மலர் -.................................................. .................... காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்
2) நல்லதொரு குடும்பம் -................................................ காலை 9:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
3) இமைகள் -.................................................. .................... காலை 9:30 க்கு ராஜ் டிவியில்,
4) சாந்தி -.................................................. .......................... காலை 11 மணிக்கு கேப்டன் டிவியில்,
5) பாலும் பழமும் -.................................................. .......... நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
6) விடுதலை -.................................................. ...................பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிவியில்,
7) நீல வானம் -.................................................. .................இரவு 10:30 க்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில்,
8) அம்பிகாபதி -.................................................. ...............இரவு 11 மணிக்கு பாலியல் டிவியில்,


Thanks Sekar Parasuram

sivaa
22nd May 2020, 08:04 AM
டிஜிட்டல் யுகத்தில் சாதனை படைத்த நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 22 முதல் இன்று மே 21 வரையிலான இரண்டு மாத காலகட்டத்தில் மட்டுமே ஒளி பரப்பான நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் மற்றும் இடம்பெற்ற டிவிச் சேனல்களின் விவரங்கள், ( சில படங்கள் ஒளி பரப்பான சேனல்கள் விடுப்பட்டிருந்தால் கமெண்ட்ஸ் பகுதியில் குறிப்பிடவும்)
வரிசைப்படி
1) பணம் -.................................................. ............................................ வசந்த் டிவி, கேப்டன் டிவி
2) மனோகரா -.................................................. ................................... ராஜ் டிஜிட்டல் டிவி
3) அந்த நாள் -.................................................. .................................... சன் லைப்
4) கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி-.................................... கேப்டன் டிவி, வசந்த் டிவி, மெகா டிவி
5) தூக்கு தூக்கி -.................................................. ............................... முரசு டிவி, வசந்த் டிவி
6) முதல் தேதி -.................................................. ................................... கேப்டன் டிவி
7) கள்வனின் காதலி -.................................................. ...................... ஜெயா மூவிஸ்
8) நான் பெற்ற செல்வம்-.................................................. .............. முரசு டிவி,வசந்த்
9) நானே ராஜா -.................................................. .............................. புதுயுகம் டிவி, வசந்த் டிவி
10) தெனாலிராமன் -.................................................. ....................... முரசு டிவி, வசந்த் டிவி
11) அமர தீபம் -.................................................. ................................. முரசு டிவி, வசந்த் டிவி
12) தங்க மலை ரகசியம் -.................................................. .............. ராஜ் டிஜிட்டல்
13) அம்பிகாபதி -.................................................. ......................... வசந்த் டிவி, மெகா டிவி, கேப்டன் டிவி
14) பாக்கியவதி -.................................................. ......................... ஜெயா மூவிஸ்
15) உத்தம புத்திரன் -.................................................. ................. முரசு டிவி, வசந்த் டிவி, பாலிமர் டிவி
16) பதிபக்தி -.................................................. ............................... ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
17) சபாஷ் மீனா -.................................................. ........................ முரசு டிவி
18) வீரபாண்டிய கட்டபொம்மன்-.............................................. ராஜ் டிவி
19) பாகப்பிரிவினை -.................................................. .............. கலைஞர் டிவி, முரசு டிவி, வசந்த் டிவி, ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்,
20) பாவமன்னிப்பு -.................................................. .................. ராஜ் டிஜிட்டல், முரசு
21)பாசமலர் -.................................................. ............................. ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
22) மருத நாட்டு வீரன்-.................................................. ............ கேப்டன் டிவி, வசந்த் டிவி
23) பாலும் பழமும் -.................................................. ................. ஜெயா மூவிஸ், சன் லைப் சேனலில்
24) கப்பலோட்டிய தமிழன்-.................................................. .. ராஜ் டிஜிட்டல்
25) பார்த்தால் பசி தீரும்-.................................................. ........ சன் லைப்
26) நிச்சய தாம்பூலம்-.................................................. ........... வசந்த் டிவி
27) படித்தால் மட்டும் போதுமா-.......................................... சன் லைப், பாலிமர், ராஜ் டிஜிட்டல்
28) பலே பாண்டியா -.................................................. ............. சன் லைப்
29) ஆலயமணி -.................................................. ...................... ஜெயா மூவிஸ், மெகா டிவி,
30) இருவர் உள்ளம் -.................................................. ............... கலைஞர் டிவி
31) நான் வணங்கும் தெய்வம்-............................................... ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
32) குல மகள் ராதை-.................................................. ............. சன் லைப் , வசந்த் டிவி
33) குங்குமம் -.................................................. ........................ சன் லைப், பாலிமர் டிவி
34) ரத்தத் திலகம் -.................................................. ................ வசந்த் டிவி, சன் லைப், கேப்டன் டிவி
35) கல்யாணியின் கணவன்-............................................... சன் லைப், பாலிமர் சேனல்
36)அன்னை இல்லம்-.................................................. ............. ஜெயா மூவிஸ்
37) கர்ணன் -.................................................. ............................ ராஜ் டிவி
38) பச்சை விளக்கு -.................................................. ............... முரசு டிவி
39) ஆண்டவன் கட்டளை-.................................................. ..... முரசு டிவி, வசந்த் டிவி,மெகா டிவி
40) கை கொடுத்த தெய்வம்-.................................................. பாலிமர் டிவி
41) புதிய பறவை -.................................................. ................... ஜெயா டிவி,ஜெயா மூவிஸ்,
42) முரடன் முத்து -.................................................. .................. ராஜ் டிஜிட்டல்
43) நவராத்திரி -.................................................. ....................... சன் லைப், வசந்த் டிவி
44) அன்புக்கரங்கள் -.................................................. .............. சன் லைப்
45) சாந்தி - .................................................. ..................................முரசு டிவி, சன் லைப்
46) சரஸ்வதி சபதம்-.................................................. ................ வசந்த் டிவி, சன் லைப்
47) கந்தன் கருணை-.................................................. .................. சன் லைப்,மெகா டிவி,வசந்த் டிவி,கேப்டன் டிவி, ஜீ தமிழ் டிவி, ஜீ திரை டிவி, கே டிவி
48) திருவருட்செல்வர் -.................................................. ............ சன் லைப், வசந்த் டிவி
49) இரு மலர்கள் -.................................................. .................... சன் லைப்
50) ஊட்டி வரை உறவு -.................................................. ........ சன் லைப்,வசந்த் டிவி, மெகா டிவி, புதுயுகம் டிவி, பாலிமர் டிவி, முரசு டிவி
51) கலாட்டா கல்யாணம்-.................................................. ... சன் டிவி, சன் லைப், வசந்த் டிவி, பாலிமர் சேனல், மெகா டிவி, புதுயுகம் சேனல்
52) என் தம்பி -.................................................. ........................ ஜெயா மூவிஸ்
53) தில்லானா மோகனாம்பாள்-........................................ சன் டிவி
54) லட்சுமி கல்யாணம்-.................................................. .... முரசு டிவி, வசந்த்
55) அன்பளிப்பு -.................................................. .................. சன் லைப்
56) தங்கச் சுரங்கம் -.................................................. .......... ஜெயா மூவிஸ், ராஜ் டிஜிட்டல்
57) குரு தட்சணை-.................................................. ............. ராஜ் டிஜிட்டல்
58) நிறைகுடம் -.................................................. .................. புதுயுகம் டிவி,மெகா டிவி
59) தெய்வ மகன் -.................................................. ............ சன் லைப்
60) சிவந்த மண் -.................................................. .............. மெகா டிவி
61) ராமன் எத்தனை ராமனடி-....................................... முரசு டிவி, கலைஞர் டிவி
62) எங்கிருந்தோ வந்தாள்-............................................... ராஜ் டிவி, வசந்த் டிவி, ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
63) சொர்க்கம் -.................................................. ................. சன் லைப்
64) இரு துருவம்-.................................................. .............. வசந்த் டிவி
65) குலமா குணமா-.................................................. ....... விஜய் சூப்பர் டிவி, கேப்டன் டிவி
66) சுமதி என் சுந்தரி -.................................................. ... சன் லைப்,மெகா டிவி,வசந்த் டிவி, பாலிமர் டிவி, புதுயுகம் டிவி, கேப்டன் டிவி
67) சவாலே சமாளி-.................................................. ....... ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல்
68) மூன்று தெய்வங்கள் -............................................... சன் லைப், வசந்த் டிவி, முரசு டிவி, பாலிமர் டிவி, புதுயுகம்
69) பாபு -.................................................. .......................... சன் லைப்
70) ராஜா - .................................................. ........................ஜெயா மூவிஸ், ஜெயா டிவி
71) ஞான ஒளி-.................................................. ............... சன் லைப், முரசு டிவி- வசந்த் டிவி
72) பட்டிக்காடா பட்டனமா -........................................ வசந்த் டிவி
73) தவப்புதல்வன் -.................................................. ...... சன் லைப், வசந்த் டிவி
74) நீதி -.................................................. ............................ ராஜ் டிஜிட்டல், புதுயுகம்
75) பாரத விலாஸ் -.................................................. ....... சன் லைப்
76) ராஜ ராஜ சோழன்-.................................................. . ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல்
77) பொன்னூஞ்சல் -.................................................. ..... ராஜ் டிஜிட்டல்
78) கௌரவம் -.................................................. ............... ஜெயா டிவி, ஜெயா மூவிஸ்
79) ராஜபார்ட் ரங்கதுரை -........................................... சன் லைப்
80) சிவகாமியின் செல்வன்-...................................... ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல்
81) வானி ராணி-.................................................. ........ சன் லைப், பாலிமர் டிவி
82) தங்கப் பதக்கம் -................................................ ஜெயா டிவி, ஜெயா மூவிஸ்
83) என் மகன் -.................................................. .......... முரசு டிவி, சன் லைப், பாலிமர் டிவி, புதுயுகம் டிவி, ராஜ் டிஜிட்டல்
84) அன்பே ஆருயிரே .-............................................... சன் லைப்
85) வைர நெஞ்சம் -................................................. வசந்த் டிவி
86) பாட்டும் பரதமும் -............................................. வசந்த் டிவி
87) உனக்காக நான்-.............................................. சன் லைப், வசந்த்
88) கிரஹப்பிரவேசம் -.......................................... சன் லைப்
89) சித்ரா பௌர்ணமி-.......................................... வசந்த் டிவி
90) அவன் ஒரு சரித்திரம் -................................... ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல்
91) தீபம் -.................................................. ............... முரசு டிவி, வசந்த் டிவி
92) அண்ணன் ஒரு கோயில்-.............................. புதுயுகம் டிவி, முரசு டிவி
93) அந்தமான் காதலி -........................................ வசந்த் டிவி, முரசு டிவி,சன் லைப், புதுயுகம் டிவி, பாலிமர் டிவொ
94) தியாகம் -.................................................. ....... முரசு டிவி, வசந்த் டிவி
95) என்னைப் போல் ஒருவன் -.......................... ராஜ் டிவி
96) புண்ணிய பூமி-............................................... சன் லைப்
97) திரிசூலம் -.................................................. ..... பாலிமர் டிவி, புதுயுகம் டிவொ
98) நல்லதொரு குடும்பம் -................................ சன் லைப், வசந்த் டிவி
99) வெற்றிக்கு ஒருவன் -................................... சன் லைப், புதுயுகம் டிவியில்
100) ரிஷிமூலம் -................................................. ஜீ டிவி
101) அமரகாவியம் -........................................... ராஜ் டிஜிட்டல்
102) கல்தூன் -.................................................. .... வசந்த் டிவி
103) இமயம் -.................................................. ..... சன் லைப்
104) கீழ் வானம் சிவக்கும் -............................. முரசு டிவி, வசந்த் டிவி, பாலிமர் டிவி
105) ஊருக்கு ஒரு பிள்ளை -............................. ராஜ் டிஜிட்டல்
106) நான் வாழ வைப்பேன் -........................... பொதிகை
107) வா கண்ணா வா-...................................... முரசு டிவி
108) ஊரும் உறவும் -.......................................... ராஜ் டிஜிட்டல்
109) நீதிபதி -.................................................. ..... முரசு டிவி, வசந்த் டிவி, புதுயுகம் டிவி, விஜய் சூப்பர்
110) சந்திப்பு -.................................................. ... வசந்த் டிவி
111) மிருதங்க சக்கரவர்த்தி -............................ ராஜ் டிவி
112) வெள்ளை ரோஜா-..................................... சன் லைப், கே டிவி, பாலிமர் டிவி
113) கிருஷ்ணன் வந்தான் -.............................. புதுயுகம் டிவி
114) திருப்பம் -.................................................. ... வசந்த் டிவி
115) வாழ்க்கை -.................................................. சன் லைப்,முரசு டிவி, புதுயுகம் டிவி, பாலிமர் டிவி,
116) இரு மேதைகள் -......................................... வசந்த் டிவி
117) தாவனிக் கனவுகள் -.................................. சன் லைப்
118) பந்தம் -.................................................. ........ வசந்த் டிவி
119) நேர்மை -.................................................. ..... சன் லைப், வசந்த் டிவி
120) முதல் மரியாதை -...................................... ஜெயா டிவி, ஜெயா மூவிஸ்
121) படிக்காதவன் -............................................ கே டிவி, சன் லைப்
122) சாதனை -.................................................. ... வசந்த் டிவி
123) ஆனந்தக் கண்ணீர் -................................. சன் லைப்
124) விடுதலை -.................................................. . கே டிவி, பாலிமர், சன் லைப், வசந்த் டிவி
125) தாய்க்கு ஒரு தாலாட்டு -........................... ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல்
126) லட்சுமி வந்தாச்சு -...................................... சன் லைப்
127) ஜல்லிக்கட்டு -.............................................. சன் லைப், முரசு டிவி, வசந்த் டிவி, புதுயுகம் டிவி, பாலிமர் டிவி, ஜெயா மூவிஸ்
128) முதல் குரல் -................................................. ஜீ திரை
129) தேவர் மகன் -............................................... விஜய் டிவி, விஜய் சூப்பர் டிவி
130) என் ஆசை ராசாவே -................................. கே டிவி,
131) திருவிளையாடல் -....................................... சன் டிவி, வசந்த் டிவி
132) எங்க மாமா -................................................. ராஜ் தொலைக்காட்சி
133) வியட்நாம் வீடு -........................................... ஜெயா மூவி,
134) நீல வானம் -.................................................. . சன் லைப்
என்னுடைய கணக்கைக் கொண்டு மட்டுமே 134 திரைப்படங்கள் ஒளி பரப்பாகியிருக்கிறது,
அதிகப்படியான திரைப்படங்கள் அதிகப்படியான சேனல்களிலும் இடம் பெற்றதோடு திரும்ப திரும்பவும் ஒளி பரப்பாகியது,


Thanks Sekar Parasuram

sivaa
22nd May 2020, 08:20 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/99425064_178706486790350_2795609168042524672_n.jpg ?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_oc=AQn74xQbhpUTQrZA_XSSbmsLF8DeMeKSkmfqm6oyW8d y2gJPbqOwpEh6Q7Nr34M-YQU0HOC38SNLtoAoEUkWJ7Hy&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=44ef70aeaefff84e85e02d11190422b4&oe=5EEC7171https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/99142026_327322464902603_3778663857099112448_n.jpg ?_nc_cat=107&_nc_sid=b96e70&_nc_oc=AQnyhUT94mn7aKHWdrRcgr8Zy80IQd1Rwe43mcQy6nt m0cdfjJ9DuyNNPSEACNF_hRZOwqzl2Wqpcvdoxpl4nsyU&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=0df98cf072775d8bfb22be90d4e5bd26&oe=5EEE62FD

sivaa
22nd May 2020, 08:31 AM
நடிகர்திலகத்துடனான நினைவுகள்
மீள் பதிவு....
சிறுவயதில் நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை பார்த்து வளர்க்கப்பட்டதல்ல எங்கள் குடும்பம்.நான் கிராமத்திலே பிறந்து வளர்ந்தவன்.மின்சாரஒளி விளக்குகளை கொண்டிராத பெரும்பாலான வீடுகள் அடங்கியது நான் வசித்த கிராமம்.1970 கால கட்டம் அது.நானும் நிலாச்சோறு ஊட்டி வளர்க்கப்பட்டவன் தான்.நிலாவில் கூட நடிகர்திலகம் தெரிவாரா என்று நான் யோசித்த நினைவுகள் இன்றும் வந்துபோவதுண்டு. நடிகர்திலகத்தின் படங்கள் அடிக்கடி டூரிங் தியேட்டர்களில்
ஓடிக்கொண்டிருக்கும்.அன்று காலையில் தெருக்களில் நடிகர்திலகத்தின் பட போஸ்டர் பார்த்தால் மாலை அந்த திரைப்படம் பார்ப்பதுதான் தான்
எங்களது தவிர்க்க முடியாத நிகழ்ச்சி.அதில் எந்த மாற்றமும்
ஏமாற்றமும் நான் அனுபவித்ததில்லைஇந்த சூழ்நிலைகளில் வளர்ந்து வந்தவன் நான்.
கால சுழற்சி.
1986 ஆம் வருடம்.10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
எப்பொழுதும் போல் 4மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன்.நடிகர்திலகம் நம் ஊருக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் காதினில் வந்து விழுந்தது.நம்ப மறுத்தது மனம்.அவர் எதற்கு இந்த ஊருக்கு வருகிறார்.வீடு வந்து சேர்ந்தேன்.
காலடி எடுத்து வைப்பதற்குள் அம்மாவிடம் இருந்து பதில்.
"சிவாஜி வந்திருக்கிறார்.சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது."
எங்கே? என்று கேட்டேன்.
அடுத்த நிமிடம் புயலென விரைந்தேன்.ஷூட்டிங் நடந்த இடம் நோக்கி.ஸ்கூல் யூனிபார்மிலேயே ஓடிக் கொண்டிருந்தேன்.மனம் எண்ணியது.
வந்திருப்பது...
கர்ணனா
கட்டபொம்மனா
கப்பலோட்டிய தமிழனா
spசௌத்ரீயா
பாரிஸ்டர் ரஜினிகாந்தா
பிரெஸ்டீஜ் பத்மநாபனா
ஒவ்வொரு வேடமும் மனத்திரையில் காட்சிகளாய் ஓடின.
சூட்டிங் இடம் வந்தது.கும்பலாய் ஜனங்கள்.எட்டி எட்டி பார்த்தேன்.எதுவும் தெரியவில்லை. ஏதேதோ சத்தங்கள்.ஜனக்கூட்டத்திற்குள் நுழைந்து காமிரா வைத்த இடத்திற்கு அருகில் சென்று விட்டேன். ஐந்து அல்லது ஆறு அடிகள் இருக்கும்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!என் கண்களில் தெரியும் உருவம் நிஜம்தானா.?அவர்தானா? ஆகா அவரேதான்.அந்த உண்மையை உணரவே பல நிமிடங்கள் ஆயிற்று.உடமபில் இருக்கும் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்திருக்கும் அந்த தெய்வமகன் என் எதிரில்.சதா சர்வ காலமும் யாரை நினைத்து உருகிக் கொண்டிருந்தோமோ அவர் என் எதிரில்.
வெள்ளை வேட்டி.பிரௌன் கலர் கோடு போட்ட சட்டை.செக்கச் செவேலென்ற முகம்.சுருட்டை முடி.அடர்த்தியான நுனி முறுக்கிய மீசை.மேல் பட்டன்கள் அணியாமல் அணிந்த சட்டை.அதனால் தெரிந்த மார்பு.எவரும் எதிர்த்து பேச அஞ்சும் விழிகள்.
நடிகர்திலகம்
கலையுலகச்சக்கரவர்த்தி
தெய்வப்பிறவி
எங்கள்
சிவாஜிகணேசன்.
அவர் முகம் தவிர்த்து எதையும் பார்காமல் நான்.
ஷுட்டிங் தொடங்குகிறது.
வீகே ஆர் சில துணை நடிகர்கள் பங்கு பெற்ற ஒரு காட்சியின் படப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.காட்சி அமைப்பின்படி நடிகர்திலகம் வீகேஆருடன் பேசிக்கொண்டிருக்க, அப்போது இடையில் வந்து வேலையாள் வேடத்தை தாங்கிய நடிகர் ஒருவர் ஒரு செய்தியை நடிகர்திலகத்திடம் சொல்வதாக அமைக்கப்பெற்ற காட்சி.டைரக்டர் ஸ்டார்ட் சொல்ல காமிரா பதிவு தொடங்குகிறது.அதுவரை சாதாரணமாக மௌனமாக நின்று கொண்டிருந்த நடிகர்திலகம் ஸ்டார்ட் என்று சொன்னவுடன் மாறிய விதம் பார்த்து ஊரே அசந்துவிட்டனர்.நெஞ்சை நிமிர்த்தி பார்வையை கூர்மையாக்கி குரல் ஒலித்த கம்பீரத்தில் மொத்த கூட்டமும் நிசப்தமாகிப்போனது.
வேலையாளாக நடித்த நடிகர் செய்தியைசொல்லிவிட்டு சட்டென்று சென்று விட்டார். ஷாட் முடிந்தபின்பு நடிகர்திலகம் அவரையழைத்து"சொல்லிட்டு நீ பாட்டுக்குநகர்ந்து போயிர்றதா.அதுல என்ன எதார்த்தம் இருக்கு. காட்சியில் நாங்கள் எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாலும் நீ வந்துசெல்லும் காட்சி ஒரு நெருடலாய் இருக்காதா.அடுத்த ஷாட்ல இப்படிச் செய்யாதே" என்றுசொல்லி அந்த ஷாட் அந்த மேற்சொன்ன தவறு வராமல் மீண்டும் சரியாக எடுக்கப்பட்டது.
சிவாஜின்னா சிவாஜிதான்.
தொழில்பக்தின்றது இதுதான்.
சிவாஜி படசீன்ஸ் எல்லாம் பின்னுதுன்னா இதுதான் காரணம்.
இவை ஜனக்கூட்டத்தில் இருந்து வந்து விழுந்த கருத்துக்கள்.
வாழ்நாளின் சிறப்பு மிக்க நாளாக அந்த நாள் அமைந்து விட்டது.
தொடர்ச்சியாக பல காட்சிகள் எங்களூரில் படமாக்கப்பட்டது.ஆனந்தத்தின் எல்லைக்கு நான் சென்றேன் அன்று.
படம்:வீரபாண்டியன்.
மேலும் சில....
அதற்கு முன்னர்1980 கால வாக்கில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரத்திற்காக பேசியதை கேட்டிருக்கிறேன்.அந்த நாளுக்கு முன்பாக சூளூரில் நடைபெற்ற பொதுக்கூடட் த்தில் பேசியபோது எவனோ ஒருவன் இரும்பு போல்ட் ஒன்றை வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.தலைக்கு கட்டு போட்டு பிங்க் கலர் பைஜாமா வேட்டியில் அவர் பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் பேசியதை மறக்க முடியாது."நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் "என்று கம்பீரமாக பேசியதை தான் மறக்க முடியுமா?
பின் 1988 ஆம் வருடம் தமிழக முன்னேற்ற முண்ணனி யின் பிரச்சாரத்திற்காக வந்த தலைவர் வேனை நிறுத்தி நாங்கள் எங்கள் ஊர் ஜமீன் ஊத்துக்குளியில் வைத்த கொடி கம்பத்தில் கொடியெற்ற வைத்து மாலைகளும் சால்வைகளும் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம்.அந்த போட்டோவை ஏற்கெனவே நான் பதிவிட்டுள்ளேன்.ஒரு சிறிய கிராமமான ஜமீன் ஊத்துக்குளியில் நாங்கள் வைத்த 60 அடி கொடிகம்பம்தான் பொள்ளாச்சி நகரில் வைக்கப்பட்ட மிகப்பெரிய கொடி கம்பம் அப்போது.அந்த முயற்சி என் அண்ணன் சிவாஜி வெற்றிவேல் அவர்களின் தனிப்பட்ட முயற்சி.
பின் தேவர்மகன்,பசும்பொன் ஷுட்டிங்கில் அவருடன் கலந்து உரையாடியது பசுமையிலும் பசுமையான நினைவுகள்.
தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காக தஞ்சையில் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்த போது சூரக்கோட்டை பண்ணை வீட்டில் ஐந்து அடி தூரத்தில் வைத்து அவரை மட்டும் தனியாக ஒரு பிலிம்ரோல் முழுவதும் பிளாஷ் அடித்து 36 போட்டோக்கள் எடுத்தேன்.அவர் ஏதாவது சொல்வார் என்று பார்த்தேன்.என் ஆர்வம் அவரின் பார்வையில் தெரிந்தது..
சந்தோசமாக எல்லோரையும் வழியனுப்பி வைத்தார்.


Thanks Senthilvel Sivaraj

sivaa
23rd May 2020, 08:09 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/99003701_2617913425090136_6250056986327515136_o.jp g?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_oc=AQlH6htymCSwPBk_pvPTp2hdogO6c4E8HueeGpxQaEd tCeeq550IH0HvN2DhNFyYdZ695L6DPjG-IvEwvX03RV1U&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=82fea84f69fde4c21d0f92eb68879320&oe=5EEECB84

sivaa
23rd May 2020, 08:10 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/98174593_2617912401756905_2018745718449111040_n.jp g?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_oc=AQkhbYFSCPPdDxr5Te_TOl8yLzLTPkG9zq_3nkUpeV_ 3U8G3CjBKWC9CrcHHcSi7hjS8yW_B7XJy9vQ2iVdxPzD1&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=327de65db9268a04516a74ec4c9c78a0&oe=5EEE919E

sivaa
23rd May 2020, 08:11 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/97999446_2617934351754710_816078356431765504_o.jpg ?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_oc=AQlx1BvSr-GqkGexMov8mGCCiu5N58t-SiF5DidgnNYRqhfECG_OROXiruQJ3evKPvl_f6_eZbFsVZl-EuRmtw-I&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=a056ee01e8bdd28d784e541063c60c13&oe=5EEEE30F

sivaa
23rd May 2020, 08:43 AM
நாடெங்கும் நடிகர் திலகத்துடன் நட்புடன் இருந்தார்கள், என்பதை விளக்கும் மற்றொரு அரிய புகைப்படம்.¶

தத்தாராம் மராத்திய நாடக்குழு நடிகர்களுடன் நடிகர் திலகம்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/97995524_633299283933668_7202502963883933696_n.jpg ?_nc_cat=111&_nc_sid=ca434c&_nc_oc=AQl9_HC6gdic571-vqY_AvOB1kBJ6SjD1gNAWJluhQWl6OVS2b-HPLFAg8UqPf8S_J_ZUn-TVCFG_VcqBapASL66&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=f5d066aaa2449125862d941da1142734&oe=5EEC420E

Thanks Jeyavelu Kandaswami

sivaa
24th May 2020, 09:17 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/97976268_2618708291677316_5611946041529073664_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQl6dz6_U6Jj8e8TjZ0TbHcQqNzawqrmrUcB6J8MU8y R8mB8bLcw4xZSaPeac1NlPZegvYzDtTfeQp5tCUQ2YDNE&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=26fce3fdb3d511816e7dc83c70f68e02&oe=5EEE23E1

sivaa
24th May 2020, 09:37 AM
என் பாட்டிற்கு இந்த பாண்டிய நாடே அடிமை, என்றார் ஹேமநாத பாகவதர்.
அவரே ,விறகுவெட்டியின் பாட்டு கேட்டு பின் அவருக்கு அடிமையானதாக சாசனம் எழுதித் தந்தார்.நடிகர்திலகத்தின் பாதிப்பால் முன்னேறிய இந்த தமிழ் திரையுலகம் நடிகர்திலகத்திற்கு அடிமையே!
அவர் ஜம்மென்று வழி அமைத்துக் கொடுத்த பாதையில் ,பின்னால் வந்தவர்கள் சுகமான பயணம் செய்து விட்டு அதை தங்களின் வெற்றி பவனியாக கூறிக் கொள்வதில் என்ன
பெருமையோ?
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவிலும் ஒரு தூயதமிழ் வலம் வந்தது உண்டென்றால், நடிகர்திலகத்திடம் இருந்துதான் வந்திருக்கிறது.
தமிழ்நிலத்தில் அதிகம் பதியப்பட்ட காலடித் தடமும் அவரையன்றி யாரை சொல்ல முடியும்?
திரையுலகம் பெரும் சாம்ராஜ்யமாய் பின்னாளில் விரிய யார் மூல காரணம்?
அதிகார வர்க்கத்தை தாங்கி நடிக்கும் எந்த நடிகனின் படைப்பிற்கும் முன்னோடியாக நடிகர்திலகத்தின் பாத்திர படைப்புகள் தானே முன்னுதாரணமாய்
காட்டப்படுகிறது?
யாராலும் அடக்க முடியாத காட்டாற்று வெள்ளமென சென்று கொண்டிருந்த நடிகர்திலகத்தின் நடிப்புக்கு தீனி ஓரளவே போடப்பட்டிருக்கிறது.
தெனாலிராமன் படத்தை பாருங்கள்! என்ன அழகான நடிப்பு! சரித்திர கதைகளில் எந்த நடிகனும் சகஜமான நடிப்பை செய்திருக்க மாட்டான்.
ஆனால் தெனாலிராமனில் அதை சர்வ சாதாரணமாக செய்திருப்பார்.
வணங்காமுடியில் சிற்பியின் பாத்திரமும் அதே போல்தான்.
நடிகர்திலகத்திற்காக எப்படிப்பட்ட பாத்திரங்களை உருவாக்குவது என்று படைப்பாளிகள் தங்களின் நூறு சதவீத கற்பனை திறனையும் மூளையை கசக்கி உருவாக்கப்பட்ட கதைகளும் கூட நடிகர்திலகத்தின் நடிப்புக்கு போதவில்லை.அதனால் தான் தன் சில படங்களை வேகாத சோறு, இதை தயாரித்திருக்கவே வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
சம்பூர்ண ராமாயணத்தில் பரதன் வேடத்தை செய்து மொத்த படத்தையும் தன்பால் இழுக்க செய்திருப்பாரே, இதுவே அவருடைய நடிப்பின் வெற்றி.
அதனால் தான் கதாநாயனுக்கு உரிய பாத்திர படைப்புக்களை தாண்டி வெரைட்டி நடிப்பகளை தேர்ந்தெடுத்து அதை ஜெயமாக்கினார்.எதிர்பாராதது, அந்தநாள் திரும்பிப்பார் கூண்டுக்கிளி என்று ஏனைய கதாநாயர்கள் செய்யாததை துணிவுடன் செய்து நடிப்பின் மேல் தான் கொண்ட வேட்கையை உணர வைத்தார்.
பின்னாளில் நடிக்க வந்தவர்கள் வித்தியாசமான வேடங்களை செய்கிறோம் என்று ஏதோ ஒப்புக்கு செய்வதற்கு தைரியம் வந்து செய்தவைகள் எல்லாம் அவர் பாதை அமைத்துக் கொடுத்து பாத்திரங்கள் தான்
அவர்களுக்கு டிக்ஸனரியாக வழிகாட்டின.
பார்த்தால் பசி தீரும் பாகப்பிரிவினையில்
கை ககால் ஊன வேடங்களை கடைசிவரை மாறாமல் செய்திருப்பார்.அதிலென்ன சிறப்பென்றால் அவர் அந்த படங்களை மட்டும் அதே காலகட்டத்தில் செய்து கொண்டிருக்கவில்லை.
அதனூடே பல படங்களில் ஷிப்டிங்கில் செய்து கொண்டே இந்த வேடங்களையும் செய்திருக்கிறார்.
"பல படங்களுக்கான உழைப்பை தன் ஒரு படத்தில் செய்பவர் நடிகர்திலகம்."
நவராத்திரியில் அவருக்கு ஒன்பது பட உழைப்பு.மேலே கூறிய கருத்தை வைக்கும்போது இதை என்னவென்று சொல்வது?
இப்படிப்பட்ட வேடங்களை எல்லாம் இரவு பகலாக செய்துவிட்டு, வீட்டுக்கு சென்று கதராடையுடன் நெற்றியில் விபூதி பூசி டென்ஷன் இல்லாமல் இயல்பாக வருகிறவர்களிடத்தில் பேசி பழக எப்படி அவரால் முடிந்தது?
உயர்ந்த மனிதன் படத்தை நினைக்கையில் அது ஒரு பிரமாண்டமாக இன்னும் நெஞ்சில் நினைவு வர என்ன காரணம்?
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவர் வழியமைத்துக் கொடுத்த வழிகள் நடிகர்கள் எல்லோரும் சுகமாக பயணிக்க உதவுகிறது.பயணங்கள் தான் வீண்!
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/p960x960/100683540_1612081948948065_3307639848923299840_o.j pg?_nc_cat=111&_nc_sid=ca434c&_nc_oc=AQkNBkSufzFBUnh8hobBBQvA2HiIohyWO6KwTxljN0f lp4roJ98vcqXojES0cOzVXkHFEnkr4ur_qbmeBG5X3Apz&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=6&oh=e5c71e5f49ac0f2935a6fbc26bdd0f43&oe=5EEEADB1

Thanks Senthilvel Sivaraj

sivaa
24th May 2020, 09:44 AM
நேற்றைய தினம் எனது அருமை நண்பர் கயத்தார் சென்ற போது எனது வேண்டுகோளின் படி எடுத்து அனுப்பிய படங்கள்........
நடிகர் திலகத்தின் சொந்த செலவில் அமைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்ட பிரமாண்டமான நினைவு தூண்...
அதில் அண்ணாந்து பார்த்தால் கட்டபொம்மனின் திருவுருவச் சிலை....
மணிமண்டபம்...
கட்டபொம்மனின் குல தெய்வம் வீரசக்கம்மாள் ஆலயம்........
பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்......
பாலம் மட்டும் மறைக்காமல் இருந்தால்...
அந்த இடத்தை கடப்பவர்கள் கட்டபொம்மனை தரிசிக்காமல் போக மாட்டார்கள்......
நடிகர் திலகத்தின் கொடைத் தன்மையையும் கண்டு வியந்திருப்பார்கள்.............
கயத்தார் செல்பவர்கள் கண்டிப்பாக சென்று பாருங்கள்.....

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98007727_1170480216633388_789424798710104064_o.jpg ?_nc_cat=107&_nc_sid=07e735&_nc_oc=AQmyYPOaOZIy5g_ChefI2CaAv4CfaL_Ue4v1cQeeuci St1d7Kswysyffc0dclK5MAX903_q3ckTbem-frd-_gBUe&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=4203eb9068e324c29437ec25ff9d6ea7&oe=5EF0D779

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98165193_1170480066633403_3311801792492208128_o.jp g?_nc_cat=110&_nc_sid=07e735&_nc_oc=AQmOU8N9I2Pb79RVsgkbgGmPaevz5kSg8PLbaizXmxQ Z9VUhlI3dOs51LtJ6qMqGAlh_OeBjPfFleCXOWnm5WL2b&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=b8c79c49eb043d1cd7417aed92730047&oe=5EEE472F

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/99296567_1170480129966730_7553437045058699264_o.jp g?_nc_cat=104&_nc_sid=07e735&_nc_oc=AQmIj-ZImzioEPGxshgaYyFJ9cfGq_TkUPRZrsFgjsmCjZ6SxE1j1KJE RFx1djPurDtBI-OG6ZryOXCuL5GcLwvs&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=866f229a14477e25305015f1164be2f8&oe=5EEE395A

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/98114445_1170480173300059_3343670982404472832_n.jp g?_nc_cat=105&_nc_sid=07e735&_nc_oc=AQkq8QIJns_DF9EflKi-zq87QC8GSLpByr8FeWuRATUh9loDCu7MqdfUXiohd5pydZjxd9 W0BvxE9TT_xSQnvf-K&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=ca92c852439d3c702f6a93573ea2f969&oe=5EEDFBF6

Thanks Lakshmanan Lakshmanan

sivaa
24th May 2020, 09:47 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/98005278_979171772519118_4976850408585560064_o.jpg ?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQlB27X0Rti7IOxTDttwiNI2r7ezrsiLocTaRYdyyqT AaAJRXSdRcgSZxny5oVE4sBihSZbfASfi9_W9sD0uw7HE&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=0dcf27edce55cd30cff042bb6eccaa97&oe=5EEED896

sivaa
25th May 2020, 07:50 AM
இன்று 25/05/2020 மதியம் 01.30 p.m. மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் நடிகர்திலகம் நடித்த " சந்திப்பு "
படத்தை காண தவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகம், பிரபு, ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/99068128_634891443774452_5744902036986527744_n.jpg ?_nc_cat=102&_nc_sid=ca434c&_nc_oc=AQnhjal12Jd2KJbw5mo4yWOwpAEn9Bd_t6FhtsIKDtt KZyHHEyH5dgQCgVF2U0-ZRKDA3VHponPKQDhKehL4HU0P&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=7176e21b50ff96827541999a9e0b3d10&oe=5EEED96A

sivaa
25th May 2020, 07:55 AM
'மாதவிப்பொன்மயிலாள் தோகை விரித்தாள்...வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார் முகிலா..காதல் மழை பொழியும் கார் முகிலா..காதலன் நான் இருக்க பேரெழிலாய்...'
இன்று 25/05/2020 சன் லைப்ஃ டி.வி.யில் மதியம் 04.00 p.m. மணிக்கு நடிகர்திலகம் நடித்த "இரு மலர்கள்"
படத்தை கண்டு மகிழுங்கள். ¶
இதில் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர். விஜயா, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

sivaa
25th May 2020, 07:58 AM
தமிழ்மகன் கூறுகிறார்…..
தமிழ் சினிமாவின் ஆதாரமான செய்திகளைச் சேகரித்து வைத்திருப்பதில் மக்கள் தொடர்பாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் பங்கு மகத்தானது. பாகவதர் காலத்துக்குப் பிந்தைய காலத்தில் இருந்து இவர் தமிழ் சினிமாவில் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் முதல் பத்திரிகைத் தொடர்பாளர் இவர்தான். இதற்கு முன்னர் இப்படி ஒரு பதவியும் கூட தமிழ் சினிமாவில் இல்லை. எல்லா திரைப்படம் பற்றியும் ஆவணப்படுத்தும் எண்ணம் இவருக்கு எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. திரைப்படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், சென்சார் செய்யப்பட்ட தேதி, திரையிடப்பட்ட செய்தி, ஓடிய நாள்கள், கிடைத்த விருதுகள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார். ஏதாவது தகவலைக் கேட்டால் அவருடைய ஞாபகத்திலிருந்தே அவரால் பல விஷயங்களைச் சொல்ல முடிவது மிகவும் ஆச்சரியம். குறைந்த பட்சம் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஒரு புகைப்படமாவது இவரிடம் இருக்கும்.
https://i1.wp.com/archives.chennaionline.c…/…/06mar-ph01.jpg (https://i1.wp.com/archives.chennaionline.com/chennaicitizen/images/06mar-ph01.jpg?fbclid=IwAR1Bn4_6a7VuAZzvs5v9jHbPUq1BUFXY Q-GADb9KB81otd9AbCiQP40fJs0)
அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு அதிர்ச்சியான செய்தி இது.
எம்.ஜி.ஆருக்கு ’ரிக் ஷாக்காரன்‘ படத்துக்கு பாரத் விருது கிடைத்தது பற்றியது. உண்மையைச் சொன்னால் யாராவது அடிப்பார்கள் என்ற தயக்கம் இருப்பதால் அந்த உண்மையை சம்பந்தப்பட்டவர்கள் கூட இப்போது மறுக்கக்கூடும். ஏனென்றால் இதை இவர் வேறு எங்கும் இச்செய்தியைப் பதிவு செய்யவும் இல்லை.
72 ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு திரைக்கலைஞருக்கு பாரத் விருது வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. அப்போது இந்திய திரைப்பட விருது கமிட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செளந்திரா கைலாசம் இடம் பெற்றிருந்தார்.
https://i1.wp.com/…/…/2005/10/06/images/2005100600670301.jpg (https://i1.wp.com/www.hindu.com/mp/2005/10/06/images/2005100600670301.jpg?fbclid=IwAR3Wk4VXGhP5dDAXmymI FkAmkXSMMsJlr1xfW4NM0RhssGJMdb_4M1Mvzzo)
கமிட்டியில் இப்படி ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டதும் பட்டென்று அவர் “தமிழகத்தில் என்றால் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாருக்கு வழங்க முடியும்” என்று உடனடியாகத் தெரிவித்தாராம். தமிழகத்தைச் சேர்ந்த வேறு சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம். எப்படி எம்.ஜி.ஆருக்குத்தான் என்று இவர் உறுதியாகச் சொல்கிறார் என்று.
வெளியே வந்து இதை அவரிடம் கேட்டனர். அவரும் “அவரைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்” என்று கேட்டிருக்கிறார் மீண்டும்.
“ஏன் சிவாஜியைச் சொல்லியிருக்கலாமே?” என்றனர் மற்றவர்கள்.
“அடக் கொடுமையே.. நான் அவரைத்தானே சொன்னேன்? சிவாஜி என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் எம்.ஜி.ஆர்.. எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேனே” என்று புலம்பியிருக்கிறார்.
மீண்டும் உள்ளே சென்று “நாங்கள் சொல்ல வந்தது சிவாஜியைத்தான். நா பிரண்டு எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிட்டோம்.” என்று சொல்வதற்கு அனைவருக்கும் தயக்கம். எம்.ஜி.ஆர் பெயரை பரீசிலித்துவிட்டு பிறகு சிவாஜியின் பெயரை மாற்றிச் சொன்னதாகத் தெரிந்தால் எம்.ஜி.ஆரின் வருத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரி கிடக்கட்டும் விடுங்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.
-இதுதான் அவர் சொன்ன சம்பவம்.
இது உண்மையாக இருந்தால் சிவாஜிக்கு நேர்ந்த எப்பேர்ப்பட்ட கொடுமை இது?
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
Thiru Jivaajeyan Govindarajoo அவர்கள் பகிர்ந்து கொண்து

Thanks Sekar

sivaa
26th May 2020, 07:15 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101257094_2620215041526641_6916929987077472256_n.j pg?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQkp980x2AQIkXtLpbmOOgJVrRpzkmCwtfJwbGMHoGj 5ON7FoTl1KsB_rgLehN0y8QzLonGNpjTnoLkx82IQJJkv&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=f0959d25d9a98fe74f2fc421038d8351&oe=5EF2C62F

sivaa
26th May 2020, 07:27 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101135670_2620223021525843_6215441723175206912_o.j pg?_nc_cat=108&_nc_sid=07e735&_nc_oc=AQmhAtxeoWnOmvaaiEOMNfrI4oQ3uuLrj8w1duT0HyJ KLzcyS3IYuJLQJuc0blgvz5dkze9XA0gL2q9Xj_WIDJpO&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=f2ed44b220a77a27696c59d585ffe593&oe=5EF2DDC4

sivaa
26th May 2020, 07:28 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/98485368_2620223061525839_118061096119566336_o.jpg ?_nc_cat=103&_nc_sid=07e735&_nc_oc=AQmikNOL-8c-3gSokPty_4Xlyn_3w9cNPNJoT9crVoj96EUUR0ub7WIt8--BYEWXLzBL_1mv4hVD3K7byMHBASMa&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=a52bb61e6e8e735f85076336e5e8d411&oe=5EF071D5

sivaa
26th May 2020, 07:28 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/100501376_2620223121525833_6630804007461847040_o.j pg?_nc_cat=104&_nc_sid=07e735&_nc_oc=AQlCx7jzOT6ZZ_04CuHeTZ0T7kEMqhhjhnWvnUx5aer rkFuphqnLXCVT8B1iIpnGavmTztL589i5ywJsGTpF4YOg&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=1ec18447d055299c15e8c439fb4043dc&oe=5EF3E91A

sivaa
26th May 2020, 07:29 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/100089043_2620197594861719_8735740880498982912_o.j pg?_nc_cat=101&_nc_sid=07e735&_nc_oc=AQmyE_gqbyi4QdDXpNzLNMHuatJ2aNr8tz2LByvAHhZ XLE2Yu0CbQ7rtwFqgvIehTBvVlPMggFDZAOJyvmVmF6b1&_nc_ht=scontent.fyyz1-1.fna&_nc_tp=7&oh=f9626cd778a069487bcaf1b38970df84&oe=5EF0475A

sivaa
26th May 2020, 07:41 AM
இன்று(26-05-2020) காலை 11 மணிக்கு சன் லை சேனலில், உயர்ந்த மனிதன்.


இன்று (26-05-2020) இரவு 8 மணிக்கு மெகா டிவியில் " இரு துருவம்"

sivaa
26th May 2020, 05:16 PM
வகுப்பில் முன் பென்ஞ் இருக்கையில் இருந்த நண்பர்கள் பாலாஜி,பாண்டியன், அருள் ஆகியோர் தெய்வமகனை பார்த்தது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள், அன்றைய முன் தினம் மாலைக் காட்சி தெய்வமகனை சங்கம் தியேட்டரில் பார்த்திருந்தார்கள், தெய்வமகனை நான் மேட்னி காட்சி பார்த்திருந்தேன், மூன்று காட்சி தெய்வமகனும் காலை காட்சியாக இப்போது 80 களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என சன் டிவி பினாத்திக் கொண்டிருக்கும் மோகன் நடித்த மௌன ராகமும் ஓடிக்கொண்டிருந்தது, மௌன ராகம் நல்ல படம் தான் சிறு நகரமான எங்கள் ஊரில் அது ஒரு காட்சி மட்டுமே,
அப்போது நேரடி ரிலீஸெல்லாம் சிறு நகரங்களில் இல்லாமல் இருந்தது, எங்கள் ஊரில் அப்போது புதியதாக பஸ் நிலையம் எதிரிலேயே கனேசா திரையரங்க்கு உருவாக்கப்பட்டு அதில் மூன்று காட்சி ஜல்லிக்கட்டு ஓடிக்கொண்டிருந்தது, நடிகர் திலகத்தின் அட்டகாசமான கட்அவுட்டை தியேட்டர் நிர்வாகமே உருவாக்கி பெரிய அளவிலான மாலைகளால் அலங்காரம் செய்து இருந்தார்கள், அதே தியேட்டரில் காலை காட்சி திருமால் பெருமையும் ஓடிக்கொண்டிருக்கிறது, புதிதாக திறப்பு விழா கண்ட கனேசா திரையரங்கில் முதல் படமாக திருமால் பெருமை திரையிடப்பட்டு அது தொடர்ந்து காலை 11:30 காட்சியாக ஓடிக்கொண்டிருந்தது, அடுத்து இரண்டு டெண்ட் கொட்டகைகளும் இருந்தது ஒன்று விநாயகா டாக்கீஸ் மற்றொன்று குமரன் டாக்கீஸ், இதில் விநாயகா டாக்கீஸில் பெருமளவில் நடிகர் திலகத்தின் படங்களை அதிகம் திரையிடுவது வழக்கமாக இருந்தது இதே நாளில் பச்சை விளக்கு ஓடிக்கொண்டிருந்தது, மொத்தத்தில் அன்றைய நாளில் இருந்த திரையரங்குகளில் மூன்றில் நான்கு சிவாஜி படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்வு,
பிற்காலத்தில் இது போன்ற சோஷியல் மீடியாக்கள் வரும் என்று தெரிந்து இருந்தால் மொத்த நிகழ்வுகளையும் ஏதேனும் ஒரு போட்டோ ஸ்டுடியோ மூலம்.படம் பிடித்து வைத்து இருந்து இருக்கலாம்?
வகுப்பறையில் நண்பர்கள் தெய்வமகனை பற்றி விவாதிக்கும் போது பாடல்களை வரிசைப்படுத்தினார்கள், " கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ", "காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழிப் போகும் என்று" அன்புள்ள நண்பரே" என ஞாபகம் கொண்ட நண்பர்களுக்கு " தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே" பாடல் மட்டும் ஞாபகத்தில் இல்லாமல் நம்ம சிவாஜி சேகரை கூப்பிடுங்கள் என்றதும் நானாகவே முன்னாடி பென்ச்சிற்கு சென்று பாடலை பாடிக் காட்டும் தருணத்தில் வகுப்பாசிரியர் ஷாஜகான் நுழைந்து விட்டார், அவர் ஆங்கில ஆசிரியரும் வகுப்பாசிரியரும் கூட , எம்ஜிஆர் ரசிகர் என்பதை பெரும்பாலான தருணங்களில் வெளிப்படுத்திக் கொள்பவர்,
ஜாலியாக பேசும் சுபாவம் கொண்டவர், "நான் உள்ளே நுழையும் போது பாட்டு சத்தம் கேட்டதே என்றார்",
" சார் நேற்று தெய்வமகனை பார்த்தோம் அதிலிருந்து பாடலை பாடிப் பார்த்தோம்" என நண்பர்கள் சொல்ல ,
மற்றுமொரு மாணவர் "சார் தெய்வமகனில் சிவாஜி மூன்று சிவாஜி என்றான், பயங்கரமான நடிப்பு சார்", "உங்களுக்கு பிடிக்குமா சார்" என்றான் அதிகப் பிரசங்கியாக
நெளிந்தார் ஷாஜகான் சார் " சிவாஜி ஓவர் ஆக்டிங், எனக்கு மார்லன் பிராண்டோ தான் பிடிக்கும்" என்றார்,
இங்கிலீஸ் வாத்தியாராச்சே??
சட்டென்று நான் குறுக்கிட்டேன் " சார் மார்லன் பிராண்டோவே சொல்லியிருக்காரே "சிவாஜியால் என்னைப் போல நடிக்க முடியும், ஆனால் என்னால் சிவாஜியைப் போல நடிக்க முடியாது" என
அதுவும் இல்லாமல் அறிஞர் அண்ணாவும் கூட இதையே தான் சொல்லியிருக்காரே?
வகுப்பறையில் ஒரே சப்தம் எனது இந்தப் பேச்சுக்கு ஏகத்துக்கும்.ஆதரவு
"சரி சரி பாடத்திற்கு செல்வோம் என சகஜ நிலைக்கு வந்தார் ஷாஜகான் சார்,
இது போன்ற நிகழ்வைத் தான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் ' பொட்டில் அடித்தார்போல சொல்லியிருக்கோமா என்று" தற்போது எனக்கு அமைந்த நிகழ்வு ஞாபகத்தில் வந்தது,
பகிர்ந்து கொண்டேன்,
கலைத்தாயின் ஒரே தவப்புதல்வன் நடிகர் திலகம் மட்டுமே
முன்பும் பின்பும் எவருக்கும் அந்த வரம் கிடைக்கப்பெறவில்லை
எப்படி?
ஒரே வரலாற்று உதாரணம்
தனது சிறு வயதிலேயே கட்டபொம்மன் நாடகத்தை பார்த்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கட்டபொம்மன் போல நாமும் நடிக்க வேண்டும் என விருப்பம் தோன்றியமைக்கு முழுமையான கலை வரம் கிடைக்கப் பெற்றதனால் தானே 1760-1799 காலங்களில் வாழ்ந்த கட்டபொம்மனை தனது சீர்மிகு நடிப்பினால் 200 ஆண்டுகளுக்கு பின் 1959 ல் கட்டபொம்மனாகவே அவதரித்து அதை உலகம் முழுவதும் அறியப்பட காரணமாக அமைந்தார்,
அமைந்ததோடு நின்று விடாமல் 1970 ஆம் ஆண்டின் போது தனது சொந்த செலவிலேயே கட்டபொம்மனுக்கு நினைவு சின்னத்தையும் எழுப்பினார்,
உலகில் எந்த நடிகருக்கும்.இது போன்ற வரலாற்று ஒற்றுமை நிகழ்வுகள் அமையப் பெறவில்லையே?
அதனால் தான் நடிகர் திலகம் மட்டுமே கலைத்தாயின் ஒரே தவப்புதல்வன்,
கட்டபொம்மன் நினைவு நாள் 16-10-1799,
பராசக்தி வெளியான நாள் 17-10-1952
திருநெல்வேலி மாவட்டம் கயத்தாரில் நடிகர் திலகம் உருவாக்கிய கட்டபொம்மன் நினைவு சின்னம் திறப்பு விழா கண்டது 16-07-1970


Thanks Sekar

sivaa
26th May 2020, 05:19 PM
#நடிகர்திலகத்தின்_கெய்ரோநகர_ (https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4% E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%A E%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B% E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0_?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
#பயணக்கட்டுரை (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%A E%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0% E0%AF%88?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #பகுதி_1 (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_1?__ eep__=6&source=feed_text&epa=HASHTAG)
அந்நிய நாடுகளில் நடைபெறும் பட விழாக்களில் கலந்து கொண்டு பேறு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் ஒருவர்தான். கெய்ரோவில் நடை பெற்ற ஆசிய - ஆப்ரிக்க பட விழாவில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய பின்னர் அது குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களைப் படியுங்கள்.
டெலிபோன் மணி கணகணவென்று ஒலித்தது.
தயாரிப்பாளர் பந்துலு அவர்கள் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். விரைந்து ஓடி ரிசிவரை கையில் எடுத்தேன்.
" கட்டபொம்மன் படத்தை டெல்லியிலிருந்து கேட்கிறார்கள். கெய்ரோவுக்குப் போக வேண்டுமாம் அது. அனுப்பி வைக்கட்டுமா?"என்று பந்துலு அவர்கள் கேட்டார்கள்.
நான் அவரிடம் முழுவிவரங்களையும் கேட்டு "அனுப்பி வையுங்கள்" என்று சொன்னேன்.
இது நடந்த சில நாட்களுக்கு கெய்ரோவில் நடைபெறும் ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் கலந்துகொள்ள படத்தில் நடித்த என்னையும், தயாரிப்பாளர், டைரக்டர் பந்துலு அவர்களையும் பப்பியையும், ராகியையும் இந்திய சர்க்கார் அழைத்திருந்தார்கள்.
என் மனதில் மட்டும் கெய்ரோவுக்கு போக வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. வெளிநாடுகளுக்குப் போய்விட்டு வரும் நடிகர்கள் சிலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் தங்கள் பயணத்தைப் பற்றி கதை கதையாகச் சொல்லும்போதெல்லாம், உடனே பறந்து அங்கு செல்ல மாட்டோமா என்று எனக்குத் தோன்றும். இரவில் நான் படுக்கையில் படுத்த பிறகும் என் சிந்தனையைச் சுற்றி இக்கருத்துக்கள் வட்டமிடும்.
இதற்கேற்ப அமெரிக்காவுக்கு வரும்படி எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ஆனால், என் தாயாரின் உடல் நலம் சரியில்லாததால் அந்த அழைப்பை அப்போது ஏற்க முடியவில்லை.
கெய்ரோவுக்கு வரும்படி இந்திய சர்க்கார் அழைக்கிறார்கள் என்று சொன்னபோதும் என் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
எனது தாயார் அப்போது மருத்துவமனையில் படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள். இந்நிலையில் எனது அன்னையை விட்டு பிரிந்திருக்க நான் விரும்பவில்லை. நாம் வெளிநாடு செல்லும் சமயம் ஒன்று கிடக்க ஒன்று ஆகி விட்டால்? - என்னால் கற்பனையில் கூட அந்தக் காட்சியை வடிக்க முடியவில்லை.
" கெய்ரோவுக்கு நான் வரவில்லை" என்று முதலில் தீர்மானமாகச் சொல்லி விட்டேன். ஆனால் சர்க்கார் தரப்பில் வரும் அரிய அழைப்பை நிராகரிக்கக் கூடாது. உங்கள் தாயாருக்கு ஒன்றும் ஆகிவிடாது. நாங்கள் இருந்து அவர்களை கவனித்து வருகிறோம். நீங்கள் கவலை இன்றி போய்வரலாம்" என்று என் நண்பர்களும் உறவினர்களும் என்னைச் சமாதானப் படுத்தினார்கள்.
இதற்கிடையில் பப்பி, ராகினி இருவரும் படப்பிடிப்பு காரணமாக முடிந்தால் பின்னர் வருவதாக சொல்லி விடவே, நான் இல்லாமல் தனியே கிளம்பிச் செல்ல முடியாது என்று பந்துலு அவர்களும் தீர்மானமாகச் சொல்லிவிட்டார். கடைசியில் நம் நாட்டின் பிரதிநிதியாக விழாவில் கலந்து கொள்ள எவரும் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? எனவே என் நண்பர்களும், மற்றுமுள்ளோரும் அளித்த உற்சாகத்தில் தான் கெய்ரோ கிளம்ப முடிவு செய்தேன்.
சென்னை விமான நிலையத்தில் எங்களை பலரும் வந்து வழி அனுப்பினார்கள். "நாம் என்ன காரியம் சாதித்து விட்டதாக இப்படி எல்லோரும் சேர்ந்து வழி அனுப்புகிறார்கள். உண்மையில் கெய்ரோவில் என்ன நடக்கப் போகிறதோ?" என்று எண்ணியபோது என் உள்ளம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது.
எங்கள் இருவருடன் சித்ரா கிருஷ்ணசாமியும் வந்தார். அவரது வரவு எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது என்பதை நான் சொல்லாமல் இருக்கமுடியாது. முதலில் பம்பாய்க்கு சென்று அங்கிருந்து கெய்ரோவுக்கு விமானம் ஏறினோம்.
பம்பாயிலிருந்து செக்கோஸ்லோவாக்கியா விமானம் ஒன்று எங்களை சுமந்து சென்று மூன்றே மணி நேரத்தில் நைல் நதி நாட்டின் தலைநகரமான கெய்ரோ சென்று விட்டது. நான் இதுவரை பல முறை விமானப் பயணம் செய்திருக்கிறேன். ஆனால் செக் நாட்டு விமானத்தில் கிடைத்தது போன்ற பிரயாண சுகம் வேறெதிலும் கிடைத்ததாக சொல்ல மாட்டேன். விமானமும் சரி, விமானத்தில் பணியாற்றுபவர்களும் சரி 'முதல்தரம்' என்றுதான் சொல்ல வேண்டும்.
மேற்கு நோக்கி செல்லச்செல்ல நமது கைக்கடிகாரத்தையும் நாம் திருப்பிவிட்டு கொண்டிருக்கவேண்டும். மணி குறைந்து கொண்டே வரும். எனவே கெய்ரோவில் இறங்குவதற்கு முன் முன்பாக எங்கள் கைக்கடிகாரங்களில், நாங்கள் அந்த நாட்டின் மணிக்கு ஏற்ப முட்களை திருப்பி வைத்துக் கொண்டோம்.
விமான நிலையத்தில் ஆசிய ஆப்பிரிக்க பட விழாவை நடத்தும் முக்கியஸ்தர்கள் அனைவரும் எங்களை வரவேற்க வந்திருந்தார்கள். நமது இந்திய தூதரகத்தைச் சேர்ந்தவர்களும் விமான நிலையத்திற்கு வந்து இருந்தனர். பெருமைப்படும்படியான வரவேற்பை எங்களுக்கு அளித்த அப்பெரும் மனிதர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
கெய்ரோவில் விழாவிற்காக மிகவும் சிறந்த முறையில் எல்லா ஏற்பாடுகளையும் ஐக்கிய அரபுக் குடியரசு சர்க்கார் செய்திருந்தார்கள். இந்த விழாவை நடத்த முன்வந்த ஐக்கிய அரபுக் குடியரசு சர்க்கார் விழாவில் பங்கு கொள்ள வந்த ஒவ்வொருவருக்கும் சிறப்பான வசதிகளைச் செய்து கொடுத்திருந்தார்கள்.
எங்களுக்கு என்று ஒரு தனி காரும், எங்களுடன் வந்து எங்களுக்கு உதவியாகப் பேசி, பணிபுரிய இரண்டு காரியதரிசிகளையும் கொடுத்திருந்தார்கள். எங்களுக்கு கிடைத்த காரிய கைதிகளில் ஒருவர் அரபு நாட்டின் செல்வாக்கு மிக்க பத்திரிக்கை ஒன்றில் உதவி ஆசிரியை. நைல் நதிக் கரையின் ஓரம் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருந்த கெய்ரோவில் மிகப் பிரபலமான 'செமிராமிஸ்' என்ற ஓட்டலில் நாங்கள் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் வெளியே செல்லும் போது எங்கள் காரியதரிசி உடன் வருவார். ஆங்காங்கே முக்கியமாகப் பார்க்க வேண்டிய வற்றை விளக்குவார்.
எங்களைப் போலவே சீனா, ஜப்பான், இந்தோனேசியா, தாஷ்கண்ட் மற்றும் பல நாடுகளிலிருந்து விழாவிற்கு வந்திருந்த அவர்களுக்கு இம்மாதிரி எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருந்தார்கள். எகிப்து நாட்டில் பார்க்கவேண்டிய முக்கியமான எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று அவர்களே வசதியும் செய்திருந்தார்கள்.
கெய்ரோவில் சென்று இறங்கியதுமே என்னை முதலில் கவர்ந்தது அந்த நாட்டு மக்களின் நன்றி உணர்ச்சியோடு கூடிய அன்புதான். குறிப்பாக, இந்தியாவில் இருந்து வந்து இருப்பவர்களிடம் அவர்கள் காட்டும் அன்பு அலாதியானதுதான்.
நாங்கள் தங்கியிருந்த செமிராமிஸ் ஹோட்டல் பல மாடிகள் கொண்டது. ஆனால் கெய்ரோவில் பெரும்பாலான கட்டடங்கள் பல மாடிகள் கொண்ட, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நம் நாட்டிலேயே மிகவும் உயர்ந்த கட்டிடம் என சொல்லப்படும் இன்சூரன்ஸ் கட்டிடம் தான் அங்கு உள்ள மிகச் சிறிய கட்டிடம் என்று சொல்லலாம். இந்த நகரத்தில் எல்லோரும் மேல்நாட்டு பாணியிலேயே இருக்கிறார்கள். ஆண் பெண் அனைவரும் மிகவும் சகஜமாக பழகுகிறார்கள்.
நகரத்தை விட்டு சற்று உள்நோக்கி பிரயாணம் செய்தால் ஒரே பாலைவனம் தான். கெய்ரோவில் நாங்கள் சென்று இறங்கியதுமே அங்கு நமது ஸ்தானிகராகப் பணியாற்றி வரும் உயர்திரு ஆர்கே. நேரு அவர்கள் எங்களை வசையாகப் பிடித்துக்கொண்டார்.
"நம் நாட்டில் உள்ள உங்களுக்கு தேசாபிமானமே கிடையாது. இங்கே பாருங்கள், மற்ற நாட்டிலிருந்து எத்தனை நடிகர்கள் வந்திருக்கிறார்கள். நம் நாட்டில் இருந்து நடிகைகள் யாருமே வரவில்லை. இதெல்லாம் நமக்கு எப்படிப் பெருமைப்படும் விஷயமாக இருக்கும்?" என்றெல்லாம் சொல்லம்புகளாக எறிய ஆரம்பித்தார்.
அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டு பத்மினி, ராகினி, இருவரும் எங்களுடன் வர இயலாமைக்கான காரணத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால் திரு. நேரு அவர்களை சமாதானம் அடையவில்லை. எங்கள் மீது இருந்த அன்புக்கோபமும் அவருக்குக் குறையவே இல்லை.
எனவே இதையெல்லாம் பப்பி, ராகி இருவருக்கும் விளக்கிச் சொல்லி அவர்களை புறப்பட்டு வரும்படி சொன்னேன். அவர்களும் சீக்கிரம் வருவதாக வாக்களித்தார்கள். திரு. நேரு அவர்களும் பிரத்தியேகமாக இதை அவர்களுக்குக் குறிப்பிட்டிருந்தார்.
நான் மேலே தொடர்வதற்கு முன்பாக நாங்கள் கலந்துகொண்ட ஆசிய ஆப்பிரிக்க பட விழாவைப் பற்றி விளக்கமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். கெய்ரோவில் நடக்கும் இந்த விழா இரண்டாவது விழா. முதல் விழா 1958ல் ரஷ்யாவில் உள்ள ஆசிய பிரதேசமான தாஸ்கண்ட் என்ற இடத்தில் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த படவிழா அடுத்தபடியாக நமது நாட்டில் புதுடெல்லியில் 1961 இல் நடத்த விழாவின்போது முடிவு செய்யப்பட்டது.
இந்தப் போட்டியில் முழுநீள படங்களுக்கு மொத்தம் நான்கு பரிசுகள் அதாவது ஆஸ்கர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன விழாவில் கலந்துகொள்ளும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, டைரக்டர் தவிர மற்றும் நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் ஏதேனும் அதாவது பாட்டு, நடனம், கலைத்துறை போன்றவற்றிற்கு ஒரு பரிசு. ஆக ஐந்து பரிசுகள் கொடுக்கப்படுகின்றன டாக்குமென்டரிக்கு ஒன்று தனியாக கொடுக்கப்படுகிறது.
- தொடரும்
நன்றி : சினிமா ஸ்டார் 1968 / உயர்ந்தமனிதன் பட சிறப்பு மலர்.
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்

Thanks வான்நிலா விஜயகுமாரன்

sivaa
26th May 2020, 05:20 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/99127675_2620441174837361_7531211985166270464_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQkkT0exLi3GNGCv2QkpNR4-8CQi5LRPZcJqIP5kS2JsBTAjNmkBk6cSgDQH9UOO_tdrfEwWNT ZMkMkqlUdsKaZ9&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=cee267450dd18a8ec141c805e5570e81&oe=5EF466C9

sivaa
26th May 2020, 05:26 PM
1967 ஆம் ஆண்டு எடுக்க பட்ட படம் இது தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பக்கத்தில் தஞ்சை நகராட்சி சார்பில் சிவகங்கை பூங்கா நிறுவபட்டது இதன் அலங்கார நுழைவு வாயிலை அண்ணன் சிவாஜி அவர்கள் தனது சொந்த செலவில் கட்டி கொடுத்தார்கள் அதோடு இந்த சிவகங்கை பூங்காவை அன்றைய தஞ்சை நகர்மன்ற தலைவர் திருY. ஆரோக்கியசாமி நாடார் அவர்கள் தலைமையில் தஞ்சை நகராட்சியில் இருந்து.கிராமிய கலைஞர்களின் ஒயிலாட்டம் மயிலாட்டம் நாதஸ்வர இசை முழங்க அண்ணன் சிவாஜி அவர்கள் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கிய வெள்ளையம்மாள் யானை முன்செல்ல நான்கு குதிரைகள் பூட்டிய குதிரை வண்டியில் (சாரட் வண்டியில்) அண்ணன் சிவாஜி அவர்களையும் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு Y. பரிசுத்த நாடார் அவர்களையும் அமர வைத்து தஞ்சையின் நான்கு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து இந்த சிவகங்கை பூங்காவை அண்ணன் சிவாஜி அவர்கள் திறந்து வைத்தார்கள் (இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்தி இன்றைய தஞ்சை வாழ் மக்களுக்கு தெரியவில்லை) இந்த படத்தில் பின்புறம் அண்ணன் சிவாஜி அமைத்த அலங்கார நுழைவு வாயில் அருகில் Yபரிசுத்த நாடார் M. L. Aஅவர்கள் மற்றும் அதன் வடிவமைத்த நகராட்சி கட்டிட கலை வல்லுனர் உடன் நமது வெள்ளையம்மா மற்றும் நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர் அடுத்த படம் அண்ணன் சிவாஜி அவர்களால் திறந்து வைக்கபட்ட அதே அலங்கார நுழைவு வாயிலின் பொழிவிழந்து காணப்படும் இன்றைய காட்சி அதற்கு அடுத்து உள்ளபடம் வெள்ளை சலவை கல்லில் (கிரைனட் வெள்ளை கல்) அண்ணன் சிவாஜி அவர்களால் திறந்து வைக்கபட்டதற்கான கல்வெட்டு ........ இது போல் தஞ்சையில் மாவட்டத்தில் அண்ணன் சிவாஜி அவர்களால் நாடகம் நடத்தி நிதி வழங்கி ஏராளமான கட்டிடங்கள் அவர்தம் வரலாறு கூறும் இன்றைய சூரக்கோட்டை சிவாஜி பன்னையும் தஞ்சை சாந்தி கமலா திரையரங்கம் கட்ட பட்ட இடமும்.திருவாளர்கள் நாடார் குடும்பத்தினரிடம் விலைக்கி வாங்கி உறுவாக்க பட்டவை................ தொடர்ந்து பார்ப்போம் என்றும் பிரியமுடன் ........ சதா. வெங்கட்ராமன் தஞ்சாவூர்

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/98022682_562983071025452_461011670609690624_n.jpg? _nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQnjSq0FIIA0CQDrkiN_XovyagwTlLXNk9oggykmmQL hHTYIk1dNB33hWmt1Y0JKZw-1qCfVr5QNZkyfolvO53Gw&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=c1fb2fd2c41399f655a29b2867f957b4&oe=5EF31D17

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/100100287_562983141025445_2186179125788540928_n.jp g?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQnDdgZ1LZripM3AAy5IDf7uNluaONeSK-Zj_Nj0-0fgRLqzFAluz8m4kQQca8TkZqBcB7JrZwdetpaKibaVElbP&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=337afc0c1e5ea768c395ba168a82cc22&oe=5EF1479A

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/98183363_562983111025448_8035398466626650112_n.jpg ?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQmGBp1E_XF2wyH4Rj8PGnYdfqOeUMOBbVT0J3K90JV sV4P6lxId7ZMQPCCLBXdVugQtc1V8dtkHm6vPFzMKotaL&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=dd881fc14a1e706dabb91d6ce26d4478&oe=5EF15C1E

Thanks Thoppumani Thoppiah

sivaa
26th May 2020, 05:28 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/100087453_2620482598166552_2257557513698279424_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_oc=AQkWV5NnXtH-AlsoWLr8KOrKox8lcRgBjQ_gkDTqOL-07wKKiKBRZen3IhZGiCK8ZZEYeCtNURdlrcRAmsuylCgw&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=ae54f4dfb4a4f79a9188bad83cfd62b6&oe=5EF402FC

sivaa
26th May 2020, 05:29 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/100046116_2620504971497648_1762747134823628800_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_oc=AQl_QOZnJ4vf2fObuu5nH_mVTotksZ0tsB7hb4WyejG CLjSsda3nOaAu-f3oWeX5xZte-MSdi2AITlpMR-NrtJHZ&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=2840db880d09e5ac149759489f9ae92d&oe=5EF296B6

sivaa
26th May 2020, 05:37 PM
எனக்கு மிக பிடித்த ,என்றுமே என்னை அதிசயிக்க வைக்கும் நடிகர்திலகத்தின் படங்களில் ஒன்று அன்னையின் ஆணை. நடிகர்திலகத்தின் தீவிர ரசிகரும் ,மறைந்த எழுத்தாளரும் ஆன சுஜாதா ,ஒரு திருமணத்தில் நடிகர்திலகத்தை பார்த்த போது தனக்கு பிடித்த படமாக இதை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்துள்ளார். ஒரு unique &surprise package .நடிகர்திலகம் தன் நடிப்பின் பாணியை சற்றே மேற்கு நோக்கி மாற்ற ஆரம்பித்த படம்.
கச்சிதமான திரைக்கதை ,கூர்மையான இயக்கம் (C .H .நாராயண மூர்த்தி),முரசொலி மாறனின் அளவான, sophistication மிகுந்த (அன்றைய trend லி ருந்து விலகாத)வசனங்கள் என்று அருமையான கூட்டு முயற்சி.
எனக்கு தெரிந்து ஒரு சண்டை காட்சி கூட வைக்காமல் குரூரமான வில்லனை மேலும் குரூரமாக பழி வாங்குதல்,தியாகம் என்ற கூட்டுக்குள் அடையாமல் பழி வாங்கவே மகனை பாடு பட்டு வளர்க்கும் அன்னை, மனசாட்சியை அழுத்தி அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டு சிறிது கொடூரம் காட்டும் நாயகன் என்று தமிழ் பட cliche க்களை உடைத்தது. இது அந்த பதிபக்தி காலங்களில் பெரிய சாதனை.உள்ளத்தை தொடும் காட்சிகள் உண்டு.ஆனால் அனாவசிய sentiment கிடையாது.
சாம்ராட் அசோகன் நாடகம் எல்லோரும் அறிந்தது. ஆனால் அது ஒன்று மட்டுமே படத்தில் இயக்குனரின் compromise .மற்ற படி எடுத்து கொண்ட subject இல் rocket வேக laser பயணம்.comedy உறுத்தல் கிடையாது. ஒரு Holly wood படத்துக்கு நிகராக தயாரானது.தமிழ் பட ரசிகர்களின் ரசனை அடி மட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு அந்த நாள்,ஒரு அன்னையின் ஆணை, ஒரு புதிய பறவை, ஒரு தில்லானா மோகனாம்பாள் கொடுக்கும் துணிவு நடிகர்திலகத்தை தவிர யாருக்கும் வராது. படித்த தமிழர்களில் இவ்வளவு கணிப்பொறி மூடர்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்,படிக்காத தமிழ் நாட்டில் 1958 இல் நடிகர்திலகத்தின் guts பற்றி என்ன சொல்ல?
ஆரம்ப கால சிவாஜி-சாவித்திரி ஜோடி (வணங்காமுடி,அன்னையின் ஆணை,காத்தவராயன்) எனக்கு மிக பிடிக்கும்.(1961 க்கு பிறகுதான் தங்கையாகி விட்டாரே!!!)கனவின் மாயா லோகத்திலே எனக்கு மிக பிடித்த duet .மேதை நடனத்தில் ஒரு cue தவறி விட்டு ,அதை re -take வாங்காமல் நடனத்தின் பகுதி போலவே மாற்றி சமாளிப்பார்.பத்து மாதம் சுமந்திருந்து பாடல் படமாக்க பட்ட விதம் ,நடிகர்திலகத்தின் ஆழமான சோகம்!!!அப்பப்பா!!!
இதில் Y .G .M முதல் அனைவராலும் பேச பட்ட அற்புத காட்சியொன்று.(ஒரு ஆங்கில பட inspiration ).தன தந்தையை கணேஷ் தான் (படத்திலும்) ஏதோ செய்து விட்டார் என சந்தேகிக்கும் பிரேமா கோப பட்டு கீறி பனியனை கிழித்து விட, நிதானமாய் wash basin சென்று ரத்த காயங்களை towel ஆல் துடைத்து ,திரும்பி வந்து அந்த towel ஆலேயே சாவித்திரியை அடித்து தன் ஆத்திரத்தை நடிகர்திலகம் வெளிக்காட்டும் விதம்.
பார்த்து முப்பது வருடம் ஆயிற்று. ஆனாலும் பசுமையாக உள்ளத்தில் என்றென்றும்.

Thanks Gobalakrishnan Sundararaman

sivaa
26th May 2020, 05:50 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/99083089_566995900670876_7475134830565392384_n.jpg ?_nc_cat=111&_nc_sid=ca434c&_nc_oc=AQkvGKUBDP1sdyp10sa82mBseNhkDyIf2cMffhjNtbI 24YJLF0V3xb_-wK7gh9eBnlfCXBKKrzlISOO1twIlIput&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=8af6da6ffdf7e052c559076035d3839e&oe=5EF21E2F

sivaa
27th May 2020, 08:05 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/100656128_2620956901452455_929196301675921408_o.jp g?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_oc=AQmtQmwDP49yYahCEaGe94oYMVTFCNCg9C7QX--kE5ZThCTFLLygI5HpmN41-yxJYxIRwFjxNKEJuwnpqBfKmwok&_nc_ht=scontent.fyyz1-1.fna&_nc_tp=7&oh=60c9fe4705a00013d79a05f56cee4594&oe=5EF1DB81

sivaa
28th May 2020, 02:51 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/100560134_2621269674754511_5681939671853039616_o.j pg?_nc_cat=104&_nc_sid=07e735&_nc_oc=AQmkOVjfz6t3F3e-k7zwowS3YM9ktP-kcxB_Fr-24OopqwKC2rYVyuVIGQULu0nAO3f-_ski_wxEUBehWYYIvjT2&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=6440616931ca2179f172b24f892cc507&oe=5EF539C7

sivaa
28th May 2020, 03:36 AM
தாய் இதழ் (https://www.facebook.com/thaaimagazine/?__tn__=%2CdkCH-R-R&eid=ARDY-_wxLGNrRGMWjLtjo0IX3lHocFshq76vLwzksIDuuZSbyqGgz5A R7l4805G6xHQHC34PfUETA69M&hc_ref=ARQwLxY7rlohTZbrV4j3AR3jP2rIsk4bSTZ3YMx0Mxd XGi4y1n331Djto3N-_bV7wRo&fref=nf&hc_location=group)

“சிவாஜி ஒரு சகாப்தம்”- பழ.நெடுமாறன்!
https://www.thaaii.com/?p=38348 (https://www.thaaii.com/?p=38348&fbclid=IwAR1hHnNt_qhCMvNWVsi_FPX2tmBwpvPMUalY-vKmX4fXPhU-XuQ6KFuLC_o)
“தமிழ்த் திரையுலகில் கடந்த 50 ஆண்டுகாலம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சகாப்தமாகத் திகழ்ந்திருக்கிறது.
1951 ஆம் ஆண்டில் ‘பராசக்தி’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த அவர், தொடர்ந்து பல சாதனைகளைப் புரிந்து திரையுலகில் ‘இமயம்’ என உயர்ந்து நின்றார்.
அவரது ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்றவையாகத் திகழ்ந்தது. திரையுலகில் அவர் பதித்த முத்திரை என்றும் அழியாது.
அவருக்குப் பின்னால் திரையுலகுக்கு வந்த இளம் நடிகர்கள் பலரின் நடிப்பிலும் சிவாஜியின் முத்திரை பதிவது இயல்பாயிற்று.
அதிலிருந்து அவர்களால் விலகி நிற்க முடியவில்லை. நடிப்பாற்றல் மூலம், படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரின் உள்ளங்களிலும் அவர் அழியாத இடம் பெற்றார்.
அறிஞர் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்டு, தந்தை பெரியார் அவர்களால், சிவாஜி எனப் பாராட்டப்பெற்று, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அன்பிற்குரியவராக அவர் திகழ்ந்தார்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் உணர்வுமிக்க உரையாடல்களுக்கு உயிர் ஊட்டியவர் நடிகர் திலகம். இந்த இருவரின் கூட்டு முயற்சி திரைக்காவியங்கள் பலவற்றை அளித்தது.
தமிழ்த் திரையுலகனின் தன்னிகரற்ற கலைஞராக அவர் திகழ்ந்தார். தன்னுடைய நடிப்பாற்றலின் மூலம் தமிழக மக்களை மகிழச் செய்தார். கண் கலங்க வைத்தார்.
அது வெறும் நடிப்பு தான் என்பதை மக்கள் உணர முடியாத அளவுக்கு அந்த கதாபாத்திரங்களாகவே மாறி, மக்களையும் அவ்வாறே உணரச் செய்தார்.
மக்கள் தன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து அதைத் திகட்டத் திகட்டத் தந்தவர் அவர்.
இவ்வளவு சிறந்த கலைஞரை, ஒப்புயர்வற்ற நடிகரை தமிழ்த் திரையுலகம் இன்னும் நல்ல முறையில் பயன்படுத்தியிருந்தால், உலக மக்கள் பாராட்டும் அளவுக்குப் படங்களைத் தந்திருக்க முடியும்.
ஆனாலும், அவரின் முழுமையான நடிப்பாற்றலை, திறமையை தமிழ்த் திரையுலகம் பூரணமாகப் பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் என் போன்றவர்களுக்கு உண்டு.
இந்திய நாட்டில் கூட அவருடைய திறமையில் ஒரு பகுதி கூட இல்லாத நடிகர்கள், இந்திய அரசினாலும், மற்றவர்களினாலும் ஓகோ என்ற அளவுக்கு மீறிப் போற்றப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழனாகப் பிறந்துவிட்ட பாவத்தினால், பாராட்டப்பட வேண்டிய அளவுக்குப் பாராட்டப்படவில்லை. ஆனால் அரசுகள் செய்யத் தவறியதை மக்கள் செய்தார்கள்.
சிவாஜி அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அறிந்தபோது, தமிழகம் சோகத்தால் குலுங்கியது.
அனைத்துத் தரப்பு மக்களும், படித்தவர்கள், பாமரர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடின்றி அணி அணியாக, மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த ஊர்ந்து சென்ற காட்சியும், அழுது புலம்பிய காட்சிகளும், அந்த மாமனிதருக்கு மக்கள் அளித்த மகத்தான விருதுகள் ஆகும்’’
– 2001 ஜூன் மாதத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த போது, ‘தென் ஆசியச் செய்தி’ (01.08.2001) இதழில் மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன் எழுதிய சிறு கட்டுரை.
#pazha_nedumaran (https://www.facebook.com/hashtag/pazha_nedumaran?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #Actor_sivaji (https://www.facebook.com/hashtag/actor_sivaji?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #sivaji_ganesan (https://www.facebook.com/hashtag/sivaji_ganesan?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #கலைஞர்_கருணாநிதி (https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%A F%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE %E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #அரசியல் (https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%A E%B2%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #தென்_ஆசியச்செய்தி (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0% AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A %E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?__ee p__=6&source=feed_text&epa=HASHTAG) #நடிகர்திலகம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE% E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #சிவாஜி (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%A E%BF?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #சினிமா (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%A E%BE?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #தமிழ்_திரையுலகம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0% AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81 %E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #செவாலியர்_சிவாஜி (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%A E%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF %E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #பழ_நெடுமாறன் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%B4_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0% AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D ?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)

Thanks mana mana

sivaa
28th May 2020, 07:46 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/101186547_2621760191372126_5103099632221683712_o.j pg?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQmxpcwSrSgZcrG15h5h1pU_t5O771MkO8wHrx8lptI 2YuT0oC_HMQtvwQGbFVT3r81fFV7kHh8t7Pe2WIbKj4D2&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=5c34f626136f650d3119c226b8f17948&oe=5EF3D703

sivaa
28th May 2020, 07:50 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/99130318_2621772418037570_9074853085666344960_o.jp g?_nc_cat=107&_nc_sid=ca434c&_nc_oc=AQnV8bMNaFm-JW3wAwB7U7Nrm3jl24tLqtyO9N4vNw62WfbsQKfHVxu1GmpfAu lJBTMxaGk7w-t1o6N-83y_tuJ2&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=cf59335b1a8cb35e40b85591d7770467&oe=5EF6AC56

sivaa
28th May 2020, 08:32 AM
இன்று ஒட்டுமொத்த செய்தி ஊடகங்கள் அனைத்துமே கொரோனா கொடுமையையும் மறந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது போயஸ் கார்டனில் இருக்கும் வேதா இல்லம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை பற்றியே விவாதம் செய்து முடித்தார்கள்,
இது அரசியல் என்று யாரும் அவசரம் காட்டாதீர்கள்
இந்த வேதா இல்லத்தின் இன்றைய மதிப்பீடு 100 கோடி என தோராயமாக மதிப்பிடுகிறார்கள்
இந்த வேதா இல்ல இடத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய்க்குத்தான் அப்போது வாங்கினாராம்,
அதே நாட்களில் தான் நடிகர் திலகம் அவர்கள் பெரும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாயை நிவாரண நிதியாகவும் அளித்தார்,
ஆனால் பாருங்கள் இன்று வரையிலும் கூட ஒரு கூட்டம் நடிகர் திலகம் உதவிகளை செய்யாதவர் என பொய் பிரச்சாரம் செய்து வருவதை நிறுத்தவே இல்லை,

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/100906637_269120634502834_5675174363922432000_n.jp g?_nc_cat=107&_nc_sid=b96e70&_nc_oc=AQms765FInH4iHQx6V6oZDwTfShrDE4xmMKamfBF7SZ XJ-l-gKL9tODaLoSJo-KiSNvXy5CyETspeqmYV1x1QwjB&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=cb82f762a24372c7f16ae2bb56773139&oe=5EF44F2E
Thanks Sekar

sivaa
29th May 2020, 01:06 AM
இவர் ஏன் என் படத்தில் நடிக்கணும்?"



https://youtu.be/jA1hPr9-9II

sivaa
29th May 2020, 01:11 AM
கடந்த ஆண்டு திண்டுக்கல் நகரில் பாகப்பிரிவினையின் 60 வது ஆண்டு பொன் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
பொன் விழாவை பாகப்பிரிவினை 31-10-1959 அன்று ரிலீஸாகி 100 நாட்களை கொண்டாடிய திரையரங்குகளில் ஒன்றான திண்டுக்கல் nvgp திரையரங்கத்திலேயே கொண்டாடியது மிகவும் சிறப்பாககும்,
இன்று 29-05-2020 வெள்ளிக்கிழமை
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகம் திரைக்காவியங்கள்,
1)காலை 7 மணிக்கு ஜெயா மூவியில் " படித்தால் மட்டும் போதுமா"
2) நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் "பாகப்பிரிவினை"
3) பிற்பகல் 1:00 மணிக்கு ஜெயா மூவியில் "முதல் மரியாதை"
4) பிற்பகல் 1:30க்கு ராஜ் டிஜிட்டலில் "மண்ணுக்குள் வைரம்"


​https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/99140965_3047673535349516_7405809303879155712_o.jp g?_nc_cat=103&_nc_sid=07e735&_nc_oc=AQkC45ZkmmtuEaiQXEo76ArLZhdZ5i2ipU6Mj14_CM5 9P9eQw_YXGG424-HnJtYYXL-Rkiuq9A8qs3HzfKfkER4A&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=3e0e757c704ed676592eb0a5b1c85714&oe=5EF69850

sivaa
29th May 2020, 01:16 AM
Ego ! சாதாரணர்களுக்கும் உண்டு இது..
Image ! சாதனை புரிந்தவர்களுக்கு இயல்பாய் உருவாகும் விஷயம் இது.
தனக்கு ஒரு இமேஜ் உருவாகி விட்டதென்று தவறாக அதனை தற்காத்து கொள்ள முனைந்தவரும் இருந்ததுண்டு தமிழ் திரை உலகில்......
குன்றனைய புகழ் தனக்கிருந்தும் இருந்தும் சக கலைஞர்களுக்கு சம வாய்ப்பு தந்த இமயம் இருந்ததும் அதே தமிழ் திரை உலகில்தான்...
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி !
கதைப்படி பள்ளிக்கூடம் அருகில் பொம்மை விற்று கொண்டே தங்கவேலு பாடும் பாடல்...
நடிகரும் சரி, அவர் அந்த படத்தில் ஏற்றிருந்த பாத்திரமும் சரி, அந்த பாடலை பாட பொருத்தமே.....
ஆனால் படத்தின் ஹீரோ வுக்கு அடங்கா சினம் பிறந்து விட்டது. ஆரூர் தாஸை அழைத்து இது போன்ற கருத்துக்களை கதாநாயகன் சொல்வதா, காமெடியன் சொல்வதா?
பாடல் எழுதியவருக்குத்தான் தெரியவில்லை, உனக்கென்ன ஆனது?
இதற்குத்தான் பெரிய இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பது இல்லை என்று வெடித்தாராம்.
பின் அவரும் அதே பாடலை தனியே இன்னொருமுறை பாடி படத்தில் இடம் பெற்றது.
பாவம், அந்த நடிகருக்கு நினைவில்லை. இது போன்ற பாடல்களை திரை படங்களில் முதலில் பாடியவரே கலைவாணர் என்கிற காமெடியன் தான் என்று...
அதே நடிகர்தான். கவிஞர் வாலியோடு போனார் அவர் நடிக்காத படம் ஒன்றின் பாடல் பதிவுக்கு.....
பாடல் பதிவு செய்யப்பட்டது.
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ !
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ !
பாடல் பதிவு முடியும் வரை நமது நடிகரிடம் பேச்சே இல்லை. பின், வாலியை அழைத்து கொண்டு காரில் செல்கிறார். நீண்ட மவுனத்திற்கு பின், வாலி ! மூன்று தமிழ் தோன்றியது மு. க. முத்து விடமா !
மூவேந்தர் வழி வந்தவரா முத்து? என்று.....
திகைத்து போன வாலி, என்னன்னே ! இது சாதாரண பாட்டு, நான் இதை விட நல்ல பாட்டெல்லாம் உங்களுக்கு எழுதியிருக்கிறேனே என்றார்.
இந்த பாட்டை ஏன் எனக்கு தரவில்லை என்றே சினக்குறி காட்டினாராம் சின்னவர்...
வாலியே எழுத்தில் சொன்ன செய்தி..
ஆண்டவன் கட்டளை படம்.
J.B. சந்திரபாபு காமெடியன்...
ஆசை வார்த்தை காட்டு !
கள்ள பார்வை பார்த்து
காசை எடுத்து நீட்டு..
உனக்கும் கூட ஒட்டு.... சிரிப்பு வருது சிரிப்பு வருது என்று சிரித்தார்...
இன்றைய அரசியலை நையாண்டி செய்ய வேண்டியது நானா? ஒரு நகைசுவை நடிகனா? என்று காய்ந்தாரில்லை நடிகர் திலகம்..........
இன்னொரு நடிகரை அவர் நடித்த படத்தில் மூன்று தமிழ் தோன்றியது உன்னிடம், மூவேந்தர் வழி வந்தவன் நீ என்று வர்ணித்ததையே பொறுக்க முடியாமல் போனது அவருக்கு...
ஆனால் நம்மவர் எப்படி?
அவர் நடித்த பச்சை விளக்கு ! அதிலே S.S.R ரும் நடிக்கிறார்...
அவரை போற்றி ஒரு பாடல் ! அதுவும் எப்படியெல்லாம் !
சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை...
உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னனவன்...
அதே S.SR...சாந்தி படம்.....
மானம் காக்க வேண்டும்....
பெண்ணை மதித்து வாழ வேண்டும்.. என்று பாடுகிறார், நடிகர் திலகத்துடன் இணைந்து...
கை கொடுத்த தெய்வம் படத்தில்
மங்கல மேளம் கொட்டி முழங்கிட மணமகள் வந்தாள், தங்க தேரிலே என்றும் பாடல்...
ஜெமினியோடு...
அன்று ஊமை பெண்ணல்லோ !
இன்று பேசும் பெண்ணல்லோ !
பார்த்தால் பசி தீரும் படம் வந்த காலத்தில் மெகா ஹிட் பாடல் அந்த ஊமை பெண் பாடல்தான்..
பொங்கவும் இல்லை, பொருமவும் இல்லை எங்கள் தங்க ராஜா...
பறவைகளில் அவள் மணிப்புறா !
பாடல்களில் அவள் தாலாட்டு ! பாவமன்னிப்பில் ஜெமினிக்கே இந்த சிறப்பு...
ஜெமினி நீண்டநாள் நண்பர், சகோதரி சாவித்திரியின் கணவர் என்றெல்லாம் சொல்லலாம்..தன் படங்களில் அவருக்கு தரப்பட்ட இந்த சிறந்த பாடல்களுக்கு சப்பைக்கட்டுகளாக....
முத்துராமன்....
நெஞ்சிருக்கும் எங்களுக்கு, நாளை என்றும் வாழ்விற்கு
வாழ்ந்தே தீருவோம் !
O! எவ்வளவு சிறந்த பாடல்.... தன்னோடு சரி நிகர் சமானமாய் ஆட வைத்து...
ஒரு பாடல் தானே, என்று எள்ளலாய் கேட்க தோன்றும்.
இன்னொரு பாடலும் உண்டு அதே முத்து ராமனுக்கு..
மகளை பிரிந்த தந்தையாக சிவாஜி...
அதே மகள் காதலி முத்துராமனுக்கு... அவருக்கும் அந்த பிரிவு பொதுவே...
இதயத்தில் பூட்டி வைத்தேன்.
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே, தன் சிறகை விரித்தாளே....
அதே படத்தில் மதுரா நகரில் தமிழ் சங்கம் பாடல்.....
முத்துராமன் தனி நாயகனாக நடித்த படங்களில் கூட இப்படி ஒரு பாடல் அவருக்கு வழங்க பட்டதில்லை...
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்.
ராஜ போகம் தர வந்தான்...
அதே முத்து ராமனுக்கு தான் இந்த பாடலும்...
பாலாஜி நடிகர் திலகத்தின் நண்பர்தான்.
அந்த நட்பு ஆழ்ந்து வளர்ந்தது என்றால்....
நல்லவன் எனக்கு நானே நல்லவன்...
பழங்கால சின்னம்.
பணிவான தெய்வம்... போன்ற படித்தால் மட்டும் போதுமா பாடல்கள்.
மட்டுமா, ஊரை விட்டு ஓடி வந்த காதல்,
இது உறவென்று எண்ணி வந்த காதல்.
காவியத்தில் இல்லாத காதல்...
உள்ளமெல்லாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ...
அறிமுகம் ஆகி சில மாதங்கள் ஆன நிலையிலே ரவிச்சந்திரனுக்கு ஒருபாடல்..
காத்திருந்த கண்களே !
கதை அளந்த நெஞ்சமே !
A.v.m.ராஜனுக்கும் இரு பாடல்கள்....
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன...
கன்னி வேண்டுமா, கவிதை வேண்டுமா
காதல் கவிதை சொல்லட்டுமா....
இன்னும் சொல்லலாம்..... ஆனால் மிக நீண்ட பதிவாகி விட்டது ஏற்கனவே...
என்ன செய்ய ! பொல்லாத மனிதர் நம் நடிகர் திலகம்....
அவரை பற்றி சொல்ல துவங்கி விட்டாலே வளர்ந்துதான் போகின்றன பதிவுகள்...
எவரையும் தாழ்த்தும் எண்ணமில்லை எனக்கு.
நடந்தவைகளை எழுத்தில் இருப்பவைகளை சொன்னேன்...
சொற்குற்றம் பொருட்குற்றம் எக்குற்றம் இருப்பினும்..... குற்றம் கடியாமல் குணத்தை மட்டும் கொள்க !!.
எண்ணங்களை சொல்லுங்கள்..
அன்புடன் Vino Mohan

Thanks vijaya Raj Kumar fb

sivaa
29th May 2020, 03:11 AM
ஒண்ணாங்கிளாஸ் movie sir அது ! எப்படி நடித்திருக்கிறார் தெரியுமா? அந்த நடிகர் அல்லது நடிகை...... இப்படி பேசுவார்கள் தங்கள் அபிமான நட்சத்திரங்களை பற்றி ரசிகர்கள்.... கேட்டதுண்டு நான்.
அப்படி ஒரு நட்சத்திரம் நடித்ததாலேயே ஒரு படம் வெற்றி பெற்றது அல்லது பெறும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை...
இந்த படம் அப்படி அல்ல !
உயர்ந்த படம் !
அபாரமான படம் !
மறுபேச்சே இல்லை..
ஆனால் அவர் மட்டுமே நன்றாய் நடித்திருந்தார் என்று சொல்ல மாட்டேன் நான்...
ஆனால் அதற்கு யாரையாவது பாராட்ட வேண்டுமெனில் இவரையே பாராட்ட வேண்டும். உயர்ந்த மனிதன் தான் இவர்..
தமிழ் திரை கதாநாயகர்களில் வேறு எவராயினும் இந்த படத்தில் குறைந்த பட்சம் இரண்டு காட்சிகளை மாற்றியமைக்க செய்திருப்பார்கள்.
பாரதி இறுதியில் இவரோடு மோதுவாரே... அம்மா ரொம்ப நல்லவங்க, கோபம் வரும் அவங்களுக்கு, ஆனா உங்களை போல பொய் சொல்ல மாட்டார்கள் என்று சீறுவாரே அந்த காட்சி.......
ராஜூ !நீ ஒரு சுயநலகாரன் என்று சொல்லி விட்டு ஆமா, நானும் பார்வதியை காதலித்தேன் என்று மறுகுவாரே அசோகன், அந்த காட்சி....
இவருக்கு தன்னம்பிக்கை உண்டு... அதையும் தாண்டி படம் சிறப்பாக வரவேண்டும் என்கிற ஆர்வமும் உண்டு...
எங்கே ஒரு காட்சி ! ஒரே ஒரு காட்சி !
விரல் மடக்கி சொல்லுங்கள் ! பார்ப்போம் !
Over acting இந்த ஸீனில் என்று......
துளி மிகையில்லை....
மேஜரை வாக்கிங்கிற்கு அழைத்து போய் சிகரெட் கொடுத்து விட்டு தனக்கு குழந்தை இல்லா குறையை பற்றி சொல்வாரே.....
சௌகாரை கை நீட்டி அறைந்து விட்டு தடுமாறி நாற்காலியை பற்றி நிற்பாரே,
சிவகுமாரை பின்னி எடுத்து விட்டு, என்னை மறுபடியும் கோழையாக்காதே, அப்படி பார்க்காதே என்று சொல்லி எகிறி எட்டி உதைப்பாரே....
நாகையாவிற்கு ஓய்வு பெறும் போது விடை கொடுத்து அனுப்புவாரே.....
உயர்ந்த நடிகர் இவர்தான் என்று பறை சாற்றும் காட்சிகள் அல்லவா அவை !
கிருஷ்னன் -பஞ்சு என்கிற உன்னத இரட்டையர்கள் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்.
புதிய பறவை படத்தை விட இந்த படத்தில் சௌகாரை மிக பிடிக்கிறது எனக்கு....
கிளாமர் இவரிடம் இருக்கிறது பூரணமாக.....
G.சகுந்தலாவோடு சௌகார் பேசும் காட்சிகளை குறிப்பிட்டு சொல்லி வசனங்கள் பச்சை என்று முகம் சுளித்தான் விகடன்...
பெண்களே மிக ரசித்தார்கள் அந்த காட்சிகளை என்பதே நிஜம்....
வாலி வேறு கண்ணதாசன் வேறு என்று இனம் பிரித்து பார்த்தல் எளிதன்று என்று சொல்ல வைத்த படம் இது....
அத்தனை பாடல்களுமே மயக்கத்தை தந்தன, இயற்றியவர் கண்ணதாசனோ என்கிற மயக்கத்தை.....
வசன பாட்டு இது, சொல்லி கொள்கிறாற் போல இல்லை என்றது ஒரு விமர்ச்சனம், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே பாடலை பற்றி....
இன்றும் பரவச படுத்தி கொண்டிருக்கிறது நம்மையெல்லாம் அந்த பாடல்....
மீண்டும் எடுக்கவே முடியாத காவிய படம் என்பேன்....
காரணம் அந்த உயர்ந்த மனிதன் இன்றில்லையே, இதே பாத்திரத்தில் வாழ்ந்து காட்ட... இன்னொரு உயர்ந்த மனிதன் கிடைப்பதும் ஆகிற காரியம் இல்லையே

Thanks Vino Mohan

sivaa
30th May 2020, 08:15 AM
இன்று 30/05/2020 நடிகர்திலகம் படங்கள். ¶
1. மெகா டி.வி.யில் மதியம் 12.00 மணிக்கு " அன்பை தேடி"
2. கேப்டன் டி.வி.யில் மதியம் 3.30 மணிக்கு "நீலவானம்" - கண்டு களியுங்கள்.

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101307633_637887380141525_6999005261620838400_n.jp g?_nc_cat=107&_nc_sid=ca434c&_nc_oc=AQlxvpWAg15V5NXXv4JiGY3aQQPdPMiV4Ot3Id6vc1h 349RI7PW8KHTOn7NphhVnZjbTaqWO8V1oNWpo84TZEE97&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=09110e96fc423ea64f3bce1a7ca6e852&oe=5EF772F7

sivaa
30th May 2020, 08:30 AM
வாக்குக்காகவோ...
விளம்பரத்திற்காகவோ அல்ல...
வறியவர்களின் வயிற்றுப்பசியை
ஒரு பொழுதேனும் தீர்த்துவைக்க முயற்சிக்கும் அறம் சார்ந்த திருப்பணியின் 52- வது நிகழ்ச்சி...






https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/99156887_983406462095649_5221048273212538880_o.jpg ?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQljMvbgQaBZzpdMxO0lQ9mXO3E7_F495xBTgO78joZ mYHUbAJ2i2Z9meDreGg-U_kbo7i9Msowu1ECWEzr-iL_6&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=8c4a5202da8ce3463fb410b983b2b2a1&oe=5EF82CCD


Thanks Nilaa

sivaa
30th May 2020, 08:31 AM
இம்மண்ணையும் மக்களையும் தன்னைவிட அதிகம் நேசித்த எங்கள் தவப்புதல்வன் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் நடைபெறும் தொடர் அன்னதானத்தின்
51 -வது நிகழ்ச்சி...


















https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/101217673_983405335429095_2868313253442748416_o.jp g?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQnQoAXWCFzt1av6EszGb_eMH463YR9-uHMkyG96K3An2RkXzNQqPMFQPbzgtHVrd3ew-dEA0jif9eSdABb1gRBt&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=8b5099cf755749282abab04d02a4fd09&oe=5EF586D5


Thanks Nilaa

sivaa
30th May 2020, 08:34 AM
30-05-2020
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,

1)முதல் மரியாதை-.................................................. .... அதிகாலை 4 மணிக்கு ஜெயா மூவியில்,
2) பாலும் பழமும் -.................................................. ....... காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
3) அன்பளிப்பு -.................................................. ............. நண்பகல் 12 மணிக்கும்& இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்,
4) அன்பைத் தேடி -.................................................. ....... நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
5) கருடா சௌக்கியமா-............................................... பிற்பகல் 2:30 க்கு ராஜ் டிஜிட்டல் டிவியில்
6) நீல வானம் -.................................................. .............. பிற்பகல் 3:30 க்கு கேப்டன் டிவியில்,
7) சந்திப்பு .-.................................................. ..................... இரவு 7:30 க்கு வசந்த் டிவியில்,.

( இனைப்பில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் கொண்டாட்டம் -கும்பகோணத்தில் திரு சிவாஜி சேகர் )


https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/100557637_3050367105080159_5049564849151934464_o.j pg?_nc_cat=102&_nc_sid=ca434c&_nc_oc=AQmWpJhA_wRKxPPG3px7C2CFX0pFPiKGQqrZB9V4DMA h3kx_6mVEAXyBpWZ6XhIbS8T-fRZterLJwE4z2Lr2qP2J&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=0b0e6985c21c157422a13ec239017dcf&oe=5EF8E358

Thanks Sekar

sivaa
30th May 2020, 08:38 AM
நேற்றைய பதிவில் கேட்டிருந்த புதிருக்கான பதில்
நடிகர் திலகம் அணிந்திருக்கும் இந்த பாரம்பரிய மிக்க தலைப்பாகையை நீலகிரி கொல்லிமலை ஆதிவாசிகள் 50 பேர்கள் வரை சிவாஜி மன்ற மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்த போது நடிகர் திலகமும் மேடையிலேயே அவர்களது இசை நடனத்திற்கு ஏற்றவாறு ஆடி மகிழ்ந்தாராம்,
பிறகு தங்களது பாரம்பரிய தலைப்பாகையை அணிவித்து வாழ்த்துக் கூறி மகிழ்ந்து இருக்கிறார்கள்,

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/100894061_3049854168464786_5355524334905458688_o.j pg?_nc_cat=108&_nc_sid=110474&_nc_oc=AQm_IPae9nc901qi_8qkEAbo8q1BcVMYdjPoUQjJImB ac0IkS0Hjmltlg4lSPcWdh5oo1PkJf8eTha80lo8aJi5R&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=48f426c328ffd557023036895f1b2fec&oe=5EF8D29E

Thanks Sekar

sivaa
30th May 2020, 07:17 PM
கற்பனை வளம் கொஞ்சம் இருக்கிறது. பொழுது நிரம்ப இருக்கிறது... இரண்டையும் வைத்து கொண்டு சும்மாயிராமல் பழைய பெருங்காய டப்பாவை முகர்ந்து கொண்டிருக்கிறாய் நீ என்று சோகையாய் சில முனகல்கள் கேட்கத்தான் செய்கின்றனர்... நன்றாய், நல்லவைகளை, நம்பகத்தன்மையுடன் பேசுகிறீர் நீர், நிறுத்தி விடாதீர் என்று நேசக்குரல்கள் பலவும் செவிகளில் விழுகின்றன...
நேரில் காணும் நண்பர்கள் சிலர் அந்த முனகல்களை குறித்தே பேசுகின்றனர், தேவையா உங்களுக்கு இது?
என்றும் விசனிக்கிறார்கள்.
விந்தையாய் இருக்கிறது..
நிந்தைக்கு வணங்கி நில் என்று அறிவுரை சொல்கிறவர்களை காணும் போது விந்தையாகதான் இருக்கிறது.
பாராட்டு வார்த்தைகள் ஏன் இவர்கள் இவர்கள் பார்வையில் படுவதில்லை?
நடிகர் திலகம் குறித்தே இந்த பதிவும்....
1967 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி சில மாதங்கள் சென்று காமராஜர் வருகிறார் அன்னை இல்லத்திற்கு .
கணேசன், கமலா தம்பதியிடம் மனம் விட்டு பேசி கொண்டிருக்கிறார்...
கட்சி நடத்த கூட பணம் இல்லை. எத்தனை பேர்கள், கட்சியால், காங்கிரஸ் ஆட்சியால் பலனடைந்தவர்கள்....
ஒருவர் கூட முன் வருவதில்லை துணை நிற்க என்று சொல்லும் போதே கர்மவீரர் விழிகளில்
கண்ணீர் நிறைகிறது...
மனம் தாளாமல் நடிகர் திலகம் வெளி கிளம்புகிறார்.... காமராஜரை அன்னை இல்லத்திலேயே விட்டு விட்டு.
நண்பர்கள் சிலரை சந்தித்து விட்டு திரும்புகிறார்.... நல்ல தொகையுடன்...
ஆளுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று நண்பர்கள் கொடுத்திருந்தனர் நடிகர் திலகத்தின் முகத்திற்காக.
சிவாஜிகணேசன் உறுதியாக சொல்கிறார் காசு கொடுத்த நண்பர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் அல்லர் என்று....
பின் யாராம் அவர்கள்?
காமராஜர் என் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்த ராஜாஜியின் அன்பர்களாம் அவர்கள் அத்துணை பேரும்..
நடிகர் திலகமே அழுத்தமாய் பதிவு செய்த செய்தி இது...
தன் கை பணம் கொஞ்சமும் போட்டு காமராஜரிடம் தருகிறார் நம் கணேசனார்.
எவ்வளவு தொகை தெரியுமா?
மூன்று லட்சம் ரூபாய்.
நண்பர்களே !அறிவீரோ நீவிர் !1967 ஆம் ஆண்டில் மூன்று லட்ச ரூபாய் சாமான்ய தொகை அல்ல..
அந்த ஆண்டில் நடந்த பொது தேர்தல் நிதியாக மாநிலம் முழுக்க நடையாய் நடந்து, அலையாய் அலைந்து கலைஞர் திரட்டி, விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணாவிடம் கொடுத்த தொகை 11 லட்சம்.
ஆனால் ஒரு மணி நேரத்திற்குள் காமராஜர் கவலைக்கு மருந்தாக நடிகர் திலகம் சேர்த்து தந்தது மூன்று லட்சம் ரூபாய்.
எந்த கலைஞனும் அரசியல் தலைவனும் திரட்டி தர முடியாத பெருநிதி அது அன்று..
கட்சி நடத்தவே கையில் காசில்லை என்று
கண்ணீருடன் நின்ற காமராஜர் களிப்புடன் அன்னை இல்லத்தை விட்டு அன்று வெளியேறினாராம்..
வெளியில் தெரியாமல் நடிகர் திலகம் செய்திருந்த பெரும் உதவிகள் இவ்வளவு அவ்வளவு அல்ல !
காலி பெருங்காய டப்பா என்று கதைப்போருக்கும், ஜாதிக்காய் பெட்டி, மணக்கிறது என்று மகிழ்வோருக்கும் பொதுவில் வைக்கிறேன் இந்த பதிவை..
Vino Mohan (https://www.facebook.com/profile.php?id=100008215757203&__tn__=%2CdKH-R-R&eid=ARCv2kt8QO0Zs1FO20PxXLDAsGI2oHAB_n3s9vsUW1yjXc VkRjkcaTJS6ta9APju8AyVjMKCg2vm20iN&fref=mentions).V.
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/99131988_2705581569725675_8923805481072328704_n.jp g?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQnfHVSlX33974qeo70Kdp_lxGAxK365Iza2WxGcPxS bFiRJJP-ljhFuq0UrK_KxbkZl4pKEABaDG6kqPaBOGo_E&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=bab46042b8b9d3419da3f15003016ad6&oe=5EF7E6C8

Thanks Vino Mohan.V

sivaa
30th May 2020, 07:20 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/100500471_2602106850106543_2248573039115501568_o.j pg?_nc_cat=100&_nc_sid=110474&_nc_oc=AQm0X8qPJE5XeFNywApnTbc1c-kVkjgvfxb1GJ3uzx87YYZuNa1Q6Z70uanmJf2e1nTL2nLAQsLn O7tVLnK9Kg0s&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=a4037511b7fbe35f4af3e3f45629c2da&oe=5EF644F1

sivaa
31st May 2020, 05:31 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101721295_3046312812116002_280149378004418560_n.jp g?_nc_cat=107&_nc_sid=1480c5&_nc_oc=AQnjyGfPcXva4wfDHcq8p3aUat09noo634RZFGbhvcp ujIWdat66BiNhex15kyYTILTbNTctNpdWih9ydzgiXZgQ&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=4a027f5f60f84b921493a46fbb693577&oe=5EF88020

Thanks Joe

sivaa
1st June 2020, 08:26 AM
நடிகர்திலகம் நடித்து ஜூன் மாதத்தில் வெளியான படங்கள்

1)14.மனோகரா( தெ)-3/6/54

2) 15- மனோகரா( இ) 3/6/54

3)32- அமரதீபம்-29/6/56

4)40. தங்கமலை ரகசியம்-29/6/57.

5)63- படிக்காதமேதை-25/6/60

6)88- குலமகள்ராதை-7/6/63

7)96- ஆண்டவன்கட்டளை-12/6/64

8)114- பாலாடை-16/6/67

9)121- என் தம்பி-7/6/68.

10)129- குருதட்சனை-14/6/69.

11)130- அஞ்சல்பெட்டி 520-27/6/69.


12)139- எதிரொலி-27/6/70

13)163- பொன்னூஞ்சல்-15/6/73

14)171- தங்கப்பதக்கம்-1/6/74

15)184- உத்தமன்-25/6/76.

16)196. ஜெனரல்சக்ரவர்த்தி-16/6/78

17)210- ரத்தபாசம்-14/6/80

18)227- நிவுருகப்பின நிப்பு( தெ)-24/6/82

19)235-சந்திப்பு-16/6/83

20)245- சிம்மசொப்பனம்-30/6/84.

sivaa
1st June 2020, 08:28 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/100904456_2624957291052416_6943582110280056832_o.j pg?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQlmoJJcxEPEbWwciXf_myZSJts7PGtjZYQdJr3kD7n P5l-mduEY_9ChcteAMuosK_VHd8YBxg1hnPNX350ELrwZ&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=77e0f7d7f7d695f4790ed27506ae0ba4&oe=5EF9EE11

sivaa
1st June 2020, 08:28 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/101878692_2624979827716829_2828037485387317248_o.j pg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQl02em4q7Z-Is7ke6uvJi6XaBidIwfKAebqVOUP2lb0Vp2Lsb_Cl9D7Z9h0cO 2wrgUAiFo0nDsmkBAp2zss-Bdd&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=6c99a2aa98df5a2bb6f3a298ed6ac531&oe=5EF9B8AB

sivaa
1st June 2020, 08:29 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/101372660_2624941404387338_3192694322080251904_o.j pg?_nc_cat=102&_nc_sid=ca434c&_nc_oc=AQl3xN_Z9-zzNKsIMSqAbW_3O14JhNsN0tEwNf88WAurZyuUtGZtPTbvwcsT uZUtwFUnz5mLlUBXaPx1wRocPHDY&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=6b6b18984a364230627e8f5d9c712bd1&oe=5EFBB492

sivaa
1st June 2020, 08:30 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/101546372_2624946051053540_804968482922823680_o.jp g?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQmbBGhU-VXdzsYZ0Hyq_UqIbY3RvDzRp784BXyTSwDFItwGgyBQEqOJTDy 9cKYeg8QiXkc-UXHCsYGP0lG3ZSWU&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=01f3b99a537ef76d5a904a40b5e31f7f&oe=5EFA05F7

sivaa
1st June 2020, 05:36 PM
இன்று 46 ஆண்டுகள் நிறைவுப் பயணத்தில் "தங்கப்பதக்கம்"

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/82582108_986432761793019_1849076346840416256_o.jpg ?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_oc=AQnTfhlOUUP71W9Hp8CV50ouMm4XNSEGfmScY5DEJ2E FAkXP1_nJL7wgenGwM8yjNLuGdraG_M1WTbC9mko6KOg3&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=0859ea37b1aebe161cd4934da4e5b341&oe=5EF95995

Thanks Nilaa

sivaa
1st June 2020, 05:39 PM
நடிகர்திலகம் நடித்து ஜூன் மாதம் வெளியான படங்களின் பட்டியல்



https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/101421333_986372865132342_4941637818561593344_o.jp g?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQnCF4n8CAhaTz-kvX2HG8CqthuL9wUGMHEtN-PPurL5F3Xs-JldA2uJ_hpxnh6IbeqiUcOoYl0Jzcih5ZV4SIPD&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=1e2950d276bdca571923dec015c7c718&oe=5EFAA157


Thanks nilaa

sivaa
1st June 2020, 05:52 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/100933513_2105669432911627_6762553538015920128_n.j pg?_nc_cat=108&_nc_sid=ca434c&_nc_oc=AQk4R2dcB3_tPuWbBBDbBd-2IAolUip1HWdK2UCx078f5qmwQkIS9G8Opm0DIPJtL34dd75Y_ 8cSDpv0VwXpLTcC&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a89739da3954ba7d607f188273648ebb&oe=5EF9BF12

sivaa
1st June 2020, 07:17 PM
இன்றைய நாள் அன்றைய வருடம் - 01-06-1974, இந்திய திரைவானில் போலீஸ் படங்கள் பல வந்திருந்தாலும், முதல் முதலாக பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்ட படம் #தங்கப்பதக்கம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%A F%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95% E0%AE%AE%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG&__xts__%5B0%5D=68.ARCu1e4Srj-wsWgo-NQz8vRQYoq5XiyHa_dMWS9Vt66MdB3-Y84Tq2_6R0N4eanBLE5TF8HjxE_9mVW3j5snSKAzP0IKbKxQ8R d3-M-0XOddniQaGoxuS_8Va7ABK7zxShJtdsXFs5i8BcHCoAm8Aelo4 T2J2tDmTPcew_6BJq8SuueTm5-vqZgnWqkWAFgdE0R47U2bruEFl4NSa9Q3OGT_l2cq5GHjswxsZ EF0hZ-H8fZmILdV98vj63SBpbd3CvrRCw5yYBuyMvOSVco2PHRqKqtCj qX7AGmTwL3RPdF17SjlGHOTsNIwt4499j69SLP00fCqxvmjr0v GoZJhqwxuidlHfID3SW7fNzvD_s1spDOL6iz-driJ&__tn__=%2ANK-R). எஸ்.பி.சவுத்ரியாக நடிகர் திலகம் வாழ்ந்திருப்பார். அதுவரை இருந்த அதிக வசூல் படத்தை தங்கப்பதக்கம் முறியடித்தது. வெள்ளிவிழா

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/100490274_3964621963610376_2211022500823826432_n.j pg?_nc_cat=104&_nc_sid=0be424&_nc_oc=AQnfIGLoMUARU4EY4JiqFNPk0ADz5v43ajVRlbd97RX 9fu9VWq5Q6F7vtk4fs1T-OB6qA4Xs6f4gItZw2RcjqRUP&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=840f97c13f45d51458247fa713d605e2&oe=5EF93ECChttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/100825223_3964622043610368_7866320696698208256_n.j pg?_nc_cat=101&_nc_sid=0be424&_nc_oc=AQmkXFPQ6r_y7C2_0-qX2Njq9sx5EOgp20DNMvzUXprdJDVGmT_awm_wB2YX-dboNB-OTwaj-QLOFrBruBu5Re_R&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a1375b525a05b6f558818f7b965529dc&oe=5EF97D65




Thanks பழைய திரைப்பட நாளிதழ் விளம்பரங்கள்

sivaa
1st June 2020, 08:37 PM
ஆர்வமும் ஆசையும் மனம் முழுக்க...
தயக்கமும் அச்சமும் அலைக்கழிக்க...
துணிந்து விட்டேன்... துவங்கி விட்டேன்...
பிடிக்காதவர்களை ஒழிக்க புதிது புதிதாக வாத்தைகள் உருவாக்கி வக்கணைகள் பேசுவதில் வல்லவர்கள்தான் தமிழர்கள்...
அப்படி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் கண்டு பிடித்த வார்த்தை OVer Acting....
திரையுலகின் தவப்புதல்வனை அவன் ஒரு சரித்திரம் என்று அறிய பட்டவனை விமரிசிக்க அவர்கள் எடுத்த ஆயுதம் Over Acting.....
ஓயாமல் எழுதினார்கள்.... உரக்க பேசினார்கள்... மிகைப்பட்ட நடிப்பு என்று.....
எழுதினார்கள், பேசினார்கள்..களைத்து கூட போய் விட்டார்கள் பேசியும் எழுதியும்.... Reaction ஒன்றும் இருந்ததில்லை நடிகர் திலகத்திடம் இருந்து....
Dr. T.S.நாராயண சுவாமி அவர்களுக்கு அளித்து பேட்டி ஒன்றில் இந்த over acting கூச்சலுக்கு உங்கள் பதில் என்ன? என்று அவர் கேட்க, முதன் முறையாக மனம் திறந்தார் நடிகர் திலகம்....
அவர் சொன்ன விளக்கம், அவர் மொழியிலே இங்கே தருகிறேன்.....
மிகை ஒன்றுமில்லை.... குறைத்தே தருகிறேன்...பொருத்தருள்வீர்....
இது அவரின் விளக்கம்...
நடிப்பென்பதே Exaggeration of expression தான்.
இதில் natural, un natural, over acting, under acting என்றெல்லாம் வகை படுத்துவதில் பொருளென்ன இருக்கிறது?
அரிதாரம் பூசிய அந்த கணமே natural என்பது போய் விடுகிறதே...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமென்பதில்லையே....... இந்த வரிகளை இயற்கையாக வாசித்தால் சாரம் எ ங்கிருக்கும்? மகாகவி ஊட்ட விரும்பிய உணர்ச்சி எப்படி பிறக்கும்?
இயக்குனர்கள் அறிவார்கள் உணர்ச்சி மிகு நடிப்பு எது, அந்த நடிப்பை யார் தர முடியும்? தான் இயக்கும் நடிகரின் limit எது எது என்பதை....
நான் நல்ல நடிகன் என்று என்னை இயக்கியவர்கள் கண்டதாலே உணர்வு பூர்வமான காட்சிகளில் காமிரா என் முகத்தை நோக்கி இருக்கும், close up காட்சிகள் அதிகம் இருந்தன...
நடிப்பில் என் எல்லை குறுகி இருந்தால் வேண்டாம் தொல்லை என்று கைகளால் முகத்தை மூடி கொள்ளுங்கள், தூணில் முகம் புதைத்து காமிராவிற்கு முதுகு காட்டுங்கள் என்றல்லவா சொல்லியிருப்பார்கள்?
Over acting என்ற குரல் ஓங்கி ஒலித்த ஒரு தருணத்தில் ஒரு படத்தில் அடக்கி வாசித்தேன்... அவ்வளவுதான் அதே critics திருப்பி அடித்தார்கள், சிவாஜி நடிப்பு சுகம் இல்லை என்று.....
அன்று நான் தீர்மானித்தேன். என் நாடக மேடை ஆசான்கள் சொல்லி தந்த பாடங்களை அப்படியே பின்பற்றுவது,
என் கற்பனையை உபயோகித்து என் திறமைகளின் எல்லைக்குள் நின்று நடிப்பது,
என்னுடைய ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது என்னவோ அதை மட்டும் தருவது என்று தீர்மானித்தேன்.
Over acting என்கிற பேத்தலுக்கு சிவாஜி கணேசனின் re action இதுவே...
இனி என்பார்வையில் இந்த over acting.....
தங்க பதக்கம் படத்தில் ஒரு காட்சி படமாக்க பட்டது.
சோ பார்த்து கொண்டிருந்தார் பட பிடிப்பை.
ஷூட்டிங் முடிந்ததும் நடிகர் திலகத்திடம் கேட்கிறார் இது over acting இல்லையா என்று.
சரி,இப்படி நடிக்கட்டுமா? என்று காமிரா இல்லாமல் சோ முன்னர் அதே காட்சியை வேறு மாதிரி நடித்து காட்டுகிறார் நடிகர் திலகம்... பிரமித்து போன சோ, இவ்வளவு அற்புதமாய் இருக்கிறதே, பின் ஏன் அப்படி நடித்தீர்கள் என்று கேட்டார்...
இப்படி நடித்தால் உன்னை போல் ஒரு நூறு பேரை கவரலாம்.
படம் வெளியான பிறகு பார், இந்த காட்சிக்கு ரசிகர்கள் வரவேற்பு எப்படி என்று? நடிகர் திலகம் பதில் சொன்னார்...
படம் வெளியான பின்பு ரசிகர்கள் மட்டுமல்ல பத்திரிகைகளும் பாராட்டின அந்த காட்சியை...
உயர் அதிகாரி ஒருவர் S.P.சவுத்திரியிடம் மனைவி இறந்து விட்ட செய்தியை சொல்லும் காட்சி அது....
இத்துடன் நிற்க விருப்பம் இல்லை எனக்கு....
கொங்கு தமிழ் பேசிய செங்கோடனாக நடித்தாரே, கண்டீர்களா ஏதேனும் மிகை நடிப்பை....
நவராத்திரியின் நவரசத்தில் எந்த ரசத்தில் இருந்தது மிகை?
தெய்வ மகன் படம்...தந்தை, இரு பிள்ளைகள்... மலைத்து நின்றவர்கள் ஆயிரம் ஆயிரம்....
மிகை என்று நகைத்தவர்கள் ஒருவரும் இல்லை...... இருவர் உள்ளத்தில்
பாவ மன்னிப்பில்
பாகப்பிரிவினையில்
பாச மலரில்..
தவ புதல்வனில்........எந்த படத்தில் இருந்தது மிகை பட்ட நடிப்பு?
கை ரிக் ஷா இழுத்த பாபு,
எங்கிருந்தோ வந்தாள் படத்தின் மனநலம் குன்றியவன் பாத்திரத்தில்
பிரஸ்டீஜ் பத்மநாபன்
பாரிஸ்டர் ரஜினிகாந்த்.. அவன்தான் மனிதனில் அந்த மானுடம் மிக்கவன்..
குறையொன்றும் இல்லை கோவிந்தா என்பார்கள் மாலவன் அடியார்கள்...
மிகை என்றும் இருந்ததில்லை எங்கள் திலகத்தின் நடிப்பில் என்பேன் நான்..
Vino Mohan (https://www.facebook.com/profile.php?id=100008215757203&__tn__=%2CdKH-R-R&eid=ARAfHHwzQby7qw18e1pF9Dsfw4mYli8TSjSCiLuKposQr6 6IrTLMJYoD1LIaEcoKAH7Omn3gwz1FQNh2&fref=mentions).V.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/100982424_2707252416225257_728796232905916416_o.jp g?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQlGVSO7iQNrjxGxY6AQ8gv0ub35B-No-Tsiwpes7CrjJSrvy-JTSDl9sdUzqTcvz5KTwdxwA69w3ybg1Wdow_KN&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=2f777b9705728e5034699002fec33c01&oe=5EF91FEC
Thanks Vino Mohan.V (Nadigarthilakam Fans F B )

sivaa
2nd June 2020, 09:57 PM
'அவளா சொன்னாள் இருக்காது... அப்படி எதுவும் நடக்காது...நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை.. இல்லை இல்லை...உள்ளத்தில் உள்ளது... உதட்டிலே வந்ததா.....உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா...'
நாளை ( 03/06/2020 ) காலை 11.00 a.m. மணிக்கு கேப்டன் டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த "செல்வம்"
படத்தை கண்டு களியுங்கள். ¶
சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

sivaa
2nd June 2020, 10:24 PM
ஆறு நாட்களில்
மூன்று அரங்குகளில்
குழந்தைகளோடும், உணவுப் பொட்டலங்களோடும் கொணர்ந்து
49000 க்கும் மேலான மாதரார் கண்டுகளித்த
மறுவெளியீட்டுப் படம்...
#தங்கப்பதுமை (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%A F%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88? __eep__=6&epa=HASHTAG&__xts__%5B0%5D=68.ARA-vlPaARPu6q3DQE7XfS8zOTDvPv0-jBr17EwVCItKSwjeNnMg59E1lsxMgXVgCVhxpbDrIG-e02rJluIx7FCcbvPRwxjJ1N0pjUeLKFYWhJyjn85cURf3Jw6DM mZjCrEkKddIW_GVfENOCGOZqkpgSCFu3_8OJPuRMfhgzrjBFFJ MMqWbCLqPUnyYfzIrgNBkH4RGX-ONN5fQcqA-0Esrw394X57So5KSw6zjeBgfCpw&__tn__=%2ANK%2AF)

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p600x600/101145102_987586505010978_766486709822029824_o.jpg ?_nc_cat=106&_nc_sid=ca434c&_nc_oc=AQm0QN-s0TgFUBzlIbDBxesx2HPhPyDA_HDdYylBgH1uYnkO1A_PP59zg PVVBScfpY2Iof6CqkB9gb2uOrC0fMYi&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=6&oh=f87c07a17907e30af6d433166b6db265&oe=5EFB17F1


Thanks Nilaa

sivaa
2nd June 2020, 10:26 PM
வாத்தியாரினதும் அவரது ரசிகர்களினதும்
திருவிளையாடலுக்கு ஒரு சான்று

சிவந்த மண் நம்நாடு இரண்டும் ஒரே காலப்பகுதியில் வெளிவந்தவை.
சிவந்தமண்ணை விழ்த்தவேண்டும் என்பதற்காகவே நம்நாடு படத்தை
அவசர அவசரமாக படப்பிடிப்பை முடீத்து வெளியிட்டதாக முகநலில் எம் ஜி அர்; ரசிகர்களால் எழுதப்பட்டது,

சிவந்தமண்ணை விழ்த்தவேண்டும் என்பதே வாத்தியாரினதும் அவரது சிடர்களினதும் கறுிக்கோளாக இருந்து அதற்காகவே செயல்பட்டார்கள் என்பதற்கு இது ஒர சான்றாக ஆகின்றது,
................................................

1969 தீபாவளிக்கு நடிகர் திலகத்தின் (ஸ்ரீதரின்) சிவந்த மண் படமும், எம்.ஜி.ஆரின் (நாகிரெட்டியின்) நம்நாடு படமும் மோதின. இடையில் ராஜன் புஷ்பலதா நடித்த செல்லப் பெண் என்ற படமும் வந்து காணாமல் போனது. இரு படங்களும் ஓடிக்கொண்டிக்கும் போதே நம் நாடு பெரிய ஹிட் என்றும் சிவந்த மண் அவுட் என்றும் பத்திரிகைகளிலும், பிட் நோட்டீஸ்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் துர்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் சிவந்த மண்ணுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். கோவை ராயல், திருச்சி ராஜா தியேட்டர்களில் முந்திய ரெக்கார்டுகளை சிவந்தமண் முறியடித்தது. இரண்டு படங்களும் 100 நாட்களை நெருங்கும்போது, நம் நாடு படத்தைவிட சிவந்த மண் அதிக தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்ததால், உண்மையை மறைக்க நம் நாடு 100வது நாள் விளம்பரத்தில் தியேட்டர்கள் பெயர் போடாமல், நடிகர் நடிகைகள் டெக்னிஷியன்கள் பெயர்கள் மட்டும் போடப்பட்டு தினத்தந்தியில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
(யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் அந்த இரு விளம்பரங்களையும் வெளியிடத் தயார்)

நன்றி மொகமட் தமிம்


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/101577975_846730202482261_7928530420352679936_n.jp g?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_oc=AQmZLaZWZsAjl9Lh-S6AAI-vKyHlz3z5vTO3TaaGaNGE6MczLwfsSD6XUJgO10-XDAwkpOSFp2_kIQ0ohoQJu7PQ&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=c0b5649141c5b3398dc543077599c51d&oe=5EFD893F



இது எம் ஜி அர் ரசிகர்களால் கையினால் தியேட்டர் பெயர் எழுதுப்பட்ட
விளம்பரம்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/101788234_1386731684848242_8261184764233383936_n.j pg?_nc_cat=105&_nc_sid=b96e70&_nc_oc=AQm9Qd67bhtIJqQZ0kKQQQMGCaATxm6PjQvEFlvxZor tcvjqjXssDBriXzIcmg3-q1UiaN9-2zxpx7MYrK9e_gSt&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=aa6befd03ca21df261fd2bbe691ec3f3&oe=5EFD7410

sivaa
4th June 2020, 07:43 AM
'தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா....நீ முத்து முத்தாய் சிரிப்பத ற்கே பாடம் வேண்டுமா...முத்தமிழே முக்கனியே மோக வண்ணமே....முப் பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே....பாவாடை தாவணியில் பார்த்த உருவமா....இது பூவாடை வீசி வர பூத்த பருவமா....'
இன்று 04/06/2020 மாலை 04.00 p.m. மணிக்கு சன் லைஃப் டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த குடும்ப படம்
" நிச்சய தாம்பூலம் "
படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி கணேசன், ஜமுனா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

sivaa
4th June 2020, 07:44 AM
இன்று 04/06/2020 பகல் 03.00 pm மணிக்கு முரசு தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" தீர்ப்பு " படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், சுஜாதா, ஜெய்சங்கர், பாலாஜி, விஜயகுமார், மற்றும் பலரும் நடித்துள்ளனர்

sivaa
4th June 2020, 07:45 AM
இன்று 04/06/2020 - காலை 10.00 a.m. மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில்..
நடிகர் திலகம் நடித்த - "தாவணிக் கனவுகள்" - படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், பாக்யராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to last minute change.

sivaa
4th June 2020, 07:46 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/101539197_685092435397965_6150401027662151680_n.jp g?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQnhYmxsobIl63uoxXWd1UhtbgaT9ebkuztFk0sfXqu Q8s02RC4GoQws3kt5ia46DVAMyJRKXUUmwQSPwoAAF4M1&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=8e2fce92c3a4f8ccd0a62567bced296a&oe=5EFD1B02

sivaa
4th June 2020, 07:55 AM
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப் பட்டவரின் திருப்பெயரால்...
குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் ஐம்பத்து மூன்றாம் அன்னதான நிகழ்ச்சி...
வரும் வெள்ளி அன்று...
அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில்...

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/101883441_988128538290108_4584144759685120000_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQncsA_wdTXN-w6Khwrh03CLwHaKqBmqWXEdY265NKKrU8M2wXYHWAXD6tCQhcC AJoa2_bsK3q6lRA13dq_mvQhg&_nc_ht=scontent.fyyz1-1.fna&_nc_tp=7&oh=6777d819ab1eaa6134f15f4318c816b6&oe=5EFD94CF

Thanks Nilaa

sivaa
4th June 2020, 08:22 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/100742227_3385977578103547_2182076134940737536_n.j pg?_nc_cat=111&_nc_sid=1480c5&_nc_oc=AQnQUitZmaL3yluMoP13j-EA383LaeFqaRfCbdbN3eR4uKXooWW_jzCCxhux-JYaauYdvlpxpvpg5p7MbvHoyG6K&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=de2b260716d119a01a326a8fd6814cd8&oe=5EFC011E

sivaa
6th June 2020, 01:54 AM
நடிகர் திலகத்திற்கு செவாலியே விருது வழங்கும் விழாவில் அவரது படங்களின் பெயர்கள் வரிசையிலேயே எம் எஸ் வி அவர்களின் அற்புதமான பாடல்


https://www.facebook.com/shankarlingam.pillai/videos/303555567477120/


Thanks Shangaralingam pillai

sivaa
6th June 2020, 02:02 AM
06-06-2020
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
முதல் மரியாதை - அதி காலை 4:30 க்கு ஜெயா மூவியில்,
நிலை வானம் - காலை 6:30 க்கு ஜீ திரை சேனலில்,
உத்தம புத்திரன் - பகல் 12 மணிக்கும் & இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்
ராமன் எத்தனை ராமனடி - பிற்பகல் 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்

sivaa
6th June 2020, 08:23 PM
அன்றையசுவர்விளம்பரம்.
நமதுநடிகர்திலகத்தின்
மனோகரா.

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/101654595_554736208766340_8144629134567137360_o.jp g?_nc_cat=105&_nc_sid=110474&_nc_oc=AQnonVpBHQRPbCa0MQydChD3ReQJtA0EIAAAuqIIjUw zmn6s9MEgaaWuzjSTLmHCBrQrRjKvFMY9CKoL2AatBZYn&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=1271abc22708eaa9062790b1617a47d7&oe=5F01016A


Thanks Sivaji Palanikumar

sivaa
6th June 2020, 08:25 PM
கோவை மாநகரில் மிகப்பெரிய திரையரங்கம் செண்ட்ரல். 1636 இருக்கைகள் கொண்டது. 1960 - 70 களின் கணக்குப்படி ஒருகாட்சிக்கு 1417.30 ரூபாய் வசூலாகும் அரங்காகும். அப்போது கோவையில் ஒரு காட்சிக்கு அதிக வசூலாகும் அரங்கும் அதுவேயாகும்.
அத்தகைய பெரிய திரையரங்கில் 100 காட்சிகளுக்கும்மேல் தொடர்ந்து அரங்கு நிறைந்து ஓடிய படம் நடிகர்திலகம் தனது சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்த கருப்பு-வெள்ளைக் காவியமான " வியட்நாம் வீடு!"
அத்தனை பெரிய அரங்கில் 100 நாள் ஓடிய முதல் தமிழ்ப்படமும் வியட்நாம் வீடுதான்!
மதுரையின் ( இந்தியாவின்) மிகப்பெரியதும் 2593 இருக்கைகள் கொண்டிருந்த அரங்கமான தங்கம் அரங்கில் 100 நாள் ஓடிய முதல் படம் நடிகர்திலகம் நடித்த பராசக்தி!

https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/103192734_990802838022678_8488784170963500026_o.jp g?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQnF2d43mkzzGKf0VL_VGFuY1uCYldWLZa4A7Bc9Ko1 oETSyRR3i6WU_I-uYqMBLH4kfbBMT6KCiGVzMeTA0Il1E&_nc_ht=scontent.fykz1-2.fna&_nc_tp=7&oh=2e5d9b456dd6fe038967cf7cf232a80f&oe=5F00F352

Thanks Nilaa

sivaa
6th June 2020, 08:26 PM
நாளை ( 07/06/2020 ) - காலை 10.00 a.m. மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த படம் - " நேர்மை "
இந்த படத்தில் நடிகர் திலகம், பிரபு, ஜெய் சங்கர், நம்பியார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
படத்தை காண தவறாதீர்கள்

sivaa
7th June 2020, 10:35 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101032610_2630234187191393_1195937147229235602_o.j pg?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQmdk8gqTla6J5t5cPQx_IefrurgrxOaUBDRY1ZdDYX i4_RTuhCV2H8APb0G3B4KgXw&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=d9c64bce31214e6415a3ba1b55c3437d&oe=5F0039AE

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/82816578_2630181280530017_4247061482146368287_o.jp g?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQm-uxjOoKVIf8wFKHgILwRHX9poY5w4kqIw4Ky4jMD9SzubxQfmB1 XCKigOLouTThc&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=ada87abaa8a20fd5415b64b4c9ec2168&oe=5F0260B2

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/100996803_2630159717198840_8890140665919552344_o.j pg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQkJW5gmHH8UqtmPEbvJy68EFNvLMquDkFtSm2sMAeX XPohf_CLjRaNGnnL_mtRUknc&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=cc77865067ee556a3994b6ba323231c7&oe=5F02D856

sivaa
7th June 2020, 10:36 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101147395_2630145113866967_4970117778402345309_n.j pg?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_oc=AQmn-SIYMaXwy2w962S26L_wBQzuSGP8nSxXO5qAYO-Ie_b6pIDUw8L69Zs5thtEITA&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=050920b6d10bc85c6e24560dc598bcbe&oe=5F015F02

sivaa
7th June 2020, 10:37 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/102643757_2630146020533543_4556942159990105404_o.j pg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_oc=AQn_dmoi5y-fSKmMhC8vf47niTgsmIcZcvRlqTP5Z2wygu51QirFfvKBf7k4e eW6YvU&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=efc900cf775cb341ffe8912be41b04a0&oe=5F0361D8

sivaa
7th June 2020, 10:38 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/102433960_2630159670532178_8321794966545065666_o.j pg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQkpAElFY8zDUHPzVdr-W0eqLiL7cj6R8SPEybtG9C1q1YrFiZVOqHhsuy3nUSkK81o&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=26e2c426bb58cd5505df768d5e4bde50&oe=5F01B0BB

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101809670_2630173300530815_5417912440898821148_o.j pg?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_oc=AQmc6vrXHF5y3zmdwKk0PqD939XzKZ7RcAy-Y8iOXWVE_HeAbMj8I4JDly261D5aje4&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=510f89b3916b7f5c7b2bc60a39e087c8&oe=5F02A481

sivaa
7th June 2020, 10:38 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/102658721_2630173233864155_2285463625941466666_o.j pg?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQm5oDfeyhh2KVnaN7BdHeZnFGV1aE0qolrP6Kl0c0Z o3Tf8RmMK65DP1ccanRYPgNY&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=9380b2a9d25bfad56e0a1fc9d630d5b9&oe=5F0104F1

sivaa
7th June 2020, 10:39 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/102556042_2630173270530818_6175808837152818514_o.j pg?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQnjOXrQIugcxKbN3ii9eoQqFSR-Lc0Z4VBELtK3g9pjmSWJUfeNCnXNv5vzuF9NmdM&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=d18fa4e97064fa02269f03d93971e7c6&oe=5F01BC69

sivaa
7th June 2020, 10:39 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101927754_2630198180528327_1412462026779737630_o.j pg?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQkWCp8OQsrspVkbvpZR0wZ3tQkNP1ckqJfvcTBSLnk 4Hpq7uK-B_9JwpZf5wHD_zsw&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=48ffaa47671fe5d54d868d14ddcacbd3&oe=5F0341E2

sivaa
7th June 2020, 10:40 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101406021_2630214803859998_4517252840517364155_o.j pg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQntdpRQSVfemHx0Q8z0wnEhah6_-m3R2Kd5JiYuNZz3iLUf8kZw3WuGe2vEJYjNRX4&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=2b0b3cb09c0532065732357313ff0425&oe=5F029100

sivaa
7th June 2020, 10:43 AM
இன்று நண்பகல் 12:00 மணிக்கு...

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/83860861_991235224646106_1822335776173654733_o.jpg ?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQnbFUpgrbZNrRKXUnsnlQlgCjIm2q-Jb5_MIr-SIjHJErwuVyQ7-QJkR5Dx8fYDHaY&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=4ab80ac51b09f0ec8bd0d724203a9455&oe=5F02A49A

Thanks Nilaa

sivaa
8th June 2020, 06:10 AM
பாரத் அவார்ட் 1971
1971 மார்ச் தேர்தலின் போது நடிகர் திலகம் தனது தலைவர் பெருந்தலைவர் காமராஜரை எப்படியாவது அரியணை ஏற்றிட வேண்டும் என முனைப்புடன் தேர்தல் பிரச்சாரத்தை எதிரணியினருக்கு முன்னரே பெரும் ஆரவாரத்துடன் மக்கள் திரளோடு திருத்தணியில் துவங்கி தமிழகமெங்கும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார்,
எதிரணியில் எம்ஜிஆர் பிரச்சாரத்தை துவங்குவதில் தயக்கம் காட்டினார்,
நடிகர் திலகம் தனது பிரச்சாரத்தில் பெருந்தலைவர் காமராஜரை முதல்வர் ஆக்குங்கள் என வாக்கு கேட்டார்
ஆனால் எம்ஜிஆர்க்கு கலைஞர் கருணாநிதியை முதல்வர் ஆக்குங்கள் எனச் சொல்லி வாக்கு கேட்பதில் தயக்கம் இருந்ததால் பிரச்சாரத்தை துவங்காமல் இருந்தார், பின்னர் திமுகவின் மேல்மட்ட தலைவர்களது பேச்சு வார்த்தைகள் அதனையொட்டிய ஒப்பந்தங்கள் பின்னர் பிரச்சாரத்தை துவங்கினார்,
பிரச்சார மேடைகளில் இரு புறமும் பேச்சில் அனல் பறந்தது, தனிப்பட்ட தாக்குதல்கள் அரங்கேற்றம் ஆனது,
எம்ஜிஆர்:- சிவாஜியின் படங்களால் எனது படங்கள் கொடுக்கும் வசூலைக் கொடுக்க முடியுமா?
நடிகர் திலகம்:- எனது நடிப்பை உங்களால் கொடுக்க முடியுமா?
இன்னமும் இது போன்ற வார்த்தை மோதல்கள் நிகழ்ந்த ஒரு தேர்தல் தான் 1971 தேர்தல்
எப்படியோ தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியும் பெற்றுவிட்டது,
ஆட்சியையும் பிடித்து விட்டது, முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி ஏற்றுக் கொண்டார்,
பாரத் அவார்ட்-
1968 ல் உருவாக்கப்பட்ட பாரத் அவார்ட் அந்த ஆண்டிலிருந்து சிறந்த நடிப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்டு வந்தது,
தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி முதல்வரான
அந்த சூழலில் தான் சிறந்த நடிகருக்கான 1971 ஆம் ஆண்டிற்கான பாரத் அவார்ட் கமிட்டியின் செயல்பாடுகள் ஆரம்பமானது,
பிரச்சார மேடையில் "தன்னைப் போல நடிக்க முடியுமா" எனப் பேசியிருந்தார் நடிகர் திலகம்
அந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாகவே பாரத் அவார்டில் அரசியல் நுழைந்தது,
மத்தியில் இருந்த இ.காங்கிரஸ் ஆட்சி திமுகவுடன் கூட்டணி கட்சி,
ஒரு வழியாக நடிகர் திலகத்திற்கு பதிலளிக்கும் விதமாகவே " பாரத் அவார்டை ரிக்*ஷாக்காரன் திரைப்படத்தில் எம்ஜிஆர் சிறப்பாக நடித்திருக்கிறார் எனச் சொல்லி விருதை அறிவித்தது,
பத்திரிகை செய்திகள் பளிச்சிடும் விதமாக வெளி வந்தது
நடிப்பு என்றால் சிவாஜி தானே
அது என்ன புதுஷா நடிப்பு என்றால் எம்ஜிஆர்
தமிழக மக்கள் சிரிப்போ சிரிப்பென சிரித்தார்கள்,
சரி ஒரு வழியாக மேடையில் எழுந்த பேச்சான நடிப்பு அதில் நான் ஜெயித்து விட்டேன் என பாரத் அவார்ட் பெற்றதன் மூலம் எம்ஜிஆர் காட்டிவிட்டார்,
மறுமுனையில் நடிகர் திலகம் எதற்கும் அலட்டிக் கொள்ளாதவராக விருது பெற்ற எம்ஜிஆர்க்கு நடிகர் சங்கத்தின் சார்பில் மிகப்பெரிய விழா எடுத்துக் கொண்டாடினார்,
" எனது படங்களைப் போல உனது படங்களால் வசூலைக் கொடுக்க முடியுமா? "
இந்தச் சவாலுக்கு நடிகர் திலகத்திற்கு அரசியல் அரசாங்க அதிகாரம் தேவைப்படவில்லை
மாறாக மக்கள் பதில் கொடுத்தார்கள்
அடுத்து தொடர்ந்து வந்த நடிகர் திலகத்தின் திரைப்படங்களான
வசந்த மாளிகை
பட்டிக்காடா பட்டனமா
ராஜா
நீதி
தவப்புதல்வன்
ஞான ஒளி
என தமிழக திரையரங்குகளில் ஒரே வசூல் மழை, மக்கள் வெள்ளம், எதிர் தரப்பினருக்கு அமைந்த படங்கள்????
1972 ஆண்டில் மட்டுமே நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் சுமார் 40 திரையரங்குகளில் 100 நாட்களைக் கொண்டாடியதோடு "வசந்த மாளிகை, பட்டிக்காடா பட்டனமா, என இரண்டு வெள்ளி விழா கொண்டாட்டங்கள் கொடுத்து என்றும் வசூல் சக்கரவர்த்தி " நடிகர் திலகம் சிவாஜி " தான் என மக்களே ஆளும் அரசாங்கத்திற்கு பதிலடிக் கொடுத்தார்கள்,

https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/103074669_3074112759372260_1275677847638746451_o.j pg?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQm7qAqj_HD94J2_ja4omSRV1keFpMMVqkX0QmUrWWo AAZNd1_ep3LAc-UoeoR7SiysGZTCZO2iyW2xO7TCnlaGk&_nc_ht=scontent.fykz1-2.fna&_nc_tp=7&oh=67dcdbb8a799d9144c3e04f77ad374f9&oe=5F047609

Thanks Sekar

sivaa
8th June 2020, 06:24 AM
https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/102759587_3045771315511090_1881809409820366920_n.j pg?_nc_cat=101&_nc_sid=07e735&_nc_oc=AQmx6mkgjOQIx5nnSr-IV5UM96bWA8dwtV6B0QEBoek077TPjNqXG2rDppL1Z873mBQER l-rXbO3T0zG53wjyERn&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=5b302648495098cd1ea1b5013b60e4f5&oe=5F01564A

sivaa
8th June 2020, 08:08 AM
https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101001371_2631010783780400_1025678822219559481_n.j pg?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_oc=AQmNC8zt0-IsKxhAB_qSXEVkZbc_5QBScvwyDl8vCPMw8yV8enQu2wFTGnKa 0KFMlHln0q6G2gto0ibG0xz2hWDC&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=725675069866a703f5bc13db2d11e8ef&oe=5F036958

sivaa
8th June 2020, 08:08 AM
:நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்..கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம்மறைவதில் நான் சின்னக் குழந்தைய ம்மா..சொல்லத் தெரிய வில்லை..பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை..'
இன்று 08/06/2020 - மதியம் 02.00 p.m. மணிக்கு பாலிமர் தொலைக்காட்சி இல்.
நடிகர்திலகம் நடித்த - " எங்கிருந்தோ வந்தாள் " படம் " சிறந்த குடும்ப / வெற்றி படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர் திலகம், ஜெய லலிதா, பாலாஜி, முத்துராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

sivaa
8th June 2020, 08:09 AM
தங்கத் தேரோடும் வீதியிலே..ஊர் கோலம் போகுதடா செவ்வாழைப் பந்தலிலே..லெட்சுமி கல்யாணம்..நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணோம்.. தமிழில் தருவது.. கால நேரம் சேரும் போது கழுத வந்து மறிச்சாலும் காரியங்கள் நடக்குமடா...'
இன்று 08/06/2020 மெகா 24 இல் மதியம் 02.30 p.m. மணிக்கும் நடிகர்திலகம் நடித்த " லட்சுமி கல்யாணம் " குடும்ப படத்தை கண்டு மகிழலாம். ¶
இதில் நடிகர்திலகம், வெண்ணிற ஆடை நிர்மலா, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to last minute change.

sivaa
8th June 2020, 08:09 AM
இன்று 08/06/2020 - காலை 11.00 a.m. மணிக்கு கேப்டன் தொலைக்காட்சி இல்
நடிகர்திலகம் நடித்த முழு நீள சிரிப்பு படம் - ' கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி ' கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், பத்மினி, டி.ஆர். ராமசந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.

sivaa
9th June 2020, 06:56 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/102426590_574448946592238_4053706090231520051_o.jp g?_nc_cat=102&_nc_sid=07e735&_nc_oc=AQm467kXa24ok9YHTdrgKhOLHBjmU4nuzWPOHoowU00 mn9WgUEaYhaZK2RMLlVertYn3-uDyuZswbn-9R-LR3hoO&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=b4ed89d70a717089ae0db845d21f5fff&oe=5F0382D0

sivaa
9th June 2020, 06:57 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/101810925_574382703265529_8738451620440136579_n.jp g?_nc_cat=108&_nc_sid=ca434c&_nc_oc=AQnpDbLJo9vtG2DMS2LDBSWQfukOcwcXbRJ5BgQ7GVY 4sQsRpjohIhbvX5SzVAKQXYaQA4nZTnpHpqXx_TxIwz6P&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=224b649b2c510a9284a733ea9ec5de5d&oe=5F058C36