PDA

View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 [16]

sivaa
9th June 2020, 06:58 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/p960x960/102661845_574442936592839_8971268981904725821_o.jp g?_nc_cat=106&_nc_sid=ca434c&_nc_oc=AQlq7wWKVTe_K-zRA61vWP67hHQ-RmP87rWN2HUS_qHUzDw09qCrxy-ys_y0ttJlQ6xZ4P4T2YrwUS4QHHWPGnND&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=6&oh=7a64712cb8b3bf60a9d1a91a804bf237&oe=5F03B4DB

sivaa
9th June 2020, 06:59 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/102568337_574448319925634_4973749628133596924_n.jp g?_nc_cat=107&_nc_sid=07e735&_nc_oc=AQn86Lyf9eCSIKWRXEC99mPup97ri9tIn8_7KU0xCq6 TNmjaCva0GanlaEP7lrDVTIqrxDuD-pkfjREaedUThkE1&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=37d3fa63bc1fb21af2ddaec02f5bf9d3&oe=5F02D846

sivaa
9th June 2020, 07:03 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/100996148_574448709925595_891133590140443800_n.jpg ?_nc_cat=108&_nc_sid=07e735&_nc_oc=AQnmrfImAxKjSCNbbBH6EC3pX4JF6cNeGkwqX0wGpNp NvAq9HPW3AwOsbfZKR2gnY-KuNW60F99j1Tzs--UVBepH&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=e30c4e7914d4239980899ee041cbe57d&oe=5F028015

sivaa
9th June 2020, 07:05 AM
09-06-2020
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
ரிஷிமூலம் - காலை 6:30 க்கு ஜீ திரை சேனலில்
பாலும் பழமும் - காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
கலாட்டா கல்யாணம் - காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்

sivaa
9th June 2020, 07:13 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/p720x720/102416307_2712995602317605_7623947653365617381_o.j pg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_oc=AQkF96BwHVaHVh0VSejVACTcLReal11aX1_8roNfFbb tDBq6G10h2Ylr0p9AV4Q1Oy2OtusRRrwwkKLwunjYuGpM&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=6&oh=708fb55a001e3bed9db1aebdb3a3b3df&oe=5F032D99


ரசகுறைவு என்று நாசுக்காக முகத்தை சுளியுங்கள்..... பரவாயில்லை..
பண்பு குறைவான பதிவு என்று கூட கடிந்து கொள்ளுங்கள்...
பொருட்படுத்த போவதில்லை...
இப்போது எதற்கு ! பழங்கதை ! என்று பம்மாத்து செய்யுங்கள்.... எனக்கொன்றுமில்லை...
பீடிகை பலமாயிருக்கிறதே, நேரே வா ! சொல்ல விரும்பியதை சொல்லி விட்டு போயேன் என்று உரிமையோடு நேச குரலும் ஒலிக்கிறது...
இதோ பூர்வாங்க பீடிகைக்கு காரணம்.....
அந்நாளைய முதல்வர் பொன்மன செம்மல் வீட்டில் விழா,
ஸ்ரீதேவி வந்திருக்கிறார் நிகழ்ச்சிக்கு.
ஜானகி அம்மையார் ஆளுயர குத்து விளக்கொன்றை ஏற்றி வைத்திருக்கிறார்..
அந்த விளக்கின் எழிலில் லயித்து போய் அதையே பார்க்கிறார் ஸ்ரீதேவி.
நிகழ்ச்சி முடிந்து விடைபெறும்வேளையில் அன்போடு அந்த ஆளுயர விளக்கை ஸ்ரீதேவிக்கு பரிசளிகிறார் வள்ளல்.... திகைத்துதான் போய் விட்டார் ஸ்ரீதேவி...
இப்படி ஒரு பதிவு !
இருநாளைக்கு முன் கண்டேன் !
நேரு கோட்டை போட்டுகொண்டு ரஜினி ஒவ்வொரு அளப்பாக அளந்து கொட்டும் போது தேங்காய் சீனிவாசன் சொல்வாரே, புல்லரிக்குதுப்பா ! என்று....
அப்படி புல்லரித்து போய் நின்றேன் அந்த குத்து விளக்கு பதிவு கண்டு....
புல்லரித்து போய் நின்ற தருணத்தில் என்றோ படித்த ஒரு செய்தி நினைவு வந்தது.
அந்த செய்தியை இங்கு பதிவிட போகிறேன்....
அதற்குத்தான் இந்த பீடிகை, பில்ட் அப் எல்லாம்....
1965-66 ஆம் ஆண்டு வாக்கில்...
நாட்டின் பொருளாதாரம் இன்றுபோலவே நலிந்திருந்தது அன்றும்...
PM.Cares என்கிற ஜோடனை இல்லாமல் நிதி திரட்ட நாடு முழுக்க பயணப்பட்டார் அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி....
தமிழ்நாட்டுக்கும் வந்தார்.....
வந்தாரா? வரட்டும்.. இன்னொரு காட்சியை காண்போம்...
நடிகர் திலகம் இல்லத்தில் ஒரு வழமையாம்.. எழுதப்படாத விதியாம்...
அந்த வீட்டு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமானால் அந்த பெண்ணுக்கு சீதனமாக தர இருக்கும் ஆபரணங்களை அந்த பெண்ணின் தாயார் திருமணம் நடை பெறுவதற்கு முன்பு வரை அணிந்திருந்து திருமணத்தின் போது பெண்ணுக்கு அணிவிப்பார்களாம்...
நடிகர்திலகத்தின் அன்பு மகளுக்கு அப்படி வாங்கிய சீதன நகைகளை கமலாம்மா அணிந்திருந்தார்...
நிதி திரட்ட வந்திருந்த சாஸ்திரியை நடிகர் திலகம் சென்று பார்த்தார் தலைமை செயலகத்தில்..... உடன் கமலாம்மாவும் சென்றார்..
பிரதமர் திரட்டும் நிதிக்கு தன் பங்களிப்பாக தங்க பேனா ஒன்றை தந்தார் நடிகர் திலகம்...
அந்த தங்க பேனா நடிகர் திலகத்திற்கு வந்த விதம்?
ஸ்கூல் மஸ்டர் படத்தில் guest roll ஒன்றை செய்ததற்காக திரு. B.R.பந்துலு பரிசளித்தது அந்த தங்கப்பேனா.....
அதன் எடை 100 சவரன்....
பொன்னான மனம் இருப்பவர்களுக்கு கூட வராது, 100 பவுனை தானமாக தர...
இதனுடன் முடியவில்லை, இந்த சம்பவம்...
அருகில் இருந்து கவனித்து கொண்டிருந்த கமலாம்மா சட்டென்று மகளுக்கு ஸ்ரீதனமாக தர தான் அணிந்திருந்த நகைகளை மொத்தமாக கழற்றி பிரதமரிடம் கொடுத்து விட்டார்.. தன்னுடைய மூக்குத்தியையும் தாலியையும் கூட கழற்றி தர எத்தனிக்கிறார்..
நெகிழ்ந்துபோன பிரதமர் very touching ! Very touching ! என்று விழிகளில் நீரோடு தடுத்து விட்டார்...
திருமதி. லலிதா சாஸ்திரி நெகிழ்ந்து போய் அப்படியே கமலாம்மாவை ஆர தழுவி கொண்டார். கமலாம்மாவின் அந்த தன்னலமற்ற செயல் தன்னை மிகவும் நெகிழ்வித்ததாக நடிகர் திலகம் அந்த சம்பவத்தை விவரித்திருந்தார்.
சிலர் எரிச்சல் அடையலாம்.
கோபம் கூட வரலாம் பலருக்கு...
ஆத்திரம் மூளலாம் வேறு சிலருக்கு...
வீ. பா. கட்டபொம்மனில் கட்டபொம்மன் சொல்வாரே தானாதி பிள்ளையை பார்த்து ஒரு சொல்...
அதையே நானும் சொல்கிறேன்....
நீவிர் சினம் காக்க !!


Thanks Vino Mohan

sivaa
9th June 2020, 08:30 AM
ரஜினிகாந்தை ராமாவரம் தோட்டத்தில் கட்டி வைத்து அடித்தார் எம்ஜிஆர்
டி.ராஜேந்திரை உருட்டி எடுத்தார் எங்கள் தலீவர்,
இப்படி எல்லாம் செய்திகள் சொல்லி அப்போதைய எம்ஜிஆர் ரசிகர்கள் பெருமை பேசிக்கொள்வார்களாம்,
கடைசியில் பழனிபாபா தொடர்பாக ஒரு நிகழ்வு பற்றி வி.சி.க.தலைவர் சொல்லும் புதிய தகவல்,


https://www.facebook.com/sekar.parasuram/videos/3073811286069074/

Thanks Sekar




(ஏழுத்துருவுில்)........தமிழக அசியலில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்குகொண்ட எம் ஜி அர் ஒருவுரைக்கண்டு மிரண்டார் என்றால் அது பழநிபாபா அவர்களுக்குத்தான் அவருடைய உரை நெருப்பு பொறி பறக்ககூடீய ஒரு உரை, என்ன பேசுவார் எதைச்சொல்லுவார் என்கிற எதிர்பார்ப்பபு கேட்பவர்களிக்கிடையே இருக்கும் என்பதைவிட ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு இருந்த ஒர் அச்சம் இருந்தது ஏனென்றால் எம் ஜி அர் அவர்களுகு இவர் நெருக்கமாக இருந்தார். மிக நெருக்கமாக இருந்தார். அந்த நேரத்திலே ஓர் கப்பல் வாங்குவுதிலே முறை கேடு ஊழல் முறை கேடு நடந்தது என்றகிற வதந்தி அதாவது செய்திகள் பரவியது வதந்தி அல்ல செய்தி செய்தியாக செய்திகள் வேகமாக பரவியது அப்பொழுது கலைஙர்; ஒரு கேள்வியை எழப்பினார் யார் அந்த பழனிபாபா அவர்தான் அந்தக் கேள்வியை முதலிலே எழுப்பகிறார் .எம் ஜி ஆருக்காக தமிழக அரசுக்காக கப்பல் வாங்குவதற்கான பேரத்தை பேசுவுதில் பழனிபாபா தலையிட்டிருக்கிறார் யார் அந்த பழனிபாபா அந்த அளவுக்கு எம் ஜி ஆருக்கு நெருக்கம் உடனே தன்மீது ஊழல் முறைகேடு சுமுத்தப்படுகிறது என்ற அச்சத்தில் அவர் யார் என்றே எனக்கத் தெரியாது என்று எம் ஜி அர்; சொல்லியிருக்கிறார். இதனால் அத்திரம் அடைந்தவர் போர் குணம் உள்ளவர் அதனால் துணிச்சல் அவரிடத்தில் இயல்பாகவே இருந்தது, எம் ஜீ அர் மிகப்பெரிய செல்வாக்கள்ள தலைவராக தி மு க வை பின்னுக்குதள்ளி அட்சிக்கு வந்தவர் அவரை விமர்சிப்பதற்க அன்றைக்கு யாருக்குமே தைரியம் கிடையாது தி மு க வைத்தவிர வேறு யாரும் அவரை விமர்சிக்கமாட்டார்கள் ஆனால் எம் ஜி அர்; அவர்களை விமர்சிக்கிற தணுிச்சல் அவரை தனிப்பட்ட முறையிலேயே கண்டிக்கிற தணிச்சல் அவருடைய நடவடிக்ககைளை அணுகுமுறைகளை விமர்சிக்கிற ஆற்றல் அன்றைக்கு பழனிபாபா அவர்களுக்கு இருந்தது,

ஒர் தகவலை காயல் மவுருப் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கொஞ:சநேரம் அவைகளை புரட்டிப்பர்த்தேன் எந்த அளவுக்கு பழனிபாபா அவர்கள் துணிச்சலும் புத்திக்கூர்;மையும்; சமயோசிதமும் உள்ளவர் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியை சுட்டிக்காட்டியிருக்கின்றார். எம் ஜி ஆர்; பழனிபாபாவை அழைத்து ராமாவரம் தோட்டத்திலே அவரே உரையாடகிறபோது மேசையிலே இருக்கிற அப்பிள் பழத்தை வெட்டி சாப்பிடுங்கள் என்று அவர் கையிலே ஒர கத்தியை கொடுத்து அதை வெட்டிச்சாப்பிட்டுக்கொண்டிருங்கள் நான் மேலே அல்லது வேற எற்பாடு செய்கிறேன் என்ற சொல்லிவிட்டு எம் ஜி அர் போய்விட்டார்
அந்தக்கத்தியை எடுத்து அப்பிளை வெட்டிச்சாப்பிட்டுக்;கொண்டிருக்கும்பொழுது ஏம் ஜி அர்; நெருக்கமாக வந்து இந்த சமயத்தில் உன்னை நான் கைது செய்யமுடீயும் ; என்னை கொல்ல முயற்ச்சித்தாய் என்று வழக்குப் போடமுடீயும் ஏனென்றால் இக்கத்தியில் உன் கை ரேகை படிந்திருக்கிறது என்று சொன்னாராம் சராசரியாக நம்மைபோன்றவர்கள் இருந்திருந்தால் அதிர்ச்சி அடைந்திருப்போம் ஏனென்றால் அவர் செல்வாக்கு மிகுந்தவர் அவருடைய ஆற்றல் வலிமை நமக்கத்தெரியும் உடனே நமக்கு இயல்பாக பயம் வரும் ஆனால் அந்த இடத்தில் பழனிபாபா அவர்கள் அப்படியா இப்பொழது நிங்கள் பேசிய பேச்சு அனைத்தும் என் சட்டைப்பைக்குள் இருக்கிற மைக்கிரோ போனில் பதிவாகிக்கொண்டிருக்கிறது அதுவும் ; இங்கே பதிவாகவில்லை வேறு ஒர் இடத்தில் பதிவாகிக்கொண்டிருக்கிறது ஏன்ற அவர் சொன்னதும் அடிப்போய்விட்டாராம் எம் ஜி அர் .எப்படி அவரை கைது செய்யமுடீயும் அப்போது இப்போது இருப்பதைப்போலஅன்றைய்ட்போன் கிடையாது இப்போது இருப்பைபோல இந்த வசதியம் கிடையாது ஆனால் அவருடைய பிரைன் அவருடைய மூளை அந்த இடத்திலே அப்படி சமயோசிதமாக சிந்தித்திருக்கிறது அப்படி எந்த இடத்திலும் துணிச்சிலாக கருத்துச்சொல்லக்கூடீயவர் கருத்து மட்டுமல்ல செயல்படுத்தக்கூடீயவர் செயல்படுத்துவதுமட்டமல்ல மற்ற இளைஞர்களை இயக்கக்கூடீயவர் அவரைப்போல மற்றவர்கள் இயங்கவேண்டும் என்கிற அளவுக்கு மற்றவர்களை வழிநடத்தத்கூடீயவர் ஆனால் மதவெறி அவரை மாற்றிவிட்டது

sivaa
10th June 2020, 04:54 AM
அதோ ஆட்சி பீடம் தெரிகிறது !
இதோ அதன் படி !
படி அல்ல, என் அன்னையின் மடி !
இப்படித்தான் துவங்குகிறது அந்த டெலி பிலிம்..
சத்ரபதி சிவாஜி என்பது அந்த டெலி பிலிம்மின் பெயர்...
1974 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், சிவாஜி மகாராஜா அரியணை ஏறிய 300 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாட பம்பாய் தூர்தர்ஸன் அந்த டெலி பிலிமை தயாரிக்க திட்டமிட்டது.
அவர்கள் பட்ஜெட் மிக குறைவு...
நடிகர் திலகத்தை தயக்கத்துடன் அணுகிறார் திரு. நாராயண சாமி. பம்பாய் D. D. யின் உயர் அதிகாரி அவர்...
உள்ள நிலையை சொல்லி, தயாரிப்பு செலவும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்ற நிலையையும் சொல்கிறார்.
பம்பாய் தொலை காட்சி நிலையத்திற்கு பருத்தி புடவையாய் காய்த்தது அன்று..
அப்படிதான் சொல்ல வேண்டும்.
புன்னகையோடு அந்த தொலைக்காட்சி படத்தில் நடிக்க சம்மதிக்கிறார் நடிகர் திலகம்... ஊதியம் ஒன்றும் வேண்டாம் என்கிறார்....
அதனுடன் நிற்கவில்லை.
தயாரிப்பு செலவு முழுதும் தன்னை சேர்ந்தது என்கிறார்.
AVM அவர்களிடம் N. T. பேச, அவரும் ஸ்டுடியோவை கட்டணம் இல்லாமல் பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறார்.
தஞ்சை வாணன், வசனம் எழுதி தருகிறார்...
அந்த வசனம் தான் அதோ ஆட்சி பீடம் தெரிகிறது !!!
அந்த டெலி பிலிம் 1974 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் பம்பாய் தொலைக்காட்சி நிலையத்தால் தமிழில் ஒளி பரப்பு செய்ய பட்டது.
பின் நாடு முழுவதும் அத்தனை தொலைக்காட்சி நிறுவனங்களும் தமிழில் அப்படியே ஒளி பரப்பின..
எவ்வளவு பெரிய அங்கீகாரம் தமிழனுக்கு....
மராட்டிய மன்னனின் சரித்திர சாதனையை ஒரு தமிழ் கலைஞன் தமிழிலேயே நடித்து நாடு முழுக்க ஒளி பரப்பப்படுகிறது என்கிற நிகழ்வு !
மட்டுமல்ல, பம்பாயில் நேரு பூங்காவில் உள்ள சத்திரபதி சிவாஜியின் திரு உருவ சிலை அமைக்க பட பெரும் தொகையை கொடுத்தவர் சிவாஜி கணேசன்.....
அந்த மாநிலத்தில் பல இடங்களில் உள்ள மாவீரன் சிவாஜியின் சிலைக்கு நிதி கொடுத்திருக்கிறார் இந்த சிவாஜி....
மராட்டியத்திற்கு நடிகர் திலகம் செய்த உதவிகள் ஏராளம், ஏராளம்....
அவரின் தாராள மனதிற்கு இன்னுமொரு நிகழ்வு சான்றாக இருக்கிறது....
1961-62 ஆம் ஆண்டு.
Y.B.சவாண் மகாராஷ்டிராவின் முதன் முதல் அமைச்சர் அப்போது.
மஹாராஷ்டிராவில் உள்ள koyna அணை உடைந்து போகிறது....
பேரிடர் அது... பெரும் சேதம்.. உயிர் சேதமட்டுமல்ல, எதிர்கால வாழ்வே கேள்வி குறியாக போனது மராட்டியருக்கு.
அணையை புனரமைக்க வேண்டும். அதுவும் உடனேயே, தாமதம் உதவாது...
நாட்டில் உள்ள நல்லோர் யாவரும் உதவி செய்யுங்கள் ! உடனடியாக !என்று அபய குரல் கொடுக்கிறார் அம்மாநிலத்தின் முதல்வர்...
என்ன கொடுப்பான்? எதை கொடுப்பான்?
என்று இவர்கள் எண்ணும் முன்னே,
பொன்னும் கொடுப்பான், பொருள் கொடுப்பான் எங்கள் கர்ண வீரன்...
துணைக்கரம் நீட்டுகிறார் நம் தூயவர்....
நாட்டின் எந்த ஒரு நிறுவனத்தை காட்டிலும்....
எந்த ஒரு தனி மனிதனை காட்டிலும்,
எந்த ஒரு பாலிவுட் நடிகரை காட்டிலும்
அதிகமாக, தனி ஒரு மனிதனின் நன்கொடையாக 11 லட்சங்களை நிதியாக தந்தார் நடிகர் திலகம்...
தேசம் அந்நிய நாட்டுடன் போரில் இறங்கிய போது 65, 000 ரூபாய் கொடுத்த நடிகரின் பெயர் பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வந்தது அன்று, பலரும் பேசுகிறார்கள் இன்றும் அது பற்றி..
1961 ஆம் ஆண்டிலேயே
அண்டை மாநிலம் கூட அல்ல, மத்திய இந்தியாவில் ஒரு மாநிலம்..
பேரிடரில் சிக்கி தவிக்கும் தருணத்தில்
நடிகர் திலகம் மனம் துடித்து
கொடுத்த தொகை 11, 000, 00....
தோழர்களே ! நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த கொடையை பற்றி...
வருமான வரி துறைக்கு மட்டுமே இந்த தகவலை தந்திருக்கிறார் எங்கள் தங்க ராஜா...

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/p720x720/101219036_2714167592200406_785186258444839652_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQl5R5rskH2mCvHJ-dTUvkPkqE6EPOOvXNtRn6lnp88wCAW-Cc2BrZPand7T5JDnwKz7dGxr1pBtq5BWUOnR4k5v&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=6&oh=6a5bab5fd34eee3c90dbb1a15f022d44&oe=5F06DC27

Thanks Vino Mohan

sivaa
10th June 2020, 04:59 AM
இப்போது ஊரடங்கு சமயத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அதிகம் ஒளிபரப்பப்படுவதில் நம் நடிகர்திலகத்தின் திரைப்படங்களே அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.
இன்று மட்டுமல்ல... தனியார் தொலைக்காட்சிகள் துவக்கப்பட்ட நாளிலிருந்தே நடிகர்திலத்தின் திரைப்படங்களே அதிகம் ஒளிபரப்பப்பட்டன என்பதற்கு கீழ்க்கண்ட பட்டியல் ஆதாரமாக உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.
அப்போது மாதந்தோறும் ஒளிபரப்பாகும் நம்மவரின் படப்பட்டியலை நடிகர்திலகத்தின் புகழ்ப்பரப்பிய இதயவேந்தன் மாதஇதழில் பதிவிட்டிருந்தனர்.
கீழ்க்காணும் பட்டியல் 2004 செப்டம்பர் மாதத்தின் பட்டியல்!
#எப்பவும்_இவர்_ராஜா (https://www.facebook.com/hashtag/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%A F%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0 %E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE?__e ep__=6&source=feed_text&epa=HASHTAG)!

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/102398057_993069641129331_8076702703106691104_o.jp g?_nc_cat=109&_nc_sid=ca434c&_nc_oc=AQmV2vxMppy0wDxvygV-P4Wq3iwl85qUpRmrB8siRdDBDp_5lRa9WWJGza3lL3gOgqFd8b dOuV3k-awX5yMbbUzo&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=2dcf2e64b20505c93123e5a072e70bad&oe=5F06E210

Thanks Nilaa

sivaa
10th June 2020, 05:02 AM
10-06-2020
தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!

காலை 7 மணிக்கு ஜெயா மூவியில் ........................................."பாக்கியவதி"
காலை 9 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்................"தாய்க்கு ஒரு தாலாட்டு "
பிற்பகல் 2 மணிக்கு பாலிமர் சேனலில்................................... "ஜல்லிக்கட்டு"
மாலை 3 மணிக்கு முரசு டிவியில் .............................................."ரத்த பாசம்"


Thanks Sekar

sivaa
12th June 2020, 01:16 AM
தமிழ்த் திரைத்துறையை அதிக காலம் யார் வாழ வைத்தது??
திரைக்கலைஞர்கள் யாரால் அதிக காலங்கள் வாழ்வாதாரம் பெற்றார்கள்?
எந்த ஹீரோவின் திரைப்படங்கள் அதிகம் தயாரிக்கப்பட்டதோ அந்த ஹீரோவால் தானே திரையுலகின் கலைஞர்கள் வாழ்வை பெற்றிருக்க முடியும் என்பதை ஒரு ஸ்கூல் மாணவன் கூட சொல்லி விடுவான்,
நடிகர் திலகம் சிவாஜி 285 நேரடியான தமிழ்த் திரைப்படங்களின் ஹீரோ என்பதனால் அவரது திரைப்படங்களின் மூலமே அதிகமானோர் வாழ்வாதாரம் பெற்றிருக்க முடியும்,
ஒரு படத்தில் சராசரியாக 1000 பேர்கள் பணியாற்றி இருந்தாலும் கூட 285000 பணியாளர்கள், கலைஞர்கள் தங்களது வாழ்வை நகர்த்திக் கொண்டார்கள் என்ற எளிமையான கணக்கீட்டைக் காணலாம்,
ஆனால் திரைத்துறையினரிடம் அதற்கான விசுவாசத்தை காண முடிந்ததா?
வெறும் 100 படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர்களை மட்டுமே திரைப்பட காட்சிகளில் தூக்கிப் பிடித்து புகழ் பாடி வருகின்றனர்,
"ஏழைக்கு ஒரு வேளை சோற்றை மட்டுமே கொடுத்து விடாதே
அவனுக்கு வாழ்நாள் முழுவதும் சோறு
கிடைக்கும் படி தொழிலை காட்டிவிடு"
ஆம் நடிகர் திலகம் அவர்கள் ஒரு வேளை சோற்றை மட்டுமே போடுகின்ற விளம்பரங்களில் ஈடுபடாமல் எத்தனையோ திரைக் கலைஞர்களுக்கு தொழிலை எளிதில் கற்றுக் கொள்ள ஏதுவான வழிகளை காட்டினார், ஏராளமான புதுமுகங்களுக்கு பல்வேறு துறைகளில் வாய்ப்பளித்தார்,
தொடர்ந்து நடிகர் திலகத்தை நினைவு கொள்ள மறக்கும் பட்சத்தில் தமிழ்த் திரையுலகம் கொரோனாவைக் காட்டிலும் மேலும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்,


Thanks Sekar

sivaa
12th June 2020, 01:33 AM
மதுரையின் திரையுலகச் சரித்திரம் தெரியுமா உங்களுக்கு?
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தங்கநிகர் கலைஞன் சிங்கத்தமிழன் சிவாஜியின் தன்னிகரற்ற சாதனையை அறிவீர்.
அங்கு நடிகர்திலகத்துக்கு 100+ நாள்களுக்கும்மேல் ஓடிய திரைப்படங்களின் எண்ணிக்கை 60. இதில், நாற்பதுக்கும் கீழ்தான் மற்றவர்களின் எண்ணிக்கை என்பது வரலாற்றுப் பதிவு.
இதோ, வசூலுடன் கூடிய ஒரு செய்திப்பதிவு உங்களுக்கு...
#பராசக்தி (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BF?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #முதல்வெளியீடு (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%A E%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80% E0%AE%9F%E0%AF%81?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
திரையிட்ட நாள் : 17:10:1952
திரையரங்கம் : தங்கம்
மொத்த இருக்கைகள் : 2593
ஓடிய நாள் : 112 நாள்
மொத்த வசூல் : ரூ.1,63,423.9 - 9
வரி நீக்கிய வசூல் : ரூ.1,30,719.4 - 0
விநியோகஸ்தர் பங்கு : ரூ.68,227.10 - 2
#மறுவெளியீடு (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%A E%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81? __eep__=6&source=feed_text&epa=HASHTAG) ( SHIFTING)
திரையிட்ட நாள் : 06:02:1953
திரையரங்கம் : சிட்டி சினிமா
மொத்த இருக்கைகள் : 1186
ஓடிய நாள் : 126
மொத்த வசூல் : ரூ.74,628.7 - 8
வரி நீக்கிய வசூல் : ரூ.59,419.6 - 9
விநியோகஸ்தர் பங்கு : ரூ. 35,272.10 - 5
( தொடரும்)
நன்றி :
தகவல் உதவி : திரு.சிவனாத் பாபு, மதுரை
தொகுப்பு :வான்நிலா விஜயகுமாரன்.

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/103012912_993864897716472_3760314730713609169_o.jp g?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQmGIN1Nbyv6ScXkqXLcpPO0CcBH6AnDVI6048rUE_3 S1p-NpZYxw8M3ffpBMOI58OnI0HXzBErspvFunQXZn4Jf&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=65d2e90d734a0d02ae36d71b9ec2daa4&oe=5F089F24




வான்நிலா விஜயகுமாரன்

sivaa
13th June 2020, 01:01 AM
மதுரை மாநகரில் நடிகர்திலகத்தின் வெற்றிப்பட்டியல்...
1952- 53 ஆம் ஆண்டுகளில் பராசக்தி திரைப்படமே இருவேறு அரங்குகளில் நூறுநாள் ஓடிய சாதனையைக் குறிப்பிட்டிருந்தேன். அதே ஆண்டில் வெளியாகியிருந்த பணம் திரைப்படம் ஸ்ரீதேவி அரங்கில் 84 நாள் ஓடி சாதனை படைத்தது.
1953ல் வெளியான ஐந்து நேரடித் தமிழ்ப் படங்களில் #பூங்கோதை (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%A F%8B%E0%AE%A4%E0%AF%88?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) #செண்ட்ரல் (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%A F%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) அரங்கில் மூன்று வாரங்களும், #திரும்பிப்பார் (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%A F%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA% E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) திரைப்படம் #தங்கம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%A F%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) அரங்கில் 56 நாள்களும் ஓடின.
மேலும், #அன்பு (https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?__ee p__=6&source=feed_text&epa=HASHTAG) திரைப்படம் #சந்திரா (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%A E%B0%E0%AE%BE?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) அரங்கில் 84 நாள்களும், #கண்கள் (https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%A F%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) திரைப்படம் #சிந்தாமணி (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%A E%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) யில் 36 நாள்களும், #மனிதனும்மிருகமும் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%A F%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0% E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF %8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) திரைப்படம் #ஸ்ரீலட்சுமி (https://www.facebook.com/hashtag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%A E%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF? __eep__=6&source=feed_text&epa=HASHTAG) அரங்கில் 35 நாள்களும் ஓடின.
1954ல் வெளியான திலகத்தின் முதல்படமான #மனோகரா திரைப்படம் வெள்ளிவிழா ஓட்டத்தை நூலிழையில் தவறவிட்ட மாபெரும் வெற்றிப்படமாகும்.
அதன் அசாத்திய சாதனைக் கண்ணோட்டம் உங்களின் பார்வைக்கு...
#மனோகரா (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%A E%BE?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
வெளியான நாள் : 03 மார்ச் 1954
திரையிட்ட அரங்கம் : ஸ்ரீதேவி
ஓடிய நாள் : 156
மொத்த வசூல் : ரூ.1,51,690.5-0
வரி நீக்கிய வசூல் : ரூ.1,20,387.1-5
வி.பங்குத்தொகை : ரூ.67,644.5-6
இதே ஆண்டில் வெளியான நடிகர்திலகத்தின் மற்ற படங்களின் சாதனை விவரம் அடுத்தப் பகுதியில்...
நன்றி :
தகவல் உதவி : திரு.சிவனாத்பாபு,மதுரை
பதிவு : வான்நிலா விஜயகுமாரன்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/103091337_995131714256457_4490336210567589225_o.jp g?_nc_cat=107&_nc_sid=ca434c&_nc_oc=AQkqxY6_8OUsX5c10f0eFWIGp8J4fGMnTGn8RkE2DGm GQOQhp8nMxiJucULMwUbohFUZ1kDUxqNNLx9lcTkqGv--&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=72316cf69bb985a099a0965d08574151&oe=5F07FD7E

Thanks வான்நிலா விஜயகுமாரன்

sivaa
13th June 2020, 01:01 AM
13-06-2020
சந்திப்பு - பகல் 12 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்
முதல் மரியாதை- பகல் 1 மணிக்கு ஜெயா மூவியில்
சந்திப்பு - இரவு 7 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்

sivaa
13th June 2020, 01:04 AM
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...!
திருவருட்செல்வர் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிவனடியாரான திருநாவுக்கரசர் வேடத்தில் நடித்தார். இதில் காஞ்சி மகாசுவாமிகளின் முக பாவனைகளை அப்படியே உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார் என்பது படம் பார்த்தவர்களுக்கு புரியும்.
இது குறித்து ரசிகர்கள் சிவாஜி கணேசனிடம் கேட்ட போது மகாசுவாமிகளின் ஞாபகம் வந்தவராக ''பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. நேரில் வந்து சந்திக்கும்படி சுவாமிகள், சொல்லியனுப்பினார். அப்போது சென்னை மயிலாப்பூரில் முகாமிட்டிருந்தார் சுவாமிகள். மனைவி, குழந்தைகளோடு தரிசிக்கச் சென்றேன். பக்தர்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். பேச்சு முடிந்த நேரத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டது. அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு அந்த வெளிச்சத்தில் எங்களை நோக்கி சுவாமிகள் நடந்து வந்தார். நாங்கள் அவரது திருவடியில் சாஷ்டாங்கமாக வணங்கினோம்.
''யாரு சிவாஜி கணேசனா?'' என்றார் சுவாமிகள். ''ஆமாம்... சுவாமி'' என்றேன் பவ்வியமாக.
'நெறைய தான தர்மமெல்லாம் பண்றியே? அதுவும் வித்தியாசமா பண்றே. திருப்பதிக்குப் போனேன். ஒரு யானை வந்து என் கழுத்தில் மாலை போட்டது. எங்கிருந்து வந்தது இந்த யானை என்று கேட்டேன். சிவாஜி கணேசன் கொடுத்தது என்றார்கள்.
திருச்சியில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு போயிருந்தேன். யானை மாலை போட்டது. அதுவும் நீ கொடுத்தது தான் என்றார்கள். புன்னை வனநல்லுார் மாரியம்மன் கோயிலுள்ள யானையும் நீ கொடுத்தது என்றார்கள். சுண்டைக் காயளவு ஏதாவது கொடுத்துட்டு அதை யானையளவு விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். நீ யானையையே கொடுத்துவிட்டு விளம்பரம் செய்துக்காம இருக்கியே?
இப்படி ஒரு நல்ல பிள்ளையைப் பெற்ற உன் பெற்றோர் பாக்கியசாலிகள். உன் குடும்ப ஷேமத்திற்காக அம்பாளைப் பிரார்த்திக்கிறேன்' என்று சொல்லி ஆசியளித்தார்.
அப்போது சுவாமிகளை நெருக்கமாக தரிசித்ததில் அவரது முகபாவனை என் மனதில் ஆழமாக பதிந்திருக்கலாம். அதுவே திருவருட் செல்வர் திரைப் படத்தில் வெளிப் பட்டுள்ளது. எப்பேர்ப் பட்ட மகான் அவர்'' என்று சொல்லி சிவாஜி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/103932226_2688843134738320_293598438391394596_n.jp g?_nc_cat=104&_nc_sid=ca434c&_nc_oc=AQmHBHF9XN2tE_ZXUH2B-KIYkIhGx0gJiE67i7cIpmlP110mTTkG1f7rAYpCI2wt6Jka6tT 2hotrHOj2MqZ32dfc&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=a19b8af8887fd153786ed82f3f779c03&oe=5F09E379

Thanks Vasudevan Srirangarajan

sivaa
13th June 2020, 01:06 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/102563897_2634578400090305_5974786855914678121_o.j pg?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_oc=AQlTivifnlSrYl9BRXkIEkmiBU12ZoxMExZBTv_YL54 qPhfJCIy_Tuov9GBVxsb6e0jDHzRq3cwh1PstRv5iXphJ&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=a6e05318b7f1b22d5e55b490c2d2c001&oe=5F0A020D

sivaa
13th June 2020, 01:07 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/102765932_2662413510708128_1863891990940009301_n.j pg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_oc=AQklKAwX6HrzOUsaNSRaz9kkQCWHXabOd_5WhrIz7IA VS_CRdAojxchP6sR6KydMkr52CodpDSMMsX5PJGPqwfXh&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=2255736c997f13b5986b085d0fd1cd98&oe=5F081DFA


Thanks Venkatesh Waran

sivaa
13th June 2020, 01:09 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104340302_2634538663427612_8702566299733496607_o.j pg?_nc_cat=110&_nc_sid=07e735&_nc_oc=AQkIn_XmoegakSY5qrpFozh1Z0DrDLcejUIhdvB3VWE MHe5pgOx8ZQDWWUu2dXz6LZhIUnRAtYqfSy0bKq2VYQl-&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=f0fc1248224bd3918c9beafc5326d221&oe=5F085C24

sivaa
13th June 2020, 01:12 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/84425266_2634629150085230_8348007379997207557_o.jp g?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_oc=AQlCa9JuX-t_7uUHvumwIa9CAX5lN7vc1b2pJZcWgSJVAX5F6tyrzuo-XvhrfmY8TjAmesPsqYVyNfa5lzc8BhMP&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=23d9448790a2402e6778af4835c3451d&oe=5F095108

sivaa
13th June 2020, 01:16 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/102398057_2634504496764362_6686722055583220454_o.j pg?_nc_cat=106&_nc_sid=ca434c&_nc_oc=AQkNf5Fq1Po73K8ggpDj4D_pbN5gtckrKy8vGB7V1CP ekkO1Jq_hIJTYLqtu15jQ7KbboQIAJNjy3Mb1fxKH1uSB&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=6793173415519d2bf959f869b6a9b32a&oe=5F0B3BD6

sivaa
13th June 2020, 01:19 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/103628211_995061724263456_3159191360915988093_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQkHSlL8SkxEoR043iOFE6dVavPHug3kxQuGvFePIoW vWCc5ESshQqNL-fdliNI9ZfjzuClnLUKXOLzOtlymTNlx&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=162ee6bba60547b7c8c2df8f8ddbd525&oe=5F0A3CD6

sivaa
13th June 2020, 01:23 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/102444095_10216661751566244_6119634993655107518_o. jpg?_nc_cat=106&_nc_sid=ca434c&_nc_oc=AQlO6tOmeQYnOpYpoqhfHEI2XQlB592J8IwlqUWjmiu 21n_cMoBFp6itidy95ThzsX3xq8266kvuqZxAoCPO0QCo&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=be13ed0e668bdbd1147c572188d29fe8&oe=5F078A4A

sivaa
14th June 2020, 06:54 AM
சிவாஜி என்றொரு இமயம் !
டாக்டர் ஜமுனா அவர்கள்.
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி !
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னையே அர்பணித்த காந்தி மகானின் பிறந்த நாள். உலகமெங்கும் உள்ள இந்தியர்கள் கொண்டாடும் உன்னத திருநாள்.
அதற்கு முந்தைய நாள் அக்டோபர் 1 அண்ணன் சிவாஜியின் பிறந்த நாள். கலையுலகிற்கு தன்னையே அர்பணித்து ,உலகமெங்கும் வாழும் தமிழ்ப் பெருங்குடி மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்திருக்கிற மகோன்னத நாள்.
மகாத்மா காந்தியை பொறுத்தமட்டில் அவருடைய வாழ்க்கையை படித்து அறிந்திருக்கிறேன். காந்திய சிந்தனையில் எம்.ஏ. முதுகலை பட்டம் பெற்றதை இன்றைக்கும் ஒரு சாதனையாகத்தான் பார்க்கிறேன்.
அண்ணன் சிவாஜியை பொறுத்தமட்டில் அவரது வாழ்க்கையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவரோடு பழகி உணர்ந்திருக்கிறேன்.
கேமராவுக்கு முன்னால் நடித்துக்கொண்டு, வாழ்விலும் நடித்துக் கொண்டு இருக்கிற நடிகர்களுக்கு மத்தியில் , கேமராவிற்கு முன்னால் மட்டுமே நடிக்கத் தெரிந்த இயல்பான மனிதர் அண்ணன் சிவாஜி என்று எண்ணுகிற போதே மனம் நெகிழ்கிறது.
அவரது நடிப்பைப் பற்றி அண்ணா ஒருமுறை சொன்னபோது, உலகின் தலை சிறந்த நடிகர் என்று பெயர் பெற்ற ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால் சிவாஜி மாதிரி நடிக்கலாம் என்றார்.
அப்படி நடிப்பின் கலைக் களஞ்சியமாக , நடமாடும் பல்கலைக்கழகமாக அண்ணன் சிவாஜி நம் மத்தியில் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டுச்சென்று இருக்கிறார். இன்று மட்டுமல்ல என்றும் தமிழ் சினிமா என்றால் அது சிவாஜிதான். சிவாஜியின் பாதையில் தான் எல்லோரும் பயணிக்க முடியும். சினிமாவில் நடிக்க வருகிற புதிய நட்சத்திரங்கள் கூட அவரது வசனத்தை பேசிக்காட்டி தான் நடிக்க வாய்ப்பு பெறமுடியும்.
தொடரும் .....
நன்றி ! டாக்டர் ஜமுனா பத்திரிக்கை பேட்டியிலிருந்து ....

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/104332040_571955643753311_4248667989866506743_n.jp g?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_oc=AQmBZaNNxgxQlLKxDesLFswbC3p3OjwCnnttYUNoPgH Qd05LvWLNtZsLU2qLDpPKT9z5hq22ChQXB7JJahSGneDU&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=506050665e1b379b28cd3faef86a69de&oe=5F09F26F

Thanks Ganesh Pandian

sivaa
14th June 2020, 07:01 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/104377620_2636230709925074_3308661608747266219_o.j pg?_nc_cat=107&_nc_sid=ca434c&_nc_oc=AQl-RyPdq2MKK0Wg_lYJd_0i70b9IUlTwfuz09uX6cvI8b_9Eo3zEx zx79QSpAykiumuQHyA79DOuJY6Hi8NGmmi&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=e86516266c7e38ef300860290aec1ef3&oe=5F0A5128

sivaa
14th June 2020, 10:01 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/103508659_996631737439788_1039038400935890746_o.jp g?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQmzGcJrzuWiWHUXC8cDx6JH8eQrEmUoboaEHrLN_eU bFmVlW76Gsf-eETu4RhwsjQ7J-ZKm3kGsNdjw-UCvCd0P&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=59879ea355c4587ee94cbbc308d445ba&oe=5F0C15EF

sivaa
14th June 2020, 10:03 AM
14-06-2020
திரிசூலம் - காலை 11 மணிக்கு சன் லைப்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி- மாலை 3 மணிக்கு முரசு
நான் வாழ வைப்பேன்- இரவு 8:30 மணிக்கு ராஜ் டிஜிட்டல்,

sivaa
14th June 2020, 10:04 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/103832320_2636312169916928_6376218231504889514_o.j pg?_nc_cat=110&_nc_sid=07e735&_nc_oc=AQmBqX9NjvPHum6fOPDr5N1TMC0OSIXQZ9Kjd2G2v9U GTrfx__hoaY-AfZ_ZlYbodpnYokzceoMPFaN7Mn8-TDPK&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=e1b302f3c7c00523cf7ad8d4e3a5794d&oe=5F0AB0D2

sivaa
14th June 2020, 10:05 AM
இன்று 14/06/2020 - மாலை 03.00 p.m. மணிக்கு முரசு தொலைக்காட்சி இல்
நடிகர்திலகம் நடித்த முழு நீள சிரிப்பு படம் - ' கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி ' கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், பத்மினி, டி.ஆர். ராமசந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்து உள்ளனர். !!!
Subject to last minute change

sivaa
14th June 2020, 10:07 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/102428354_2636295653251913_8233583830049452990_o.j pg?_nc_cat=102&_nc_sid=07e735&_nc_oc=AQmNcNEqQZ00EoPnwxkZ0JVow9k4d4FXh-ok4HJPoUhDPd8AQnrbLZSsRAugG_2eeQ4L0GszhLEPCgVpcjra 5Huy&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=2eb6cee69901060e2194246df8145d42&oe=5F0B1268

sivaa
14th June 2020, 10:08 AM
'எந்தன் பொன் வண்ணமே அன்பு பூவண்ணமே..நெஞ்சில் போராட்டமா.. கண்ணில் நீரோட்டமா..அதை நான் பார்க்கவா..மனம்தான் தாங்குமா..
எந்தன்பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே...கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை.. இங்கே நீயில்லையேல் கண்ணே நானும் இல்லை...'
இன்று 14/06/2020 - இரவு 08.30 p.m மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் (அ) ராஜ் தொலைக் காட்சியில். !!!
நடிகர்திலகம் நடித்த - "நான் வாழவைப்பேன்"- படத்தை காண தவறாதீர்கள். !!!
நடிகர்திலகம், ரஜினி, கே.ஆர்.விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!

sivaa
16th June 2020, 01:25 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/103577495_2637310339817111_2569926090016288017_o.j pg?_nc_cat=102&_nc_sid=07e735&_nc_oc=AQmeoakjUsOUMSPv8sDS3mI1-aJs0OyegsreSV90LrcS4b1CXCLMjPgjIMwLOkYoMtlKn8TtmXS 6qCwMQbzL-48l&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=c0da4cfabc8ab0d31e35a7083f11140c&oe=5F0CB9E5

sivaa
16th June 2020, 01:26 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104079779_2637310426483769_8116100781551107076_o.j pg?_nc_cat=110&_nc_sid=07e735&_nc_oc=AQlfDzcFn-kgjIMtDwIRZLFGjV6bNwqgwY0ASK0XsXjK7-ZQEjmyjiIdPRVFUtb4ECa8I6iHHogT78QV5jMXGx5o&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=79b9c859d960d8e721de9a1b21abc7fd&oe=5F0EFA75

sivaa
16th June 2020, 01:32 AM
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0% AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF %E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0% AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2 %E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%A E%A9%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
#வெற்றிப்பட்டியல் (https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%A E%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D% E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?__eep __=6&source=feed_text&epa=HASHTAG)
#பகுதி3 (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF3?__e ep__=6&source=feed_text&epa=HASHTAG)
1954 ஆம் ஆண்டு வெளிவந்த மனோகரா படத்தின் வெற்றிக்குப்பிறகு #மதுரையில் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%A E%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) நூறுநாள் ஓடிய மூன்றாவது படம் "உத்தமபுத்திரன்"
இதற்கு இடைப்பட்ட மூன்றாண்டு காலத்தில் நடிகர்திலகம் நடித்து தமிழில் வெளியான படங்கள் 32 ஆகும். அதில், மதுரையில் 50 நாள் முதல் 84 நாள்வரை ஓடியவை 18 படங்களாகும். மேலும், இரண்டு அரங்குகளில் திரையிடப்பட்டு இணைந்து 50+ நாட்களுக்கும்மேல் ஓடிய படங்கள் நான்காகும்.
அந்த பதினெட்டு + நான்கு படங்களின் ஓட்டத்தை மட்டும் இங்கே சுருக்கமாகக் குறிப்பிடுவது நண்பர்களின் புரிதலுக்காக...
#1954ல் (https://www.facebook.com/hashtag/1954%E0%AE%B2%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
01. இல்லறஜோதி / சிந்தாமணி /63 நாள்
02. அந்தநாள் / மீனாட்சி / 52 நாள்
03. தூக்கு தூக்கி / செண்ட்ரல் / 52 நாள்
04. எதிர்பாராதது / தங்கம் / 71 நாள்
05. க.ப.பிரம்மசாரி/ தங்கம் & நியூசினிமா இணைந்து 83 நாள்
#1955ல் (https://www.facebook.com/hashtag/1955%E0%AE%B2%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
06. காவேரி / செண்ட்ரல் / 66 நாள்
07. மங்கையர்திலகம் / மீனாட்சி / 79நாள்
மற்றும் சந்திரா / 50 நாள் = 129 நாள்
08. கள்வனின் காதலி / ஸ்ரீதேவி / 83 நாள்
#1956ல் (https://www.facebook.com/hashtag/1956%E0%AE%B2%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
09. நான் பெற்ற செல்வம் / கல்பனா / 55 நாள்
10. பெண்ணின் பெருமை / தங்கம் / 77 நாள்
11. அமரதீபம் / நியூசினிமா / 71 நாள் +
கல்பனா / 56 நாள் = 127 நாள்
12. வாழ்விலே ஒருநாள் / கல்பனா / 50 நாள்
13. ரங்கோன் ராதா / ஸ்ரீதேவி / 71 நாள்
#1957ல் (https://www.facebook.com/hashtag/1957%E0%AE%B2%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
14. மக்களைப்பெற்ற மகராசி / கல்பனா / 64 நாள்
15. வணங்காமுடி / தங்கம் / 78 நாள்
16. புதையல் / ஸ்ரீதேவி / 84 நாள்
17. தெனாலிராமன் / மீனாட்சி & சந்திரா
இணைந்து 70 நாள்
18. தங்கமலை ரகசியம் / தங்கம் / 55 நாள்
19. அம்பிகாபதி / செண்ட்ரல் / 66 நாள்
20. பாக்கியவதி / செண்ட்ரல் / 56 நாள்
21. மணமகன்தேவை / மீனாட்சி &
தினமணி இணைந்து 63 நாள்
22. ராணி லலிதாங்கி / மீனாட்சி &
லட்சுமி இணைந்து 59 நாள்
#1958ல் (https://www.facebook.com/hashtag/1958%E0%AE%B2%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
#23உத்தமபுத்திரன் (https://www.facebook.com/hashtag/23%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0 %AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B F%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
வெளியான நாள் : 07:02:1958
திரையங்கம் : நியூசினிமா
மொத்த இருக்கைகள் : 1358
ஓடிய நாள் : 105 நாள்
மொத்த வசூல் : ரூ.1,27,290.71
வரி நீக்கி வசூல் : ரூ.0,99,858.13
வி.பங்குத்தொகை : ரூ.0,55,966.66
இதே ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்று நூறு நாள்களைக் கடந்த பிற படங்களின் சாதனைப் பட்டியல் அடுத்தடுத்த பகுதிகளில்...
#பின்குறிப்பு (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%A F%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA% E0%AF%81?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) :
இப்பகுதியில் இடம் பெறும் திரையரங்குகளின் இருக்கைகள் தொடர்பான தகவல்கள் 1960 களில் வெளியிடப்பட்டிருந்த பேசும்படம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அவை என் யூகங்களல்ல... அதற்கு ஆதாரமாக அந்த புத்தகத்தில் வெளியான திரையங்கு தொடர்பான செய்தியை கீழே பின்னூட்டத்தில் பதிவிட்டுள்ளேன். நண்பர்கள் கவனிக்கவும்.
தகவல் உதவி. திரு.சிவனாத்பாபு, மதுரை
பதிவூட்டம் : வான்நிலா விஜயகுமாரன்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/102460452_997688960667399_4427053532802124207_o.jp g?_nc_cat=109&_nc_sid=ca434c&_nc_oc=AQmDJe1O8wAHPGlgUClG9aOu73BpOfarP_7QFdE048-lPEkMNu98OufQPYgxh5RhPSoL96DrOluFsnu2VJk8LBNN&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=b8f0946a45c874c2f6558374f1d74416&oe=5F0EF9DF
Thanks வான்நிலா விஜயகுமாரன்

sivaa
16th June 2020, 08:06 AM
இன்று 16/06/2020 - மதியம் 02.30 p.m. மணிக்கு மெகா 24 தொலைகாட்சி இல்.¶
நடிகர்திலகத்தை - கே. பாலசந்தர் இயக்கிய முதல் படம் " எதிரொலி "- காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், கே.ஆர். விஜயா, லட்சுமி, மேஜர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to last minute change.

sivaa
16th June 2020, 08:09 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104548725_2638091793072299_2403291641958267723_o.j pg?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQk3Y6EAfk5VHPLMnohDTQI0bE_0zcdbHQH3SEonr_z VUt4S1pszdjy_ThxC8CvZCdH5bPLdJfmzZFck81xE2YIx&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=69be0e15830c755a096ec80710557553&oe=5F0D6F05ஜெனரல் சக்கரவர்த்தி 16/06/1978 நன்றி H O S

sivaa
16th June 2020, 08:10 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/103255304_2638093119738833_122434449727410186_o.jp g?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQnxsLlPhh6ccC4D-CyVrsdG6Pds34tgAnStce96Uoq34PE_yanx1VbFo4P4r3DWdQA dnH852_JqUfLYMq66SUoo&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=745b4b35d9a0ac32ddcf65bd65a8035e&oe=5F0F10AE


நன்றி H O S Santhippu

sivaa
16th June 2020, 08:10 AM
இன்று 16/06/2020- மதியம் 02.30 p.m. மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக் காட்சியில் நடிகர்திலகம் நடித்த " ராஜ மரியாதை "!
கண்டு களியுங்கள். !
இப்படத்தில் நடிகர் திலகம், கார்த்திக், ஜீவிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !
Subject to last minute change

sivaa
16th June 2020, 08:11 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/103339598_2638103473071131_200589877626148167_o.jp g?_nc_cat=106&_nc_sid=07e735&_nc_oc=AQkvsl6FdmSlfOhP93wlPPL6ElVjXTm1Z0K4yYkiKlA t13irLKylEeGZHtQFvDWb-PufCO4YwNObJilphilFcP2s&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=02efe11d50c063509c51b6090ca71c0a&oe=5F0D7F0D

sivaa
16th June 2020, 08:12 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/103496888_2638111919736953_824350612491444161_o.jp g?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQnj-rWrx6UA0accAxzm-rkkUodZjvX8cID03iN1Ym4NYsEi8U7B-LiUGzFIx389_uIqwfFGM702SnbCRpgzBnWJ&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=38c0228d52392d6973e90ddbd38af5f2&oe=5F0BF5E5

sivaa
16th June 2020, 08:12 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/103787068_2638092543072224_3505439813080528541_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_oc=AQnTMgqgI-Pt-qo1nlb0_e-I2fla9XODnzdk27vS0vWNvy40FkPBSFhBdkiVDxOAb1dvD0yuY 3rcL19nFV49GqSg&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=175f4a1c8dd74c2f7aafd80d7cf43106&oe=5F0C2976

sivaa
17th June 2020, 02:13 PM
சிவாஜியும், கருணாநிதியும் நண்பர்களும் ஆவார்கள், பகைவர்களும் ஆவார்கள்...
ஆம், கையில் காசு இல்லாதபோது இருவரும் அவ்வளவு நெருக்கம், ஏற்கனவே கலைஞர் பவளவிழாவில், அண்ணன் சிவாஜி உருக்கமாக பேசியது அனைத்தும் உண்மை. அதன் பிறகு பராசக்திக்கு பிறகு சிவாஜியின் வளர்ச்சி அபார வளர்ச்சி, கருணாநிதி கொஞ்சம், கொஞ்சமாக திமுக வில் வளர்ச்சி, பதவி ஆசையும், பொறாமை வெறியும் எந்த மனிதனையும் விட்டு வைக்காது என்பதற்கு உதாரணமாக கருணாநிதி, சிவாஜி அவர்கள் அண்ணாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது பிடிக்காமல், எங்கே விட்டுவைத்தால், அண்ணாவுக்கு அடுத்த படியாக திமுக வில் சிவாஜி வந்துவிடுவாரோ என்ற பயம் மற்றும் பொறாமை காரணமாக (இத்தனைக்கும் சிவாஜி அச்சமயம் திமுக வில் உறுப்பினர் கூட கிடையாது, அண்ணாவுடன் அதிக நெருக்கம், அவ்வளவுதான் ) கருணாநிதி மிகவும் கிரிமினலாக , எப்படி ஒருவரை போட்டு தள்ளணுமோ அப்படி போட்டு தள்ளும் மனிதர், உதாரணமாக கட்சியில் இவரை விட சீனியர்கள் 5 பேர் இருந்தாலும், அவர்களை எல்லாம் எப்படி போட்டு தள்ளிட்டு அண்ணா இறந்தவுடன் திமுக தலைமை பொறுப்பை பெறறாரோ?
பிறகு எம்ஜிஆர் எங்கே நாளை நமக்கு கட்சியில் போட்டியாக வந்திடுவாரோன்னு அவரையும் கட்சியிலிருந்து விலக்கினாரோ? பிறகு வை கோ வுக்கு கட்சியில் ரொம்ப மரியாதை இருக்கு பின்னாளில் அவர் மகன் ஷ்டாலினை தலைமைக்கு கொண்டு வர இயலாது என அவரையும் கட்சியை விட்டு விரட்டினாரோ? பிறகு தனது சொந்த மூத்த மகனான அழகிரியையும் விலக்கி இன்று ஷ்டாலினை அவருக்கு போட்டியாக யாரையும் இல்லாமல் செய்து, அவரை திமுக தலைவராக்கி, நாளை அவரது மகன் உதயநிதி யை திமுக தலைவராக கொண்டுவருவதர்கான அனைத்து வேலைகளையும் சாவதற்கு முன் செய்துவைத்து விட்டு சென்றார்.
அதேபோல அன்று உயிருக்கு உயிரான நண்பர் சிவாஜியை எப்படியும் கட்சியில் பெரிய ஆளாக வளர விட கூடாது என திட்டம் தீட்டி, 1956 இல் புயல் நிவாரண நிதியை தமிழகத்திலேயே அதிகமாக வசூல் செய்துகொடுத்த சிவாஜிக்கு பாராட்டு விழாவுக்கு அழைப்பு கொடுக்காமல், எம்ஜிஆரை தூக்கி அந்த விழாவில் அண்ணா முன்னாடி நடத்தி, சிவாஜியை மறைமுகமாக ஓரம் கட்டினார்.
சிவாஜி ஒரு ரோஷக்காரர் என்பதால் அதற்காக மல்லு காட்டாமல் ச்சீ போங்கடா, நீங்களும், உங்க போக்கிரி தனமும் என்று ஒதுங்கி நின்று பிறகு காமராஜர் அழைப்பை ஏற்று பழைய காங்கிரசில் சேர்ந்தார், இது வரலாறு..
ஆனால் சிவாஜி என்ற நல்ல நண்பனுக்கு துரோகம் செய்த கருணாநிதிக்கு அவரால் ஆளாக்கப்பட்ட எம்ஜிஆர் பின்னாளில் அவருக்கே துரோகம் செய்து ஆட்சியை பிடித்தார். இதுதான் தெய்வம் நின்றுகொல்லும் என்பதற்கு சாட்சி. இந்த சம்பவத்திற்கு பிறகு சிவாஜி, கருணாநிதி இடையே இருந்த நட்பு உடைய ஆரம்பித்து விட்டது, கருணாநிதி, சிவாஜி இருவரும் சும்மா பெயரளவுக்குத்தான் பழகி கொண்டனர். பழைய பாசம் இல்லை, பிறகு அண்ணன் மறைந்தவுடன், மனசாட்சி உறுத்தியத்தின் காரணமாக, புதுவை சென்றிருந்த போது அங்கே இருந்த சிவாஜி வெண்கல சிலையை பார்த்து, மீண்டும் மனசாட்சி உறுத்தி சென்னை மெரினா சாலையில் சிலை வைக்கிறேன்னு சொல்லி, அதுவும் காந்திக்கும், காமராஜருக்கு நடுவில் கொண்டுபோய் வைத்து, அதற்கான வில்லங்கங்களை கூட சரி செய்யாமல், பிரச்சனை இல்லாத எத்தனையோ நூற்றுக்கணக்கான இடங்கள் சென்னையில் இருக்கும்போது, அவற்றை எல்லாம் விட்டுவிட்டு அங்கே கொண்டு போய் அவசரஅவசரமாக வைத்து, ஒரு மிக பெரிய ஈடு, இணையற்ற உலக மகா கலைஞனை, பூப்போன்ற மனம் கொண்ட, ஒரு கள்ளம், கபடமற்ற சிவாஜி என்ற பச்சிளம் குழந்தையை இன்று அச்சிலையை அங்கிருந்து அகற்ற வைக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கி அவரை அவமானப்படுத்தி விட்டார், அதற்கு சிலையே வைக்காமல் இருந்திருந்தால்கூட இவ்வளவு அசிங்கமாகி இருக்காது.
வேறு ஏதாவது பிரச்சனை இல்லாத இடத்தில் வைத்துருந்தால், யாரும் வழக்கு தொடர்ந்து இருக்க மாட்டார்கள், அப்படியே தொடர்ந்து
இருந்தாலும், அந்த வழக்கு தோல்வியையே தழுவி இருக்கும், இன்று கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இடம் பெற்ற ஷ்டாலின், தன் தந்தை சிவாஜிக்கு வைத்த சிலையை அரசு எடுக்க முன் பட்டபோது வழக்கு தொடராதது ஏன்?
நமக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ் எல்லா பயலுகளும் எந்த வகையிலும் அக்கறை காட்டுபவன்கள் அல்ல.. சும்மா உதட்டளவில் சிவாஜி ஒரு மாபெரும் கலைஞன், அவரைப்போல ஒரு நடிகனை பார்க்க முடியாது, அது, இதுன்னு வாய் கிழிய பேசுவான்களே தவிற, மற்றபடி எந்த வித அக்கறையும் கிடையாது, அவ்வளுவும் நடிப்பு.
இந்த நன்றிகெட்ட தமிழ்நாடு இப்போது மட்டுமல்ல எப்போதுமே வெளங்காது..

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/83380028_935443826898236_935746113544129646_o.jpg? _nc_cat=106&_nc_sid=110474&_nc_oc=AQnSmjeDNGJpk91ChWsi70fZc0KUB64wWA3GlYs9uP6 TJrIuFwpyjME9TaFvyKZUmKmy0Qf8Hu6f4Bz4r0KsoINb&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=bb515e3107511fa72bc0ec0359c0e53d&oe=5F103925

Thanks Trichy Srinivaasan

sivaa
17th June 2020, 02:21 PM
Sugar doll, மெழுகு பொம்மை என்ற அளவில் தான் கதாநாயகியரின் பங்கு இருந்தது இந்திய படங்களில்...
சலன படங்களில் துவங்கி, டாக்கியாக வளர்ச்சி பெற்று சமீப காலம் வரை கூட இதுதான் கதாநாயகிகள் கதி...
கதாநாயகனை காதலிப்பது, முடிந்த வரை கவர்ச்சி காண்பித்தால் இன்னும் விஷேசம்...
தயாரிப்பாளர், இயக்குனர் கதாநாயகர்கள் ஏன் சினிமா விசிறிகளின் விருப்பமும் கூட இதே ரீதியில் தான்...
விதி விலக்காக ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, அன்னை, மங்கம்மா சபதம் என்று சில அத்தி பூக்கள்...
மாற்றி யோசிக்கவும் ஒரு கலைஞர் வந்தார்.. நடிகர் திலகம் என்று அவரை அழைத்தார்கள்... இருந்தாலும் நடிகையர்கள் பங்களிப்பு படங்களில் கவர்ச்சியோடு நில்லாமல் நடிப்பிலும் இருக்க வேண்டும் என்று நம்பியிருக்கிறார் அந்த நல்லவர்...
V.C.கணேசனுக்கு முதல் நாயகி பண்டரிபாய்....
அந்த படத்திலேயே அவருக்கு நல்ல வாய்ப்பு. சீர்த்திருத்தம் என்றால் என்ன, எங்கிருந்து அது துவங்க வேண்டும் என்று நாயகனுக்கு வகுப்பெடுக்கும் வனிதையாக தோன்றினார் பண்டரி பாய்...
அடுத்த படம் அந்த நாள்...
ஜப்பானியரோடு கை கோர்ப்பதில் தேச துரோகம் ஏதுமில்லை என்று எண்ணினான் காதல் கணவன்.
அல்ல, அதுவும் தேச துரோகம் தான் என்று வாதம் செய்கிறாள் மனைவி.. மாற்ற முடியவில்லை மணாளனை..
அவன் துரோகத்தை தடுக்கும் முயற்சியில் அவனையே கொல்லும் நிலை உண்டாகிறது...
எந்த நடிகனுக்கு வரும் துணிவு, இந்த வேடத்தில் நடிக்க?
துணிவு இருந்தது சிவாஜி கணேசனுக்கு...
வெண் திரையில் அந்த நாளும் வந்தது...
பத்மினி ! சிறு சிறு நடன காட்சிகளில் சகோதரிகளுடன் சேர்ந்து படங்களில் வருவார்.....
நடிகர் திலகத்தோடு இணைந்தார்... அத்தனை படங்களிலும் அவருக்கு நல்ல வேடங்கள்...
எதிர்பாராதது, தெய்வ பிறவி என்று நல்ல நல்ல படங்கள்..... சம வாய்ப்பு பத்மினிக்கு... யாரோடு? நடிகர் திலகத்தோடு.....
தில்லானா மோகனாம்பாள் !
பேரே எனக்கு பிடிக்க வில்லை ! மாற்றுக, சிக்கல் சண்முக சுந்தரம் என்று சொன்னாரில்லை சிவாஜி கணேசன்...
தில்லானா மோகனாம்பாளாகத்தான் வெளியானது படம்... வெற்றியும் பெற்றது....
பானுமதியோடு சில படங்கள் !
அறிவாளி, அம்பிகாபதி, தெனாலி ராமன் என்று...
ரங்கோன் ராதாவும் தான்.
படம் பார்க்க வரும் தாய்குலத்தின் ஒட்டு மொத்த அனுதாபமும் ரங்கோன் ராதா மீதுதான் ....
அத்தனை பேர் சாபமும் நடிகர் திலகத்திற்கு தான்...
காரணம், கொடுமைக்கார கணவன்.
மட்டுமல்ல, சமூகம் குறித்து அக்கறை இல்லா கள்ள சந்தை முதலாளி...
இருந்தும் படுத்து விடவில்லை படம்..பாராட்டுக்கள் குவியத்தான் செய்தது நடிகர்திலகத்தின் நடிப்புக்கு...
நடிகையர் திலகம் என்றே அவருக்கு பெயர்.. வேறு எந்த நடிகைக்கும் வழங்க பெறாத சிறப்பு....
சாவித்திரி !
பாசமலர், கை கொடுத்த தெய்வம், நவராத்திரி எல்லாம் பின்னாட்களில்...
முதலில் பெண்ணின் பெருமைதான்..
களிமண்ணாகத்தான் கட்டிவைக்கிறார்கள். அந்த களிமண் கணவனை உயர்த்தி ஜமீன் மக்கள் வணக்கத்திற்கு உரியவனாக மாற்றும் பெண்குல பெரு விளக்கு சாவித்திரி, அந்த படத்தில்...
நடிகர் திலகத்திற்கோ வில்லன் வேடம்...
தீய வழக்கங்கள் அனைத்திற்கும் உறைவிடம்...
அனுதாபத்திற்குரிய அண்ணனை அடித்து உதைக்கும் தம்பி...
மிக அருமையான நடித்தார் நம் திலகம்... அந்த வில்லன் வேடத்தில்...
மூன்று முடிச்சு ரஜினி, ஆசை பிரகாஷ் ராஜ் இரண்டு பேரும் பெண்ணின் பெருமை யில் நம் திலகத்தின் நடிப்பை நிறையவே imitate செய்தனர் அந்த படங்களில்...
பின் இருக்கவே இருந்தது பாசமலரும், நவராத்திரியும்.....
காட்சிக்கு காட்சி சம வாய்ப்பு இரு திலகங்களுக்கும்....
இன்றும் யார் performanc மேல் என்று கண்டவர் எவரும் விண்டிலர்....
சாந்தி ! படத்திற்கு பெயர்...
விஜயாகுமாரி ஏற்ற பாத்திரத்தின் பெயர் சாந்திதான்... ஆனால் வாழ்வில் சாந்தியே கிட்டாத பரிதாபத்திற்குரிய பாவை சாந்தி ..
அந்த படத்தில் கதாநாயகன் நடிகர் திலகம்...
அவருக்கும், விஜயகுமாரிக்கும் போட்டி நடிப்பில்...
ஏன், பச்சை விளக்கில் கூட அப்படிதான்...
மனப்புழுக்கம் மருந்துக்கு கூட இருந்ததில்லை அவருக்கு....
அந்த திலகத்திற்கு ஆஸ்தான நாயகிதான் அபிநய சுந்தரி !
ஆனாலும் அந்த திலகத்தின் படங்களில் அவர் sugar doll தான்....
பாக பிரிவினை, ஆலய மணி, புதிய பறவை, இருவர் உள்ளம்..........
இருவர் உள்ளம் படத்தில் ஒரு முக்கிய காட்சி ! சரோஜாதேவி, சிவாஜி இருவர் மட்டுமே அந்த காட்சியில்.....
சரோஜாதேவி தன்னை மிஞ்சி விட கூடாது என்று அருமையாக நடித்தாராம் நடிகர் திலகம்..
Cut சொல்லி விட்டு வந்த படத்தின் இயக்குனர் L.V.பிரசாத் சிவாஜி, நன்றாக செய்தீர்கள் இந்த காட்சியில்.... ஆனால் இந்த காட்சியில் மிளிர வேண்டியவர் சரோஜாதேவி. அப்படி இருந்தால் தான் படத்திற்கு ஜீவன், வெற்றி...
நீங்கள் அவரை outsmart செய்தால் படத்தின் ஜீவன் செத்து விடும் என்றாராம்.
வேறு எவராக இருந்தாலும் மாற்று டைரக்டரை என்றிருப்பார்கள்...
ஆனால் நடிகர் திலகம் அடுத்த take இல் அபிநயசரஸ்வதிக்கு வழி விட்டு அடக்கி வாசித்தாராம்....
எவருக்கு வரும் இந்த உயர்ந்த பண்பு?
உத்தம குணம்...
எங்கிருந்தோ வந்தாள் !
அப்படி வந்தவள் மாற்றியமைக்கிறாள் மனநலம் குன்றிய ஒரு மகாகவியின் வாழ்வை.....
தன் சீலத்தை, வாழ்வை எல்லாமே பணயம் வைக்க நேர்கிறது அந்த சீரிய பணியில்...
ஒரு விதத்தில் பார்த்தால் சகுந்தலையின் சாயல் தான் ! ஆனால் சகுந்தலையை விட உயர்ந்த குணம், மனம் அந்த எங்கிருந்தோ வந்தவளுக்கு..... ஜெயலலிதாவிற்கு கிடைத்த மிக மிக அருமையான பாத்திரம் அது...
புன்னகையுடன் ஏற்று கொண்டார் நடிகர் திலகம்......
பாட்டும் பரதமும், அவன்தான் மனிதன் படங்களிலும் அருமையான வேடங்களே ஜெயலலிதாவிற்கு... இவரும் எதிர்முகாமில் இருந்து வந்தவர்தான்..
அந்த முகாமில் அவருக்கு வாய்த்ததெல்லாம் ஜிகினா உடையும், குளுக்கு நடனங்களும் தான்...
K.R.விஜயா.....
நெஞ்சிருக்கும் வரை, சொர்க்கம், தங்க பதக்கம் ராமன் எத்தனை ராமனடி என்று அவருக்கும் வாய்த்த படங்கள், வேடங்கள் அருமைதான்....
முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்திருந்தேன் பாடலில்
இன்று மட்டும், நாளை இல்லை
என்ற சொல்லில் உண்மை இனி இல்லை என்று தீ கக்குவார் விஜயா... குன்றி, குறுகி நிற்பார் நடிகர் திலகம்...
வாணி ராணியில் வாணிஸ்ரீ தான் எல்லாமே..
முத்து ராமனுக்கும் நடிகர் திலகத்திற்கும் வித்தியாசமே இல்லை இந்த படத்தில்... இருந்தும் பார்த்து போ ! ஏய் ! பார்த்து போ ! பாடல் ஒன்றிலேயே ரசிகர்களை திருப்தி செய்து விட்டார் அவர்.
வசந்த மாளிகையிலும் வாணிஸ்ரீக்கு சம வாய்ப்பு, யாரோடு? நம் திலகத்தோடு....
வழங்கி விட்டு போட்டியில் வென்றார் நடிகர் திலகம்.....
முன்னாள் extra நடிகர்கள் பேச வேண்டியதில்லை நடிகர் திலகத்தின் மாண்பை....
பெரும் ரசிகர்கள், வாழ்வின் சகல நிலைகளிலும் இருக்கும் உயர்ந்த ரசிகர்கள் இருக்கிறார்கள் லட்சோப லட்சம் பேர். அவர்கள் பேசுகிறார்கள் நடிகர்திலகம் பற்றி... பெருமிதத்தோடு, கர்வத்தோடு,
மகிழ்ச்சியோடு, மலர்ச்சியோடு.
வேறென்ன வேண்டும் நமக்கு?

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/103148278_2720163781600787_2261232775661235751_n.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_oc=AQlmwOpFEJfnWh52uKskFdyg9zRL3FzgKxFeSd-1EjGJruP6bIX8k1iiqJTv2VixIZ6GmBRKj6CQSTEE05uAQQTg&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=5ff38c6bbdc6e56eafdfe4f71d593183&oe=5F0EB5E3

Thanks Vino Mohan

sivaa
20th June 2020, 01:07 AM
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0% AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF %E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0% AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2 %E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%A E%A9%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
#வெற்றிப்பட்டியல் (https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%A E%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D% E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?__eep __=6&source=feed_text&epa=HASHTAG)
#பகுதி4 (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF4?__e ep__=6&source=feed_text&epa=HASHTAG)
கம்பூன்றி நடந்துவரும் வயதான ஒருவரைப் பார்த்துவிட்டு இவர் இளமைப் பருவத்திலும் இப்படித்தான் கோலூன்றி நடந்திருப்பாரோ என்று நினைப்பது எத்தனைப் பெரிய அபத்தமோ, அப்படித்தான் அபத்தத்திலும் அபத்தம் நடிகர்திலகத்தின் இறுதிக்கால படங்களின் ஓட்டத்தை வைத்து அவர் புகழேணியின் உச்சத்தில் நின்று கோலேச்சிய காலத்திலும் இப்படித்தான் ஓடியிருக்குமோ என்று நினைத்துக் கொள்வதும்.
இன்றைக்கு பெரும்பான்மை திரைஆர்வலர்களின் எண்ண ஓட்டம் அப்படியாகத்தான் இருக்கிறது. அவர்களின் சிந்தை முழுதும் மசாலா ஹீரோக்கள்தான் திரையுலக மகாராஜாக்கள் என்று! அவர்களைப் போன்றவர்களுக்குத்தான் திலகத்தின் இந்த சாதனைப்பதிவுகள்.
தமிழ்த்திரையுலகில் நடிகராகவும், நட்சத்திர நாயகராகவும் மின்னிய முதலும் கடைசியுமான நடிகர் நடிகர்திலகம் ஒருவர் மட்டுமே.
இவர் ஒருவருக்குத்தான் சண்டைக் காட்சிகள் இல்லாவிட்டாலும், காதல் பாடல்கள் இல்லாவிட்டாலும், உடல் ஊனம்போல் இருந்தாலும், ஏன்... ஆண்மையின் அடையாளமாய் கருதும் மீசையே இல்லாவிட்டாலும் படங்கள் வெற்றி நடையிட்டன. படம் முழுதும் படுத்துக் கொண்டே நடித்தாலும் நூறுநாள் ஓடின. வசூல் முரசும் கொட்டின. மற்றவர்களை இப்படியெல்லாம் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. அப்படி வெல்வதற்கான அறிகுறியும் இல்லாத ஒன்று.
அன்றைய சராசரி நாயகர்களிலிருந்து விலகி, தனக்கென்று தனிப்பாதையிட்டு அதில் வெற்றிநடையிட்டவர்தான் நடிகர்திலகம்.
அன்றைக்கு ஆண்டுக்கு முப்பது நாற்பது படங்கள் வெளிவந்த காலக்கட்டத்திலேயே மூன்றில் ஒரு பங்கும், நான்கில் ஒரு பங்கும் இவர் நாயகனாக நடித்தப் படங்களாகத்தான் அமைந்திருந்தன. ஆம். சினிமாவும் சிவாஜியும் ஒன்றாக வளர்ந்த காலமது.
#அதுஒரு_பொற்காலம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%92%E0%AE%B0%E0%A F%81_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95 %E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)!
தமிழ்த்திரை வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிகப் படங்களில் நாயகனாக நடித்ததில் இவரே முதலாமவர் என்பது மட்டுமல்ல... ஒரே ஆண்டில் அதிக 100 + நாள் ஓடிய வெற்றிப்படங்களைத் தந்ததிலும் இவரே முதல்வராகவும் திகழ்ந்தார். இன்று வரையிலும் திகழ்கிறார். சான்றாக,
1958ல் நடிகர்திலகம் நடித்த மொத்தத் திரைப்படங்கள் தமிழில் எட்டு; தெலுங்கில் ஒன்று. அவ்வெட்டுத் தமிழ்ப் படங்களில் 100 நாட்களைக் கடந்தவை 5.
உத்தமபுத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம், சபாஷ்மீனா மற்றும் அன்னையின் ஆணை ( திருச்சி நண்பர்கள் இதனை உறுதிப் படுத்தவும்)
தமிழ்த்திரையுலகில் ஒரே ஆண்டில் (1958) ஐந்து நூறுநாள் படங்களைத் தந்த முதல் நாயகர் இவரே.
இதில் மதுரையில் மூன்று படங்கள் நூறு நாள்களுக்கு மேலும், இரண்டு படங்கள் 70 நாள்களையும் கடந்தன.
#அன்னையின்ஆணை (https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%A E%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A3% E0%AF%88?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) கல்பனா 70 நாள்
#காத்தவராயன் (https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%A E%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D? __eep__=6&source=feed_text&epa=HASHTAG) சிந்தாமணி 84 நாள்
#உத்தமபுத்திரன் (https://www.facebook.com/hashtag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%A E%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF% E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) நியூசினிமா 105 நாள்
#பதிபக்தி கல்பனா 102 நாள்
#சம்பூர்ணராமாயணம் ஸ்ரீதேவி 165 நாள்
மற்ற மூன்று படங்களும் மதுரையைப் பொறுத்தவரை 50 நாள்களுக்குக்கீழ்தான் ஓடின.
இன்றைய நான்காம் பகுதியில் இடம்பெறும் வசூல் பட்டியலின் திரைப்படங்கள் பின்வருவன...
#பதிபக்தி (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%BF?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
வெளியான நாள் : 14 மார்ச் 1958
திரையரங்கம் : கல்பனா
ஓடிய நாள் : 102 நாள்
மொத்த வசூல் : ரூ.1,34,748.81
வரி நீக்கிய வசூல் : ரூ.1,13,015.40
வி.பங்குத்தொகை : ரூ. 61, 005.42
#சம்பூர்ணராமாயணம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%A E%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE% E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?__eep __=6&source=feed_text&epa=HASHTAG)
வெளியான நாள் : 14 ஏப்ரல் 1958
திரையரங்கம் : ஸ்ரீதேவி
ஓடிய நாள் : 165 நாள் ( ஷிப்டிங் முறையில் மதுரையில் 250 நாள்களுக்கும்மேல் ஓடியது)
மொத்த வசூல் : ரூ. 1,81,592.76
வரி நீக்கிய வசூல் : ரூ.1,35,701.41
வி.பங்குத்தொகை : ரூ.77, 914.57
.......தொடரும்
மதுரை தகவல் உதவி : திரு. சிவனாத்பாபு
பதிவூட்டம் : வான்நிலா விஜயகுமாரன்


https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/104078092_999879677114994_8730922358727012889_o.jp g?_nc_cat=102&_nc_sid=ca434c&_nc_oc=AQlDAUXrg_oJ2EY_5dV1TiFIrUpNe_TUAq1lUQOTE9M 8WY_7jRADO0we4EtGAI4Uhxr-V1ox5SZNZgc6hkt7gUBn&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=666585ecbb9e8fd6229b5154a9a795bc&oe=5F10B543

Thanks Nilaa

sivaa
20th June 2020, 01:12 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/83714126_10157276640501512_4856805922153731852_n.j pg?_nc_cat=100&_nc_sid=ca434c&_nc_oc=AQm-Ql8m6loUPvs4nHmZqaJoHGyirbyu4phE4zvyvbOGdTtJKCGtxV fCp772raTk14S61TD49gVIC79culiCmR5O&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=ddae85df5458a9cf796f366d33a16c0b&oe=5F130B30


Thanks Veeyaar

sivaa
20th June 2020, 01:19 AM
பெருந்தலைவர் காமராஜர் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தவர்.. கக்கன் அவர்கள்.. காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார்.. அந்த சமயத்தில் கட்சி கூட்டம் காலை 10 மணிக்கு.. எல்லோரும் வந்தாச்சு.. தலைவர் வரவில்லை.. 10 நிமிடம் தாமதமாக வந்திருக்கிறார்.. எல்லோரும் காரணம் கேட்கும் முன்னரே பஸ் தாமதமாகி விட்டது.. மன்னிக்கவும் என கைகூப்பி வருத்தம் தெரிவிக்க.. அருகிலிருந்து அய்யா சிவாஜிகனேசன் அவர்கள் மெதுவாக கக்கனிடம் பெரியவர்( காமராஜர்) 10 நிமிடம் முன்னாடியே வந்தாச்சு என சொல்லி இனிமேல் தாமதமாக வருவது தலைவனுக்கு அழகல்ல என்று சொன்னதோடு நில்லாமல் உடனே டிவிஎஸ் கம்பெனிக்குசென்று ஒரு அம்பாசடர் கார் வாங்கி கொடுத்திருக்கிறார் சிவாஜி அவர்கள். நான் தனி ஆள் எனக்கு கார் ஓட்ட தெரியாது. தினமும் பெட்ரோல் போட பணமில்லை என காரை ஏற்க மறுத்திருக்கிறார் கக்கன் அய்யா. சிவாஜி இது கக்கனுக்காக அல்ல காங்கிரஸ் தலைவனுக்கு.. அவர் தாமதமாக வருவது தவறான உதாரணம் என்றார்!
இப்போதான் நான் தலைவர் இல்லையே எனக்கெதுக்கு கார் என தெரிவித்தாராம் போலீஸ் மந்திரியாக இருந்த கக்கன் அய்யா... எப்படி தூய்மையாக அரசியல் செய்திருக்கிறார்கள் பாருங்கள்.. அதனால் தான் அன்று தேசியகீதம் படம் எடுக்க முனைந்தேன்.. கக்கன் அய்யாவை நினைவு கொள்வோம் இளைஞர்களே... நன்றி.
நடிகர் சேரனின் ட்விட்டர் பதிவு!

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104320684_2825696957716815_4084611313977459524_n.j pg?_nc_cat=101&_nc_sid=ca434c&_nc_oc=AQlxMOO5eroV6GAd6mFPfwTrdN9aQJKDWEfL5KIQMKJ dDPTos15cMMuvHXLSALyflENXtAh58W4iCzgiOCyEH9xf&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=728d6303421de9adffa5ab9f6ffb1687&oe=5F13BECF


Thankss Venkat Vpt

sivaa
22nd June 2020, 04:08 AM
இன்று (22-06-2020)
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைப்பட மழை!!
1) புதிய பறவை - காலை 7 மணிக்கு ஜெயா மூவியில்,
2) திருமால் பெருமை - காலை 10 மணிக்கு ஜெயா டிவியில்,
3) நல்லதொரு குடும்பம் - பகல் 12 மணிக்கு முரசு சேனலில்,
4) தாவனிக் கனவுகள் - பிற்பகல் 1:30 க்கு ஜெயா டிவியில்,
5) அன்பே ஆருயிரே- பிற்பகல் 2 மணிக்கு கேப்டன் டிவியில்,
6) ராஜபார்ட் ரங்கதுரை - மாலை 4 மணிக்கு சன் லைப் சேனலில்,
7) நல்லதொரு குடும்பம்- இரவு 7 மணிக்கு மீண்டும் முரசு சேனலில்,
8) எங்க மாமா - இரவு 7:30 க்கு ராஜ் டிஜிட்டல் டிவியில்,


Thanks Sekar

sivaa
22nd June 2020, 04:26 AM
சென்ற ஆண்டு இதே நாளில் தமிழகமெங்கும் டிஜிட்டலில் மறு வெளியீடாகி வசூல் சாதனை படைத்த
" வசந்த மாளிகை "

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/105707766_3112952212154981_8966824420928655863_o.j pg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_oc=AQna_tBUCcgaJkmxfNVXooYcmnzAThm0opOJ18loEo8 WVY9JQ5BUYvSIIRPAebiX7Wo-HSnOwM7Yxw_RoSfwaoMk&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=6&oh=b5bdf222b4ef4ffa436f41a0709707f0&oe=5F163B62​https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104886321_3112955295488006_4883670099758031500_n.j pg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQmmD0orNuMwV-NqlJxRJ8-0ZFFdYqBtQKhrjl0Kyf2ZKYYT9TLlswheWCP8stdMvCKo7gnYd NI3BhErZ21Oo1rU&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=052ff99a12890bf020bba67b53cf1fea&oe=5F1544E9

Thanks Sekar

sivaa
23rd June 2020, 01:25 AM
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0% AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF %E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0% AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2 %E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%A E%A9%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
#சாதனைப்பட்டியல் (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%A E%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F% E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
#பகுதி5 (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF5?__e ep__=6&source=feed_text&epa=HASHTAG)
#1959ல் (https://www.facebook.com/hashtag/1959%E0%AE%B2%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
நடிகர்திலகம் நடித்து வெளியான மொத்தப்படங்கள் ஆறு. அதில், நூறு நாள்களைக் கடந்த திரைப்படங்கள் மூன்றாகும். மதுரையில் நூறு நாள்களைக் கடந்த படங்கள் இரண்டு. அந்த இரு படங்களுமே வெள்ளிவிழாவைக் கடந்து வெற்றி நடைபோட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மூன்று படங்கள் 50 நாட்களைக் கடந்த ஓடியவை.
அதன் விவரம் வருமாறு...
#தங்கப்பதுமை (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%A F%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88? __eep__=6&source=feed_text&epa=HASHTAG) 10:01:1959/ லட்சுமி/94 நாள்.( இந்தப்படம் மதுரையில் அரங்கம் மாற்றி அரங்கம் இணைந்து வெள்ளிவிழா ஓடியது குறிப்பிடத்தக்கது)
#நான்சொல்லும்ரகசியம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%A F%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE% E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE %AF%E0%AE%AE%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)/07:03:1959/ஸ்ரீதேவி/64 நாள்
#வீரபாண்டியகட்டபொம்மன் (https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%A E%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95% E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE %AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)/16:05:1959/நியூசினிமா/181 நாள்
#மரகதம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%A F%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)/21:08:1959/தங்கம்/67நாள்
#பாகப்பிரிவினை (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%A E%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF% E0%AE%A9%E0%AF%88?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)/31:10:1959/சிந்தாமணி/216 நாள்
தமிழ் சினிமாவில் முதல் #டெக்னிகலர் (https://www.facebook.com/hashtag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%A E%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG) திரைப்படமான வீரபாண்டிய கட்டபொம்மன் தென்னிந்தியாவிலேயே வெள்ளிவிழா ஓடிய முதல்படமாகும். பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பு.
சரவணா பிலிம்ஸ் தயாரிப்பான பாகப்பிரிவினை நடிகர்திலகம் நடித்து மதுரையில் அதிக நாள்கள் ஓடிய திரைப்படமாகும். இது மூன்று லட்ச ரூபாய்க்குமேல் வசூலித்த கருப்பு வெள்ளைப் படமாகும்.
ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழாப்படங்கள் என்ற வரலாற்றுச் சாதனையை தியாகராஜ பாகவதற்குப்பின் நடிகர்திலகம் படைத்தது இந்த ஆண்டில்தான்.
இவ்விரு படங்களைப் பற்றிய வசூல் சாதனைகள் நிழற்படத்தில் காண்க...

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/104905351_1002997276803234_251850940886575918_o.jp g?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_oc=AQl_E8K5Mosw9LiWnMqy43ZI8ZQ7IhG16_7Yh4oIgCE oNZJluVhNwzzf2VSbDBbCKDJSXNqqxhTTYw0NR6lPd93U&_nc_ht=scontent.fyyz1-2.fna&_nc_tp=7&oh=9a48c78f452f4e0acf5a79379dc78558&oe=5F1802C2https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104059196_1002938180142477_3599788419884773149_n.j pg?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_oc=AQmY2EMMwWfaJwZlfG7lTtZjjXBSdHuWSKopx4a0M6k GlT1c3l9rIRb2JZnd90qlLHMvqYRJLmvJlAqRxZuQUvfC&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=b4d1f098c4f464fc8919f3b8ecf7c9a3&oe=5F17D839

Thanks Nilaa

sivaa
25th June 2020, 01:28 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106104165_2645425202338958_7087673886046537784_o.j pg?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_oc=AQk7pja8JuCfMRl7GdQLcF6-auk76VvNYFsvHZNO1A7qv1ENsehEm31I7-EUwyJyhUUO8t7t91WKYAr5vXwKrcWe&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=651054671653d12e23335785a065951c&oe=5F18E3A5

sivaa
25th June 2020, 01:29 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/104821586_2645425502338928_641992213076845847_o.jp g?_nc_cat=103&_nc_sid=07e735&_nc_oc=AQlMOAF637czWTL_Sy2fdeIv1sFfPiJpRNohDU5wzG5 MOy_n8XiBtMZYrFGiB9SdH6tC6zni_l6eQmkH9OdC6qxq&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=65126f3bec0fc6973f998ccdf7066e38&oe=5F18B458

sivaa
25th June 2020, 01:35 AM
எம்ஜிஆர் இன் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள நடிகர் திலகம் ரசிகர்களின் உதவியை நாடிய எழுத்தாளர் தமிழ்வாணன்,
இந்தச் செய்தியை சுவைபட "மறக்க முடியாத திரைப்பட தயாரிப்பு அனுபவங்கள்" என்ற நூலில் திரு மின்னல்( உதுமான் முகையுதீன்) அவர்கள் எழுதி இருக்கிறார்,
திரு மின்னல் அவர்கள் சினிமா துறையில் நிறைய அனுபவங்களை கொண்டவர்,
'கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர், 'துணிவே துணை' என்று சிறுவர்களுக்கு ஊக்கமும் தைரியமும் ஊட்டிக் கொண்டிருந்தவர்,
1970 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ-70 பார்ப்பதற்காக நான், தமிழ்வாணன் மற்றும் சிலர் சென்றிருந்தோம், வழியில் ஹாங்காங்கில் இரண்டு நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் 'உலகம் சுற்றும் வாலிபன்' படக்குழுவினரும் தங்கியிருந்தனர், நாங்கள் சென்ற மறுநாள் எம்ஜிஆர் அங்கு வந்தார், அவரை சந்தித்துப் பேசலாம் என்று அவரது அறைக்கு தமிழ்வாணனை அழைத்துச் சென்றேன்,
' வாங்க, வாங்க என்று வரவேற்ற எம்ஜிஆர் பத்திரிக்கையாளர்களெல்லாம் எங்கே இவ்வளவு தூரம்?' என்று விசாரித்தார், ஜப்பான் செல்லும் விவரம் கூறினோம். இப்படி சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் போது , தமிழ்வாணன் சற்று உணர்ச்சி வசப்பட்டவராக , "நீங்கள் என்னைப் பற்றி 'தினமணிக் கதிரில் மோசமாக பதிலெழுதியிருக்கிறீர்களே, எதற்காக அப்படி எழுதினீர்கள்?" என்று கேட்டார், அந்த சமயம் தினமணி கதிரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு எம்ஜிஆர் பதில் எழுதிக் கொண்டிருந்தார்.
ஓர் அன்பர் கேட்ட கேள்விகளுக்கு "தமிழ்வாணன் அவர்கள் நேரில் பழகுவதற்கு நல்லவர், பின்னால் பேசுவதில் வல்லவர்" என்று பதில் எழுதியிருந்தார்,
இந்தப் பதிலால் தமிழ்வாணனுக்கு ஏற்பட்ட கோபத்தில், எம்ஜிஆரிடம் மேற்கண்டவாறு ஆத்திரத்தோடு கேட்டதும், எம்ஜியாருக்கு கோபம் உச்சிக்கு ஏறி விட்டது, சட்டென்று எழுந்த அவர், தமிழ்வாணனின் சட்டையை கொத்தாக பிடித்துக் கொண்டு அறைவதற்கு கையை ஓங்கி விட்டார், அருகிலிருந்த நானும் சித்ரா கிருஷ்ணசாமி என்பவரும் குறுக்கே விழுந்து இருவரையும் பிரித்து விட்டோம்.
"ஒரு காரணமும் இல்லாமல், என்னை மலையாளி என்றும், வயதானவன் என்றும் மோசமான அரசியல்வாதி என்றும் பலவாறாக கீழ்த்தரமாக எழுதுகிறாய், நான் உன்னைப் பற்றி அப்படியொன்றும் கீழ்த்தரமாக எழுதவில்லையே" என்று சப்தம் போட்டார் எம்ஜிஆர்.
சிறிது நேர சலசலப்புக்குப் பின் "நான் இதைப்பற்றி (அதாவது இந்த வன்முறை பற்றி ) எழுதப் போகிறேன் என்றார் தமிழ்வாணன்.
" தாராளமாக எழுதலாம், நானும் எழுதப் போகிறேன்" என்றார் எம்ஜிஆர்.
பின்னர் ஜப்பான் சென்றோம், தமிழ்வாணன் வீறாப்பாகப் பேசி விட்டாரே தவிர மனதுக்குள் ஒரு கிலி பிடித்துக்கொண்டது, ஊருக்குப் போனால் ஆள் வைத்து அடித்து விடுவாரோ என்ற பயம் அவருக்கு வந்து விட்டது, நீங்கள் போய் எம்ஜிஆரிடம் எப்படியாவது பேசி அவருடைய கோபத்தைப் போக்கி, சமாதானம் பண்ணி வையுங்கள்" என்று என்னைக் கேட்டுக் கொண்டார்,
படப்பிடிப்பு முடிந்து மாலை வேளைகளில் எம்ஜிஆர் இந்தியன் பெவிலியனில் உள்ள கேண்டீனுக்கு டிபன் சாப்பிட வந்து விடுவார், நானும் அங்கு சென்று அவரிடம்.தமிழ்வாணன் விஷயத்தை பற்றி பேசியவுடன் எம்ஜிஆர் மிகவும் கோபப்பட்டதால் அந்தப் பேச்சை தொடரவில்லை,
ஜப்பான், பயணத்தை முடித்துக்கொண்டு ஹாங்காங், பாங்காங், சிங்கப்பூர் வந்து சென்னை திரும்பினோம், ஒவ்வொரு நாட்டில் தங்கும் போதும், எம்ஜிஆர் தன்னை ஆள் வைத்து அடித்து விடுவார் என்பதைப் பற்றியே என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார் தமிழ்வாணன், நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவருடைய பயம் தெளியவில்லை.
சென்னை வந்த பின்பும், தமிழ்வாணன் என்னை பலமுறை தொடர்பு கொண்டு இது குறித்தே பேசினார்.
" நடிகர் திலகம் சிவாஜியிடம் போய் இதைச் சொல்லி, அவரது ரசிகர்களை எனக்கு பக்கபலமாக திருப்ப ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா " என்று கேட்டார், நான் இதுபற்றி நடிகர் திலகம் சிவாஜியை சந்தித்து ஹாங்காங்கில் நடந்த சம்பவத்தைச் சொல்லி, தமிழ்வாணனைப் பாதுகாக்க ஏதாவது செய்யலாமா என்று கேட்டேன், அவர் "இது அவர்கள் இருவருக்குமிடையேயான தனிப்பட்ட விஷயம், இதிலெல்லாம் நான் தலையிட மாட்டேன்" என்று சொல்லி விட்டார்,
இருப்பினும் மறுநாள் நடிகர் திலகம் சிவாஜிக்கு நெருக்கமான பிரமுகர் மூலம் முயற்சி செய்தோம், ஆனாலும் அவர் திட்டவட்டமாக தலையிட முடியாது என மறுத்துவிட்டார்.


https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/104536333_3120389778077891_9046432855502207577_o.j pg?_nc_cat=101&_nc_sid=07e735&_nc_oc=AQmHXIUJXX8hnzLTvf7dA4Oc4qNQ50dETIbvdzG_AuI epslc8YcdGc1BYb3UatO3AYpAcw8plIjONj9zmpCi280U&_nc_ht=scontent.fyyz1-1.fna&_nc_tp=7&oh=cfce77b6d5b536591e1b29dda8fb6bf0&oe=5F189B69
Thanks Sekar

sivaa
26th June 2020, 05:26 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104158937_2646257325589079_6393436656878592369_o.j pg?_nc_cat=102&_nc_sid=07e735&_nc_oc=AQnAJTVFGQn1-nJ-bT_ieGX8f6BJDOkS-VQjn74OlFtAD-yKpXHKid7_S_5N5h60F2kqCveoLvA7PeuLHUcGQOnE&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=40741c780f288e9b999f13e9a79dd662&oe=5F19E3DE

sivaa
26th June 2020, 05:27 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/104648165_2646440585570753_3390670565404794981_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_oc=AQmoDQKnEv9wXwbPQgezHO8JeLL4VSHUezzDstwZfLJ v_DuvDv8W6RdM_6VNaY58v1cTdez1_6NBo4tE8wzt_kU0&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=1eeb512f16b9f31afbc6f02f971dd5c3&oe=5F1907AF

sivaa
26th June 2020, 05:28 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104538734_2646417185573093_4562525958161412995_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQn_1UdTM7n75pMnGHOTo4GjHxCoxYFd_Vt_E5H5KA-zV825gqt04Cx9L5JWVTNN3qKvzDm5kvcRGUlFPBzv27PD&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=c8869c83f59bdb84a81b844bad68e79a&oe=5F1A8B5B

sivaa
26th June 2020, 05:29 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/105693579_2646362702245208_6810010460405296491_o.j pg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQnFULZLHwmGj8aYAwKhxQTmCdGYoAJV2ie_kIl4xfx 3uSRZgsAdjpbBpUH83dDEvQxUlWTfpPkC_D7sIA-N_HD8&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=b1fde2d5c19f83e36e32c9157d1940b6&oe=5F1A7DD6

sivaa
26th June 2020, 05:30 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/105562020_2646225762258902_8758241816471198653_o.j pg?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQk_aCSMBljrjHHGQpu8LfNzoiRi3Mhv4e77fspIG8L 4HKRzFHonjct8aGVLEsO2JYTF6rv4agElolzV26FiOs5T&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=b8393461ae519b27dc7f94aa16ebc8b0&oe=5F19727D

sivaa
26th June 2020, 05:31 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104932085_2646197628928382_1672241025229350731_o.j pg?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQnDchWuWfEOLcFjLxB9hDMXoz-__4zKZXsZrQM-MsWweqXZsXn3aB_kpmwIOGFmEDEDv2z5F_iwwjUvFRDdn5Vp&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=c3b90377a1fb85a8287882fa5fd2e1b7&oe=5F195BFA

sivaa
26th June 2020, 05:33 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104886327_3160965420620775_2483446309286075413_o.j pg?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQnvOnqzG6-BxExaefutzzLf-W3xthbzEdpXSBJju619wKJpxWEu2XcMLP0HDmHpXL4Z26R9jAj 92mDLBEnuT9VF&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=90202f375f38e4add5346f797be3befb&oe=5F1A1602


Thanks Veeyaar

sivaa
26th June 2020, 05:35 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/104474892_3160964770620840_8372801880356412576_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_oc=AQkqY8hpapyua3a1rSWvXnocvm6AcmOE5wNjSenW3So Dq2LJwRhTyf9BBnBLhNcfw8mvtavyjYdEGIKjgvFqmc0w&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=ce602149fe0b7d3fde365c48119d1512&oe=5F1A0078

Thanks Veeyaar

sivaa
26th June 2020, 05:36 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/104987442_2646206648927480_6850382840170931062_o.j pg?_nc_cat=104&_nc_sid=07e735&_nc_oc=AQn23_WhEyfLc7Rizh8iGkIFL9DfDURCNg2PbPf843Z iJhY2DjNBbuIw-LLThwnrJ2rHr0J9TeKVEOacyC5lA-dH&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=34b552fffef264c3e886c48264c46ecb&oe=5F1C526C

sivaa
26th June 2020, 05:37 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/105554439_2646265918921553_8193648961162359065_o.j pg?_nc_cat=106&_nc_sid=07e735&_nc_oc=AQk_6xQqH2qT7UnZGtjuL9nXe67YX2tBvedjqTITL5X ySwOJAds2QOfyMhzkmThMKh--ylGqrkDM_NMWhpD0kJFG&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=78f23176931a60fa283c1e426924a775&oe=5F1B2396

sivaa
26th June 2020, 05:38 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/104670302_2646265975588214_8057128372512876354_o.j pg?_nc_cat=105&_nc_sid=07e735&_nc_oc=AQnPU2m5sm_7bG3aH4wlQSnTsy8hPswOQuRmpzKZcHX If9XYQb5BhFfEdTDXvIZitq8P3FTL7-ZR7KWLD3-EJEQB&_nc_ht=scontent.fyyz1-1.fna&_nc_tp=7&oh=4262d76e8ca173b0e267b324282acec0&oe=5F1C168E

sivaa
26th June 2020, 05:39 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104277845_2646348732246605_8832585333955292231_o.j pg?_nc_cat=106&_nc_sid=07e735&_nc_oc=AQmR9WuR6f8DMQjfj0iY9TJrxNR41nBlfCfdd7HHNOt wvfJTH9peeeUcJxWngPGCMCCMacCXqFlY_LbXKFCxQqoK&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=36b515051383f9482ba244567c36a115&oe=5F1BBA29

sivaa
26th June 2020, 05:41 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106029653_2646314928916652_7776814945948803922_o.j pg?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_oc=AQkAOgpL-ZK2dOgzUiueWtiy0B9yvrpayzY6DEV9UGVlUiu2uukHxm62Psc ZxHzuiPfNhPVMeL1utBe5PToPDlKk&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=fb2416503ce0784d2124b355117546df&oe=5F1B5126

sivaa
26th June 2020, 05:48 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/104828751_4066538183418753_230914049277419981_o.jp g?_nc_cat=107&_nc_sid=0be424&_nc_oc=AQkg43flU35nYrc7TZb1QUbWiX_lTVpY7hc5UsbVYU7 xmoXBW755cGmmFeeWdyTJp56qMvRAgjLWinwH-wz16IWa&_nc_ht=scontent.fyyz1-2.fna&_nc_tp=7&oh=c0d5c765ff01d5d3a955523b5f9e9bea&oe=5F1A758B

sivaa
26th June 2020, 07:08 AM
26-06-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
1) தேவர் மகன் - காலை 8 மணிக்கு விஜய் சூப்பர் டிவியில்,
2) சிவந்த மண் - காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
3) துணை - பகல் 12:30 க்கு ராஜ் டிஜிட்டல் சேனலில்,
4) அந்தமான் காதலி - பிற்பகல் 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
5) கந்தன் கருணை - பிற்பகல் 2 மணிக்கு கேப்டன் டிவியில்,
&
மாலை 4 மணிக்கு சன் லைப் சேனலிலும்,
6) திருவிளையாடல் - இரவு 7:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,

https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/104445223_3126521324131403_7508156041582404466_o.j pg?_nc_cat=101&_nc_sid=110474&_nc_oc=AQkF9Dc1Niuvj9br6l_PZYnQj4mP1gd3TKWn2heNIh4 6-Kzv1kBkCHzPIOz4MDL2dSYqG9Ee_677ooCR-gU2vI4q&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=f681841782580d51dd8637a77cfa06df&oe=5F19176F

Thanks Sekar

sivaa
27th June 2020, 08:49 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/73539210_3165437730173544_7084558480092937964_o.jp g?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_oc=AQloOV064c9psdP0MmFwNe0FkSLf_oifSNlhd36IdOp rK3-gGPhGR5-Ji2orwLJxHi0Mp8mcTqho_VzqsSQCo1Cg&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=7e1e3a5b8e12fc8a27d53997e3fa35d5&oe=5F1D7D33


Thanks Veeyaar

sivaa
27th June 2020, 08:50 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/104670297_3165437183506932_5341305163398356990_o.j pg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_oc=AQnPijhumPRv6Awe102oPvE4P6OYi1-gMIdk_rszEQ8U07iG-TsakEAFkf4BRkqpCSnbFsQSIgq-f4YuBYCr9QwL&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=7de308f30840a38954d94c078b576d16&oe=5F1B29C5



Thanks Veeyaar

sivaa
27th June 2020, 08:51 AM
27-06-2020
தொலைக்காட்சி சேனல்களில்,
லட்சுமி கல்யாணம்- காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்,
ஊட்டி வரை உறவு - காலை 10 மணிக்கு வசந்த் தொலைக்காட்சி,
சாந்தி - காலை 10:30 க்கு கேப்டன் தொலைக்காட்சி,

sivaa
27th June 2020, 08:52 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/104428404_2648207322060746_8725765555619423338_o.j pg?_nc_cat=111&_nc_sid=110474&_nc_oc=AQnQ_F0-DkaU4agjyjPbXJ3xLu83Odkai-JZYSf9MHjSGdSPS-EaDw_z-8fVlIzCdsapwL-fZPYB8-u6IMHFwndX&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=4a0d17db8c56b465d420913494081d1d&oe=5F1DC9C6

sivaa
27th June 2020, 08:53 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106102839_2648198808728264_1388410778816084411_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQlRf2KsNIrqCV-B5WMy2iqrc2ySK30AE0gdepb1mf_7W3q9ELWUmceCezh1Rucju uKe6JRhYKYN7R1vm-cDYwz6&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=d2efc463fa80685fac28b1a4d298886e&oe=5F1D6314

sivaa
27th June 2020, 08:53 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104789236_2648198862061592_1029342695921542736_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQlzRQqzW8L_N9E6jSFhKvHl5Ay9tsxYukJFzhfPFjb NhcjeY3b23tpOQ0lwI5B9NefGcfmTB_-6qbj_ISeM7l8x&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=58566f5ac454c46fa1c24b6f662dd3c8&oe=5F1C27E0

sivaa
29th June 2020, 02:01 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/104998938_2136605523151351_7598888704112776020_n.j pg?_nc_cat=104&_nc_sid=ca434c&_nc_oc=AQn7W_oM6Z2LRtaFXcpBtJu34YYOrhemMAUHdhDCk6A PWrVWRcomDCl2zpV5DlNkZAVQtceUp47i7H5gWLEnjpDA&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=1ad2c5bfd35e83baaa7622da089ec2a7&oe=5F1F80DF

sivaa
29th June 2020, 02:02 PM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/105307443_2650109935203818_8390046329410176503_o.j pg?_nc_cat=111&_nc_sid=07e735&_nc_oc=AQlmInsXukbBCqCGD0YWgFcDL3ExNyomTpbk5giWaPa F74ndE5v24kpGuz2nfd8Ao0_Sm03Ig0a9L4jOduNfrGUZ&_nc_ht=scontent.fyyz1-1.fna&oh=5fa25d877c7c89544ccc6578a898d3c6&oe=5F1DF06C
தங்கமலை ரகசியம்

sivaa
29th June 2020, 02:02 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/105028527_2650049715209840_4357797507307108285_o.j pg?_nc_cat=106&_nc_sid=07e735&_nc_oc=AQlNj8VH08Crop598wby7MalZ3LRv5OsTmaueg9RsZ6 KypLrRNWgpEi7cfPNWj89YghDr2velMavBGyuUtXvoer9&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=0a9e5ad3a19ed7226454071ab67f6e14&oe=5F1FE0CD

sivaa
29th June 2020, 02:04 PM
அமரதீபம்

https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/78350178_2650019988546146_7653160146196730029_o.jp g?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_oc=AQlmBZP4WVdDcJlKSckQA5vaMzjcMcJ1RJbC6XihkIS pM3hiYf2SX59Q8E2W48SjEbwFFYF-xPYqAIoQTUM09zi0&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=ee9657ec7d9dc7e90d2daf1f6e1b7e81&oe=5F1FBFAF

sivaa
29th June 2020, 02:07 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/105686396_2650076458540499_8114519424056326271_o.j pg?_nc_cat=107&_nc_sid=07e735&_nc_oc=AQk8pigy8w2eL7sVy4kaSeTXRFqQgo4B4eXzFDPTzFQ yzi83ugYTczXKDpIMGlvjUbSuvpO0bowxsMeZbWcqoVNi&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=3e16d6ee9447914c4fb270e67c731710&oe=5F1FA34D

sivaa
29th June 2020, 02:08 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/82910616_2650055415209270_5152072573518852194_o.jp g?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQnJ_XOyGoQ0mbacO1A4JG9T0yq4djg8zKrE6lGrP4b 0qqah5QwcLJOBbK1Jat9G-p0-mwlEkH37uoRS_s_hBbtX&_nc_ht=scontent.fyyz1-2.fna&_nc_tp=7&oh=63aeb41c0bd492a60ef9602896e13d88&oe=5F1F4FC2

sivaa
29th June 2020, 02:09 PM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/104872806_2650061688541976_3869449037022915124_o.j pg?_nc_cat=108&_nc_sid=07e735&_nc_oc=AQlK_o4dxFjVA6fpz-94SOBHfIlVmWalq9BB426thSt6LqQssGI1vv3tHwV-8yxpghNmL-cw3RkP2yjsbIK656_E&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=867baec241b026f7e1f13781f9782a3e&oe=5F1E9C35

sivaa
30th June 2020, 01:20 AM
30-06-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
1)அமர காவியம் - காலை 6 மணிக்கு விஜய் சூப்பர் சேனலில்,
2) பலே பாண்டியா - காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
3) ராமன் எத்தனை ராமனடி - பகல் 12 மணி & இரவு 7 மணிக்கும் முரசு தொலைக்காட்சியில்,
4) வாழ்க்கை - இரவு 7:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
5) சபாஷ் மீனா - இரவு 11 மணிக்கு பாலிமர் சேனலில்,


Thanks Sekar

sivaa
30th June 2020, 01:32 AM
தொண்டனை மட்டுமே சோதிக்காத நடிகர் திலகம் சிவாஜி,
எம்ஜிஆர் 1972 ல் அதிமுகவை துவக்கியதும் அடுத்த சில மாதங்களில் திண்டுக்கல் தேர்தலை எதிர்கொண்டார், அந்தத் தேர்தலில் எம்ஜிஆர் நேரிடையாக போட்டியிடாமல் அந்தத் தொகுதியில் செல்வாக்கு மிக்க சமுதாய தலைவரை நிற்க வைத்து அரசியல் ஆழம் பார்த்தார்,
அதே தருணத்தில் நடிகர் திலகம் சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணியை துவக்கியதும் அடுத்த சில மாதங்களில் எதிர் கொண்ட தேர்தலில் தொண்டனை மட்டுமே நேரிடையாக நிற்க வைத்து சோதனை செய்யாமல் தான் நேரிடையாக களத்தில் எதிர்கொண்டார்,
ஸ்நேக் பாபு, சீனா தானா போன்றவர்கள் புரிந்து கொள்வதற்காக இப்படி ஒரு பதிவு


Thanks Sekar

sivaa
30th June 2020, 01:35 AM
மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே
""""""""""""""""""""""""""::::"""""""""""""""""""":::"""""""""""""""
1990களில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த சமயம், அவரைக் காண, மனைவி கமலாவுடன் சிவாஜி, எம்.எஸ். அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். எம்.எஸ்., அவரது கணவர் சதாசிவம் ஆகியோரைக் கண்டு உடல் நலம் விசாரித்தார் சிவாஜி. கிளம்புவதற்கு முன், சிவாஜி சதாசிவத்தை நோக்கி, "எம்.எஸ். அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும். அவரது குரல் இந்த தேசத்திற்கே சொந்தம்" என்றார். அதற்கு சதாசிவம் சிவாஜியிடம்,"உங்களுக்கும் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். எங்களால் வந்து உங்களை பார்க்க முடியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். எம்.எஸ்.ஸின் குரல் மட்டும் தான் இந்த தேசத்திற்கு சொந்தம். ஆனால், உங்கள் உடம்பே இந்த நாட்டிற்கு சொந்தம். ஆகையால், உங்கள் உடம்பையும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!


Thanks Anand Pandurankan

sivaa
30th June 2020, 07:26 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/105848098_3173529236031060_803327937940806215_o.jp g?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQnqXCTqB77hmpqhsQFF1ooeghN0b4EG_slOo1YLlam-309IYtE0paU00Zq_6PNPBBSw7591aU-84jtB2Ot7ZZcI&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=ae783f7d2ca4dded4aaebf40eac17724&oe=5F1FE552


Thanks Veeyaar

sivaa
30th June 2020, 07:28 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/105482688_2650870398461105_3507417255061510720_o.j pg?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQn_JfpoIJlySlHjFvqwtJd9MmKlagbeh6LI5Z0h6UD TgOJmcLbIXTZVvmnFWlZjYH83rCq9VWjBKn4jGHIAaNea&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=b5828ecdabde864a75c35ce8057b53c8&oe=5F20F945


Thanks V C G Thiruppathi

sivaa
30th June 2020, 07:29 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/82038255_2650857351795743_886427706535743851_o.jpg ?_nc_cat=102&_nc_sid=ca434c&_nc_oc=AQkYHsApaKtmGS34ZPcUKowcaoLmGojXXdlPSsVFH4q Y700qzihRCo1KqH-tXL-hqJj3MbP8He1xLmzZRG58MA2v&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=6efac2c132f7da882b7f9484d4bb4003&oe=5F21E81D


Thanks V C G Thiruppathi

sivaa
1st July 2020, 07:06 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/105865838_2651747681706710_4325447810754497040_o.j pg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_oc=AQlDzUq3UgnOyyPGg4ao9LnJP9RgMBBiNyTg4QbH7g6 QNZ2FIPjQKLPmvVzH897aoM8PmXt87D880Mkyu9rPx1fC&_nc_ht=scontent.fyyz1-1.fna&_nc_tp=7&oh=97f5ab21d2eea5f522f963fdecc8f0ff&oe=5F2356E8


Thanks V C G Thiruppathi

sivaa
1st July 2020, 07:07 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/79541965_2651747748373370_1524577952554237782_o.jp g?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQnQ_PmDdqR7M04My704R_CtIsXz9VFB2yNc1RHefnJ GegCl63UYL2rU-1l1QMbJRUA9stQySLQwXiiJFwlNYe7t&_nc_ht=scontent.fyyz1-1.fna&_nc_tp=7&oh=18fae181fe42442e3dda70b0df996919&oe=5F22CE6A

sivaa
1st July 2020, 07:08 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106281224_2651747635040048_1037869429059164014_o.j pg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_oc=AQlbIqYk6-PNnm4O1-ZxLrGuv2K0E6vMZptxx4lXKFRlW-xHb_G3thpBLTnJI5Hd4OjysjkCNXeRs4D7Ux1k6XMG&_nc_ht=scontent.fyyz1-2.fna&_nc_tp=7&oh=613718fa08e580be186243d84a7de656&oe=5F216B4A

Thanks V C G Thiruppathi

sivaa
1st July 2020, 01:56 PM
#'நடிகர் திலகம்
சிவாஜிகணேசன்' என்பவர் யார்?
உலகத்தின் ஈடுயிணையற்ற ஒரு மகாநடிகர்.
"அதனால் என்ன?"
அதனால்தான் பிரட்சனையே, எத்தனையோ நடிகர்கள்கள் இருக்கிறார்கள். அதில் தலைசிறந்தவர்.
"அதனால் என்ன?"
அவர் நம் தமிழ்நாட்டில் பிறந்தது நமக்கு பெருமையல்லவா?
"அதனால் என்ன?"
அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்தது பெரும் பாக்கியமல்லவா?
"அதனால் என்ன?"
எந்த நடிகருக்கும் இல்லாத நடிப்பாற்றலினால் அவரினால் எல்லாவிதமான பாத்திரங்களையும் செய்யமுடிந்தது.
"அதனால் என்ன?"
அவரை போல் உலகத்தில் இதுவரை இத்தனை பாத்திரங்களில் நடித்தவர்கள் யாருமில்லை.
"அதனால் என்ன?"
ஹாலிவுட் ஆகட்டும் பாலிவுட் ஆகட்டும் இல்லை கோலிவுட் ஆகட்டும் இதுவரை எந்த நடிகரும் அவரைபோல் நடித்ததில்லை
"அதனால் என்ன?"
அய்யா சரித்திர பாத்திரங்கள் மட்டுல்ல, இறையவனுடைய அவதாரங்களையும் மற்றும் சமூக படங்களில் பல்வேறான பாத்திரங்களை செய்தவர் நடிகர்திலகம்.
"அதனால் என்ன?"
சிவாஜி திரைப்டத்தில் நடிப்பதற்கு வருமுன்னே நாடகங்களில் நடித்தவர். அந்த நாடகங்களில்
ஒன்றான அண்ணா அவர்கள் எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யத்தின் மூலம் சிறப்பான நடிப்பிற்காக பெரியார் அவர்களால் சிவாஜி என்ற பட்டம் கிடைத்தது.
"அதனால் என்ன?"
பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாகேப் பால்கே விருதெல்லாம் கிடைத்தது. ஆனால் ஒருமுறைகூட தேசிய சிறந்த நடிகருக்கான விருது கொடுக்காமல் இந்திய அவரை தவறவிட்டது. 'தேவர்மகன்' படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது. ஆனால் அதை அவர் அதை ஏற்கவில்லை.
"அதனால் என்ன?"
சிலர் சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்று கிண்டலடிப்பார்கள். ஆனால், அவர் நடித்த நடிப்பை அவர்களால் நடித்துக்காட்ட தெரியுமா? அவர் செய்த அத்தனை பாத்திரங்களையும் உலகத்தில் வேறு ஏதாவதொரு நடிகர் நடித்திருக்கிறார்களா?
"அதனால் என்ன?"
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் அவர் அமெரிக்காவில் ஒருநாள் மேயர் பதவி வகித்த சிறப்பு பெற்றவர் என்று. நமது தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலரால் பல தருணங்களில் உலக மேடையில் நாம் தலை நிமிர்தியுள்ளோம்.
"அதனால் என்ன?"
1960-ம் ஆண்டு நயாகரா ஃபால்ஸ் நகரின் ஒரு நாள் மேயராக இருந்தார் சிவாஜி. மேலும் தங்க சாவி இவருக்கு பரிசளிக்கப்பட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு இந்த பெருமை பெற்ற ஒரே நபர் சிவாஜி அவர்கள் தான்.
"அதனால் என்ன?"
இந்தியாவின் கலாச்சார தூதுவராக வர சொல்லி ஜான் எப் கென்னடி நடிகர் திலகத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த கலாச்சார நிகழ்ச்சி ஜான் எப் கென்னடிக்கு கீழ் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
"அதனால் என்ன?"
கொலம்பியாவின் குடிமகன்
அமெரிக்க அரசாங்கத்தால் சிவாஜிக்கு கொலம்பியாவின் குடிமகன் என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
"அதனால் என்ன?"
சர்வதேச விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் சிவாஜி தான். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு ஆசியா-ஆப்ரிக்கா திரைப்பட விருது விழாவில் வழங்கப்பட்டது.
"அதனால் என்ன?"
பிரான்ஸ் நாட்டின் உயரிய தேசிய விருதுகளில் விருதுகளில் ஒன்றான செவாலியே விருது கடந்த 1995-ம் ஆண்டு சிவாஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
"அதனால் என்ன?"
சிவாஜி அவர்கள் உச்சத்துல இருந்தபோது அவருக்கு உலகம் பூராவும் சுமார் 30ஆயிரம் ரசிகர் மன்றங்கள் இருந்தன.
"அதனால் என்ன?"
வெளிநாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் இருந்த ஒரே நடிகர் சிவாஜிதான்.
"அதனால் என்ன?"
அவருடைய பிறந்தநாள் விழா ஒவ்வொன்றும் பெரிய மாநாடு போன்று நடக்கும், பல கிலோ மீட்டர்கள் கணக்காக தொண்டர் படையில் லட்சோப லட்சம் பேர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகளும் வரலாற்றில் உண்டு.
"அதனால் என்ன?"
தாதாசாகெப் பால்கே விருது, 1996 ல் பலத்த தேர்வுக்குப்பின்னால் கொடுக்கப்பட்டது.
"அதனால் என்ன?"
சிங்கப்பூர், மலேசியா, மொரீசஸ், இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், எகிப்து ஆகிய அரசுகளின் சார்பாக விருந்தினராக வரவேற்கப்பட்டவர்.
"அதனால் என்ன?"
முதன் முதலில் புதுவை அரசுதான் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவியது. அதற்கப்புறம் சென்னை, தஞ்சை, மதுரை ஆகியவற்றோடு 10 இடங்களுக்கு மேலாக அவருக்கு சிலைகள் உள்ளன.
"அதனால் என்ன?"
மணிமண்டம் அவருக்காக தமிழக அரசே கட்டியது.
அவருடைய பிறந்தநாளை ஆண்டு தோறும் அரசே கொண்டாட அறிவித்தது.
"அதனால் என்ன?"
பள்ளி இறுதி ஆண்டின் பொதுத் தமிழ் புத்தகத்தில் ஒரு பாடமாக அய்யனின் வரலாறு இடம்பெற்றிருக்கிறது.
"அதனால் என்ன?"
அவருடைய பழைய படங்கள் எல்லாம் டிஜிட்டலில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டு சக்கைபோடு போட்டு வந்திருக்கிறது.
"அதனால் என்ன?"
வசந்தமாளிகை.... உள்ளே சென்று பார்.....
"அதனால் என்ன? என்று சொல்ல முடியவில்லை
அய்யா... ஆஹா! படமா அது? நடிப்பா அது? நடையா அது? டேன்ஸ்.... ஸஸ்டைல்! சேன்சே இல்ல... 47 வருஷத்துக்கப்புறம் ஓர் நடிகரின் படம்
இந்த அளவுக்கு புதுப்படம் பார்ப்பதுப் போலிருக்குமோ? அப்பப்பா.... ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு பாடலிலும் எத்தனை ஸ்டைல்? உடையா? நடையா? கண்ணுக்குள்ளே நிக்குதே வசந்த மாளிகை....
சிவாஜி அய்யா! சிவாஜிதான்! உலகத்தில் வேறுயார் இருக்காங்க கூறு?"
:- ஐயா நடராஜன் பச்சையப்பன் அவர்களது முகநூல் பதிவு,


Thanks Sekar

sivaa
2nd July 2020, 07:38 AM
1971 ஆகஸ்ட்
இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்,
அன்றைய பொறியியல் கல்லூரி,
கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நடிகர் திலகம் பொறியியல் மாணவர்கள் முன் வைத்த கோரிக்கை
" தற்போதைய "250 ரூபாய், 200 ரூபாய் விலை கொண்ட ரேடியோக்களை 30 ரூபாய், 40 ரூபாயில் உருவாக்கி ஏழை மக்களும் பயன் பெற மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும்",

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/82947274_3145516032231932_3117908757534341508_o.jp g?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_oc=AQn13w5wKfxVeXVeEfCXg7ewuBG7x0IyhMoLnAfUYGs If_VakXTJFnCTHZR77L61AOxrQuuK7x_0laDygHSVTHBz&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=f90d61ab6058c9714b3af3954fea3822&oe=5F229317

Thanks Sekar

sivaa
2nd July 2020, 07:48 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106454705_703182483588960_3064254108818204938_n.jp g?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQlgICFE4uxEq5oTQ5JVaRi9kWiUpm4t0AQ5QMw3isF Cd-CyiY1ZXkhNg9ce2KmMM7PCe05OKUJO9_lFcEnrP69e&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=3f0f2de8dc8878aa997da8833257c2b0&oe=5F244602


Thanks K V Senthil nathan

sivaa
2nd July 2020, 07:49 AM
02-07-2020,
நடிகர் திலகத்தின் அட்டகாசமான திரைப்படங்கள்,
தொலைக்காட்சி சேனல்களில்,
குலமா குணமா - காலை 10:30 க்கு கேப்டன் டிவியில்,
சொர்க்கம்- காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
பேசும் தெய்வம் - பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
படித்தால் மட்டும் போதுமா- பகல் 12 மணி & இரவு 7 மணிக்கும்,
நல்லதொரு குடும்பம்- இரவு 11 மணிக்கு பாலிமர் டிவியில்,


Thanks Sekar

sivaa
3rd July 2020, 01:39 AM
அரிய படம்..

தாயார் ராஜாமணி அம்மாள் தந்தை சின்னையா ஆகியோருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்



https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106774637_180628903431689_6873684495362428167_o.jp g?_nc_cat=111&_nc_sid=ca434c&_nc_oc=AQlJ2U5qFJu9G1SOHQp7rGIVzS0iDD8KQDVZxFb11E5 CchT68aEWa_V7XUvtK8rsjoKUsBrJSiXbpSXMzuvG3FUa&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=8d31e51f7e6967fc934e480f87defa2b&oe=5F257332

Thanks Luxman Raju

sivaa
3rd July 2020, 05:51 AM
Thanks to ntfans
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
திரைக்கலைஞர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்.~#வாணிஸ்ரீ~
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நான் முதன் முதலில் உயர்ந்த மனிதன் படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 14 வயது. சிவாஜி சாரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தேன். நேரில் பார்த்தது இல்லை. படப்பிடிப்பின்போது ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ என்ற பாடல் காட்சியில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது சிவாஜி சாரை பார்த்து விடலாம் என்று நினைத்தேன். கடைசி வரை அவர் வரவில்லை.
பின்னர் கொடைக்கானல் படகு இல்லத்தில் ‘வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில்’ என்ற பாடல் படப்பிடிப்பின்போது சந்தித்தேன். அப்போது மேக மூட்டமாக இருந்தது. வெயில் வரவில்லை. திடீரென்று டைரக்டர் பஞ்சு சார் ‘ரெடி’, ‘ரெடி’ என்று கூறினார். நான் ரெடியாக தாமதம் ஆகி விட்டது. உடனே பஞ்சு சார், வாணிஸ்ரீ உனக்கு அறிவு இருக்கா? இப்படி இருந்தால் எப்படி முன்னுக்கு வருவ? என்று கூறி திட்டினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு நடித்தேன். டைரக்டர் திட்டியதால் அழுது கொண்டே இருந்தேன். அப்போது சிவாஜி சார் என்னிடம் வந்து நீ வாணிஸ்ரீதானே! இப்போ அழுதே இல்ல... இன்னும் கொஞ்ச காலத்தில் பெரிய ‘ஸ்டார்’ ஆயிடுவே. இதே டைரக்டர் பஞ்சு உன்னிடம் வந்து கால்ஷீட் கேட்பார் என்று கூறினார். அப்போது நான் 2 படங்களில் மட்டும் நடித்து இருந்தேன். அவர் எப்படி அப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அவர் இமயம் மாதிரி. சிலர் சொன்னால் அது நடக்கும் என்பார்கள். இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் முடிந்த பின்னர் கர்நாடகா மாநிலத்தில் இளைய தலைமுறை படப்பிடிப்பு நடந்தது. அப்போது தெலுங்குபடங்களில் நான் பிரபலமாகி ஐதராபாத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். அங்கிருந்து விமானத்தில் பெங்களூரு சென்று காரில் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்று சிவாஜி சாரைப் பார்த்தேன். அப்போது டைரக்டர் பஞ்சு சார் என்னிடம் வந்து என்னம்மா வாணி எப்படி இருக்கே? கஷ்டப்பட்டு வந்து இருக்கே?டேக் எடுக்கலாமா? என்று கேட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் சிவாஜி சார் என்னிடம் வந்தார்.
வாணி, அன்று கொடைக்கானல் படகு இல்லத்தில் நான் என்ன சொன்னேன் என்று நினைவு இருக்கிறதா? அதே மாதிரி நடந்ததா? இல்லையா? அன்று உன்னைப் பார்த்தும் அப்படி சொல்லனும்ன்னு தோணிச்சு என்றார். நீ வருடத்தில் என்னுடன் 2தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரு மனிதனாக இவ்வளவு சாதித்து விட்டோம் என்னைப் போல ஒரு நடிகர் கிடையாது என்ற கர்வம் சிவாஜி சாரிடம் கிடையாது. குழந்தை மாதிரி பேசுவார். வெளிப்புறப்படப்பிடிப்பில்அவரது மனைவி கமலாவிடம், கமலா வாணிக்கு மீன் குழம்பு கொடு. பலகாரம் கொடு என்று சொல்லுவார்.
அவருக்கு தான் ஒரு பெரிய நடிகர் என்ற அகந்தை கிடையாது. அவருக்கு தெரிந்த உலகம் சினிமா. தெரிந்தது நடிப்பு. பராசக்தியில் இருந்து பல்வேறு படங்கள் பற்றி தான் அதிகமாக பேசுவார். வசந்தமாளிகை படத்தை முதலில் தெலுங்கில் பிரேம நகர் என்ற பெயரில் எடுத்தார்கள். தெலுங்கு, தமிழ் மொழியில் நான் நடித்தேன்.படம் வெளியானபிறகு நான் நகைக்கடை, டெக்ஸ்டைல்ஸ், ஷாப்பிங் காம்பளக்ஸ் என்று எங்கு சென்றாலும் வசந்தமாளிகை பற்றி தான் பேசுவார்கள்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற மகான்களுடன் நடித்ததால்தான் மக்கள் இவ்வளவு நாள் என்னை நினைவு வைத்துள்ளனர். அப்போதே அவர்கள் பெரிய தூண்கள். வசந்தமாளிகையில் நடித்த போது எனக்கு 19 வயதுதான். பெரியவர்களை பார்த்துதான் நடிக்க கற்றுக் கொண்டேன். அவர்கள் கூட இருப்பதே நமக்கு பெரிய பலமாக இருக்கும். வசந்தமாளிகை படப்பிடிப்பின் போது ஊட்டியில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து மேக்-அப் போட்டு 5 மணிக்கு ஷூட்டிங் சென்று விடுவோம். இலங்கையில் வசந்த மாளிகை 52 வாரங்கள் ஓடியது. இலங்கை மக்கள் நானும், சிவாஜியும் இலங்கை வரவேண்டும் என்று விருப்பப்பட்டனர். இலங்கை பிரதமர் பண்டார நாயகா நாங்கள் இலங்கை வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது, சிவாஜி சார் ஒரு கையால் என் கையை பற்றிக் கொண்டும் ஒரு கையில் சூட்கேஸ் வைத்துக் கொண்டு நடப்பதைப் போலவும் பண்டார நாயகா இரு கைகளையும் விரித்து காட்டி இலங்கைக்கு வரக்கூடாது என்றுஎங்களை தடுப்பது போலவும் தினத்தந்தியில் முதல் பக்கம் கார்ட்டூன் வெளியானது. இலங்கை சென்ற போது மக்கள் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, ‘என்ன படங்க அது, காதலை இவ்வளவு புனிதமாக சொல்லி இருக்கீங்க... என்று கூறி பரவசப்பட்டனர். புதுமையான கதை அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு அதை படமாக்கிய விதம் தான் வசந்தமாளிகை வெற்றிக்கு காரணம்.
எல்லாவற்றுக்கும் ஒரு அகராதி உள்ளது. என்ஜினீயரிங் படிக்க விரும்பினால் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. டாக்டர் படிப்பு படிக்க மருத்துவ கல்லூரி உள்ளது. சினிமான்னு வரும்போது எந்த கல்லூரியோ, புத்தகமோ இல்லை. நமக்கு முன் நடித்தவர்களைதான் நாம் பின்பற்றி நடிக்கிறோம். எனக்கு தெரிந்த வரை சிவாஜி படத்தை பார்த்தால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி எந்த கதையில் எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்வார்கள். அதற்குதான் கடவுள் சிவாஜியை படைத்தார் என்று நினைக்கிறேன். அவர் படங்களை 10 நாள் பார்த்தால் பெரிய நடிகர் ஆகி விடுவார். திரைக்கலைஞர்களின் பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.
வசந்தமாளிகை படம் வெளி வந்து பல இடங்களில் 25 வாரம் வெள்ளி விழா கொண்டாடியது. சிவாஜி சாருடன் நானும் நிறைய ஊர்களுக்கு சென்றேன். பொள்ளாச்சியில் உள்ள அவரது நண்பர்கள் வருவார்கள். அவர்கள் வந்தால் அவர்கள் என்னை பார்க்க வருவார்கள். அப்போது சிவாஜி, ஏய் வாணி உனக்கு ஒரு கூட்டமே வருது பார் என்பார். பரவாயில்லை அனுப்புங்க என்பேன். வசந்தமாளிகைக்கு பின்னர் வாணிஸ்ரீயை பார்க்கனும் என்கிறார்கள். என்னைப் பற்றிய யாரும் கேட்க மாட்டேங்கறாங்க.. அந்தப் பெண்ணைத்தான் பாக்கனும் என்கிறார்கள். என்ன இது? என்று கிண்டலாக கூறி சிரிப்பார்.
சில கதாபாத்திரங்களில் சிவாஜி சார் மாதிரி யாரும் நடிக்க முயாது. தத்ரூபமாக நடித்து கதாபாத்திரமாகவே மாறி விடுவார். வசந்தமாளிகை படத்தை பார்க்கும்போதே இதயத்தை வருடுவதை போல் இருக்கும். அந்த படத்தை பார்த்தால் அழுது விடுவேன். யாருக்காக பாடல்காட்சியில் ‘எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று,’ பாடுங்கள் என் கல்லறையில் அவன் பைத்தியக்காரன் என்று’ வரிகள் வரும்போதே அழுகையும் சேர்ந்து வந்து விடும். எப்போது டி.வி.யில் அந்த படத்தை பார்த்தாலும் முதலில் கண் கலங்கும். அவர் நடிப்பு பற்றி அவரிடம் பாராட்ட முடியாது. இமயமலை கிட்டபோய் நீ இமயமலை, நீ உயரமா இருக்கே, நீ ரொம்ப குளிரா இருக்கே என்று கூற முடியுமா? அவர் நடிப்பு திறமை பற்றி அவரிடம் பாராட்ட முடியாது நல்லாயிருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றுதான் கூற முடியும்.
அதன் பிறகு நாங்கள் சந்தித்த போது வசந்தமாளிகையை ராஜேஷ் கண்ணாவும், ஹேமமாலினியும் நம்ம மாதிரி பண்ணவில்லை. நம் படம் தமிழ் படம் தான் சூப்பர்! ‘என்னமா பண்ணினோம், நாம் இரண்டு பேரும்’ என்பார். பண்ணியதே அவர்தான். அவர் எளிமையானவர். தன்னை பற்றி பெரிதாக பேச மாட்டார். அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவர் இறக்கவில்லை எல்லோருடைய இதயங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் நடிகர் அவர் மீது இருக்கும் மரியாதை நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தமிழ்நாட்டில் நான் எங்கே ஷாப்பிங் போனாலும் வசந்தமாளிகை கூந்தல் அலங்காரம் பற்றிதான் பேசுகிறார்கள். ஊட்டியில் என் மகளுடன் ஷாப்பிங் சென்ற போது ஊர் மக்களே திரண்டு வந்தனர். கல்யாணமாகி 30 வயதில் குழந்தை இருக்கும்போது மக்கள் வசந்தமாளிகையில் என் நடிப்பை பாராட்டிய போது அவர்கள் மனதில் எப்படி பதிவு ஆகி இருக்கிறதுஎன்று நினைத்துவியந்து போவேன்.. பெரிய மகான்கள்கூட நடித்ததால்தான் என் பெயரும் புகழும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. சிவாஜி சாருடன் உயர்ந்த மனிதன், குலமா குணமா, இளையதலைமுறை, ரோஜாவின் ராஜா, நல்லதோர் குடும்பம் உள்பட பல படங்களில் நடித்துள்ளேன். சிவாஜி சார் எத்தனையோ பேருக்கு நடிக்க வழி காட்டி இருக்கிறார். அவர் குடும்பம் நீடூழி வாழ வேண்டும். சிவாஜியின் புகழை யாராலும் குறைக்க முடியாது. அது கூடுமே தவிர குறையாது.
அவர் உயிருடன் இருக்கும்போதே ஒவ்வொரு வருடமும், எல்லா நடிகர்களும் சேர்ந்து அவரது பிறந்தநாளில் மாலைபோட்டு சால்வை அணிவித்து அவரை பற்றி பேசி இருந்தால் அவர் சந்தோஷப்பட்டு இருப்பார். கடலில் விழுந்த கல் போல எங்கெங்கோ போய்விட்டோம். எந்த ஆழத்துக்கு போனாலும் சூரியன் தெரிந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி சினிமா கடலாக இருந்தாலும் மேலே பார்த்தால் சூரியன் தெரியும். அந்த மாதிரி சிவாஜியை மறைக்கிற மேகம் இன்னும் பிறக்கவில்லை கடவுள் தனக்கு கொடுத்த கடமையை சிறப்பாக செய்து இருக்கிறார். சிவாஜி சார் ஒரு சகாப்தம், இன்றைய பெரிய ஹீரோக்கள் யாரும் அவர் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது. அவர் கூட நான் நடித்தேன் என்பதே பெருமையாக இருக்கிறது.
- நடிகை #வாணிஸ்ரீ (https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B8%E0%A F%8D%E0%AE%B0%E0%AF%80?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)


Thanks Vasudevan Srirangarajan

sivaa
3rd July 2020, 07:29 AM
பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் எனவும் கூறினார்,
1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது.
நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
:- கட்டுரை வெளியீடு 19/02/1986
தினகரன் நாளிதழ்
நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து


Thanks Sekar Parasuram

sivaa
3rd July 2020, 07:29 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/105707766_2653657848182360_572591771237108627_o.jp g?_nc_cat=109&_nc_sid=07e735&_nc_oc=AQmyNnMHtKFwckmaZYEXo_1GCdAfJlCg1sTCKR-TRaiEbEYNHqT6dPC76YaAPQp456g81WvU2q9mEpSIp1oC7f8W&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=d8b49aa244cea44b60ff966a2dfc5fee&oe=5F23A319

sivaa
3rd July 2020, 07:30 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/105986800_2653657938182351_3049347560167191295_o.j pg?_nc_cat=101&_nc_sid=07e735&_nc_oc=AQl9ZNiNOVmoHXjthnTAZx5PuVlWdaGdv9_SKzKhpUX cP0MTYZLLx4C8TmKdpRlhrrD2DspHBUj0BgF3KcSqkMpv&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=f5bbe7e83f9c91d4e978cf7d1b186eb0&oe=5F256C70


Thanks V C G Thiruppathi

sivaa
3rd July 2020, 07:31 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106532429_2653657974849014_8387182402816683850_o.j pg?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_oc=AQluK9g42g8CFIT0-UNmWDNGoMnH0viCodMs_Z7AiOJF1mOYMBMqKqNHLF9BZJ-8m9vRFiLDvHCvcxV92E8UdXbE&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a8e21b0bfca6f0da6acd481374b02359&oe=5F2507CB



Thanks V C G Thiruppathi

sivaa
3rd July 2020, 07:32 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106121254_2653635941517884_35567860998832470_o.jpg ?_nc_cat=105&_nc_sid=07e735&_nc_oc=AQnS7iCGs1y40qfAt-SKy_RU5jzzuRFxoFqgwB-l6LhQk7jAHViPdMIWADJ9gBOeXTSXg8IW5oz1y8_OaEOEN6DX&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=095b6a51d16b266499972264423b23ba&oe=5F25BCDB

Thanks V C G Thiruppathi

sivaa
3rd July 2020, 07:33 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/79257243_2653636031517875_1858200419949031742_o.jp g?_nc_cat=103&_nc_sid=07e735&_nc_oc=AQkgs3e2UrxfoFFrssxTD6athYboqmEeUR7tzW4YOir l3dpiL11LkC4bjkZWaoLzomx-9wiaNQgHnSwnnJnTvxZz&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=c998626405ab2b898b7697a038654aff&oe=5F24EEBC

sivaa
3rd July 2020, 07:35 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/105903024_2653675854847226_6409994126571587083_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQn5JPpRjANkdXPFTc2eusguCMIblJR5qVnCTju4kCC A12YeWmFE3BxPiLDjzrTIJvHg_FUv1nEnAI3fkDJvzXb3&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=08d3bf8257d6a783f4c8d31ba1e6dbad&oe=5F2279AB



Thanks V C G Thiruppathi

sivaa
3rd July 2020, 07:45 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106093380_2653667164848095_1140037299906259518_o.j pg?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQmXRrZkbrcHVs6zU_Xi3L2NEuj8PwdWgco5WUvK-3epxIvTg1j7EGl7podo7eABr9KyAzIccS3EP1vmyZzu3Eur&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=905c02405eb802ad3795d85aa69676f2&oe=5F23BB33


Thanks V C G Thiruppathi

sivaa
3rd July 2020, 07:48 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/106203560_2653685301512948_6738291581407642278_o.j pg?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQms2LAADWcGx72_VL7HQttdhPxauPanPTTzjFmILrf TjmMqdhOpk3eEl0WKEZ6yqr2l37_Rb_ui70cYfjNgL2E7&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=dbf0d4c67e8d2e2dfecd83169274908d&oe=5F23603A


Thanks V C G Thiruppathi

sivaa
3rd July 2020, 11:17 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106287976_3183514078365909_6338107604756582243_o.j pg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQmrrD0iAGEEbHsawDAU_-LtgaWybBQyv6Wu2aqNvj4yH07QF9EVlxkyCpMYex7vghd6yiaY bMXFZIp-ta6DjkvR&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=6d49ece9979f1c5eb6f4fca80d315852&oe=5F239B5F



Thanks Veeyaar

sivaa
3rd July 2020, 11:19 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106093883_3183514878365829_5055158784943382397_o.j pg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQn6WvfM_rxfDur637nGnGrqfK-fpzjF4ZEZuSMItvCnDb_HabTevkQLAk2hV1Cyo7M6H7j30tzrI XgCxAar9_e6&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=bc828a301fa40f32dc8d476b4af7b194&oe=5F249B8E


Thanks Veeyaar

sivaa
3rd July 2020, 11:26 PM
விவசாயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட, படிப்பறிவு என்பது சராசரிக்கும் சற்றுக் குறைவான, ஒரு சிறிய முனிசிபாலிட்டி நகரம்.
தூய தமிழில் பேசினாலே புரிந்து கொள்ளச் சிரமப்படும், கொங்குத் தமிழ் பேசும் வெள்ளந்தியான மனிதர்கள் நிறைந்த, நகரம் என்ற பெயரில், ஒரு மிகப்பெரிய பேரூராட்சி அளவிலான ஒரு இரண்டுங் கெட்டான் நகரம்.
அந்த நகரத்தில், 43 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகக் கட்டப்பட்டுத் துவக்க விழா கண்ட ஒரு சினிமாக் கொட்டகை, அந்தத் தியேட்டரின் முதல் படமாக ஒரு ஆங்கிலப் படத்தைத் திரையிட்டது என்றும், அந்த ஆங்கிலப் படம் அந்த சிறிய நகரில் ஐம்பது நாட்கள் ஓடியது என்று உங்களால் நம்ப முடிகிறதா ?
ஆம்.
எங்கள் ஊர் பொள்ளாச்சிதான் அது.
43 ஆண்டுகளுக்கு முன், 1977 ஆம் ஆண்டு, இதே ஜூலை 3 ஆம் தேதி, பொள்ளாச்சி, துரைஸ் தியேட்டர் திறப்பு விழாக் கண்டு, முதல் படமாக, புரூஸ் லீ நடித்த 'என்டர் தி டிராகன்' ஆங்கிலப் படம் திரையிடப்பட்டது.
மேலும், ஐம்பது நாட்களையும் அது கடந்தது..
அது மட்டுமா... இந்தி தெரியாத மக்கள் வாழ்ந்த, இந்தி பேசுபவர்கள் யாருமே அப்போது குடியிருக்காத, இந்த ஊரில், 'குர்பானி' இந்திப் படமும் ஜீனத் அம்மனுக்காகவே ஐம்பது நாட்கள் ஓடியது.
இங்கு 100 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் படம் என்ற பெருமைக்குரியது நடிகர் திலகத்தின் 'திரிசூலம்'. 127 நாட்கள்...
தியேட்டரின் துவக்க நாள் அன்று, தியேட்டரில் டிக்கட் வாங்க நிரம்பி வழிந்த கூட்டத்தின் ஒரு அரிய புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
அதை நன்கு கவனித்துப் பார்த்தால், இன்னொரு ஆச்சரியமும் இருக்கும்..
கூட்டத்தைக் கட்டுப்படுத்த நின்றிருந்த ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் காக்கி நிறத்தில் அரை டிரவுசர்தான் அணிந்திருப்பார்...
அப்போதைய போலிஸ் யூனிபார்ம்...

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106131718_2706050233012275_7907592073054750413_n.j pg?_nc_cat=100&_nc_sid=110474&_nc_oc=AQkhMU4Ub-Qyo3fM94286W6Yle_w8KrbYH9X8ZsFxCCEba9JhJosLTpnN95V-CtMsxGvmTq61mM-347N4530nAha&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=ed579b8bbaf70b387d6e2916f737c7d5&oe=5F2387AF
Thanks Nagarajan Velliangiri

sivaa
4th July 2020, 08:36 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/83414734_3184895474894436_9195003070176917865_o.jp g?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_oc=AQl-kZcF0ccshY8wlRx9e2rOmK85KU7okZ2aTKEr0uxAlYVExpgaIu ub2RpaxibHJxwgS0DlTv29BZd86aXjrRq1&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=8d04c673fa66f62520752b98cba9640c&oe=5F249526


Thanks Veeyaar

sivaa
4th July 2020, 08:37 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/105980509_3184896158227701_7430622063024170216_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_oc=AQnSDCG-y-oCIiMZ0QsIfbnRO_n_o24fHBbllX9stQMEKt3woES_AsUEKn4U SqIYR202Y_UpOdeRiA-OW1_sHM7J&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=729d29b47f1bc09cdf3ac28d698feb8e&oe=5F26CAF5

Thanks Veeyaar

sivaa
4th July 2020, 08:38 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106504625_2654586788089466_5452496089428808036_o.j pg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQmwqbZozIQHaWjZF30fSBQeYUe53PvYU7A8UbdT5tx JDg9kZPxf7fW69P_K9NPeIuzB3GlZgsMCZsNPrjsw02EL&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=381091f061623690a70a62dc2400a049&oe=5F26F8FB

Thanks V C G Thiruppathi

sivaa
4th July 2020, 08:39 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106280317_2654586691422809_1308110588836279035_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_oc=AQk18d0Vdahb2Z-lgA0S9_BwUE3NS_r8FjzrFVMbJLSCpEJJiM3Q3yDi3uVELmWMb 5t6d4CEcfhDgqOOR8tme2v7&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=31fe887e9a9cf478850ad01f67a0e95f&oe=5F25E19D


Thanks V C G Thiruppathi

sivaa
4th July 2020, 08:41 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106783387_2654610198087125_8017295495027593386_o.j pg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQl0zjO5I601Nj1pFv_SeNzdxGRbyL8UOOA_DmIOfrP msyX7uCotqdy6E8SZs1iWSwkK4NPbklp0D-9kW0EnWTvH&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=73f0e0f08ee58488027590d103bd424b&oe=5F2744DC



Thanks V C G Thiruppathi

sivaa
4th July 2020, 08:42 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106359851_2654610244753787_2715240887928871909_o.j pg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQlPRYegW6GU78c-R5AeTpE37TSkx88ucqsbS8cjLowtr84UnYFP8e0yrwFOvdgq9J 3BXAtN1hnna06LSoWBfX1J&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=d791e376c17a618f8036d124790c9793&oe=5F249466


Thanks V C G Thiruppathi

sivaa
4th July 2020, 08:43 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/107369081_2654575574757254_1779744796796854647_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_oc=AQlvJDunzOArk_R280ZCDqj7Jc_oIpIzeXeEmoE7dVs 1mV61cFRtRDfRfAUUcjJg3SCS6Qc5U9EdLuE6AOkNs15f&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=b412da426c1009fe81a16dc09dfa53b3&oe=5F254B97



Thanks V C G Thiruppathi

sivaa
4th July 2020, 08:45 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106576065_2141879605957276_2555250517648814519_n.j pg?_nc_cat=106&_nc_sid=ca434c&_nc_oc=AQlp4lFhAnPFpfPvRPOhBDGgxUJ4aLqPrhcABixaM-rU8mbqvYHqIHLYT3DLX3GgsbyqSKPvobCBLpi0-Blt0wxx&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=29ff4ad90b33955d2c6b48903ae11e68&oe=5F25655A


Thanks Pechchimuthu Sudalaimuthu

sivaa
4th July 2020, 07:04 PM
1968-ம் ஆண்டு அண்ணாதுரை ஆட்சியில் சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டு நிதிக்காக நடிகர் திலகம் பல்வேறு நகரங்களில் தனது"வியட்நாம் வீடு" நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார் (எதிர்க்கட்சியிலிருந்த போதிலும்). அவ்வாறு கோவையில் நடந்த நாடக விழாவில் நடிகர் திலகத்தைப் பாராட்டி விழா அமைப்பாளர் திருமதி சந்திரகாந்தி ஐ.ஏ.எஸ். , நடிகர் திலகத்துக்கு நினைவுப் பரிசு அளித்தபோது....

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106997056_901801586954397_5492101113301283362_n.jp g?_nc_cat=106&_nc_sid=ca434c&_nc_oc=AQnoaJMgwhZHTdu_4wbZi0bgwwbu-4Wfq6v2kCFXCX5SrpTMI1Vc4-F8gwlxXa-ptdfttUjQO7lSgrrdLMcGN8ZP&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=27804829bf265611a0f60e664e3c38e2&oe=5F275CAC


Thanks Mohamad Thameem

sivaa
7th July 2020, 08:12 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106132712_3192953297421987_1311208381728729835_o.j pg?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_oc=AQkKrUpsYoKCSpLxcWsu3oSL5dGWZ9vpQoZKPIeDZRq vQqVOWErlaQs9lJxtlO18UOfmWpD17yu4H7NDAzNODeOS&_nc_ht=scontent.fyyz1-2.fna&oh=e7b83b5092752c197ea2a6579f8fe633&oe=5F282E0C




Thanks Veeyaar

sivaa
7th July 2020, 08:13 AM
07-07-2020,
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
* தியாகம்- காலை 4 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
*ஜல்லிக்கட்டு - காலை 6 மணிக்கு ஜெயா மூவியில்,
*திருவருட்செல்வர் - காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில்,
*தாவனிக் கனவுகள்- மாலை 4 மணிக்கு ஜெயா மூவியில்,
*சித்ரா பௌர்ணமி- இரவு 7:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* ஆனந்த் கண்ணீர்- இரவு 11 மணிக்கு பாலிமர் சேனலில்,
Additional special,
சின்ன தம்பி - இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில்,
கும்கி - பிற்பகல் 2 மணிக்கு விஜய் சூப்பர் டிவியில்,



Thanks Sekar

sivaa
7th July 2020, 08:16 AM
https://scontent.fyyz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106208226_2657204784494333_2365037455862487994_o.j pg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_oc=AQlTM0VPbpV4ERpEST-1iUmbWiVabF2sWVazFxo6UfVd0HNlHmTkvx0kYvee2s70ToUUi ahNKcaq16vbbYTshzH0&_nc_ht=scontent.fyyz1-1.fna&_nc_tp=7&oh=613a7c2b8be104089d5a4e299764b7e6&oe=5F28F10A



Thanks V C G Thiruppathi

sivaa
8th July 2020, 06:26 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106604972_591651688205297_2762529428010400529_o.jp g?_nc_cat=109&_nc_sid=ca434c&_nc_oc=AQnQRVJIVhe5J3lX-t5pSbiZBK1GgD4qENxoZP5FQg1Oi7glABFhHRh50I2Zqepc1lr IYOlqHHow8u4gT57rvdm3&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=6b911c449fa11649c1ab396b3af48d5b&oe=5F2BAD02


Thanks Gururo Vmurukesan

sivaa
8th July 2020, 06:32 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/107485609_591640754873057_7950592982646128931_o.jp g?_nc_cat=108&_nc_sid=ca434c&_nc_oc=AQmlUMKtuL_OZAerfsObuHUOsbLQsNpZacpVgyDnIVG PYCixGtN0ohbIEjIpwDPuC-Hji0XBteBu2pjqoYpzBBy1&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=0367d4622b9d5367639ed9297ff2c8b0&oe=5F29CC57

Thanks Gururo Vmurukesan

sivaa
8th July 2020, 06:34 AM
08-07-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!
*தவப்புதல்வன்- பகல் 12 மணிக்கு மெகா தொலைக்காட்சியில்,
*பார்த்தால் பசி தீரும்- மாலை 4 மணிக்கு சன் லைப் சேனலில்,
* இமயம்- இரவு 7:30 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,

Thanks Sekar

sivaa
8th July 2020, 06:37 AM
கடந்த 1960 ல் சென்னை எழும்பூரில் உள்ள, டான்பாஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன், அப்போது நாங்கள் பாந்தியன் ரோடில் வசித்து வந்தோம், வீட்டிற்கு அருகே ஸ்கூல்,
என் தாயார் ஒய்.ஜி.பி.,பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியை ஆரம்பித்த நேரம். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், கட்டடம் இல்லாமல், கூரை போடப்பட்ட வகுப்பு அறைகள், பள்ளி ஆண்டு விழாவிற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்திருந்தார், அவர் தான் தலைமை, மாணவர்கள், பெற்றோர் எல்லோரும் பென்சுகளிலும் தரையிலும் உட்கார்ந்திருந்தனர், நான் சிவாஜி சாரை முதன் முறையாக அன்று தான் பார்த்தேன்.
என் தாயார் நடிகர் திலகம் சிவாஜியை வரவேற்று பேசும்போது "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்பர், எங்களுக்கு கூரை கூட இல்லை, தெய்வம் எவ்வளவு கொடுத்தாலும், மகிழ்ச்சியாக, நன்றியோடு பெற்றுக் கொள்வோம்" என்றார்.
விழாவில் நடிகர் திலகம் சிவாஜி பேசும்போது, "மொத்த ஸ்கூலுக்கும் கூரை போட முடியுமா என்று தெரியவில்லை, என்னால் முடிந்த 10 ஆயிரம் ரூபாயை இந்தப் பள்ளிக் கட்டிட நிதிக்கு நன்கொடையாக அளிக்கிறேன், இந்தப் பள்ளி கண்டிப்பாக, பெரியதாக வளரும்..." என்று வாழ்த்தினார்,
அவருடைய வாழ்த்து பலித்தது, இன்று என் தாயார் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளி, பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.
தகுதியான காரியங்களுக்கு, நிறைய தர்மம் செய்வார் நடிகர் திலகம் சிவாஜி, அவர் செய்யும் தர்ம காரியங்களை, கொடுக்கும் நன்கொடைகளை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை,
அது தான் அவருடைய உண்மையான குணம்,
:- திரு ஒய்.ஜி.எம்.அவர்கள் எழுதிய "நான் சுவாசிக்கும் சிவாஜி" என்ற நூலிலிருந்து,


Thanks Sekar

sivaa
8th July 2020, 06:40 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106143832_3160691857381016_4523920253924699804_o.j pg?_nc_cat=107&_nc_sid=110474&_nc_oc=AQlrN60RONOigjmYHEC8McJ_9K5BaxTeLNRk3SY681A cC2ZF2oK4ou3tdxP_xiFbWCm4Z-j-W4UWlFpCErlC0ms_&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=46efce726af79a325525694bc184ec7e&oe=5F290D46
மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே 4 கோடிகளை கடந்த பார்வையாளர்கள்
இன்றைய நிலவரப்படி 7 கோடியை கடந்திருக்க வேண்டும்
ஆனால் YouTube ல் ஏதோ நடந்திருக்கிறது,
பழைய அதிகம் பார்வையாளர்கள் எண்ணிக்கை கொண்ட நடிகர் திலகத்தின் பாடல் பதிவுகள் அழிக்கப்பட்டிருக்கிறது
யார் நியாயம் கேட்க போகிறார்கள்??



Thanks Sekar

sivaa
8th July 2020, 06:52 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106995183_591641288206337_2076722683758287102_o.jp g?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_oc=AQnIl-raZdQGZ9CpQSe1pRWdpqT2EauEntc5lN5mZhKgPYIuBST-k5qA4ZR2i2soRLq0dozhK8ktqf8rat2LWgXQ&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=a4cab050438b8e9d8a9bfd2074c4c4d0&oe=5F29B237

sivaa
10th July 2020, 02:10 AM
இளையதளபதி விஜய் அவர்களின் தந்தையும், பிரபல இயக்குனரும், நடிகர் திலகத்துடன் வசந்தமாளிகை, எங்கள் தங்க ராஜா, உத்தமன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும், பட்டாக்கத்தி பைரவன் படத்தில் இணை இயக்குனராகவும் பணி புரிந்த திரு.S.A.சந்திரசேகரன் அவர்கள் நடிகர் திலகம் அவர்களைப் பற்றி சமீபத்தில் அளித்த ஒரு காணொளிப் பேட்டியில் இருந்து சில பகுதிகளை இங்கு எழுத்து வடிவில் தருகின்றேன்.)
I.
வசந்த மாளிகை படத்தில் நான் துணை இயக்குநர். அதற்கு முன்பு சில நாடகங்களைத் தயாரித்து நடித்துக் கொண்டிருந்தேன்.
வசந்தமாளிகை படத்தின் வசனகர்த்தா திரு.பாலமுருகன் அவர்கள். அவர் தினமும் படப்பிடிப்பு அரங்குக்கு வந்து, அன்றைய காட்சிகளின் வசனங்களை நடிகர் திலகத்திடம் படித்துக் காண்பித்து விட்டுப் போவார்.. சுமார் பத்து நாட்கள் இப்படி நடந்தது.
அதன் பின்னர், ஏதோ அலுவல் காரணமாக பாலமுருகன் அவர்கள் தினசரி வர முடியாத ஒரு சூழல் அவருக்கு ஏற்பட்டது.
எனது நாடகங்களை ஏற்கெனவே பார்த்திருந்த அவர், சிவாஜியிடம் என்னை அழைத்துச் சென்று, "இவன் நல்ல திறமையான பையன். நல்லா நாடகம் எல்லாம் போடறான். உங்கள் வசனங்களை இனிமேல் இவன் தினமும் உங்களுக்குச் சொல்லுவான்" என்று சொல்லி என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி விட்டுச் சென்று விட்டார்.
"அப்படியா.." என்று சொன்ன சிவாஜி, "டேய் இங்க வாடா .." என்று அழைத்தவர், "எங்கே சீனைப் படி " என்று சொன்னார்.
அப்போது அவர் கண்ணாடி முன்னால் அமர்ந்து மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். போட்டு விட்டவர் ரங்கசாமி . நான் சிவாஜிக்குப் பின்னால் நின்றபடி, சீனைப் படித்தேன். அவர் கண்ணாடி வழியாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது.
நான் அன்றைய சீனைப் பாடம் படிப்பது போலப் படித்தேன்.. திரும்பினார். என்னை அழைத்தார்.
"டேய். இங்கே வா...உன்னைப் பத்தி அவன் என்னென்னவோ சொல்லிட்டுப் போனான்...நீ இப்படிப் பண்ணினா நான் எப்படிடா நடிக்கிறது? கொஞ்சம் உணர்வு பூர்வமாப் படிடா" ன்னு சொன்னார்.
அதற்கு நான், "அண்ணே..நீங்கதான் எதையும் சூப்பரா நடிச்சிருவீங்களே!" என்றேன்..
அதற்கு அவர்,"டேய்..நீ எனக்கு எப்படி நடிக்கறதுன்னு சொன்னாத்தான்டா நான் நடிப்பேன்" என்றார்.
அடுத்த நாள்ல இருந்து, காலைல நாலு மணிக்கு எந்திருச்சு, டயலாக் எல்லாம் மனப்பாடம் பண்ணி, நடிச்சும் பார்த்துக்குவேன். அப்புறம் போய் அவர்கிட்ட சீன் சொல்லுவன் பாருங்க... மெல்லத் தலையாட்டுனபடி...'எஸ்..இப்படி இருக்கனும்'பார்.
அதுதான் எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய எலிவேசனைக் கொடுத்தது.
II.
இதற்கிடையில் சிவாஜியுடனான எனது நெருக்கம் அதிகமாகி இருந்துச்சு. தினமும் சீன், டயலாக் எல்லாம் சொல்றதுல..
"அண்ணே.. அண்ணே" என்று நான் சொல்லுவேன். அவர் எப்பவும் என்னை நல்லாத் திட்டுவார்.
அப்போ ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு.
வசந்த மாளிகை படத்துல ஒரு பாட்டு சூட்டிங்.. ஏகப்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கூட இருந்தாங்க.
பாடல் காட்சியிலே, அடுத்த வரி வர்றதுக்கு சில செகன்ட் முன்னாடி அவருக்குப் பிராம்டிங் செய்யனும்.. நான்தான் செய்வேன்..
ஒரு சாட்ல அது சிங்க் ஆகலை...உடனே நான் "அண்ணே.. ஒன் மோர்" என்றேன்.
சிவாஜி என்னை ஒரு முறை முறைச்சார்.
"எதுக்குடா ?" ( கூடவே அவர் ஒரு வார்த்தை சொல்லுவார்.. அது இங்கே வேண்டாமே).. நான் "அண்ணே, நான்-சிங்க்" என்றேன்.
"எங்கிட்டேயேவா ? " என்று எப்பவும் என்னை மிரட்டும் அதே தொனியில் சொன்னவர், நேரே வந்தார்.
அப்போதெல்லாம், உடனடியாகக் காட்சியைப் பார்க்கும் ஒரு கருவி இருக்கும்..அதில் படமான காட்சியைப் பார்த்து விடலாம். அதில் சென்று பார்த்தவர், அவரே வந்து "ஒன் மோர்" என்று சொல்லி விட்டு, மறுபடியும் அந்தக் காட்சியை நடித்துக் கொடுத்தார்.
'டைரக்டர் சும்மா உட்கார்ந்திருக்கார், இந்தச் சின்னப் பையன் சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் நல்லா கவனிக்கறானே' ன்னு என் மேலே சிவாஜிக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வந்திருச்சு.
( டைரக்டர் K.S.பிரகாஷ்ராவ் டைரக்ட் பண்ணும்போது நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார். ஆனால் காட்சி படமாக்குவதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாகச் செய்து விட்டு , பின் அசோசியட் டைரக்டரிடம் காட்சியைப் படமாக்கும் வேலையைக் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். ஆறடிக்கு மேல் ஆஜானுபாவமாக ஒரு கம்பீர உருவம் )
( இதே போன்ற, இன்னொரு 'ஒன் மோர்' பற்றிப் பின்னர் இன்னும் ஒரு சுவாரசியமான செய்தி வரும்...தவற விட்டு விடாதீர்கள்)
III.
சுமார் 50 வருசத்துக்கு முன்னால், க்ஷோபாவை நான் காதலிச்சு, அவரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னப்போ, மிகவும் பலத்த எதிர்ப்புக்குப் பின்னர் அம்மா, ரெண்டு அண்ணனுக, தங்கை, எல்லாரும் ஒரு வழியா சரி சொல்லிட்டாங்க...ஆனா அப்பா மட்டும் ஒப்புக்கவே இல்லை. கல்யாணத்துக்கும் வர மாட்டேன்னு சொல்லிட்டார்...
அந்தச்சமயத்தில் பட்டாக்கத்தி பைரவன் பட சூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அதில் நான் இணை இயக்குநர். VB ராஜேந்திர பிரசாத் இயக்குநர்.
அப்போது சிவாஜிக்குப் படப்பிடிப்பு சம்பந்தமான செய்திகள், நேர மாறுதல்கள் போன்ற எதாவது சொல்ல வேண்டும் என்றால் என்னைத்தான் அனுப்புவார்கள். போனில் சொல்லக் கூடாது.நேராக வீட்டில் போய்த்தான் சொல்ல வேண்டும்.
காலை நேரத்தில், சிவாஜி, வீட்டுக்குப் பின்புறம் ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்திருப்பார். யார் போனாலும், வீட்டுக்குள்ள போகாமலே, சுத்திப் போய் அவரைப் பார்த்துப் பேசலாம். அடிக்கடி அப்படிப் போய்ப் போய் அவர் கூட நல்லாப் பழக ஆரம்பிச்சுட்டேன்.
காலைலை அம்மாவே சர்வீஸ் பண்ணுவாங்க பாருங்க. கமலா அம்மா.
டிபன் டைம்ல போன டிபன்.. சாப்பாடு டைம்ல போன சாப்பாடு.
அவங்க வீட்ல பெரிய டைனிங் டேபிள் இருக்கு. 25 பேர்ல இருந்து 30 பேர் வரை ஒன்னா உட்கார்ந்து சாப்பிடற அளவு பெரிய, மர டைனிங் டேபிள். இப்பவும் இருக்கு.
யார் அந்த வீட்டுக்குப் போனாலும் கமலா அம்மா நல்லா உபசரிப்பாங்க..

சர்வன்ட்ஸ் நிறையப் பேர் இருக்காங்க..
ஆனாலும் கமலா அம்மாவே எல்லோருக்கும் பரிமாறுவாங்க..
நான் ஒரு சாதாரண அசிஸ்டன்ட் டைரக்டர்.. எனக்கும் அவங்களேதான் கைப்படப் பரிமாறுவாங்க..
அப்ப ஒரு நாள் சிவாஜி கிட்ட நான், "அண்ணே, நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. நீங்கதான் வந்து தாலி எடுத்துக் கொடுக்கனும் " என்றேன்..
அப்போது அவர் அழகா சொன்னாரு பாருங்க.." டேய்.. நான் சரி இல்லைடா.. கெட்டவன். நீ கமலாவை அழைச்சுட்டுப் போய், அவளை வெச்சு உன் கல்யாணத்தைப் பண்ணிக்கோ" என்றார்..
நான்," நான் அம்மாவை அழைச்சுட்டுப் போய் அவங்க முன்னாடி கல்யாணம் பண்ணிக்கறேன்..ஆனால் நீங்க வரணும்" என்றேன்.
"சரி" என்றார்.
தர்மபிரகாஷ்ல ரொம்ப கிரேண்டா கல்யாணம் நடந்துச்சு. VB ராஜேந்திர பிரசாத் எனக்கு கல்யாண கோட் சூட் எடுத்துக் கொடுத்தார். மனைவி ஷோபாவுக்கு ஆனந்த் சினி ஆர்ட்ஸ் பெரியவர் கல்யாணப் பட்டுப் புடவை தந்தார். VBRP பெரிய ராயல் பேமிலி... ரொம்ப நல்ல மனுசன்...ஒரு அசோசியேட் டைரக்டரான எனது கல்யாணச்செலவு முழுக்கவும் ஏத்துக்கிட்டு மிக பிரமாண்டமா நடத்தினார்..
சிவாஜியும் கமலா அம்மாவும் வந்திருந்தாங்க. கமலா அம்மா கையால தாலி எடுத்துக் கொடுத்தாங்க...
இன்னைக்கும் அதைச் சொல்வேன்.. "உங்க கையால நான் வளர்ந்தேன். உங்க கையால தாலி எடுத்துக் கொடுத்தீங்க... நானும் க்ஷோபாவும் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு வந்துட்டோம்...நாங்க மட்டும் அல்ல.. எங்க புள்ளையும் "
அந்த ராசி அப்படி. நெத்தி நெறைய அவ்வளவு பெருசா, வட்டமா பொட்டு வச்சிருப்பாங்க.. ரொம்ப மங்களகரமா இருக்கும்..
IV.
கல்யாணம் முடிஞ்சு இரண்டு நாள் கழிஞ்சு, ஊட்டியில் சூட்டிங். நான் வேலைக்குப் போனாத்தான காசு ? வீட்ல சொல்லிட்டு நான் ஊட்டி போனேன்.
பொட்டானிக்கல் கார்டன்ல சூட்டிங். காலை 8 மணிக்கு. சிவாஜி வந்து இறங்கினார். என்னைப் பார்த்துட்டார்.
நேரா என்னைக் கூப்பிட்டார்.

"டே இங்கே வாடா. என்னடா, கல்யாணம் முடிஞ்ச ரெண்டாம் நாள் சூட்டிங் வந்துட்டே?" ன்னு கேட்டார்.
நான் நெளிந்தபடி... "இல்லைண்ணே... வேலை முக்கியம்ணே" என்றேன்..
" பெரிய கடமை உணர்ச்சி.." அப்படின்னெல்லாம் என்னைக் கிண்டல் எல்லாம் அடிச்சிட்டு,மானேஜர் மொய்தீனைக் கூப்பிட்டார்.
"இவன் பொண்டாட்டி, ராத்திரிக்குள்ள இங்க இருக்கனும்" அப்படின்னு அவர் கிட்ட சொன்னார்.
அப்ப எல்லாம் கோயம்புத்தூருக்கு ஃப்ளைட் கிடையாது. கார்லயே என் மனைவியை ஊட்டிக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க.. சாயங்காலம் நாலரை மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்குக் கார்ல வந்து இறங்கினா அவ.
அப்போ என்னைக் கூப்பிட்டார் சிவாஜி. அந்தக் காலத்தில அசிஸ்டென்ட் டைரக்டர்கள் எல்லாம் கழுத்துல ஒரு விசில் மாட்டிருப்போம்..சூட்டிங் சமயத்தில் அதில் விசில் அடிப்போம்..
என் கழுத்தில் இருந்த விசிலை அவரே கழற்றினார். இன்னொரு உதவி இயக்குனரைக் கூப்பிட்டு, அந்த விசிலை சிவாஜியே அவர் கழுத்தில் மாட்டினார்.
பின்னர் என்னைப் பார்த்து..."ஓடறா..ஓடு. போ போ..போய் ஜாலியா இரு. நாளைக்கு இந்தப் பக்கமே நீ எட்டிப் பார்க்கக் கூடாது..ஓடு ஓடு " என்று துரத்தி விட்டார்.
அவரோட தயவால, ஒரு சாதாரண அசிஸ்டெண்ட் டைரக்டரான என் ஹனிமூன் ஊட்டியில நடந்துச்சு..அப்போ அது கனவுல கூட நினைச்சுப் பார்க்க முடியாத பெரிய விசயம். இப்போ ஸ்விட்சர்லாந்து போறதைப் போல அப்போது ஊட்டி போறது
அதெல்லாம் லைப்ல எனக்கு சிவாஜியால கிடைச்ச மிகப்பெரிய விசயம்.
இதோட முடிஞ்சுச்சா ? இல்லை.
நாங்க அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் எல்லாம், ஊட்டியில் ஒரு சின்ன, சாதாரண லாட்ஜ்ல தங்கி இருந்தோம்.
சிவாஜி உட்லண்ட்ஸ்ல தங்கி இருந்தார்.. அதுதான் ஊட்டியில் அப்போது பெரிய ஹோட்டல்..
அந்த உட்லண்ட்ஸ் ஹோட்டல்லயே ஒரு காட்டேஜ் எங்களுக்குப் போட்டுக் கொடுத்து...பாருங்க....எங்களை அங்கே தங்க வெச்சார்..
சிவாஜியோட இந்தச் செயல் பலபேர் அறியாத விசயம். அவரோட நெருக்கமா பழகறவங்களுக்குத்தான் தெரியும், சிவாஜி எப்படி அன்பு செலுத்துவார்னு.
அவருக்கு ரெண்டு பேரை ரொம்பப் பிடிக்கும். ஒன்னு நான்..மற்றவர் வியட்நாம் வீடு சுந்தரம். என்னன்னு தெரியலை..என்னை ரொம்பத் திட்டுவாரு. ஆனால் ஒரு நாள் நான் வரலைன்னாலும், "அந்த எழவெடுத்தவனை எங்கே காணோம்.. அவனைக் கூட்டிட்டு வா" ன்னு சொல்லுவார். எப்பவும் நான் எதாச்சும் நொட்டை, நொள்ளை சொல்லிட்டேதான் இருப்பேன். அதுக்குத்தான் என்னை அவர் எழவெடுத்தவனேன்னு திட்டுவார்..
V.
ஆரம்பத்துல சொன்ன 'ஒன் மோர்' பத்தி இப்போ இன்னொரு சம்பவம் சொல்றேன்.
எம்ஜியார் கூட 'எங்க வீட்டுப்பிள்ளை'ல எடிட்டிங் அசிஸ்டென்டா வேலை செய்யற வாய்ப்பு வந்துச்சு. அப்போ எல்லாம் எடிட்டிங் அசிஸ்டென்ட்ஸ் செட்டுக்கும் வரணும். அதனால் அவர் கூடப் பழகற சந்தர்ப்பமும் கிடைச்சது. அவர் கூட 3 படத்துல பணி செய்யற வாய்ப்பு அமைஞ்சது.
சிவாஜி, எம்ஜியார் இவங்க ரெண்டு பேருக்கும் இருந்த பெரிய வித்தியாசம் என்னன்னா, சிவாஜி செட்ல இருக்கும்போது, கலகலன்னு இருக்கும். நாம பாட்ல பேசிட்டோ, சிரிச்சிட்டோ நம்ம வேலையைப் பார்த்துட்டு இருக்கலாம். சிவாஜி கூட எல்லோரும் ஃபிரண்ட்லியா மூவ் பண்ணுவோம்.. திட்டுவாரு, கலாட்டா பண்ணுவாரு..ஜாலியா இருப்பாரு.
ஆனால் எம்ஜியார் செட்ல இருக்கும்போது நாம சிரிக்கலாம்.. ஆனால் சின்ன சப்தம் கூட வெளியே கேட்கக் கூடாது. சிரிப்புச் சத்தம் கேட்டு, அவர் நம்மைத் திரும்பிப் பார்த்துட்டார்னா போதும்.. அவ்வளவுதான் நாம அவுட்.
அவர் கூட நான் பண்ணுன மூனாவது படம் 'நாளை நமதே'..சேது மாதவன்தான் டைரக்டர்.
லதா அம்மா கூட இவர் ஒரு டூயட் பாட்டு பாடற காட்சி, அன்னைக்கு நடந்தது.. ஒரு பாடல் வரியில எம்ஜியார் நடிப்பு சரியா சிங்க் ஆகலை..அதைக் கவனிச்ச நான், சிவாஜி கிட்ட சொல்ற மாதிரியே எதார்த்தமா 'ஒன் மோர்'னு சொல்லிட்டேன்.
என்னைத் திரும்பிப் பார்த்த எம்ஜியார், ஒன்றும் சொல்லாம, மறுபடியும் அதை நடிச்சுக் கொடுத்தாரு.
அன்னைக்கு சூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டேன். வழக்கமா என்னைக் கூட்டிட்டுப் போக சூட்டிங் கார் வரும். மறுநாள் காலையில் கார் வரலை.
ரொம்ப நேரம் காத்திருந்து பார்த்துட்டு, நானே ஒரு ஆட்டோ பிடிச்சுட்டு ஸ்டுடியோ போனேன்.
ஆனால், நான் ஸ்டுடியோ உள்ளேயே அனுமதிக்கப்படலை... கொஞ்ச நேரத்தில் டைரக்டர் சேது மாதவனே வெளியே வந்தார்..
என்னிடம், " சேகர்.. உனக்கு இந்தப்படம் வேண்டாம். நீ அடுத்த படத்தில வேலை பார்க்கலாம்" என்றார்.
அதாவது, 'ஒன் மோர்' கேட்டதுக்காக என் வேலை போச்சு.
***************
நன்றி :
டைரக்டர் திரு S.A.சந்திரசேகர் அவர்கள்.
திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள்
****************
காணொளியை எழுத்து வடிவமாக்கியது..
அன்புடன்,
நாகராஜன் வெள்ளியங்கிரி.



Thanks Vijaya Raj Kumar

sivaa
10th July 2020, 07:40 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106744326_3201324729918177_6367061360442541209_o.j pg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQlVlPrRgJvM-dNYmP1xgbu7TsT2O1b6DQdcY_iyu6WBV7ON4kulosqJW8M5tN3 A2hNOIGERHpv7thoSUGIng6cb&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=052311d90596aa5fc03ed4e4c4347f21&oe=5F2EFB06


Thanks Veeyaar

sivaa
10th July 2020, 07:41 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/107104060_2659810440900434_1460690948037078748_o.j pg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_oc=AQlsJQlxewrAFGH4ZRAI960bR2tdzLxsV9p1xV827P4 KOvYcQZD4n8PDDtz6XK7fxRTJID1JIyVFaO4f83GDFq2L&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=ee948cd6078425d9a9a9f816b9af9cc9&oe=5F2C34FC


Thanks V C G Thiruppathi

sivaa
10th July 2020, 07:42 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/106582389_2659807410900737_86434881369784945_n.jpg ?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_oc=AQlMSzse1_j9H205MJY1XFMFrNfNq-2KszAoir6v5W1H0wb6xxYEKd3mZFxmSzuVQNHMnIGuL0rPiLk2 F_cqp92C&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=08f7c8373de88248739b231a4451e4ba&oe=5F2E5375



Thanks V C G Thiruppathi

sivaa
10th July 2020, 07:51 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/107625984_2659830560898422_2977951205934350225_o.j pg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_oc=AQm3FvzbbPMwYQz22ctB2DbAm4lw8rc4tegOTwlZSqj z-CkCUJgbLxG8PMCKPtrg86bE3LZe57dbLaiOfyfAvadW&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=b8b7780172cec0594ec2adf8b89ed97a&oe=5F2B7193

sivaa
12th July 2020, 09:21 AM
பார் மகளே பார் 12/07/1963

https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107567014_2661604664054345_5768595937357740360_o.j pg?_nc_cat=107&_nc_sid=07e735&_nc_oc=AQk0FsY5QyQBvf_ceMxtmJbiQX0iAryRZuVcpfexFdB 3L2ffh1q5KaaQ_uVsVQvkIpDZvgfMESXSRn8TxchMSt0P&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=5ffc53e1d3170b71fddc7eaa49b907a9&oe=5F2EAD5C

Thanks V C G Thiruppathi

sivaa
12th July 2020, 09:22 AM
https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/106558278_2661513040730174_5008186567293419208_o.j pg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_oc=AQnYPqSefyTKBM-xbnRu9LwhHAgL-5SJLSdxsA9xqySybtMnBaBmIuLvGB0gMqTQpcVRSd0ghrvDMfT tlsLiZ-8A&_nc_ht=scontent.fykz1-2.fna&_nc_tp=7&oh=5648eb477060088bbf89054cf7d8035d&oe=5F2EB01C

Thanks V C G Thiruppathi

sivaa
12th July 2020, 09:23 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/p960x960/107478382_2661512970730181_746069355363284035_o.jp g?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_oc=AQmdL468Q0C9UzPjaTTel9SHkeNfu6bZpGM8kA0tOhq nluGOEjVXcQK9igNkDoUD_2JBBZETx-2oG4DR7_ZhELfi&_nc_ht=scontent.fykz1-1.fna&_nc_tp=6&oh=f5fecbfba91cbaf9652065b7fd593a7a&oe=5F320495

sivaa
12th July 2020, 09:25 AM
நடிகர்திலகத்தின் படங்களில் மட்டும் தான் கதாநாயகிகள் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
பாடலுக்கு நடனமாடவும், கதாநாயகனுடன் டூயட் பாடவும் மட்டும் செய்து கொண்டிருந்த கதாநாயகிகளுக்கு....
நடிக்கவும் தெரியும் என நிரூபிப்பதற்கான வாய்ப்பு நடிகர்திலகத்தின் படங்களில் மட்டும் தான் இருக்கும்.
சரோஜாதேவியின் நடிப்பை வெளிக்கொணர்ந்த படங்கள் பல நடிகர்திலகத்துடன் நடித்தது தான். (பாலும் பழமும், பாகப்பிரிவினை, பார்த்தால் பசி தீரும், இருவர் உள்ளம் என பல படங்கள்)
நாட்டிய பேரொளி பத்மினி அவர்களுக்கு நடிப்புக்கு சவால் விட்ட படங்கள் நடிகர்திலத்துடன் நடித்த படங்களே... (தில்லானா மோகனாம்பாள், பேசும் தெய்வம், தெய்வபிறவி)
ஜெயலலிதா அவர்களின் நடிப்புக்கு உதாராணமாக சொல்ல வேண்டுமானால், நடிகர்திலகத்துடன் நடித்த படங்களை தான் சொல்ல முடியும்.( பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி, எங்கிருந்தோ வந்தாள், சுமதி என் சுந்தரி),
தேவிகா, செளகார் ஜானகி, வாணிஸ்ரீ, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...
கதாநாயிகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் நடிகர்திலகம் நடித்து வெளிவந்துள்ளது.
அன்றும் சரி, இன்றும் சரி,
எந்த கதாநாயகர்களும் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
நடிகர்திலகத்தால் மட்டுமே அது முடியும்....
காரணம்,
தன் நடிப்பு மேல் அவர் வைத்திருந்து நம்பிக்கை...

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/107596682_3087911534626763_1931127661040947480_n.j pg?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQlc_AAB0NjwjDIRcCbnDnvhJRsBz_BshI9yknQH4R1 acWSImu2KgWZPsTcjF2431vhX3OEUcJGGi4Yh7JoCva4d&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=47e91a23ac8284e44a896b090140bcb9&oe=5F313E8C


Thanks Sundar Rajan

sivaa
12th July 2020, 09:30 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/107330666_892650827909474_8933031169553926140_n.jp g?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_oc=AQm6qbQXVNFksLcG7APT0r6ufJ_PMh4CaHNhiJ_a7nw bmopLKop3X9r7HoowQy_7Szckj8vXbWxFkNcpUFFhBC4l&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=8fb10d620059850daeb516d9bac8c556&oe=5F2F094E

sivaa
12th July 2020, 09:35 AM
https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/107901146_314254806427522_6772572361983520808_n.jp g?_nc_cat=109&_nc_sid=b96e70&_nc_oc=AQkm7s7M6qN4GvPPo351lVoejTrfenwDdaGo3-B_FzYr1oC2u8qOrezKrhzBc0jMT4G--xO2KxCP5Zhp0xeAWj62&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=3229c232f262aa09371dc024f006986b&oe=5F2EEF29


Thanks Nilaa

sivaa
12th July 2020, 09:37 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/107851364_607531100185995_75861687401167357_n.jpg? _nc_cat=100&_nc_sid=b96e70&_nc_oc=AQkebMVQVoHwedt6uRCDACtZquwefM-fYM3o0mZeLJERbvW0UfsVTTwk794ajiUal7Y5hoHmZkmHYOb4S SmlNLNq&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=5650a9dc0c93e168bf67a9bdcdc05c94&oe=5F30C971


Thanks Nilaa

sivaa
12th July 2020, 09:37 AM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/107914419_3009263015790349_3043724437065749301_n.j pg?_nc_cat=105&_nc_sid=b96e70&_nc_oc=AQlp0zRSUVAPa7_PTUDkSjQ88a-RFTZGD_8EtvtJLZUV9tDptcVrGjeSx1WeYUxzSJOuJzIKRsLKZ Xnlm5Tws3Vu&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=01e805a28bc4f2ad8948c3037db0aad5&oe=5F2F8894


Thanks Nilaa

sivaa
12th July 2020, 09:42 AM
https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107462095_3206609216056395_9222313760540997452_o.j pg?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQlqRFms4QJ-XGMLx5J9xnIRwLbNkyRBCkt2Ym2dgkfXj3YRLZitpekN3IQNyI cmS2d6fA8Qh3HwThHLeCiwoBwq&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=d65b8394ac91a17634eb3a352a4d87da&oe=5F30B3B0


Thanks Veeyaar

sivaa
12th July 2020, 09:46 AM
https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/106989599_591721121531687_4406605387828196114_o.jp g?_nc_cat=111&_nc_sid=110474&_nc_oc=AQn4SFv-5KKinEMDSO1uGIDbC7_WzyLd3mnpUlE1aawd8nNSGuFoIsNqZO ZvCgbgYjxpXHgX8793AEfTQbc3uRyO&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=60b3b14876b00c53a5046289d3abbc19&oe=5F30CF2F


Thanks Gururo Vmurugesan

sivaa
13th July 2020, 01:40 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/108285094_10158579888855406_5366107343333470065_o. jpg?_nc_cat=103&_nc_sid=ca434c&_nc_oc=AQlCd00xrRcWx2OlyRQPf4fewMa9lvQcZaAiR86AqL-wfLEH3MCq2Yor0qf6CNHVeZKHAL-iOqMJ7DaDbI_NjvsU&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=04c28313c5abf442d5a01e18d1b0611e&oe=5F31DC93

sivaa
14th July 2020, 01:59 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/107831940_1018906738545621_6230583034952145667_n.j pg?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_oc=AQlv-gPGpKsNmCf8ZBvcC5wijqgfSQZbmCeTw-k-IflQszXzi3gnD6EK8_CCs86pcdff6Rbih7aM8RDlrvEooQGC&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=d59b9e7022e2d5ac6e3e065a6b7d62b2&oe=5F330EE5


Thanks V C G Thiruppathi

sivaa
14th July 2020, 02:00 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107695631_1018906638545631_5584656954330008270_n.j pg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQkuZWZD3jA4kpGUVLyw7saXPllqjL4jiEOWv_0nsy7 DXm3oS6JSaQmybu_IXDzz-58x_HRRZXt53iSOyUACvIvh&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=8ee4a0fbe1ff800b3e6a3880d44b533b&oe=5F31EFAA

sivaa
14th July 2020, 02:01 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/107801661_1018906678545627_5106003184418148688_n.j pg?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_oc=AQkhDtCmunhyzlSJEdbWBOkbj6e3wrhlH5WELUEBOzG 66VWJeUfYuUYhoj1iUp1g73cdY5vinyDXjoPP4luGZPuE&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=5f8c6fae7d2229bd266092403894d47b&oe=5F326B3F

sivaa
14th July 2020, 02:03 PM
47 ஆண்டுகள் நிறைவுப் பயணத்தில்...
#எங்கள்_தங்கராஜா (https://www.facebook.com/hashtag/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%A F%8D_%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0 %E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE?__eep__=6&source=feed_text&epa=HASHTAG)
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/109596952_1018918635211098_4001333681314536808_o.j pg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_oc=AQldAnfLeBAMMpuCjPF29g1Wx53oSRFMYr3ozGDM4ay WO6uCfu3BWpEYsHSQwq9zlGlMssCj8dlDnQENJSKOBd4G&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=b0754ed162a786c8f30562ccfb523596&oe=5F345C3B

Thanks Nilaa

sivaa
14th July 2020, 02:10 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107755543_3213250925392224_2301118047610065018_o.j pg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_oc=AQlfGe9jgPNWOec059bQrUfC6WKiJc1A-0L2n7Did6yJYJM3-h6fMKFW-YMPnIDs5dqe_j3pGU6Bd0dlNyHcOnqk&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=fa43016e860717e88cefeb78a8b95714&oe=5F3429D6

Thanks Veeyaar

sivaa
14th July 2020, 02:14 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/107262809_2663479050533573_67750308113903704_o.jpg ?_nc_cat=100&_nc_sid=ca434c&_nc_oc=AQnOzxS6SbcUObEH0VsbWp5lKVZhBjirQZ7aB4hC96a hIp2dAargrclGt76HOhCeT_Fjx9EqfGXN1GmGTwavDrhR&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=a2d322cfe648d7e9429e1fa2c6ee2adf&oe=5F33FE1A

sivaa
14th July 2020, 02:19 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107473087_2663358623878949_6308472418192263163_n.j pg?_nc_cat=100&_nc_sid=ca434c&_nc_oc=AQm6Na7dMf_H_3H9EMPkZG2aMc1TVbcMdsRLDjZIjEp WXFNdmRli3zHH-U1Nci4p5vMmnRkgK2cmzDVgm18cUBC2&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=0ef2b73c941527fd7cf50f4780ad291d&oe=5F34321A

sivaa
15th July 2020, 01:50 PM
அனைவருக்கும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107732055_3183685401748328_7658459316012707558_n.j pg?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQlhacHUasY9nuDAU9nggns9GI1ylGgeulAfnbb8Are NsC0sfKqnNE1ACXRETDkyh1jI5CKXZUZmfchsBOPPriRK&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=02eca2073ff01013e1ec839560c9e888&oe=5F35116B​https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107728033_3183685555081646_2456074415463824765_n.j pg?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQmt2aO1KwNnIUhq0RI9GzSwFZtmlLU8lKnXMtFqfY3 W3WmuSZrgy22amoFj8-8_pfo8TI6ksxe9W9mHFLdoAMP2&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=a45602221902b6b574514c1e8359b177&oe=5F32BC29

sivaa
15th July 2020, 01:51 PM
https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/107790194_1019633731806255_6275899934838471206_n.j pg?_nc_cat=106&_nc_sid=110474&_nc_oc=AQlWu7liZ0qa2xX041AmlYtR3r0jvrawLsUAo2sYg1B uwpSmfyvPbGlgp1gAkzt78X1JEZOYLnCldF2nhAcHX4es&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=7d7b8dd937e802f3e3a2f7f08cc9458e&oe=5F357791

sivaa
15th July 2020, 01:54 PM
https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/107748145_1019659478470347_7252426587606452344_o.j pg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_oc=AQmyxBSoRtlgtB-Hnf1G505bNxVJBsuqM1y4xIDMoDG7QU_JJ-u2S9u0z0b9p3ymJHFoIZZcnlNFelXi8jlQPU45&_nc_ht=scontent.fykz1-2.fna&_nc_tp=7&oh=50607d9a9c0fd82a7da4aa32d5b94856&oe=5F34BA9C

Thanks Nilaa

sivaa
15th July 2020, 01:59 PM
https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/107769573_2664272747120870_3460742966186214970_o.j pg?_nc_cat=104&_nc_sid=ca434c&_nc_oc=AQn2bZjtvcjY-IkBFznieq6JBedai0NXkGjkhyoGFgMPO56B_SEy4_HY6TkFWU-CyK-5p3iNIzjpmiPyEvYosX1w&_nc_ht=scontent.fykz1-2.fna&_nc_tp=7&oh=6d48c20598bcba17f360529d90e651cb&oe=5F35F202

Thanks V C G Thiruppathi

sivaa
15th July 2020, 02:01 PM
https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109406874_2664401570441321_7915742687363769443_o.j pg?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQko398zMF1JKNFDIW4CQ4kvvfv-F_3uXOCipTjhQKucSBj9x-RJaNuvpjFJtYG2NtlFVU4rE7uqm_sigBzutgie&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=f8c89e8b25a81942a2784d0d5c62a4c7&oe=5F334BD5

Thanks V C G Thiruppathi

sivaa
15th July 2020, 02:02 PM
https://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107811611_2664373973777414_2342361795328038780_o.j pg?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_oc=AQmRusQCO5mwV_tJcUS_sxC44MRNicd4yXijjnK1aGT 2AuDhQ6yBFjXPyuP6t8t4rr7b1qN2gB65P0ZqjYIfYM00&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=aa79885e1bd4877af274229f1e4995e5&oe=5F342831

Thanks V C G Thiruppathi

sivaa
16th July 2020, 07:56 AM
பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற அன்னதான காட்சிகள்...

https://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/109483062_1019896655113296_4230187109088539771_n.j pg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=c439996ae6278c4d1bd3b62a63977352&oe=5F35C25Dhttps://scontent.fykz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107650100_1019896425113319_8146059798007920792_n.j pg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ht=scontent.fykz1-2.fna&oh=72b8ed8ee1b6e78be0a08c8142b42ba5&oe=5F33A35Dhttps://scontent.fykz1-1.fna.fbcdn.net/v/t1.0-9/107061635_1019896608446634_8076763778461548729_n.j pg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_ht=scontent.fykz1-1.fna&oh=17689f404761a1edea52fb1793c1458d&oe=5F3516AE

Thanks Nilaa

Russelldwp
16th July 2020, 09:40 PM
தொடர்ந்து 35 வருடங்களுக்கும் மேலாக திருச்சியில் சிவாஜி அவர்களின் புகழ் பரப்புவதே நோக்கமென வாழும் மாரிஸ் குரூப் சிவாஜி பக்தர்கள் சார்பில் திருச்சி நகரில் அலங்கரிக்க போகும் ஐயன் சிவாஜி அவர்களின் நினைவு அஞ்சலி போஸ்டர்https://scontent.fmaa1-3.fna.fbcdn.net/v/t1.0-9/109727936_1215616658790229_1817168169910339495_o.j pg?_nc_cat=107&_nc_sid=730e14&_nc_ohc=F1dhfVW3sHQAX-QO_G-&_nc_ht=scontent.fmaa1-3.fna&oh=1d0e23b3449160b9fbd9ca3b9d3cb742&oe=5F350CA2

sivaa
17th July 2020, 07:02 AM
17-07-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
* முதல் மரியாதை- காலை 10 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்,
* என் தம்பி - இரவு 10 மணிக்கு ஜெயா மூவி தொலைக்காட்சியில்,
* நவராத்திரி- இரவு 11 மணிக்கு பாலிமர் டிவிச் சேனலில்,

sivaa
17th July 2020, 07:18 AM
ஆத்தா பால் குடிச்சு
வளந்த காலத்துல
அத்தோட
சிவாஜி நடிப்பையும்
ருசிச்சு வளந்த
உடம்பய்யா
பத்து வயசு அப்போ..
மாறி மாறி மழை பேஞ்சு
ஊரெல்லாம் ஊறிக் கெடந்ததய்யா
அதெல்லாம் பெரிசில்லே
தரைக் கொட்டாயிலே
ஆறு மணிக்கு போட்டுருவானே
"பதிபக்தி "
அது எப்போ ஆவும்னு
அலைஞ்சய்யாதா அப்போ மனசு
அத அன்னைக்கு பாத்தாத்தா
மறுநா வயித்துல சோறிறங்கும்
கோலிகுண்டு விளையாண்ட காலம்
பெட்டெல்லாம் வெச்சு அடிப்போம்
சிவாஜி பிச்சருக்காகவே நான் கோலியெடுப்பேன்
குறி கோலி அடிச்சா பத்து பிச்சரு
ஒருத்தன் வெச்சிருந்தான் பைக்ல வர்ற சிவாஜி பிச்சரு
மூணு மாசமா கேட்டேன்
அவந் தரலே
ஒருநா கேட்டான் இந்த கோலில நீ
ஜெயிச்சா உனக்குத்தா இது
தோத்துபுட்டே ஐநூறு பிச்சரு
நீ தரனும்ட்டான்
கை உதறுனாலும் வெறி அடங்கலேய்யா
அன்னைக்கு
அடிச்சேனய்யா குறிகோலிய
தெறிச்சுதய்யா கண்ணாடி கோலி
அன்னைக்கே
ஐநூறு பிச்சர சும்மா கேட்டாலும்
குடுத்திருப்பேனய்யா
பதினோரு வயசு
கொட்டாயிலே அன்னைக்கு
'புதையல் 'படம்
நம்மூருக்கு அது புதுசு
அஞ்சு மணிக்கே போயும் அத்தினி கூட்டம்
டிக்கட் கிடச்ச பாடில்லே
ஓலைக் கொட்டாயிதானே அது
கொஞ்சம் கிழிஞ்ச தட்டியிலே
பாதி படம் தெரிஞ்சுது
அதயே ரோட்டுல நின்னு
முக்கா படம் பாத்தமய்யா
மிச்சப்படம் நாளக்கி பாத்துக்கலாம்னுதான்..
இன்னொரு நா ..
'வசந்தமாளிக ' போட்டிருந்தாங்க
கொட்டாய தாண்டி கும்பல் கும்பலா
ஜனங்கமாருக -அது
ஒரு ஊரு கூட்டம் மாதிரி இருந்திச்சு
படத்த கால்மணிக்கு முன்னாடியே போட்டுட்டான் அன்னைக்கு
எழுத்து முடிஞ்சு ப்ளைட்டுல தலைவரு பாட்டு ஆரம்பிக்குது
மூஞ்சிய பாத்ததுமே ஆசையா கை தட்ட அத்தினி ஜனம் கிடக்க
பட்டுன்னு கட்டாச்சு பிக்சர்
ஆளாளுக்கு கத்த ஆரம்பிச்சாட்டாங்க
ஒரே குய்யோ முய்யோதா
பிக்சர ஒட்டி ஓட்ட அஞ்சு நிமிஷமாகும்
மறுபடியும் படம் ஓட ஆரம்பிக்குது
விசில் சத்தம் கை தட்டற சத்தத்தை கேட்டா
கூரையெல்லாம் பிச்சுட்டு போயிருக்கும் போலிருக்கு
நம்முளுக்கு வேற பயமாவும் இருக்கு
ஓ மானிட ஜாதியே ..
ஒரு ரெண்டு வரிதா பாடியிருப்பாரு தலைவர்
மறுபடியும் அந்து போச்சு
மறுபடி ஒரு ஒட்டு
ஓடுது ..
உலகத்தின் வயதுகள் பலகோ...
மறுபடி ஒட்டு..
ஆபரேட்டருக்கே அந்து போயிருக்குமய்யா
அன்னைக்கு
படத்த ஓட்டி முடிக்க மூணே முக்கா மணி நேரமாயிடிச்சு
அடுத்த ஷோவெல்லாம் இல்ல
உலகத்துலேயே ஒரே ஷோவோட வசந்தமாளிகைய நிப்பாட்டுன கொட்டாயின்னா எங்கூரு கொட்டாயாதா இருக்கும்
ஆனா கடசி வரைக்கும் ஒரு பய எந்திரிச்சு போகலியே
இன்னிக்கும் அதையெல்லாம் நெனச்சா...
ஒரு நா நம்மாளு ஒருத்தன் திரைக்குப் பக்கத்துல சூடம் காமிச்சான்.கொட்டாயிலே அதெல்லாம் ஏத்துக்க மாட்டாங்க.நல்லா சாத்திட்டாங்க.அவங் கூட்டாளிக பத்து பேருக்கு மேல இருந்திருக்காங்க.அடிச்சத பாத்த அவனுக பதிலுக்கு கொட்டாயிகாரன்கள அடிச்சிட்டாங்க.பிரிச்சினை பெரிசாகி ஆளாளுக்கு அடிதடி.மணல் தரைதானே அப்ப.மணலெல்லாம் பொம்பளக ,குட்டிக கண்ணுல விழுந்து ஏக களேபரம்.கண்ண தேய்ச்சு தேய்ச்சு செவந்து போச்சு.படத்த உடனே நிப்பாட்டிட்டான்.போலீசுக்கு வேற போன் போட்டாச்சு .அதுக்குள்ளே அந்த கூட்டம் எட்டிக் குதிச்சு ஓடிப்போயிருச்சு.
முக்கா மணி கழிச்சு படம் போட்டான்.கண்ணெரிச்சல் வேற.சிவாஜி படத்த பாக்காம போகலயே!
ரங்கதுரை போட்டப்போ ...
படம் ஒரு பத்து நிமிஷம் ஓடும்
அப்ப அப்பளம் உப்பறமாதிரி
பிச்சசர் உருகும்
அது நல்லாவே திரையிலேயே தெரியும்
அத ரெடி பண்ணி
மறுபடி ஓட்டுனாக்க மறுபடி
அதே மாதிரி பிச்சர்
அப்பளம் மாதிரி உப்பும்
இதே பிரச்சினைதா படம் பூராவும்
அன்னைக்கு
கூட்டம் வேற எக்கச்சக்கம்..
அடுத்த நா பாத்தவக சொன்னாங்க
பாதி படமே இல்லைன்னு
எனக்கொரு சந்தேகம் இன்ன வரைக்கும்
எங்கூரு கொட்டாயிலேதா மட்டுந்தா
இந்த விவகாரங்களா?
இல்லே எல்லா ஊருலயும் இது போலவெல்லாம் நடந்திருக்கான்னு?
சிவாஜி படம் போட்டா ஒரு வீதி பாக்கியில்லாம சுத்தியடிச்சு அத்தன போஸ்டரையும் பாத்திட்டு அதுக்கு பிறகுதா குளிச்சு யூனிபார்ம் மாட்டி ஸ்கூலுக்கு போன காலமெல்லாம் உண்டு.
இதெல்லாம் கிராமத்துல சகஜமா நடந்ததுதான்.
சிவாஜி படம் எப்பிடியிருந்தாலும் பாத்திரனும்.அப்பிடியெல்லாம் பாத்து ரசிச்சது இன்னைக்கும் அப்பிடியே ஞாபகத்துல இருக்கு!
இன்னும் வரும்....
செந்தில்வேல் சிவராஜ்


Thanks
செந்தில்வேல் சிவராஜ்

sivaa
17th July 2020, 07:21 AM
https://scontent.fyyz1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/109437794_1020555888380706_8244920126939024517_o.j pg?_nc_cat=100&_nc_sid=ca434c&_nc_ohc=SvwsSjsK6IEAX8_epUF&_nc_ht=scontent.fyyz1-2.fna&_nc_tp=7&oh=22081497e92863452941b9d951de4016&oe=5F36A3C1


Thanks Nilaa

sivaa
18th July 2020, 08:32 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/p960x960/109862909_2667017160179762_5117148260153001559_o.j pg?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_ohc=17OVwG0HM5UAX_vKjiO&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=6&oh=5c79e157708aef52d6cc76e207c98a02&oe=5F37D26A

Thanks V C G Thiruppathi

sivaa
18th July 2020, 08:45 AM
மீள் பதிவு

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t31.0-8/s960x960/28514458_437720179997616_7855401871363282458_o.jpg ?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_ohc=II_2bp7224AAX_tduAF&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=05b5ff1d8158cc3895a248e3fe0642bf&oe=5F389347

2 March 2018 (https://www.facebook.com/groups/449174815433600/permalink/611140722570341/?__xts__%5B0%5D=68.ARCiHpAj48y2ezJH9jnlTmWnI2xLu64 dsaUOVc9FhY4Nu70-lcWout8Ev4kpGBRGGB9jqTy5CJxAAWKZd__BaFJnb-fuJRam7eNXcsivwTVOdBoCoIrnqBEQ9KY6K8bD5xacGkZi29lY DVxaaABIwStbLl7w7JLNRe6NJssZb-YS9Q4AXrqklQq_77YZfjUCnZg0jvAngxHGPBjeC-nxCveswAP-06fNiahEmSo3y_YqaChdRSikPU9znjvyF7Tx0TU8SQDBmBmgR2 DR9kIJkL8_QMcvvwL0HQEmNeu3T8Tz46wYsdpxbw&__tn__=H-R)

உங்களுக்குத் தெரியுமா?
1931 அக்டோபர் 31 அன்று வெளியான
தமிழ் சினிமாவின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' முதல் கறுப்பு-வெள்ளைப் படங்களின் காலக்கட்டம் முடிந்த 1979 ஆம் ஆண்டுவரை, தமிழில் (இந்தியாவிலேயே)
கறுப்பு-வெள்ளையில் முதன்முதலாக 100 படங்களில் நாயகனாக நடித்து, அதில் 50க்கும் மேற்பட்ட வெற்றிக் காவியங்களைத் தந்த ஒரே நடிகர் நம் நடிகர்திலகம் மட்டுமே.
இந்த யுகம் முடியுமட்டும் எவராலும் இனி வெல்ல முடியாத வரலாற்றுச் சாதனையை உங்கள் பார்வைக்காக பதிவிடுகிறேன்.
அடுத்தத் தலைமுறை அறிய வேண்டிய செய்தி இது. அதிகம் பகிருங்கள் தோழர்களே ...
வெற்றிப் படங்களின் பட்டியல் மட்டும்....
1. பராசக்தி 294 நாட்கள்
2. மனோகரா 156 நாட்கள்
3. சம்பூர்ண ராமாயணம் 165 நாட்கள்
4.பாகப்பிரிவினை 216 நாட்கள்
5. படிக்காத மேதை 153 நாட்கள்
6. பாவமன்னிப்பு 177 நாட்கள்
7. பாசமலர் 176 நாட்கள்
8. பட்டிக்காடா பட்டணமா 182 நாட்கள்
8அ. SCHOOL MASTER (Kannada) 188 Days
9. திரும்பிப்பார் 116 நாட்கள்
10. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி 105
11. தூக்குதூக்கி 103 நாட்கள்
12. எதிர்பாராதது 100 நாட்கள்
13.காவேரி 100 நாட்கள்
14. மங்கையர்திலகம் 100 நாட்கள்
15. தெனாலி ராமன் 101 நாட்கள்
16. பெண்ணின் பெருமை 105 நாட்கள்
17. அமரதீபம் 125 நாட்கள்
18. மக்களைப் பெற்ற மகராசி 122 நாட்கள்
19.வணங்காமுடி 100 நாட்கள்
20. தங்கமலை ரகசியம் 105 நாட்கள்
21. பாக்கியவதி 106 நாட்கள்
22. உத்தமபுத்திரன் 140 நாட்கள்
23. பதிபக்தி 100 நாட்கள்
24. அன்னையின் ஆணை 101 நாட்கள்
25. சபாஷ் மீனா119 நாட்கள்
26. காத்தவராயன் 105 நாட்கள்
27. தங்கப்பதுமை 102 நாட்கள் ( சேலம் மற்றும் மதுரையில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா ஓடியது)
28. மரகதம் 100 நாட்கள்
29. இரும்புத்திரை 156 நாட்கள் (ஷிப்டிங்கில்
230 நாட்கள்)
30. தெய்வப்பிறவி 121 நாட்கள்
31. விடிவெள்ளி 104 நாட்கள்
32. பாலும் பழமும் 139 நாட்கள்
33. கப்பலோட்டியதமிழன் 102 நாட்கள்
34. பார்த்தால் பசிதீரும் 105 நாட்கள்
35. படித்தால் மட்டும் போதுமா 112 நாட்கள்
36. பந்தபாசம் 100 நாட்கள்
37. ஆலயமணி 105 நாட்கள்
38. இருவர் உள்ளம் 126 நாட்கள்
39. அன்னை இல்லம் 104 நாட்கள்
40. பச்சை விளக்கு 105 நாட்கள்
41. கை கொடுத்த தெய்வம் 108 நாட்கள்
42. நவராத்திரி 108 நாட்கள்
43. சாந்தி 100 நாட்கள்
44. மோட்டார் சுந்தரம்பிள்ளை 100 நாட்கள்
45. இருமலர்கள் 100 நாட்கள்
46. கலாட்டா கல்யாணம் 106 நாட்கள்
47. என்தம்பி 103 நாட்கள்
48. எங்க ஊர் ராஜா 105 நாட்கள்
49. உயர்ந்த மனிதன் 105 நாட்கள்
50. தெய்வமகன் 105 நாட்கள்
51. திருடன் 98 நாட்கள்
52. வியட்நாம் வீடு 111 நாட்கள்
53. ராமன் எத்தனை ராமனடி 103 நாட்கள்
54. குலமா குணமா 118 நாட்கள்
55. பாபு 114 நாட்கள்
56. ஞானஒளி104 நாட்கள்
57. தவப்புதல்வன் 100 நாட்கள்
இவை தவிர்த்து பணம், அன்பு, புதையல், தங்கை, தங்கைக்காக,குறவஞ்சி உள்ளிட்ட பல கறுப்பு வெள்ளைப் படங்கள் 83 முதல் 91 நாட்கள் வரை ஓடியிருக்கின்றன.
இதையெல்லாம் முறியடிக்க இனி எந்த நடிகரின் படங்களாலும் முடியாது என்பது உறுதியான ஒன்று.
ஒருவேளை நம் அய்யனே மறுபடியும் அவதாரமெடுத்து வந்தால் முடியுமோ!?






Thanks Nilaa

sivaa
18th July 2020, 08:47 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/110956979_2667063036841841_4190902806552643414_o.j pg?_nc_cat=106&_nc_sid=07e735&_nc_ohc=pwXO2wtY4QYAX-0Az4Y&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=3720b8e96eae2817ae64ad06285e759d&oe=5F37A807

sivaa
18th July 2020, 08:48 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/110881169_2667063133508498_2489230596738128729_o.j pg?_nc_cat=111&_nc_sid=07e735&_nc_ohc=Tn-ETW4xy_YAX-_TyI0&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=029f2fb8111d6dd6f0b6f7bc8117e381&oe=5F38476E


Thanks V C G Thiruppathi

sivaa
18th July 2020, 08:54 AM
16-7-20ன் தொடர்ச்சி.... 2010... எண்ணங்கள் எழுத்துக்கள் வலை...
இந்திரா அம்மையார் மறைந்தபிறகு நடந்த 1984 தேர்தலில், சிவாஜி மன்றத்தினர் தேர்தலில் சீட் கொடுக்கப்படாமல் ஒதுக்கப்பட்டதற்கு காரணமே, நடிகர் திலகத்துக்கும் காங்கிரஸுக்கும் இருந்த நீண்டகால உறவை பற்றி ராஜீவுக்கு தெரியாததே.
தமிழ்நாட்டில் காங்கிரஸின் மிகப்பெரிய தொண்டர் படையாக விளங்கிய சிவாஜி மன்றத்தினர், 1984 தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டனர். சிவாஜிமன்றத்தினர் பற்றி தெரிந்திருந்த பெருந்தலைவரும், இந்திரா அம்மையாரும் இயற்கை எய்தியதால் அவர்களின் அருமை ராஜீவுக்கு தெரியவில்லை. வெகுண்டெழுந்த சிவாஜி மன்றத்தினர், தலைவர் தளபதி சண்முகம் தலைமையில் கூடி முடிவெடுத்து தமிழ்நாடு முழுக்க 99 போட்டி வேட்பாளர்களை அறிவித்தனர். சிலர் வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர். புரசை குமரன், அப்பன்ராஜ், செங்காளியப்பன், ராஜசேகரன், அடைக்கலராஜ், மாரிசாமி, பொன்.தங்கராஜ், சந்திரசேகரன், புவனேஸ்வரி ஆனந்த் போன்றோர் அதில் அடக்கம்.
பதறிப்போன மூப்பனார், டெல்லியுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி சொல்ல, சிவாஜி மன்றத்தினருக்கு சீட் ஒதுக்கப்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ராஜசேகரன், திருச்சி எம்.பி.தொகுதிக்கு அடைக்கலராஜ் உள்பட சிவாஜி மன்றத்தினர் பலர் காங்கிரஸ் கட்சியால் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றனர். சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சிவாஜிமன்ற வேட்பாளராகப் போட்டியிட்ட (இன்றைய காங்கிரஸ் பிரமுகர்) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெருவாரியான வாக்குகளில் வெற்றியடைந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு இரா. அன்பரசு சொல்கிறார்....
நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் ரசிகர்களும் அன்னை இல்லத்தில் காலைமுதல் இரவு வரை அவருக்கு வாழ்த்துச்சொல்லிச் சென்ற வண்னம் இருப்பார்கள். அனைவரும் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற செருப்புக்கள் இரவில் ஒரு லாரியில் ஏற்றி வெளியேற்றப்படும். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் இல்லத்தில் விருந்துக்கழைக்கப் படுவோரில் நானும் கண்டிப்பாக இருப்பேன். பிறந்தநாளின் போது அவருக்கு அளிக்கப்படும் பல்வேறு பரிசுப்பொருட்களை அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளமாட்டார். அங்கு வந்திருக்கும் ரசிகர்களுக்கு அளித்துவிடுவார்.
எப்போதுமே மிகவும் வெளிப்படையாக மனதில் இருப்பதை அப்படியே பேசும் வழக்கமுள்ளவராக இருந்தார். மனதில் ஒன்றை மறைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப்பேசி நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவராக இருந்தார். அதனாலேயே அரசியலில் பலரால் ஏமாற்றத்துக்குள்ளானார்.


Thanks Palaniappan Sbbu

sivaa
18th July 2020, 09:07 AM
அவ்வளவு அறியாதவர்களா என்ன ஆட்சியில் இருப்பவர்கள், இருந்துவிட்டு போனவர்கள்,
மணி மண்டபத்தில் நடிகர் திலகம் தொடர்பான பெருமைகளை காட்சிப் படுத்தினால் எதிரே படிக்கும் ஜானகி- எம்ஜிஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் அதைப் பார்த்து படித்து தெரிந்து கொண்டு மறுநாள் வகுப்பில் சிவாஜியின் பெருமைகளை விவாதிப்பார்களே,
முதலில் சர்வதேச உலக விருது பெற்ற தமிழர்,
இந்திய நடிகர்களில் சுதந்திர போராட்டத் தியாகிகளாக நடித்த ஒரே ஒப்பற்ற நடிகர்,
வரலாற்று புராண இதிகாசங்களில் நடித்து மக்களிடம் வரலாற்று நாயகர்களை கொண்டு சென்றவர்,
285 திரைப்படங்களுக்கும் அதிகமாக நாயகனாக ஜொலித்த ஒரே தமிழ் நடிகர்,
150க்கும் மேலான நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படங்களையும், 30 க்கும் மேலான வெள்ளி விழா காவியங்களையும் கொடுத்த ஒரே இந்திய நடிகர்,
90 படங்களில் சண்டைக் காட்சிகளை இடம் பெறாமல் செய்து வெற்றி கண்டவர், 45 படங்களுக்கும் மேல் கதாநாயகி இல்லாமலும் டூயட் பாடாமலும் ஹிட் கொடுத்த ஒரே உலக நடிகர்,
ஒரே நாளில் இரண்டு இரண்டு படங்கள் என 17 முறை ரிலீஸ் செய்து அதிசயம் ஏற்படுத்திய வசூல் சக்கரவர்த்தி,
அமெரிக்க நகரான சுற்றுலாத் தளமான நயாகரா நகரின் மேயராக கௌரவிக்கப் பட்டவர்,
அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் வரவேற்பை பெற்றவர்,
எகிப்து அதிபர் நாசர் அவர்கள் சிவாஜியின் வீட்டிற்கே வந்து பாராட்டி இருக்கிறார்,
சிவாஜியின் நடிப்பில் லயித்துப் போன தலாய்லாமா படப்பிடிப்பு தளத்திற்கே வந்து பாராட்டி இருக்கிறாரே,
இந்தியாவின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள் என அவர் காலத்தில் அனைவரும் நட்புறவு கொண்டாடியவர்கள்,
முதல் உலகத்தமிழ் மொழி மாநாட்டிற்கு முதல்வர் அறிஞர் அண்ணாவிடம் முதல் ஆளாய் ஐந்து லட்சம் கொடுத்ததோடு திருவள்ளுவருக்கு மெரினாவில் சிலை வைத்து பெருமைப் படுத்தியவராயிற்றே,
கட்டபொம்மனுக்கு நினைவு மண்டபம் அமைத்தது, பாரதி, வ.உ.சி க்கு விழா
எடுத்தது,
தான தர்மங்கள் எனச் சொல்லும் போது 1950 களிலேயே எந்த நடிகர்களும் லட்சங்களை கொடுக்காத போது லட்சங்களை. அள்ளிக் கொடுத்து இருக்கிறாரே- இதை பாவேந்தர் பாரதிதாசன் கவிதை வடித்தும் இருக்கிறாரே,
பெரியார், காமராஜர், அண்ணா, ராஜாஜி என அனைத்து தலைவர்களின் கொள்கைகளுக்கும் பாலமாய் தேய்ந்து இருக்கிறாரே,
ஊழலற்ற ஆட்சி வேண்டும் தமிழகத்தில் என பெருந்தலைவர் காமராஜர் பின்னால் கடைசி வரை வெற்றி தோல்விகளைப் பற்றி எண்ணாமல் உறுதுணை இருந்து இருக்கிறாரே,
செவாலியே, பத்மஸ்ரீ, பதம பூசன், தாதா சாகேப் பால்கே, என ஏராளமான விருதுகளை குவித்து இருக்கிறாரே,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மியான்மர், பர்மா, அரசுகள் எல்லாம் அழைத்து கௌரவம் செய்து இருக்கிறார்களே,
கேரளம், ஆந்திரா, மராட்டியம், பெங்காள் என பிற மாநில அரசுகள் விருது கொடுத்து பாராட்டி இருக்கிறார்களே,
நான்கு தலைமுறை ரசிகர்களை கொண்டிருக்கும் ஒப்பற்ற கலைத் தாயின் மூத்த மகன்,
இத்தனை பெருமைக்குரிய மாமேதையை இந்தத் தமிழகம் தவர விட்ட பிழைதானே
தற்போது நாம் காணும் ஊழல் நேர்மையற்ற ஆட்சிகள்,
இவர்களிடம். சிவாஜியின் பெருமைகளை முழுமையாக காட்சிப் படுத்துங்கள். என எப்படி கேட்க முடியும்??

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/107898479_3189269317856603_3456393362097669187_o.j pg?_nc_cat=109&_nc_sid=07e735&_nc_ohc=NijluF_2AqEAX9D14i1&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=a33d117df1cc15ad962350854f1759fc&oe=5F37B698

நன்றி சேகர் பரசுராம்

Russelldwp
18th July 2020, 10:03 PM
இறந்து 19 ஆண்டுகள் ஆகியும் ரசிகர்களின் பக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் 10க்கும் மேற்பட்ட டிசைன்களில் திருச்சி நகரில் சிவாஜி ரசிகர்களால் போஸ்டர் வெளியிடப்படுகிறது https://scontent.fmaa1-4.fna.fbcdn.net/v/t1.0-9/108088293_383169905994042_7961879303097025946_o.jp g?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=vaALnk8VLNYAX9OSpMn&_nc_ht=scontent.fmaa1-4.fna&oh=6cafcc8ffc9ea049fd86f11204223dbf&oe=5F39D9FBhttps://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/109757063_576673849663760_838333970133334759_o.jpg ?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=PYYUWX2MOtsAX_NP-qH&_nc_ht=scontent.fmaa1-1.fna&oh=22f3b414cbeca75df206bc92d69c5df7&oe=5F3862CB

sivaa
21st July 2020, 12:49 AM
21-07-2020
நடிகர் திலகத்தின் 19 வது ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு தொலைக்காட்சி சேனல்களில் திரைக்காவியங்கள்!!
* கீழ்வானம் சிவக்கும்- காலை 10 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி- காலை 10:30 க்கு கேப்டன் டிவியில்,
* தவப்புதல்வன்- காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்,
* நவராத்திரி - பிற்பகல் 1:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* வா கண்ணா வா- மாலை 3:30 க்கு முரசு தொலைக்காட்சியில்,
* திருவருட்ச்செல்வர் - இரவு 7 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* சரஸ்வதி சபதம்- இரவு 9:30 க்கு சன் டிவியில்,
* கிருஷ்ணன் வந்தான்- இரவு 10 மணிக்கு ராஜ் டிஜிட்டல் தொலைக்காட்சியில்,
* அம்பிகாபதி- இரவு 11 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில்,

Thanks Sekar

sivaa
21st July 2020, 12:50 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/109331681_1023825538053741_8286532032769810673_o.j pg?_nc_cat=106&_nc_sid=ca434c&_nc_ohc=mBM7Tm6eYpUAX_V-Gsh&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=10e52f7dc8582e6b65983078c39e1388&oe=5F3B3D21


Thanks...

sivaa
21st July 2020, 12:50 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/110227168_2626775330922956_4912526672860866956_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_ohc=7d1NsMpxHcgAX9BIMCR&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=752971ec98b43be430a55be1a95360fe&oe=5F3AE0B6


Thanks...

sivaa
21st July 2020, 12:51 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107836953_2626775400922949_6108568265562546312_o.j pg?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_ohc=DQhyzuwL0kYAX-QB0xO&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=86e7c152c82d1c5c54331be141c271cf&oe=5F3BBAED


Thanks...

sivaa
21st July 2020, 12:52 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/110026919_2626775370922952_4288479767617561856_o.j pg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_ohc=4qULjoV0IVoAX9WdTgj&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=ad661f8cdd5c40b33c28c8890783a660&oe=5F3B3393


Thanks...

sivaa
21st July 2020, 12:54 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/108528888_2669061343308677_3629524080802382388_n.j pg?_nc_cat=110&_nc_sid=8024bb&_nc_ohc=fKNrOo3UQdAAX-ZXYK3&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=4565e284640319969032465fe34dad1e&oe=5F3CE51C


Thanks ..

sivaa
21st July 2020, 12:56 AM
ஒரு மனிதன் மண்ணுலகை விட்டு
மறைந்து விட்டால்...
அவரை மக்கள் மறந்து விட்டால்..
அதற்கு பெயர் தான் மரணம்.
ஆனால்,
மண்ணை விட்டு மறைந்து
19 ஆண்டுகள் ஆகிவிட்டன....
இன்றும் மக்கள் மனதில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. நடிகர்திலகம்.
பின்னர் எப்படி
நடிகர்திலகம் மரணித்து விட்டார்,
என்று சொல்வது....
என்றும் மக்கள் மனதில்
வாழந்து கொண்டிருக்கும்
நடிகர்திலகத்தின்
விண்ணுலக பிறந்தநாளான...
ஜுலை 21ல் வணங்குகிறோம்.


https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/107860066_3113482155403034_8598011117352503800_o.j pg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_ohc=MOGTAhxaNaYAX_C1_Zs&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=59710515614a55a1a4b99cff66e9546e&oe=5F3CFE0F


Thanks Sundar Rajan

sivaa
21st July 2020, 12:57 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/109746675_2626776234256199_7669872952924813365_o.j pg?_nc_cat=103&_nc_sid=07e735&_nc_ohc=9ejSroKxeOMAX9OV4WX&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=4f22f71f6337929de1e304b78dcc4ffc&oe=5F3B509D


Thanks...

sivaa
22nd July 2020, 01:28 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/p960x960/110034052_3137607529657371_8671005425176204911_o.j pg?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_ohc=z4LBH0vkwWoAX-y-l5x&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=6&oh=3bc2724c86a39034f02663a5277a769d&oe=5F3DCCB5


Thanks ....

sivaa
22nd July 2020, 01:30 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/111059219_2669650853249726_819347141485411172_o.jp g?_nc_cat=107&_nc_sid=07e735&_nc_ohc=-tOhC02WpkIAX9o3XkM&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=da12c687cf24845af78e0ff465833265&oe=5F3BD7A9


Thanks....

sivaa
22nd July 2020, 01:31 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/110881169_2669704763244335_2757789743898716756_o.j pg?_nc_cat=108&_nc_sid=07e735&_nc_ohc=qUk3_L61IRIAX-46hqU&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=064864248f62dd0884be04872deccee9&oe=5F3E208B


Thanks V C G Thiruppathi

sivaa
22nd July 2020, 01:31 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109891548_2668996839981794_3920678563334992307_n.j pg?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_ohc=rc6VLD1eCy4AX-Z9kSM&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=9fc32aedecb3e52454ff79d37c89ae14&oe=5F3C7E14

sivaa
22nd July 2020, 01:32 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109689652_2669596849921793_4772606156313121917_n.j pg?_nc_cat=109&_nc_sid=07e735&_nc_ohc=Z57uKSZvh2UAX-vcCVe&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=6957afcb39690cbbb8e1e58adae17fe4&oe=5F3E6CFA


Thanks...

sivaa
22nd July 2020, 01:33 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/109308459_1409133975953565_3195534000342902794_o.j pg?_nc_cat=103&_nc_sid=110474&_nc_ohc=jrAaVyjhQGIAX86gxMC&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=6&oh=20d8813d8d65af49aaae8f7c678ab7f6&oe=5F3BECAE


Thanks...

sivaa
22nd July 2020, 06:42 AM
அன்னை இல்லம் வாயிலருகில்...

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/110312074_1024235398012755_1409886501971559371_n.j pg?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_ohc=rwFdIabAfioAX-Dw9sS&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=96cefec4420c5019a4f6a59b33199151&oe=5F3D49C3

Thanks Nilaa

sivaa
22nd July 2020, 06:44 AM
கலையுலகின் தீராநதி, நடிப்புலகின் மன்னர்மன்னன் நடிகர்திலகத்தின்
19-வது நினைவுநாளை முன்னிட்டு இதயவேந்தன் சிவாஜி மன்றம் சார்பாக அன்னை இல்லத்தின் வாயிலில் அமைக்கப்பட்டதும் திரு. தளபதிராம்குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுமான ஐயன் நடிகர்திலகத்தின் திருவுருவப் படத்துக்கு ரசிக நெஞ்சங்கள் மலரஞ்சலி செலுத்தும் காட்சி....

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/108319687_1024234978012797_4103143140951982330_n.j pg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_ohc=oADhKa9TQFoAX8lkg1n&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=79f43a6305185ae4dee98d53ce0d03b3&oe=5F3C8EF3

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/110280514_1024235074679454_5121264795332253248_n.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_ohc=A_csCGaqUnkAX-kZJAH&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=efa0e008d428715fbef8670802dab5da&oe=5F3EB92F

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109826838_1024235144679447_977813709770240468_n.jp g?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_ohc=zoGgOGVJj98AX9m0OPO&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=10867926b0679c78395085bfbb64cfd8&oe=5F3B56CDhttps://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/109352032_1024235698012725_4676228052722911734_n.j pg?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_ohc=VwHsrm6jRO4AX8oWMfR&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=b3186d52f91bf438e38b45f48512f2e0&oe=5F3D8087

Thanks nilaa

sivaa
22nd July 2020, 06:46 AM
திரைத்தமிழாம் எங்கள் மன்னர்மன்னன் நடிகர்திலகத்தின் பத்தொன்பதாவது அவதார நிறைவுநாளை முன்னிட்டு, அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில், குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் 108 தொடர் அன்னதானத்தின் 60 மற்றும் 61 வது நிகழ்ச்சி இன்று நண்பல் 12:00 மணியளவில் நடைபெற்றது.
நடிகர்திலத்தின் ரசிக நெஞ்சங்கள் பலர் கலந்துகொள்ள, அரசு வகுத்திருந்த சமூக இடைவெளிகளைப் பின்பற்றி ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு உணவும், முகக் கவசங்களும் வழங்ப்பட்டன.
அன்னதானப் பங்களிப்பு :
G.சுவாமிநாதன், சென்னை
B.கணேசன், R.குமார் & S.சிவாஜி கிரிஜா
சென்னை.
முகக்கவசம் வழங்கியவர் :
சிவாஜி.கே.நவீன், கலைநிலா சிவாஜி மன்றம், சென்னை

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/110315099_1024231458013149_6457680415896634404_n.j pg?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_ohc=t5Wdu48YGVkAX9Wyp52&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=45ae3758e9b41b5f9a7909fd90bcccdf&oe=5F3C27E6https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109809368_1024231504679811_5774871706557313555_n.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_ohc=J_w8dQMylxoAX9Lq6Fi&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=c0a36148dbf46c5ffea0bea8f403a117&oe=5F3DFCA0https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109991466_1024231544679807_3916802485869786577_n.j pg?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_ohc=JTy_Y9YEckUAX9DVwf4&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=fdba595739c6ca0894a2120ea45bb70f&oe=5F3C78F8https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109769837_1024231574679804_8263993080439825423_n.j pg?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_ohc=HJ8dHZvoKzMAX85n4Yh&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a10f1451bcf3cea592a1be29401388e2&oe=5F3CDC39https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/110080860_1024231678013127_6385400831905413177_n.j pg?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_ohc=3LJewrmnU_sAX94FG9r&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=d42e395cac99ddf0860fb2ae1525dcc0&oe=5F3C1294


Thanks nilaa

sivaa
22nd July 2020, 01:54 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109933655_2670398419841636_8072991391205175862_o.j pg?_nc_cat=107&_nc_sid=ca434c&_nc_ohc=llDw2rEAcngAX_Lu0XM&_nc_oc=AQmgc5EHpyWisFWxV_i0-kBdb9Umo_WZdcMLYrwr5qecmVxoQVDn9ppS0PIEgOeboeSPf1M E7I8Ce81ZfnRXpgGE&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=3e76510970ab2e0a02041a5b70b4273b&oe=5F3DF6A3


Thanks...

sivaa
22nd July 2020, 01:57 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/109726148_2670451863169625_2353860976542414391_o.j pg?_nc_cat=111&_nc_sid=07e735&_nc_ohc=y7YBwGU_1pMAX-syIIW&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=13cfd2c573a0482a9d3e23cee374a4b7&oe=5F3CEE01


Thanks...

Russelldwp
22nd July 2020, 07:36 PM
http://scontent.fmaa1-3.fna.fbcdn.net/v/t1.0-9/109722196_578405439490601_7345449110521651551_o.jp g?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=yXbqQ2SOukcAX899Shi&_nc_ht=scontent.fmaa1-3.fna&oh=6340e9742b7333fab458dfad619c7d00&oe=5F3C60DF

Russelldwp
22nd July 2020, 07:38 PM
குழந்தை யை நாடும் குழந்தைகுழந்தை யை வேண்டும்குழந்தை கள்ளமில்லா வெள்ளைஉள்ளகொண்ட பிள்ளைகாலங்கள் கடந்தாலும்உன்னை போல் இல்லைhttps://scontent.fmaa1-3.fna.fbcdn.net/v/t1.0-9/108772020_578355399495605_1387801721600038257_n.jp g?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_ohc=Nqn-46iDN68AX_ViZoM&_nc_ht=scontent.fmaa1-3.fna&oh=80cdb201b77fe0070180ed67b06d5614&oe=5F3D10B4

Russelldwp
22nd July 2020, 07:40 PM
https://scontent.fmaa1-4.fna.fbcdn.net/v/t1.0-9/108848356_2800648130169383_2595163067620144625_o.j pg?_nc_cat=100&_nc_sid=730e14&_nc_ohc=YLM6uRPxpbIAX_0H7tb&_nc_ht=scontent.fmaa1-4.fna&oh=6a66154c186be2f7b629f2a43f4f9cff&oe=5F3ED971

Russelldwp
22nd July 2020, 07:41 PM
https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-9/110887699_2801244986776364_9074582039562546533_o.j pg?_nc_cat=103&_nc_sid=730e14&_nc_ohc=_yR5xSfzfj4AX_CyLSm&_nc_ht=scontent.fmaa1-2.fna&oh=8a986cdf286f79cebff2eb5827a77922&oe=5F3EB659

sivaa
23rd July 2020, 02:01 AM
திண்டுக்கல்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109575761_3205224326261102_2449319288149223534_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_ohc=wQM7RMKXoBwAX_o2-Bq&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=20e3d53939a8aa17b94f09afe800346d&oe=5F3FB855

Thanks....

sivaa
23rd July 2020, 02:03 AM
திருப்பூரில்,

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109532156_3205843452865856_7566284064201623788_o.j pg?_nc_cat=100&_nc_sid=110474&_nc_ohc=hvg7-ZoEA48AX_7TAKx&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=44bdfbfbba5fcdabc03207e10eb86180&oe=5F3C47EE


Thanks....

sivaa
23rd July 2020, 02:04 AM
காஞ்சிபுரம்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/110315417_3205187106264824_2838289454383075323_o.j pg?_nc_cat=102&_nc_sid=8024bb&_nc_ohc=yfoCxlN03XAAX_AaC2C&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=17000515f37583ab2f66584cf2a01da3&oe=5F3C6C52



Thanks....

sivaa
23rd July 2020, 02:08 AM
ஆந்திர மாநில சத்தியவாடா( நகரி)

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/113818350_3205844706199064_5910197327557176480_o.j pg?_nc_cat=104&_nc_sid=110474&_nc_ohc=lgsS2laBX98AX9fJ-Lx&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=a3d0eff9fdc32ccb90e9278ae2f2f022&oe=5F3F1A97


Thanks....

sivaa
23rd July 2020, 02:09 AM
கள்ளக்குறிச்சியில்

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/109815170_3205845529532315_1257101645765740888_n.j pg?_nc_cat=104&_nc_sid=110474&_nc_ohc=yJ0n1Ehe-kUAX8McRMJ&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=9e9273a508adf5bbe43a2229dd5ba8ec&oe=5F3CD0B4

Thanks....

sivaa
23rd July 2020, 02:10 AM
திருப்பூர் மாவட்டம்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/110803399_3205747366208798_5090936757099151720_o.j pg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_ohc=lSkSJHcpzMEAX_Qb7cQ&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=08265bf15ca34cfb1b42208f15fb9130&oe=5F3F854F

Thanks....

sivaa
23rd July 2020, 02:13 AM
குமரி மாவட்டத்தில்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/110048552_3205753749541493_4480866950935575545_o.j pg?_nc_cat=109&_nc_sid=8024bb&_nc_ohc=ooFDW7HehkUAX_kLTtU&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=3e09ce879b35dd7845567e247768f9cb&oe=5F3CB884

Thanks...

Russelldwp
23rd July 2020, 07:13 PM
https://scontent.fmaa1-3.fna.fbcdn.net/v/t1.0-9/112568202_579566769374468_1374514486007736889_n.jp g?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=52JBhQI8UL4AX-kbF9i&_nc_ht=scontent.fmaa1-3.fna&oh=34737dacdf5502f8d7e6e6f6b0ecb22d&oe=5F409650

sivaa
24th July 2020, 01:25 AM
இங்கு உள்ள மீடியாக்கள் நடிகர் திலகத்தின் நினைவு நாளை சொல்ல தகுதி அற்றவர்கள்
தெழுங்கில் கூட நினைவு கூறும் அளவிற்க்க்கு பெருமை உடையவர்.யாருக்கு கிடைக்கும்.அரசியல் என்ற சாக்கடையில் ஜெயித்தவர்க்களுக்கா

Tamil Film Industry Pays Tribute To Legendary Actor Sivaji Ganesan On His 19th Death Anniversary

https://youtu.be/Fb_rD54EHJg


Thanks Vijaya Raj Kumar

sivaa
24th July 2020, 01:43 AM
எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய சிவாஜி
–சித்ரா லட்சுமணன்
ஜூலை 21ஆம் தேதி நடிகர் திலகத்தின் நினைவு நாள்! அவரோடுதான் எனக்கு எத்தனையெத்தனை
அனுபவங்கள் ”நடிகர் திலகம் சிவாஜி என்ற மகா கலைஞனோடு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளன், பத்திரிகைத் தொடர்பாளன்,உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக்கூடிய அரிய வாய்ப்பு பெற்றவன் நான். 1970 தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய “திரைக்கதிர்” பத்திரிகை அதன் ஆரம்பக்கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாக வெளிவந்தது. இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், சிவாஜியின் டைரி என்ற பெயரில் மாதம் முழுவதும் சிவாஜி கலந்து கொள்ளும் படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், சிவாஜி படச் செய்திகள் என்று முழுக்க முழுக்க சிவாஜி பற்றிய செய்திகளே அந்த இதழில் நிறைந்திருக்கும். இப்படிப் பத்திரிகையாளனாக அவரோடு தொடங்கிய நட்பு அவரைக் கதாநாயகனாக வைத்து படம் எடுக்கின்ற அளவிற்கு வளரும் என்று நான் கனவில் கூட எண்ணியதில்லை. அதை இறைவன் எனக்களித்த வரம் என்றுதான் கூறுவேன்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “மண் வாசனை”தான் தயாரிப்பாளராக எனது முதல் படம். அப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய நடிகர்திலகம்தான் என் இரண்டாவது தயாரிப்பான ”வாழ்க்கை ” திரைப்படத்தின் நாயகன். ”வாழ்க்கை” படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு சம்பவம் பத்திரிக்கைகளில் பதிவு செய்ய வேண்டிய ஒரு அரிய சம்பவம். எனக்குத் தெரிந்து சிவாஜி அவர்களின் திரைப்பட வாழ்க்கையில் அது வரை நடந்திராத ஒரு நிகழ்ச்சியாக அது இருக்கும் என்று நினைக்கிறேன்.
”வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் சிவாஜி அவர்களின் மற்றொரு படத் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் ஏவி.எம். ஸ்டூடியோ சென்றிருந்தேன். ஒப்பனை அறையில் படப்பிடிப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்த சிவாஜி அவர்களைச் சந்தித்தபோது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு,” படம் முழுவதும் பார்த்துவிட்டாயா? எப்படி வந்து இருக்கிறது” என்று கேட்டார் சிவாஜி. “மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் போது பல காட்சிகளில் நான், டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் என்று பலரும் கண்கலங்கி விட்டோம்” என்றேன் நான்.
சிறிது நேரம் படத்தைப் பற்றியும் அதற்குப் பிறகு என் திருமணம் பற்றியும் பேசிவிட்டு (நான் ஒரு நடிகையைத் திருமணம் செய்யப் போவதாக பத்திரிக்கைகளில் எல்லாம் கிசு கிசுக்கள் பலமாக எழுதப்பட்ட நேரம் அது) நான் கிளம்புகின்ற நேரத்தில் “படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் என் நடிப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னா கூட தயங்காம சொல்லுப்பா. நான் திரும்பவும் நடிச்சித் தரத் தயாரா இருக்கேன்” என்றார் சிவாஜி.
அப்போது எனக்கு பெரிய அனுபவம் இல்லை என்பது தவிர அவ்வளவாக விவரம் இல்லாத வயசு என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் “சார் நானே உங்ககிட்ட சொல்லணும் என்று இருந்தேன். நல்ல காலம் நீங்களே கேட்டு விட்டீர்கள். எல்லா காட்சிகளும் ரொம்பப் பிரமாதமாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு காட்சியை மட்டும் திரும்பவும் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. டைரக்டர் சி.வி.ராஜேந்திரனிடம் கூட சொல்லிப்பார்த்தேன். இல்லையில்லை இதுவே நன்றாக இருக்கிறது என்று அவர் சொல்லிவிட்டார். அந்த காட்சியை மட்டும் நீங்கள் மீண்டும் நடித்துத் தந்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்வேனா?
”வாழ்க்கை” சிவாஜிக்கு 242வது படம். எனக்கு இரண்டாவது படம்.
242 திரைப்படங்களில்இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குணச்சித்திரங்களைப் பிரதிபலித்து, நடிப்பிற்கு இலக்கணமாகவும்,பல்கலைக்கழகமாகவும் விளங்கிய கலைச்சக்க்ரவர்த்தியான அவரிடம் படத்தின் படப்பிடிப்பு
முழுவதும் முடிந்த நிலையில் ஏற்கனவே அவர் நடித்த காட்சியை மீண்டும் நடித்துத் தரச் சொல்கிறேன்.
எப்படிப்பட்ட அறியாமை பாருங்கள்!
“எந்தக் காட்சி உனக்குத் திருப்தியாக இல்லை?” என்று கேட்டு விட்டு “ஓ அந்தக் காட்சியா? அந்தக் காட்சியில் அதற்கு மேல் நடித்தாலோ, அல்லது வேறு மாதிரி நடித்தாலோ சரியாக வராது நன்றாகவும் அமையாது.” என்றெல்லாம் சொல்லி சிவாஜி என்னை சமாதானப்படுத்தவில்லை.
இயக்குநர் சி.வி.ராஜேந்திரனுக்கு போன் செய்து “ சித்ரா விவரமில்லாம ஏதோ ஒரு சீன்ல நான் திரும்பவும் நடிச்சி தரணும்னு கேட்கிறான். அதெல்லாம் சரியா வருமாப்பா? நீ கொஞ்சம் சித்ரா கிட்ட போன் பண்ணி அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடு” என்று சொல்லவில்லை.
நான் சொல்லி முடித்தவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் “ சரிப்பா நீ படப் பிடிப்பிற்கு ஏற்பாடு செய். நான் வந்து மீண்டும் நடித்துத் தருகிறேன் என்றார்..
அடுத்த வாரமே பிரசாத் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு அந்தக்காட்சி மீண்டும் படமாக்கப் பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது சிவாஜி அவர்கள் திரையுலகில் இருந்த உயரத்தையும், அவரது திரையுலக அனுபவத்தையும் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சினிமாவின் நிலையோடு இந்த சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த சம்பவத்தின் அருமை புரியும்.
சிவாஜி என்ற அந்த மாமேதையோடு நானும் என் சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு” திரைப்படத் தயாரிப்பின் போது நடந்த இன்னொரு நிகழ்ச்சியும் என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத ஒரு இனிய நிகழ்ச்சி.
ஒரு நாள் காலையில் சிவாஜி சார் அவர்களின் வீட்டிற்குச் சென்ற நான் அவரிடம் “ சார். நாளை காலையில் ‘டப்பிங்’ கிற்கு ஸ்டுடியோ புக் பண்ணியிருக்கிறேன். நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள்” என்று கேட்டேன்.
சிவாஜியின் கூரிய கண்கள் என்னை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தன. “அண்ணனைப் பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? உன்னை என் தம்பி மாதிரி நினைச்சி பழகறதினாலே எப்படி வேணும்னாலும் என்னோட ‘டீல்’ பண்ணலாம்னு நினைச்சிட்டியா? உன் இஷ்டத்துக்கு டப்பிங்
தியேட்டரை புக் பண்ணிட்டு என்னை டப்பிங்கிற்கு வரச் சொல்லி கூப்பிடறே? என்றார்.
சிவாஜி அவர்கள் அப்படி என்னிடம் கடுமையாக என்றும் பேசியதேயில்லை. ஒரு நிமிடம் என்ன பதில் பேசுவது என்றே எனக்குப் புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் எனக்கு நான் செய்த தவறு புரிந்தது. அவ்வளவு பெரிய கலைஞனிடம் முறையாக தேதி வாங்கிவிட்டு அதற்குப் பிறகு ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்யாமல் நானாக ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரை அழைப்பது எந்த வகையில் நியாயம்?
என் தவறை உணர்ந்த அடுத்த நிமிடம் அவரிடம்,” SORRY SIR ஏதோ அவசரத்தில் தவறு செய்து விட்டேன். நாளைக்கு தியேட்டரை கேன்சல் செய்து விடுகிறேன். உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது சொல்லுங்கள் தியேட்டரை புக் செய்கிறேன்” என்றபடி சோபாவை விட்டு நான் எழுந்தேன்.
தன் கைகளால் என் தோளைத்தொட்டு என்னை அமர்த்தினார் சிவாஜி. “எனக்காக தியேட்டரை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டாம்.நான் நாளைக்கு காலையில் டப்பிங் பேச வர்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்” என்றார்.
“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் சார் செய்யறேன்” என்றேன்.
“நாளை முதல் டப்பிங் முடியறவரைக்கும் நீ என் கூடத்தான் காலையில டிபன் சாப்பிடணும். சம்மதம்னா சொல்லு டப்பிங் பேச வர்றேன்” என்றார்.
கரும்பு தின்னக் கூலியா? உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். இரண்டே நாட்களில் முழு படத்திற்கான டப்பிங்கையும் பேசி முடித்து விட்டார். அவர் கொண்டு வந்த டிபனில் நான் மட்டுமல்ல அந்த தியேட்டர் ஒலிப்பதிவாளர், டைரக்டர், உதவி டைரக்டர்கள் என்று பத்து பேருக்கு மேல் இரண்டு நாளும் சாப்பிட்டோம்.
”வாழ்க்கை” திரைப்படத் தயாரிப்பின் போது இன்னொரு சம்பவம்.
படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாரானபோது படத்தில் நடித்ததற்காக 50 சதவிகித சம்பளத்தைத்தான் பெற்றிருந்தார் சிவாஜி. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருந்த நிலையில் மீதி சம்பளப் பணத்தைக் கொடுப்பதற்காக ஏப்ரல் 13ஆம் தேதியன்று சிவாஜி அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
“பணம் எல்லாம் நான் அப்புறம் வாங்கிக்கறேன். நீ நாளைக்கு காலையில புறப்பட்டு முதல்ல தஞ்சாவூர்ல நாங்க கட்டியிருக்கிற சாந்தி-கமலா தியேட்டர் திறப்பு விழாவிற்கு வர்ற வேலையைப் பாரு. உனக்கு ஃபிளைட்ல டிக்கட் எல்லாம் கூட போட்டாச்சி” என்றார் சிவாஜி.
தியேட்டர் திறப்பு விழா முடிந்ததும் சூரக்கோட்டையில் நண்பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரக்கோட்டைக்கு வந்த எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து கே.பாக்கியராஜ் செல்ல அவருக்கு பின்னால் நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு உயர் காவல்துறை அதிகாரி பாக்கியராஜைக் காட்டி “ நல்லா பார்த்துக்கய்யா அடுத்த சி.எம். இவர்தான்” என்று ஒரு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (இது ஒரு கூடுதல் தகவல்)
தியேட்டரைத் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். நண்பகல் விருந்து முடிந்து நீண்ட நேரம் சிவாஜி அவர்களோடு உரையாடிவிட்டு பிறகு சென்னை திரும்பினார். அவ்விழா நடந்த பிறகு ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நான் வீர்பாண்டி கோவிலுக்குச் சென்றுவிட்டு
ஒருவாரம் சென்ற பிறகுதான் சென்னை திரும்பினேன். அதற்குப்பிறகே மீதி சம்பளத்துக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்சிவாஜி.
எம்.ஜி.ஆர். அவர்களும் சிவாஜி அவர்களும் எதிரும் புதிருமானவர்கள் என்ற எண்ணம் இன்றுவரை தமிழக மக்கள் மனதில் நிலவி வருகின்றது. ஆனால் அதை பலமாக பல தடவை மறுத்திருக்கிறார் சிவாஜி.
“தனிப்பட்ட முறையில் எங்களுக்கிடையே நல்லுறவு இல்லையென்றால் எதற்காக கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்லுகிறார் எம்.ஜி.ஆர்? எதற்காக நான் ‘சார்ட்டர்ட் ஃப்ளைட்’ வைத்துக் கொண்டு பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன்? எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்கள் முன்பு “வீட்டிற்கு வா முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்” என்று சொல்லப்போகிறார்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்” என்று தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி. அவர்கள் இருவரது நெருக்கத்தை உணர்கின்ற வாய்ப்பு சிவாஜி அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது எனக்குக் கிடைத்தது. அந்த பாராட்டு விழாக் குழுவில் பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு நானும் இடம் பெற்றிருந்தேன்.
அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விழாவிற்கு தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினர் அனைவரும் முடிவெடுத்தோம். அதில் சிக்கல் என்னவென்றால் விழா நடைபெற இருந்ததற்கு முதல் நாள்தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதாக இருந்தார். ஆகவே தனது பாராட்டு விழாவிற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிவாஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அவரை அழைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த கடிதத்தை இயக்குநர் பாரதிராஜா எடுத்துச் சென்று தில்லியில் வந்து இறங்கப் போகும் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் தந்து விழாவிற்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கக் கேட்டுக் கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது.
கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய சிவாஜி அவர்கள் கோபிசெட்டிப்பாளையத்தில் “மண்ணுக்குள் வைரம்” படப்பிடிப்பில் இருந்தார். கோபிச்செட்டி பாளையம் சென்று எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதும் கடிதத்தில் கையெழுத்து வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி நான் கொபிசெட்டிபாளையம் சென்று சிவாஜி அவர்களிடம் கையெழுத்தை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பினேன். எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய ஒரே கடிதம் அதுவாகத்தான் இருக்கும் என்பதால் புகழ் பெற்ற அக்கடிதத்திற்கு ஒரு பிரதி எடுத்து பத்திரப் படுத்துக் கொண்டேன். இத்தனை தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் குறையை நானும் எனது சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு”நூறாவது நாள் விழாவில் தீர்த்துக் கொண்டேன்.
சிவாஜி அவர்கள் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் 100வது நாள் விழாவிற்கு எம்.ஜி.ஆர்.தான் தலைமை. ”பல்லாண்டு காலம் திரையுலகை ஆண்ட ஈடு இணையற்ற கலைச் சக்ரவர்த்திகளாக எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இருந்த போதிலும் சிவாஜி நடித்த திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்வது இதுவே முதல் முறை” என்று விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழாவின் போது நடந்த இன்னொரு ரசமான நிகழ்ச்சி என்னால் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழா அழைப்பிதழின்.முகப்பில் எம்.ஜி.ஆர். படத்தையும்,நடுப்பக்கத்தில் சத்தியராஜ் அவர்கள் படத்தையும்.கடைசி பக்கத்தில் சிவாஜி அவர்கள் படத்தையும் அச்சிட்டிருந்தோம். அந்த அழைப்பிதழை எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம் என்பதால் சிவாஜி அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுக்கும்போது சிவாஜி அவர்கள் படம் முதலில் வரும்படி மடித்து அவரிடம் கொடுத்தேன். அழைப்பிதழைப் படித்துப் பார்த்துவிட்டு அழைப்பிதழை என்னிடம் திரும்பக் கொடுத்தார் சிவாஜி. அதில் முதல் பக்கத்தில் எம்.ஜி.ஆர். என் மனதைக் காயப் படுத்தாமல் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் என்று அவர் சொல்லாமல் சொன்ன விதம் இருக்கிறதே அது இன்றளவும் என் மனதில் ஆழப் பதிந்துள்ள ஒன்று.
சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போல நூறு மடங்கு உண்மை சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான மனிதனை இந்தத் திரையுலகம் இனி எந்தக்காலத்திலும் சந்திக்கப் போவதில்லை!

Thanks .. Venkat Vpt

sivaa
25th July 2020, 04:56 PM
ஒன்ஸ் மோர் பார்த்தப்போ சிவாஜி தான் தெரிஞ்சார்...’ - உருகும் 90’ஸ் கிட் #MyVikatan (https://www.facebook.com/hashtag/myvikatan?__eep__=6&source=feed_text&epa=HASHTAG&__xts__%5B0%5D=68.ARCSSwa3mCxw2P9M47iYnAlEkX3B5jmR WlCXCGDUg4AZcwynTvz2mlLUNF9mtQM1RYKMmw6QC63J_G06ne 8g5QUN1tjvPicC-aYfJkjsKjsZbQ5CADdJDpBKMiBjG8u68nnZi8dAdwhlylSNKMb n_ngoZvOX5_XyLMnH7DnMCI4-2YS5-L2anPdVWsxTTfwN0LthZo214Zop4I648UOKnzQ5vxMTMJAbMwb 8sHPRzMj9F194f7nSdIW4dSSKE0sQ3kQwgvmno5h1NJ3XA6jWe dKTBiI1jYoTiR9oxvpvm3bOV0mU4S6uy3aQ_sVkgdNAEFzPuYb UKdaVIAS_g6Tr&__tn__=%2ANKH-R)
விகடன் வாசகர் மனோ வின் அருமையான கட்டுரை.
கருப்பு வெள்ளை காலக்கட்டம் முதல் கலர் சினிமா வரை நடித்த அனைத்து படங்களிலும், காட்சிகளிலும், ப்ரேம்களிலும் தன்னை, தனது தனித்துவமான உடல்மொழிகளால், வசன உச்சரிப்புகளால் நிலைநிறுத்திக்கொண்ட ஒரு மாபெரும் கலைஞனை பற்றி இங்கு பகிர விரும்புகிறேன். சாதாரணமாக திரையில் பார்த்த ஒரு கலைஞரை, அவரின் ரசிகனான என் தமையனின் நேத்திரங்களின் வழியாக கண்ட தரிசனம் இது. அவரின் நடிப்பு நிச்சயம் ஒரு சரித்திரம் தான்.
90’s கிட்ஸ் தலைமுறையில் பிறந்த என்னை முதலில் கவர்ந்தது விஜயும் அஜித்தும் தான். ரஹ்மான் தன் இசையால் நம் உணர்வுதாளங்களை தட்டி எழுப்பிய காலமது. திடீரென்று வெளிச்சம் வீசிச் செல்லும் மின்னலைப்போல்தான் எனக்கு சிவாஜி என்னும் உன்னதக்கலைஞனின் நடிப்பு அறிமுகமாகியது. முதன்முதலாக 'ஒன்ஸ் மோர்' படம் பார்த்தப் பொழுது, தனது 'சாந்தா'வுக்காக ஏங்கும் அந்தக் காட்சிதான் என்னை அவரை நோக்கி ஈர்த்த முதல் நிகழ்வு. படம் முடிந்த பின்பு 'இருவர் உள்ளம்' படம் போட மாட்டார்களா என்று காவிய புதன் விளம்பரங்களை விடாமல் பார்த்திருக்கிறேன். ஏனோ அந்த ‘சாந்தாவும்’, ‘நினைவெங்கே போகிறது? ' பாடலும் நினைவில் ஆழமாக பதிந்துவிட்டது.
அதன்பின், ஒரு சில ஆண்டு இடைவெளியில் மறுபடியும் சிவாஜி என்றொரு கலைஞனின் மற்றொரு பரிணாமத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. கோடை விடுமுறையென அனைவரும் தாத்தா பாட்டி வீட்டில் முகாமிட்டிருந்தோம். என்ன முரண்டு செய்தாலும், மதியம் கண்டிப்பாக வீட்டினுள் அடைத்துவிடுவர் தாத்தா . அப்படிப்பட்ட வேளையில் மறுபடியும் ஒரு படம், 'பாரத விலாஸ்'. கடைசி வரை மனசாட்சியுடன் பேசிப் பேசியே மனிதர் நம்மையும் அப்படி புலம்பவைத்து விடுவார். அதுவென்னவோ, இன்று வரை புதியபறவை 'கோபாலை' விட, பாரத விலாஸ் 'கோபால்' தான் என்னுடைய பேவரைட்.
மற்றோர் நாள் , ஏதோ ஒரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பப்பட்டு, நம்மை அப்படியே கட்டிப்போட்ட படம், "திருவிளையாடல்". அதிலும் கலர் கலர் லைட் செட்டிங்ஸ் வைத்து, "சங்கதனை கீறு கீறு எனக்கீறும் நக்கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்ல தக்கவன்?" டயலாக் கேட்டப்போது ,"எப்படி இத மனப்பாடம் பண்ணிருப்பார்?" என்று மட்டுமே சிந்தனை ஓடியது. நக்கீரர் விடவில்லையே, " சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம், சங்கை அறிந்துந்து வாழ்வோம், அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை." வசனமும், அதற்கு சிவாஜி மேல் பரவுகின்ற வெளிச்சமும், அவர் புருவத்தூக்கலும் அல்ட்ராலெஜெண்ட் லெவல்.
அது நடுத்தரக்குடும்பங்களில் CD பிளேயர் வந்த காலம். எதாவது ஒரு படத்துக்கு CD கிடைச்சா, அது தேயும் மட்டும் அந்த படத்தை பார்க்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அப்படிதான் அறிமுகம் ஆனார்கள் ராஜராஜசோழனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்.
தேவாரத்தை மீட்டெடுத்த பெருமானேன்னு எல்லாரும் ராஜராஜனை சொல்வதே எனக்கு அப்போதுதான் தெரியும். கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவுல தஞ்சை பெரிய கோவிலை வச்சிக்கிட்டு, ராஜராஜன் அரசாண்ட பூமியிலேயே வாழ்ந்துட்டு ராஜராஜன் பத்தி தெரியாத எங்கள் தலைமுறைக்கு அவர்தான் ராஜராஜச்சோழன். `தஞ்சை பெரியக்கோவில் வாழ்க வாழ்கவே` பாட்டுக்கேட்டாலே மனசில் வரும் ராஜராஜன் சிவாஜி தான்.
எத்தனை பேருக்கு அந்த அரச கம்பீரம் வரும்? அக்கன் குந்தவையிடம் பணிவு, மனைவியிடம் காதல், பெருந்தச்சனிடம் சீடன், மகளுக்கு தகப்பன், ராஜதந்திரங்கள் நிறைந்த மாமன்னன் என எல்லா உடல்மொழியிலும் அவர் காட்டிய அபாரத்திறமை இருக்கிறதே! சொல்லில் மாளாது.
திருவருட்செல்வரில் "மன்னவன் வந்தானடி" பாடல். நளினம், கம்பீரம், ஆசை அனைத்தையும் நடையிலே காட்ட முடியுமா என்ன? ஆனால் இன்றும் அவை காண்போரின் மனதில் நீங்காது. கந்தன் கருணையில் சிறு பாத்திரம் தான்.
வீரபாகுத்தேவர். ஆனால் வசனமும் காட்சி நிகழ்வுகளும் படம் முடிந்த பின்னர் கூட நம்மை தொடரும்.
" நீ சூரன், நான் வீரன்" என சூரனிடம் கொக்கரிப்பதாகட்டும், வெற்றிவேல் வீரவேல் என்று படை நடத்துவதாகட்டும், இறுதியில் வள்ளிக்கும் தெய்வானைக்கும் இடையில், " தாயே இப்பொழுது நீங்கள்" என்று இயல்பாக சிக்கி திண்டாடுவதாகத்தும், அவரை தவிர்க்கவே முடியாத இடத்தில் நிலைநிறுத்திக் கொண்டுவிடுவார்.
சிவாஜி ஒரு வசந்தகாலக் கலைஞன். அதனால் தான் அவரின் வசந்த மாளிகை எப்பொழுது பார்த்தாலும் நம்மை கனக்க வைக்கின்றது. ஒரு அதீத சுயமரியாதை உள்ள பெண்ணிற்கும், அன்பினை தேடித்தேடி அலையும் பணக்கார ஆணிற்குமான காதல் எல்லா வரையறைகளையும் தாண்டிய நெகிழ்வல்லவா? சிறுப்பிராயம் முதல், அன்பிற்காக ஏங்கி, தன்னை ஒரு easy go மனிதனாக காட்டிக்கொண்ட மனிதனை எப்போது கற்பனை செய்தாலும், வசந்த மளிகை 'ஆனந்த்'தான் நம் நினைவிற்கு வருவார்.
அன்பிற்கும், அதிகாரத்திற்குமான இடைவெளியை இட்டு நிரப்பமுடியாமல் தவிக்கும் அத்துணை நேரங்களிலும், `எங்க சின்னவர் கெட்டுபோய்ட்டாரே தவிர கெட்டவர் இல்லைம்மா` என்ற குரல் நம்மை அறியாமல் மனதிற்குள் ஒலிக்கும். `மயக்கமென்ன` பாடலில் காதலின் ஆழத்தை அந்த கண்ணாடி அறையின் சுவர் வழியே கடத்தும் அழகிற்கு கொஞ்சமும் குறையாமல், `யாருக்காக` பாடலில் கசிந்துருகும் வலியினை விரவ யாரால் இயலும்? தனக்கு தானே சரிநிகர் சமானமான வெகுஜனக்கலைஞர் அவர்.
திரிசூலத்தில் `சுமதி` என்ற விளிப்போடு பாடும் `மலர் கொடுத்தேன்` கண்டு கண்ணீர்விடாத கண்களே இருந்திருக்க முடியாது.
`படிக்காத மேதை` ரங்கனாக நம்மை உருக வைக்கும் அதே வேளையில் `பார் மகளே பார்` சிவலிங்கமாக கௌரவம் காட்டி தள்ளி நிற்கவும் வைப்பார்.
தந்தைக்கு பயந்துச்சாகும் ` உயர்ந்த மனிதன்` ராஜுவும் அவர்தான். தந்தையையே அரட்டி வைக்கும் `ஊட்டி வரை உறவு` ரவியும் அவரேதான்.
அவரே `வீரபாண்டிய கட்டபொம்மனாய்` சிம்மகர்ஜனையும் செய்வார், `புதிய பறவை` கோபாலாய் கொலையும் செய்வார்.
`அன்புள்ள அப்பாவின்` ராஜசேகரன் மகளின் திருமணத்தில் பாடிய `மரகதவல்லிக்கு மணக்கோலம்` ஒலிக்காத திருமண வீடுகளே கிடையாது. காலங்கள் மாறினாலும் `எந்தன் வீடு கன்று இன்று எட்டி எட்டி போகிறது` வரியில் கண்ணீர் விடாத தகப்பன்களே கிடையாது. இன்றும் தேவர் மகனின் `இதெல்லாம் என்ன பெருமையா? கடமை` template Meme creator -களின் நிலைவாசல். அதிலும் அந்த படத்தின் அப்பா-பையன் உரையாடலும், அதன் கனமும், அந்த நிமிடம் நம் கண்ணில் நிறையும் நீரும், மனவோட்டத்தில் உறைந்துப்போன நொடிகள்தான்.
எல்லா வார்த்தைகளுக்கும் அகராதியில் பொருள் இருப்பதைப்போலவே , எல்லா கதாபாத்திரங்களும், அதன் மேதமைகளோடு சரிவர அளக்கப்பட்டு, சிவாஜியினால் நிறுவப்பட்டிருக்கும். எந்த கதாபாத்திரம் எடுத்தாலும், அதனில் தன்னை தொலைத்து, கதாபாத்திரத்தை மிளிரச்செய்யும் தன்மை அவரையே சேரும். அவர் ஒரு சரித்திரம், அவரின் நடிப்பு பெரும் பாடம்.
-மனோ


Thanks.. Vasu Devan

sivaa
25th July 2020, 04:59 PM
மீள் பதிவு ( எனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது)
"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்று பேரறிஞர் அண்ணா கூறியது நடிகர் திலகத்தை உதாரணமாக கொண்டுதான்,
ஆனால் அது அப்படியே மறைக்கப்பட்டு விட்டது
நடிகர் திலகம் 1950 களின் துவக்கத்தில் திமுகவின் வளர்ச்சிக்காக பல ஊர்களில் மேடைகளில் பராசக்தி, மனோகரா போன்ற நாடகங்களில் நடித்தும் அதன் வசனங்களை பேசியும் நிதி வசூலித்து கொடுத்து வந்தார்,
இந்த நிலையில் அண்ணா அவர்களின் மேலும் ஒரு அறிவிப்பு தஞ்சாவூர் மாகானம் அப்போது பெரும் புயலில் சிக்கியதால் அந்த மக்களின் துயர் நீக்கிடும் விதமாக அதிக நிதி வசூலித்து கொடுப்பவருக்கு மாநாட்டுப் பந்தலில் நான் மோதிரம் அணிவிக்குப் போகிறேன் என்பது,
உண்மையான அன்புத் தம்பியாய் இருந்து வந்த நடிகர் திலகத்திற்கு அந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது, ஏனெனில் எப்படி கணக்குப் போட்டாலும் மற்றவர்கள் நடிகர் திலகம் வசூலித்து கொடுத்த தொகையில் நான்கில் ஒரு பங்கு கூட வராது என்பதனால்
ஆனால் அந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை, மாநாட்டு அழைப்பு வந்தால் தகவல் கொடுக்கச் சொல்லிவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார், ஓரிரு நாட்கள் ஆகியும் அழைப்பு இல்லை, விசாரித்ததில் அவரது பெயர் மறைக்கப்பட்டு அதே கால கட்டத்தில் மற்றுமொரு முன்னணி நடிகராக இருந்த. எம்ஜிஆர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு திமுக மாநாட்டுப் பந்தலில் மோதிரமும் பரிசளித்து விட்டார் அண்ணா அவர்கள், அண்ணா அவர்களிடம் உண்மையான விவரங்களை அளிக்கப் படவில்லை "எங்கே தம்பி கணேசன் " என்று கேட்ட அண்ணாவிடம் அவர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் அதனால் வரவில்லை என்று பொய்யான தகவல் சொல்லப்பட்டது,
இந்த தகவல்களை தெரிந்து கொண்ட நடிகர் திலகம் ரொம்பவே சோர்ந்து போனார் என்றே சொல்ல வேண்டும், பதிபக்தி படத் தொடர்பான விவாதத்தில் இருந்த இயக்குநர் பீம்சிங் அவர்கள் இந்த சூழலில் இருந்து நடிகர் திலகத்தை வெளிக் கொண்டு வர திருப்பதி சென்று வந்தால் மன நிம்மதி கிடைக்கும் என யோசனையைக் கூறி திருப்பதிக்கு அழைத்துச் சென்றார்,
நடிகர் திலகம் திருப்பதி சென்று இருக்கிறார் என்ற செய்திக் கிடைத்த நடிகர் திலகத்தின் எதிர்ப்பாளர்கள் இது தான் தருணம் என கண்டனச் செயலில் இறங்கினர், நடிகர் திலகத்தின் போஸ்டர்கள் மீது சானம் அடிக்கப்பட்டது, " திருப்பதி கணேசா திரும்பிப் போ" என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் சென்னை மற்றும் புறநகர் முழுவதும் ஒட்டப்பட்டன,
சென்னை திரும்பிய நடிகர் திலகம் இந்தச் செயல்களைக் கண்டு கொஞ்சமும் அஞ்சவில்லை, முன்னர் இருந்த மனநிலையைக் காட்டிலும் உற்சாகம் மிகுந்து காணப்பட்டார், ஏராளமான புதிய திரைப் படங்களை ஏற்றுக் கொண்டார், அண்ணா அவர்கள் நடிகர் திலகம் தன்னை சந்தித்து வருத்தம் தெரிவிப்பார் என எதிர்ப் பார்த்திருந்தார், ஆனால்
நடிகர் திலகம் அண்ணா அவர்களை சென்று சந்திக்கவில்லை, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு துவண்டு விடாமல் எதையும் தாங்கும் இதயம் தனக்கு உண்டு என்பதை உலகிற்கு தெரிவிக்கும் விதத்தில் ஸிப்டு முறையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்,
நடிகர் திலகத்தின் இந்த மன உறுதியையும் கடுமையான உழைப்பையும் கண்ட பேரறிஞர் அண்ணா அப்போது பேசிய பேச்சுத்தான்
தம்பி கணேசனைப் போல "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்று பேசியது,
வழக்கமாக பத்திரிக்கையாளர்கள் செய்து வந்த உண்மைகளை மறைத்து எழுதும் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது,
இந்த "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்ற வாக்கியம் நடிகர் திலகத்திற்காக அன்று பொருந்தியது போலவே பிற்காலத்தில் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் இன்று வரை பொருந்தி வருகிறது என்பது தான் உண்மையிலும் உண்மை,

Thanks Sekar

sivaa
25th July 2020, 06:05 PM
எம்ஜிஆர் தனது சொத்துக்களை அவரது குடும்பத்திற்கு தான் எழுதி வைத்தார்,
எனவே ஜெயலலிதா அவர்களின் சொத்து அவரது குடும்ப உறுப்பினர்களான எங்களுக்குத்தான் சேர வேண்டும்,
.
:- ஜெ.தீபா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில்,
ஏழைகளின் காப்பாளர்களுக்கு வந்த சோதனை,
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது,


Thanks Sekar

sivaa
25th July 2020, 06:07 PM
நல்ல திரைப்படங்கள் சமூகத்தில் நல்ல பண்பை வளர்க்குமா? மனிதரின் குண நலன்களை மேம்படுத்துமா?
கண்டிப்பாக.
பொழுதுபோக்காக இருந்தாலும் திரைகலையின் முக்கிய நோக்கமே அதுவே.
அந்த வகையில் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை பார்ப்போம்.
முதலில் தன்னிலையில் இதன் தாக்கத்தை நினைத்துப் பார்க்கலாம்.தன்னிலை என்றால் தனி மனித ஒழுக்கம் பண்பு நேர்மை கடமை முதலியன முக்கியமாக எடுத்துக் கொள்ளலாம்.நடிகர்திலகம் திரைப்படங்கள் பெரும்பாலும் மற்றும் அவர் செய்த பாத்திரங்களை நினைத்து பாருங்கள்.வியட்நாம் வீடு ,தங்கப்பதக்கம் ..
இன்னும் உண்டு .இவற்றில் கடமையுணர்வை பிரதிபலித்தார்.இப் பாத்திரங்கள் தமிழரிடத்தில் பெரும் தாக்கத்தை செய்தவையே! எத்தனை பெரிய மனிதர்கள் தங்களின் கடமையுணர்வுக்கு இவர்களை முன்னுதாரணமாக சொல்லியுள்ளனர்.சமூக பரவல் என்ற வார்த்தை இப்போது அதிகமாக சொல்லப்படுகிறது.அந்த சமூக பரவல்தான் இவர் கேரக்டர்களின் மூலமாக சமூகத்தை செம்மைப்படுத்தியது எனலாம்.அந்த கேரக்டர்கள் மனதில் ஆழமாக ஊடுருவி தாங்களும் இது போல் இந்த கேரக்டர்கள் போல் நாமும் பேரெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது.இது எப்படி என்றால், சில வருடங்களுக்கு முன் சக்திமான் என்ற தொடர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது தெரியும்.அந்த கேரக்டர் போல் பல சிறுவர்கள் செய்து ஆபத்தில் மாட்டிக் கொண்டனர் தானே! சில கொலை வழக்குகளில் குற்றவாளிகள் ,தாங்கள் குறிப்பிட்ட படத்தை சொல்லி அதை பார்த்துத்தான் நாங்களும் இக் குற்றத்தை செய்தோம் என்று வாக்குமூலம் கொடுத்தார்களே! இவைகள் எல்லாம் திரைப்படங்களினால் ஏற்பட்ட பாதிப்பை குறிக்கும் உதாரணங்கள் தான் .
நல்லவை நல்லதும் தீயவை தீதுமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
நல்ல கலையை அளிப்பது ஒரு நல்ல கலைஞனின் கடமையாகும்.இந்த வகையில் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் எப்படிப்பட்ட கருத்துக்களை சொல்லியுள்ளன என்பதை யாவருமறிவர்.கருத்துக்களை தன் ஆழ்ந்த நடிப்பால் எப்படியெல்லாம் மக்களின் மனதை நிறைத்தார்.
சமூகத்தில் உயர்ந்தவர்கள் எத்தனை பேர் தங்களின் ரோல்மாடலாக நடிகர்திலகத்தின் கேரக்டர்களை சொல்லியுள்ளனர் என்பதை அவரவர் பேட்டிகளில் சொன்னதை நாம் அறிந்திருக்கலாம்.
குடும்பம், பாசம் அடுத்தது.
இதற்கு உதாரணமாக நடிகர்திலகத்தின் இந்த படத்தை தான் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றில்லை.அவ்வளவு செய்திருக்கிறார்.எப்படிப்பட்ட குணம் கொண்ட மனிதனாக இருந்தாலும் தன் குடும்பம் பாசம் என்று வரும்போது அக்கறை கொண்டவனாகத்தான் இருக்கிறான்.சுயநலம் என்று கொண்டாலும் இதுவே உண்மையாகிறது.பாசமென்று எடுத்துக் கொண்டால் தந்தையாக மகனாக அண்ணனாக தம்பியாக என்று எல்லா குடும்ப உறவுகளையும் அவர் செய்திருக்கிறார்.ஏன் சிவாஜி மட்டும் தானா திரையுலகில்? சிவாஜி என்பது அரை நூற்றாண்டு ஆதிக்கம்.ஒன்று இரண்டல்லவே! எத்தனை எத்தனை படைப்புக்கள்! அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு வரும் போது மனதில் நிச்சயம் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.சிவாஜியின் பாதிப்பு சினிமா பார்க்கும் அனைவருக்குள்ளும் இருக்கும்.என்ன! சிவாஜி ரசிகர்கள் அதிகம் பேர் சொல்வார்கள்.மற்றவர்கள் மனதில் மறைமுகமாக இருக்கும்.
தன்னிலைக்கு அடுத்து ஒற்றுமை ...
ஒற்றுமை என்று சொல்லும் போது முதலில் தேச பக்தியை சொல்ல வேண்டும்.
தேசபக்தி நிறைந்துள்ள மனிதனிடம் நிச்சயம் நல்ல எண்ணங்களும் செயல்களும் இருக்கும்.சினிமா ஒன்று இல்லாமல் இதை பார்க்கும் போது அரசின் அறிவிப்புகளும் தங்களைச் சார்ந்தோர் சொல்ல கேட்டும் இன்னும் பல கதைகள் படித்தும் தேசபக்தி சமூகத்தில் நிறைந்திருக்கும் தான்.கொடி பிடித்த குமரன் தடியடியில் சாவதை பார்க்கும் போதும், செக்கிழுத்த வஉசியின் கஷ்டங்களைப் பார்க்கும் போதும், பாரதவிலாஸ், ராஜபார்ட் ரங்கதுரை, ரத்தத்திலகம் இன்னபிற படங்களை பார்க்கும் போதும் நம் மனதில் ஏற்படுகின்ற உணர்ச்சிகள் ரசித்து விட்டுப் போகும் நிலைகள் அல்ல.எப்போதெல்லாம் மூவர்ண கொடியை பார்க்கிறோமோ அப்போதெல்லாம் இந்த கலைப் படைப்புகள் நெஞ்சில் வந்து காட்சிகளாய் விரிகின்றன என்பதை யார் தான் மறுக்க முடியும்? அந்த வகையிலும் சிவாஜி செய்தவை ஒன்றிரண்டா?
தமிழ்நாட்டில் மக்களின் மனதில் நிறைந்துள்ள தேசபக்திக்கு நடிகர்திலகம் படங்களும் ஓர் காரணம்.
சமுகம் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்றால் முதலில் தனி மனித ஒழுக்கம் முதலில் அவசியம்.அது இருந்தால் அடுத்து குடும்ப உறவுகளின் பண்புகள் நன்றாக இருக்கும்.இதுவே ஒற்றுமைக்கு வழியாகி விடும்.இந்த குடும்ப ஒற்றுமை நடிகர்திலகத்தின் எந்த படங்கள் சொல்லியது என்று பார்ப்போம். இந்த வகையில் முதல் படமான பராசக்தியையும் சொல்லலாம்.
கடைசி படமான பூப்பறிக்க வருகிறோம் படத்தையும் சொல்லலாம்.இடையில் நீண்ட வரிசையில் எல்லா கதை களங்களிலிலும் குடும்ப ஒற்றுமை ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதத்தில் சொல்லப்பட்டவைதான்.
தமிழ் மண்ணில் ஈரம் இருப்பதற்கு ஒரு வகையில் நடிகர்திலகம் உருகி உருகி நடித்து நம் மனதில் இறக்கிய பாத்திர படைப்புகளும் காரணமே!
ஆன்மீகம்...
கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் கொள்கை சார்ந்தது.எந்த தீய எண்ணமும் கடவுள் வழிபாட்டில் இருக்காது.பக்தியானது மனிதனை கண்டிப்பாக செம்மைப்படுத்தும்.
தீயவனிடம் கூட பக்தியில் வேஷம் குறைவாகத்தானிருக்கும்.இவ்வளவு வளர்ந்த நாகரீகத்தில் திளைக்கும் நாட்டில் கடவுள் வழிபாடும் மிக மிக அதீதமே ! மனிதர்களின் மனங்களில் பக்தி அதிகமாக பரவ கலைகளும் ஒரு காரணமே!அந்த கலைகளில் திரைப்படங்கள் என்றால் திருவிளையாடல் திருவருட்செல்வர் சரஸ்வதிசபதம் கந்தன்கருணை படங்கள் விளைவித்த தாக்கத்தை யாராலும் மறுக்க முடியாது.எத்தனை ஆயிரம் தடவை கேட்டு கேட்டு பழக்கம் ஆன இப் படங்களின் வசனம் காட்சிகள் காலம் காலமாக எத்தனை மாற்றத்தை கொண்டு வந்திருக்கும்.
கடும் குற்றங்கள் புரிவோனும் நல்ல படங்களால் முழுமையாக மாறா விடினும் சில நொடிகளாவது தவறு செய்யும்போது சஞ்சலம் அடைவான்.அந்த நொடிதான் அந்த கலை பாய்ச்சிய மின்சாரம்.இந்த வகையிலே நடிகர்திலகத்தின் புராண இதிகாச படங்கள் சமூகத்தில் பரவலான நல்ல கருத்துக்களை திணித்தது என்பதில் மிகையில்லை.
நல்லவர்களாகவே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்கள் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் பார்க்கும் போது அது இன்னும் ஊக்குவிப்பதாகவும் இருக்கின்றன.நல்ல கலை மனதில் ஊடுருவி மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி மனதை செம்மைப்படுத்தும் ஒரு காரணியாகவே விளங்குகின்றது.சமூகத்தில் நல்ல உணர்வுகள் நடமாட நடிகர்திலகத்தின் திரைப்படங்களும் ஒரு வகையில் காரணமே!
செந்தில்வேல் சிவராஜ்...


Thanks...
செந்தில்வேல் சிவராஜ்

sivaa
25th July 2020, 06:11 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/p720x720/116355745_10217955776068702_7749762695921121304_o. jpg?_nc_cat=100&_nc_sid=ca434c&_nc_ohc=t7Kh_FocFLEAX9qqV1T&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=6&oh=f8b338438b47590f780fe833d50510a0&oe=5F40A153

sivaa
25th July 2020, 06:20 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/109935963_337592240611680_5587922975475168284_n.jp g?_nc_cat=106&_nc_sid=b96e70&_nc_ohc=Ph3wGQs5woAAX9byi4T&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=c3485b52034a07e61d9e77e0ddbef830&oe=5F40B25D

sivaa
25th July 2020, 06:22 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/110046324_313802416660209_8340751644447839990_n.jp g?_nc_cat=100&_nc_sid=b96e70&_nc_ohc=eTrRfW-EduwAX-PWaEF&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=ce0f427a652eb8f3d071d8510d77cafb&oe=5F406E78

sivaa
26th July 2020, 12:57 AM
இந்த இரண்டு புகைப்படங்களுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது...
முதல் புகைப்படத்தில் நமது நடிகர் திலகம் காலமான சமயத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்கள் நேரடியாக அன்னை இல்லம் வந்து நமது தலைவரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய காட்சி...
ஆனால், இரண்டாம் புகைப்படத்தில் எம் பி சீட்டுக்காக ஓட்டு கேட்க வந்த பாரத பிரதமர் மோடி அவர்கள் கூட்டணி கட்சியான அதிமுகவை பயன்படுத்தி தமிழகத்தில் ஓட்டு வாங்கி விடலாம் என கனவு கண்டு இவ்வாறு மரியாதை செய்வது போல் பாசாங்கு செய்த காட்சி...
அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்...
ஏனெனில், நாம் இதைப்பற்றி சொல்லப்போனால் ''அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'' என்று மிகவும் சாதாரணமாக கூறி பல்லை காட்டுபவர்கள் தமிழ் நாட்டிலே
நிறைய பேர் இருக்கிறார்கள்...
ஆதலால், நான் சொல்ல வந்த
விஷயமே அதுவல்ல...
முதல் புகைப்படத்தில் நமது
உத்தம தலைவர் மட்டும் தனியொரு
கடவுளாக காட்சியளிக்கிறார்...
ஆனால், இரண்டாம் புகைப்படத்தில் மட்டுமல்லாமல் சட்டசபை முதல்வர் அலுவலகம் முதற் கொண்டு அனைத்து இடங்களில் நடைபெறும் எல்லா அதிமுக நிகழ்வுகளிலும் அந்த இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டதோ அவரே அங்கு இரண்டாவதாகத்தான் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்...
அதுபோல, எங்க தலைவர் இன்று வரை யாருக்கு பின்னாடியும் இருந்ததும் இல்லை...
நாங்கள் அப்படி அவரை வைத்து இதுவரை பார்த்ததும் இல்லை...
பெருந்தலைவரின் தொண்டராக மட்டுமே நாங்கள் இன்று வரை நடிகர் திலகத்தை நேசித்து வருகிறோம்...
எங்கும் சிவாஜி...
எதிலும் சிவாஜி என்று...
சிவாஜி என்ற ஒற்றை மந்திர வார்த்தைக்காக மட்டுமே காலமெல்லாம் மயங்கி கிடக்கிறோம்...
அதுதான் சிவாஜி...
அவன்தான் சிவாஜி இரசிகன்...

https://scontent.fyzd1-3.fna.fbcdn.net/v/t1.0-9/111442859_1622015951291197_5121437034112411655_o.j pg?_nc_cat=105&_nc_sid=110474&_nc_ohc=Du91xa-T5CEAX_Zh9EU&_nc_ht=scontent.fyzd1-3.fna&oh=d6bac2d86aa3c19ff1043a99328c6cb6&oe=5F404E05https://scontent.fyzd1-3.fna.fbcdn.net/v/t1.0-9/116134923_1622016081291184_8679493322677849854_o.j pg?_nc_cat=100&_nc_sid=110474&_nc_ohc=vwE5m17PZLMAX-EwFIe&_nc_ht=scontent.fyzd1-3.fna&oh=e532838125ed7046ad9cdc3ad329a964&oe=5F407112

Thanks M V Ram Kumar

sivaa
26th July 2020, 12:59 AM
நேற்று டிவிச் சேனல்கள் நடிகர் திலகத்தின் 13 திரைப்படங்களை ஒளி பரப்பு செய்து விட்டபடியால்
இன்று (26-07-20) ஈடு கொடுக்கும் விதமாக
சன் லைப் சேனலில் மாலை 4 மணிக்கு,
திரிசூலம்,


https://scontent.fyzd1-3.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/109203885_3214931315290403_6628141205044572662_o.j pg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_ohc=YZipHKOzS-YAX8MAtby&_nc_ht=scontent.fyzd1-3.fna&_nc_tp=7&oh=815297c59e36048b852e9aed86449a9f&oe=5F4061E6


Thanks Sekar

sivaa
26th July 2020, 06:20 AM
https://scontent.fyzd1-2.fna.fbcdn.net/v/t1.0-9/110059292_3215598005223734_8624202671113880304_o.j pg?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_ohc=Y2g2yvNv95kAX9chatv&_nc_ht=scontent.fyzd1-2.fna&oh=896230512b1a4f0e886b24e69e799ce9&oe=5F4443FA

sivaa
27th July 2020, 08:29 AM
https://scontent.fyzd1-3.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/116344546_2674824736065671_7955394542426463797_o.j pg?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_ohc=1V6XlHzvbB8AX8Ft3zl&_nc_ht=scontent.fyzd1-3.fna&_nc_tp=7&oh=d0c280c58b65ca9709ea7f61ded3785c&oe=5F447860

Thanks V C G Thiruppathi

sivaa
27th July 2020, 08:30 AM
https://scontent.fyzd1-2.fna.fbcdn.net/v/t1.0-9/109781024_2674824792732332_1225519521209180089_o.j pg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_ohc=PZwsEN7vjy8AX8SqueB&_nc_ht=scontent.fyzd1-2.fna&oh=e9f2a949001e1828e3076bb0ad2a72d4&oe=5F43B041


Thanks V C G Thiruppathi

sivaa
27th July 2020, 08:30 AM
https://scontent.fyzd1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/116113601_2674824866065658_8782092980335515302_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_ohc=XRlQWj3pJ3UAX8WOY4g&_nc_ht=scontent.fyzd1-2.fna&_nc_tp=7&oh=f06ef16e222760fa1a2c23306274959c&oe=5F450AB7

Thanks V C G Thiruppathi

sivaa
27th July 2020, 08:38 AM
https://scontent.fyzd1-3.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/109600399_2674816092733202_2622715865433262951_o.j pg?_nc_cat=103&_nc_sid=ca434c&_nc_ohc=E1FL-OBM-iEAX8KQbB9&_nc_ht=scontent.fyzd1-3.fna&_nc_tp=7&oh=a3c598e60b90e7453b6ec3ac76b3a763&oe=5F43FBF5

sivaa
27th July 2020, 08:40 AM
https://scontent.fyzd1-3.fna.fbcdn.net/v/t1.0-9/116336972_2674849742729837_1891384555796391607_o.j pg?_nc_cat=103&_nc_sid=07e735&_nc_ohc=-m0eW8g9-XIAX80KWGR&_nc_ht=scontent.fyzd1-3.fna&oh=82cacc1632555518e4f6b73bd0268855&oe=5F444126

sivaa
27th July 2020, 08:43 AM
27-07-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்!!
* தேவர் மகன்-......................... காலை 8:30 க்கு விஜய் சூப்பர் சேனலில்,
* தங்கப்பதுமை-..................... பகல் 12 மணிக்கு முரசு டிவியில்,
* ஜல்லிக்கட்டு -....................... பகல் 12 மணிக்கு மெகா டிவியில்,
* எமனுக்கு எமன்-.................. பிற்பகல் 2:30 க்கு ராஜ் டிஜிட்டல் சேனலில்,
* பாரத விலாஸ்-...................... மாலை 4 மணிக்கு சன் லைப் டிவியில்,
* தங்கப்பதுமை-..................... இரவு 7 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்,
* சந்திப்பு-................................. இரவு 7:30 க்கு வசந்த் தொலைக்காட்சியில்,

sivaa
28th July 2020, 08:12 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/116231780_2675687045979440_3686753098406887687_o.j pg?_nc_cat=103&_nc_sid=07e735&_nc_ohc=eKsT9Sm2RtYAX99xVlq&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=092fb7922a97d45fb99694d8b5cab133&oe=5F44D6B1


Thanks V C G Thiruppathi

sivaa
28th July 2020, 08:12 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/116264650_2675687095979435_4684658970848576256_o.j pg?_nc_cat=107&_nc_sid=07e735&_nc_ohc=nQfroGxG0wwAX8upCh0&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=1f4d288a676ac090d0b1c0199398f9d8&oe=5F4499F2

Thanks V C G Thiruppathi

sivaa
28th July 2020, 08:13 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/110249309_327912231676485_6760757012451923350_n.jp g?_nc_cat=101&_nc_sid=b96e70&_nc_ohc=SyFuQ3rY2oEAX84cLTd&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=738f51762e14a6db5521625e3f3f46c3&oe=5F4649A9

sivaa
28th July 2020, 08:14 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/109225174_2675678005980344_5120230777455536452_o.j pg?_nc_cat=100&_nc_sid=ca434c&_nc_ohc=I14f9yu-cFsAX8GWInn&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=90142760e2298202331f814ac0ac7e89&oe=5F46C514

Thanks V C G Thiruppathi

sivaa
31st July 2020, 06:30 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/109914512_1030683244034637_1003197619768402591_n.j pg?_nc_cat=104&_nc_sid=8024bb&_nc_ohc=IL7DyXZW5yYAX-Mqmvt&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=41e88b706ce42d546e991d6daf3ec355&oe=5F47544E

sivaa
31st July 2020, 06:32 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/109775808_1030682757368019_794342440878175582_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_ohc=MFFwJ8LT4swAX-21lxf&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=4669a130715ac9ab01a4aa6bda475448&oe=5F47A9AF

sivaa
31st July 2020, 06:33 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/115903483_2677624715785673_7733440788098532601_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_ohc=OEdu4u-dNbkAX9Indep&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=60b01f3c774cef05550fd8c56b2cc250&oe=5F47DA4B

sivaa
31st July 2020, 06:33 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/110725096_2677608705787274_583925269188730349_o.jp g?_nc_cat=105&_nc_sid=8024bb&_nc_ohc=djfw66QtJx8AX8MNukP&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=a780c7b0c3687eaa5f1879988bcc6ccf&oe=5F483E0B

sivaa
31st July 2020, 06:36 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/p960x960/115930997_603968516973614_5259435882378352373_o.jp g?_nc_cat=102&_nc_sid=110474&_nc_ohc=YPirKTRz3xkAX9s0Ku-&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=6&oh=e22c0a9f20f7a1e0ac6b59cd4f6a7d73&oe=5F48A106

sivaa
31st July 2020, 06:43 AM
31 ஜூலை1965

திருவுிளையாடல்

55 ஆண்டுகள் நிறைவு திருவுிளையாடல்

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/116348889_4223724687700101_7844274595599588637_o.j pg?_nc_cat=106&_nc_sid=0be424&_nc_ohc=_yBGGcrGo0AAX-hQEgc&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=47439c501a115125537b068e576916fa&oe=5F49E77F
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/115926023_4223724974366739_528045289767225256_o.jp g?_nc_cat=106&_nc_sid=0be424&_nc_ohc=S5bt2HntbXoAX_kGXub&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=d29c5257821a16829eee3c731d865c42&oe=5F496880

sivaa
31st July 2020, 07:52 AM
நடிகர் திலகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம்,
திரையுலகில் நடிகர் திலகம் செய்த சாதனைகள் என்பது எவெரெஸ்ட்டை விடவும் உயரம் கொண்டது
உதாரணத்திற்கு 1972 ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால்
1972 ல் வெளியான மொத்த தமிழ் திரைப்படங்களின் எண்ணிக்கை 58 ஆகும்
அதில் 100 நாட்கள் என ஓடி வெற்றி பெற்றவை - 10 படங்கள் ஆகும்
அவற்றில் நடிகர் திலகத்தின் நடிப்பில் வெளியான 7 ல் 6 திரைப்படங்கள் 100 நாள் கடந்து வெற்றி வாகை சூடின,
அவை,
1) ராஜா
2)நீதி (99 days)
3)ஞான ஒளி
4) பட்டிக்காடா பட்டினமா
5) தவப்புதல்வன்
6) வசந்த மாளிகை
தர்மம் எங்கே 50 நாட்களுக்கும் மேலாக ஓடியது
அதே ஆண்டில் எம்ஜிஆர் இன் நடிப்பில் 6 திரைப்படங்கள்( அன்னமிட்ட கை, இதய வீணை, நான் ஏன் பிறந்தேன், நல்ல நேரம், ராமன் தேடிய சீதை, சங்கே முழங்கு) வெளியானது,
அவற்றில் இதய வீணை, நல்ல நேரம் ஆகிய இரண்டு படங்கள் 100 நாளைக் கொண்டாடியது,
இதர நடிகர்கள் நடிப்பில் குறத்தி மகன், , அகத்தியர் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெற்றி பெற்றது,
மொத்தத்தில் 6/10 என்ற ஒட்டுமொத்த பிரதான அந்த ஆண்டின் வெற்றி நடிகர் திலகம் வசம் ஆனது,
அதோடு மட்டுமல்லாமல் அப்போதெல்லாம் சில்வர் ஜூபிலி மூவி தான் பிரதானமாக பேசப்பட்டு வந்தது,
1972 ம் அந்த ஆண்டின் வெள்ளி விழா திரைப்படங்கள் என பார்ப்போமானால் பட்டிக்காடா பட்டினமா, வசந்த மாளிகை ஆகிய இரண்டு படங்கள் ஆகும்
அவை நடிகர் திலகத்தின் படங்கள் எனச் சொல்லத் தேவையில்லை, .

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/112479469_3230771133706421_2909163878389273469_n.j pg?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_ohc=SHVttfRho9EAX8Nm6DT&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=74ccb6fc4faf60050bc0e21cf3266eec&oe=5F49DF6Bhttps://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/116266368_3230771197039748_809778073711904582_n.jp g?_nc_cat=110&_nc_sid=07e735&_nc_ohc=QGdLp0DcXY8AX9ttdu1&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a3dee7853e6910f6faf3e2a172ef9b66&oe=5F49A0F3https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/110934886_3230771310373070_7065220077984012336_n.j pg?_nc_cat=100&_nc_sid=07e735&_nc_ohc=3javbK0xLcIAX8H6sC5&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=64ea6ce2fd559d67a8641cfd1ff22c71&oe=5F48245Ehttps://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/116285669_3230771483706386_1660562288866698206_n.j pg?_nc_cat=111&_nc_sid=07e735&_nc_ohc=oH4-qO8uAzEAX_H5qYM&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=756a8714915279c44890ff8a50a7cdb4&oe=5F48DDFA

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/116162775_3230771370373064_8136213748235629001_n.j pg?_nc_cat=105&_nc_sid=07e735&_nc_ohc=KyWdfcwCJxcAX-KtrC_&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=8b52ee2765fbc5d78e46e9a29d98facf&oe=5F48BA54
Thanks Sekar

sivaa
31st July 2020, 07:54 AM
திருவிளையாடல் 31-07-1965,
இன்று 55 வது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது,


https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/116564986_3230831093700425_3381648038799121408_o.j pg?_nc_cat=100&_nc_sid=110474&_nc_ohc=qHONZj3C4WQAX_IUrb5&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=a96f19cf3b21b03189cd24a444510a5a&oe=5F4930D1

Thanks Sekar

sivaa
31st July 2020, 07:55 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/111956483_2678390205709124_8461780705304127092_o.j pg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_ohc=NI8GahwP_doAX_U7fdM&_nc_oc=AQlpYy4DqNxvoFtnrLut9vWalOb5ftOmjGIQv7-lK4przRuYBDPEgi1Vf1c-Xu7o8RY&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=fbd39e9f6802717ae8691f8482af019c&oe=5F4A3442


Thanks V C G Thiruppathi

sivaa
31st July 2020, 07:56 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/114674678_2678418862372925_5528528604758746835_o.j pg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_ohc=5K8bV0V7x3AAX8X7A3U&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=5635d2c9f0f4f26a87992ef7170ab161&oe=5F4A809D

Thanks V C G Thiruppathi

sivaa
1st August 2020, 09:04 PM
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சிவாஜியின் முரட்டு நடிப்பு,
மறு வெளியீடுகளின் போதெல்லாம் ஹவுஸ்புல் கொண்டாட்டம் தான் திரையரங்குகளில்,

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/111632057_3235052776611590_2743002238978478108_n.j pg?_nc_cat=105&_nc_sid=ca434c&_nc_ohc=ARS-v87ZDDoAX857Jq7&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=f8d8dbeccb14262a102fa1664e35df49&oe=5F4A1994

Thanks Sekar

sivaa
1st August 2020, 09:28 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/113516319_1032142183888743_492545245461026943_o.jp g?_nc_cat=101&_nc_sid=8024bb&_nc_ohc=1TYGZoqiXwMAX-RvTfL&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=6ea93e0737a351ad5b4ad147a4ad6713&oe=5F4AF248

sivaa
1st August 2020, 09:29 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p640x640/116178120_3233206343462900_2844392378726829787_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_ohc=cycWFZnTjBsAX8GG2Nb&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=6&oh=7ce1c0956ba4187ddb019cd7bd1970e4&oe=5F4C4D82

sivaa
1st August 2020, 09:35 PM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/116265834_1031587253944236_7811454953187436484_o.j pg?_nc_cat=103&_nc_sid=ca434c&_nc_ohc=D-qMn3QMmVAAX_ues2I&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=465b4dcabf75e03bf3787facf017cd27&oe=5F4D040F

sivaa
1st August 2020, 09:43 PM
நடிப்புலகின் பல்கலை கழகம் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் யூ டியூப் சேனல்...
����" சிவாஜி முரசு"����
இது சிவாஜி அவர்களின் நடிப்பை தவிர அவரது வள்ளல் தன்மை பாரெங்கும் பரந்து விரிந்த நட்பு இவற்றை உலகெங்கும் தெரியப்படுத்த உருவாக்கபட்டது .கலைஇமயத்தை பற்றிய அரிதாக உள்ள இத்தகைய சேனலை கலா ரசிகர்களும் சிவாஜி ரசிக பெருமக்களும் விரிவடைய செய்ய வேண்டும்
சிவாஜி முரசு வீடியோக்களை பார்க்க கீழ்க்கண்ட இணைப்பை அழுத்தவும் :
https://www.youtube.com/channel/UCkgJcoW73xQwJIx39l65qRA (https://www.youtube.com/channel/UCkgJcoW73xQwJIx39l65qRA?fbclid=IwAR1Ri9MpRlIeoKcE uAaVFracdhemZ7AkDG5DtqEhIl0HRuaFkjWJwVLlE8Q)

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/116007670_1668596403296619_1167987714865013359_o.j pg?_nc_cat=103&_nc_sid=ca434c&_nc_ohc=LpGHxibGAN8AX8eOQZO&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=bb556d40ea47a69e3acf668e798b7efc&oe=5F4C1544
Thanks Senthivel Sivaraj

sivaa
1st August 2020, 10:23 PM
சிவாஜியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். எழுதிக்கொண்டே இருக்கலாம். படித்துக் கொண்டே இருக்கலாம். இன்னொரு விஷயம்... சிவாஜியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.சிகரெட் பிடிப்பதாக இருந்தாலும் வெரைட்டி காட்டியிருப்பார் சிவாஜி. ‘சிகரெட்... உதடு... புகை.. இதிலென்ன வித்தியாசம்’ என்று கேட்கலாம். அலட்சியமாக சிகரெட் பிடிப்பது, ஆணவத்துடன் சிகரெட் பிடிப்பது, பீடி வளிப்பது, பைப் பிடிப்பது, குற்ற உணர்ச்சியுடன் புகைப்பது, குதர்க்கத்துடன் பிடிப்பது, இயலாமையுடன் பிடிப்பது என சிவாஜி கைக்கு வந்துவிட்டால் சிகரெட் கூட நடிக்கும். உதட்டில் இருந்து வருகிற புகை கூட நடிப்பில் அசத்தும். ‘யார் அந்த நிலவு?’க்கு நடையிலும் முகபாவத்திலும் சிகரெட்டிலும் ஸ்டைல் காட்டியிருப்பார்.மாடிப்படியில் ஒவ்வொரு விதமாக ஏறுவார். பல நூறுவிதமாக இறங்குவார். அப்பாவி ரங்கனின் உடல்மொழியும் ‘வசந்தமாளிகை’ ஜமீனின் உடல்மொழியும் வண்டிக்கார ‘பாபு’வின் உடல்மொழியும் மனம் பிறழ்ந்த ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்துக்கு உடல்மொழியும் ‘பலே பாண்டியா’ விஞ்ஞானிக்கு ஒரு உடல்மொழியும் ‘ஆண்டவன் கட்டளை’க்காக உடல்மொழியும் காலில் அடிபட்ட ராணுவ வீரரான ‘பார்த்தால் பசி தீரும்’ படத்துக்காக ஒரு உடல்மொழியும்... என ஒவ்வொரு கேரக்டரிலும் கூடுவிட்டு கூடு பாய்ந்த செப்படிவித்தைக்காரர் சிவாஜியைத் தவிர வேறு யார் இருக்கமுடியும்?நடிப்பது ஒரு கலை. ஸ்டைல் பண்ணுவது என்பது இன்னொரு கலை. சிவாஜியின் மிகப்பெரிய பலம்... நடிப்பில் ஸ்டைலும் ஸ்டைலுக்குள் நடிப்பும் என மிரள வைத்தார். ‘உத்தமபுத்திரன்’ படத்தின் விக்கிரமன் கேரக்டர் முழுக்கவே அத்தனை ஸ்டைல்களைக் கொட்டி, உருவம் கொடுத்திருப்பார். ‘தெய்வமகன்’ மூன்று சிவாஜிக்கும் முப்பது வித்தியாசங்கள் காட்டியிருப்பார். ஒவ்வொருவருக்கும் நடையிலும் பாவனையிலும் மாற்றங்கள் செய்து, ஜாலங்கள் காட்டியிருப்பார். அப்பா சிவாஜியின் கண்களில் இயலாமை, மூத்த மகன் சிவாஜியின் கண்களில் ஏக்கம், இளைய மகன் சிவாஜியின் கண்களில் குறும்பு... சிவாஜியைத் தவிர கண்களும் நடிக்கிற, கன்னங்களும் நடிக்கிற, புருவங்களும் நடிக்கிற கலைஞன்... எட்டாவது அதிசயம்.
நன்றி இந்து தமிழ் திசை

https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/116436993_1504992979683119_3636551591202139135_n.j pg?_nc_cat=110&_nc_sid=ca434c&_nc_ohc=HMazrdiEdqQAX83yQtq&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=85a49981c1598fd2d4650257aaceb698&oe=5F4BA062

Thanks Vijaya Raj Kumar

sivaa
2nd August 2020, 07:22 AM
2 ஆகஸ்ட், 1975

மன்னவன் வந்தானடி

45 ஆண்டுகள் நிறைவு





https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/114025475_4233846453354591_9166471351040541339_n.j pg?_nc_cat=100&_nc_sid=0be424&_nc_ohc=ssyfGi4sa1kAX9GZrRA&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=b698fe2024a8611e438b5b0c53b6770b&oe=5F4A18FBhttps://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/116241537_4233846580021245_4417260747238307308_n.j pg?_nc_cat=104&_nc_sid=0be424&_nc_ohc=NJDisrIti0EAX-l4kiE&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=aa697ad4b51cf90374164dc5347a98b6&oe=5F49F400

sivaa
2nd August 2020, 07:25 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/116043074_2680172735530871_6608344231427480988_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_ohc=nRaWddYDt-UAX-ZCjEk&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=7&oh=fa013409305363953fc07e7b02a5e2ba&oe=5F4B1D3E


Thanks V C G Thiruppathi

sivaa
2nd August 2020, 07:30 AM
2 ஆகஸ்ட் 1963

குங்குமம்

57 ஆண்டுகள் நிறைவு

https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/113020295_2680172668864211_775430063239061664_o.jp g?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_ohc=BbEfbVsvUugAX8Oaurg&_nc_ht=scontent.fyto1-1.fna&_nc_tp=7&oh=a1e6f9b6215a245eb2711bdc8a5ada7b&oe=5F4CCDB0


Thanks V C G Thiruppathi

sivaa
2nd August 2020, 08:48 AM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/114119495_2680208245527320_2295119463029325490_o.j pg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_ohc=HWOY7JIF3RUAX_cuIR9&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=15b664523135fd82b208a53a0cd33ec4&oe=5F4CD693

sivaa
2nd August 2020, 05:35 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/116358240_610748366523484_2248746005747433571_n.jp g?_nc_cat=108&_nc_sid=8024bb&_nc_ohc=TlPaBLsb1HsAX9rUEqv&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=2162220aca13f598679b81aca62ad655&oe=5F4ADDA2


Thanks Kuttam Sivaji Muththukumar

sivaa
2nd August 2020, 05:37 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/p960x960/113378126_2680262222188589_259109125962789391_o.jp g?_nc_cat=107&_nc_sid=07e735&_nc_ohc=DhNjfBa6-_wAX_uFKK6&_nc_ht=scontent.fyto1-2.fna&_nc_tp=6&oh=fd6cb4e99bd1ada61c859ff4e779393b&oe=5F4AA422

Thanks V C G Thiruppathi

sivaa
3rd August 2020, 12:37 AM
மாணவன்:-
இன்றைய முகநூல் காலத்தில் சிவாஜி ரசிகர்களுக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் சார்??
ஆசிரியர்:-
சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆர் என்ற பெயரைப் பயன்படுத்தாமல் சிவாஜியை பற்றி 100 பக்கங்கள் கொண்ட பதிவைக் கூட எழுதி வருகிறார்கள்,
ஆனால் எம்ஜிஆர் ரசிகர்களால் சிவாஜி பெயரைப் பயன்படுத்தாமல் ஒரு பக்கப் பதிவைக் கூட எழுத முடியாமல் தடுமாறி வருகின்றனர்,
( எம்ஜிஆர் தொடர்பாக பல குழுக்களில் வரும் பதிவுகளை தொடர்ந்து இப்படி ஒரு பதிவு)

Thanks Sekar

sivaa
3rd August 2020, 12:42 AM
காமராஜர், சிவாஜி தோற்கடிக்கப்பட்டார்கள்
வென்றவனை யாரும்நினைவில் கொள்ளவில்லை..!
சரித்திரத்திற்கும் தரித்திரத்திற்குமான
வித்தியாசம்

Thanks C J Joe

sivaa
3rd August 2020, 12:52 AM
முதல் மரியாதையின் இறுதி காட்சி சிவாஜியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம். வேலூரில் ஒரு சிவாஜி ரசிகர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் ஒரு ரசிகர் பேச்சு மூச்சே கிடையாது. தகவல் தெரிந்தவுடன் நேரே அதிகாலை யாரிடமும் சொல்லாமல் அந்த ரசிகர் வீட்டுக்கு சென்று, அந்த ரசிகர் படுத்து இருந்த அறையில் காலை வைத்த உடன்,அது வரை பேச்சு மூச்சு இல்லாத ரசிகனின் உடல் சிலிர்த்தது.அதன் பின் தான் treatment workout ஆனது. அதற்கு பின் சில வருடங்களுக்கு கழித்து நகரியில் சூட்டிங்கை பார்க்க வந்த ரசிகரை கண்டுபிடித்து நலம் விசாரித்து சென்றார் நடிகர் திலகம். இதை சித்ரா ராமு ஒரு பதிவில் கூறினார்.நடிகர் திலகத்தின் பிரச்சனை என்ன என்றால் தான் செய்த எதையும் வெளியில் சொல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது.



Thanks Maruthmuththu Marimuththu

sivaa
3rd August 2020, 12:56 AM
கள்ளம் கபடமற்றவர்.

நடிப்பில் மட்டூமே துடிப்பைக்

காட்டுபவர்,விளம்பரத்தை விரும்பாத

வெற்றி வேந்தன்.!!

Thanks Balakrishnan Balakrishnan

sivaa
3rd August 2020, 08:09 AM
https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/116363990_2681087788772699_2179110266708645687_o.j pg?_nc_cat=104&_nc_sid=07e735&_nc_ohc=n8rlQthB-9oAX94aRX1&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=1d3f15decb2a31d3d17e001e178a0da1&oe=5F4BB6E9


Thanks V C G Thiruppathi

sivaa
3rd August 2020, 07:22 PM
https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/117188820_621186108818607_5994936974659779703_n.jp g?_nc_cat=107&_nc_sid=1480c5&_nc_ohc=6IqCAk1WQf4AX_bfsh6&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=757f982dc76873f8a7f8f2576cdad253&oe=5F4D5C7E

sivaa
3rd August 2020, 07:32 PM
இன்று3ஆகஸ்ட்1956வெளியீடு!

Marma Veeran

54 அண்டுகள் நிறைவு


https://scontent.fyto1-1.fna.fbcdn.net/v/t1.0-9/113648935_4239476579458245_154925071462660141_n.jp g?_nc_cat=104&_nc_sid=0be424&_nc_ohc=0zadfm0VSPEAX-7BVln&_nc_ht=scontent.fyto1-1.fna&oh=3f0482f750ea77fd3892ac012226d652&oe=5F4EE3B8https://scontent.fyto1-2.fna.fbcdn.net/v/t1.0-9/116870048_4239476442791592_7022425489197847828_n.j pg?_nc_cat=107&_nc_sid=0be424&_nc_ohc=ngJbc2Hg6WwAX_WslKc&_nc_ht=scontent.fyto1-2.fna&oh=35b63501f6350c2e56359741a72fcd6b&oe=5F4BB901