PDA

View Full Version : Makkal Thilagam MGR Part 26



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9

orodizli
12th October 2020, 07:28 AM
1972 - அக்டோபர் புரட்சி - மக்கள் திலகத்தின் புகழின் இமாலய வெற்றி

புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து நீக்கிய செய்தி அறிந்ததும் அரசியல் - திரை உலக பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் . ரசிகர்கள் மிகவும் கொதித்து எழுந்தார்கள் . சாதாரண பொது மக்களும் அடிமட்ட ஏழைகளும் அதிர்ந்து போனார்கள் .
மக்கள் திலகம் அவர்கள் எந்தவித ஆத்திரம் இல்லாமல் மக்களையும் தன்னுடைய ரசிகர்களையும் நம்பி அடுத்த கட்ட நடவடிக்கைகக்கு தயாரானார் . மக்கள் திலகத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்றைய வலிமையான ஆளும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் - சட்ட மன்ற - பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஒருவர் கூட மக்கள் திலகத்திற்கு ஆதரவாக கட்சியை விட்டு வெளியே வரவில்லை

மக்கள் திலகத்திற்கு ஆதரவாக தமிழ் நாடே பொங்கி எழுந்தது . சாலையில் சென்ற அனைத்து வாகனங்கள் மீதும் மக்கள் திலகத்தின் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டு சென்றதை நாடு முழுவதும் ஆதரவு அலை வீசியதை அன்றைய நாளேடுகள் - வார ஏடுகள் இந்திய - மற்றும் வெளிநாடுகளில் செய்தியாகவும் எம்ஜிஆரின் மாஸ் பற்றிய கட்டுரையாகவும் வந்தது .
ஒரு நடிகருக்கு ஒரு மாநிலத்தில் இந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு - ரசிகர்கள் செல்வாக்கு உள்ளதை வைத்து எம்ஜிஆர் - விரைவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க போகிறார் என்று
நாடே உணர்ந்து கொண்டது .

மக்கள் திலகத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகுவதை ஒரு சிலரால் ஜீரணிக்க முடியவில்லை . சில பத்திரிகைகள் எம்ஜிஆரின் செய்திகளை இருட்டடிப்பு செய்தார்கள் .

எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் மிரட்டப்பட்டார்கள் . விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டார்கள் . ரசிக மன்ற நிர்வாகிகள் தாக்கப்பட்டார்கள் - பொய் வழக்குகள் போடப்பட்டது .

மக்கள் திலகம் எதற்கும் அஞ்சவில்லை . நம்பிக்கையுடன் போராடி வெற்றி கண்டார் .
மக்கள் திலகத்தின் இதய வீணை படம் வெளிவருவதில் [6.10.1972 வரவேண்டிய படம் ] தள்ளி போடப்பட்டது .
அன்றைய சூழ் நிலையில் இதயவீணை படத்திற்கு மேலும் ஒரு பாடல் படமாக்கப்பட்டது .
ஒரு வாலுமில்லே .. நாலு காலுமில்லே என்ற பாடல் படமாக்கப்பட்டு 20.10.1972 அன்று வருவதாக
விளம்பரம் வந்தது .
9.10 -1972 முதல் 16-10 1972 அரசியல் உலகிலும் திரை உலகிலும் ஒரு வித பரப்பரப்பான சூழ் நிலை
நிலவியது . ஒரே கேள்வி ..... எம்ஜிஆர் என்ன செய்ய போகிறார்?!.........vnd..

orodizli
12th October 2020, 07:30 AM
வரும் வாரம் தனியார் தொலைக் காட்சியில் மக்கள் திலகத்தின் திரைக் காவியங்கள்:
12-10-2020 பாலிமர் டிவியில் இரவு 11 மணிக்கு " அரச கட்டளை" (91 வது படம் - 19-05-1967ல் வெளிவந்தது)
12-10-2020 சன்லைப்பில் மாலை 4 மணிக்கு உழைக்கும் கரங்கள் (129வது படம் - 23-05-1976ல் வெளிவந்தது)
12-10-2020 ஜெயா டிவியில் காலை 10 மணிக்கு - இதய வீனை (118வது படம் - 20-10-1972ல் வெளி வந்தது)
15-10-2020 பாலிமர் டிவியில் இரவு 11 மணிக்கு பட்டிக்காட்டு பொன்னையா (120 வது படம் - 10-08-1973ல் வெளிவந்தது)
17-10-2020 ராஜ் டிஜிட்டல் பிளஸில் இரவு 7 மணிக்கு நல்ல நேரம் (1142 வது படம் - 10-03-1972ல் வெளிவந்தது)
17-10-2020 ராஜ் டிவியில் பகல் 1.30 மணிக்கு ரகசிய போலீஸ் 115 (94வது படம் - 11-01-1968 ல் வெளிவந்தது)
17-10-2020 ராஜ் டிவியில் இரவு 11.30 மணிக்கு "நாம்" (மக்கள் திலகத்தின் 29வது படம் (05-03-1953ல் வெளிவந்தது)
முதல் தகவல் மதுரை ராமகிருஷ்ணன்...

orodizli
12th October 2020, 11:37 AM
எம்ஜிஆர் உண்பது, உறங்குவது போல கொடுப்பதும் அவரது இயல்பு!
M.g.r. பிறருக்கு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் கையில் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார். அப்போதுதான் அவருக்கு நிம்மதி. உண்பது, உறங்குவது போல, கொடுப்பதும் அவருக்கு இயல்பானது.
‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு எம்.ஜி.ஆர். சென் றிருந்தார். அங்கிருந்த பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இதை அறிந்து ராணுவத்தினர் அவருக்கு வர வேற்பு அளித்தனர். பின்னர், தங்களின் ராணுவ நலச் சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டு கோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவர்தான் எங்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று பழக்கமில்லையே. ராணுவ நலச் சங்கத்துக்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரான மணியனிடமும் படப் பிடிப்பு செலவுக்கு வைத்திருந்ததைத் தவிர பெரிதாக தொகை இல்லை.
அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு ‘‘கடனாக கிடைக்குமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு தொழிலதிபர், ‘‘தாராளமாக. ஆமாம், அப்படி என்ன தேவை உங்களுக்கு?’’ என்று வினவினார். எம்.ஜி.ஆர். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தொழிலதிபர் அசந்துபோய்விட்டார். ‘கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே?’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை எம்.ஜி.ஆரிடமும் சொன்னார்.
‘‘தவறாக நினைக்காதீர்கள். ராணு வத்தினர் விரும்பி உங்களை அழைக் கிறார்கள். ஏதாவது தொகை கொடுக்க வேண்டுமென்றால் கொடுங்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா?’’ என்றார். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.
‘‘நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித் துக்கொண்டு பாதுகாப்பாக இருப் பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர்தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை திரும்பியதும் தருகிறேன்’’ என்று தொழிலதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வேகமாகச் சென்றுவிட்டார். பிறகு தொழிலதிபரிடம் மறுப்பேது? அவர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்.ஜி.ஆர். வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர்.
காஷ்மீரில் இன்னொரு சுவையான, ஜில்லென்ற சம்பவம். எம்.ஜி.ஆர். தங்கியிருந்த அதே ஓட்டலில் இன்னொரு பகுதியில் அவரது உதவியாளர்களும் தங்கியிருந்தனர். அந்த ஓட்டலில் உணவு வகைகள் மட்டுமின்றி ஐஸ்கிரீமும் தனிச்சுவையுடன் இருக்கும். ஒரு நாள் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும் ஓட்டல் பணியாளரிடம் ஐஸ்கிரீம் பற்றி எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் விசாரித் தனர். விதவிதமான ஐஸ்கிரீம்கள் பட்டி யலை சொல்லிய பணியாளர் அதன் விலைகளையும் சொன்னவுடன் எம்.ஜி.ஆரின் உதவியாளர்களுக்கு ஐஸ் கிரீம் மீதான ஆசையே போய்விட்டது.
மறுநாள் படப்பிடிப்பு முடிந்து இரவு உணவுக்குப் பின் தங்கள் அறையில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் படுத்திருந்தபோது, அழைப்பு மணி ஒலியை கேட்டு கதவைத் திறந்தனர். பெரிய தட்டில் வகை வகையான ஐஸ்கிரீம் களோடு வந்த பணியாளர் ஒருவர், உள்ளே வைத்துவிட்டுச் சென்றார். நாம் ஆர்டர் கொடுக்காத நிலையில் யாருடைய அறைக்கோ செல்ல வேண்டிய ஐஸ்கிரீம்கள் தங்களுக்கு வந்ததாக நினைத்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள், ‘வந்தவரையில் லாபம்’ என்று சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம்களை காலி செய்தனர்.
மறுநாள் காலை படப்பிடிப்பில் உதவியாளர்களை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி, ‘‘என்ன, நேற்றிரவு ஐஸ்கிரீம் அனுப்பினேனே, சாப்பிட்டீர்களா?’’
உதவியாளர்களுக்கு அதிர்ச்சி...குழப்பம். “வந்தது... நன்றாக இருந்தது” என்று ஒருவர் தட்டுத் தடுமாறி ஒருவழியாகக் கூறிவிட்டார்.
‘‘வேறு யாருடைய அறைக்கோ செல்ல வேண்டியது, உங்களுக்கு வந்துவிட்டது என்று நினைத்தீர்களா?’’ என்று அடுத்த ஏவுகணையை கேள்வியாக எம்.ஜி.ஆர். வீசினார்.
உதவியாளர்களின் உடல் இரவில் சாப்பிட்ட ஐஸ்கிரீமை விட ஜில்லிட்டது. ‘‘இல்லை...’’ என்று மென்று விழுங்கினர். தனக்கே உரிய புன்னகையுடன் எம்.ஜி.ஆர். போய்விட்டார்.
விஷயம் என்னவென்றால், ஓட்டல் பணியாளர்களை எம்.ஜி.ஆர். அழைத்து தன்னுடன் வந்திருக்கும் எல்லோரும் என்ன வேண்டுமென்று கேட்டனர் என்று விசாரித்து, அவரவர்கள் கேட்ட உணவு வகைகளை தன் செலவில் அனுப்பச் சொல்லியிருக்கிறார்.
இதை அறியாத எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதியும் மற்றவர்களும், ‘‘இந்த அதிசய மனிதருக்கு எப்படித்தான் பிறர் மனதில் உள்ளது தெரிகிறதோ?’’ என்று சொல்லிச் சொல்லி வியந்தனர்.
ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் ‘ரகசிய போலீஸ் 115’. எம்.ஜி.ஆரின் ஸ்டைலான நடிப்பில் பாடல், சண்டைக் காட்சிகள் ரசிகர் களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவுக்கு தங்க வளையலை எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். அது அவரது கைக்கு சரியாக பொருந்தும். ‘அளவு சரியாக இருக்கிறதே?’ என்று ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆச்சரியப்படுவார்.
அதற்கு எம்.ஜி.ஆர். அளிக்கும் பதிலை கவனித்துக் கேட்டால்தான் புரியும். ஏனென்றால், ரசிகர்களின் கைதட்டலாலும் ஆரவாரத்தாலும் தியேட்டரே இடிந்து விழுவது போலிருக்கும். எம்.ஜி.ஆர். கூறுவார்...
‘‘நான் எப்பவுமே, யாரையுமே சரியா அளவெடுத்து வெச்சிருப்பேன்!’’.........da...

orodizli
12th October 2020, 11:54 AM
மோகனப்புன்னகை இயக்கம்தான் ஸ்ரீதர். தயாரிப்பு போட்டோகிராபர் சாரதி. இருந்தாலும் அந்தப் படத்தால் தொழிலில் ஸ்ரீதர் சரிந்தது நிஜம். சிவாஜி கணேசனும் அவர் தம்பி சண்முகமும் படத்தயாரிப்பு விஷயத்தில் பணத்தில் கெட்டி. சிவாஜி கணேசனுக்கு பெரியார் வேடத்திலும் திப்பு சுல்தான் வேடத்திலும் நடிக்க ஆசை. இதை அவரே சொல்லி இருக்கிறார். யாராவது தயாரித்தால் நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால் தனது சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படங்களை தயாரிக்கவில்லை. திப்பு சுல்தானாவது சரித்திரக் கதை என்பதால் செலவாகும். ஏன் ..பெரியார் வேடத்தில் சொந்தப் படத்தில் நடித்திருக்கலாமே. படம் அவுட்டாகும் என்று அவருக்கு தெரியும். அவரைவிட அவர் தம்பி சண்முகத்துக்கும் நன்றாகவே தெரியும். நஷ்டம் வந்தால் அவங்க பணமாச்சே. அதனால் எவனாவது ஏமாந்த தயாரிப்பாளர் மாட்டுவானா என்று பார்த்தார்கள். யாரும் மாட்டவில்லை. சிவாஜி கணேசனின் ஆசையும் நிறைவேறவில்லை. கடைசியில் எம்ஜிஆர் ரசிகரான சத்யராஜ் பெரியார் படத்தில் நடித்தார். இயற்கையாக நன்றாகவே நடித்தார். படமும் வெற்றிபெற்றது. நல்லவேளை சிவாஜி கணேசன் நடிக்கவில்லை. அவர் நடித்திருந்தால் பெரியார் எப்படியும் கைத்தடியால் தன் மண்டையில் தானே அடித்துக் கொண்டு கதறி அழுது ஓவர் ஆக்டிங்கோடு ஒரு சோகப்பாட்டாவது பாடியிருப்பார். அதை எல்லாம் ரசிப்பவர்கள் மக்கள் திலகத்தின் உடையை கிண்டல் செய்வார்கள். நல்லவேளை.. சிவாஜி கணேசன் நடிக்காததால் பெரியார் தப்பித்தார். அதோடு ஐயன் என்றாலே பெரியாருக்கு ஆகாது. அவர் இருந்தால் இந்த போலி ஐயனைப் பார்த்து,.."நான் கொடுத்த சிவாஜி பட்டத்தை திருப்பி கொடுடா கணேசா.." என்று கேட்டிருப்பார்.... Swamy...

orodizli
12th October 2020, 06:46 PM
காஞ்சிபுரத்தில் சிவந்த மண் திரைப்படம் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு விற்றதாக சிவாஜி கணேசன் ரசிகர்கள் பொய் செய்தி தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை ஏற்கெனவே கூறினேன். அது பொய் செய்திதான் என்பதை அவர்களது ஆதாரம் மூலமாகவே உறுதி செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தியைப் பாருங்கள். காஞ்சிபுரம் ராஜாவில் சிவந்த மண் டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்றது என்றுதானே கூறியிருக்கிறார்கள். ஆனால், சிவந்த மண் காஞ்சிபுரம் ராஜாவில் ரிலீஸ் ஆகவேயில்லை. காஞ்சிபுரம் கிருஷ்ணா தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதற்கான ஆதாரத்தையும் அவர்களே கொடுத்துள்ளனர்.

வெளியிடப்படாத தியேட்டரில் தங்கள் படம் வெளியானது என்றும் அந்தப் படத்துக்கு டிக்கெட் பிளாக்கில் விற்றதாகவும் பொய்களை பரப்பி வருகின்றனர் என்பதை தியேட்டரை மாற்றிச் சொல்வதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். காஞ்சிபுரம் கிருஷ்ணாவில் சிவந்தமண் வெளியிடப்பட்டது என்பதற்கான அவர்களே அளித்துள்ள ஆதாரத்தை இங்கேயே இன்னொரு பதிவில் தருகிறேன். இங்கே ராஜா தியேட்டரில் சிவந்த மண் வெளியிடப்பதாக அவர்கள் பரப்பி வரும் பொய்யான பதிவு.... Swamy...

orodizli
12th October 2020, 06:49 PM
காஞ்சிபுரம் ராஜாவில் சிவந்த மண் வெளியாகவில்லை, கிருஷ்ணாவில் வெளியாகி உள்ளது என்பதற்கான அவர்களே கொடுத்த ஆதாரம். இந்த பட்டியலில் 3 என்று நம்பர் போட்டிருக்கும் தியேட்டரைப் பாருங்கள். இந்த ஆதாரத்தை கொடுத்தவர்களுக்கு நன்றி............காஞ்சிபுரம்- ராஜா தியேட்டரில் சிவந்த மண் ரிலீஸ் ஆகவில்லை, கிருஷ்ணா தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகியது என்பதை உறுதிப்படுத்திவிட்டோம். சரி .. அப்படியானால், காஞ்சிபுரம் -ராஜாவில் சிவந்த மண் வெளியாகவில்லை என்றால் 1969 தீபாவளியை முன்னிட்டு அந்த தியேட்டரில் வெளியாகி ஓடி வெற்றிநடை போட்ட படம் என்ன? மக்கள் திலகத்தின் "நம்நாடு"...தான். வேண்டுமானால் இப்படி நடந்திருக்கலாம். காஞ்சிபுரம்- ராஜாவில் நம்நாடு படத்தின் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்பனை ஆகியிருக்கும். அந்தப் பெருமையை தாங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து பொய் செய்தி தயாரித்தவர்கள், சிவந்த மண் வெளியான கிருஷ்ணா தியேட்டருக்கு பதிலாக பொய் சொல்லும் பதட்டத்தில் நம்நாடு வெளியான ராஜா தியேட்டர் பெயரை போட்டு உண்மையை சொல்லிவிட்டனர். நம்நாடு படம் காஞ்சிபுரம் ராஜாவில் வெளியாகி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட்ட விளம்பர ஆதாரம் இதோ. உண்மைதான் எப்போதும் வெல்லும். மக்கள் திலகத்துக்கும் அவர் ரசிகர்களுக்கும் எப்போதும் வெற்றிதான்...... Swamy...

orodizli
12th October 2020, 06:52 PM
சார் நீங்கள் சொன்னபடி நம் நாடு ப்ளாக்கில் விற்றதை சிவந்தமண் என்று சொல்லிவிட்டார்கள் "பிள்ளைகள்".. போகுதே "மானம் கப்பல் ஏறி போகுதே"!!! Sb...நம்நாடு படத்தின் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்பனை. தானாக முன்வந்து வாக்குமூலம் அளித்த கணேசமூர்த்தி "பிள்ளைகளுக்கு" நன்றி....sb........ (அன்று பம்பாய்) மும்பையில்[அரோரா திரையரங்கு என்று நினைவு] "உலகம் சுற்றும் வாலிபன்" வெளிவந்தபோது ஒரு டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு பின்பு வந்த ஹிந்தி படம் ஷோலே வேறு அரங்குகளில் எழுநூறு / ஆயிரம் என்று விற்கப்பட்டது.....sb...

orodizli
12th October 2020, 06:53 PM
வேட்டைக்காரன் - காவல்காரன் - ரிக்ஷாக்காரன்

மக்கள் திலகத்தின் மூன்று படங்களும் தமிழ் சினிமாவில் உண்டாக்கிய தாக்கம் ஒரு சரித்திர

புரட்சியாகும் .

1964 ல் வந்த வேட்டைக்காரன் படத்தின் மூலம் மக்கள் திலகத்தின் புதிய தோற்றம் - மாறுபட்ட

வேடம் - படம் முழுவதும் சுறுசுறுப்பாக தோன்றி ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் .

அநேகமாக தமிழில் வந்த முதல் கௌபாய் படம் .மக்கள் திலகம் தன்னுடைய ஸ்டைல் - படம் முழுவதும் காட்டி நடித்திருப்பார் . ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வதில் மக்கள் திலகத்திற்கு
நிகர் மக்கள் திலகமே .

காவல்காரன் - 1967

துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் . இந்த படத்திலும் அவருடைய ஆளுமை படம் முழுவதும்
நிறைந்திருக்கும் .குத்து சண்டையில் புதுமை புகுத்தியவர் .மென்மையான நடிப்பின் மூலம்
ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தவர் .தமிழக அரசின் 1967 ல் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் உலகில் .50 வயதில் இளமையுடன் தோன்றிய ஒரே நடிகர் எம்ஜிஆர் .

ரிக்ஷாக்காரன் -1971

மக்கள் திலகம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து 24 ஆண்டுகள் பின்னர் அவர் ஒரு சிறந்த நடிகர்
என்று இந்திய அரசாங்கம் ஏற்று கொண்டு விருது வழங்க காரணமான படம் . உண்மையிலே
புரட்சி நடிகர் இந்த படத்தில் பல சாதனைகள் புரிந்துள்ளார் .

ஒரு ரசிகனின் கனவை , ஆவலை பூர்த்தி செய்து தன்னுடைய பக்கம் ஈர்த்து கொண்டதில் மக்கள் திலகம் மாபெரும் வெற்றி கண்டார் .

வேட்டைக்காரன் - காவல்காரன் - ரிக்ஷாக்காரன் மூன்று படங்களும் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உன்னத காவியங்கள் .........vnd...

orodizli
12th October 2020, 06:56 PM
திண்டுக்கல் இடைத்தேர்தல் அ.இ.அ.தி.மு.க. பிரம்மாண்ட வெற்றி...

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை அமைத்ததும், சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். தொடக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

(ஜேப்பியார் இப்போது சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்) இந்தக் கூட்டத்தில் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம். துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.

அ.தி.மு.க.வின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. திண்டுக்கல் தொகுதி "எம்.பி."யாக இருந்த ராஜாங்கம் (தி.மு.க.) மரணம் அடைந்ததால், 1973 மே மாதம் 20_ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

இந்தத் தேர்தலில், வக்கீல் மாயத்தேவரை அண்ணா தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். நிறுத்தினார்.

புதுக்க*ட்சிக்கு சின்ன*ம் தேர்ந்தெடுக்க ஏ.சி.ச*ண்முக*ம், மாய*த்தேவ*ர்,மற்றும் சிலரும் சென்ற*ன*ர். இர*ட்டை இலை உட்ப*ட* மூன்று சின்ன*ங்க*ளில் எதை தேர்வு செய்ய*லாம் என எம்ஜிஆரிட*ம் தொலைபேசியில் கேட்ட*ன*ர். மக்க*ளுக்கு எளிதில் புரியும் வ*கையிலும், தொண்ட*ர்க*ள் எளிதில் வ*ரையும் வ*கையிலும் இருக்கட்டும் என்று எம்ஜிஆர் இர*ட்டை இலையையே தேர்வு செய்தார். அவ*ர் சொல்லும் முன் இவ*ர்க*ளும் இர*ட்டை இலை சின்னமே ந*ன்றாக* உள்ளது என எண்ணினார்க*ளாம். தொண்ட*ர்க*ளின் எண்ண*மும், த*லைவ*ரின் எண்ண*மும் ஒத்துப்போவ*தில் என்னே ஒற்றுமை!

திண்டுக்கல் தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன்னால், "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம், படத்தை எம்.ஜி.ஆர். ரிலீஸ் செய்தார். அந்தப்படம் வெளியாவதற்கு முன், சினிமா சுவரொட்டி மீதான வரியை சென்னை மாநகராட்சி திடீரென்று உயர்த்தியது. அதனால், சென்னை நகரில் ஒரு சுவரொட்டி கூட ஒட்டாமல் படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். ஆட்டோ, டாக்ஸிக*ளில் சிறிய* அள*வில் ஸ்டிக்க*ர் த*யார் செய்து ஒட்ட*ப்ப*ட்ட*து. ஸ்டிக்க*ருக்கான யோச*னையையும் வ*டிவ*மைப்பையும் செய்து த*ந்த*வ*ர் ஓவியரும், ந*டிக*ருமான பாண்டு ஆவார்.

`தேவி' தியேட்டருக்கு எம்.ஜி.ஆர். சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தார். பின்னர் நடந்த கூட்டத்தில், திண்டுக்கல் தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.20 ஆயிரத்தை ஜேப்பியார் எம்.ஜி.ஆரிடம் வழங்கினார்.

திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. எப்படியும் அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்று அமைச்சர்கள் திண்டுக்கல்லில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்_அமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாகச் சென்று ஓட்டு கேட்டார். எம்.ஜி.ஆர். இரவு பகலாக தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார்.

"திண்டுக்கல் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும்" என்று பெரியார் அறிக்கை விடுத்தார். திண்டுக்கல்லில் நாகல்நகர் என்ற இடத்தில் மே 13_ந்தேதி தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே பெரும் மோதல் நடந்தது. இருதரப்பினரும், பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது சிலர் கத்தியால் குத்தப்பட்டார்கள்.

கலவரத்தை அடக்க, போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசினார்கள். இதையொட்டி, மறுநாள் 101 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பதற்ற நிலை நிலவியதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கவனிக்க, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் திண்டுக்கல் சென்றார்.

20-05-1973 அன்று ஓட்டுப்பதிவு நடந்தது. மறுநாள் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.

ஓட்டு விவரம்:-

மொத்த ஓட்டுக்கள் 6,43,704

பதிவான ஓட்டுக்கள் 5,05,253

மாயத்தேவர் (அ.தி.மு.க.) 2,60,930

சித்தன் (ப.காங்.) 1,19,032

பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) 93,496

சீமைச்சாமி (இ.காங்.) 11,423

சூரியமுத்து (சுயே) 9,342

சேதுராமதேவர் (சுயே) 695

கோவிந்தசாமி (சுயே) 687

வரததேசிகன் (சுயே) 502 (இவ*ர் என*து தாய் மாமா ஆவார்).

அங்கண்ண செட்டியார் (சுயே) 448

செல்லாதவை 8,698

அ.தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தை காமராஜரின் பழைய காங்கிரஸ் பெற்றது. இ.காங்கிரஸ் வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திண்டுக்கல் தேர்தல் முடிவு பற்றி எம்.ஜி.ஆர். ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:_

"திண்டுக்கல் தேர்தலின்போது, `உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அல்லது அன்னியனுக்கா" என்ற கேள்வியை கருணாநிதி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு தமிழ்ப்பண்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபு, அண்ணாவின் அறவழி, வள்ளுவன் நெறிமுறை இவைகளை இதய சுத்தியோடு பின்பற்றுபவன்தான் தமிழன் என்று, ஒளிவு _ மறைவு இல்லாமல், அ.தி.மு.க.வுக்கு லட்சோப லட்சம் வாக்குகளை வழங்கியதன் மூலம் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்."

மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

முதல்_அமைச்சர் கருணாநிதி விடுத்த புலம்ப*ல் அறிக்கையில் கூறியிருந்ததாவது:_

"கழக தோழர்களே! தோல்வி கண்டு துவண்டுவிடாதீர்கள். நமது அண்ணனுக்கு 1962_ல் காஞ்சியில் ஏற்பட்ட சோதனையை நினைவில் வைத்து ஆறுதல் அடையுங்கள். ஊக்கம் பெறுங்கள். நான் ஏற்கனவே, பலமுறை குறிப்பிட்டு இருப்பதுபோல், தமிழ்நாடு முழுமைக்கும் திண்டுக்கல் முடிவு உதாரணமாகாது. ஒரு தொகுதியின் வெற்றி _ தோல்வி தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயிப்பதல்ல.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி இதற்குப் பொருந்தாது. இவ்வாறு கூறி தேற்றினார். ஆனால், வ*ர*லாறு கூறிய*து என்ன? அடுத்த*டுத்த தேர்த*ல்க*ளிலும் திமுக*விற்கு ப*டுதோல்வியே ப*ரிசாக* கிடைத்த*து...காலை வ*ணக்கத்துட*ன்.......Shatm...

fidowag
12th October 2020, 08:35 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*07/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
வெற்றி என்பது வானத்தில் இருந்து விழுகின்ற நட்சத்திரம் அல்ல. உண்மை,உழைப்பு, உறுதி, உயர்வு இதைத்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு பாடமாக இந்த சமூகத்திற்கு தந்து இருக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மனித மனங்களை படிக்க தெரியும் .அப்படி படித்த ஒரு மேதை என்றே சொல்லலாம் .குறிப்பாக யாரேனும் குழந்தையை அவர் கையில் கொடுத்து பெயர் வைக்க சொல்லும்போது ,அவரது கைகள் நடுங்கி கொண்டே வாங்குமாம் .குழந்தை இல்லாத ஒரு தந்தை என்ற நிலையில் அந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொல்லி நிர்பந்தம் படுத்தும்போது கைகளில் நடுக்கத்தோடு வாங்கும் ஒரு நுட்பமான மனத்துக்காரர் எம்.ஜி.ஆர்.*


எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தார்கள் . ஆனால் ஒரு நடிகராக இருந்து*அந்த நடிப்பின் மூலமே மக்களின் மனதில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்து ,அந்த மக்களிடமே இவ்வளவு பெரிய செல்வாக்கை பெற்றவர் என்பது மற்றஎந்த நாடுகளிலும் இல்லாத ஒரு சரித்திர சாதனை தமிழகத்தில் இருந்தது .ஆங்கில நடிகர் ஒமர் ஷெரிப் ஒருஆங்கில படத்தில்கருணை மிக்க* டாக்டராக வருவார். அதே ஒமர் ஷெரிப்* மெக்கனாஸ் கோல்ட் படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக வருவார் .* அதெல்லாம் காரெக்டர் இமேஜ் . மக்கள் பார்த்தார்கள்,ரசித்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அப்படியல்ல. அவர் ஒரு ஆர்ட்டிஸ்ட் இமேஜ் கொண்டவர் .அவர் எந்த படத்தில் நடித்தாலும், எந்த பாத்திரம் கொண்டு இருந்தாலும் எம்.ஜி.ஆருக்காக தான் பார்க்கிறார்கள் .அதனால்தான் பல படங்களில்,கதைகளிலும் கூட* அவர் தலையீடு இருந்து இருக்கிறது .பாக்தாத் திருடன் படத்தில் மாய கம்பளம் காட்சி வருவது போல இருந்தது* இந்த மாதிரி* அந்த காலத்திலேயே**மூட நம்பிக்கையை வளர்க்கும் காட்சிகள் விதைக்கும் காட்சிகள்* அதுவும் நான் நடிக்கும் படங்களில் இருக்க கூடாது என்று தவிர்த்து, வாதிட்டு ,அன்றைக்கே பகுத்தறிவை விதைத்தவர் எம்.ஜி.ஆர்.*


ஆணவ சொற்கள், அகம்பாவ சொற்கள் நிறைந்த காட்சிகள் , பாடல்கள் தான் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக இருக்க கூடாது என்று பார்த்து கொண்டவர் .அன்னமிட்டகை படத்தில் நான் விரல் அசைத்தால்* வெற்றி தன்னாலே ஓடிவரும் என்று கவிஞர் வாலி பாடல் எழுதினார் . அப்படி வேண்டாம் .அவன் விரல் அசைத்தால் வெற்றி தன்னாலே ஓடி வரும் என்று எழுத சொன்னவர் எம்.ஜி.ஆர்.அப்படி தன்னடக்கத்தோடு இருந்தவர் .* அவருக்கு தெரியும் அந்த காலத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் எந்த மாதிரி ஒரு சரிவை கண்டார் என்று .தன் கண் முன்னாலே பார்த்தவர் .* அன்றைக்கு திரைப்படத்திற்கு வசனம் எழுதினாலேயே* *ஒரு லட்சம் சம்பளம் தருவார்கள் என்று பேசப்பட்டவர் திரு.இளங்கோவன் .தமிழ் சினிமாவில்* தமிழ்**உரை நடையை**அப்படி மாற்றி காட்டிய இளங்கோவன் அவர்கள் ஒரு கட்டத்தில் மிக மிக நொடிந்து போய் கடிதம் எழுதி, எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்கும்போதெல்லாம் உங்கள் தமிழால் எத்தனை லட்சம் பேரை நினைத்தீர்கள் .உங்கள் தமிழ் இப்படி உதவி கேட்டு வரவேண்டுமா என்று வருத்தப்பட்டவர்** எம்.ஜி.ஆர்.*


ஒரு கட்சி தலைமையை , கட்சி தலைவரை மதிக்கும் பண்பாடு எம்.ஜி.ஆரிடம் எப்படி இருந்தது என்று கருத்து சொல்லுங்கள் .



திரு.கா. லியாகத் அலிகான் : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில்*எனக்கு* எதிரியாக இருப்பதற்கு கூட*ஒரு தகுதி வேண்டும் என்று சொல்லுவார் .எல்லோரிடமும் சொல்வார் .தன்னுடைய*எதிரியாக*கருணாநிதியையும், எதிர்க்கட்சியாக தி.மு.க.வையும்*தான் கருதுவார் .ஒருமுறை ஒரு அமைச்சர் (அவர் பெயர் வேண்டாம் )நல்லெண்ணத்தில்* எம்.ஜி.ஆருக்கு*பயந்து கொண்டு சொன்ன*மறுப்பை*எம்.ஜி.ஆர். அவர்களால் சகித்து கொள்ள*முடியவில்லை .ஒருமுறை ரயிலில்*ஒரு அமைச்சர்* முதல் வகுப்பில்*கூப்பே* அறையில்*( இருவர்*மட்டும்* பயணம் செய்வது*)பயணம் செய்கிறார் . அதே*பெட்டியில்*நான்கு நபர்கள் பயணம் செய்யும் கூப்பேயில்*கருணாநிதி அவர்களுக்கு இடம் கிடைத்தது .கருணாநிதியுடன் அவரது உதவியாளர் பயணிக்கிறார் .மேலும் இருவர்* வெளியாட்கள் பயணிக்க உள்ளார்கள் .இந்த நிலையில் உதவியாளர் கருணாநிதியிடம் ஐயா, பக்கத்தில் உள்ள* இருவர்*பயணிக்க கூடிய கூப்பேயில்*அமைச்சர் தன் உதவியாளருடன் பயணிக்கிறார் .உங்களுக்கு இதில் பயணிக்க*சங்கடமாக இருக்கும் என்பதால் நான் அமைச்சரிடம் இருக்கைகளை மாற்றி கொள்வது பற்றி பேசட்டுமா*என்று கேட்டதற்கு ,கருணாநிதி பரவாயில்லை .இரவு நேரம் படுத்திருந்து 8 மணி நேரத்தில் ஊருக்கு சென்றிடுவோம் .அவர்கள் பதவியில் இருப்பவர்கள்.தொந்தரவு செய்ய வேண்டாம் என்றார் .பரவாயில்லை. நான் முயற்சி செய்கிறேன் என்று அமைச்சரிடம் ,அண்ணே*எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி அவர்கள் நால்வர் பயணிக்கும் கூப்பேயில்வெளியாட்களுடன்* பயணிக்க சங்கோஜப்படுகிறார் . இந்த கூப்பேவை*அளித்தால் எந்த சங்கடமும் இல்லாமல் சற்று*ஒய்வு எடுத்தபடி*பயணிக்க ஏதுவாக*இருக்கும் என்று சொன்னதற்கு அமைச்சர் யோசித்தார் .அமைச்சருக்கு இரண்டு மனம் . ஒன்று இருக்கைகளை மாற்றி கொடுத்தால்*ஒருவேளை எம்.ஜி.ஆர் நம்மை*தவறாக நினைக்கலாம் . இன்னொன்று , நமக்கு*எதிரிதான் இந்த கருணாநிதி , இவருக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.அமைச்சர் உடனே முடியாது .எனக்கும் உதவியாளர் உள்ளார்*எங்களுக்கும் தனிமை தேவைப்படுகிறது என்றார் .கருணாநிதியின் உதவியாளர் அவரிடம் ஐயா ,நாம் இந்த கூப்பேவிலேயே பயணிக்கலாம் என்று தயக்கத்துடன் சொன்னவுடன் கருணாநிதி நிலைமையை*புரிந்து கொண்டார் .அதாவது இவர் அந்த அமைச்சரை கேட்டிருப்பார் .அவர் மறுத்திருப்பார் என்று .அமைச்சரும் , கருணாநிதியும் ஊர் போய் சேர்ந்துவிட்டார்கள் .


நான்கு நாட்கள் கழித்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் இருந்து இந்த அமைச்சருக்கு அழைப்பு வந்தது . என்னை வந்து பார் என்றார் .எம்.ஜி.ஆர். அவர்கள் வழக்கமான*அழைப்பு கொடுத்திருப்பார் என்று நினைத்து அமைச்சர் சென்று பார்த்திருக்கிறார் . வந்தவுடன் எம்.ஜி.ஆர் .ரயில் சம்பவம்*பற்றி கேட்டிருக்கிறார் . அவர் எவ்வளவு பெரிய ஆள் .எனக்கு தலைவராக இருந்தவர் .எதிர்க்கட்சி தலைவர்* உன்னிடம் போய் அந்த ஆள் கூப்பேவை*மாற்றிக்கொள்ளலாமா* என்று தன் உதவியாளர் மூலம் கேட்டிருக்கிறார் பார் . அதை ஏற்று கொண்டு*உடனே நீ மாற்றி கொண்டிருந்தால்*நான் உன்னை பாராட்டி இருப்பேன்* ரயில் பயணம் 8 மணி நேரம் தானே .உன்னைவிட வயதில் மூத்தவர் . உடல்நிலையில் பாதிப்பு கூட இருந்திருக்கலாம் .தனிமை தேவைப்பட்டிருக்கலாம் .அந்த உதவியை* நீ செய்வதனால் என்ன குறைந்தா* போய்விடுவாய் .அமைச்சர் உடனே ,இல்லை அண்ணே நீங்கள் தவறாக நினைப்பீர்களோ என்ற எண்ணத்தில்தான் இப்படி நடந்து கொண்டேன்*என்றதற்கு ,நான் ஏன் தவறாக நினைக்க போகிறேன் .பிறருக்கு*அதுவும் எதிர் கட்சி தலைவருக்கு இந்த மாதிரி உதவியை*நீ செய்திருந்தால் நான் மனதார உன்னை பாராட்டி இருப்பேன்*,வரவேற்றிருப்பேன் .இந்த உதவியை நீ செய்வதனால் நான் உன்னை பற்றி தவறாக எண்ணியிருப்பேன் என்று நீ நினைத்ததே*பெரிய தவறு .ஒரு அமைச்சராக இருந்து கொண்டு நீ இப்படி அநாகரிகமாக* நடந்திருக்க கூடாது .,என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பிவிட்டார் .* ஒரு சில நாட்களில் அந்த அமைச்சரின் முக்கிய துறைகளை நீக்கிவிட்டு மிகவும் சாதாரண துறைகளை*மட்டும் அளித்து ,அவரை டம்மி*அமைச்சர் ஆக்கி* தண்டித்தார் .மீண்டும் சில மாதங்கள்*கழித்து சில முக்கிய*துறைகளை ஒதுக்கி*கௌரவம் செய்தார் .* அதாவது மந்திரியாக இருந்தால் கூட ஒருவர் தவறு செய்தால் அவரது முக்கியத்துவத்தை குறைத்து*தண்டிப்பது ,பின்னர் சில காலத்திற்கு பிறகு அவருக்கு*திருந்தியதாக நினைத்து* மீண்டும் முக்கிய பதவிகளை அளித்து* கௌரவிப்பது என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அவர் பாடி நடித்த பாடலின்படியே கற்று கொண்ட பாடமாகும்**,இவ்வாறு* திரு.**லியாகத் அலிகான்*பேசினார்*.*.

சோழன், சேரன், பாண்டிய மன்னர்களிடம் பல்வேறு வேறுபாடுகள் இருந்தால்கூட .அதையெல்லாம் வரலாற்று பூர்வமாக விவரம் அறிந்தவர்தான் எம்.ஜி.ஆர். அதை தெரியாமல் இருந்தவர்கள்தான்பலர்* ஆட்சி புரிந்தவர்கள் /ஆட்சியில் இருந்தவர்கள் .என்பது ஒரு கதை ..மதுரையில் உலக தமிழ் மாநாடு நடைபெறுகிறது .அந்த மாநாட்டில் வெளிநாட்டவர் பலர் தங்குவதற்காக பிரம்மாண்ட விடுதி ஒன்று கட்டப்படுகிறது .*அந்த விடுதியை திறப்பதற்காக எம்.ஜி.ஆர். மதுரைக்கு வருகை புரிகிறார் .இந்த விடுதிக்கு என்ன பெயர் சூட்டப்போகிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார் . தமிழ்நாடு விளம்பரம் மற்றும் மக்கள் செய்தித்துறை தொடர்பாளர் திரு.கற்பூர சுந்தரபாண்டியன் அதற்கு ராஜராஜன் விடுதி என்று முடிவு செய்துள்ளோம் என்றார் .பாண்டிய மன்னன் ஆண்ட மதுரை விடுதிக்கு ராஜராஜன் பெயரா என்று எம்.ஜி.ஆர். கேள்வி எழுப்பினார் .உடனே அனைவரும் பயந்துபோய்விடவே , ஏற்கனவே மதுரையில் பாண்டியன்* ஓட்டல் இருப்பதால் ,அதை தமிழ்நாடு ஓட்டல் என்று பெயர்* மாற்ற சொன்னாராம் .உடனே இரவோடு இரவாக பெயரை மாற்றி தமிழ்நாடு அரசு விடுதி என்று சூட்டினார்களாம் .இதுபற்றி எம்.ஜி.ஆர். அவர்களிடம் கருத்து கேட்டதற்கு எப்படி பாண்டிய மன்னன் சோழ மன்னனை விரட்டி அடித்துவிட்டாரா என்று கிண்டலடித்தாராம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.எங்கே அவள், என்றே மனம்* - குமரிக்கோட்டம்*

2.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். - பெற்றால்தான் பிள்ளையா*

3.என்னை தெரியுமா* -குடியிருந்த கோயில்*

4.சின்னவளை முகம் சிவந்தவளை - புதிய பூமி*

5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

6.ஓ* வெண்ணிலா ,ஓ வெண்ணிலா - ராணி சம்யுக்தா*

*

fidowag
12th October 2020, 10:18 PM
தனியார் தொலைக்காட்சிகளில் கலை மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*பட்டியல்* (06/10/20 முதல் 12/10/20* வரை )
-------------------------------------------------------------------------------------------------------------------------------
06/10/20* - சன் லைப் - காலை 11 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * * மூன் டிவி* -பிற்பகல் 12.30 மணி - குடும்ப தலைவன்*

* * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * கிங் டிவி* *- இரவு 10 மணி* - அன்பே வா*

07/10/20 -சன்* லைப் - காலை 11 மணி - ராமன் தேடிய சீதை*

* * * * * * * * பாலிமர் டிவி -காலை 11 மணி - புதிய* பூமி*

* * * * * * * *மீனாட்சி டிவி -பிற்பகல் 12.30 மணி - நல்ல நேரம்*

* * * * * * * *தமிழ் மீடியா டிவி -பிற்பகல்* 2மணி - எங்க வீட்டு பிள்ளை*

08/10/20 -வசந்த் டிவி* - பிற்பகல் 1.30மணி -தாயை காத்த தனயன்*

* * * * * * * மீனாட்சி டிவி -பிற்பகல் 12.30 மணி -விவசாயி*

* * * * * * * சன்* லைப் - மாலை 4 மணி -நினைத்ததை முடிப்பவன்*

* * * * * * *புதுயுகம் டிவி* - இரவு* 7 மணி - முகராசி*

09/10/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி -விவசாயி*

* * * * * * * சன் லைப் - காலை 11 மணி* - எங்கள் தங்கம்*

* * * * * * *மெகா 24 - இரவு 9 மணி -குடியிருந்த கோயில்*

10/10/20 -சன் லைப் - காலை 11 மணி - கணவன்*

* * * * * * * முரசு டிவி* -மதியம் 12 மணி /இரவு 7 மணி -வேட்டைக்காரன்*

* * * * * * ராஜ் டிவி* -பிற்பகல்* 1.30 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*

* * * * * * வேந்தர் டிவி -பிற்பகல் 1.30 மணி - அவசர போலீஸ் 100

11/10/20 - புதுயுகம் டிவி - இரவு 10 மணி* - மாட்டுக்கார வேலன்*

12/10/20* ஜெயா டிவி - காலை 10 மணி - இதய வீணை*

* * * * * * * வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி -குடும்ப தலைவன்*

* * * * * * * சன்* லைப்* - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்*

* * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - அரச கட்டளை*

* * * * * * *

orodizli
13th October 2020, 08:12 AM
கல்லூரியில் காதலா?
எம்.ஜி.ஆர். கண்டனம்

கேள்வி : இந்த ஆண்டோடு எனக்குக் கல்லூரிபப் படிப்பு முடிகிறது. கலோரியில் என்னோடு படித்த ஒரு மாணவியை நான் உரியும் உயிராய் காதலிக்கிறேன். அவளும் என்னை காதலிக்கிறாள். பெற்றோரின் சம்மதத்தோடு இருவரும் அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் புரிந்து கொள்ளப்போகிறோம். காதலிலே வெற்றி பெற்ற எங்களுக்கும் மற்ற இளைஞர்களுக்கும் தாங்கள் கூறும் அறிவுரை என்ன அண்ணா?

எம்.ஜி.ஆர். பதில் : பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளப் போகிறோம், என்ற செய்தி மகிழ்ச்சிக்குரியது தான், ஆனால் உங்களைப் போன்ற மாணவ இளைஞர்களுக்கு நான் விடுக்கும் அறிவுரையல்ல வேண்டுகோள் தான்:

மாணவர்கள் அரசியலில் ஏன் பங்குகொள்ளக் கூடாது என்று பெரியார்கள் சொல்கிறார்கள்? மாணவர்கள் அறிவில்லாதவர்கள் என்றோ, அரசியலைத் தெரிந்து கொள்ளத் தகுதியில்லாதவர்கள் என்றோ பொருளல்ல. கல்வி பயிலும் நேரத்தில் தங்களை வேறு பிரச்சனைக்கு உட்படுத்திக் கொண்டு, கல்வியைப் பாழ்படுத்திக் கொள் ளக் கூடாது என்பதே காரணம். அரசியலைப் போலத் தான் காதலும், ஓர் ஆணோ , பெண்ணோ வயது வந்த பிற கு ( அல்லது தகுதியான நிலை வந்தபிறகு ) உடற் பசியைத் தீர்த்துக் கொள்ளவும் உள்ள எழுச்சியைத் தணித்துக் கொள்ளவும் வாழ்க்கையில் ஒரு நிறைவைப் பெறவும் மணஞ் செய்து கொள்ள வி கும்புவது கூடாத ஒன்றல்ல; தேவையற்றதுமல்ல, அனால் கல்வி பயிலும் நேரத்தில் இந்த உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விட்டால், பெரும்பால்னவர்களுக்கு அது வாழ்க்கையைச் சோக முடிவில் கொண்டு வந்து விட்டு விடலாம், அந்தக் கல்வித்துறையில்.

எனக்குத் தெரிந்தவரை, வாய்ப்பும் வசதியுமுள்ள இட ங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மிகச் சிறு பான்மையினரே. கடன் பட் போ , இருக்கும் கொஞ்சம் சொத்துக்களை விற்று. தங்கள் குழந்தைகள் கல்வி பயின்று தங்களை வாழவைக்கு மென்ற ஆசையில் பெற்றேரால் கல்லூரிக்கு, அனுப்பி வைக்கப்படுவோரே பெரும்பான்மையினர். தந்தையற்ற மகன், தான் பயிலும் ஊன்றிப் படித்துத் தேர்த்தால்தான் தாய்க்கு ஆதரவாக இருக்கமுடியும்; தாயின் தம்பிக்கை மட்டுமல்ல ; அவளுடைய எல்லா எண்ணங்களுமே அந்த மகளின் கல்வி முன்னேற்றத்தின் அடிப்ப டையில் தான் உருவாகக்கின்றன.

ஆதலால் இத்தகைய நிலையில் மாணவ இளைஞர்கள் கல்வி நேரத்தில் காதலுக்கு இடம் கொடுத்தால் கல்வியும் கெட்டுக் காதலும் தடைப்பட்டு , தாயையும், சார்த்த குடும்பத்தையும் காக்க முடியாத விளைவையே தருவதாகிவிடும்.

நன்றி : நடிகன் குரல்.............

orodizli
13th October 2020, 08:22 AM
கமலஹாசன் என்ற ஒரு நடிகர் ... பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார். நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு நிகழ்ச்சியில், கல்விக் கண் திறந்தவர் காமராசர் என்றும், அவரால் தான் மாணவர்கள் பள்ளியில் சேர ஆர்வமாக இருந்தனர் என்றும் கூறி இருக்கிறார்.

தான் பேசுவது தனக்கு மட்டுமே புரியும் ரீதியில் பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பவர் இந்த கமலஹாசன். இவர் வி.சி. கணேசனின் ரசிகராக இருந்து விட்டு போகட்டும். ஆனால், உண்மையை மறைத்து பேசுவதுதான் நமக்கு கோபத்தை வரவழைக்கிறது.

முகநூலில், சில நாட்களுக்கு முன்பு, காமராசரை விட பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மல் ஆட்சி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது... என்பதை நிரூபிக்கும் வகையில், ஆதராங்களுடன் நான் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த கமலஹாசனுக்கு பதிலாக எனது முந்தைய பதிவை மீண்டும் மறு பதிவாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

பெருந்தலைவர் காமராசர் மதிய உணவு திட்டத்தை, மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே அமல் படுத்தினார். அதிலும், எல்லா மாணவர்களும் பயன் பெற வில்லை. மதிய உணவு என்பது ஒரு கலவை சாதமாகவே இருந்தது. அதுவும் நல்ல அரிசியில் சமைக்கப் பட வில்லை. ஆனால், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மலோ மாநிலம் முழவதும், மதிய உணவுத் திட்டத்திலிருந்து பெருமளவில் மாறுபட்டு, புதுமையான சத்துணவு திட்டத்தை அமல் படுத்தி, உலக நாடுகள் சபையால் பாராட்டப் பட்டார். காமராசர் ஆட்சி காலத்தில் இயற்கை வளம் மிகுந்து, மக்கள் தொகை சிறிய அளவில் இருந்தது. நல்லாட்சி தந்த நாயகன் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த போது இயற்கை வளம் குன்றி, மக்கள் தொகை பெருகி இருந்தது. இருப்பினும், பொற்கால ஆட்சியை வழங்கினார் பொன்மனச் செம்மல். காமராசர் ஆட்சி செய்த பொழுது அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சி புரிந்து வந்தது. இதனால், திட்டங்களை தமிழகத்துக்கு பெறுவதில் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், புரட்சித் தலைவர் ஆண்ட போது மத்தியில் ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்தது. தமிழக மக்களின் நல் வாழ்விற்கான திட்டங்களை போராடி போராடித் தான் பெற்றார், சமதர்ம சமுதாய காவலன் எம்.ஜி.ஆர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது, எந்த கட்சி ஆட்சி செய்திருந்தாலும், திட்டங்கள் பல தீட்டப்பட்டுதான் இருக்கும். இதில் ஒரு விந்தையும் கிடையாது. மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை போன்றவைகளை ஏற்பாடு செய்து கொடுப்பது தான் ஒரு குடும்பத தலைவனின் கடமை. அது போன்றது தான் இதுவும். ஆனால், காமராசர் அதை செய்தார், இதை செய்தார் என்று சிலர் கூக்குரலிடும் பொழுதும், அதை மிகைப்படுத்தி கூறும் பொழுதும், இந்த குடும்பத்தலைவன் பொறுப்புக்கள் தான் நினைவுக்கு வருகிறது. தன் மனைவி மக்களுக்கு உணவளித்து, இடமளித்து, உடைகள் வாங்கி கொடுத்தது பற்றி பெருமை பீற்றிக் கொள்வது ஒரு குடும்பத் தலைவனுக்கு அழகா ?

காமராசர் ஆட்சி செய்த காலத்தில், குறைந்த அளவில் மக்கள் தொகை இருந்த காரணத்தால், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் அளவுக்கு அரசு ஓரளவு செயல்பட்டது.

ஆனால், நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில், குடிநீர் தட்டுப்பாடு மிகுந்து காணப்பட்டதன் காரணத்தால், கிருஷ்ணா நதி நீர் திட்டம் தீட்டப்பட்டு, அதன் மூலம் தலைநகர் வாழ் மக்களுக்கு குடிநீர் எளிதாக கிடைக்க வழி காணப் பட்டது. அரசு கஜானாவை தீயசக்தியும் காலி செய்தது வரலாற்று உண்மை. அண்டை மாநில அரசுகளுடன் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக காவிரி நீர் தமிழகத்துக்கு தங்கு தடையின்றி கிடைத்தது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் பயனடைந்தனர். (அப்போது, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவிலும், தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. காவிரி நீர் பிரச்சினைக்கு அப்போதே தீர்வு கண்டிருக்கலாம் என்பது வேறு விஷயம்.

அது போன்றே முல்லைப் பெரியாறு ஒரு பூதாகரமான பிரச்சினையாகி உள்ளது. - இப்போது காவிரி நீர் பிரச்சினையும், முல்லைப் பெரியாறு பிரச்சினையும் ஒரு தொடர்கதையாகி வருகிறது).

நமது மக்கள் திலகம் ஆட்சியில்தான், மேட்டூரிலிருந்து ஈரோடு வரை 4 தடுப்பணைகள் கட்டப்பட்டு, விவசாய பாசன வசதிகள் பெருகின.

அது மட்டுமல்லாமல், வால்பாறை அருகே காடம்பாறை நீரேற்று மின் நிலைம் உருவாகி மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் காமராஜர் ஆட்சி புரிந்த பொழுது ஏன் செயல்படுத்தப்பட வில்லை. அது பற்றி ஏன் யோசிக்க வில்லை என்பதே நம் கேள்வி ?


தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர்கள் ஏன் உரி மை கொண்டாட வில்லை. அந்த பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்ததே இந்த காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியில் தான்.

பள்ளிக் கல்வியை மட்டுமே பிரதானமாக கொண்டு கல்விச் சாலைகள் பல காமராசர் காலத்தில் திறக்கப் பட்டாலும், உயர் கல்வி (பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த கல்வி) நிறுவனங்கள். மன்னாதி மன்னன் மக்கள் திலகம் ஆட்சியில் பல தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் இன்று தமிழ் நாட்டில் இலட்சக் கணக்கான பட்டதாரிகள் உருவாக காரணகர்த்தாவாக விளங்கியவர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்.

நம் இதய தெய்வத்தின் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்கள் 1963ல் காமராசர் அவர்களை என் தலைவர் என்றும், பேரறிஞர் அண்ணா அவர்களை என் வழிகாட்டி என்றும் , தி.மு.க.வில் இருந்த போதே தைரியமாக அன்புடன் கூறினார். ஆனால், பெருந்தலைவரோ, 1964ல் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில், "வேட்டைக்காரன்" வருகிறான், அவனிடம் ஏமாந்து விடாதீர்கள் என்று வெறுப்புடன், தனி மனித தாக்குதலை தொடர்ந்தார்.

மக்கள் நல திட்டங்கள் பல அமல் படுத்தியிருந்தால், சொந்த விருதுநகர் தொகுதியிலேயே மக்களால் காமராசர் ஏன் நிராகரிக்கப் பட்டார் ? இந்த 1967 சட்டமன்ற தேர்தலுக்கு முன்புதான் தமிழ் நாட்டில், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது, கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, எலிக்கறி சாப்பிடச் சொனனதுதான் இந்த காங்கிரஸ் அரசாங்கம். இதனாலே காமராசர் தோற்ற சம்பவமும் அரங்கேறியது. படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று அகந்தையுடன் கூறிய காமராசர் தோற்றார்.

தமிழகத்தின் எந்த தொகுதியில் நின்றாலும், வெற்றியே கண்டு, தமிழகத்தின் தொடர் முதல்வராக விளங்கி பெருமையை பெற்றார். நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அது மட்டுமல்ல, படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று சொல்லாத நம் மக்கள் திலகம் 1967 மற்றும் 1984 சட்டமன்ற பொது தேர்தல்களில் படுத்துக் கொண்டே இரு முறை வெற்றி பெற்று, உலக சாதனையை ஏற்படுத்தினார், எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.

நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிதில், காமராஜரிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று காழ்ப்புணர்ச்சி கொண்டு கூறியது நாகரீகமானதா ?

தேசிய அளவில் எலியும் பூனையுமாக இருந்த இந்திரா காந்தியும், காமராஜரும், தங்கள் கொள்கைகளை கைவிட்டு, பொன்மனச் செம்மலின் வளர்ந்து வரும் செல்வாக்கை தாங்க முடியாமல், 1974 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார்கள். இதை விட வெட்கக்கேடான செயல் இருக்குமா ?

காமராசர் காலத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் ஆதிக்கம் செலுத்தினர். அதற்கு உறுதுணையாக இருந்தவர் தான் காமராசர்.

ஆனால், என் தங்கத் தலைவர் எம்.ஜி.ஆர். ஜாதி, இனம், மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்ப்பினராலும் எங்கள் வீட்டு பிள்ளை என ஏற்றுக் கொள்ளப் பட்டவர்.

இவ்வாறு பல ஒப்பீடுகள் செய்யப் படும் போது, என் கண்களுக்கு தமிழகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, பொற்காலத்தை வழங்கியவர் புரட்சித் தலைவர் ஒருவரே என்றுதான் புலப்படுகிறது.

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !

என்றென்றும் என் தங்கத் தலைவன் எம்.ஜி.ஆர். புகழ் மட்டுமே பாடும், சௌ. செல்வகுமார்.

பின்குறிப்பு : இந்த தலைக் கணம் பிடித்த கமலஹாசன், நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "நாளை நமதே" காவியத்துக்கு நடிகர் சந்திரமோகன் நடித்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், இதோ அதோ என்று கால்ஷீட் தராமல் ஒரு மாத காலமாக அலைக்கழித்தார். நம் தலைவரும் பொறுமையின் சிகரம் அல்லவா ! அவரும் அமைதி காத்தார். அடிப்படையில் இந்த நடிகன் திமிர் பிடித்தவர். அப்போது, வி.சி. கணேசனுக்கு துதி பாட, போலி யாளர்கள் கொண்ட ஒரு கூட்டம் இருந்தது. அந்த கூட்டத்தில் இந்த நடிகனும் ஒருவர். நம் பொன்மனச் செம்மலுடன் நடிக்க தயக்கம் காட்டியவர். இவர் அரசியல் கட்சி நடத்துகிறார். இது போன்ற மாறுபட்ட விமர்சனங்களால்தான் இவர் விமர்சிக்கப் படுகிறார்.( தான் நடத்தும் கட்சிக்கு "நாளை நமதே" திரையுலக/ அரசியல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்களின் தலைப்பை பயன் படுத்துகிறார். வேறு எந்த தலைப்பையும் சூட்ட யோசனைகள் வரவில்லையோ?!)...sk...

orodizli
13th October 2020, 12:20 PM
மக்கள் திலகத்துக்கு பொருந்தாத கதையமைப்பு. திரைக்கதை விறுவிறுப்பு இல்லாததால் இழுவையான காட்சிகள். மக்கள் திலகம் படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். இதில் அதுவும் இல்லை. க்ளைமாக்ஸில் வழக்கமாக இவர் எல்லாரையும் காப்பாற்றுவார். இந்தப் படத்தில் போலீஸ் வந்து ( எம்.கே.முஸ்தபா) இடிபாடுகளில் சிக்கிய இவரைக் காப்பாற்றும். பாம்புக் கடி வேறு. படம் முடிவதற்கு 10 நிமிடம் முன்னால் மக்கள் திலகம் படுக்கையில் சீரியஸாக இருப்பார். ஒரு கட்டத்தில் அவர் இறப்பது போல் கண்பித்து பிறகு பிழைத்துக் கொள்வார். அவர் படுக்கையில் இருந்தபடியே படம் சப்பென்று முடியும். மக்கள் திலகம் படுக்கையில் இருந்தபடி முடியும் படம் இது ஒன்றுதான். படம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் ஏமாற்றினாலும் கிராமப்புறங்களில் சி செண்டர்களில் மக்கள் திலகத்தின் முகத்துக்காகவே படம் சுற்றிக்கொண்டே இருந்தது. எனக்குத் தெரிந்து திருக்கோவிலூரில் மளிகைக் கடை வைத்திருந்த ஒரு செட்டியார் இந்தப் படத்தை வாங்கி படப்பெட்டியை கடையிலேயே வைத்திருந்தார். அந்தப் பிரிண்ட் தேயும் அள்வுக்கு சுற்றுவட்டார ஊர்களில் அடிக்கடி மாடப்புறா திரையிடப்பட்டது. செட்டியாருக்கு வாங்கிய விலையைவிட அதிகமாகவே சம்பாதித்து கொடுத்தது. மக்கள் திலகத்தின் படங்கள் நஷ்டம் ஏற்படுத்தாது. மக்கள் திலகத்துடன் நடிகை வசந்தி இந்தப் படத்தில் நடித்திருந்தார். அந்தக் காலத்தில் ஆண்களே அதிகம் படிக்காத நிலையில் இவர் பி.ஏ. படித்தவர். டைட்டிலில் வசந்தி பி.ஏ. என்று போடுவார்கள். 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜரை தோற்கடித்த மாணவர் தலைவர் விருதுநகர் சீனிவாசன் இவரை 2 ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்.......... Swamy...

orodizli
13th October 2020, 12:29 PM
Malarum Ninaivugal
1972
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
17-10-1972 ஆம் ஆண்டு உதயமானது.

அது வரை மக்களின் மனங்களை தனது திரைப்படங்கள் வாயிலாக மகிழ்வித்துக் கொண்டிருந்த மக்கள் திலகம் மக்கள் பணிக்காக முழுநேர அரசியலில் ஈடுபட தனிக்கட்சி தொடங்கிய நாள். அவர் தொடங்கினார் என்பதை விட தொடங்கிட தூண்டப்பட்டார் அல்லது கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதே பொருந்தும்.

திராவிட முன்னேற்றக்கழகத்தில் பல்லாண்டு காலம் பாடு பட்டு அக்கட்சியை வளர்க்க அவர் எவ்வளவு உழைத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

தனது தயாரிப்பில் வெளிவந்த படத்தின் ஆரம்பத்தில் கட்சிக் கொடி, தனது கதாபாத்திரத்தின் பெயரில் உதய சூரியன், நெற்றியில் உதயசூரியன் வடிவில் திலகம், உடையில் கருப்பு சிவப்பு, படிக்கும் பத்திரிக்கையில் முரசொலி இப்படி ஒவ்வொரு வினாடியும் கட்சியின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டவர் மக்கள் திலகம்.

(நேற்று தற்செயலாக நம்நாடு படம் பார்க்க நேர்ந்தது. அதில் ஈ மொய்க்கும் பலகாரங்களை விற்பதை தடுத்து தூக்கி எறிந்து விட்டு அதற்கான பணத்தைக் கொடுக்கும் காட்சியைப் பார்த்தேன். அந்தப் பணத்தை எடுக்கும் பர்சின் நிறம் கூட கருப்பு சிவப்பு). இப்படி பாடுபட்ட வளர்த்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கட்டாயத்தினால் உருவாக்கப்பட்ட கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மக்கள் மனங்களை மகிழ்வித்த மக்கள் திலகம் 1977 ஆம் ஆண்டு முதல் மக்கள் வாழ்வையும் வளப்படுத்த நல் ஆட்சி தந்தார். (அதற்கு முன்னும் தாம் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தில் பலருக்கும் அள்ளி அள்ளி கொடுத்து உதவினார் அவர்கள் வாழ்வை மலரச் செய்தார் எனினும் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் செய்ய உதவியது கட்சியே.

இந் நாள் எம்.ஜி,ஆர். ரசிகர்கள் தொண்டர்கள் வாழ்வில் மறக்க இயலாத மறக்கக் கூடாத ஒரு நாள்
Thanks Jaisankar sir..........VND...

orodizli
13th October 2020, 12:30 PM
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.

இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.

மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக்
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.

courtesy - net...VND...

orodizli
13th October 2020, 12:38 PM
#மீட்டா_ருங்ராட்

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் "மக்கள் திலகத்துடன்" கொஞ்சு மொழியில்..
"#பச்சைக்கிளி_முத்துச்சரம் #முல்லைக்கொடி_யாரோ.." என்ற அட்டகாசமாக டூயட்பாடிய அந்த தாயலாந்து பெண்ணை மறக்க முடியுமா?

சும்சாய்..என்று நாகேஷ் கத்திய உடனே படகிலிருந்து அவ்வளவு அழகாக திரும்பிப் பார்த்தவர்...!!!

உலகம் சுற்றும் வாலிபனில் மூன்று கதாநாயகிகள் ((லதா, மஞ்சுளா, சந்திரகலா)) இருந்தாலும், ரசிகர்களின் மனதை தன் கொஞ்சு தமிழினாலும், குழந்தைதனமான வெள்ளந்தியான நடிப்பில் கவர்ந்தவர்...

உ.சு.வா படப்பிடிப்பு முடிந்தும் கூட மக்கள் திலகத்தின் மேல் ஆசைப்பட்டு அவருக்காக மீண்டும் தமிழகம் நோக்கி வந்தவர் ((என்று அந்நாளில் உறுதி செய்யாத கிசுகிசுவில் சிக்கியவர்))

என் போன்ற மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மனதில் இன்றும் தனி இடத்தை பிடித்தவர்...

#மீட்டா_ருங்ராட்

புகைப்பட உதவி:https://mydramalist.com/people/21915-metta-roongrat........ Sridhar Babu...

orodizli
13th October 2020, 12:42 PM
வெட்கத்தால் துள்ளுது சிட்டு 03 [ 13 - 10 - 2020 ]

*** இப்பாடலைக் கேட்க விரும்பினால் கீழிருக்கும் இணைப்பு முகவரியை சொடுக்குங்கள்!! ***

https://www.youtube.com/watch?v=EuL0Izs_iuA

*** !! என்னென்ன நினைத்து வந்தேன் எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே!!
கூறுங்கள் கேட்டுக் கொள்வேன் கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன் நான் உங்கள் சொந்தமல்லவா...( 2 )
என்ன என்ன இது கன்னி மனசுக்குள் இத்தனை எண்ணங்களா
மெல்ல மெல்ல வந்து கன்னிப் பெண்ணினிடம் இத்தனை கேள்விகளா?? ( 2 ) ... [ பார்த்துக் கொண்டது...]

எனக்குப் போதித்தவர் :- பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள்...
நிருத்தியச்சக்கரவர்த்தி எம்.ஜி .ஆர் அவர்களை நேசிக்கும் அன்பர்கள் அனைவர்க்கும் இனிய 13 - 10 - 2020 செவ்வாய்க்கிழமை காலை வணக்கங்கள் உரித்தாகுக...சட்டசபையில் புரட்சித்தலைவர் பேசியது :

மக்கள் கொடுக்கும் வரி பணம் மக்களின் நல்வாழ்வுக்காக பயன்பட வேண்டும். மக்களுடன் கூடியிரு ! மக்களுடன் பழகு ! அவர்களுடன் வாழ் ! அவர்களுக்காகத் திட்டம் தீட்டி செயல்பட்டு ! மக்களிடம் நீ போ செய் என்றெல்லாம் அமரர் அண்ணா அவர்கள் சொன்னார்கள் . அதைத்தான் நான் செய்கிறேன். இந்த அரசு செய்கிறது. அண்ணா அவர்களின் கொள்கையை நிறைவேற்றி வரிப் பணம் எவ்வளவு கிடைக்கிறதோ அதை மக்களுக்கு செலவு செய்வதுதான் எங்கள் பணி.

தமிழரசு ( 16- 06- 1984 )

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....VR...

orodizli
14th October 2020, 01:00 PM
"எங்க வீட்டு பிள்ளை" வரலாறு காணாத சாதனை வசூலிலும் நாட்களிலும் ஏற்படுத்தியதும் சிவாஜி ரசிகர்கள் அடுத்து வரும் கணேசன் படங்களை எப்படியும் "எ.வீ.பிள்ளை" சாதனையை முறியடிக்க வேண்டும் என்று நினைத்தனர். அதற்காக அப்போதே வடக்கயிறையும் ஸ்டெச்சரையும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

அப்போது வந்த "திருவிளையாடல்" கொஞ்சம் சுமாராக போனதும் உடனே விளம்பரங்களை நாளிதழ்களில் அள்ளித்தெளித்த வண்ணமிருந்தனர். அப்போதே டிக்கெட் கிழித்தும் சொந்த தியேட்டரில் சிந்து பாடியும் சென்னையில் மூன்று திரையரங்கில் மட்டுமே வெள்ளி விழா ஓட்ட முடிந்தது.

"எ.வீ.பிள்ளையை" பார்த்தவர்கள் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 6 மாதத்தில் மொத்தம் 12 லட்சம் பேர்.அதுமட்டுமல்ல தமிழகத்தில் கேளிக்கை வரியாக அரசுக்கு செலுத்திய தொகை மட்டும் 50 லட்சம் ரூபாய். இந்த கேளிக்கை வரியை கூட வசூலாக திருவிளையாடல் பெறவில்லை என்பதே உண்மை நிலை. சென்னையில் மட்டும் கேளிக்கை வரியாக ரூ 5.25 லட்சம் செலுத்தப்பட்டது. இதை நாம் சொல்லவில்லை. அன்றைய இந்து பேப்பரில் வெளிவந்த ஒரு கட்டுரை சொன்னது. சென்னையில் மொத்த ஜனத்தொகையே 20 லட்சத்துக்குள்தான்.

மறுவெளியீடுகளையும் சேர்த்தால் 20 லட்சத்துக்கு மேலே பல லட்சங்கள் அதிகம் பேர் பார்த்திருப்பார்கள். ஆனால் "திருவிளையாடல் இவர்கள் டிக்கெட் கிழித்ததை சேர்த்தும் பார்த்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சம் கூட வரவில்லை. இவர்கள் ஒரு 2 லட்சம் டிக்கெட்கள் வரை கிழித்திருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் மொத்த பார்வையாளர்கள் சுமார் 7 லட்சம்தான்.

1973ல் வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்" மதுரையில் சுமார் 7.25 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்தது. அன்றைய மதுரையின் ஜனத்தொகை மொத்தமே அவ்வளவுதான் இருக்கும். மதுரை மொத்தமே உலகம் சுற்றும் வாலிபனை கண்டு களித்தது ஒரு மறுக்க முடியாத சாதனை என்றே சொல்ல வேண்டும். ஆனால் மாற்றுக்கட்சியினரின் படத்துக்கு ஆட்கள் பார்க்காமல் வெறும் டிக்கெட் மட்டுமே கிழிக்கப்பட்டது. அதுவும் கின்னஸில் இடம் பெற வேண்டிய கேவலம்தான்.

எப்போதுமே முதலில் சாதனை செய்வது தலைவர் படம்தான். அதை முறியடிக்க சிவாஜி ரசிகர்கள் வடக்கயிறும் ஸ்டெச்சருமாக கிளம்பி விடுவார்கள். அதன்பிறகு வந்த
"அடிமைப்பெண்" அடுத்த சாதனையை அரங்கேற்றியது. உடனே "சிவந்த மண்ணு"டன் வடக்கயிறும் ஸ்டெச்சருமாக கிளம்பினார்கள். வேறு எங்கும் நெருங்க முடியாமல் தூத்துக்குடியில் மட்டும் செய்து முடித்தார்கள். "சிவந்த மண்ணை" 101 நாட்கள் ஓட்டி தாங்கள் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டார்கள்.

மற்ற ஊர்களில் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாமல் துவண்டு விட்டனர். அடுத்து "ரிக்ஷாக்காரன்" வந்து விட்டான். புயலைக் கிளப்பி புது சாதனையை செய்து முடித்தான். அதைத்தொடர்ந்து வந்த "ராஜா" வை
வைத்து "ரிக்ஷாக்காரனை" வெல்ல மீண்டும் பெரிய வடக்கயிறு மற்றும் ஸ்டெச்சர் உதவியுடன் டிக்கெட் கிழிக்கப்பட்டது. வழியில் வருவோர் போவோருக்கெல்லாம் இலவச டிக்கெட் வழங்கப்பட்டும் தியேட்டருக்கு மக்களின் வருகை குறைந்து ஆளேயில்லாமல் தொடர் hf. ஆனதாக ஸ்லைடு போட்டும் 143 காட்சியோட அதையும் நிறுத்தி விட்டார்கள்.

50 நாட்கள் வசூலில் தேவிபாரடைஸில் தில்லுமுல்லு பண்ணி கூட காண்பித்தார்கள். 50 நாளுக்கு மேல் ஜீரம் கூடி விட்டதால் "ராஜா"வால் நடக்க முடியாமல் ஸ்டெச்சரில் வைத்து தூக்கி சென்று கரை சேர்த்தனர். இருந்தாலும் ஒரு "ரிக்ஷாக்காரனி"டம் வாங்கிய செருப்படி "ராஜா"வுக்கு உறைக்கவில்லை. ராஜாதான் மரித்து போய் விட்டாரே.

அதன்பின்பு குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல "பட்டிக்காடா பட்டணமா" கொஞ்சம் சுமாராக போனதும் கிளம்பி விட்டார்கள். 6வார வசூலை விளம்பரத்தில் கொடுத்து அவமானப்பட்டார்கள். மதுரையில் பெண்கனின் உதவியால் வசூல் கொஞ்சம் அதிகம் பெற்றவுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். "வசந்த மாளிகை"யும் "ரிக்ஷாக்காரன்" முன்னால் மண்டியிட்டது.

அடுத்த சாதனையாக புரட்சி தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" வந்தது.
வசூலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலாக 4.55 கோடி வசூலாக பெற்று இந்திப் படங்களுக்கு சவால் விட்டது. அது இன்றைய மதிப்புக்கு சுமார் 150 கோடி என்று விக்கிபீடியா மதிப்பிடுகிறது.

மூன்று சூலம் முந்தி விட்டது என்று பொய் பிரசாரம் செய்யும் கைபிள்ளைகளுக்கு மூன்று சூலம் மட்டுமல்ல எத்தனை சூலம் வந்தாலும் வாலிபனிடம் சரண் அடைந்தே தீரும் என்பதை மூன்று சூலத்தின் வசூலை(3.5கோடி) விக்கிபீடியா மதிப்பிட்டதை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். 8 தியேட்டரில் வெள்ளிவிழா ஓட்ட வேண்டும் என்பதை முன்னமே தீர்மானம் செய்து ஓட்டினால் வெற்றி பெற்றதாகி விடுமா?. பொய்யான தகவல் மூலமாக புரட்சி தலைவரின் படங்களை வெற்றி பெற முடியாது என்பதை உணர்வார்களா கைபுள்ளைங்க.

அந்த சாதனையை கண்டு மிரண்டு விட்ட கணேசன் ரசிகர்கள் "தங்கப்பதக்கம்" என்ற நாடக சினிமாவை தேர்ந்தெடுத்தார்கள் தலைவரின் சாதனையை முறியடிக்க. அந்தோ பரிதாபம் மீண்டும் படுதோல்வி அடைந்தனர். 100 நாட்களுக்கு பிறகு படம் சண்டி மாடு மாதிரி வாய்பிளந்து படுத்து விட்டது. அதன்பின் வழக்கம் போல் ஸ்டெச்சர் மற்றும் வடக்கயிறு உபயோகித்து கரை சேர்த்தனர்.

"உலகம் சுற்றும் வாலிபனை"யே நெருங்க முடியவில்லை. அதற்குள் "உரிமைக்குரல்" வந்து விட்டது. சென்னையில் அரசியல் காரணமாக பெரிய தியேட்டர் எதுவும் கிடைக்காமல் ஓடியனில் வெளியாகி எதிர்பார்த்த வசூலை பெறாவிட்டாலும் கணிசமான இடங்களில் உலகம் சுற்றும் வாலிபன் வசூலை விஞ்சி நின்றது.
அதனால் தலைவர் சினிமாவில் இருக்கும் வரை வடக்கயிறும் ஸ்டெச்சரும் பயன்படுத்தி பிரயோஜனமில்லை என்று தெரிந்து தினமும் பொழுது போக அவர்கள் படாத பாடு பட்டனர். எப்போதுமே முதலில் சாதனை செய்வது தலைவர் படமே என்பது தெள்ளத் தெளிவாகிறது..........ksr

orodizli
14th October 2020, 01:06 PM
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்ற பிறகு, பள்ளி விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட சத்துணவுத் திட்டம் என்ற ஒன்றை செயல்படுத்திட கல்வி அதிகாரி வெங்கடசுப்பிரமணி அவர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் வந்த காலங்களில் விடுமுறை தினங்களில் சத்துணவு வழங்கப்படாமல் போனாலும், அவரின் சிறப்பான வாழ்நாள் சாதனைத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம்

குழந்தை வளர்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு பெரும் சிக்கலாக இருந்துவந்த காலத்தில் சிறப்பான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். குழந்தைகள் 5 வயதை எட்டியபின்னரே பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அதுவரை, உணவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் வகையில் கொண்டுவந்த திட்டம் இந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம். நடுவண் அரசு ஒதுக்கிய தொகையைவிட அதிகமாக ஒதுக்கி அத்திட்டம், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்த ஏற்பாடு செய்தார். அது இன்றளவும் தொடர்கிறது.

இட ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற சிறப்பான திட்டம் 2௦ சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டதால் பெருமளவிலான மக்களுக்கு பயனில்லாமல் போனது. அதை, தனது ஆட்சியின்போது 5௦ சதவிகிதமாக மாற்றினார் எம்.ஜி.ஆர். அதன்பின்னர், இன்று வரை பள்ளிகள் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்யும் மாபெரும் தலைவர்கள் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே தோன்றுவதால் புரட்சித் தலைவர் "ஆயிரத்தில் ஒருவன்", "லட்சத்தில் ஒருவன்", "கோடிகளில் ஒருவன்".........

orodizli
14th October 2020, 01:07 PM
#தாய்மனம்

அரசுத்துறை உயரதிகாரி ஒருவர் ஊழல் புரிய அவருக்கு 3 மாதங்கள் சஸ்பென்ஷன் ஆர்டர் வழங்கப்படுகிறது. அந்த ஆர்டரை வாங்கிக்கொள்ள ராமாவத்திற்கு வரச்சொல்கிறார் தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல். அதிகாரிக்கு நடுக்கம் முதல்வர் என்ன சொல்லப்போகிறாரோ!!! என்று...

தோட்டத்திற்குப் போய் முதல்வரைப் பார்க்கிறார்... அந்த அதிகாரியிடம் எம்ஜிஆர் கேட்ட முதல் கேள்வி..! 'உள்ள போய் சாப்பிட்டுட்டு வாங்க...' அந்த அதிகாரி, 'சாப்பிட்டாச்சு'ன்னு சொல்ல....
உங்களைப் பார்த்தா சாப்பிட்ட மாதிரி தெரியலையே, பொய் சொல்லாம முதல்ல உள்ளே போய் சாப்பிட்டு விட்டு வாங்க' ன்னு முதல்வர் சொல்கிறார்...

அந்த அதிகாரியும் சாப்பிட்டவுடன் முதல்வரை சந்திக்கிறார்...

அந்த சஸ்பென்ஷன் ஆர்டரை அந்த அதிகாரியின் முகத்திலெறிகிறார் கோபமாக...' நீரெல்லாம் என்னய்யா அதிகாரி... உங்களைப் போல அதிகாரிகளினால் தான்யா அரசுக்குக் களங்கம் விளைகிறது! மக்கள் நம் ஆட்சியைப் பற்றி என்ன நினைப்பார்கள்...' எனச்சொல்ல...

சப்தநாடியும் ஒடுங்கிப்போன அந்த அதிகாரி மிகவும் கவலையுடன் அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்குச் செல்கிறார்...

வீட்டினுள்ளே நுழைந்த அந்த அதிகாரிக்கு அதிர்ச்சி...'கண்ணனை சந்தித்துவிட்டு வந்த குசேலனின் வீடு செல்வச்செழிப்பினால் மாறியிருந்தது போல அந்த வீடே மாறியிருந்தது....',

அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த அதிகாரியிடம் அவர் மனைவி கூறுகிறார்...
' மூன்று மாதங்களுக்கு நம்ம வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள், துணிமணிகள் அப்புறம் செலவிற்கு 3000/- ரூபாய் இதெல்லாம் நம்ம ஐயா தோட்டத்திலேர்ந்து கொடுத்தனுப்பினார்...'ன்னு சொல்ல உருகிக் கண்ணீர் விடுகிறார் அந்த அதிகாரி...

அதாவது தவறு செய்பவர்களை ஒருபுறம் சட்டப்படி தண்டித்தாலும், மறுபுறம் தன் கருணையினால் தாய்மனத்தோடு அவர்களை வாழ்விக்கின்ற தெய்வம் நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல்...............bsm...

orodizli
14th October 2020, 01:35 PM
முதல்வர் எம்.ஜி.ஆர். காந்தியவாதி
எமக்கு கருத்து வேற்றுமை வாராது
சென்னையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் பேசினார்

சென்னை , செய் , 22, 1977

"தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் காந்தியத்தில் தம்பிக்கை கொண்டவர் . மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுவதக்கு இடமில்லை" இவ்வாறு பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூறினார்.

தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் சென்னையில் ஜனதா கட்சி ஊழியர்கள் மத்தியில் போகையில் மேலும் கூறியதாவது:

"மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சியில் இரும்தாலும் மத்தியிலுள்ள ஜனதா அரசு எந்த பாகுபாடும் காட் டாது ஒத்துழைக்கும். உடல் ஊனமுற்றோர் மத்தியில் பிரதமர் பேசுகையில் "உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வில் நாம் பெரிதும் அக்கறை காட்ட வேண்டும் " என்று கேட்டுக் கொண்டார்.

எம்.ஜி. ஆர். அறிவிப்பு

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர். பேசுகையில் உடல் ஊனமுற்றோர் நிதிக்கு முதலமைச்சர் நிதியில் இருந்து ரூ.10,000 வழங்குவதாக அறிவித்தார்....sb...

orodizli
14th October 2020, 01:36 PM
#என்றென்றும்_மக்கள்_திலகம்

#எங்கள்_தங்கம்...

மக்கள் திலகத்தின் திரையுலக வாழ்வில் மைல் கல்லான எங்கள் தங்கம் படத்திற்கு பல சிறப்புகள் உண்டு.

*இந்த படம் மூன்று முதல்வர்கள் இடம் பெற்ற படம். முன்னாள் முதல்வர்கள் மக்கள் திலகம்-ஜெயலலிதா, இணையாக நடிக்க இன்னோரு முதல்வர் டாக்டர் கலைஞர் இப்படத்தை தயாரித்தார்.

* இந்த படம் வெளிவரும் போது ((அக்டோபர் 1970)) மக்கள் திலகம் சிறுசேமிப்பு துறையின் தலைவராய் இருந்தார். படத்தின் ஆரம்ப காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆராகவே ஒரு அரசு விழா மேடையில் தோன்றி சிறுசேமிப்பின் அவசியத்தை பற்றி கூறுவதாகவும் அவரை படத்தின் இன்னொரு எம்.ஜி.ஆர் ((தங்கம்)) மேடையில் சந்தித்து வாழ்த்து பெறும் காட்சி அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் ரசிகர்களால் மிகவும் சிலாகித்து பேசப்பட்டது.பேசப்படுகிறது.

* இந்த படத்தில் மக்கள் திலகம் செய்யும் கதாகாலட்சேபம் காட்சி அன்றைய ரசிகர்கள் மட்டுமல்ல கிருபானந்த வாரியார் அவர்களாலும் மிகவும் பாராட்ட பெற்றது. சந்திரமண்டலத்திற்கு ராக்கெட் விட ஆரம்பித்த ஏற்பாட்டினை விஞ்ஞானிகள் அன்று அம்மாவாசையால் வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைப்பது போன்ற பகுத்தறிவும்-நகைச்சுவையும் கலந்து கொடுக்கப்பட்டது ரசிகர்களை கவர்ந்தது.மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வராவழைத்தது. முற்றிலும் வித்தியாசமான மொட்டை, குடுமியுடன் மக்கள் திலகம் அசத்தியிருந்தார்.

*மக்கள் திலகம் உணர்ச்சி பொங்க பேசிய "நான் தமிழ் படித்தே சாவேன்" என்ற வசனம் ரசிகர்களிடையே மிகுந்த எழுச்சியை கொணர்ந்தது.

*இந்த படத்தில் இடம் பெறும் "நா செத்துப் பொழச்சவன்டா, எமனை பாத்து சிரிச்சவண்டா" என்ற பாடல் படத்தில் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டாலும்..மக்கள் திலகம் 1967 ல் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்ததையே சுட்டிக்காட்டியது.

* "ஏமய்யா..ஏமி...நீ எந்த ஊர் சாமி" என்று கலாதேவி (ஜெ.ஜெ) கோபத்தோடு பாட, நம் மக்கள் திலகம் " கேளம்மா கேளு ..'நான் காஞ்சீபுரத்தாளு" என்று நான் அறிஞர் அண்ணாவின் தொண்டன்' என்ற பொருள்படும் வகையில் பதிலுக்கு பாடும் காட்சியில் கைதட்டலால் திரையரங்கம் அதிர்ந்தது மட்டுமல்ல, பின்னாளில் மக்கள் திலகம் ஆரம்பிக்கபோகும் இயக்கத்திற்கு முத்தாய்ப்பாகவும் அமைந்தது.

*படம் தமிழகம் முழுவதும் வசூலை குவித்தது..சென்னையில் வெள்ளிவிழாவும், தமிழக பெருநகரங்களில் நூறு நாட்களை கடந்தது...அந்த வருடத்தின் வசூல் சாதனைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

இப்படத்தின் வெள்ளி விழாவில்தான் மக்கள் திலகத்திற்கு நாவலர் நெடுஞ்செழியன் வெற்றி கேடையத்தை பரிசளிக்கிறார்.......... Sridhar Babu...

fidowag
14th October 2020, 09:23 PM
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*08/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தை மன்னாதி மன்னர்கள் ஆண்டு இருக்கிறார்கள் .மகோன்னதமான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் .மிக பெரிய அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள் . ஆனால் வலம்புரி ஜான் அவர்கள் சொல்வார்களே ,மக்கள் தொகையை கணக்கெடுக்க வேண்டுமென்றால் மலை போன்ற இலை வேண்டும் . மனிதர்களை கணக்கெடுக்க வேண்டுமென்றால் மந்தார இலை போதும் .* அந்த மந்தார இலையில் எழுதப்படும் 10 நபர்களின் பெயர்களில் நிச்சயமாக மக்கள் திலகம் எம்.ஜி..ஆர் பெயர் இடம் பெறும்* என்பது ஒரு சரித்திர சாதனை .அந்த சாதனை மிக்க பாடங்களை நாமும் தொடர்ந்து பயில்வோம், வெல்வோம் .

சேலத்தில் ஒரு அரங்கில் ஒரு முதிய பெண்மணி எம்.ஜி.ஆரின் திரைப்படத்தை தொடர்ந்து 100 நாட்கள் பார்த்து மகிழ்ந்துள்ளார்* .100 வது* நாள் வெற்றி விழாவின்போது* அந்த அரங்கிற்கு எம்.ஜி.ஆர். வருகை புரிந்து இருந்தார் .அப்போது விழாவில் அரங்கின் மேலாளர் அந்த மூதாட்டியை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்து தொடர்ந்து 100 நாட்கள் படம் பார்த்ததை பற்றி சொன்னார் .எம்.ஜி.ஆர். அந்த மூதாட்டியிடம் ஒரு படத்தை தொடர்ந்து 100 நாட்கள் பார்க்க வேண்டிய அவசியம் என்ன. நேற்று பார்த்த காட்சிதான் இன்று .அதேதான் நாளையும் . இப்படி தொடர்ந்து பார்க்க அப்படி இந்த திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்று ஆர்வத்தோடு விஷயத்தை அறிந்து கொள்ள கேட்டார் எம்.ஜி.ஆர். பதிலுக்கு மூதாட்டி ,ஒரு தாய்க்கு தன்* பிள்ளையை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது .அலுப்பு இல்லை என்றாராம் .இப்படி தமிழகம் முழுவதும் எண்ணற்ற தாய்மார்கள், சகோதர, சகோதரிகளை உருவாக்கி வைத்தவர் எம்.ஜி.ஆர்.*


கோவில்பட்டியில் ஒரு வயதான பெண்மணிக்கு ஆறு வீடுகள் இருந்தன .ஆனாலும் அவர் தனிமையில் இருக்கிறார் என்பதற்காக மாதா மாதம் எம்.ஜி.ஆரிடம் இருந்து* மணி ஆர்டர் வரும் .அந்த மூதாட்டிக்கு குழந்தைகளோ, பெற்றோர்களோ,கணவரோ, சகோதர, சகோதரிகளோ யாரும் துணைக்கு இல்லை .இந்த மணி ஆர்டர் எம்.ஜி.ஆரிடம் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் அவர் எம்.ஜி.ஆர். அம்மா என்று அந்த பகுதியில் அழைக்கப்பட்டு வந்தார் .


ஒரு நாள் எம்.ஜி.ஆர். அவர்கள் தாய் வார இதழின் ஆசிரியர் திரு.வலம்புரி ஜான்*வீட்டிற்கு போன் செய்கிறார் .வீட்டில் வலம்புரி ஜான் அவர்கள் இல்லை .அந்த சமயம் வீட்டில் வேலை செய்யும் இளம் பெண் போனை எடுத்து பேசுகிறார் .போனை எடுத்தவுடன், நீ யார், எந்த ஊர் ,என்ன வேலை செய்கிறாய் .உன்னுடைய வயதென்ன . உன்னை நன்றாக பார்த்து கொள்கிறார்களா .உனக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு கிடைக்கிறதா .உன்னை வேலை மட்டும் வாங்கி* கொண்டு தினமும் அலைக்கழிக்கிறார்களா என்றெல்லாம் அக்கறையாக சில*கேள்விகள் கேட்டுவிட்டு நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன் என்று வலம்புரி ஜானிடம் சொல்ல சொல்கிறார் .வலம்புரி ஜான் வீட்டுக்கு வந்ததும் அந்த பெண்ணை ஏதாவது போன் வந்ததா* என்று கேட்க ஆமாம் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று ஒருவர் போன் செய்தார் என்று சொன்னாள்*உடனே பயந்து போய்* அண்ணே, நீங்கள்தான் பேசினீர்கள் என்று அந்த சின்ன பெண்ணுக்கு தெரியாது .நான் வீட்டில் இல்லை. மன்னிக்க வேண்டும் .என்று வருத்தத்தோடு சொல்கிறார் . அப்போதுதான் அந்த பெண்ணுக்கு புரிகிறது பேசியது எம்.ஜி.ஆர். என்று .ஆகவே எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து மந்திரம் இருக்கிறதே .அதுதான் பலருக்கும் தெரியும் .எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தாலும் கூட,அவருடன் வருபவர்களை* அமைச்சர்வருகிறார்* ,மாவட்ட ஆட்சியர் வருகிறார் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆரை* முதல்வர் என்று சொல்வதைவிட எம்.ஜி.ஆர். என்று உச்சரிப்பதை கேட்டுத்தான்*அவர் மனம் மகிழ்ந்து இருக்கிறார் .* வலம்புரி ஜானிடம் ,அந்த இளம்பெண்* என்னிடம் பேசியது எம்.ஜி.ஆரா என்று வியப்புடன் கேட்டதோடு முதலில் நம்ப மறுத்தார் .வலம்புரி ஜான் மீண்டும் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது,உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் போனில் நன்றாக பேசினார் .* அவருக்கு நான் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று வலம்புரி ஜான் கையில் கணிசமான பணம் கொடுத்து ,இந்த* பணத்தை அந்த பெண்ணிடம் கொடுங்கள் என்று சொன்னாராம் .இப்படி முகம் தெரியாத ஒரு இளம்பெண்ணுக்குதன்னுடைய கருணை உள்ளத்தால்**ஒரு தாயாக இருந்து பண உதவி செய்துள்ளார்* தாய் வார இதழின் நிறுவனரான எம்.ஜி.ஆர். என்று அந்த பத்திரிகையில் வேலை பார்த்த கல்யாண்குமார் என்பவர்*எழுதியுள்ளார் .


திரு.கா.லியாகத் அலிகான் : எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புரியாத புதிர் என்று எடுத்து கொண்டால், எனக்கு தெரிந்தது என்னவென்றால் கோவை மாவட்ட செயலாளராக திரு.மருதாச்சலம் என்பவர் இருந்தார் .ஆனால் அந்த காலத்தில் கட்சிக்காரர்கள் பெரும்பாலும் அவரை நன்றாக மதிப்பதில்லை .அதற்கு காரணம் அவர் குறைந்த அளவுதான் படித்திருந்தார் .* சில நேரங்களில், சிலரிடம் காரசாரமாக பேசுவார் . சில சமயம் தகாத வார்த்தைகளை தெரியாமல்* பயன்படுத்துவார் .இதனால் அவருக்கு விரோதிகள் ,எதிரிகள் பலர் உருவானார்கள் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு மருதாச்சலத்தின் மீது அளவற்று அன்பு, பற்று ,பாசம் இருந்தது காரணம்* எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது*அவருக்கு ஆதரவாக,மிக பெரிய ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ,கண்டன பொது கூட்டங்கள் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தவர் .இதனால் மருதாச்சலத்திற்கு பெரிய* பின்னணி ,பக்கபலம் எதுவுமில்லை .* ஒரு சாதாரண எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்து கொண்டு இப்படி கண்டன குரல்கள், போராட்டங்கள் நடத்தியதால் அதற்கு நன்றி காட்டும் விதத்தில் அவரை எப்போதும் தன்* இதயத்தில் வைத்திருந்தார் .இந்த செயல்களை மறக்கவே மாட்டார் என்பது எம்.ஜி.ஆரின் குணாதிசயம் .அப்படி இருந்தவரை எம்.ஜி.ஆர். கோவை மாவட்ட செயலாளராக நியமித்தார் .ஆனால் அவரை அதன்பின் யாரும் மதிக்கவில்லை .மரியாதை தரவில்லை .எம்.ஜி.ஆர். முதல்வராக கோவை சர்க்யூட் அவுஸில் தங்கி இருந்தபோது ,மருதாச்சலம் சென்று பார்த்தார் . எம்.ஜி.ஆர். அவரிடம் கட்சி நிலவரம் பற்றி கேட்டபோது ,அண்ணே , என்னை யாரும் மதிப்பதில்லை. மரியாதை தருவதும் இல்லை என்று சொன்னவுடன் சரி சரி போ .பிறகு பேசுகிறேன் என்று மற்றவர்கள் முன்னிலையில் கடிந்தவாறு* பேசினார் .இதை கேட்ட மருதாச்சலம் சோர்ந்து ,மன உளைச்சலுடன் ஒரு ஓரமாக நிற்கிறார் .எம்.ஜி.ஆர். நீலகிரி எக்ஸ்பிரஸில் அன்றிரவு புறப்பட ஆயத்தமாகிறார் .ரயில் நிலையத்தில் வாயிலில் மருதாச்சலம் காத்திருக்கிறார் . நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். வரும்போது ,நூற்றுக்கணக்கான* வி.ஐ.பி.க்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கும் நேரத்தில் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தபடி எம்.ஜி.ஆர். வருகிறார் .எங்கே மருதாசலத்தை காணோம் என்று தேடுகிறார் .அங்கு, திருப்பூர் மணிமாறன், கோவைத்தம்பி, அரங்கநாயகம், குழந்தைவேலு*நான் அனைவரும் நிற்கிறோம். ஆனால் யாரையும் அவர் கண்டும் காணாமல் ஒருவரை எதிர்பார்த்து நோட்டம் விடுகிறார் .காரணம் என்னவென்றால்,தான்*அனைவரின் முன்னிலையில் மருதாசலத்தை திட்டியதால் அவருடைய உள்ளுணர்வு மீண்டும் அவருக்கு பலருடைய முன்னிலையில் மரியாதை செய்ய வேண்டும், கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார் .*அந்த கூட்டத்தில் எப்படியோ மருதாசலத்தை பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர். கையசைத்து அருகில் வரச்சொல்லி சைகை செய்தார் .ரயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டு மருதாசலத்தை படிக்கட்டில் ஏறி வர சொல்லி ,அனைவரின் பார்வையில் படும்படி ,மூன்று* நிமிடங்களுக்கு மேலாக* மருதாச்சலத்தின் காதில் தொடர்ந்து ஏதோ சொல்லியபடி இருந்தார் .தலைவர் அப்படி என்ன சொல்கிறார் தெரியவில்லை என்று வேடிக்கை பார்த்தவர்கள் மனம் அலை மோதியது .மருதாசலத்திற்கும் ஒன்றும் புரியவில்லை .ஆனால் உம உம என்று தலையை மட்டும் ஆட்டுகிறார் . சரி சரி ,எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் .தொடர்ந்து கட்சி பணியாற்று, பத்திரமாக இரு .என்று மட்டும் அனைவரும் கேட்கும்படி இறுதியாக சத்தமாக சொல்கிறார் .எம்.ஜி.ஆர்.*ரயில் புறப்பட்டதும் அனைவருக்கும் கையசைத்து காட்டிவிட்டு எம்.ஜி.ஆர். உள்ளே சென்றுவிடுகிறார் .ஆனால் மருதாச்சலத்திற்கு* ஒரே குழப்பம் . தலைவர் எப்படி என்ன சொல்லி இருப்பார் என்று .மருதாசலத்தை மதிக்காதவர்கள், மரியாதை தராதவர்கள் அனைவருமே அவரை சூழ்ந்து கொண்டு கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள் ஆனால் மருதாச்சலம் அதெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது .எனக்கும் தலைவருக்கு மட்டுமே தெரிந்த ரகசிய பேச்சுக்கள் என்று சமாளித்தார் .**


மருதாச்சலம் உடனே இரவு 10.30க்கு புறப்படும் சேரன் எக்ஸ்பிரஸில் சென்னைக்கு பயணமானார் .எம்.ஜி.ஆர்.பயணித்த நீலகிரி எக்ஸ்பிரஸ்* அதிகாலை 5 மணிக்கு சென்னை வந்தடையும். இவர் புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணியளவில் சென்னை வந்து சேரும் .சென்னைக்கு வந்த மருதாச்சலம் காலைக்கடன் ,சிற்றுண்டி எல்லாம்* முடித்துவிட்டு* நேரடியாக ராமாவரம் தோட்டம் சென்றார் .தலைவர் மருதாசலத்தை பார்த்தவுடன் என்ன ஆயிற்று .நேற்று இரவுதானே கோவையில் சந்தித்து பேசினேன் எதற்கு அவசரமாக புறப்பட்டு வந்தாய் என்ன விஷயம் என்று கேட்க, அண்ணே நீங்கள் கோவை ரயில் நிலையத்தில் என்ன சொன்னீர்கள் என்று புரியவில்லை .விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளத்தான் விரைந்து வந்தேன் என்றார் .நான் ஒன்றும் சொல்லவில்லை .அது ஒரு பக்கம் இருக்கட்டும் .நான் புறப்பட்ட பிறகு யாராவது இதை பற்றி விசாரித்தார்களா என்று கேட்டார் .அண்ணே , நீங்கள் புறப்பட்ட பிறகு, உங்களுக்காக வாங்கி வந்த மாலைகள் ,சால்வைகளை எனக்கு போட்டு ,தலைவர் என்ன சொன்னார் என்று சொல்ல சொல்லி என்னை தொந்தரவு செய்தார்கள் .அதற்காகத்தான்,அனைவரும் உன்னை மதிக்க வேண்டும், மரியாதை* தர வேண்டும் என்பதற்காக உன்னிடம் பேசுவது போல பாவனை செய்தேன் . இனிமேல் உனக்கு எந்த பிரச்னையும் இருக்காது . நீ போய்*கட்சி பணியாற்று ,தைரியமாக இரு ..மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பினார் .இந்த சம்பவத்தின் மூலம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புரியாத புதிர் என்று அறிந்து கொள்ளலாம்*


சில நாட்கள் கழித்து ,எதிர்க்கட்சியில் இருந்த நாஞ்சில் மனோகரன் கோவை மாவட்டத்திற்கு மாற்றம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார்*அந்த கடிதத்தின் பேரில் எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுத்து கோவை மாவட்ட செயலாளர் மருதாச்சலத்தை நீக்குகிறார் .* இதை அறிந்த மருதாச்சலம் மிகவும் வருந்துகிறார் .1974ல் புரட்சி தலைவர் ரஷ்யாவிற்கு புறப்பட்டு போனார் .அங்கு கிடைத்த ஒய்வு நேரத்தில் முக்கிய நபர்களுக்கு அங்கிருந்து கடிதம் எழுதுகிறார்*அந்த நேரத்தில் மட்டுமல்ல,இன்றைக்கும் முரசொலியில் எம்.ஜி.ஆர் அவர்களை, கோமாளி, கூத்தாடி என்று கேலி செய்வது, அவருடைய படத்தை முக்காடு போட்டது போல் போடுவது .இப்படியெல்லாம்* செய்து அவர்களின் தரத்தை குறைத்து கொள்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அமரர் ஆகிவிட்டார் .ஜெயலலிதா அமரர் . கருணாநிதியும் அமரர் மறைந்தவர்களின் கடந்த கால செயல்பாடுகள், அவர்களுடைய பெயரை கொச்சைப்படுத்துவது, கேவலப்படுத்துவது என்பது மிக பெரிய தவறு மட்டுமல்ல கண்டனம் தெரிவிக்க வேண்டிய விஷயம் .எம்.ஜி.ஆர். அவர்கள் ,அவர்களின் கூற்றுப்படி சாதாரண மனிதர் அல்ல. மா மனிதர் .மாபெரும் மேதை . திட்டமிடுதலை வெளியே காட்டி கொள்ளாமல் அந்த திட்டத்தை செய்து முடிப்பதில் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணையாக இன்றைக்கு வரை யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது .1977 மே மாதம் பொது தேர்தல் நடைபெறுகிறது .அதுவரையில் தான்தான் முதல்வர் என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு எங்குமே பேசவில்லை .1977 பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூட அ .தி.மு.க. வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்று இந்த ராமச்சந்திரனுக்கே தெரியாது என்று அறிவித்து இருக்கிறார் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார்*


சம்பந்தம் இல்லாத ஆட்கள்* சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்பதை*எம்.ஜி.ஆர்.தவிர்த்துவிடுவார் .* திருச்சியை அடுத்த புதுக்கோட்டை பக்கத்தில் ஒரு நூற்பாலை திறக்கப்படுகிறது .அந்த நூற்பாலையை*ஒரு மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலே*எம்.ஜி.ஆர். ஒப்படைக்கிறார் .* அந்த நூற்பாலை லாபகரமாக நடப்பதற்கு இன்னும் கூடுதலான இயந்திரங்கள் இயக்கலாம் என்று விழாவை துவக்கி வைக்க எம்.ஜி.ஆர். செல்கிறார் .விழாவுக்கு போகும்போது ,தனது கட்சியை சார்ந்த தொழிற்சங்க நிர்வாகி ,அந்த நிர்வாகத்தில் இருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை கேள்விப்படுகிறார் .* ஆனாலும் கூட*அந்த மாவட்ட ஆட்சியரிடம் முகம் கொடுத்து பேசாமல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் .அப்போது ஏன் அ.தி.மு.க. கட்சியில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை என்று கேட்கிறார் .அதாவது அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி தகாத முறையில் இங்குள்ள அதிகாரிகளை தாக்கினார்.அதிகாரமாக நடந்து கொண்டார் . அதனால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .என்கிறார் ஆட்சியர் .நீங்கள் சொல்வதில் நியாயம் இருப்பதாக இருந்தால் ,நிச்சயம் தண்டனைக்கு உரியவர்தான் .அவரை எப்படியாவது மன்னித்து மீண்டும் பணியில் சேர்க்க முடியுமா என்று கேட்டார் எம்.ஜி.ஆர். ஒரு மாவட்ட ஆட்சியரை* பொருட்படுத்தாமல் ,உத்தரவு போட்டு ,தொழிற்சங்க நிர்வாகியை மீண்டும் பணியில் அமர்த்தும் பொருட்டு நடவடிக்கை எடுப்பதை கைவிட்டு ,அதே மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைத்தார் எம்.ஜி.ஆர்.அப்படி ஒரு நியாயத்தோடு நடந்து கொண்ட முதல்வர் .பொதுவாக எந்தவிதமான குழப்பமான விஷயங்கள்* இருந்தால் அதிகாரிகளுக்கு ,அந்த விஷயத்தில் நியாயம் செய்க என்றுதான் குறிப்பு* எழுதி வைப்பாராம் .எம்.ஜி.ஆர்.தன்* வாழ்நாள் முழுக்க தர்மத்தையும், நியாயத்தையும், ஒரு தாயுள்ளத்தையும் கடைபிடித்தவர் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.இந்த பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்தி பூவில் -நீதிக்கு தலைவணங்கு*

2.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*

3.தம்பிக்கு ஒரு பாட்டு - நான் ஏன் பிறந்தேன்*

4.திரு.லியாகத் அலிகான் பேட்டி*

5.நகரசபை தலைவராக ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.- நம் நாடு*

orodizli
15th October 2020, 07:59 AM
எம்ஜிஆரின் நடிப்பை பலவிதமாக பல தரப்பினர்கள் விமர்சனம் செய்து உள்ளார்கள் .

எம்ஜிஆரின் நடிப்பு என்பது - தென்றல்- மென்மையாக கையாளும் நடிகப்பேரசர்.

வீரமான காட்சிகளில் - புயலாய் ஜொலித்தவர் .

காதல் காட்சிகளில் கனிரசம் சொட்ட பல காதலர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழும் அளவிற்கு பல காதல் கீதங்களை தந்த உலகபேரழகு மன்மதன் .

கொள்கை பாடல்கள் - இவரை போல் பாடியவர் எவருமில்லை

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன மகிழ்வுடன் பார்க்கும் அளவிற்கு பொழுது போக்கு

படங்களை தந்தவர் .

எல்லா வகை சண்டை காட்சிகளிலும் தனி முத்திரை பதித்து தன்னுடைய திறமைகளை வெளி

படுத்தி சண்டை பிரியர்களை இன்று வரை தன்னுடைய நிரந்தர ரசிகராக வைத்திருப்பவர் .

எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டாலே குதூகலித்து அவருடைய பிம்பத்தை திரையில் பார்க்கும்

போதும் ஒரு தனி மனிதன் அடையும் இன்பத்தின் எல்லைக்கே சென்று சிரித்து ஆனந்தமடையும்

ரசிகன் இன்று கோடிக்கணக்கில் இருப்பது உலகில் எம்ஜிஆர் என்ற நடிகருக்கு மட்டுமே

என்பது வரலாற்று உண்மையாகும் .

எம்ஜிஆர் என்ற மாபெரும் மன்னாதி மன்னன் - மறையவில்லை .

ரசிகர்களின் உள்ளங்களில் தினமும் வாழ்கிறார் .-

ஊடகங்களில் தினமும் தோன்றுகிறார் .....

திரை அரங்குகளில் பவனி வருகிறார் ...

மனம் திறந்து மக்கள் திலகத்தை பாராட்டும் நல்லவர்கள் ..புகழ் மாலை சூடுகிறார்கள் ....

உலக திரைப்பட வரலாற்றில் சாதனை இங்கும் எம்ஜிஆர் வாழ்கிறார் ............vnd...

orodizli
15th October 2020, 08:00 AM
#தலைவர்காலடிபட்டால்...

குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் !

விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும்!!

தலைவர் பலருக்கும் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் உண்டு. தலைவரை தங்கள் மகனாகவே கருதிய மூதாட்டிகள், தங்கள் விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும் என்று நம்பினர்!

வரி பாக்கிகளுக்காக தலைவரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படலாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், தலைவருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார்.

என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங்களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங்களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.

தலைவர் தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார்களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங்களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என்பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படாமல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங்களின் சொத்துக்களை விற்க முடிவெடுத்தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பையாவது தரவேண்டாமா?’’ என்று மக்கள்திலகம் எழுதியுள்ளார்.

தனக்காக அவர்கள் சொத்துக்களை விற்பதை ஏற்க தலைவர் மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே தலைவர் நடந்து சென்றார். தங்கள் சந்தில் தலைவர் நடந்து வருவதை நம்ப முடியாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த தலைவரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற்றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் மக்கள்திலகம்.

‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந்தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட்டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த்தினார் ஷெரீப்பின் தாய்.

‘‘அழாதீங்கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய தலைவர் ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.

‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற தலைவரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. தலைவருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் தலைவர். அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய்!

ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் தலைவர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங்கிய மக்கள் திலகம், ‘‘என்னம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத்தில் உன் பாதம் பட வேண்டும். ஒருமுறை நடந்து விட்டு வா, அது போதும்’’ என்றார்.

சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற தலைவர், அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றிய படியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர் வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். தலைவரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

மக்கள் திலகம், கே.ஆர்.விஜயா நடித்த ‘நல்ல நேரம்’ திரைப்படத்தில் ‘நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே, என் மேனி என்னாகுமோ?…’ என்ற டூயட் பாடல் இடம் பெறும். மற்ற தலைவர் பட பாடல்களுக்கு இல்லாத சிறப்பு இந்தப் பாடலுக்கு மட்டுமே உண்டு.

வழக்கமாக, பாடல் காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும் வகையில் தலைவர் ஆடுவார், ஓடுவார். ஆனால், இந்தப் பாடலில் வலைப் படுக்கையில் (நெட்) படுத்தபடியே பாடி நடித்திருப்பார். முழு பாடல் காட்சியிலும் படுத்தபடியே நடித்த நடிகர் தலைவராகத்தான் இருப்பார்...!

ஓடி ஆடி நடிப்பதை விட, படுத்துக் கொண்டே பாடல் காட்சியில் நடிப்பது கஷ்டம். ஆனாலும், படுத்துக் கொண்டே ஜெயித்தவருக்கு படுத்துக் கொண்டே நடிப்பது கஷ்டமா என்ன?

நல்ல நேரம் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

நன்றி : திரு. ஸ்ரீதர் சுவாமிநாதன்... தமிழ். தி ஹிந்து. காம்

#இதயதெய்வம்.........

orodizli
15th October 2020, 08:02 AM
ஆயிரத்தில் ஒருவன்

பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். மெல்லிசை மன்னர்கள் இசை ராச்சியம் நடத்திய படம்.

நம்பியார்: ”மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”

எம்.ஜி.ஆர்: ”சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!”

நம்பியார்: ”தோல்வியையே அறியாதவன் நான்!”

எம்.ஜி.ஆர்: ”தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன் நான்!”

பின்பக்கம் பட்டன் வைத்த, போச்சம்பள்ளிப் பட்டுப்புடவையில் தைத்த சட்டையுடன் எம்.ஜி.ஆரும், லுங்கி ஸ்டைலில் நம்பியார் கட்டிக்கொண்டு வரும் காஞ்சீவரமும் நகைப்பூட்டலாம். ஆனால், இந்தப் படத்தின் அசுரபலம் திரைக்கதையமைப்பும் காட்சியமைப்பும். ’பருவம் எனது பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்,’ ‘ஆடாமல் ஆடுகிறேன்’ என்று கதாநாயகிக்கு மட்டுமே மூன்று பாடல்களை, அதுவும் ஒரு புதுமுக நாயகிக்கு (ஜெயலலிதா) கொடுத்திருக்கிறார்கள் என்றால், இயக்குனருக்கு இருந்த நம்பிக்கையைக் கவனிக்கவும்.

’ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.”

’ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...”

’அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்...”

இந்தப் பாடல்களெல்லாம் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல்கள் என்பது உள்ளங்கை பூசணிக்கனி. இது தவிர, ‘நாணமோ இன்னும் நாணமோ” என்று ஒரு டூயட். ஒரு வெகுஜனப்படம் என்றால், அதன் சாமுத்ரிகா லட்சணங்கள் என்னென்ன உண்டோ, அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

எம்.ஜி.ஆர்.படத்தில் நாலைந்து சண்டைக்காட்சிகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். சுறுசுறுப்பாய் முகமெல்லாம் புன்னகை பூத்தவாறு, படுகேஷுவலாய் போடுகிற ஜாலி சண்டை; (”பொறு பூங்கொடி! போய் சற்று விளையாடிவிட்டு வருகிறேன்!”) சிலம்பம், வாள், மான்கொம்பு, இடுப்பு பெல்ட், சுருள்வாள், இரும்புக்கம்பி, சவுக்கு என்று ஏதேனும் ஒரு உபகரணத்துடன் போடுகிற ஒரு சண்டை; குண்டுமணி, ஜஸ்டின், சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற ஸ்டண்ட் நடிகர்களுடன் ஒண்டிக்கு ஒண்டி போடுகிற ஆக்கிரோஷமான சண்டை... என்று எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட்கள் பலவகைப்படும். இந்தச் சண்டைக்காட்சிகளின் அமைப்பு, திரைக்கதையின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்க முடியும். உதாரணமாக, ‘ரிக்*ஷாக்காரன்’ படத்தில் சைக்கிள் ரிக்*ஷா ஓட்டியவாறே, வாத்யார் சிலம்பம் சுற்றுகிற காட்சி. படம் ஆரம்பித்து ஏறத்தாழ அரை மணி கழித்து வருகிற முதல் சண்டைக்காட்சி என்பதாலோ என்னவோ, சற்று நீ...ளமாகவும் ஆனால் ஒரு நொடி கூட சலிப்பூட்டாமல், பார்க்கப்பார்க்க உள்ளங்கை சிவக்கக் கைதட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். (இது குறித்தும் பின்னால் தனித்தனி இடுகை எழுத நப்பாசை உண்டு!)

’ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலும் அப்படித்தான்! நம்பியாரின் கொள்ளைக்கூட்டம் கன்னித்தீவுக்குள் நுழைந்ததும் எம்.ஜி.ஆரும் கூட்டாளிகளும் அவர்களை எதிர்த்துப் போராடுகிற காட்சி படுசாதாரணமாக, ஒரு ஓடிப்பிடித்து விளையாடுகிற ஆட்டத்தைப் பார்ப்பது போலிருக்கும். ஆனால், எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒற்றைக்கு ஒற்றை போடுகிற சண்டைக்காட்சி மிகவும் இறுக்கமாக, ஆவேசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமையை எள்ளுபவர்களுக்கு இந்தச் சின்னச் சின்ன நுணுக்கங்கள் தென்படாது. ஆனால், இன்றளவிலும் ‘சண்டைக்காட்சிகள்’ என்றால் ‘வாத்யார் படம் தான்’ என்று வியக்கப்படுவதற்குக் காரணம், இத்தகைய வித்தியாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதுதான். அதனால்தான் அவர் இன்னும் வாத்யார்; என்றும் வாத்யார்!

பாய்மரக்கப்பல், அழகான கடற்கரை, தீவு என்று ஈஸ்ட்மென் கலரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ கடலழகின் பல பரிமாணங்களை அப்போதே திரையில் வெளிப்படுத்தி மலைக்க வைத்த படம். ’ஓடும் மேகங்களே,’ பாடலில் எம்.ஜி.ஆர் கடற்கரையில் பாடிக்கொண்டே போக, ஜெயலலிதா பின்தொடர்வது போலவும்; ‘அதோ அந்த பறவை போல’ பாடல் ஒரு பாய்மரக்கப்பலிலேயே அனைவரும் பாடுவதாகவும் அமைத்து, கடலின் அழகைப் பாடலில் வெளிப்படுத்தியிருப்பார் பந்துலு. பாறைகள் நிறைந்த கடல்பகுதியில் எம்.ஜி.ஆர்- நம்பியார் போடுகிற சண்டையிலும் கடலின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருப்பார்கள். ஒரு எம்.ஜி.ஆர் படத்தின் பெரும்பகுதி ஸ்டூடியோவுக்கு வெளியே எடுக்கப்படுவதற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை..........vnd...

orodizli
15th October 2020, 08:04 AM
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனது சக ஆசிரியர்கள் மத்தியில் காமராசர் முதலில் மதிய உணவு திட்டம் கொண்டுவரவில்லை என டேபிளை தூக்கி வீசி பேசி வருகிறேன். ஒரு முறை ஆசிரியர்களுக்கான கூட்டம் ஒன்றில் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய அதிகாரி மதிய உணவுதிட்டத்தை பற்றி காமராசரை புகழ்ந்துபேச ஒரு ஆசிரியர் நம் தலைவர் மதிய உணவு திட்டத்தை காப்பியடித்ததாக கிண்டலடிக்க ஆவேசத்துடன் எழுந்த நான் நீதிக்கட்சி திட்டம் பற்றியும் அதன்பின் அரைவயிறு சோறு போட்டவரை பற்றியும் வயிறார உணவளித்த புரட்சித்தலைவரின் திட்டத்தைப் பற்றியும் ராமாவரம் தோட்டத்து அன்னக்களஞ்சியம் பற்றியும் சிறுவயது முதலே பொன்மனச்செம்மல் ஈகை குணம் பற்றியும் தலைவர் வீட்டில் சாப்பிட்டு வளர்ந்து பின் அவரையே இகழ்ந்த துரோகிகள் பற்றியும் மலைக்கள்ளன் காவியத்தில் தலைவர் பாடிய தீர்க்க தரிசன பாடல்படி சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தியது பற்றியும் உலக சுகாதார நிறுவனம் பாராட்டியதைப் பற்றியும் உச்ச நீதிமன்றம் மற்ற மாநிலங்களிலும் எம்ஜிஆரின் திட்டத்தை கடைபிடிக்க ஆலோசனை கூறியது பற்றியும்......(இருங்க மூச்சு வாங்குது தட்டச்சு செய்து விரல்கள் உணர்ச்சி வசத்தில் மரத்துப் போய்விட்டது).... மேற்கண்ட தகவலை பற்றிப் பேச பேச அன்று முழுவதும் அனைவரின் முகமும் இறுகிப் போயிருந்தது. அன்றைய பயிற்சியில் எனது பேச்சே வழக்கமாக நடைபெற இருந்த நிகழ்ச்சியை திசை திருப்பியது.தேனீர் இடைவேளை நேரத்தில் உணவு இடைவேளை நேரத்தில் 'எம்ஜிஆரை குறைகூறிவிட்டு சாமுவேலிடம் யாரும் தப்பிக்க முடியாது' என அவ்வப்போது சில ஆசிரியர்கள் பெருமையாகவும் பேசினர். அடுத்தடுத்த நாட்களில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் ' உங்க தலைவர் அணை கட்டினாரா?' என வம்பிலுக்க ' அணை கட்ட எங்கே இடம் இருந்தது?' ' அணை கட்ட வேண்டிய அவசியம் ஏன்?' ' எத்தனை அணை இருந்தென்ன, தாகத்திற்கு தண்ணீரையே வேறு மாநிலத்திலிருந்து வாய்க்கால் வெட்டி கொண்டு வந்தவர் எம்ஜிஆர்' 'அதிகமாக தடுப்பணைகள், பள்ளி கட்டிடங்கள், தொழில்நுட்ப மற்றும் பல்கலைகழகங்கள் எம்ஜிஆரால்தான் வந்தது' என பட்டியலிட குற்றம் சாட்டியவர் மூச்சுவிட திணறிய வரலாறும் உண்டு.......Saml...

orodizli
15th October 2020, 08:05 AM
ரசிகர்கள் -பலவிதம்
****************************************** *

திரைப்படம் என்பது ஒரு கூட்டு கலவை . அனைவரின் திறமைகள் வெளிப்படும்போது அந்த படம வெற்றி அடைகிறது .திறமைசாலிகள் வெற்றி பெறுகிறார்கள் . அந்த அடிப்படையில் மிகப்பெரிய
வெற்றி காண்பவர்கள் நடிகர்களே .

வெற்றி பெற்ற நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு - ரசிகர்கள்

அந்த ரசிகர்கள் பல விதம்

1. படம் திரைக்கு வந்து வெற்றி பெறும்போது நடிகரின் ரசிகராக இருப்பது .

2. நடிகரின் எல்லா படங்களுக்கும் ரசிகனாக தொடர்ந்து நீடிப்பது

3. குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் ரசிகனாக இருப்பது .

4. கண்மூடி ரசிகனாக - வெறித்தனமான ரசிகராக இருப்பது

5. நடிகரின் மறைவிற்கு பின் அவரையே மறந்து போவது

6. அனுதாபியாக இருப்பது .

7.நடிகரின் வெற்றி - தோல்விகளை தன்னுடயதாகவே கருதுவது

8. நடிகரின் தோல்வி என்றால் ஒளிந்து கொள்வது

9. அறிந்தும் அறியாமலும் - தெரிந்தும் தெரியாமலும் - புரிந்தும் புரியாமலும் மற்றவர்கள் கூறும்
தகவலை வைத்து விருப்புவெறுப்புடன் ஏட்டிக்கு போட்டியாக தப்பும் தவறுமாய் கூறிக்கொண்டு
பரிதாபமாக உலா வரும் ரசிகர்கள் .

10.தன்னுடைய அபிமான நடிகரின் செயல்களுக்கு உயிர் கொடுத்து அந்த நடிகரின் படங்களை

எந்த பேதமின்றி அவருடைய எல்லா படங்களையும் வெற்றி படங்களாக அனுபவித்து

எக்காலத்திலும் வெற்றி பெற செய்து அந்த நடிகரின் பெருமைக்கு பெருமை சேர்த்து வரும் -
ரசிகர்கள் .

இந்த பட்டியலில் 10 வது வகை ரசிகர்கள் - மக்கள் திலகத்தின் ரசிகர்கள் .

உலக வரலாற்றில் எம்ஜிஆர் ரசிகர்கள் போல் வெற்றி கண்டவர்கள் யாருமில்லை .

மக்கள் திலகம் அவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி .. வெற்றி .. வெற்றி

அவருடைய ரசிகர்கள் என்றென்றும் அவருடைய சாதனைகளை எண்ணி , உலகிற்கு

அடையாளம் காட்டி வருபவர்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் ......vnd ..........

orodizli
15th October 2020, 08:06 AM
எம்ஜிஆர் மிகவும் எனக்கு பிடித்த காரணங்கள்......1.வள்ளல்குணம்..2.வசீகரமுகம்..3.யாரை யும் மரியாதையுடன் பேசுவது...4.யாரைக்கண்டாலும் கையெடுத்து வணக்கம் தெரிவிப்பார்.5.தாய்க்குலத்தை போற்றுவது...6.மனைவியைத்தவிர அனைத்து பெண்களையும் அக்கா அண்ணி தங்கையாக பழகுவது வாடி போடி எனக்கூறாமல் நல்ல விழயங்களைச் சொல்வது..7.ஏழைகள் மீது அன்பு இரக்கம் 8.சாதி மதம் கூடாது 9 வாழ்நாளில் கெட்ட வார்த்தை பேசாதிருத்தல்..9.பீடி சிகரெட் வெற்றிலை புகையிலை குடி கஞ்சா கொலை கொள்ளை பாலியல் வன்முறை கடத்தல் ,ஜெயிலுக்கு குற்றம் செய்துவிப்டு போவது கூடாது வாழ்வில் என தானும் நல்வழியில் நடந்து பிறரையும் தன்வழியில் கொண்டு செல்தல் ..10.தமிழ் மொழி தமிழ்நாட்டுக்காக மக்கள் நலமே தன் நலம்.என நினைத்தல்.11.உடற்பயிற்சி தினம் செய்தல் .12.குழந்தைகளைக்கண்டால் தூக்கி கொஞ்சுதல் சிறியவர்களிடம் தினமும் நன்றாக படிக்கவேண்டும் சினிமா டிவி கூடவே கூடாது மாணவ மாணவிகள் என்பார் 13.வயதானவர்கள் அனைவரையும் அரவணைத்தல்..14.தொழில் மீது பக்தி.15.உழைப்பே உயர்வு தரும் என்பார்.......... Ad...

orodizli
15th October 2020, 08:08 AM
திரையுலகின் புலி மக்கள் திலகம்...அந்த
புலியின் நிழலில் நிற்க கூட முடியாத சாதாரண பூனை நடிகன் வந்து வாலாட்டியும்...
பல வேலைகள் செய்தும் முடியாது...
பலமுறை பதிவு மூலம் வாலை ஒட்ட நறுக்கியும்
மீண்டும் வாலாட்ட வருகிறது...
எங்க விட்டுப்பிள்ளை
100 சதவீகிதம் வெற்றி முன் 25 சதவீகித மார்க்கை வைத்து தெருவிளையாடல்
தாண்டவமாடுகிறது..
நீ எப்படி பொய் வேஷம் போட்டு சிவன் வேடத்தில் வந்தாலும்..
எ.வீ.பிள்ளை சவுக்கு
போலி சிவனை துவசம் செய்துவிடும்......bsr...

orodizli
15th October 2020, 08:09 AM
Suresh Kumar நீங்கள் சொல்வது கரெக்ட். என்றாலும், மக்கள் திலகம் திரையுலகில் இருந்தவரை அவர்தான் வசூல் சக்ரவர்த்தி அவர்தான் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் என்ற உண்மை தெரிந்ததுதான். ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதை மறைத்து மார்க்கெட்டில் மக்கள் திலகத்துக்கு அடுத்த நிலையில் இருந்த சிவாஜி கணேசனை வசூல் சக்ரவர்த்தியாகவும் மக்கள் திலகத்தை சிவாஜி கணேசன் ரசிகர்கள் கேவலமாகவும் விமர்சிக்கும்போது நாங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடும். அவர்களிடமும் உங்கள் கருத்தை சொல்லிப் பாருங்கள். அப்போதாவது நிறுத்துகிறார்களா என்று பார்ப்போம். நன்றி.... Swamy...

orodizli
15th October 2020, 08:10 AM
எங்க வீட்டுப் பிள்ளை புரட்சித்தலைவர் நடித்த மிகச் சிறந்த படமாகும் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்த படம் தன்னையும் அறியாமல் கைதட்ட வைத்த படம் அதில் நானும் ஒருவன் சினிமாவிற்கு டிக்கெட் எடுக்க ஒரு மணி நேரம் முன்பே கவுண்டருக்கு சென்றுவிடவேண்டும் நேரம் செல்லச்செல்ல தாய்மார்கள் மட்டும் உடன் பிறப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும் அந்த கும்பலில் அந்த கலவரத்தில் டிக்கெட் எடுக்க பட்ட பாடு இருக்கிறதே அது எனக்கு மட்டுமே தெரியும் மூன்று புத்தம்புதிய சட்டைகள் இதனாலேயே எனக்கு கிழிந்து போனது அதனாலென்ன புரட்சித்தலைவர் படம்தானே அவரின் ஞாபகார்த்தமாக அந்த கிழிந்துபோன சட்டைகள் இன்றளவும் நினைவுச் சின்னங்களாக என்னால் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது புரட்சித்தலைவர் வாழ்ந்த காலத்தில் திரையுலகம் என்பது ஒரு பொற்காலமாக இருந்தது அவர் ஒரு சகாப்தம் அவர் தயவுசெய்து சொல்கிறேன் மிகவும் உருக்கமாக வேண்டிக் கொள்கிறேன் அவரைப் பற்றி இன்னும் நிறைய பதிவிடுங்கள் எனக்கு அதிகம் விஷய ஞானங்கள் போதாது இல்லாவிட்டால் நானும் முகநூலில் நிறைய கருத்து தெரிவிப்பேன் புரட்சித் தலைவர் அவர்களின் நினைவலைகளை புதுப்பிப்பது ஆகவும் அவரின் வாழ்ந்த காலத்திற்கே அழைத்துச் செல்வதாகவும் தங்களின் பதிவுகள் உள்ளது பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி தங்களின் சேவை என்றென்றும் தொடரட்டும் புரட்சித்தலைவரின் ஆசி தமிழகத்திற்கும் தங்களுக்கும் என்றென்றும் உண்டு பதிவிட்டமைக்கு நன்றி... Srinivasan Kannan

orodizli
15th October 2020, 08:13 AM
அன்றைய விமர்சனத்தில் " எங்க வீட்டு பிள்ளை" படத்தை தயாரித்த விஜயா நிறுவனத்திற்கும் நடித்த எம்.ஜி.யாருக்கும்.வெளியிட்ட விநியோகஸ்தர்களை விட அரசுக்கு கிடைத்த கேளிக்கை வரி அதிகம் ஐம்பது லட்சம்.இன்றைய தேதியில் கணக்கிட்டால் 250.கோடிக்கு மேல் வரும்.அந்த படத்துக்கு முன்பும் சரி பின்பும் இதை போல கேளிக்கை வரியாக எந்த படத்துக்கு கிடைக்கவே இல்லை. இதான் வரலாறு....... Thangavelu Thangam...

orodizli
15th October 2020, 08:17 AM
மறுபடியும் அவர்கள் பொய் சொல்கிறார்களா? நாம் என்ன ஆதாரங்களோடு உண்மைகளை சொன்னாலும் அவர்கள் திருந்தமாட்டார்கள். திருவிளையாடலை எங்க வீட்டுப் பிள்ளை வசூலில் முறியடித்ததை எங்க வீட்டுப் பிள்ளை 100 நாள் விளம்பரம், 7 தியேட்டர்களில் வெள்ளி விழா ஆகியவற்றை ஆதாரத்தோடு வெளியிட்டோம். அதேபோல, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வசூலில் தங்கப்பதக்கத்தால் நெருங்க முடியவில்லை. அதற்கான ஆதாரமும் அவர்களிடம் இல்லை. சும்மா வாய்ப்பந்தல் போடுவார்கள்.

உண்மையில் உலகம் சுற்றும் வாலிபன் 6 மாதங்களில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல் செய்தது. அதற்கு நம்மிடம் விநியோகஸ்தர் தரப்பு ஆதார விளம்பரம் உள்ளது. ஏற்கெனவே வெளியிட்டும் இருக்கிறோம். அரசுக்கு கேளிக்கை வரியாக மட்டும் ஒரு ஆண்டில் 1 கோடி ரூபாயை உலகம் சுற்றும் வாலிபன் செலுத்தி இருக்கிறது. அந்த வசூலையும் மக்கள் ஆதரவையும் பார்த்து மிரண்டுபோய் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மக்கள் திலகத்தின் படங்களின் வசூலைக் குறைக்கவும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் லாபத்தைக் குறைக்கவும் வரியை உயர்த்தினார். இதைக் கண்டித்து 1974ல் தியேட்டர்கள் சில நாட்கள் மூடப்பட்டன. இந்த தடைகளையும் தாண்டி உரிமைக்குரல் படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது எல்லாம் நடந்த வரலாற்று உண்மைகள். மதுரையில் உலகம் சுற்றும் வாலிபனை உரிமைக்குரல் வசூலில் மிஞ்சி 7 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. இது மதுரையில். கோவையிலும் உலகம் சுற்றும் வாலிபனை விட உரிமைக்குரல் வசூல் அதிகம்.

உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் 20 தியேட்டர்களில் 100 நாள் ஓடியது. பெங்களூர், இலங்கையை சேர்த்தால் 25 தியேட்டர்களில் 100 நாட்கள். பெங்களூர், இலங்கையை கழித்துவிட்டுப் பார்த்தால் கூட தமிழகத்தில் சிவாஜி கணேசனின் எந்தப் படமும் 20 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதே இல்லை. திரிசூலம் கூட 20 தியேட்டரில் 100 நாள் ஓடவில்லை. திரிசூலம் வசூல் உலகம் சுற்றும் வாலிபனை வசூலில் மிஞ்சி விட்டது என்பார்கள். 1979-ல் மக்கள் திலகம் திரையுலகில் இல்லை. முதல்வராகிவிட்டார். இருந்தாலும் திரிசூலம் வசூலுக்கு காரணமும் முதல்வராக இருந்த புரட்சித் தலைவர்தான். தியேட்டர்களுக்கு தினசரி டிக்கெட் வசூலில் இத்தனை சதவீதம் வரி என்று இருந்ததை வாரம் ஒருமுறை குறிப்பிட்ட அளவு வரி செலுத்தினால் போதும் என்று காம்பவுண்டிங் டாக்ஸ் வரிமுறையை புரட்சித் தலைவர் கொண்டுவந்தார். அதனால் தியேட்டர்காரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைந்ததால் திரிசூலம் படத்தின் வசூல் உயர்ந்தது. பழைய வரிமுறை இருந்தால் அதன் வசூல் குறைந்திருந்திருக்கும். திரிசூலம் வசூலுக்கு காரணம் புரட்சித் தலைவர் போட்ட பிச்சை...... Swamy.........

orodizli
15th October 2020, 08:18 AM
Yuva Raj வாங்க யுவராஜ், எப்படி இருக்கீங்க.. புரட்சித் தலைவர் ஆட்சிக்கு முன் தியேட்டரில் கேளிக்கை வரி தினசரி டிக்கெட் விற்பனையில் குறிப்பிட்ட சதவீதம் இருந்தது. ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். 1000 ரூபாய் ஒருநாள் வசூல் என்றால், 400 ரூபாய் வரி.. ஒரு வாரத்துக்கு 2800 வரி. இதை மாற்றி ஒரு வாரத்துக்கு குறிப்பிட்ட சதவீதம் வரி ( அதாவது ஏற்கனவே உள்ளதைவிட குறைவாக) கட்டினால் போதும் என்ற ஒருங்கிணைந்த வரி முறையை புரட்சித் தலைவர் கொண்டுவந்தார். மேலும் தினசரி 3 காட்சிகள் வீதம் ஒரு வாரத்துக்கு 21 காட்சிகள் என்று நிர்ணயித்து இந்த காம்பவுண்டிங் டாக்ஸ் வரி விதிக்கப்பட்டது. சனி, ஞாயிறு, பண்டிகை நாட்களில் சிறப்பு காட்சிகளுக்கு வரி இல்லை.இந்த வரி முறை 1977 டிசம்பரில் முதலில் அமலுக்கு வந்து படிப்படியாக எல்லா ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைந்ததால் தியேட்டரில் வசூல் அதிகரித்தது. திரிசூலம் வசூலும் அதிகரித்தது. இப்போது புரிகிறதா? .. சரி... உலகம் சுற்றும் வாலிபன் வசூலில் என்ன சந்தேகம்?... Swamy...

orodizli
15th October 2020, 08:19 AM
Yuva Raj நீங்கள் தெரிந்து கொள்வதற்காக சொல்கிறேன். மக்கள் திலகம் நடித்த இன்று போல் என்றும் வாழ்க படம் 1977 மே மாதம் 5 ம் தேதி சட்டசபை தேர்தலுக்கு முன் ரிலீஸ். படம் 100 நாள் ஓடியது. அப்போது தேர்தல் முடிந்து மக்கள் திலகம் முதல்வராகிவிட்டார். அப்போதைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் 100 வது நாள் விழா நடந்தது. அந்த விழாவில்தான் திரையுலகை காப்பாற்ற விரைவில் நல்ல செய்தி வரும்... என்று காம்பவுண்டிங் டாக்ஸ் பற்றி மக்கள் திலகம் சூசகமாக அறிவித்தார். பின்னர் காம்பவுண்டிங் டாக்ஸ் முறை அமலுக்கு வந்தது. அதுபற்றிய செய்தி ..... Swamy...

orodizli
15th October 2020, 11:15 AM
"மதுரை வீரன்"தான் முதன் முதலில் சென்னையில் 4 திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம்.
1956 ஏப் 13 ம் தேதியன்று சென்னை சித்ரா, காமதேனு, பிரபாத், சரஸ்வதி என்ற நான்கு திரையரங்குகளில் வெளியாகி இந்த மகத்தான சாதனை செய்த படம் மதுரை வீரன்தான். அவன்தான் உண்மையான மதுரை சூரன்.
ஏதோ கோவில் மணிதான் இந்த சாதனையை முதலில் செய்தது என்று பொய் விளம்பரங்கள் மூலம் ஊரை ஏமாற்றி திரிந்த கணேசனின்
கைபுள்ளைங்களின் பிரசாரத்துக்கு சாவுமணி அடிக்கும் ஆதாரங்களுடன்
உங்களை சந்திக்கிறேன்.

"மதுரைவீரனி"ன் 100 வது நாள் விளம்பரம் கிடைக்காவிட்டாலும் கடைசியாக நமக்கு கிடைத்தது 75 வது நாள் விளம்பரம்தான். அதைத்தொடர்ந்து 100 நாட்கள் விளம்பரத்தை தேடிய நமக்கு கிடைத்தது இரண்டு வலுவான ஆதாரங்கள். "மதுரை வீரனி"ன் 100 வது நாள் 1956 ஜீலை 21 அன்று வருகிறது அல்லவா?. சென்னையில் மட்டும் சித்ரா, காமதேனுவில் ஜீலை 22 அன்று புதிய மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் படம் பத்மினி பிக்சர்ஸாரின் "சிவசக்தி" வெளியான விளம்பரம் கிடைத்திருக்கிறது. அதிலும் தெளிவாக சென்னையில் மட்டும் என்று குறிப்பிட்டதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். மதுரை வீரனின் 100 வது நாளுக்காக ஜூலை 22 சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து சித்ரா, காமதேனுவில்
"மதுரை வீரன்" 100 நாட்கள் ஓடியது உறுதி செய்யப்படுகிறது. பிரபாத், சரஸ்வதியில் ஆக 3 முதல் "மர்மவீரன்"
என்ற தமிழ்ப்படம் வெளியான ஆதாரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பிரபாத், சரஸ்வதியில் "மதுரை வீரன்" 112 நாட்கள் ஓடியதை நாம் உறுதி செய்து கொள்ளலாம். இதன்மூலம் "கோவில்மணி"யின் சென்னை 4 திரையரங்கில் முதன்முறையாக என்று தயாரித்த விளம்பரம் பொய் என்று நிரூபிக்கப் பட்டு விட்டது.

ஆமா இந்த பொய் விளம்பரம் எந்த பிரஸ்ஸில் பிரிண்ட் பண்ணியது. எவ்வளவு காசு கொடுத்தீர்கள். அந்த நாட்களில் டிக்கெட் கிழித்து வசூலை காண்பித்தவர்கள் தற்போது புது டெக்னிக் கையாண்டு வருகிறார்கள். ஆங்கில பத்திரிக்கைகளில் கொடுத்த விளம்பரம்தான் ஒரிஜினல் விளம்பரம. எங்கே அதுல முதன் முறையாக என்ற வாசகத்தை காணோம்? என்று அசோகன் கேட்ட மாதிரி நாமும் கேட்கலாம். நமக்கு வாய்த்த கைபுள்ளைங்க மிகவும் திறமைசாலிகள். ஆனால் பித்தலாட்டம்தான் உடம்பு முழுக்க இருக்கிறது. நாதாரித்தனத்தை செஞ்சாலும் ரொம்ப நாசூக்கா செய்யணும்யானு சொல்ற வடிவேலுவின் காமெடிதான் ஞாபகத்துக்கு வருது.

கொலைக்குற்றம் செய்பவன் தான் செய்யவில்லை என்பதற்காக போலி அலிபிகளை உருவாக்குதல் போல எதிர்தரப்பு எங்காவது சைக்கிள் கேப் கிடைத்தாலும் அதை பயன்படுத்தி தங்களது பொய்சாதனையை விளம்பரப்படுத்துவதில் மகா கில்லாடிகள். அவர்கள் 1 தியேட்டரில் ஓடினாலும் பெரிய விளம்பரம் கொடுப்பதே அவர்கள் ஓட்டிய சாதனையை வெளிப்படுத்துவதற்குதான் என்பது தெளிவாகிறது. சாதனையை தேடி ஓடாதவர் புரட்சி நடிகர். சாதனை தன்னை தேடி வருமாறு செய்பவர்.

நாம் 33 திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய படத்தின் விளம்பரத்தை சேமித்து வைக்காமல் இப்படி அல்லாட வேண்டி இருக்கிறது. அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படங்களை ஓட்டி விளம்பரம் தேடுவதால் கணக்கு வைத்து கொண்டு அலைகிறார்கள். நாம் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. "சிவந்த மண்ணை" தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 100 நாட்கள் ஓட்டும் போது "நியூடெல்லி" என்ற படத்தை காலை,மாட்னி காட்சிக்கு திரையிட்டு
அவை அத்தனையும் ஹவுஸ்புல் காட்சிகள் என்றும் அந்த காட்சியில் "சிவந்த மண்தா"ன் ஓடியது என்றும் பொய் dcr தயாரித்து ஊரை ஏமாற்றிய திறமையான குற்றவாளிகள்தான் நம்ம கைபுள்ளைங்க.

"சிவந்த மண்" ஓடிய கடைசி வாரம் முழுவதும் hf காட்சிகள். நம்ப முடிகிறதா? இயல்பான சாதனை செய்ய முடியாமல் இப்படி போலி சாதனையை உருவாக்கி விளம்பரம் கொடுத்து மகிழ்வதும் ஒரு மனநோய்தான். எங்களுக்கு வேண்டிய ஆதாரத்தை தந்து உதவிய புரட்சி தலைவரின் அன்புத்தம்பி திரு சைலேஷ் பாசு அவர்களுக்கு நடிகப்பேரரசர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி ...நன்றி... நன்று...ksr...

orodizli
15th October 2020, 11:32 AM
மதுரை- தங்கம் திரையரங்கில் வரலாறு படைத்த வசூல் காவியம் மக்கள் திலகத்தின்
"நவரத்தினம்" ஆகும்.
1972 ல்" நான் ஏன் பிறந்தேன்" காவியம்
70 நாட்கள் 3 லட்சத்தை நெருங்கியது.
முதல் வார வசூலில் புரட்சி படைத்தது.
அதன் பின் 5 ஆண்டு கழித்து 50 நாட்களை கடந்த திரைப்படம்
நவரத்தினம் தான்.
இக்காவியம் 62 நாளில் பெற்ற வசூலில்
மற்ற நடிகர்களின் 100 நாள் ஒடிய
(உத்தமன்,வாணி ராணி,என்மகன்)
வசூலை தவிடுபொடியாக்கியது.

சென்னையில் 8 வாரத்தில் 9 லட்சத்தை பெற்ற முதல் காவியம்.
முதல் வெளியீட்டில் 5 வாரத்தில்
60 லட்சத்தை பெற்றகாவியம்.
மதுரை ஏரியாவில் முதல் வெளியிட்டில்
9 லட்சம் மகத்தான வசூல்....
(மதுரை, திண்டுக்கல்,பழனி,ராம்நாட்
ராஜபாளையம், சிவகாசி) அடுத்து வெளியீடு... விருதுநகர், தேனீ, கம்பம்
காரைக்குடி, 5 வாரங்கள்..
10 ஊரில் வசூல் 12 லட்சத்தை கடந்தது.
அடுத்த சி....சென்டரிலும் 30 க்கும் மேற்பட்ட ஊர்களில் 2,3வாரங்கள் ஒடி சாதனை. மதுரை மாவட்ட ஏரியாவில் மட்டும் நவரத்தினம் 6 மாதத்தில் மிகப்பெரிய வசூல் ஆகும்.
இக்காவியம் பெற்ற வசூலை மற்ற நடிகரின்
175 நாள் ஒடியவையை.... விட
மதுரையை தவிர மற்ற எ,பி,சி ...ஏரியாவில்
நவரத்தினம் மகத்தான வசூலாகும்.........ur...

orodizli
15th October 2020, 11:38 AM
மக்கள் திலகத்தின் மகத்தான திரைப்படம் ...."இன்று போல் என்றும் வாழ்க" காவியம்
1977 ல் வெளியாகி வெற்றி முரசு கொட்டியகாவியம்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வர் ஆகி விழா கொண்டாடிய காவியம்.
அன்றைய கவர்னர் பட்வாரி அவர்கள் தலைமையில் சென்னை நியூ உட்லாண்ஸ் ஹோட்டலில் 100 வது நாள் விழா சிறப்புடன் நடைபெற்றது.

1977 ம் ஆண்டு சென்னை தேவிபாரடைஸ்
மதுரை சென்ட்ரல்
சேலம் சென்ட்ரல் விக்டோரியா
100 நாள் ஒடி வெற்றிக்கண்டது.

44 திரையில் வெளியாகி
28 திரையில் 50 நாட்களை கடந்து.
கோவை ராஜா 80 நாட்களும்,
சென்ட்ரலில் 21நாட்களும் ஒடி சாதனை.
திருச்சி பேலஸ் 100 காட்சி அரங்கு நிறைந்து 85 நாட்கள் ஒடியது.நெல்லை 77, ஈரோடு 78, குடந்தை 68,தஞ்சை 68,
பாண்டி 78 என சாதனை.

என்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் புகழ்
"இன்று போல் என்றும் வாழ்க"...ur

fidowag
15th October 2020, 07:33 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*09/10/20* அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவில் தங்கியிருந்த தாய் வார இதழின் உதவி ஆசிரியர் திரு.கல்யாண்குமார் நல்ல செயல்களை, இயல்பான செயல்களை எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்து தெரிவித்தார் .ராமாவரம் தோட்டத்தில் இருந்து ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்ததாக அழைக்கப்படுகிறார் . மறுமுனையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசுகிறார் .கடந்த வாரம் தாய் வார இதழில் எத்தனை அரசு விளம்பரங்கள் வெளியாகி இருந்தது தெரியுமா என்று கேட்கிறார் ..இல்லை ஐயா, நான் உதவி ஆசிரியர் , விளம்பர துறையைத்தான் கேட்க வேண்டும் .ஆசிரியர் வந்த பிறகு உங்களிடம் பேச சொல்லட்டுமா என்று சொல்ல பதிலுக்கு எம்.ஜி.ஆர். பரவாயில்லை .உங்களிடம் எந்த தகவலும் இருக்காது .இருந்தாலும் ஆசிரியர் வந்த உடன் போனில் பேச சொல்லுங்கள் என்று பொறுமையாக சொன்னாராம் எம்.ஜி.ஆர். யாரிடம் எதை கேட்பது ,யாரிடம் எந்த விவரங்கள் பற்றி கேட்டால் தெரியும் என்கிற யுக்தியை அறிந்து இருந்தவர்*

எப்படி வலம்புரி ஜான் வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணின் தன்மையை, நிலைமையை அக்கறையோடு விசாரித்து ,நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன் ,என்று அந்த பெண்ணுக்கே பேசுவது எம்.ஜி.ஆர்.தான் என்று தெரியாமல் வியப்பு அடைய செய்தது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்காக கணிசமாக தொகையை கொடுத்து அனுப்பினாரோ ,அப்படிப்பட்ட ஒரு தாயுள்ளம் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர்கள் . அவருடைய தாயுள்ளத்திற்கு பல்வேறு உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் . 1966ல் காவல்காரன் படத்தில் நடிக்க நடிகர் சிவகுமாருக்கு வாய்ப்பு கிடைத்தது .படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ஆரிடம் தன்* தாயின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற விஷயத்தை தெரிவித்தால் ,எங்கே தன்னை பார்க்க மகன் ஓடிவந்து விடுவானோ என்று தாயார் தெரிவிக்காமலே இருந்துவிட்டார் என்று வருத்தத்தோடு சொன்னார் சிவகுமார் .இந்த சம்பவத்தை எம்.ஜி.ஆர். தன மனதில் நிலைநிறுத்தி கொள்கிறார் .1967 ஜனவரி 12ல் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவரை சென்று பார்க்க* பலமுறை சிவகுமார் முயன்று முடியாமல் போனது .இந்த முயற்சி முடியாமலே போய்விடுமோ என்று நினைத்த நேரத்தில் ஒரு நாள் சிவகுமாரை கவனித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்*அவரை பார்வையாளராக சென்று கொஞ்சம் தள்ளி நின்று பார்த்துவிட்டு வர சொன்னார்.அவரை சிரமப்படுத்தாதீர்கள் என்றும்* சொன்னார் .சற்று தூரத்தில் இருந்த சிவகுமாரை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டு உள்ளே வரும்படி சைகை செய்கிறார் .சிவகுமார் அருகில் வந்ததும் ,தன்னுடைய உடல்நிலையை கூட பொருட்படுத்தாமல் உன் தாயார் எப்படி இருக்கிறார் . ஊருக்கு சென்று அவரை பார்த்தாயா என்று மிகவும் லேசான குரலில் கேட்டாராம் .எப்போதும் தாயுள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். மற்றவர்களின் தாயார்களின் உடல்நிலை, பற்றியும் அக்கறையோடு விசாரிப்பது, அவர்களை மதிப்பது என்கிற குணம் எம்.ஜி.ஆரிடம் உண்டு .


திரு.கா. லியாகத் அலிகான் :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உள்ளத்தில் தான் முதல்வராகாமல் வேறு யாரையாவது முதல்வராக நியமிக்கலாமா என்ற யோசனை இருந்தது .ஆனால் காலத்தின் கட்டாயமாக அவரே முதல்வராக இருந்து ஆளக்கூடிய நிர்பந்தம் ஏற்பட்டதால் அப்படி இருந்தார் .ரஷ்யாவிற்கு புறப்பட்டு போன எம்.ஜி.ஆர். அவர்கள் அங்கிருந்து சிலமுக்கிய நபர்களுக்கு கடிதம் எழுதுகிறார் .* தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட* சோதனை, கட்சியை விட்டு நீக்கிய நேரத்தில் ,தனக்கு ஆதரவாக, உதவியாக யார் யாரெல்லாம் இருந்தார்கள் தன்னை முன்னிலை படுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதுகிறார் .முதல் கடிதம் மாணவர் அமைப்பாளராக இருந்த திரு.வெள்ளைசாமிக்கு ரஷ்யாவில் இருந்து*வருகிறது .தமிழக மக்கள் போற்றும் மக்கள் தலைவர் எப்படிஎளிமையாக நடந்து கொண்டார்** பாருங்கள் .*அதே போல அனைவருக்கும் எழுதுகிறார் . கோவைத்தம்பி, அரங்கநாயகம் ,திருப்பூர் மணிமாறன், நாஞ்சில் மனோகரன் , கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம்,அழகு திருநாவுக்கரசு ,,தஞ்சை சாமிநாதன், ஏ.சி.சண்முகம் ,ஜெகத்ரட்சகன்* என்று ஏகப்பட்ட நபர்கள் ..அன்புள்ள தம்பிக்கு , நீங்கள் நலமா ,நான் இங்கு நலமாக இருக்கிறேன் .ரஷ்யாவில் கடும்குளிராக இருக்கிறது .நீங்களெல்லாம் ஜாக்கிரதையாக இருந்து கட்சி பணியில் ஈடுபடுங்கள் .உங்கள் உடலை வருத்தி கொள்ளாதீர்கள் என்று பொன்மொழிகளாக எழுதினார்* வெள்ளைச்சாமி என்பவரை ஒழித்துவிடலாம் என்று பலர் கணக்கு போட்டார்கள் . ஆனால் முடியவில்லை .சட்ட கல்லூரி மாணவர் தலைவராக வெள்ளைச்சாமி ,எம்.ஜி.ஆர். அவர்களை தி.மு.க.வில் இருந்து நீக்கிய சமயம் சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஊர்வலம் , ஆர்ப்பாட்டம் நடத்தி , காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று* அடி, உதை வாங்கியவர் என்கிற நினைவு எத்தனை வருடம் ஆனாலும் எம்.ஜி.ஆர். மறக்கமாட்டார் .என்னையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், கருணாநிதிக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதற்கு நான்,பொள்ளாச்சி ஜெயராமன், அண்ணா நம்பி, கே.பி.ராஜு, கருப்பசாமி போன்றவர்கள் அடக்குமுறையால் அவதிப்பட்ட நேரத்தில் மாணவர் தலைவராக இருந்த என்னை, வெள்ளைச்சாமி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் அழைத்து சென்று அண்ணே ,கருப்பு கொடி காட்டிய எங்களை ரவுண்டு கட்டி ,காவல்துறையினர் லத்தியால் அடித்து காயப்படுத்தினர் என்றார் .நான்,வயதில் அவர்களைவிட இளையவன் .எங்களை பார்த்ததும், விவரங்களை சொன்னதும்* எம்.ஜி.ஆர். பதறிவிட்டார் .என்னை பார்த்து, உன்னையும் அடித்தார்களா என்று கேட்டார் .அதாவது 30 காவலர்கள், ஒரு டி.எஸ்.பி.,எஸ்.ஐ .,ஆய்வாளர் அங்கு*எங்களை ரவுண்ட் அப் செய்தனர் .* காவல்துறையினருக்கு மாவட்ட அளவில் நாங்கள் எல்லாம் ஓரளவு தெரிந்து இருந்தவர்கள் இருப்பினும் ,தகாத வார்த்தைகளால், வெளியில் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டினர் .எனக்கு லேசான அடிதான் . ஆனால் பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.ராஜு, கருப்பசாமி, சிங்கன்னா போன்றவர்களுக்கு கடுமையான அடி ,பலத்த காயங்கள் ஏற்பட்டன .அவர்களெல்லாம் பார்வைக்கு நல்ல உடற்கட்டோடு இருப்பார்கள் .இதையெல்லாம் பரிவோடு கேட்ட புரட்சித்தலைவர் எனக்கு லேசான அடி, மற்றவர்களுக்கு பலத்த காயங்கள் என்று சொன்னதுமே, என்னுடைய செயல்கள், ஈடுபாடுகள் ,லேசான அடி இதையெல்லாம் மனதில் வைத்து அவர் ஒரு கணக்கு போட்டார் .* என் மீது மிகுந்த அன்பு காட்டினார் .காரணம் நான் உண்மை விவரத்தை சொன்னேன் என்ற நம்பிக்கையில் .இனிமேல் பொறுமை காத்திருக்க முடியாது .கவலைப்படாதீர்கள் . நானே,இனி நேரடியாக செயலில் இறங்கி வேலை செய்யப்போகிறேன் அவர்களை நான் கவனித்து கொள்கிறேன் ..உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று என் தோளை தட்டினார் .தைரியமாக இரு என்றார் .(இந்த வார்த்தைகளை சொல்லும்போது திரு.லியாகத் அலிகான் தொண்டை அடைத்தது .உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார் .சில வினாடிகள் பேச முடியவில்லை. கொஞ்சம் தண்ணீர் அருந்தி, தன்னை ஆசுவாசப்படுத்திய பின் பேசினார் ) அதே மாதிரி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். எங்களை கைவிடவில்லை .ஒருபக்க பலமாக இருந்தார் .



1977ல்எம்.ஜி.ஆர். அவர்கள் மந்திரிசபை அமைத்ததும்* முதன் முதலாக என்னை பால்வள துறை இயக்குனராக* நியமித்தார் .அப்போது பால்வள துறை அமைச்சராக இருந்தவர் குழந்தைவேலு .கோவை மருதாச்சலம் அவர்களை தலைவராகவும் ,சின்னராஜு,எம்.எல்.ஏ.,, மேட்டுப்பாளையம் பழனிசாமி , காட்டூர் கிருஷ்ணசாமி ,அண்ணா நம்பி, பேரூர் சண்முகசுந்தரம் ,இப்படி கட்சிக்காக பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் இயக்குனர்களாக நியமித்தார் .அதாவது அவர்கள் பக்கம் நியாயம் இருக்கவேண்டும், கட்சிக்காக உழைத்தவர்களாக* இருக்க வேண்டும் ,ரவுடித்தனம் செய்து இருக்க கூடாது இப்படிப்பட்டவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார் .எம்.ஜி.ஆர்.அவர்களின் குணாதிசயங்கள் நினைத்து இப்போது கணக்கிட்டால் எந்த ஒரு விஷயத்திற்கும்*அர்த்தம் இல்லாமல் அவர் செய்ததில்லை .அதே சமயத்தில் அவரை யாராலும் கணிக்க முடியாத வல்லவர் .ரஷ்யாவில் தான் இருந்தாலும் ஒய்வு நேரத்தில்*எங்களிடத்தில் அன்பை பரிமாறி கொண்டு, நீங்கள் எல்லாம் என் இதயத்தில் இடம் பெற்றுள்ளீர்கள் என்று சொல்லி, அனைவரையும் தட்டி கொடுத்து* வளர்த்து ஆளாக்கியவர் . அவர் ஒருமுறை முதல்வரான பின்* வெளிநாட்டுக்கு சென்று வந்தபோது, நீல நிற கோட்டும் ,கால் சட்டையும் அணிந்து வந்தார் ..அப்போது அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் உள்ளே* சுமார் பத்தாயிரம் பேர் திரண்டு இருந்தனர் .இப்போது போல பாதுகாப்பு அரண் எல்லாம் அப்போது கிடையாது .பார்வையாளர் கட்டணம் ரூ.5/- இருக்கும் .எங்கு பார்த்தாலும் மனித தலைகள் .காவல்துறையினரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர் . 1979 என்று நினைக்கிறேன் .எனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் சென்றுவிட்டார் .அப்போது நான் மணப்பெண்ணாகிய என் மனைவி* சர்புன்னிசாவை* சந்திக்க முடியவில்லை . ஏனென்றால் ,மணப்பெண்ணை மேடையில் உட்கார வைக்க கூடாது என்று என் தந்தையார் சொன்னதால் ,மேற்கொண்டு தலைவரையும் சந்திக்க முடியவில்லை .முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் வெளிநாடு சென்று திரும்பியபோது ஒரு பெரிய மாலையுடன் சென்று வரவேற்றேன் .அந்த மகத்தான கூட்டத்தில் சைகை மூலம் என்னை அருகில் அழைத்து ,நாலைந்து நாட்களுக்குள் உன் மனைவியை அழைத்து வந்து வீட்டில் என்னை பார் என்றார்*என்னை அவருடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்தார் .அவருடைய நினைவாற்றலை எண்ணி அப்போது வியந்தேன் .* இப்போது கூட எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது . அதாவது அவருக்கு நான் இன்னும் நன்றாக கடமை ஆற்றியிருக்க வேண்டும் . இன்னும் சிறப்பாக பணியாற்றி இருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் வருகிறது .அந்த அளவிற்கு எல்லோரையுமே சகோதரர்களாக நேசிக்க கூடிய, தொண்டர்களை கூட தம்பிகளாகத்தான் நேசித்தாரே ஒழிய, அண்ணாவை போல அன்புள்ள தம்பிக்கு என்று எழுதுவாரே அதுபோல ,தம்பிகளாக, தோழர்களாக, சகோதரர்களாக தவிர ஆண்டான், அடிமை என்ற சிஸ்டம் அவரிடம் கிடையாது ..இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


1977ல் நாகப்பட்டினத்தில் புயல்,மழை, வெள்ளம் பாதிப்பு .அப்போது சிவகுமார், தன் தாயாருடன் சென்னையில் இருக்கிறார் .அவர் முதல்வர் புயல்/வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10,000/-க்கான காசோலையை முதல்வர் எம்.ஜி.ஆரிடம்*தருவதற்கு முற்படுகிறார் .சிவகுமார் தன் தாயாரிடம் விஷயத்தை சொல்ல, உடனே 10 நிமிடங்களில் தாயாராகிய அவரின் தாயாரோடு கோட்டைக்கு மனமகிழ்வோடு வருகிறார் .சிவகுமார் தாயாரோடு வருகை புரிந்த விஷயம் அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர். வாயில்படிவரை விரைந்து வந்து தன் முதுகை காட்டாமல் சிவகுமாரின் தாயாரை வரவேற்கும் பொருட்டு பின்பக்கமாகவே*படிகள் ஏறிஅவருடன்* வந்தார் உள்ளே அறைக்கு வந்ததும் அமரவைத்து ,உபசரித்து பேசி கொண்டிருந்தாராம் .அப்படி தாயுள்ளம் கொண்ட எம்.ஜி.ஆர். அந்த தாய்க்கு மரியாதை கொடுத்து, மதிப்பளித்து நடந்து கொண்டாராம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்
---------------------------------------------------------------------------------

1.உலகம் அழகு கலைகளின் சுரங்கம் -உலகம் சுற்றும் வாலிபன்*

2.தூங்காதே தம்பி தூங்காதே - நாடோடி மன்னன்*

3.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்*

4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

5.திருநிறைச்செல்வி மங்கையற்கரசி - இதயவீணை*


*.

orodizli
16th October 2020, 07:55 AM
#காலத்தால் #அழிக்கமுடியாத திரைக்காவியம் தான் #திருடாதே...

பிக்பாக்கெட் அடிக்கும் ஒரு திருடனின் கதை...ஆனால் படத்திற்கு என்ன தலைப்பு வெச்சுருக்கார் பாத்தீங்களா !!!

திருடாதே திரைக்காவியம்...
படம் வெளிவந்த சில தினங்களில்...ரசிகர்கள் மத்தியில் எந்த அளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது...என்பதை அறிந்து கொள்ளும் ஆவலோடு ரகசியமாக ஒரு சினிமா தியேட்டருக்கு புரட்சித்தலைவர், நம்பியார் மற்றும் இயக்குனர் நீலகண்டன் ஆகியோர் காணச்சென்றனர்...

கிளைமாக்ஸ் காட்சியில் எம்ஜிஆர் - நம்பியார் விறுவிறுப்பான சண்டைக்காட்சில்..."எம்ஜிஆர் அடிக்கிற அடியில் நம்பியாரின் பொய்முகம் (முகமூடி) கிழிந்து தனது உண்மை உருவம் தெரிந்துவிடும்.

அதனால் எம்ஜிஆரிடமிருந்து தப்பிப்பதற்காக நம்பியார் ஒரு பாதாள அறைக்குச் சென்று ஒளிந்துகொள்வார். அவரைப் பிடிப்பதற்காக எம்ஜிஆர் பாதாளஅறைக்குள் மெதுவாகச் செல்வார்..

தங்களின் தலைவரை நம்பியார் தாக்கிவிடக்கூடாதே என்று பயந்த ரசிகர்கள்..."#இறங்காதே ! #இறங்காதே...#கீழே #நம்பியார் #ஒளிஞ்சிட்ருக்கான்" என்று பதறியபடிக் கூக்குரலிட்டனர்...

இக்காட்சியைக் கண்ட இம்மூவரும் மிகவும் நெகிழ்ந்துவிட்டனர்...#எம்ஜிஆருக்கு #கண்ணீர் #பீறிட்டுக்கொண்டு ##வந்துவிட்டது...

இந்த அளவு ரசிகர்கள் இதயங்களில் எம்ஜிஆர் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்தார்...

மக்களின் இதயத்தில் மட்டுமா என்ன?

அவர்களின் முகத்திலும் கூடத்தான்...!!!

என்ன புரியலையா ???

"அவர் தான் #மக்கள் #திலகமாச்சே".........bsm...

orodizli
16th October 2020, 07:57 AM
நடிப்பில் பிடித்தவர்கள் பலர்.சரித்திரப்படங்களில் சிவாஜிகணேசன், 80–90 களில் கமல், ரஜினி, எல்லாப்படங்களிலும் நாகேஷ், இப்படி…
ஆனால் ஒரு மனிதராக அடுத்தவர் சாப்பிடக் கஷ்டப்படக்கூடாது என்று மனதார நினைத்து முதலமைச்சர் ஆனபோதும் மறவாமல் அதற்கான திட்டங்களை செயல்படுத்திய MGR பல விஷயங்களில் உயர்ந்து நிற்கிறார். சிகரெட் குடி போன்ற தீய பழக்கங்களை கடைப்பிடிக்கவில்லை திரைப்படங்களில் ஹீரோ அதெல்லாம் செய்ததாக காணவைத்ததில்லை… சிறுவர்களுக்குக் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து பார்த்தபோதெல்லாம் நன்றாகப்படிக்க சொல்லி வலியுறுத்தி, நடித்த படங்களில் பாடல்வரிகளை கவனமாக நல்ல சிந்தனைகளை தூண்டும்படி செய்தது சிறப்பு. எனக்கு அவரை அதனால் ஒரு தனிநபராகப் பிடிக்கும்.
சமீபத்தில் அஜித். பரவலான பின்தொடர்பு இருந்தாலும் நிறைய நல்ல விஷயங்களை வெளிச்சம் தொடர்ந்துவிடாமல் செய்துவருகிறார். கிட்டத்தட்ட எல்லா நடிகர்களாலும் பாராட்டபடுகிறார். தேவையில்லாத அரசியல் செய்வதில்லை.
பாலசந்தர் பாரதிராஜா மணிரத்னம் பாலா ஷங்கர் போன்ற நடிப்பை வளர்த்துவிடும் பலரின் படங்களில் நடிக்காமலேயே சொந்த உழைப்பால் முன்னேறி இருக்கிறார். பலதரப்பட்ட திறமைகள் கொண்டவராக இருக்கிறார்.
நல்ல எதிர்காலம் இருக்கிறது. நம்பிக்கை தருகிறார்.
லாரன்ஸ் பற்றியும் நிறையப்பேர் எழுதுகிறார்கள். நம்பிக்கை தருகிறார்.
நடிகர் என்ற பட்டம் தாண்டி மனிதர் என்ற பட்டம் பெறும்போது அவர்கள் உயர்கிறார்கள்......Quora Q&A...

orodizli
16th October 2020, 07:58 AM
நிஜத்திலும் படத்திலும் சிறுமிகளுக்கு ஆதரவளித்த எம் ஜி ஆர்

"ரிக்க்ஷாக்காரன் " படத்தில் முதல் பாடலாக எம்ஜிஆர் ஒரு அனாதைக் குழந்தையைப் பார்த்து அதன் சிரிப்பை ரசித்து அதன் வாழ்க்கையில் அதற்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தை நினைத்து கொதித்துப்போய் அதற்கு காரணமானவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்ற கருத்தில் பாடும் பாடல் குழந்தையின் அழகுச் சிரிப்பையும் அக்கிரமக் காரர்களின் ஆணவச் சிரிப்பையும் ஒப்பிட்டு எழுதப்பட்திருக்கும்.
அனாதைக் குழந்தையிடம் ‘’நீ இன்று உன் தாயை இழந்து அனாதையாக இருக்கின்றாய், அதற்குக் காரணமானவர்கள் நீதியின் கண்களை மூடி விட்டதாக நினைத்து சிரித்து கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கயவர்களின் ஆர்ப்பாட்டம் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடும். அவர்களை நீதிதேவன் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பேன், என பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அல்லது பாதிக்கப்பட்ட எவருக்கும் சட்டத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். நீதியின் கரங்கள் உங்களை காப்பாற்றும் என்று ஆறுதல் அளிப்பதாக பாடப்பட்ட பாடல் ஆகும்.

ரிக்க்ஷாக்காரன் படத்தில் வரும் இப்பாட்டு பெரியவர்கள் மத்தியில் படாமல் ஏன் ஒரு சிறு குழந்தையை வைத்துக் கொண்டு பாட வேண்டும் என்று கேட்டால் இப் படத்தில் பெரியவர்களுக்காக ஒரு கருத்துப் பாடல் பிற்பகுதியில் எம் ஜி ஆர் மாறுவேடம் போட்டு உடுக்கை, பம்பை போன்ற நாட்டுப்புற இசைக் கருவிகளுடன் ஆடுகின்ற ஒரு குழுப் பாடலாக இடம்பெறுகிறது. எனவே இந்தப் பாட்டு சிறுவர்களுக்கு ஒரு ஆபத்து வரும்போது அவர்கள் சோர்ந்து போய் விடக்கூடாது என்ற கருத்தில் தாய் தந்தையை இழந்த சிறுவர்கள் தம்மை அனாதை என்று நினைக்கக் கூடாது. அவர்களுக்கும் ஆதரவளிக்க அன்பு நிறைந்த மக்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்காக ஒரு அனாதை சிறுமியிடம் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே
கெட்டவர்களிடம் நீதியும் நேர்மையும் எழுத்தளவில் ஏட்டளவில் இருக்கின்றது; நடைமுறை வாழ்க்கையில் இல்லை.

ஆனால் அதற்காக அவர்களுடைய வாழ்க்கை அப்படியே இருந்து விடாது. அவர்களுக்கு நாம் அஞ்சிக் கொண்டிருக்கத் தேவையில்லை. நேரம் வரும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை ஊட்டும் வகையில் அடுத்த சரணமாக
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன்
என்று பாடல் நிறைவடையும் .

அப்போது எம் ஜி ஆரின் முகத்தில் சிவப்பு ஒளி பாய்ச்சப்பட்டு அவரது அறச்சீற்றம் தெரியும்படி காட்சி அமைந்திருக்கும். அவர் முகத்தில் சிவப்பு ஒளியை காண்பித்து அவர் கோபமாக அநீதியைக் கண்டு பொங்குவாய் எனக் காட்டப்படும் அதேவேளையில் அந்தப் பாடல் வரிகள் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அங்கு வந்து நான் உங்களின் துன்பங்களைப் போக்குவேன் என்று கண்ண பரமாத்மா கலியுகத்தில் நான் அவதரிப்பேன் என்று கூறியதைப் போல உணர்த்தப்படும். ரசிகர்கள் அவ்வாறு உணர்ந்து நிம்மதி அடைவார்கள் .

‘’எங்கே அநியாயம் நடந்தாலும் அங்கே ஆபத்பாந்தவனாக நான் வந்து உங்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பேன். உங்களுக்கு தீமை செய்தவர்களை கட்டோடு ஒழிப்பேன்,’’ என்ற கருத்தை சிறு குழந்தை முதல் பெரியவர் வரை மனதில் ஆழப் பதிய வைக்கும் முயற்சியே இந்த பாடலாகும். அந்தப் பாடலின் கருத்து அந்த சிறுமிக்கு அல்லது அந்த வயதில் உள்ள சிறுவர்களுக்கு தெளிவாக புரியாவிட்டாலும் அதன் மையக் கருத்து ஆழமாக அவர்கள் மனதில் பதியும்.

எம்ஜிஆர் ஒரு இரட்சகர்; மீட்பர்; ஏழைகளுக்கு ஒரு துன்பம் வந்தால் அதை துடைக்கும் முதல் கரம் எம்ஜிஆரின் திருக்கரமே என்ற எண்ணத்தை நம்பிக்கையை இந்த பாடல் குழந்தை முதல் பெரியவர் வரை ஊட்டுவதில் ஐயமில்லை...

orodizli
16th October 2020, 08:00 AM
1972 ல் தமிழகத்தில் அதிக வசூலை ஏற்படுத்திய காவியம். 6 மாதத்தில் 1கோடியை வசூலாக பெற்று 40 லட்சத்தை அரசுக்கு வரியாக செலுத்திய காவியம்.........."நல்லநேரம்"...
+++++++++++++++++++++++++++++++++
56 திரையரங்கில் 50 நாட்களை கடந்த ஒரே காவியம். 21 திரையரங்கில்
10 வாரங்களை கடந்த காவியம்.
சென்னை 4, மதுரை, சேலம்
கோவை, திருச்சி, நெல்லை
திண்டுக்கல், ஈரோடு, பாண்டி
தஞ்சை, குடந்தை, வேலூர், கரூர்
மாயூரம், ப.கோட்டை, இலங்கை (3)
++++++++++++++++++++++++++++
பெங்களுர் 3 அரங்கு 56 நாட்கள், மைசூர்,மங்களுர்,சித்தூர் 50 நாட்கள்.

இலங்கையில் 5 அரங்கில் 50 நாட்கள்
செல்லமஹால் 100நாட்கள்,
வின்ஸர் 85 நாட்கள்.

1972 ல் சென்னையில் 4 அரங்கில்
100 நாள் ஒடிய ஒரே காவியம். சித்ரா, மகாராணி 116 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.
+++++++++++++++++++++++++++++
2 ம் வெளியீட்டில்
50 நாட்கள் ஒடிய ஊர்கள்...
விருத்தாசலம்,தின்டிவனம்,குடியாத்தம்
திருப்பத்தூர், துறையூர், கோவில்பட்டி
தென்காசி,தேனீ, மன்னார்குடி, காரைக்கால், மேட்டுப்பாளையம்,
செங்கல்பட்டு.....
+++++++++++++++++++++++
100 நாட்கள்....
சென்னை
சித்ரா, மகாராணி,மேகலா,ராம்
மதுரை அலங்கார்.
திருச்சி ஜூபிடர்
சேலம் ஒரியண்டல்
கோவை ராயல் (சிவசக்தி)
நெல்லை சென்ட்ரல் (அசோக்)
இலங்கை செல்லமஹால்
+++++++++++++++++++++++++
மதுரையில் இரண்டு அரங்கு வெளியிடப்பட்டு சாதனை.
அலங்கார் 105 நாள்
மூவிலேண்ட் 35 நாள்
கோவையில் இரண்டு
தொடர்ச்சி அரங்குகள்
ராயல் 86 நாள்
சிவசக்தி 21 நாள்
நெல்லை இரண்டு தொடர்ச்சி
சென்ட்ரல் 84 நாள்
அசோக் 21 நாள்
++++++++++++++++++++++++++
இன்று வரை நல்லநேரம் திரைப்படம் மகத்தான தொடர் வெளியீடுகளை சந்தித்து வருகிறது.....

எங்கள் மக்கள் திலகம் ஒருவரே...
வசூலின் நிரந்தர சக்கரவர்த்தி ஆவார்..........ur...

orodizli
16th October 2020, 08:01 AM
திமுகவில் இருந்தும்
அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப் படுவதாக
பொதுக்குழுவைகூட்டி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கி தீர்மானம் போட்டார்கள்

எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானத்தை நெடுஞ்செழியன் கொண்டு வந்ததார் அதை
திமுக செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து திமுக பொதுக்குழு கூடி நிறைவேற்றியதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டதாக
அறிவித்தார்கள்

எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கப் பட்டதுகுறித்து பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி கேட்டார்கள்
அண்ணாவின் இதயக்கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதுதான் தூர தூக்கி எறியவேண்டியதாயிற்று
என்றார்
[பின் விளைவுகளை அறியாமல்]

அன்றைய கோவை மாவட்டம்
உடுமலைப்பேட்டையில் இளைஞர் ஒருவர் எம்ஜிஆரை கட்சியில்இருந்து நீக்கியதற்க்காக தற்கொலை செய்துகொண்டதற்குப்பின் விபரீதமாகிப்போனது.
எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் திமுகவினரும்
தமிழகம் முழுவதும் மோதிக்கொண்டார்கள் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்தது கருணாநிதி அரசு

அண்ணா வளர்த்த கட்சியில் சர்வாதிகாரம் சூழ்ந்துவிட்டது. கருணாநிதியின் பிடியிலிருந்து கட்சியை திமுகவினர்தான் காக்கவேண்டும் என்று
அறிக்கை வெளியிட்டார் mgr

துரோகம் தொடரும்...vr...

orodizli
16th October 2020, 08:02 AM
#புரட்சி_தலைவர்
#மக்கள்_திலகம்
மன்னாதி மன்னன்
#பாரத_ரத்னா_டாக்டர்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு
#நண்பர்கள்_அனைவருக்கும்
#இனிய_வியாழக்கிழமை
#காலை_வணக்கம்...

புரட்சி தலைவரின் காலத்தில்
புகழ் பெற்ற தமிழ் புலமை பற்று கொண்டவர்கள் அதிகம் அதில் அரசியல் ரீதியாக #சி_என்_அண்ணாதுரை
#கலைஞர்_மு_கருணாநிதி போன்றவர்
தமிழ் பேச்சால் தமிழக மக்களை கட்டி போட்டனர் என்றால் அது மிகையாகாது
அது போல #புரட்சி_தலைவர்
#பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்
அவர்களும் தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்பதோடு, மிகுந்த தமிழ்ப் பற்றும் கொண்டவர் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் எங்கு பேசினாலும் தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை பெருமிதத்தோடு சொல்வார். தமிழுக்காக உழைத்தவர்களின் பெயர்கள் நிலைத்து நிற்க வழி செய்தார்
அவர் தமிழுக்கு ஆற்றிய பல விஷயங்களில் சிலவற்றை இங்கு பதிவிடுகிறேன்...

1974-ம் ஆண்டு பிப்ரவரியில் பாண்டிச்சேரியில் சட்டப் பேரவைக்கும் நாடாளு மன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றார். மாஹே என்ற இடத்தில் பிரசாரக் கூட்டம். அந்தப் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம். மக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். அவரது பேச்சை இடைமறித்து, மலையாளத்தில் பேசுமாறு கூட்டத்தில் இருந்த பெரும்பாலோர் கேட்டுக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு வந்ததே கோபம்!

‘‘எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி தமிழ் மட்டும்தான். சிறுவயதில் நாடக மேடை மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். வெளியில் மட்டுமின்றி, வீட்டிலும் தமிழில்தான் பேசுவேன். நான் வளர்ந்து, புகழ்பெற்று, இன்று உங்கள் முன் நிற்பதற்கு என்னை அரவணைத்து ஆளாக்கிய தமிழகம் தான் காரணம். எனவே, தமிழில்தான் பேசுவேன். விருப்பம் உள்ளவர்கள் என் பேச்சைக் கேட்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் இங்கிருந்து சென்று விடலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளினார். பின்னர், வாய் திறக்காத கூட்டத்தினர் அவரது தமிழ் உணர்வைக் கண்டு வியந்தனர்.

இந்தத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்... பாண்டிச்சேரி சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 30 தொகுதி களில் அதிமுக 12 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஸ்தாபன காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக 2 தொகுதிகளில் வென்றது. பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் பாலா பழனூர் வெற்றி பெற்றார்.

புதுவை முதல்வராக அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி பதவியேற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு கவிழ்ந்தாலும், தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி அகில இந்திய அளவில் பேசப்பட்டது. அந்த சமயத் தில் கோவை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செ.அரங்கநாயகம் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுகவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றார்.

தமிழுக்கு தொண்டாற்றி ‘முத்தமிழ் காவலர்’ என்று போற்றப்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியிலும் பணியாற்றியுள்ளார். நீதிக்கட்சியின் சார்பில் பனகல் அரசர் சர்.ராமராய நிங்கார் 1921-ம் ஆண்டு முதல் 1926-ம் ஆண்டுவரை சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தார். அப்போதெல்லாம், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றால் அந்த மாணவன் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.

பனகல் அரசரை கி.ஆ.பெ. விசுவ நாதம் சந்தித்து, ‘‘ஆங்கிலமும் தமிழும் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தரவேண்டும்’’ என்று வலியுறுத்தி வெற்றி பெற்றார். அதன் பின்னர்தான், பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் மருத்துவக் கல்லூரி வாயிலை மிதிக்க முடிந்தது. பனகல் அரசர் நினைவாகத்தான் சென்னை சைதாப்பேட்டையில் ‘பனகல் மாளிகை’யும் தியாகராய நகரில் ‘பனகல் பூங்கா’வும் அமைந்துள்ளன.

கி.ஆ.பெ. விசுவநாதத்துக்கு தமிழுக்கு என்று ஒரு தனிப் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று விருப் பம். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது அவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். உடனடியாக அதற்கு எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். கி.ஆ.பெ.விசுவநாதத் தையே அதற்கான திட்டங்களை தயாரிக் கும்படி எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்ட தோடு, ஒரு குழுவையும் அமைத்து அதற்கு அவரையே தலைவராகவும் நியமித்தார். அப்படி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப் டம்பர் 15-ம் தேதி உருவாக்கப்பட்டது தான் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்.

தமிழறிஞர்
டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் குடும்பத்தாருடன் எம்.ஜி.ஆருக்கு நல்ல தொடர்பு உண்டு. தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் அண்ணன் சதாவதானி தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். ஒரே நேரத்தில் நூறு செயல்களை கவனித்து, நினைவில் நிறுத்தி பின்னர், அவற்றை சரியாக வெளிப்படுத்துபவர்களை ‘சதாவதானி’ என்று போற்றுவர். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவர் கிருஷ்ணசாமி பாவலர். அவர் எழுதிய ‘கதர் பக்தி’, ‘நாகபுரி கொடிப்போர்’ உள்ளிட்ட தேசிய மற்றும் சமூக சீர்த்திருத்த நாடகங்களில் சிறுவயதில் நாடக மேடைகளில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.

அவரது சகோதரரான தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மறைவுக் குப் பிறகு அவரது திருவுருவச் சிலையை, அவர் துணைவேந்தராகப் பணியாற்றிய மதுரைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். மதுரை பல்கலைக்கழகத்துக்கு 1978-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியதும் எம்.ஜி.ஆர்.தான்!

தனது இறுதிமூச்சு வரை தமிழுக் காகவே முழங்கியவர் தேவநேயப் பாவாணர். அவருக்கு எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பு உண்டு. 1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி தமிழுக்கு எம்.ஜி.ஆர். சிறப்பு சேர்த்தார். மாநாட்டில் பாவாணரின் பேச்சை எம்.ஜி.ஆர். ஆர்வமுடன் கேட்டார். தேவநேயப் பாவாணர் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்.

உலகில் உள்ள எத்தனை மொழிகளுக்கு தமிழ் மூலமொழியாக விளங்குகிறது என்பதையும் எத்தனை மொழிச் சொற்களுக்கு தமிழே வேர்ச் சொல்லாக விளங்குகிறது என் பதையும் ஆதாரபூர்வமான கருத்துக் களுடன் பாவாணர் சுவைபடப் பேசிக் கொண்டே போனார். சாப்பாட்டு நேரமும் கடந்துவிட்டது. சாப்பாட்டையும் மறந்து அவரது பேச்சை எம்.ஜி.ஆர். ரசித்துக் கேட்டார். கூட்டமும் ஆர்ப்பரித்தது. ஒருமணி நேரத்துக்கும் மேல் பாவாணரின் சொல்மாரி தொடர்ந்தது.

அன்றைய தினமே எதிர்பாராத அந்த சோகமும் நடந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதுரை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சில நாட் களில் நோயின் தாக்கத்தால் தமிழின் மேன்மைக்காக ஒலித்த அவரது பேச்சு மட்டுமல்ல; மூச்சும் அடங்கியது. இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது.
தேவநேயப்பாவாணரின் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் மாவட்ட நூலகங்களுக்கு அவரது பெயரை சூட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.

அது போலவே தமிழுக்கு தொண்டாற்றியவர்களின் பிள்ளைகள் படிக்க மருத்துவ கல்லூரியில் இரண்டு இடங்கள் ஒதுக்கி அரசாணை வெளியிட்டார்..

‘‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’’ என்று முழங்கியவர் புரட்சிக் கவிஞர்!

அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் புரட்சித் தலைவர்!

சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழ் அறிஞருமான ம.பொ.சி. எழுதிய, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ நூலை நாட்டுடமை யாக்கி, அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை செய்த தற்காக ம.பொ.சி.க்கு எம்.ஜி.ஆர். நிதி வழங்கினார்...

அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...

orodizli
16th October 2020, 08:03 AM
இப்போது இருக்கும் தலைமுறை நடிகர்கள் பலர் பாடி லாங்க்வேஜ் , ஸ்டைல் மானரிசம் தங்களுக்கே உரிய பாணியில் பண்ணுவதற்கு கொஞ்சம் கூட தெரிவதில்லை ... ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் அருமையான மேனரிசங்களை செய்து அசத்தியவர் நம்முடைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவரைப் பற்றி சொல்லத் தெரிய வேண்டியதில்லை. இப்போது இருக்கும் புதிய நடிகர்கள் படங்கள் ஓடினால் தான் ஹீரோ. ஆனால் நம்முடைய புரட்சித்தலைவர் என்றும் எப்போதும் ஆல் டைம் எவர்கிரீன் மாஸ் ஹீரோ. இன்னும் பல தலைமுறைகளை தாண்டினாலும் எங்கள் உயிரிலும் மேலான அன்பு புரட்சித் தலைவா தாங்கள் தான் என்றுமே நிஜமான ஹீரோ.

புரட்சித் தலைவருக்கு முன்பும் அவரைப் போல் எவரும் இல்லை ... புரட்சித் தலைவருக்கு பின்பும் இனி எப்போதும் அவரைப் போல் எவருமே இல்லை ....

தலைவர் என்றாலே நம்முடைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே !

பொன் போல் மின்னும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........

orodizli
16th October 2020, 08:03 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கடந்து வந்த 48 ஆண்டுகள் ..ஒரு சிறிய கண்ணோட்டம் .

1972-1987

17.10. 1972ல் புரட்சித்தலைவரால் துவங்கப்பட்ட அண்ணா திமுக இயக்கத்தில் 100 சதவீத லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களை இயக்கத்தில் இணைத்து கொண்டார்கள் .மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரே நேரத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் தீவிரமாக பணியாற்றி கொண்டு வந்தார் . 1972- 1978 வரை அவர் நடித்த 17 படங்கள் வெளிவந்து ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றது .
அதே நேரத்தில் 1973/1974 ல் நடந்த தேர்தல் களத்தில் புரட்சித்தலைவரின் வெற்றி உலக வரலாற்றில் இடம் பெற்று விட்டது .

1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர் இந்திய அரசியலில் ஹீரோ ஆனார் .
1977 தமிழக சட்ட சபை தேர்தலில் எம்ஜிஆர் முதல்வராக உயர்ந்தார் . அகில உலகமே எம்ஜிஆரின் செல்வாக்கை கண்டு வியந்தது .
1977- 1987 எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி
அதிமுகவில் எம்ஜிஆர் ரசிகர்கள் பலருக்கும் கட்சியில் நல்ல பொறுப்புகளும் பிறகு ஆட்சியிலும்
நல்ல பதவிகள் கிடைத்தது .உண்மையான ரசிகர்களுக்கு நல்ல மரியாதை கிடைத்தது ,உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பலருக்கும் சட்ட மன்ற /
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது தேர்தலில் போட்டியிட்டார்கள் ..பலரும் வெற்றி வாகை சூட்டினார்கள்.சிலர் அமைச்சர்களாக பதவி ஏற்றார்கள் மக்கள் திலகத்தின் பொற்கால ஆட்சிக்கு சிறப்பு சேர்த்தார்கள் ..
.
15 ஆண்டுகள் எம்ஜிஆர் ரசிகர்கள் அடைந்த பெருமைகள் ஏராளம் . ஏராளம் .

1987-2020
மக்கள் திலகத்தின் மறைவிற்கு பிறகு அதிமுக இயக்கம் பல சோதனைகள் சந்தித்தது .ஜெயலலிதாவின் தலைமை இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தது .1991/2001/ 2011/ 2016 ல் நடந்த 4 தேர்தல்களில் இவருடைய தலைமையில் அதிமுக மிகப்பெரிய வெற்றிகளை கண்டது .
உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள் / விசுவாசிகள் / நல்ல தலைவர்கள் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது வருத்தமான செய்தி .
இருந்தாலும் கடந்த 33 ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகள் மூலம் எம்ஜிஆர் புகழிற்கு மென்மேலும் புகழ் கிடைத்துள்ளது .

1. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாரத ரத்னா
2. எம்ஜிஆர் நூற்றாண்டு - எம்ஜிஆர் உருவம் பதித்த நாணயம் .
3. எம்ஜிஆர் - ஸ்டாம்ப்
4. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
5. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம்
6. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு தூண்
7. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்
8. எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
9. டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம்

இன்னும் பட்டியல் தொடரும்......

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இயக்கம் , இரட்டை இலைச்சின்னம் , கொடி மூன்றும் கடந்த 48 ஆண்டுகளாக உயிர்ப்புடன் வலம் வருகிறது . எம்ஜிஆர் பெயரையும் , உருவத்தையும் மறந்துவிட்ட இன்றைய அதிமுக கட்சி தலைவர்கள் அனைவருக்கும் வரும் தேர்தலில் நல்ல பாடம் கிடைக்கும் என்பது உறுதி .

மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு 1972 முதல் 2020 இன்று வரை வெற்றிமேல் வெற்றி சந்தித்து வருகிறோம் .
இனி வரும் காலத்திலும் வெற்றிகளை சிந்திப்போம் .
எம்ஜிஆர் நம்முடன் வாழ்ந்தார் வாழ்கிறார் .வாழ்வார்.......vr...

orodizli
16th October 2020, 01:19 PM
"மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ? முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ?" தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப நாம் அடக்கமாக இருக்கிறோம். ஆனால் மாற்று அணியில் நம்முடைய வலுவான ஆதாரத்தை கண்டு இவ்வளவு நாட்கள் ஊரை ஏமாற்றி திரிந்தோம். இன்று நம்மை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்களே என்ற வெறுப்பில் இனி நாம் பொய் சாதனையை சொன்னால் உடனே வெளிச்சம் போட்டு உண்மையை வெளிக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்ற ஆத்திரத்தில் தலைவரை பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்களுடைய தோல்வி இதன்மூலம் தெளிவாகிறது. மாற்று அணியை சேர்ந்த ஒருவர் 1958 ம் ஆண்டில் மிகை நடிகர்
கணேசனுக்கு 8 படம் வந்ததாம். அந்த எட்டில் ஒன்றைத்தவிர 7 படங்கள் 100 நாட்கள் ஓடியதாம். யாருக்கும் உண்மை ஞாபகம் இருக்காது என்று நினைத்து ஒருவர் உளறியதை பத்திரிகையில் செய்தியாகப் போட்டால் அது உண்மையாகி விடுமா? "சாரங்கதாரா" "காத்தவராயன்" "அன்னையின் ஆணை" போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடியதாம். எந்த ஊரில் என்று தெரியவில்லை..

"பொம்மை கல்யாணம்" 50 நாட்கள் ஓடியதாம். அதுவும் எந்த ஊரில் ஓடியது என்று தெரியவில்லை. தங்களிடம் உள்ள புழுகு மூட்டையை அசிங்கம் பாராமல் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த படங்கள் எல்லாம் நிறைய ஊர்களில் திரையை சந்திக்கவே இல்லை என்பதே உண்மைநிலை. "சாரங்கதாரா" "பொம்மை கல்யாணம்" "காத்தவராயன்" போன்ற படங்கள் 'b' சென்டரில் ஒருவாரம் கூட தாக்குபிடிக்க முடியாமல் தியேட்டரை காலி செய்த படங்கள்.

அதே காலகட்டத்தில் சிங்கத்தின் வாரிசாக வெளிவந்த ஒரு படம் கிளப்பிய புழுதியில் அத்தனை படங்களும் மக்களின் கண்களுக்கே தெரியாமல் போனதில் வியப்பில்லை.. அந்த படம்தான் கவிஞர் பாடிய 'நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கு அதுதான் சுபதினம்' என்று பாடும் போது திரையில் "நாடோடி மன்னனை" காண்பித்து அது போல் ஒரு படம் வரவில்லை என்று சுட்டிகாட்டி எழுதியிருப்பார் கவிஞர்.

இந்த எட்டு .....குட்டிகளும் சிதறி, பதறி ஓடியது யாரை பார்த்து என்றால். சிங்க குட்டியை பார்த்து. அந்த சிங்கம்தான் "நாடோடி மன்னன்".
இந்த எட்டு படங்களும் ஓடிய ஒரு சில 100 நாட்களை ஒரே படம்
அடித்து சாப்பிட்டது என்றால் அதுதான் சிங்கத்தின் வீரியம். அதிலும் ஒன்றிரண்டு மண்டுகள் "உத்தம புத்திரனை" பார்த்து எம்ஜிஆர் "நாடோடி மன்னனை" எடுத்தாராம். என்ன சிரிப்பு வருகிறதா? அப்படியென்றால் "உத்தம புத்திரன்" 10 திரையரங்குக்கு மேலே அல்லவா 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டும். பரீட்சையில் ஒரு பேப்பரை காப்பியடித்த மாணவன் 100 மார்க் வாங்குவானாம். பாராமல் எழுதியவன் பெயிலாகி விடுவானாம். கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? மிகை நடிகரின் கைபுள்ளைங்களுக்கு.

"உத்தம புத்திரனை" வடக்கயிறு கட்டி 2 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓட்டுவதற்குள் படாதபாடு பட்டனர்.
"நாடோடி மன்னன்" ஓடியதோ 13 திரையரங்குகள். நினைத்து பார்க்க முடியுமா புல்லுருவிகளுக்கு. அதன்பின்பும் "நாடோடி மன்னனி"ன் ஓட்டத்தை கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை. ஒன்றை மட்டும் அடித்து சொல்லலாம். உலகத்திலேயே இன்று வரை திரையிட்டதில் "நாடோடி மன்னன்தா"ன் அதிக நாட்கள் ஓடிய படம் என்று.

நான் தமிழ் மொழியை மட்டும் சொல்லவில்லை. எல்லா மொழிகளில் திரையிட்ட எல்லா படங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். இதை மறுத்து சொல்லி ஆதாரம் காட்ட முடியுமா? அந்த ஆண்டின் வெளியான எட்டு படங்களின் வசூலை கூட்டினாலும் அது "நாடோடி மன்னனு"க்கு இணையாகுமா?. இது போன்ற தலைவரின் வெற்றியை சகிக்க முடியாதவர்கள் தாங்கள் தோல்வியடைந்ததை ஒப்புக் கொள்ளாமல் கண்டபடி பேசுவது அநாகரீகமான செயல்.

நாங்களும் அதைப்போல் இறங்கினால் நீங்கள் தாங்குவீர்களா?. தலைவரின் ரசிகர்களை கொதிப்படைய செய்யாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம். எம்ஜிஆர் சினிமாவை விட்டு விலகிய பின்பு வெளிவந்து வெள்ளி விழா ஓடிய "தியாகமா"வது "இதயக்கனியின்" வசூலை தொட முடிந்ததா? இல்லையே. இதோ அதற்கான பத்திரிகை ஆதாரங்கள்.

இவ்வளவுக்கும் "இதயக்கனி" வெள்ளிவிழா ஓடாத படம், எப்படி "தியாகத்து"க்கு கொள்ளி வைத்த கதையை பாருங்கள். 1978 ல் வெளியான "தியாகம்" 75 நாட்களில் சென்னையில் பெற்ற வசூல் ரூ1478301.75 . ஆனால் அதே 75 நாட்களில் "இதயக்கனி" பெற்ற வசூல் ரூ 1589243.90. இவ்வளவு வசூல் பெற்றும் "இதயக்கனி" வெள்ளிவிழா ஓடவில்லை. ஆனால் தியாகத்தை வெள்ளிவிழா ஓட்டி முடித்தனர்.

சென்னை மட்டுமல்ல நெல்லையிலும் இதே கதைதான். மதுரையில் 1973ல் வெளியான "உலகம் சுற்றும் வாலிபனை"யும் 74 ல் வெளியான "உரிமைக்குரலை"யும் வெல்ல முடியவில்லை. இத்தனை வருடம் கழித்தும் "இதயக்கனி"யையும் வெல்ல முடியவில்லை. நெல்லை அவர்களுக்கு தீராத தொல்லை தலைவர் அபிமானிகளுக்கு இன்பத்தின் எல்லை. நெல்லையில்
"தியாகம்" பெற்ற வசூல் 258000 தான். ஆனால் 75 ல் வெளியான "பல்லாண்டு வாழ்க" பெற்ற வசூல் 260000 "இதயக்கனி" பெற்ற வசூல் 288000 "உலகம் சுற்றும் வாலிபன்" பெற்ற வசூல் 315000. எல்லாத்துக்கும் மேலே "உரிமைக்குரல்". "தியாகத்தி"ன் வசூலும் அவர்கள் வசூல் பேக்டரியில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவுக்கும் 73 ல் வெளியான படங்களின் பணமதிப்பு 78 ல் 150 சதமானமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரையில் "தியாகம்" பெற்ற வசூல் 674000 . ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்" பெற்றதோ 685000. "உரிமைக்குரல்" பெற்றது 701000 . கோவையில் "தியாகம்" பெற்றதோ 643000 ஆனால் "உரிமைக்குரலோ" பெற்றது 850000 . சூரியன் அருகில் செல்வது ஆபத்தானது. தள்ளி நின்று தரிசித்து விட்டு போங்கள் மிகையின் கைபுள்ளைங்களே.

காலம் கடந்தும் கணேசனுக்கு மோகம். வசூல் சக்கரவர்த்தியுடன் மோத இன்னெரு சக்கரவர்த்தி இங்கே கிடையாது. சாதா (குடி) மகனால் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் புல்லர்களே. சாதனைக்கென்று பிறந்த புரட்சி நடிகரிடம் தோற்று புறமுதுகு காட்டுவதே மிகை நடிகனின் மாமூல் வேலை என்பதை புரிந்து கொண்டு வாயை அடக்குங்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்..........ksr...

orodizli
16th October 2020, 01:49 PM
மேலும் மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த 117 படங்களில் 100 படங்களுக்கு குறையாமல் மறுவெளியீடு கண்டு வருகிறது.. சில படங்கள் பிரிண்ட் இல்லாமல் வராமலிருக்கிறது.. ஆனால் 300 படங்களில் நடித்துள்ள கணேசன் படத்தில் 25 வேண்டுமானால் மறுவெளியீடு கண்டிருக்கிறது.. மற்றவை? உதாரணமாக வெள்ளிவிழா ஒட்டிய தங்கப்பதக்கம், பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்கள் மறுவெளியீடு கண்டதுண்டா? ...Shnm...

fidowag
16th October 2020, 02:42 PM
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி 13/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி ஒரு மறுமலர்ச்சி. ஒரு உற்சாக ஊற்று .* ஒரு தன்னம்பிக்கை முறை என்று பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன .ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்து பல்வேறு விஷயங்களை நெகிழ்வோடு பேசியிருந்தார் .வாழ்க்கையில் ஒரு மனிதன் ,வறுமைப்பட்ட வாழ்க்கையை ,ஒரு பெரிய படிப்பில்லாத* வாழ்க்கையை, ஜாதி,பலமில்லாத வாழ்க்கையில் இருந்து அவர் மகோன்னதமான இவ்வளவு பெரிய இடத்தை பெற முடிந்தது என்றால் அவரிடம் இருந்த அன்பு, பாசம், நேசம், கருணை, இரக்கம் ஆகியவைதான் .ஒரு வற்றாத ஜீவநதியாக இருந்து , தான் பார்க்கிற மனிதர்களுக்கு எல்லாம் எதையாவது கொடுத்தாக வேண்டும் என்றும், சிலருக்கு கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் கொண்ட உள்ளம்* , பிறர் மீது அக்கறை ,பிறர் மீது அன்பு, பாசம் காட்டுகின்ற பண்பு ஆகிய தத்துவங்களை* கொண்டு ஒரு மகத்தான இடத்தை அடைந்தார் என்று சொல்லி கொண்டே போகலாம் .அவருடைய ஒரு பாடலை கேட்டாலோ, புத்தகத்தில் உள்ள ஒரு வரியை படித்தாலோ ,நமக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய மாபெரும் தலைவர் என்று ஐ.பி.எஸ். படித்த பல்வேறு மொழிகள் அறிந்த திலகவதி அவர்கள் நெகிழ்ந்து சொன்னார்கள் .தன்னால் பேசமுடியவில்லையே என்பதற்காக எந்தெந்த வசனங்களை சொன்னால்தமிழில்* உச்சரிக்க முடியாதோ அந்த வார்த்தைகள் எல்லாம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக முயற்சித்து ,தன்னுடைய படங்களில் நடித்து காட்டினார் .


கண்ணின் மணி போல கணீரென ஒலிக்கும் அந்த தமிழுக்காகவே ஆசைப்பட்டவர்கள்,அந்த தமிழை கேட்பதற்காகவே பிரியப்பட்டவர்கள் , ஏன் நாடோடி மன்னன் படத்தில் புரட்சிக்காரன் வேடத்தில் வரும் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் ,நாங்கள் கொள்ளை அடிப்போம் நல்ல உள்ளங்களை , தீயிடுவோம் தீமைகளுக்கு என்ற வசனங்களை மனப்பாடமாக சொன்னார் காவல்துறை அதிகாரியான திலகவதி அவர்கள் .அரண்மனையில் இரண்டாயிரம் ஆடைகளில் எதை அணிவது என்பது உங்கள் பிரச்னை .இங்கே காலில் குத்திய முள்ளை பாதியை உடைத்தெறிந்து விட்டு ,மானத்தை மறைப்பதற்காக ஏதாவது ஒரு ஆடை இருந்தால் போதும் என்று எண்ணிய மக்கள் பிரச்னை எங்கே என்கிற அருமையான வசனங்களை குறிப்பிட்டு பேசினார் . எம்.ஜி.ஆர். என்கிற ஒரு மாமனிதர் நம் நாட்டில் பிறந்து ,வளர்ந்து ,வாழ்ந்துவிட்டதால் அவர் அருமை*நமக்கு தெரியவில்லை .உண்மையில் வேறு ஒரு நாட்டில் ,வேறு ஒரு மண்ணில் அவர் அவதரித்து இருந்தால் அவரை கொண்டாடி இருப்பார்கள். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மா .

எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புத்தகத்தை படித்தோ, அல்லது யாரையாவது படிக்க சொல்லி கேட்டோ அறிந்து கொள்வது என்கிற பழக்கம் எப்படி உருவானது .ஒரு பத்திரிகையில் வரும் செய்தியை எப்படி அறிந்து கொள்வார் .


திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் புத்தகங்கள் படி த்தாரா இல்லையா என்பதை அவருடைய* தத்துவங்கள் பற்றி அறிந்து தெரிந்து கொள்ளலாம் .முன்பு அவர் காங்கிரஸ் தொண்டராக இருந்த கால கட்டத்தில் ,கதர் ஆடையணிந்து, ருத்திராட்ச மாலை அணிந்து வாழ்ந்த காலத்தில் பேரறிஞர் அண்ணாவின் நூல்களை படிக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது . குறிப்பாக பணத்தோட்டம் நூலில் எழுதியபடி வடக்கு வாழ்கிறது .தெற்கு* தேய்கிறது ,வட நாட்டிலே மிக பெரிய பணக்காரர்கள்தான் நன்றாக சுக போகத்துடன் வாழ முடிகிறது .* தென்னாட்டில் இருக்கும் மக்களுக்கு ,குறிப்பாக ஏழை மக்களுக்கு வசதிகள்* வாய்ப்புகள் குறைவு .நிறைவான வாழ்க்கை இல்லைஎன்கிற கருத்துக்களை படித்த பின்னர் பேரறிஞர் அண்ணாவை தலைவராக ஏற்று கொள்ள முடிவு செய்கிறார் .*இதுதான் முதல் தொடக்கப்புள்ளி ..ஒருமுறை இதயவீணை மணியன் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்கள் இல்லத்திற்கு சென்றபோது அவரது கீழ் தளத்தில் அமைந்துள்ள நூலகத்திற்கு அழைத்து சென்று நூல்கள் படிக்கும் இடத்தை காட்டினார் . அதை பார்த்த மணியன் வியப்புடன் எம்.ஜி.ஆரிடம் இவ்வளவு நூல்களை வைத்திருக்கிறீர்கள்**எல்லாவற்றையும் படிக்க நேரம் இருக்கிறதா என்று கேட்க ,சட்டம் குறித்த நூல்கள் தவிர்த்து அனைத்து நூல்களையும் படித்து முடித்துவிட்டேன் .என்றார் எம்.ஜி.ஆர்.*அதே போல ம.பொ .சிவஞானம் அவர்களை அதே நூலகத்திற்கு அழைத்து சென்று காட்டி ,இங்குள்ள சட்டம் குறித்த நூல்கள் தவிர ,அனைத்து நூல்களையும் படித்து இருக்கிறேன் என்று சொன்னதும் ம .பொ .சி.உண்மையில் மிரண்டு விட்டார் .நாம் இவரை ஒரு சாதாரண நடிகர் என்று எண்ணினோம் .இந்த அளவு படிப்பறிவில் கெட்டிக்காரராக இருக்கிறாரே என வியந்தார் .இலங்கைவாழ் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட அந்த கால கட்டத்தில்*இலங்கையில், யாழ்ப்பாணம் நூலகத்தில் உள்ள நூல்களை எரித்துவிட்டு நூலகத்தையே நாசமாக்கி விட்டார்கள் சிங்களர்கள்* இந்த தகவலை விடுதலை புலி வீரர்கள் தலைவர் பிரபாகரன் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல்கள் தெரிவிக்க படுகிறது .உடனே எம்.ஜி.ஆர். அவர்கள் எதற்கு இங்கு இத்தனை தேவையில்லாத நூல்கள் இருப்பு இருக்க வேண்டும் என்று எண்ணி, அவற்றை மூட்டை கட்டி ,மத்திய அரசின் உதவியோடு ரூ.15 லட்சம் மதிப்புள்ள நூல்களை* யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் அனுப்பி வைத்தவர் எம்.ஜி.ஆர்.*


1979ல் கோவை நகரில் உள்ள ஆர்.எச்.ஆர்.ஓட்டல் உரிமையாளர் திரு.முனுசாமி அவர்களின் வீட்டுக்கு மாலையில்* தேநீர் அருந்த செல்லும்போது நான் மாணவர்களோடு,முன்னாள் அமைச்சர் வேலுச்சாமியோடு* ,லிங்குராஜ் என்கிற நண்பர்களோடுஒரு பெரிய மாலையோடு* நான் நின்று கொண்டிருந்தேன் எம்.ஜி.ஆர்*.வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இருந்தது .ஆனால் சரியான நேரத்தில் வந்துவிட்டார் .எதிர்பாராத தலைவரின் வருகையால் யாரும் மாலைகள் கொண்டுவரவில்லை .சிலர் சால்வை கொண்டுவந்து அணிவித்தனர் .நான் ஒருவன்தான் பெரிய மாலையை அணிவித்தேன்.* மிக பெரிய மகிழ்ச்சி அடைந்த தலைவர் நீ எப்போது ,எப்படி வந்தாய் என விசாரித்தார் . அண்ணே நீங்கள் வருவதாக தகவல் கிடைத்து*ஓடி வந்தேன்*என்றேன் .உன்னை*புகையிலை வளர்ச்சி கழகத்தில் உறுப்பினராக நியமித்துள்ளேன். தகவல் கிடைத்ததா என்றார்*அண்ணே*இது குறித்து விசாரிக்க நேரில் எங்கள் வீட்டிற்கு*சிலர் வந்து இருந்தார்கள் . ஆனால் புகையிலை வளர்ச்சி கழகத்தில் உறுப்பினராவதற்கு எங்கள் குடும்பத்தில் ஒருவர்* விவசாயியாக இருக்க வேண்டும் .என் தந்தையார்*ஒரு விறகு வியாபாரி .என் தந்தையாருக்கு விவசாய நிலம் இல்லை .குறைந்த பட்சம்*2 ஏக்கர் நிலமாவது*இருக்க வேண்டும் விவசாயிக்கான ஆதார அட்டை இருக்க வேண்டும் எதுவுமில்லை .விசாரித்துவிட்டு அவர்களும்*போய்விட்டார்கள் என்றேன் .சரி பரவாயில்லை .உனக்கு வேறு வாய்ப்பு தருகிறேன் . நீ சும்மா*இருந்தால்*என்னுடன் சென்னைக்கு வந்துவிடு .என் வீட்டு*நூலகத்தில்*ஏராளமான புத்தகங்கள் உள்ளன .அவற்றை படித்து அறிவுத்திறனை மேம்படுத்தி கொள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார் .வெளியில் நாங்கள்நண்பர்கள்* காபி அருந்தினோம்*சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த தலைவர் மீண்டும் என் தோளில்*தட்டி ,வசதிப்பட்டால் சென்னைக்கு வந்துவிடு என்றார் .என் மரமண்டைக்கு அது ஏறவில்லை . புரட்சி தலைவரின் அழைப்பு என்பது*எவ்வளவு பெரியது*என்று அப்போது தெரியவில்லை*.* அதை விட்டுவிட்டு உள்ளூரிலேயே நான்* கட்சி*பணியாற்றி* வருகிறேன் .அப்போதும் தலைவருக்கு மகிழ்ச்சிதான் .இவன் நம்மிடம் வராமல்*உள்ளூரில் கட்சி*பணியாற்றுகிறேன் என்று மகிழ்ச்சியுற்றார்* . அந்த நேரத்தில் எம்.எல்.சி.தேர்தல் நடக்கிறது .* பட்டதாரிகளுக்கான தேர்தல் ,ஆசிரியர்களுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது .அந்த சமயத்தில் அமைச்சர் குழந்தைவேலு ஒரு திட்டமிடாத சென்னை*பயணத்தை*மேற்கொள்ள இருந்தார் .நான் வாக்காளர் பட்டியலை வைத்து, பட்டதாரிகள்,ஆசிரியர்கள் இவர்களையெல்லாம் உடுமலை மற்றும் பக்கத்து*ஏரியாவில் வாக்கு சேகரிக்க செல்லும்போது திடீரென*எம்.ஜி.ஆர்.வருகிறார் என்று தகவல் வருகிறது .அப்போது ஜனார்த்தனன் எம்.எல்.சி.என்பவருக்காக வாக்கு சேகரிக்க*சென்றிருந்தேன் .எம்.ஜி.ஆர். அவர்கள் திருமூர்த்தி மலை அருகில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வருகை தருகிறார் .அவருக்கு மிகவும் பிடித்தமான மாளிகை . அமைச்சர் குழந்தைவேலு எப்போதும்*அந்த பகுதிக்கு*எம்.ஜி.ஆர். வந்தால் , எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் சரி ,அங்குதான்*தங்குவார்*.நான் வாக்கு சேகரிப்பு முடித்துவிட்டு*பிற்பகல் 1.45க்கு அந்த ஆய்வு மாளிகைக்கு சென்றேன் .அனைத்து முக்கியஸ்தர்களும் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர் .நான் உள்ளே கதவை*திறந்து சென்றதும் எம்.ஜி.ஆர். கோபமாக*.அனைத்து முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளும்* கூட்டத்தில் இல்லாமல் எங்கே போனாய்*என்று ஒரு பார்வை .பார்த்தார் .அண்ணே,* நான் எம்.எல்.சி.பட்டதாரிகளுக்கான* வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் ,இங்கு வந்துசேர நேரமாகிவிட்டது .மன்னிக்க வேண்டும் என்றேன் .* பிறகு ஏன் இங்குவந்தாய் .என்று கேட்க, இல்லை அண்ணே, நீங்கள் வந்திருக்கும்போது* உங்களை*பார்த்து வணக்கம் தெரிவித்து வாழ்த்துக்கள் பெற்றபின்*தொடரலாம்* என்று இருந்தேன் என்றதும் .அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டானது .நான் கொண்டு வந்திருந்த சால்வை, துண்டு ஆகியவற்றை அணிவித்துவிட்டு வணக்கம் தெரிவித்தேன் . சரி, நீ போய்* தேர்தல்**பணியாற்று என்று தோளில்*தட்டி கொடுத்தார் . அதுதான்*புரட்சி தலைவர்** எம்.ஜி.ஆர். அதாவது எந்த சூழ்நிலையிலும் கட்சி வேலை செய்பவனை, எந்த காரணத்தை கொண்டும் கைவிடாமல் அப்படியே கோபப்பட்டாலும், உண்மை விவரம் தெரிந்ததும்*தட்டி கொடுத்து பாராட்ட கூடிய ஒரு மாபெரும் வள்ளல்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் கொடையிலே மட்டும் வள்ளல் அல்ல. நிதானத்திலும் , வாழ்த்துவதிலும் வள்ளலாக இருந்தார் .நெய்வேலியில் உள்ள வள்ளலாரின் நெருப்பு* எப்படி அணையாமல் இருக்குமோ*அதுபோல வாழ்நாளில்**அவரது அன்பு அணையாமல்* இருந்தது .அவருடைய பண்பு, பாசம், கருணை, இரக்கம் குறையாமல் இருந்தது .பெற்றால்தான் பிள்ளையா*படத்தில்*அவர் பாடி நடித்தது போல கருணை, கடமை, பொறுமை இந்த மூன்றும்*அவரிடம் இருந்ததால்*மக்கள் போற்றும்*மகோன்னத*தலைவராக*அவர் திகழ்ந்தார் என்று திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**


1957 பொது தேர்தலில்*போட்டியிடலாமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது .அந்த கூட்டத்திலே ஒலித்த பாடல்கள் மதுரை வீரன் படத்தில் வரும் ஏய்ச்சி*பிழைக்கும் தொழிலே*சரிதானா எண்ணி பாருங்கள்*, வாங்க மச்சான் வாங்க சொந்த வழியை*பார்த்து போங்க*, மலைக்கள்ளன் படத்தில் வரும் எத்தனை காலம்தான்*ஏமாற்றுவார் நம் நாட்டிலே*என்கிற பாடல்கள்தான் தி.மு.க. மாநாட்டிலே*பிரச்சாரமாக ஒலித்தது .மக்களிடத்தில், மக்களை சென்று அடையும்*ஒரே ஆயுதமாக திரையுலகத்தை தி.மு.க. பயன்படுத்துவதற்கு எம்.ஜி.ஆர். என்கிற*மகத்தான சக்தி இருந்தது .அவரால்தான், அவருடைய பாடல்களால்தான் தி.மு.க.என்கிற கட்சியை, உதய சூரியன் என்கிற*சின்னத்தை*பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்ல முடிந்தது .* அப்படி ஒரு தனி நபராக, பெரும் இயக்கமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். மற்ற* தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*.


நிகழ்ச்சியில் ஒலித்த*பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.ஏதோ*ஏதோ* ஏதோ ஒரு மயக்கம்* -குடும்ப தலைவன்*

2.எம்.ஜி.ஆர்.-தங்கவேலு உரையாடல் -உழைக்கும் கரங்கள்*

3.மார்த்தாண்டன் -வீராங்கன் பேசும் வசனங்கள் -நாடோடி மன்னன்*

4.திரு.கா. லியாகத் அலிகான்*பேட்டி*

5.ஏய்ச்சி* பிழைக்கும் தொழிலே சரிதானா*- மதுரை வீரன்*

orodizli
16th October 2020, 04:05 PM
சாதாரண நடிகன் 250 படங்கள் நடித்து சாதனை என ஒலமிட்டாலும்.... 100 நாள் அதிகம்... 175 நாள் அதிகம் ..... அல்லது
வசூல் என போட்டாலும்...

தனிப்பெரும் கதாநாயகன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஒரே ஒரு காவியமான
1958 ல் வெளியான
கலைசக்கரவர்த்தியின்
"நாடோடி மன்னன்"
முதல் வெளியீட்டிலும் சரி...... அதன் பின் கடந்த 62 ஆண்டில் நாடோடி மன்னன் பெற்ற வனப்புமிகு வெளியீடுகளை நாம் 300 க்கும் மேற்பட்ட ஊர்களில்....
ஆயிரக்கணக்கான
திரையரங்கில்....
கோடிக்கணக்கான வசூலை பெற்று உலக சரித்திரம் படைத்துள்ளது...

சில குறிப்புகள்
2006 ல் சென்னை பாரத் அரங்கில் நாடோடி மன்னன் 7 நாள் வசூலை அன்றைய புதிய படங்கள் கூட பெறவில்லை என தினத்தந்தி வெளியீட்டு...
வசூலையும் போட்டது.
7 நாள் வசூல் : 2,85,000
(இரண்டு லட்சத்து 85 ஆயிரமாகும்)
அடுத்து...
2019 ல் அகஸ்தியாவில் 7 நாளில் (14 காட்சிகளின் வசூல்)
1,லட்சத்து 95 ஆயிரமாகும்.

ஆல்பட் அரங்கில் மட்டும்
++++++++++++++++++++
1991 ல் 8 நாள்
1 லட்சத்து 20 ஆயிரம் வசூல்.
2006 ல் ஆல்பட் 21 நாள்
5 லட்சம் வசூல்....
2018 ல் 35 நாள்
வசூல் : 8 லட்சத்தை கடந்தது...
ஆயிரம் சாதனையில் நாடோடி மன்னன்
வரலாற்று சிற்பத்தின்
2,3 வெற்றிகள் மட்டுமே மேலே...
1958 ல் வெளியான சாதாரண நடிகர்
8 படம் மட்டுமல்ல...
250 யையும் துவம்சம் செய்த காவிய படைப்பு...

250 டப்பாக்களை வைத்து வேதம் ஒதினாலும்...
வசூல் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி இந்தியா திரைக்கு அற்பணித்த நாடோடி மன்னன் பெற்ற கடந்த கால சாதனையை ஆயிரம் போ.ரோ.வி.சி.கணேசன் திரையில் ஆயிரம் வேடங்கள் தரித்தாலும்...
எங்கள் மகான் எம்.ஜி.ஆர் அவர்களின் முதல் முத்தான எம்.ஜி.யார் பிக்க்சர்ஸின்
நாடோடி மன்னனை
வெல்ல முடியாது...
போ.ரோ.வி.சி. கணேசனார்
பெறாத பிள்ளைகள்
தெரிந்து கொள்ளட்டும்.......bsr...

orodizli
16th October 2020, 04:05 PM
இணைய தளத்தில் ...
முகநூல்
யூடியூப்
வாட்ஸ் ஆப்
மய்யம்
மேற்கண்ட 4 இடங்களில் நடிகர் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் அள்ளிவிடும் கற்பனை வசூல் பட்டியல்கள்
பொய்யான செய்திகள்
தனி மனித அநாகரீகமான தாக்குதல்கள் என்று பயணித்து கொண்டு வரும் சிவாஜியின் பிள்ளைகளுக்கு ........

1952 முதல் 1977 வரை 26 ஆண்டுகளில் வசூலில் முதலிடத்தை வகித்தவர் எம்ஜிஆர் .
திரை உலகின் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதை நாடே அறியும் .
திரை உலகத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் உருவாக்கிய ஜாம்பாவான்கள் ஏராளம் .
எம்ஜிஆர் ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனைகள் படைத்தார் .
எம்ஜிஆர் மக்கள் செல்வாக்குடன் அரியணை ஏறி 10 ஆன்டுகள் பொற்கால ஆட்சி தந்து 48 வது ஆண்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி தொடர்வது மூலம் எம்ஜிஆர் புகழ் இன்னமும் தொடர்வது உலக சாதனை .

பிள்ளைகளே
சிவாஜி கணேசன் உயிருடன் நடித்து கொண்டிருந்த காலத்தில் நீங்கள் பாவம் அவரை ஏமாற்றி ரசிகர்கள் என்ற போர்வையில் பல சிவாஜி படங்களை படுதோல்வி பெறவைத்து பெட்டிக்குள் திருப்பி அனுப்பிய பெருமை உங்களை சாரும்

1967 முதல் தொடர்ந்து தேர்தல் களத்தில் சிவாஜிக்கு தோல்விகளை பரிசாக தந்தீர்கள் .

சிவாஜியை தோற்க வைத்த பெருமை உங்களுக்கு உண்டு .

ஆனால் அன்று முதல் இன்று வரை நீங்கள் விடும் கண்ணீர்கதைகள்
எங்களுக்கு விளம்பரம் இல்லை
பத்திரிகை ஆதரவு இல்லை
மக்கள் ஆதரிக்கவில்லை
என்று ஒப்பாரி வைத்தது உலகமறியும் .
நடிகர் சிவாஜிக்கு எது கிடைக்கவேண்டுமோ அது கிடைத்தது .
அவருக்கு கிடைக்கவேண்டிய பெருமைகளை வராமல் பார்த்து கொண்டது உங்களை போன்ற பிள்ளைள் செய்த துரோகம் என்பதை நாடே அறியும் .
.எம்ஜிஆர் பற்றி தரக்குறைவாக வீடியோவிலும் எழுத்து வடிவிலும் மன நோயாளிகளாக வலம் வரும் உங்களுக்கு விரைவில் பூர்ண குணமடைந்து நல்ல மனதுடன் கண்ணியத்துடன் நடந்தது கொள்ள பிரார்த்திக்கிறோம் ...........vnd...

orodizli
16th October 2020, 04:21 PM
#அனைத்திந்திய #அண்ணா #திராவிட
#முன்னேற்றக்கழகம் #அஇஅதிமுக
மக்களின் கட்சி

#சரித்திரம் #பொற்காலம்

#49வதுஆண்டு #தொடக்க #விழா
(17.10.1972 - 17.10.2020)

தமிழ் சினிமாவில் மூன்றெழுத்து மந்திராமாக உருவெடுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எடுத்த எடுப்பிலேயே அதிமுகவைத் தொடங்கவில்லை. அவரது நீண்ட அரசியல் அனுபவமே அதிமுகவின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

திரைத்துறையில் பிரபலமாகத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 1953 ஆம் வருடம் தன்னை திமுகவில் இணைத்துகொண்ட எம்.ஜி.ஆர் குறுகிய காலத்திலேயே தனது மக்கள் செல்வாக்கால் திமுகவில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.

காங்கிரசை வீழ்த்தி திமுக அரியணையில் ஏற முக்கிய காரணமாக விளங்கிய எம்.ஜிஆர் 1972 ல் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தமிழகத்தின் புதிய சகாப்தமான அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது.

முதல் தேர்தலாக 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை எதிர்கொண்ட அதிமுக அந்த தேர்தலில் அமோக வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து எம்.ஜிஆரின் மக்கள் செல்வாக்கால் அசூர பலம் எடுத்த அதிமுக 1977ம் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து. அது முதல் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் முதலமைச்சர் அரியணையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் மக்கள்திலகம்...

1980ல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்த போது இரண்டாவது முறையாக தனி பெருபான்மையுடன் ஆட்சி பிடித்தார் எம்.ஜி.ஆர். 1984ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமலேயே அதிமுகவை மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏற்றி புதிய சரித்திரம் படைத்தார் பு.ட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

1987ல் எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிஅம்மா தலைமையில் ஒரு அணியும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அம்மா தலைமையில் மற்றொரு அணியும் என இரண்டு அணிகள் உருவெடுத்தன.

இதனால் 1989ம் ஆண்டு அரியணையை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக பின்னர் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையில் மீண்டும் ஒருங்கிணைந்தபோது புதிய உத்வேகம் எடுத்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சென்றது.

1991ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்று தமிழக அரசியல் வரலாற்றில் தான் ஒரு தனிப்பெரும் சக்தி என்பதை புரட்சித்தலைவி அம்மா நிரூபித்தார்.

அதன் பின் அவரது தலைமையில் 1991, 2001, 2011,2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது புரட்த்தலைவி அம்மாவின் மகத்தான அரசியல் சாதனையாகக் கருதப்படுகிறது.

இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தது, அம்மா திட்டங்களை செயல்படுத்தி ஏழை மக்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தது என அதிமுகவின் சாதனைகளையும், புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைகளையும் தெடர்கிறது...

எம்ஜிஆரின் நடிப்பை பார்த்து அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே தற்போது வரை தன்னை அதிமுகவில் தொண்டனாக இணைத்து கொண்டு பணியாற்றி வருவதாக அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றார். அதிமுகவில் அடிமட்ட தொண்டனுக்கும் கட்சியில் முன்னுரிமை அளிக்கபட்டு பதவிகள் வழங்கபடுவதாகவும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் திமுகவிற்கு இன்றளவும் ஒரே மாற்று சக்தி தான்தான் என அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் அதிமுக நிரூபித்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. கலை துறையை ஊடகமாக கொண்டு சரித்திரம் படைத்த பெருமை அதிமுகவிற்கு உண்டு. 49வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அஇஅதிமுக கட்சியில் சுமார் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்....

#OPS #EPS #TAMILNADU #NOTE

#அஇஅதிமுக #இரட்டைஇலை #MGR
#AMMA #AIADMK #ITWING #TAMILNADU
#TWOLEAF

#17thoctober2020......... Kannan...

orodizli
16th October 2020, 04:25 PM
காத்தவராயன், சாரங்கதாரா, அன்னையின் ஆணை திரை அரங்கை விட்டு ஓடியே விட்டது. பொம்மை கல்யாணம் 50 நாட்கள் ஒட்டப்பட்டது என்று கேள்வி.

அப்புறம் மருது மோகன், முரளி ஸ்ரீனிவாசா, ராகவேந்திரா சார், சுப்பு, அடையாறு சேகர் பரசுராமன் மற்றும் கூட்டம் 1958 ஆம் ஆண்டு 7 படங்கள் எந்த அரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது என்று சொல்ல முடியுமா???? சுப்புவிடம் ரெகார்டஸ் இருக்கிறது அவர் கண்டிப்பாக சொல்லுவார்!!!!!!! சட்டியில் இருந்தாத்தானே அகப்பையில் வரும். புளுகுவதற்கு ஒருநடிகர் திலகம் டி.வி[அங்கு பில்ட்-அப் புனலூப் பண்ணி பொய்யா பேசினால் முட்டாள்கள் விருப்பம் போடுவார்கள்]. ரூம் போட்டு யோசிப்பாங்களோ????.....Sailesh Basu...

orodizli
16th October 2020, 05:28 PM
சாதாரண நடிகன் 250 படங்கள் நடித்து சாதனை என ஒலமிட்டாலும்.... 100 நாள் அதிகம்... 175 நாள் அதிகம் ..... அல்லது
வசூல் என போட்டாலும்...

தனிப்பெரும் கதாநாயகன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஒரே ஒரு காவியமான
1958 ல் வெளியான
கலைசக்கரவர்த்தியின்
"நாடோடி மன்னன்"...
முதல் வெளியீட்டிலும் சரி...... அதன் பின் கடந்த 62 ஆண்டில் நாடோடி மன்னன் பெற்ற வனப்புமிகு வெளியீடுகளை நாம் 300 க்கும் மேற்பட்ட ஊர்களில்....
ஆயிரக்கணக்கான
திரையரங்கில்....
கோடிக்கணக்கான வசூலை பெற்று உலக சரித்திரம் படைத்துள்ளது...

சில குறிப்புகள்
2006 ல் சென்னை பாரத் அரங்கில் நாடோடி மன்னன் 7 நாள் வசூலை அன்றைய புதிய படங்கள் கூட பெறவில்லை என தினத்தந்தி வெளியீட்டு...
வசூலையும் போட்டது.
7 நாள் வசூல் : 2,85,000
(இரண்டு லட்சத்து 85 ஆயிரமாகும்)
அடுத்து...
2019 ல் அகஸ்தியாவில் 7 நாளில் (14 காட்சிகளின் வசூல்)
1,லட்சத்து 95 ஆயிரமாகும்.

ஆல்பட் அரங்கில் மட்டும்
++++++++++++++++++++
1991 ல் 8 நாள்
1 லட்சத்து 20 ஆயிரம் வசூல்.
2006 ல் ஆல்பட் 21 நாள்
5 லட்சம் வசூல்....
2018 ல் 35 நாள்
வசூல் : 8 லட்சத்தை கடந்தது...
ஆயிரம் சாதனையில் நாடோடி மன்னன்
வரலாற்று சிற்பத்தின்
2,3 வெற்றிகள் மட்டுமே மேலே...
1958 ல் வெளியான சாதாரண நடிகர்
8 படம் மட்டுமல்ல...
250 யையும் துவசம் செய்த காவிய படைப்பு...

250 டப்பாக்களை வைத்து வேதம் ஒதினாலும்...
வசூல் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி இந்தியா திரைக்கு அற்பணித்த நாடோடி மன்னன் பெற்ற கடந்த கால சாதனையை ஆயிரம் போ.ரோ.வி.சி.கணேசன் திரையில் ஆயிரம் வேடங்கள் தரித்தாலும்...
எங்கள் மகான் எம்.ஜி.ஆர் அவர்களின் முதல் முத்தான எம்.ஜி.யார். பிக்சர்ஸின்
நாடோடி மன்னனை
வெல்ல முடியாது...
போ.ரோ.வி.சி. கணேசனார்
பெறாத பிள்ளைகள்
தெரிந்து கொள்ளட்டும். Bsr...

orodizli
16th October 2020, 05:29 PM
இணைய தளத்தில் ...
முகநூல்
யூடியூப்
வாட்ஸ் ஆப்
மய்யம்
மேற்கண்ட 4 இடங்களில் நடிகர் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் அள்ளிவிடும் கற்பனை வசூல் பட்டியல்கள்
பொய்யான செய்திகள்
தனி மனித அநாகரீகமான தாக்குதல்கள் என்று பயணித்து கொண்டு வரும் சிவாஜியின் பிள்ளைகளுக்கு ........

1952 முதல் 1977 வரை 26 ஆண்டுகளில் வசூலில் முதலிடத்தை வகித்தவர் எம்ஜிஆர் .
திரை உலகின் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்பதை நாடே அறியும் .
திரை உலகத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் உருவாக்கிய ஜாம்பாவான்கள் ஏராளம் .
எம்ஜிஆர் ஒரே நேரத்தில் அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று சாதனைகள் படைத்தார் .
எம்ஜிஆர் மக்கள் செல்வாக்குடன் அரியணை ஏறி 10 ஆன்டுகள் பொற்கால ஆட்சி தந்து 48 வது ஆண்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி தொடர்வது மூலம் எம்ஜிஆர் புகழ் இன்னமும் தொடர்வது உலக சாதனை .

பிள்ளைகளே
சிவாஜி கணேசன் உயிருடன் நடித்து கொண்டிருந்த காலத்தில் நீங்கள் பாவம் அவரை ஏமாற்றி ரசிகர்கள் என்ற போர்வையில் பல சிவாஜி படங்களை படுதோல்வி பெறவைத்து பெட்டிக்குள் திருப்பி அனுப்பிய பெருமை உங்களை சாரும்

1967 முதல் தொடர்ந்து தேர்தல் களத்தில் சிவாஜிக்கு தோல்விகளை பரிசாக தந்தீர்கள் .

சிவாஜியை தோற்க வைத்த பெருமை உங்களுக்கு உண்டு .

ஆனால் அன்று முதல் இன்று வரை நீங்கள் விடும் கண்ணீர்கதைகள்
எங்களுக்கு விளம்பரம் இல்லை
பத்திரிகை ஆதரவு இல்லை
மக்கள் ஆதரிக்கவில்லை
என்று ஒப்பாரி வைத்தது உலகமறியும் .
நடிகர் சிவாஜிக்கு எது கிடைக்கவேண்டுமோ அது கிடைத்தது .
அவருக்கு கிடைக்கவேண்டிய பெருமைகளை வராமல் பார்த்து கொண்டது உங்களை போன்ற பிள்ளைள் செய்த துரோகம் என்பதை நாடே அறியும் .
.எம்ஜிஆர் பற்றி தரக்குறைவாக வீடியோவிலும் எழுத்து வடிவிலும் மன நோயாளிகளாக வலம் வரும் உங்களுக்கு விரைவில் பூர்ண குணமடைந்து நல்ல மனதுடன் கண்ணியத்துடன் நடந்தது கொள்ள பிரார்த்திக்கிறோம் ...........vnd...

orodizli
16th October 2020, 05:29 PM
#அனைத்திந்திய #அண்ணா #திராவிட
#முன்னேற்றக்கழகம் #அஇஅதிமுக
மக்களின் கட்சி

#சரித்திரம் #பொற்காலம்

#49வதுஆண்டு #தொடக்க #விழா
(17.10.1972 - 17.10.2020)

தமிழ் சினிமாவில் மூன்றெழுத்து மந்திராமாக உருவெடுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் எடுத்த எடுப்பிலேயே அதிமுகவைத் தொடங்கவில்லை. அவரது நீண்ட அரசியல் அனுபவமே அதிமுகவின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

திரைத்துறையில் பிரபலமாகத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 1953 ஆம் வருடம் தன்னை திமுகவில் இணைத்துகொண்ட எம்.ஜி.ஆர் குறுகிய காலத்திலேயே தனது மக்கள் செல்வாக்கால் திமுகவில் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.

காங்கிரசை வீழ்த்தி திமுக அரியணையில் ஏற முக்கிய காரணமாக விளங்கிய எம்.ஜிஆர் 1972 ல் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் 1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தமிழகத்தின் புதிய சகாப்தமான அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது.

முதல் தேர்தலாக 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை எதிர்கொண்ட அதிமுக அந்த தேர்தலில் அமோக வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து எம்.ஜிஆரின் மக்கள் செல்வாக்கால் அசூர பலம் எடுத்த அதிமுக 1977ம் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து. அது முதல் தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் முதலமைச்சர் அரியணையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் மக்கள்திலகம்...

1980ல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்த போது இரண்டாவது முறையாக தனி பெருபான்மையுடன் ஆட்சி பிடித்தார் எம்.ஜி.ஆர். 1984ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமலேயே அதிமுகவை மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏற்றி புதிய சரித்திரம் படைத்தார் பு.ட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

1987ல் எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டன. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிஅம்மா தலைமையில் ஒரு அணியும், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அம்மா தலைமையில் மற்றொரு அணியும் என இரண்டு அணிகள் உருவெடுத்தன.

இதனால் 1989ம் ஆண்டு அரியணையை திமுகவிடம் பறிகொடுத்த அதிமுக பின்னர் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையில் மீண்டும் ஒருங்கிணைந்தபோது புதிய உத்வேகம் எடுத்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சென்றது.

1991ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்று தமிழக அரசியல் வரலாற்றில் தான் ஒரு தனிப்பெரும் சக்தி என்பதை புரட்சித்தலைவி அம்மா நிரூபித்தார்.

அதன் பின் அவரது தலைமையில் 1991, 2001, 2011,2016 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்ட அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது புரட்த்தலைவி அம்மாவின் மகத்தான அரசியல் சாதனையாகக் கருதப்படுகிறது.

இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தது, அம்மா திட்டங்களை செயல்படுத்தி ஏழை மக்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்தது என அதிமுகவின் சாதனைகளையும், புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைகளையும் தெடர்கிறது...

எம்ஜிஆரின் நடிப்பை பார்த்து அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே தற்போது வரை தன்னை அதிமுகவில் தொண்டனாக இணைத்து கொண்டு பணியாற்றி வருவதாக அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றார். அதிமுகவில் அடிமட்ட தொண்டனுக்கும் கட்சியில் முன்னுரிமை அளிக்கபட்டு பதவிகள் வழங்கபடுவதாகவும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் திமுகவிற்கு இன்றளவும் ஒரே மாற்று சக்தி தான்தான் என அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் அதிமுக நிரூபித்து வருவதை எவராலும் மறுக்க முடியாது. கலை துறையை ஊடகமாக கொண்டு சரித்திரம் படைத்த பெருமை அதிமுகவிற்கு உண்டு. 49வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அஇஅதிமுக கட்சியில் சுமார் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்....

#OPS #EPS #TAMILNADU #NOTE

#அஇஅதிமுக #இரட்டைஇலை #MGR
#AMMA #AIADMK #ITWING #TAMILNADU
#TWOLEAF

#17thoctober2020....... Kannan...

orodizli
16th October 2020, 05:37 PM
கணேசமூர்த்தி நடித்த 288 தமிழ் படங்களில் கிட்டத்தட்ட 50 படங்கள் நாட்களை தொடவில்லை என்கிறேன் நான் மறுக்க முடியுமா. கிட்டத்தட்ட 100 படங்கள் மறுவெளியீடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை....மறுக்கமுடியுமா????? ஆவண புலிகளே ஆதாரத்துடன் சொல்லுங்கள் பாப்போம்!!! விவரங்களை ஆவணங்களை ஆராய்ந்தால் உங்கள் கோவணத்தையும் அவுத்து ஓடவிடம். சுப்புவை நாம் எப்போது "wig" இல்லாமல் பார்ப்பது. இதற்கு பதில் சொல்ல வில்லை என்றால் அப்படி செய்வாரோ???.....sb...

orodizli
16th October 2020, 05:43 PM
வேறு வழியே இல்லை எனும்போது அந்த மாற்று அணி கும்பல் ஆற்றாமை, இயலாமை, முடியாமை, அளவில்லா ஆதங்கம் கொண்டு புலம்பி தீர்கின்றனர். அப்புறம் எந்தவித வழியும் இல்லாமல் அவர்கள் சார்ந்த தராத்தரதோடு ஆபாச விமர்சனங்களை முன் வைக்கின்றனர். நம் பக்கத்தில் அது போல தரகுறைவு தாக்குதல் நடத்த மாட்டோம் என நினைக்கிறார்கள் போலும். ஆனால் நிச்சயமாக தகுந்த பதிலடி அளிக்க வாய்ப்புண்டு...........CeeYem...

orodizli
16th October 2020, 05:46 PM
From Mr.SaileshBasu...அப்புறம் சுப்பு, ஆங்கில நாளிதழில் அதாவது தயாரிப்பாளர் கொடுத்த விளம்பரத்தில் "முதல் முறையாக இல்லையே" சரிதானே? இது ரசிகர்கள் பிட் நோட்டீஸ் அல்ல!!!!!! உங்கள் தயாரிப்பாளர் திருவிளையாடல் 17வது வாரம் விளம்பரத்தை பார்த்தால் அதிலும் தவறான தகவல் உண்டு.

அப்புறம் ஏதோ "அந்த மகா நடிகர் 1952முதல் 1978வரை 136 படங்களில் ஆறு படங்கள் தான் வெள்ளி விழா. சிவாஜி 199 படங்கள் "19" வெள்ளி விழா படங்கள்" என்று தங்களது அக்டோபர் ஒன்று காணொளி காட்சியை பார்த்தேன். எங்களுக்கு தான் அதை பார்த்து குபீர் சிரிப்பு வருகிறது சுப்பு. கணக்கில் நீங்கள் "புலி" மண்டைக்கு வெளியிலும் ஒன்றும் இல்லை உள்ளேயும் அதுவே!!!.....SB...

orodizli
17th October 2020, 07:29 AM
நம் இதயம் கவர்ந்த மன்னன் நடிகர் ஆக இருந்து மன்னன் ஆக வழிகோலிய தினம் 17.10.1972.

நேற்று வரை ஒன்றாய் கூடி கொஞ்சி குலாவி உயர்பதவி பெற்றவர்கள் ஒரே இந்த மாதத்தில் மலையாளி என்று மொழி சான்றிதழ் பெற்ற மாதம்.

தமிழர் பாதுகாப்பு படை என்ற ஒன்று மதுரை முத்து தலைமையில் ஒரு போலி குடும்பம் காக்க புறப்பட்ட மாதம்.

நம் கண்ணின் மணியின் உழைப்பை பெயரை பணத்தை சுரண்டி கொழுத்த கூட்டம் ஆட்சி அதிகாரம் கொண்டு நன்றி மறந்து பேயாட்டம் ஆடிய மாதம்.

நேற்று வரை நல்லவர் ஆக தெரிந்த நம் மாணிக்கத்தின் படம் நேற்று இன்று நாளையை வீதியில் வீசி தூக்கி எறிய நினைத்து தோல்வி கண்ட கூட்டம்.

ஒரு பத்து நிமிடம் ஆவது எங்கள் தொகுதிக்கு வந்து செல்லுங்கள் என்று கெஞ்சி கூத்தாடிய கூட்டம்..

கூத்தாடி எம்ஜிஆர் என்று வஞ்சகம் கொண்டு வாய் கொழுத்து பேசிய நேரம்...

நடிகன் நாடாள முடியுமா?....

அரிதாரம் பூசியவனுக்கு அரசியல் ஆகுமா?...

இது என்ன எம்ஜிஆர் நடிக்கும் திரைப்படமா?

100 நாட்கள் ஓடுமா...

அரைகால் ட்ரவுசர்களை நம்பி ஆட்சி நடத்த முடியாது தம்பி....

விசில் அடித்தான் குஞ்சுகளா...வெம்பி பழுத்த பிஞ்சுகளா என்று ஏளனம் பேசிய நாட்கள் அவை.

பரம்பரை ரத்தம் உடம்புலதான்...அது முறுக்கேரி கிடப்பது நரம்புலதான் என்று வீறு கொண்டு எழுந்த வீரத்தலைவன் பட்டாளம்...

உலக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய செய்தியை உலகுக்கு சொல்ல புறப்பட்ட தினம்..

100 நாட்கள் ஓடுமா என்று கேட்ட நல்லவர்களுக்கு சொல்கிறோம் ...

இன்றுடன் 49 ஆண்டுகள் ஆகி விரைவில் 50 வது ஆண்டை எட்ட போகிறோம்....

நினைத்து பார்த்தால் நம்ப கூட முடியவில்லை.

இன்றும் கோட்டையில் அவர் கண்ட கொடி பறந்து கொண்டு இருக்கிறது....

எங்கள் நோக்கம் தெளிவானது... இடையில் ஏற்பட்ட தவறுகளுக்கு ஒரு நாளும் நாங்கள் காரணம் அல்ல.

அதற்கு உண்மை எம்ஜிஆர் ரசிகர்கள் ஒரு நாளும் காரணம் அல்ல...

மீண்டும் உரக்க சொல்லுவோம்.

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.
இப்படை இவர்படை தோற்கின் இனி எவர் படை வெல்லும்?

வாழ்க தலைவர் புகழ்.

நன்றி...உங்களின் குரலாக எண்ணம் ஆக உங்களில் ஒருவன்.

தொடரும்.............

orodizli
17th October 2020, 07:29 AM
நீரும் நெருப்பும் படம் பற்றி ரவிபிரகாஷ் கூறுகிறார்….net...

’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.

படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.

அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார்.vnd...

orodizli
17th October 2020, 07:30 AM
இந்திய திரையுலகின் இதிகாசத் தலைவரின்
எழில்மிகு காவியமான நாடோடி மன்னன்
இரண்டாம் வெளியீட்டில் திருவண்ணாமலை நகரில் 113 நாட்கள் ஒடியது.
இலங்கையில் ஒரே நேரத்தில் 15 தியேட்டர்கள் வெளியிடபட்டது.
வண்டன் பிரிட்டனில்
8 வாரங்கள் ஒடியது.
அதற்கான பரிசை நாவலர் நெடுஞ்செழியன் 1964 லண்டன் சென்ற போது அவரிடம் லண்டன் தமிழ்சங்கம் வழங்கியது.
அந்த கேடயத்தை மக்கள் திலகத்திடம் சென்னை வந்த பின் விழா வைத்து வழங்கபட்டது. இன்றும் தி.நகர் தலைவரின் நினைவு இல்லத்தில் உள்ளது.
மலேசியா நகரில் 5 இடங்களில் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
இப்படி அடுக்கடுக்காண வெற்றிகளை படைத்த காவியம் நாடோடி மன்னன் ஆகும்.

முதல் வெளியீட்டோடு
தோல்விகளுடன் மூடப்பட்ட ....கரைசேராத அழுகை படங்களை கொண்டு வந்து இமாலயபடைப்புடன் ஒப்பிடும் தரங்கெட்ட சாதாரண நடிகரின் படங்களை நடிகர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் மற்றும்
முத்துராமன், சிவக்குமார் படங்களுடன் கணேசனாரின் பெறாத பிள்ளைகள் போய் ஒப்பிடட்டும்....

உலக சரித்திரத்தில்
வெள்ளித்திரையில்....
ஒய்வில்லா வெற்றிகளை ஆண்டு தோறும் படைக்கும் படைப்பு
நாடோடி மன்னன்....
சென்னையில் 20 க்கும் மேற்பட்ட குளிர்சாதன அரங்கில் வெளியிட்ட
ஒரே கறுப்பு வெள்ளை கலர் காவியமாகும்.

ஆல்பட் (மூன்று முறை)
ஒடிய நாள் 64
(9 வாரங்கள்)
பிருந்தா 3 முறை 21 நாள்
சங்கம் 7நாள்
பாரத் (மூன்று முறை)
21 நாள்.
உட்லாண்ட்ஸ் 7 நாள்
எம்.எம்.தியேட்டர் 7 நாள்
நூர்ஜகான் (ராஜ்)
21 நாள் (3 முறை)
தேவிபாரடைஸ்
7 நாள் (1988)
கணபதிராம்
கோல்டன் ஈகிள்
கோபிகிருஷ்ணா
ரோகினி காம்பளக்ஸ்
ராதா அரங்கு
முரளிகிருஷ்ணா
மற்றும் பலஅரங்குகள் சாதனைகள்.
முறைபடி பொன்விழா
வைரவிழா கொண்டாடிய புரட்சிக்காவியம்...
நாடோடி மன்னன் ஆகும்....bsr...

orodizli
17th October 2020, 07:30 AM
"நாடோடி மன்னன்" காவிய படம் எடுக்க மக்கள் திலகம் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா?... பெரும் பொருட் செலவு, பானுமதியின் ஒத்துழைப்பு இல்லாதது, (அதனால் அவரை படத்தில் மக்கள் திலகம் கொன்றுவிட்டார். இருந்தாலும் எல்லாரையும் மன்னித்துவிடுவார். உங்களுக்கு இசை பற்றி என்ன தெரியும் என்று கேட்ட பானுமதியை மக்கள் திலகம் முதல்வரான பிறகு தமிழக அரசு இசைக் கல்லூரி முதல்வராக நியமித்தார். தலைவரின் தண்டனையே வித்தியாசமப்பா. பானுமதியும் வெட்கமில்லாமல் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்) காங்கிரஸ் அரசின் கெடுபிடிகள், காளை மாட்டை பால் கறக்க பாக்கறாங்க.. என்ற பாடல் படத்தில் இடம்பெறவில்லை. காளைமாடு காங்கிரஸ் சின்னமாம். படத்தை எடுக்க செலவு செய்தததற்கு ஈடாக படம் எடுக்கப்பட்டபோது படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் சாப்பிட மினி ஓட்டலையே ஏற்பாடு செய்துவிட்டார். ஓவல்டின் என்ற பானத்தை அண்டாவில் கலக்கி வைத்திருந்தார்கள் என்று வசனகர்த்தா ரவீந்தர் கூறியிருந்தார். பணக்காரர்கள் குடிக்கும் ஓவல்டின் பானத்தை பல தொழிலாளர்கள் அப்போதுதான் முதல் முறையாக குடித்திருக்கிறார்கள். அடிமைப் பெண் படப்பிடிப்பின்போதும் பாலைவனத்தில் குடிக்க தண்ணீர் கஷ்டம் என்பதால் கோககோலா குளிர்பான வேனையே மக்கள் திலகம் ஏற்பாடு செய்தார்.

‘நாடோடி மன்னன் படத்தின் மூலம் எம்ஜிஆர் இனி உயரமுடியாத உயரத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார் ’ என்று கவிஞர் வாலி கூறினார். இரண்டு வருடம் முன் ஏ.சி.சண்முகம் நடத்தி வரும் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மக்கள் திலகத்தின் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது ரஜினி பேசும்போது ‘நாடோடி மன்னன் படத்தின் மூலம் எம்ஜிஆர் இதிகாசம் படைத்தார். சிவாஜியைவிட மார்கெட் பிடித்து அவரைவிட பெரிய படங்களில் நடித்து அவரை விட அதிக சம்பளம் வாங்கினார் எம்ஜிஆர்’ என்று கூறினார். ரஜினியின் பேச்சு இன்னும் யூடியூபில் உள்ளது. அவர்கள் என்ன பொய் சொல்லி கரடியாகக் கத்தினாலும் ஒன்றும் நடக்காது.... Swamy...

fidowag
17th October 2020, 04:24 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்..ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*14/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை* பொறுத்தவரையில்*அரசு அதிகாரிகளை அவ்வளவு அருமையாக*மரியாதை செய்து மதிப்பளிப்பார் . அதாவது சமீபத்தில் ஒய்வு*பெற்ற காவல்துறை*அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்.அவர்கள் சொல்லும்போது பல்வேறு அரிய தகவல்களை*எம்.ஜி.ஆர். குறித்து*சொன்னார் .* அவர் கோட்டைக்குள்*தலைமை செயலகம் உள்ளே நுழையும்போது பணியில்*இருந்த* ஒவ்வொரு காவலரையும் பார்த்து நீங்கள் சாப்பீட்டீர்களா என்று கேட்டுக்கொண்டே செல்வாராம் இவர் ஒரு அதிசய*மனிதர் என்று காவல்துறை வட்டாரத்தில் வியந்தது* உண்டு . அதே போல மறைந்த*திரு.ரவி*ஆறுமுகம்*அவர்களுக்கு கை*கடிகாரம் கொடுத்து*பாராட்டியுள்ளார் .எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே*தனக்கு*பிடித்தவர்களுக்கு எல்லாம் கைக்கடிகாரங்கள், புகைப்பட*நிபுணராக இருந்தால்*காமிராக்கள் பரிசளிப்பது என்பதை*ஒரு வழக்கமாக*வைத்திருந்தார் .


ஒரு அதிகாரி எம்.ஜி.ஆரிடம் எந்த உதவியும்*பெறவில்லை . ஆனால் எம்.ஜி.ஆர். அவரை*தன் வீட்டுக்கு அழைக்கிறார் . நான் யார் யாருக்கோ*என்னவெல்லாமோ செய்திருக்கிறேன் . பலர் என்னிடம் உதவியை கேட்டு பெற்றிருக்கிறார்கள் . நீங்கள் என்னிடம் எதுவும்*கேட்டு பெற்றதில்லை .நான் கொடுத்ததுமில்லை .அது எனக்கு ஒரு குறையாக இருக்கிறது.* என்று அவர் சொல்கிறார் .* நான் உங்களை*பார்க்க வரும்போதெல்லாம் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்களே . அதுவே*போதும் என்றார் .அதிகாரி .இல்லை. நீங்கள் தவறாக எடுத்து கொள்ளக்கூடாது .அந்த குறையும்*எனக்கு*இருக்கக்கூடாது .என்று சொல்லி*ஒரு கைக்கடிகாரத்தை பரிசளித்தாராம் .இப்படி ஒவ்வொரு மன* நிலையிலும் ஏதாவது , எப்போதாவது எதையாவது கொடுத்து*அவர்களின்*மனதில்*இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். என்பது*அவரது வள்ளல்தன்மைக்கு எடுத்துக்காட்டு .நல்லவனாக இருப்பது*என்பது*போதிப்பு**.*மட்டுமல்ல.நல்லவனா க வாழ்வது*அப்படி நல்லவனாக வாழ்வதன் மூலம் பல நல்லவர்களை உருவாக்குவது என்கிற*புதிய பாதையை, புதிய அத்தியாயத்தை வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர்.*


திரு.கா. லியாகத்*அலிகான்*பேட்டி : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா*அவர்களிடம் எவ்வளவு அன்பு,பாசம் ,பற்று* வைத்திருந்தார் என்று எனக்கு*தெரியும்*.அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அரசியல் நெருக்கம் எப்படி என்றும் எனக்கு*தெரியும்*ஜெயலலிதா*அவர்கள்* நேர்மை , ஒழுக்க*கட்டுப்பாடு, நேர கட்டுப்பாடு மிகவும் கண்டிப்புடன் கடைபிடித்தார் .*10மணிக்கு ஒருவரை வர சொன்னால்*நாம் 5 நிமிடங்கள் முன்னதாக அங்கு இருக்கவேண்டும் .5 நிமிடம் தாமதமாக சென்றால் பார்க்க மாட்டார்*.அப்படி நேரத்தை*மிக சரியாக*கடைபிடித்தார் .நேரம் கடைபிடிக்கும் விஷயங்கள்*கூட*எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பண்பு . என்னை*பற்றி ஜெயலலிதா அவர்களிடம் எம்.ஜி.ஆர். அவர்கள் ,தனி உதவியாளர் பிச்சாண்டி அவர்களின்* முன்னிலையில் நல்ல முறையில்*பல தகவல்கள் சொல்லி இருக்கிறார் . கடலூர்*மாநாட்டில்*கலந்து*கொள்ள*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் , ஜெயலலிதாவும் செல்கிறார்கள் .பண்ருட்டியார் தலைமை தாங்க உள்ள மாநாட்டில்*நாங்கள் எல்லாம் ஒருநாள் முன்கூட்டியே சென்றுவிட்டோம் .அந்த துவக்க மாநாட்டிற்கு காரில்**வரும்போது*வழியில்*தனி உதவியாளர் பிச்சாண்டி*உடனிருக்க புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் உனக்கு*பிரபல*கட்சி*பிரமுகர் லியாகத் அலிகான்*பற்றி தெரியுமா*என்று சொன்னதற்கு ஜெயலலிதா*தெரியாது*என்று சொன்னார் . அதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் மாநாட்டில்*நீ பேசிய பிறகு சில*மணி நேரத்தில் அவரும்*பேசுவார் .அவருடைய பேச்சாற்றலை கண்டால், கேட்டால்*நீயே*வியந்து போவாய் என்று சொல்லியுள்ளார் . பொள்ளாச்சி*ஜெயராமன் சில காலம் தொழில்துறை*அமைச்சராக இருந்தார் .நண்பர் என்ற முறையில்*ஜெயராமனை சந்திக்க*சென்றபோது அங்கு பிச்சாண்டி*வந்திருந்தார் . பிச்சாண்டி , ஜெயராமனிடம் அண்ணே*, இந்த லியாகத்*அலிகான்*மீது தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வைத்திருக்கும் அன்பு அளவற்றது அதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை*என்னிடமும் அவ்வளவு பெருமையாக பேசுவார் ..*.ஜெயலலிதா அவர்களிடம் அவரை*பற்றி என் முன்னே காரில்*மாநாட்டுக்கு செல்லும்போது* மிகவும் பெருமையாக அவர் பேச்சாற்றலை பற்றி புகழ்ந்து பேசினார் . அந்த மாநாட்டில்*ஜெயலலிதா அவர்கள் பேசியபின் ,லியாகத்*அலிகான் பேசினார்*.நீங்கள் பார்த்து* இருப்பீர்கள் என்றார் .ஆமாம் நானும்*பார்த்தேன்*என்றார்*ஜெயராமன் .* அந்த மாநாட்டின் இறுதியில் பேசிய*புரட்சி தலைவர் ,லியாகத்*அலிகான்*என்ற இளைஞரின்*பேச்சை*சுட்டிக்காட்டி*,நீங்கள் எல்லாம் மாநாட்டின் முற்பகுதியில்*லியாகத் அலிகான் என்ற இளைஞரின்*பேச்சை கேட்டிருப்பீர்கள் நீங்கள் உங்கள் ஊருக்கு*சென்றதும் நினைத்து பார்ப்பீர்கள், உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள் .இவ்வளவு சிறிய வயதில்*இந்த இளைஞர்*எவ்வளவு ஆர்வமாக*அருமையாக பேசுகிறார் என்று . வெளியூரில் இருந்து வந்துள்ளவர்கள் அனைவரும் அவரை*பேச அழைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி*தலைவர் பேசியதை*ஜெயராமன் ,பிச்சாண்டிக்கு நினைவுபடுத்தினார் . அங்கு நடந்தது என்னவென்றால்* எம்.ஜி.ஆர். அவர்களின் விருப்பப்படி அங்குள்ள ராஜேந்திரன்*என்பவரின்* படத்தை நான் திறந்து வைப்பதாக* ஏற்பாடு .மதியம் 12* மணியளவில் ஜெயலலிதா அவர்கள் பேசி முடித்துவிட்டார்கள் .அதன்பின் மாநாட்டில் மற்ற தலைவர்கள் கே.ஏ.கே.,குழந்தைவேலு, எஸ்.டி.எஸ் ,அரங்கநாயகம், அடியார், ராஜா முகமது பேசினார்கள் .* பின்புறம் ,நான், ஜெகத்ரட்சகன், வெள்ளைச்சாமி, ஏ.சி.சண்முகம் ஆகியோர் அமர்ந்துள்ளோம்*இனி நமக்கு பேச வாய்ப்பு கிடைக்காது என்று நாங்கள் பேசி கொண்டிருக்கும்போது பிற்பகல் 1.30 மணியளவில் பண்ருட்டியார் மேடையில்*அடுத்து லியாகத் அலிகான் ,ராஜேந்திரன் படத்தை திறந்துவைத்து ஒரு 5 நிமிடம் பேசுவார் என்று அறிவிக்கிறார் .மற்ற சில தலைவர்கள் எல்லாம் பேச இருக்கும் நேரத்தில் இதை நான் எதிர்பார்க்கவில்லை .நான் ராஜேந்திரன் படத்தை திறந்து வைத்துவிட்டு ,பேச முற்படும்போது, புரட்சி தலைவர் கைதட்டி என்னை அழைக்கிறார் .எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு இரு பக்கங்களிலும் கே.ஏ.கே.,பண்ருட்டியார் அமர்ந்திருக்க,என்னை அருகில் வைத்து பண்ருட்டியார் 5 நிமிடம் என்று அறிவித்தது இருக்கட்டும் .நான் சொல்கிறேன் நீ 30 நிமிடங்கள் பேசு. அன்றைக்கு உடுமலையில் பேசிய பேச்சுக்களை* மறுபடியும் பேசு என்றார் .ஆனால் நான் பேசுவதற்கு முன்கூட்டியே திட்டமிடவில்லை .இருந்தாலும் சுதாரித்து கொண்டு மேடையில் சுமார் 35 நிமிடம் பேசினேன் .*


பொதுவாக எம்.ஜி.ஆர். போன்ற பெரிய தலைவர்கள் பேசும் கூட்டத்தில் என்னை போன்றவர்கள் பேச ஆரம்பித்தால் 5 நிமிடத்தில் நீ போய் உட்காரு என்பார்கள் .ஆனால் உடுமலையில் எம்.ஜி.ஆர் அவர்கள் முன்னிலையில் பேசும்போது இடைவிடாது ஆரவாரங்கள், கைதட்டல்கள் எழுந்ததால் தலைவரே பிரமித்து போனார் .* அதை நினைத்துதான் தலைவர் நீண்ட நேரம் பேச அனுமதித்தார் .நான் பேசும்போது கிட்டத்தட்ட 85 தடவைகளுக்கு மேல் பலத்த கைதட்டல்கள் எழுந்தன .அந்த மாநாட்டில் சுமார் 4 லட்சம் பேர் கலந்து கொண்டனர் .அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்க வேண்டியதில்லை .தானாகவே கூட்டம் சேர்ந்துவிடும் .அவனவன் கட்டு சோறு எடுத்து கொண்டு ,வண்டி கட்டி வந்துவிடுவான் .அப்படி நான் பேசி முடிக்கும்போது ஒரே ஆரவாரம் .நான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலில் விழுந்து ஆசி பெற்றபோது ,என் கன்னத்தில் லேசாக ஒரு தட்டு தட்டினார் .பின்னர் அண்ணன் காளிமுத்துவை இறுதியாக* பேச அழைத்தார்கள் .அவர் பேசி முடிந்ததும் கூட்டம் கலைகிறது .எம்.ஜி.ஆர். அவர்கள் புறப்பட தயாராகிறார் .நான் திறந்து வைத்த ராஜேந்திரன் படத்தை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென ஆயிரம் ரோஜா பூக்கள் ஒன்று சேர்ந்து வருவது போல ஒரு நறுமணம்*அந்த நறுமணத்தை நுகர திரும்பும்போது ,புரட்சி தலைவர் என்னை அப்படியே கட்டி பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு போய்விட்டார் .இதை கண்ட பத்திரிகையாளர்கள் லியாகத் அலிகானுக்கு எம்.ஜி.ஆர். முத்தம் என்று மாலையில் செய்திகளுடன் புகைப்படத்தை போட்டார்கள் .முந்தைய தினம் இரவு எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை பாராட்டி உயர்வாக பேசியதும் செய்திகளாக வந்தது .லியாகத் அலிகான் போன்ற இளைஞர்கள் பிற்காலத்தில் பெரிய அமைச்சர்களாக, கட்சியின் நிர்வாக தலைவர்களாக ஏன் எதிர்காலத்தில் இவர்களை போன்றவர்கள் எல்லாம் முதல்வராக கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பேசினார் .அவர் பேசிய பின்னர் என்னுடன் நட்புடன் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என்னை எதிர்க்கவும், ஒதுக்கவும் ஆரம்பித்தார்கள் .நான் உள்ளபடியே சொல்கிறேன் .ஏறத்தாழ 2 ஆண்டுகள் கழித்து ஒரு கூட்டத்தில் ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில் பேசும்போது*உடுமலையில் ஒரு அரைக்கால் சட்டை போட்டு கொண்டு வந்த இந்த லியாகத் அலிகானை அமைச்சர் என்ற அந்தஸ்தோடு ,15 ஐ.ஏ.எஸ் .அதிகாரிகள் உள்ள ஒரு வாரியத்தில் என்னை தலைவராக நியமித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களே ,பத்திரிகைகளில் நான் அமைச்சர் என்ற வகையில் செய்திகள் வெளியாகின்றன .எனக்கு அந்த ஆசையே இல்லை .நீங்கள் என்மீது வைத்திருக்கும் இந்த அன்பும், பாசமும், பற்றும், நேசமும்தான் மிக பெரிய அமைச்சர் பதவியாக நான் கருதுகிறேன்.எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம் என்று இந்த நேரத்தில் சொல்லி கொள்கிறேன் .அப்போது கோவை மேற்கு, துறைமுகம் தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் நான் தோற்றுவிட்டேன் .உண்மையில் எனக்கு அந்த ஆசை உள்ளபடியே நிச்சயம் கிடையாது .யாரும் சொன்னாலும் நம்பமாட்டார்கள் .ஏனென்றால் பதவிக்காக நான் போராடியதில்லை .யாரையும் குறை சொன்னதுமில்லை .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார்*


நல்லவன் வாழ்வான் என்ற அவரின் படத்தின் தலைப்பின்படி, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற* ஒரு ஜீவநதியாக எம்.ஜி.ஆர். இருந்தார் .இன்றைக்கும் அவரது பாடல்களை கேட்கும்போது ஒவ்வொருவரும் தான் பிறந்து வாழ்ந்த ஒவ்வொரு நிமிடத்திற்கும்* வாழ்க்கைக்கும்**பெருமைப்படுகிற மாதிரியாக ,ஒரு மகோன்னத மனிதராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் எம்.ஜி. ஆர் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------------
1.மஞ்சள் முகமே வருக - வேட்டைக்காரன்*

2..பட்டு வண்ண சிட்டு படகுத்துறை விட்டு- பரிசு*

3.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*

4.திரு.லியாகத் அலிகான் பேட்டி*

5.கட்டான கட்டழகு கண்ணா* - குடும்ப தலைவன்*

orodizli
17th October 2020, 06:08 PM
"ராஜா தேசிங்கு". 1960 செப் 2 ந் தேதி வெளியான ஒரு அற்புதமான வரலாற்று படம். தேசிங்கு, தாவூத்கான் என்ற இரு வேடங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் மக்கள் திலகம் வேறு படுத்தி காட்டியிருப்பார்.
தலைவருக்கு ஜோடியாக முதலில் பத்மினிதான் நடிப்பதாக இருந்தது. பாத்திரத்தின் தன்மை உணர்ந்து பானுமதியை கதாநாயகி ஆக்கினார்கள் என்ற பேச்சு உண்டு.

Ssr க்கு ஜோடியாக பத்மினி நடித்திருப்பார். அவருக்கு அதிக வேலையிருக்காது. மக்கள் திலகம் மாறுபட்ட நடிப்பின் மூலம் நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார் என்றே சொல்ல வேண்டும். "மதுரை வீரனை" எடுத்த கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் எடுத்த படம். கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் எம்ஜிஆர் மீது மிகுந்த நன்மதிப்பை வைத்திருப்பவர்.

இருப்பினும் படம் ஏதோ காரணத்தால் நீண்ட கால தயாரிப்பாக மாறியதாலும் இரண்டு எம்ஜிஆரில் ஒருவரை இழந்த சோகத்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என்றாலும் நல்ல வசூலை எட்டிப் பிடிக்க முடிந்தது. படம் முடிந்து வந்த ரசிகர்கள் கனத்த மனத்துடனே வந்தார்கள். மறுவெளியீட்டில் கலக்கு கலக்கு என்று கலக்கிய படம்.
இசை g ராமனாதன் என்றாலும் ஒரிரு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் மிகவும் பிரபலமடையவில்லை. கதை வசனம் கவிஞர் கண்ணதாசன். வசனத்தை மிக அருமையாக எழுதியிருப்பார்.

'வனமேவும் ராஜகுமாரன்' என்ற பாடலை ஜிக்கியும், சீர்காழியும் பாடியிருப்பார்கள். அருமையான மெலடி பாடல். 'சரசராணி கல்யாணி' பாடல் சிதம்பரம் ஜெயராமனும், p.பானுமதியும் பாடியிருக்கும் மற்றுமொரு அற்புத பாடல். ரேடியோவில் "ராஜாதேசிங்கு" என்று சொன்னவுடனே இந்த பாடலைத்தான் போடுவார்கள் என்று முன்கூட்டியே யூகித்து கொள்ளலாம்

முதல் வெளியீட்டில் சுமார் 40 அரங்குகளில் வெளியானது.
சென்னையில் வெலிங்டன், கிருஷ்ணா, உமா, லிபர்ட்டி என்ற 4 திரையரங்குகளில் வெளியாகி சென்னையில் 56 நாட்களும் தமிழகத்தில் பிற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்களும் ஓடியது குறிப்பிடத்தக்கது...........ksr...

orodizli
18th October 2020, 07:28 AM
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்
எம்.ஜி.ஆருடன் அவரது நேர்முக உதவியாளர் க.மகாலிங்கம். (பழைய படம்).

எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (சனிக்கிழமை) 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய வரலாறு குறித்து அவரிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றிய க.மகாலிங்கம் கூறியதாவது:-

1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி(செவ்வாய்க்கிழமை), தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த நாள். அன்று காலை 10 மணியளவில் எம்.ஜி.ஆர். தன் ராமாவரம் தோட்டத்தில் மிகவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். அவருடைய அந்த செயல்பாடு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேராக அவர் தன் காரில் ஏறினார். சைகை மூலம் என்னையும் காரில் ஏற சொன்னார். நானும் அவருடன் பயணமானேன்.

கார் நேராக லாயிட்ஸ் சாலையில் உள்ள அன்னை சத்யா திருமண மண்டபத்துக்கு (தற்போதைய அ.தி.மு.க. தலைமை அலுவலகம்) சென்றது. அங்கு அவர் கட்சி பெயரை அறிவித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.ஜி.ஆர்., ‘அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் கட்டிக்காக்கவும், அவர் விட்டு சென்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது’ என்று கூறினார்.

அண்ணாவின் வளர்ப்பு பிள்ளையாக விளங்கிய எம்.ஜி.ஆர்., அண்ணா தோற்றுவித்த இயக்கமான தி.மு.க.வில் இருந்து வஞ்சக எண்ணம் கொண்ட சில துரோகிகளால் அக்டோபர் 10-ந்தேதி நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட நாளில் இருந்து பல தலைவர்களுடன், குறிப்பாக ராஜாஜி, பெரியார் ஆகியோருடன் ஆலோசனையும், அவர்களுடைய அறிவுரைகளை ஏற்று இயக்கத்தை தொடங்கினார். தன் இதயத்தில் தெய்வமாக இருக்கும் அண்ணாவின் பெயரிலேயே ‘அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று தன் இயக்கத்துக்கு பெயரினை சூட்டினார். இயக்கத்தின் கொடியிலும் அண்ணாவை நினைவுகூறும்விதமாக அவர் உருவம் பொறித்த கொடியையும் உருவாக்கினார். இவை அனைத்தும் 8 நாட்களில் உருவானது.

எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர்க.மகாலிங்கம்.

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி தன்னுடைய சொந்த கட்டிடத்தையே தலைமை அலுவலகத்துக்காக கொடுத்தார். தொடர்ந்து இயக்கம் நடத்திட தேவையான நிதியையும் அவரே அளித்தார். இதற்காக அவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஆட்சியில் அமரும் வரை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். கட்சி வளர்ச்சிக்காக அவர் ஒரு நாளுக்கு 20 மணி நேரத்துக்கு மேலாக உழைத்தவர். ஒரு புறம் திரைப்பட படப்பிடிப்பு. மற்றொருபுறம் அரசியல் பணிகள்.

1977-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்க மக்கள் அமோக வெற்றியை அளித்தார்கள். தமிழக மக்களின் சார்பாக வெற்றி திருமகள், எம்.ஜி.ஆரை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தாள்.

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது இப்போது ஏற்பட்டதல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலேயே இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராகவும், மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் போன்ற மூத்த தலைவர்கள் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். தன் காலத்துக்கு பிறகு இந்த இயக்கம் வீழ்ந்து விடாமல் இருக்கவும், துரோகிகளால் சிதைந்து விடாமல் இருக்கவும் விரும்பினார். அதனை நிறைவேற்றும்விதமாக அவர் வழியே வந்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை தாய் தன் பிள்ளைகளை காப்பது போல் காத்தார். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கியபோது அரசியல் எதிரிகள், அவரை பிடிக்காத சிலர் இது நடிகர் கட்சி, இது வெறும் 50 நாட்கள், 100 நாட்கள் தான் ஓடும் என்றெல்லாம் தங்கள் கோபத்தை கேலியும், கிண்டலுமாக வெளிப்படுத்தினர். ஆனால் இந்த வசைகளையெல்லாம் தாண்டி 50-வது ஆண்டினை நோக்கி இளமை துள்ளலோடு, பீடுநடை போடும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. தமிழக மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நிழல் தரும் ஆலமரமாக, கற்பக விருட்சமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சோதனைகள் பல கடந்து, சாதனைகளை பல உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. என்றால், அது மிகையாகாது.............dr...

orodizli
18th October 2020, 07:28 AM
புரட்சித்தலைவா் எம்ஜிஆா் அவா்களால் "அரசவை கவிஞராக " நியமிக்கப்பட்ட கவியரசு கண்ணதாசன் நினைவு தினம் இன்று! அவா் புரட்சித்தலைவா் எம்ஜிஆா் அவா்களை பற்றி மனம்திறந்து சொன்ன செய்தி:
மக்கள்திலகம் நடித்த நேற்று இன்று நாளை படம் வெளிவந்த நேரமிது!கவியரசா் கண்ணதாசன் ,லேனா செட்டியாாின் ம௫மகன் முத்தையா செட்டியாா் இவ௫டன் தி.நகா் நடேசன் பூங்கா அ௫கில் உள்ள தனது இல்லத்திலி௫ந்து மவுண்ட் ரோட்டிற்கு ஒ௫ வேலையாகப் புறப்படுகிறாா்கள். முத்தையா செட்டியாாின் மகன்
கி௫ஷ்ணா காா் ஓட்ட முன் சீட்டில் கவிஞாின் மகன் கலைவாணன்,கண்ணதாசனின் நண்பா் பாக்யநாதன் என்பவ௫ம் அமா்ந்தி௫க்கிறாா்.
எல்.ஐ.சி. கட்டிடத்தை தாண்டி காா் சென்று கொண்டி௫ந்த பொழுது கா௫க்கு வெளியே தலையை அண்ணாந்து அங்கு தேவி தியேட்டா் வாசலில் வைக்கப்பட்டி௫ந்த புரட்சித்தலைவா் எம்ஜிஆா் நடித்த நேற்று இன்று நாளை படத்தின் கட் அவுட்டைக் கவியரசா் கண்ணதாசன் பாா்க்கிறாா்.
உடனே அ௫கில் அமா்ந்தி௫ந்த முத்தையா செட்டியாாிடம் எம்ஜிஆா் கட் அவுட்டைக்காட்டி,
எல்லா௫ம் இவரை வாத்தியாா் வாத்தியாா்னு சொல்லாறங்க.நான்௯ட ஆரம்பத்துல இவா் எந்த ஸ்௯லுக்கு வாத்தியாா்னு கிண்டலடிப்பேன்.இப்ப சொல்றேன் முத்தையா உண்மையிலேயே இவா் வாத்தியாா்தான் இன்னும்சொல்லப்போனா இவா் எனக்கு எனக்குக்௯ட வாத்தியாா்தான் என்கிறாா்.என்ன சொல்றீங்க? முத்தையா செட்டியாா் இடைமறித்துக் கேட்கிறாா்.
ஆமாய்யா அந்த மனுசன் நான் எழுதிய பாட்டுல௯ட தப்பை சிவப்பு மையில தி௫த்தியி௫க்கிறாா். சிவப்பு மையில தி௫த்துறவா் யா௫! ......mss...

orodizli
18th October 2020, 07:31 AM
தமிழக மக்கள் தங்களை ஆட்சி செய்ய அதிக முறை வாய்ப்பளித்த கட்சி.
அரை நூற்றாண்டை தொட்ட கட்சி, அதிக ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுக்கொண்டிருக்கும் ஒரே கட்சி.

வழக்கமாக தலைவர்கள்தான் கட்சியை தொடங்குவார்கள். வழக்கத்திற்கு மாறாக தொண்டர்கள் கட்சியை தொடங்கி, அதற்கு தலைவராக எம்.ஜி.ஆரை அழைத்தார்கள்.

#அண்ணா_திராவிட_முன்னேற்ற_கழகம்

தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி இன்று தனது 49வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சமூக நீதிக்கு அடையாளமாக 49% இருந்த இட ஒதுக்கீட்டை 68% ஆக உயர்த்திய கட்சி.

69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அதை சேர்த்த கட்சி.

ஆண்ட சாதிகளின் பரம்பரை சொத்தாக இருந்த மணியக்காரர் பதவிகளை ஒரே இரவில் பிடுங்கி சமூக நீதியின் அடிப்படையில் அனைத்து சாதியினரையும் கிராம நிர்வாக அலுவலராக ( VAO) அரசு ஊதியம் பெற வழிவகை செய்த கட்சி.

தனியாரிடமிருந்த ரேஷன் கடைகளை ஒழித்து அரசின் சார்பில் பொது விநியோகத்துறையை நிறுவிய கட்சி.

சத்துணவு திட்டத்தை கொண்டு வந்த கட்சி.

கல்விப் புரட்சிக்கு ஏதுவாக தமிழகத்தில் அதிக பல்கலைக்கழகங்களையும், மருத்துவக் கல்லூரிகளையும், சட்டக் கல்லூரிகளையும் அமைத்த கட்சி.

தமிழ் மொழிக்கென்று தனியாக பல்கலைக்கழகம் அமைத்து, இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய ஒரே திராவிட கட்சி.

திருவள்ளுவர், அண்ணா, அன்னை தெரசா, பாரதியார், பாரதிதாசன் பெயர்களில் தனித்தனியே பல்கலைக்கழகங்களை கட்டிக்கொடுத்த கட்சி.

காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளில் நீதிமன்றத்தின் வழியே சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய கட்சி.எளிய மக்களின் அடையாளமாக இன்றும் திகழும் அதிமுகவின் 49வது பிறந்த தினம் இன்று(நேற்று)... ......Smul...

orodizli
18th October 2020, 10:38 AM
சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த நாள் 17-10-1972

48 ஆண்டுகள் முன்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி கட்சி துவங்கிய தினம் .

திரை உலகில் கொடி கட்டி பறந்த மன்னாதி மன்னன் - அரசியலில் புதிய அத்தியாயம் படைத்த தினம் .

கவியரசர் சொன்னார் - இது 100 நாள் ஓடும் கட்சி .

கருணாநிதி - காமராஜர் கூறியது - நடிகன் கட்சி

ராஜாஜி சொன்னது - எம்ஜியாரின் சத்திய சோதனை - வெற்றி நிச்சயம்

மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் தலைவர் அண்ணாவின் பெயரில் ''அண்ணா திமுக '' என்ற இயக்கத்தை

கொடியில் அண்ணாவின் உருவத்தை பதித்து அண்ணாவின் கொள்கைகளை பிரகடனப்படுத்தி

இந்திய அரசியலில் எவரும் எதிரபாராத விதமாக புது கட்சியினை துவக்கினார் .

மக்கள் திலகத்தின் ''அண்ணா திமுக '' தோன்றியவுடன் திரு கே.ஏ .கிருஷ்ணசாமி அவர்களால் புரட்சி தலைவர்

என்ற பட்டமும் சூட்டப்பட்ட தினம் .

ஏழை - எளிய மக்கள் - பொது மக்கள் - மக்கள் திலகத்தின் மன்றங்கள் - ரசிகர்கள் - அனுதாபிகள் என்று

லட்சக்கணக்கான ஆதரவாளர்கள், கோடிக்கணக்கான பொது மக்கள், மக்கள் திலகத்திற்கு ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகளை பரிசாக தந்தனர் .

திரை உலகிலும் முடிசூடாமன்னனாக திகழ்ந்த எம்ஜிஆர் - அரசியலில் தனி கட்சி கண்ட பின்பு

உலக புகழ் நாயகனாக ..., சக்கரவர்த்தி ஆக வெற்றிவலம் வந்த தினம்... துவங்கிய திருநாள் இன்று ....17-10-1972...17-10-2020.........vnd...

orodizli
18th October 2020, 10:38 AM
#மகாசக்தி

நான் தீவிர சிவாஜி ரசிகன். சுவரொட்டியில் இருக்கும் எம்ஜிஆர் போஸ்டரைப் பாரத்தாலே தவறான செயலோ என நினைப்பவன் நான்...
அந்த அளவு தீவிர சிவாஜி ரசிகன்...!

நான் சினிமாத்துறையில் நுழைந்தபோது தொடரந்து எம்ஜிஆர் பற்றிய நல்ல விஷயங்களைக் கேட்டபோது , "இப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரையா வெறுத்தோம்" என வருந்தினேன். அன்றிலிருந்தே எம்ஜிஆர் அவர்களை தீவிரமாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருசமயம் அம்மன் கோவில் கிழக்காலே படஷூட்டிங்கிற்கு சென்றிருந்தேன்.. இரவு என் ரூமிலுள்ள டீவியில் 'ஒலியும் ஒளியும்' பார்த்துக் கொண்டிருந்தேன்...ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது...

அப்போது என் பின்னாலிருந்து ஒரு குரல், "என்ன ஒரு பேரழகுய்யா", நான் திடுக்கிட்டு பின்னால் பார்க்க அங்கே இசைஞானி இளையராஜா...!
'நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே...'

திரையில் எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் சாங் ஓடிக்கொண்டிருந்தால் நான் எம்ஜிஆரைத் தான் ரசிப்பேன்...இப்படி பத்மினி, சாவித்திரி யாருடன் டூயட் சாங் நடித்தாலும் என் கண்கள் அனிச்சையாக எம்ஜிஆரை ரசிக்க ஆரம்பித்துவிடும்...
அப்படிப்பட்ட பேரழகன் அவர்... அப்பேர்ப்பட்ட ஈர்ப்புசக்தி எம்ஜிஆருக்கு மட்டும் தான்...

நான் பாடியதால் தான் எம்ஜிஆர் முதலமைச்சராக ஆனார் என்று ஒரு மேடையில் டிஎம்எஸ் சொன்னார்... அப்படிப் பார்த்தால் சிவாஜிக்குப் பாடியுள்ளாரே? ஏன் அவர் முதலமைச்சராகவில்லை??? ஏன் டிஎம்எஸ்ஸே சில படங்களில் ஹீரோவாக நடித்துப் பாடியும் உள்ளாரே?? அவர் முதலமைச்சராக ஆகியிருக்க வேண்டுமல்லவா???

எம்ஜிஆர் அவர்கள் ஒரு தனிப்பட்ட மகாசக்தி...
ஒப்பீடு செய்ய இயலாத தனிப்பிறவி...

எம்ஜிஆர் 100 வது பிறந்தநாள் விழாவில்
இயக்குனர் திரு. ஆர்.சுந்தர்ராஜன் பேசியது............bsm...

orodizli
18th October 2020, 10:41 AM
ராஜா தேசிங்கு நல்ல படம். மக்கள் திலகம் அற்புதமாக நடித்திருப்பார். தாவூத் கானுக்கும் தேசிங்குக்கும் நடை, உடை, பாவனையில் வேறுபாடு காட்டியிருப்பார். கானாங் குருவி காட்டுப் புறா... பாடலுக்கு மிகச் சிறப்பாக நடனமாடியிருப்பார். பாடல் முடிந்ததும் சண்டையில் மக்கள் திலகத்தின் வாள் வீச்சு பொறிபறக்கும். அப்போது தம்பி தேசிங்கு ராஜாவை கொல்வதற்காக ஈட்டியை கையிலெடுக்கும் தாவூத்கான், அவர் சண்டையிடும் அழகைப் பார்த்து ரசிப்பது நம்மையும் இருவரையும் ரசிக்க வைக்கும். தேசிங்கு ராஜா அரண்மனைக்கு வைர வியாபாரி போல வேவு பார்க்க வரும் தாவூத்கான், மோதிரத்தைக் கொடுப்பதும் அதை தேசிங்கு கையில் வாங்கி விரலில் மாட்டிக் கொள்வதும் தொழில்நுட்ப வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமான படமாக்கம், எடிட்டிங். கடைசியில் இரு மக்கள் திலகமும் மோதும் சண்டைக் காட்சியிலும் எடிட்டிங் திறமையாக இருக்கும்.

பானுமதிக்கு எப்போதுமே வாய்த்துடுக்கு அதிகம். மக்கள் திலகம் வயதில் மூத்தவர் என்றாலும் பலரின் முன்னிலையிலும் ‘என்ன மிஸ்டர் எம்ஜிஆர்’ என்றுதான் அதிகாரமாக கூப்பிடுவார். அதை எல்லாம் மக்கள் திலகம் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். அதனால்தான் அவரை சொந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். ‘இசையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றும் நாடோடி மன்னன் பாடல் ஒலிப்பதிவின்போது பானுமதி கேட்டார். நாடோடி மன்னன் படத்தில் காட்சிகள் சிறப்பாக வருவதற்காக மக்கள் திலகம் மீண்டும் மீண்டும் காட்சிகளை எடுத்ததைப் பார்த்த பானுமதி, ‘வேறு நல்ல டைரக்டரை வைத்து படம் எடுங்களேன்’ என்று சொன்னதால் கருத்து வேறுபாடு அதிகரித்து படத்திலிருந்து பானுமதி விலகினார். படம் வெளியாகி, தான் நல்ல டைரக்டர் என்பதை மக்கள் திலகம் நிரூபித்தார். அந்தக் கோபம் ராஜாதேசிங்கு, காஞ்சித் தலைவன் உள்ளிட்ட படங்களிலும் எதிரொலித்து படம் தாமதமானது. பழைய வஞ்சத்தை மனதில் கொண்டுதான் அரசின் சிறந்த நடிகர் தேர்வுக்கு கூட மக்கள் திலகத்தை தேர்வு செய்ய பானுமதி எதிர்ப்பு தெரிவித்தார். நம்ப ஆளு எல்லாரையும் மன்னித்து விடுவார். தமிழக முதல்வரான பிறகு பானுமதிக்கு இசைக் கல்லூரி முதல்வர் பதவியைக் கொடுத்தார்.

ராஜா தேசிங்கு படத்துக்காக பாற்கடல் அலைமேலே.. என்ற பத்மினியின் நடனத்துடன் பாடல் காட்சி தசாவதாரத்தை விளக்குவதாக இருக்கும். திமுகவின் கடவுள் மறுப்புக் கொள்கை தீவிரமாக இருந்த நேரத்தில் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற மக்கள் திலகம் எதிர்ப்பு தெரிவித்தார். படத்துக்கு வசனம் எழுதிய கண்ணதாசனே அப்போது தீவிர நாத்திகர். லேனா செட்டியார் பத்மினியின் ரசிகர். அந்தப் பாடல் காட்சியை இடைவேளையின்போது தனியே காட்டினார். என்றாலும் மறுவெளியீடுகளில் அந்தப் பாடல் காட்சி இடம்பெறவில்லை. இப்பவும் யூடியூப்பில் பாற்கடல் அலைமேலே... பாடல் காட்சி காணக் கிடைக்கிறது. என்ன இருந்து என்ன? நமக்கு மக்கள் திலகம் இறப்பதை தாங்க முடியாது. அதுவும் தாவூத் கானை ராஜாதேசிங்கே கொன்று உண்மை தெரிந்தபிறகு தானும் தற்கொலை செய்து கொள்வார். இது நமக்கு பிடிக்குமா? அது படத்தின் வெற்றியை பாதித்தது.... Swamy...

orodizli
18th October 2020, 10:42 AM
மக்கள் திலகத்தின் சரித்திர படைப்பில் வெளியான ராஜாதேசிங்கு திரைப்படம் எல்லா சிறப்புகளும் இருந்து மதுரைவீரன் காவியம் பெற்ற இமாலய வெற்றியை பாதி பெற்றிருந்தால் கூட சிறப்பாக இருக்கும்.
ஆனால் மதுரைவீரனில் தலைவர் மரணிக்கும் காட்சியை ஏற்றவர்கள்
ராஜாதேசிங்கில் ஏற்க முடியவில்லை.

1960 ல் இப்படைப்பு வெளியானது ...
இந்து மூஸ்லீம் என மதங்கள் சார்ந்த கதை அமைப்பு ...
அண்ணன் தாவுத்கான் மூஸ்லீம்...
தம்பி தேசிங்கு இந்து வாக இருப்பார்.
தலைவர் கதை மாற்றத்தை சரி செய்ய முற்பட்டார்.
1958 ல் நாடோடி மன்னன் திரைப்படம்
1959 ல் இன்பகனவு நாடகத்தில் கால்முறிவு..
1960 ல் பாக்தாத் திருடன் காவியத்தை அருமையாக முன் நின்று முடித்த வெற்றியை தந்தது.

ராஜா தேசிங்கில்
இரட்டை வேடமிட்டும்
கதை அமைப்பு அன்று இந்து முஸ்லீம் மக்கள் மனதை பாதித்தது என்றே சொல்லலாம்.

லேனா செட்டியார் பின்பு ஒரு நாள் ஏ.எல்.சீனிவாசன் அவர்களின் வீட்டுக்கு சென்று ராஜாதேசிங்கு பட நிலவரம் பற்றி பேசினார்.
எம்.ஜி.ஆர் இன்னும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் என்றார்.
படத்தின் இழப்பு என்று சொல்லாமல் சொல்லிய லேனா அவர்களின் பேச்சை எப்படியே அறிந்த மக்கள் திலகம்
தாய் வீட்டில் அன்று இருந்து உள்ளார்.

உடனே
ஏ.எல் சீனிவாசன் அவர்களின் விட்டிற்கு உடனே காரில் பணத்துடன் வந்துள்ளார்.

ஏ.எல் எஸ் வீட்டு மாடியின் மேலே லேனா இருப்பதை அறிநத மக்கள் திலகம் கீழே உள்ள பணியாளரை அழைத்து நான் ராமசந்திரன் வந்திருக்கின்றேன் என காகிதத்தில் எழுதி முதலாளி ஏ.எல். எஸ்ஸிடம் கொடுங்கள் என்று சொல்லி உள்ளார் மக்கள் திலகம் அவர்கள்.
காகிதத்தை பார்த்த Als அவர்கள் லேனாவிடம்....
Mgr வந்திருக்கிறார் என்றார்.

உடனே லேனா நான் வந்தது Mgr க்கு தெரியவேண்டாம் என்று பக்கத்து ரூம்மில் போய் உட்கார்ந்துள்ளார்.

ஏ.எல்.எஸை யார் பார்க்க வந்தாலும் அவர் சொன்ன பிறகு தான் மேலே போகவேண்டும்..
ஆனால் மக்கள் திலகம் ஒருவருக்காக மட்டுமே கீழே வந்து என்ன விபரம் என கேட்டுள்ளார்.

மக்கள் திலகம் சொன்னார்...( ஏ.எல் எஸ்ஸை முதலாளி என தான் அழைப்பார்) முதலாளி எனக்கு நடந்தது தெரியும்..
அவரிடம் இந்த பெட்டியை கொடுங்கள்..
என்னால் அவருக்கு நஷ்டம் வரக்கூடாது.. நீங்கள் கொடுங்கள்...
நான் கொடுத்தால் வாங்கமாட்டார் என்று சொல்லி விட்டு (தான் நடிக்க வாங்கிய ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை) மக்கள் திலகம் அவர்கள் கொடுத்து விட்டு சென்றார்.

இந்த உண்மையை மறைந்த ஏ.எல்.எஸ். மகன் கண்ணப்பன்
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

தன்னால் ஒரு தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரகூடாது என்று எண்ணி வள்ளல் மக்கள்திலகம் அவர்கள் லேனா செட்டியாருக்கு செய்த உதவி வரலாற்று சிறப்பாகும்.
மேலும் ராஜாதேசிங்கு திரைப்படம் அதன் பின் பலமுறை திரைக்கு வந்து வசூலை படைத்துள்ளது.
மக்கள் திலகத்தின் பெருந்தன்மையை போல் வேறு எந்த நடிகரும் சினிமா உலகில் இல்லை....UR...

fidowag
18th October 2020, 12:39 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*15/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் ஒரு மறுமலர்ச்சி. ஒரு உற்சாக ஊற்று. ஒரு தன்னம்பிக்கை முறை என்று பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து கொண்டு இருக்கிறது .ஆரம்பத்தில், திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கவில்லை . வதைப்பட்டார். அவமானப்பட்டார். சிரமப்பட்டார் .இந்த முகம் சினிமாவிற்கு ஏற்ற முகமில்லை என்று விமர்சிக்கப்பட்டார் .இவரை ஹீரோவாக நடிக்க வைத்தால் படம் வெற்றி பெறாது என்று கருத்து வெளியிட்டனர் ஒரே நேரத்தில் அவருக்கு எதிர்ப்பு கணைகள் வந்தவண்ணம் இருந்தன .ஒவ்வொரு நாளும் அவர் தூங்க போகும்போது நாளை விடியாதா என்ற கனவுடன் இருந்தார் .ஆனால் நாளை விடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது . நாடோடி மன்னன் படத்திற்காக கை நிறைய பணம் முன்வைத்து ,ஒரு நாளைக்கு 3 ஷெட்யூல் என்று பிசியாக இருந்த நேரத்தில் தன்னுடைய சொந்த* கருத்தை, கொள்கையை மக்களிடம் எடுத்து சொல்லுவோம். எடுபடுமா இல்லையா என்று கவலைப்படாமல் கடைசிவரையில் பணத்தை இறைத்து, மூன்று முறை வெளியிடும் தேதிகளை தள்ளிப்போட்டு ,உத்தமபுத்திரன் படம் வெளியானதும் அதன் நகல் என்று சொல்லி விடுவார்களோ என்ற கவலையில் மீண்டும் சில மாற்றங்கள் செய்து .வெளியிட்டபின் ஒரு வேளை இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன் இல்லையானால் நாடோடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் .1958ல்* 25 லட்சம் செலவிடப்பட்டது .பிரம்மாண்டம் ,மெகா ஹிட் என்று சொல்லப்படும் படங்களுக்கு சமமானது .இந்த படத்தில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் ஒரு லட்சிய புருஷனாக ,தான் கொண்டிருந்த கொள்கைகளுக்கு மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக தன்னுடைய உயிரினும் மேலான நடிப்பை ,கௌரவத்தை, நேரத்தை ,காலத்தை,குடும்ப சம்பாத்தியம் அத்தனையையும்**மூலதனமாக வைத்தார் .அப்படி ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொள்வதற்கு இப்போது அத்தனை தைரியமிக்க ,இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒருவரும் தயாராக இல்லை .


நாடோடி மன்னன் படத்தில் அவர் பாடியிருப்பார் . நானே போடப்போறேன் சட்டம். பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் .எங்க வீட்டு பிள்ளையில் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்*தெய்வத்தாய் படத்தில் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் மூன்றெழுத்து என்பதற்கு கடமை, தி.மு.க. ,சினிமா, அண்ணா ,எம்.ஜி.ஆர். வெற்றி இப்படி சொல்லி கொண்டே போகலாம் .சில பாடல்கள் அவருக்காகவே எழுதப்பட்டது . அவருக்கு மட்டுமே பொருந்தும் .குறிப்பாக சொல்ல போனால் ,நான் செத்து பொழைச்சவன்டா ,எமனை பார்த்து சிரிப்பவன்டா எல்லா கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எல்லாம் சொல்லிய கொள்கைகள், தத்துவங்களை நான்கு வரி,ஆறு வரி* பாடல்கள் மூலம் சொல்லி முடித்து இருக்கிறார் .அரசிளங்குமரியில் ,பட்டு கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய சின்ன பயலே, சின்ன பயலே சேதி கேளடா என்ற பாடல் இன்றைக்கும் காலம் கடந்து பொது உடமை தத்துவ* கருத்தாக மக்களிடம் இவர் மூலம்* சென்று அடைந்துள்ளது ..கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா அவர்களுக்கு சிலை வைக்க வேண்டி நிதி கேட்டு எம்.ஜி.ஆரை* சந்திக்க பால தண்டாயுதம், தா. பாண்டியன் இருவரும் செல்கிறார்கள் .அந்த ஜீவா என்ற தலைவரின் உருவச்சிலை அமைக்கும் செலவினை முழுவதும் தானே எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார் .அப்படி பொது உடமை கருத்துக்கள்,தத்துவங்கள் பற்றி பேசிய தலைவர்களை மதித்தவர் .பொது உடமை சிந்தனை உள்ள மணிப்பூரி எழுத்தாளர்களை மதித்தவர் .அதனால்தான் தன வீட்டு நூலகத்தில் லட்சக்கணக்கான ருபாய் மதிப்பில் புத்தகங்களை வாங்கி சேர்த்து , பி.எஸ்.ராமையா, ரவீந்தர் போன்றவர்களை வைத்து படிக்க சொல்லி அறிந்தவர் .அதற்காகவே வாழ்க்கையில் சிறிது நேரம் ஒதுக்கியவர் .* அவர்களுக்கும் தலா ரூ.1,000/- மதிப்பிலான புத்தகங்கள் அளித்து , அந்த கால கட்டத்தில் அவர்களின் குடும்ப நிர்வாக செலவிற்கான பண உதவிகளையும் செய்து சில முக்கியமான திரைப்படங்களையும் பார்த்தார் திரைக்கதையை தேர்வு செய்வதில் திறமையாளராக இருந்தார் .அதனால்தான் கதைகளை முடிவு செய்வதில் அவரின் தலையீடு இருந்தது .கதையை தேர்வு செய்தபின் கம்பெனியின் பெயர் வைப்பது ,பெயர் எத்தனை எழுத்துக்களில் இருப்பது ,பெயரில் உள்ள கதை எப்படி இருப்பது ,கதையில் எந்தெந்த இடங்களில் திருப்பங்கள் வருவது ,பாடல்கள் அமைவது எப்படி ,பாடல்களில் அரங்க அமைப்பு, பாடல் வரிகளில் அர்த்தம் எப்படி இருப்பது ,என்ன சொல்வது*,பாடுபவரின் தேர்வஎடிட்டிங் செய்வது எப்படி,சண்டை காட்சிகள் அமைவது எப்படி , எந்த லொகேஷன் ,வெளியூரில் படம் பிடிப்பது , படப்பிடிப்பை எந்தெந்த காட்சிக்கு எப்படி நடத்துவது ,எத்தனை நாள் கழித்து படம் வெளியிடுவது ,எந்தெந்த ஏரியாக்களுக்கு எப்படி விலை நிர்ணயிப்பது ,நடிகர், நடிகைகள் சம்பள நிர்ணயம் செய்வது என்று ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான அனைத்து விவரங்களும் நூலிழையில் அறிந்து வைத்திருந்தவர் திரைப்பட களஞ்சியம் ஆகிய எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு* சிறந்த நடிகருக்கான பாரத் பட்டம் 1971ல் நடித்த ரிக்ஷாக்காரன் படத்திற்காக கொடுக்கப்பட்டது .பரத் என்றால் உருதுவில் நிறைவு என்று அர்த்தம் .திரைப்படத்துறையில் எம்.ஜி.ஆர். நிறைவானவர் என்பதற்காகவே பாரத் பட்டம் வழங்கப்பட்டதாக அவருடன் இருந்த ரவீந்திரன் பேட்டி அளித்துள்ளார் .*


திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி " புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கும்*ஜெயலலிதா*அவர்களுக்கு ம் உள்ள மாறுபாடுகள் என்னவென்றால் தலைவரிடம்*ஜனநாயகத்தின் அடிப்படையில் எல்லாவற்றையும் சாதிக்க எண்ணியவர் .ஜெயலலிதா அவர்கள் ஜனநாயகம் கலந்த*அதிகாரத்தை பயன்படுத்துவார் .ஜனநாயகம் பற்றி பேசுவார் .அதன்படி*வேலைகள்*நடக்கவில்லை*என்றால் அதிகாரத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்த கூடியவர் .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பொறுத்தவரை*சர்வாதிகாரம் செய்து முரசொலி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சித்திரவதை செய்தார்*என்று கண்டபடி*முரசொலியில் எழுதுகிறார்கள் .ஜெயலலிதா அவர்கள் ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்தார்*என்பதை வைத்து திரு.நடராஜன் இல்லத்தில் அத்துமீறி நுழைந்து கடிதத்தை*பறிமுதல் செய்து முரசொலியில் பிரசுரம் செய்யும்படி செய்தார்*கருணாநிதி .இந்த செயலை*சர்வாதிகாரம் என்று நாங்கள் சொன்னால்*தி.மு.க.வினருக்கு*கோபம் வரும் புரட்சி தலைவரும், ஜெயலலிதாவும் சட்ட*ரீதியாக எந்த செயலை செய்தாலும்* அது சர்வாதிகாரம் என்று விமர்சிக்க கூடிய*தி.மு.க.வினர் இன்றைக்கும் இருக்கிறார்கள் .* இன்றைக்கு கருணாநிதியை பற்றி நாங்கள் குறை சொல்வதில்லை .ஜெயலலிதா*பற்றியோ*.[புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றியோ*யாரும் எந்த குறையும்*சொல்வதில்லை . காரணம் அவர்கள் எல்லாம் அமரர் ஆகிவிட்டார்கள்*


ஜெயலலிதா அவர்களை பொறுத்தவரையில் நமது விருப்பத்தை சொல்ல வேண்டும் . நமக்கு அந்த தகுதி இருக்கிறது என்று தெரிந்தால் கொடுத்துவிடுவார்கள் .நானும் ,பொள்ளாச்சி ஜெயராமனும் வாரிய தலைவர்கள் பதவியை*.தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் பெற்றிருக்கிறோம் என்று சொல்லியபோது ஜெயராமனை டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் தலைவராகவும்*என்னை வணிகவரித்துறை துணை* தலைவராக நியமித்தார்கள் .ஜெயலலிதா அவர்கள் அந்த துறைக்கு தலைவராக இருந்தார் .* 2 ஆண்டுகள் பதவியில் இருந்தோம்* 1996ல் தி.மு.க.தேர்தலில் வெற்றி பெற்றதும் சிலர் கட்சி தாவினர்கள் .அப்போது* உடுமலையில் இருந்து தொலைபேசியில் நீங்கள் தைரியமாக இருங்கள். அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்* .அச்ச படாதீர்கள். நாங்கள் எப்போதும் உங்களுக்கு துணை நிற்போம் என்று ஜெயலலிதா அவர்களுக்கு சொல்லுமாறு அவரது உதவியாளர் மூலம் சொல்ல சொன்னேன் .அவர் அதை தெரிவித்திருந்தாரா என்பது தெரியாது .பிறகு 1996 இறுதியில் ஜெயலலிதாவை கைது செய்தார்கள் தி.மு.க.ஆட்சியில் .அவருக்காக போராடி ,சென்ட்ரல் அருகில் உள்ள மத்திய சிறை சாலையில் அவரை பார்க்க சுமார் 100 பேர்கள் வந்திருக்கிறோம் என்று எழுதி கொடுத்தோம் .* அந்த 100 பேர்களில் எனக்கு,முன்னாள் அமைச்சர் பட்டாபிராமன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஆகிய மூவருக்கு மட்டும் அனுமதி கிடைத்தது அவர் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்ததால் ,சிறை அதிகாரிகள், காவலர்கள் மரியாதையாகத்தான் நடத்தினார்கள் .அவர்கள் மிகவும் வருத்தமாக இருந்த நேரம் .எங்களிடம் ஆலோசித்து செய்யவேண்டிய வழிமுறைகள் பற்றி சொன்னார்கள் .அப்போது ராயப்பேட்டையில் சுல்தான் என்பவன் ஜெயலலிதா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் தீ குளித்துவிட்டான் .அது விஷயமாக என்னையும் ,சுலோச்சனா சம்பத் அவர்களையும் சிறைக்கு வரச்சொல்லி, கலந்து ஆலோசித்தார் .சுல்தான் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்கும்படி உத்தரவிட்டார் .தொகை எவ்வளவு என்று நினைவில்லை .அவர் வீட்டிற்கு இருவரும் சென்று நிதி அளித்தோம் .பின்னர் கழக பணியில் ஈடுபட்டிருக்கும்போது* ஜெயலலிதா* அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனபின் ,அண்ணன் காளிமுத்து ,சி.எஸ். ஆனந்தன் என்பவரை எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக நியமிக்கும்படி*வேண்டுகோள் வைத்தார் .உடனே ஜெயலலிதா ,அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் திரு.லியாகத் அலிகான் தான் என்று சொன்னதும் காளிமுத்து சரி,அப்படியே செய்யுங்கள் .அவர் பொருத்தமானவர்தான் என்றார் ..அந்த பதவியை நான் கேட்காமலேயே ஜெயலலிதா கொடுத்தார் .அதிலும் சில முக்கிய பணிகளை செய்ய சொன்னார்*


.1986லேயே, ஜெயலலிதா அவர்கள் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும்போது தலைவரின் அனுமதியோடு ,தென் மாவட்டங்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கு பணிக்கப்பட்டனர் . அப்போது ஜெயலலிதா அவர்களுக்கு முன்பாக இதுபற்றி பேசி கொண்டிருக்கிறேன் .அப்போது ஒரு ஹாட்லைன் உண்டு .அதாவது தலைவர் போனை எடுத்தால் ஜெயலலிதா பேசுவார் . ஜெயலலிதா போனை எடுத்தாரேயானால் தலைவர் பேசுவார் .அப்படி ஒரு சிஸ்டம் இருந்தது .என்னை முன்னே வைத்து கொண்டு ஜெயலலிதா ,தலைவரிடம் ஹாட்லைனில் தென் மாவட்டங்களுக்கு பிரச்சாரம் செய்ய யாரை அழைத்து கொண்டு செல்வது என்று கேட்டபோது , லியாகத் அலிகானையும், ஜெ.சி.டி.பிரபாகரனையும் அழைத்து செல் என்றார் .அந்த சூழ்நிலையில் கூட எங்களை தலைவர் ஞாபகம்*வைத்து சிபாரிசு செய்தார் .நாங்கள் ஒருவாரம் பிரச்சாரத்திற்கு சுற்றுப்பயணம் செய்தோம் .முதலில் மதுரையில் இறங்கி, நவநீத கிருஷ்ணன், செல்லூர் ராஜு, சேடப்பட்டி முத்தையா , திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு ,போகிற வழியில் நவநீத கிருஷ்ணன் வீட்டிற்கும் ,பிறகு நான் அழைத்ததின் பேரில் என் வீட்டிற்கும் வந்தார் .அப்போது உடன் சசிகலாவும் வந்தார் .அவர் படி ஏற முடியாத சூழலில் காரிலேயே அமர்ந்துகொண்டார் .ஜெயலலிதா மேல் மாடியில்* உள்ள என் மாமனார் வீட்டிற்கு செங்குத்தான படியில் சிரமம் பார்க்காமல் ஏறி வரும்போது கால் செருப்பு தடுக்கி கீழே விழும் சமயம் ,பின்னால் வந்த கரூர் நாகராஜன் என்பவரும் , எனது மைத்துனர் சையது தாஜுதீன் என்பவரும்நல்ல வேளையாக* சட்டென அவரை பிடித்து கொண்டனர் .எங்கள் இல்லத்திற்கு வந்து என் மாமனார், மாமியார் ,உறவினர்கள் அனைவரையும் சந்தித்து எனக்கு பெருமை சேர்த்தார் .அப்படி தொண்டர்களை மதித்த தலைவியாக திகழ்ந்தார் .அப்போது என் மனைவி உடுமலையில் இருந்தார் .எங்கள் வீட்டில் ஜெயலலிதா அவர்கள் அரை மணி நேரம் மேலாக இருந்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது*எங்கள் இல்லத்திற்கு முன்பாக இரண்டாயிரம் பேர் கூடிவிட்டனர் . இந்த நிகழ்வு என் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத நினைவு. நாங்கள் அளித்த ஸ்னேக்ஸ், குளிர்பானங்கள் எல்லாம் அருந்தினார் .பின்னர் லியாகத் ,நான் சென்ற பின்னர் ,உங்கள் மனைவிக்கு உங்களால் பதில் சொல்லமுடியாது .அவர்கள் இல்லாத நேரத்தில் இங்கு என்னை அழைத்து வந்து விட்டீர்கள். பரவாயில்லை சென்னைக்கு வரும்போது என் இல்லத்திற்கு உங்கள் மனைவியை அழைத்து வாருங்கள் என்றார் .அதன் பிறகு, ராமநாதபுரம், சிவகாசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என பல இடங்களுக்கு பிரச்சாரம் செய்ய சுற்றுப்பயணம் செய்து அவர் பேசுவதற்கு முன்பாக நானும் , ஜெ.சி.டி.பிரபாகரனும் பேசி ,அந்த பேச்சுக்களை டேப் ரிக்கார்டரில் பதிவிட்டு தலைவருக்கு அனுப்பி ,அதை கேட்டு அன்றன்றைக்கே அவர் திருத்தங்கள் சொன்னால் ஜெயலலிதா அவர்களின் யோசனைப்படியும் நாங்கள் பேசிய காலமெல்லாம் உண்டு .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .


திருடாதே படத்தில் பட்டுக்கோட்டை* கல்யாண சுந்தரம் எழுதிய திருடாதே பாடலில் வறுமை நிலைக்கு பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே என்ற வரிகளை எம்.ஜி.ஆர் பாடி நடித்தார் . இந்த வரிகள் மற்றவர்கள் மறந்தாலும் எம்.ஜி.ஆர். ஒரு போதும் தன் வாழ்க்கையில் மறக்கவில்லை .அவர் பணநெருக்கடியை சந்தித்து இருந்தாலும், அவரை தேடி உதவிக்காக வந்தவர்கள் வெறும் கையோடு திரும்பி சென்றதாக வரலாறே இல்லை .காரணம் என்னவென்றால் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல அவர் கொடுக்க கொடுக்க பணம் ஒரு பக்கம் சுரந்து கொண்டே இருந்தது .ஒவ்வொருவரையும் தேடி தேடி அழைத்து கொடுத்தார் என்று பல வரலாறுகள் சொல்லுகின்றன .ஏனென்றால் அவரிடம் கொடுக்கும் குணம் இருந்தது .தன்*வாழ்நாளெல்லாம் கழித்த ராமாவரம் தோட்டத்தின் ஒரு பகுதியை தன்னால் சரியாக பேசமுடியாத காலத்தில், வாய்ப்பேச்சும், காதால் கேட்பதை அறிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததால்*வாய்பேசமுடியாத ,காது கேளாத மாணவ மாணவியருக்கு பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து ,இலவச கல்வி அளித்து, அதை பராமரிக்க வேண்டிய உதவிகள், வழிவகைகள் கூட தன்* உயிலில் குறிப்பிட்டு இருந்தார் . இன்றைக்கும் அந்த பள்ளிக்கூடம் ஒரு வரலாற்று ஆவணமாக நம் கண் முன்னே இயங்கி கொண்டுவருகிறது .அதனால்தான் அவர் மறைந்தும் மறையாத மாமனிதராக திகழ்கிறார் .*


கடைஏழு*வள்ளல்கள் பற்றி நாம் புத்தகங்களில் படித்து அறிந்துள்ளோம் . ஆனால் வாழ்ந்த* எட்டாவது வள்ளல் என்ற பட்டத்திற்கு உதாரணமாக ஒருவரைத்தான்* குறிப்பிட முடியும் அவர்தான் எம்.ஜி.ஆர். குற்றால*சாரல், குறவஞ்சி பாட்டு ,வாசலுக்கு வந்து வானமே கேட்டாலும் மழை போல் பொழியும்*எட்டாவது வள்ளல் என்று சொல்வார்களே அது அவருக்கு*எத்தனை பொருத்தம் என்பது*அவரோடு*வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல ,அவரால்* இன்றைக்கும்*அவர் பெயார் கொண்டு* ஏன்* என் போன்றவர்கள் எல்லாம் அவரால் வழிகாட்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதுதான் சகாப்தம் நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றி, சாதனை .அந்த சாதனைகள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*;/காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------------
1.ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது*- மாடப்புறா*

2.எங்கே, என் இன்பம் எங்கே* - நாடோடி மன்னன்*

3.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை*- நேற்று இன்று நாளை*

4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

5.சம்மதமா,நான் உங்கள்கூட வர சம்மதமா -நாடோடி மன்னன்*

orodizli
18th October 2020, 01:03 PM
தலைவர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்தான் "நீரும் நெருப்பும்".
ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற ஜெமினியின் "அபூர்வ சகோதரர்கள்" படத்தின் மறுபதிப்பு தான் "நீரும் நெருப்பும்" என்ற பெயரில் உருவானது. இரட்டை வேடங்களில் தலைவர் பிரமாதமாக நடித்திருப்பார். ஆனாலும் ஜனரஞ்சகமான படத்தில் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் அதிகமான உணர்ச்சியின் வெளிப்பாடு சிறுவர்கள் கேட்கும் சந்தேகத்தை விளக்க முடியாமல் பெரியவர்கள் சிறுவர்களுடன் படம் பார்ப்பதை தவிர்த்தனர். அதனால் மாபெரும் வெற்றியை இழக்க நேரிட்டது நமக்கு பெரிய வருத்தம்தான்.

படம் வரும் போது "ரிக்ஷாக்காரனை" காட்டிலும்அதிக வரவேற்பு இருந்தது. படம் பார்த்த சிறுவர்களுக்கு கரிகாலனைத்தான் அனைவருக்கும் பிடித்தது. அந்த கரிகாலன் இறந்ததும் படம் வேண்டாம் வீட்டுக்கு போவோம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவர் ஏன் செத்தாரு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. குழந்தைகளால் அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. படத்தின் பெரிய வெற்றியை அது பாதித்தது என்றே சொல்ல வேண்டும். கதையை எப்படி மாற்றினாலும் எம்ஜிஆர் சாகாமல் இருந்தால் படத்தின் வெற்றி உறுதியாகி விடும்.

"நீரும் நெருப்பும்" பெயரைக் கேட்டவுடனே கைபுள்ளைங்க கலக்கம் அடைந்தார்கள். ஏற்கனவே "ரிக்ஷாக்காரனின்" வெற்றியில் நொந்து நூலாகிக் கொண்டிருந்தவர்கள் மேலும் "நீரும் நெருப்பும்" வந்து என்ன செய்யப் போகுதோ என்ற கலக்கம். ரிசர்வேசனுக்கு குதிரை போலீஸ் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தியதை கண்டு மனம் வெதும்பி பிதற்றலானார்கள். அந்த பதட்டத்தில்தான் "நீரும் நெருப்பும்" மீது சொல்ல முடியாத கோபம்.

அந்தப் படத்தின் பெயரை கேட்டாலே காய்வார்கள். அதனால் அப்போதே அதனோடு வந்த
"பாபு" வில்"ரிக்ஷாக்காரனை" பிச்சைக்காரன் போல இழிவாக காட்டியிருப்பார்கள். ஏதோ ஒரு "ரிக்ஷாக்காரனை" பார்த்து காப்பியடித்து மிகையாக நடித்து நம்மை பெருத்த இம்சைக்கு உள்ளாக்கிவிடுவார். ஏதோ சிவகுமார் வந்ததால் படம் பெருந்தோல்வியில் இருந்து பிழைத்தது. படத்தை 100 நாட்கள் ஓட்ட முடிவு செய்து சாந்தி கிரவுன் புவனேஸ்வரி யில் திரையிட்டு 100 நாட்கள் வடக்கயிறு உதவியுடன் ஓட்டினார்கள். வழக்கம் போல் அந்த மூன்று திரையரங்கில் ஓட்டி விட்டு "பாபு" வெற்றி என்று குதிக்க ஆரம்பித்து விட்டனர்.

பரீட்சைக்கு ஒருவன் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டு தடவி தடவி எழுதி விட்டு நான் பாஸ் என்பதை போல இருக்கிறது. குறுகிய காலத்தில் "நீரும் நெருப்பும்" அதிக வசூலை பெற்றதை போற்றாமல் குடும்ப தியேட்டரில் திரையிட்டு மனம் குதூகலிப்பதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறதய்யா!. சென்னையில் தேவிபாரடைஸில்
நாட்கள் 67 416715.90
கிருஷ்ணா. " 67. 265278.45
மேகலா. " 53. 187112.65
---------------------------
மொத்தம் 187. 869107.00

ஆனால் "பாபு" 300 நாட்கள் கஷ்டப்பட்டு ஓட்டி இழுவை வசூல் 10 லட்சத்தை தொட்டதாக சொல்லுகிறார்கள். மேலும் மதுரையில் "நீரும் நெருப்பும்" சென்ட்ரலில் 84 நாட்களில் ரூ. 239171.39 .
வசூலாக பெற்றது. ஆனால் "பாபு", அவர்கள் பட்டரை வசூல்படி 89 நாட்களில் ஸ்ரீதேவியில் ரூ. 189491.55 வசூலாக பெற்று தோற்று தெற்கு சீமையிலே தலைவர் புகழை நிலை நாட்டியது. "பாபு" படத்தின் முழு வசூலை வெளியிட்டால் "நீரும் நெருப்பும்" "பாபு" வின் உண்மையான வெற்றி தெரிந்து விடும் என்பதால் வசூலை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள்.

"எங்கிருந்தோ வந்தாள்" 100 நாட்களில் பெற்ற வசூல் ரூ 1021000 தான். அதனால் "பாபு" நிச்சயம் 10 லட்சம் வந்திருக்காது.
சாந்தி 100 நாட்கள் வசூல் "நீரும் நெருப்பும்" 67 நாட்கள் வசூலை முறியடித்திருக்க வாய்ப்பே இல்லை. மொத்தத்தில் 8 லட்சத்தை தொட்டால் அதுவே மிகப் பெரும் ஆச்சர்யமே. முதல் நாள் தீபாவளி அன்றே தூத்துக்குடியில் அனாதை போல் கிடந்த "பாபு" அன்று 6 மணி காட்சி கூட நிதானமாகத்தான் நிறைந்தது. அதனால் பாபுவும் ஒரு. 100 நாள் இழுவை படம்தான் என்பது உறுதியாகிறது.

"பாபு"வுக்கு வசூல் பட்டரையில் இன்னமும் பட்டி டிங்கரிங் முடியாமல் வசூல் தயாராகவில்லை போலும். "நீரும் நெருப்பும்" 44 அரங்கில் திரையிட்டு 22 தியேட்டரில்
50 நாட்கள் ஓடியது. ஓடி முடிய கிட்டத்தட்ட 50 லட்சத்தை வசூலாக பெற்று சாதனை படைத்தது. ஆனால் கணேசனின் "பாபு" மொத்தம் வெளியானதே 28
அரங்கில்தான் அதில் 50 நாட்கள் 8 திரையரங்கில் ஓடி மொத்த வசூலாக 22 லட்சத்தை கூட பெற முடியாத பரிதாப "பாபு" எங்கேயப்பா "நீரும் நெருப்பை" வென்றது.

50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட "தர்மம் எங்கே"?
படத்தின் வசூல் தெரியுமா? மொத்தம் 4 தியேட்டர்களில் வெளியாகி (ஓடியன் மகாராணி மேகலா ராம்) 50
நாட்கள் கூட ஓட முடியாமல் மொத்தம் ரூ 378112 வசூலாக பெற்று சினிமா உலகத்துக்கே அவமானமாகி கேவலமாக தோற்றது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

"நீரும் நெருப்பும்" தேவி பாரடைஸில் பெற்ற வசூலை கூட மொத்த வசூலாக பெறமுடியாத படத்தின் கதாநாயகனுக்கு ஸ்டார் வேல்யூவே கிடையாதா? நீங்கெல்லாம் எங்களை கைநீட்டி குற்றம் சொல்லலாமா? அதற்கான அருகதை இருக்கிறதா? உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்துக் சொல்லுங்கள்..........ksr...

orodizli
18th October 2020, 08:08 PM
# கோயபல்ஸ் கூட்டத்தின் புனை சுருட்டுகளும், புதுக்கதைகளும் #



சாதனை என்ற பெயரின் மற்றொரு பெயரே தலைவர் என்ற
சொல்தான் என்பது அகில உலகுக்கே தெரியும்,

ஆனால் இப்போது முகநூலிலும், மற்ற சில
ஊடகங்களிலும் இதிலெல்லாம் பதிவுகள் போட்டால் யார் நம்மை கேட்கப் போகிறார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில்
தமிழில் 288 படத்துக்கு மேல் நடித்தும் �� எவனும் பைசாவுக்கு மதிக்காத கணேசன் உயிரோடு இருந்த காலத்திலே கிடைக்காத
பெருமை ( அது சரி இருந்தால் தானே ) புகழ்? இவற்றை சேர்க்க
ஒரு சில கோயபல்ஸ் பதர்கள் இப்போது புதிதாக கிளம்பியிரு க்கிறார்கள் அதுவும் எப்போதிலிருந்து?
கர்ணன் படத்தை டிசிட்டல் செய்து ஸ்கூல்
பிள்ளைகளுக்கு இலவச டிக்கெட் கொடுத்து பார்க்க வைத்து ஒரு காட்சி இரண்டு காட்சியாக ஒரு
150 நாள் தள்ளி கரை சேர்த்த பின்பு கொஞ்சம் பேர் தலையெடுத்திருக்கிறார்கள்,

அதிலும் குறிப்பாக கர்ணனுக்கு வித்தை சொல்லிக் கொடுத்த பரசுராமர் பெயரில் எழுதும் ஒரு எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் எழுதும் எழுத்துக்களைப் பார்த்தால் அதைப் படிக்கும் நாலைந்து பேருக்கும் தலை சுற்ற லே வந்து விடும் போல்
இருக்கிறது,


கொஞ்ச நாளைக்கு முன்னாடி போட்ட ஒரு பதிவில் "திரிசூலம் "படம் 6கோடி ரூபாய் வசூல் செய்தது என்று ஜீரணிக்க முடியாத ஒரு
பதிவை போட்டிருந்தார்
இந்த புளுகு மூட்டை யின் அடையாளம்,

தினத்தந்தி யில் கூட 2கோடியோ 3கோடியோ
தான் போட்டிருந்தா ர்கள், விக்கிபீடியா கூட அதை உறுதி செய்துள்ளது, ஆனால் இந்த புண்ணியவான் போட்ட கணக்கை பார்த்தீர்களா அறிவுல க நண்பர்களே,

எவன் சொன்னாலும் சரி நாங்க ஒரு கணக்கு போடுவோம் அதுதான் உண்மை என்று கொடி பிடிக்க நாலைந்து பேர்,

இது எப்படி இருக்கிறது என்றால் "கல்யாணப் பரிசு " படத்தில் தங்கவேலு மன்னாரன் கம்பெனியில் மேனேஜர் வேலை பார்ப்பதாக மனைவி யிடம் புளுகியிருப்பார்
ஒரு நாள் நிஜமான மேனேஜரான சரோஜா வின் மாமனாரிடம் வசமாக மாட்டிக் கொள்வார், அப்போது உண்மையானவர் கேட்பார் நீங்கள் எந்த கம்பெனியில் வேலை
பார்க்கிறீர்கள் என்று, உடனே சரோஜா சொல்லுவார் மன்னாரன் கம்பெனி யில் மேனேஜராக இருக்கிறார் மாமா என்றதும் அவர் தி டுக்கிட்டு சொல்லுவார்
நான்தானே அந்த கம்பெனியில் மேனேஜராக இருக்கிறேன் என்றதும்
இடி விழுந்தது போல் ஜெமினி கேட்பார் சார் நீங்க எந்த மன்னாரன் கம்பெனியை பத்தி சொல்றீங்க என்றதும் அவர் சொல்லுவார் என்னப்பா இது மெட்ராஸ்ல இருக்கிறதே ஒரு மன்னாரன் கம்பெனி தானே என்றதும் தங்கவேல் அடிப்பார் பாருங்கள் ஒரு டூப்பு
அதப்பத்தி நமக்கென்ன டா நீ நம்ம கம்பெனியப்
பத்தி சொல்லேண்டா
என்று அசராமல் சொல்லுவார்,

அதே போல் இவர்களாக என்னவோ சிவாஜி சினிமா உலகத்தில் இருந்த போது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெரிய சாதனைகளை செய்தது மாதிரி இவர்களாக எல்லா படங்களுக்கும் புதுசாக வசூல் தயாரித்து ( தகவல் உதவிக்கு ஒரு அல்லக்கை) அதை வேறு வெட்கமில்லா மல் வெளியிட்டு அவர்களே மாலை போட்டு அவர்களே கை தட்டிக் கொண்டு மித மிஞ்சிய மதி மயக்கத்தில் ( மது மயக்கம் அல்ல ) வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

கேட்டால் உலகத்தில் மற்ற எல்லோரும் பொய் சொல்பவர்கள், இவர்கள் மட்டும் அரிச்சந்திரன் அய்யா பக்கத்து வீட்டுக் காரர்கள் மாதிரி வசனம் பேசுவது,
என்ன பொழப்புடா உங்கள் பொழப்பு?

இந்த பக்கத்தில் எங்கள்
சங்கர் சார் மூஞ்சி யிலேயே குத்துவது மாதிரி ஆதாரங்களை அள்ளி தெளித்தாலும்
எரும மாட்டுல மழை பெஞ்சது மாதிரி திரும்ப த் திரும்ப அதே பல்லவி யை பாடிக் கொண்டிருப்பது

இந்த மாதிரி இருட்டுல இருந்து கத்தி சுழற்றுவதற்குப் பதில் பொது வெளியிலோ அல்லது வெகு ஜனப் பத்திரிக்கைகளிலோ உங்கள் அய்யனைப் ஏதாவது ஒரு செய்தி வருவதுண்டா?


நீங்கள் இப்படி எல்லாம் செய்தி கொடுத்தால் அவனவன் காறித் துப்ப மாட்டான்?

வசூல் விபரம் கொடுக்கிறார்களாம் அதி புத்திசாலிகள்

ஏதாவது ஒரு படம் ஏதாவது ஒரு இடத்தில் (நன்றாக கவனியுங்கள் ஏதாவது செண்டரில் அல்ல ) தப்பித் தவறி தலைவர் படத்தின் வசூலை கொஞ்சம் முந்தி விட்டால் போதும்
உடனே வாந்தி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவது ( உதாரணம் மதுரை யில் மண்ணின் மணப் படம் ஒன்று தலைவரின் ஒரு படத்தை விட கொஞ்சம் வசூலில் கூடியது உடனே வெறியுடன் அதை மட்டும் எடுத்துப் போட்டு அல்ப்பைகள் அற்ப சந்தோஷம் அடைவது அதே நேரம் தமிழ் நாடு முழுக்க வசூலை வெளியிடுங்கள் என்று சொன்னால் உடனே பதுங்கு குழியில் போய் பதுங்கிக் கொள்வது

இப்படித்தான் சென்னையில் மட்டும் திருவிளையாடல் படத்தை வசூலை கூட்டிக் காண்பிப்பது,
தங்கப்பதக்கம் படத்தையும் சென்னையில் மட்டும்
கூட்டிக் காண்பிப்பது ( இவ்வளவுக்கும் இந்த இரண்டு படமும் அவர்களின் சொந்த வாந்தியிலும், குத்தகை அரங்குகள் கிரவுன், புவனேசுவரி யிலும் வெற்றி கரமாக ஓட்டப் பட்டது, அதுவும் தகரத்தின் கதையை கேட்டால் நமக்கு தலை மட்டுமல்ல உலகமே சுற்றியது மாதிரி இருக்கும், அது என்னடா சிதம்பர ரகசியம் என்று பார்த்தால் கடைசி நாள் காட்சியில் கூட அரங்கம் நிறைந்திருக்கிறது, (175)

எவ்வளவு பெரிய சாதனை பாருங்கள்

ஆனால் மற்ற ஊர் அரங்குகளில் பார்த்தால் "தகரத்தை " பழைய இரும்பு எடுத்துக்கிட்டு கிழங்கு கொடுக்கிறவன் கூட வாங்க தயாராயில்லை
இப்படி ஒரு பில்டப்பு,
அட அல்ப்பைகளா )

அப்புறம் கொஞ்ச காலம் கணேசன் ரசிகர் மன்ற வேலை பார்த்த சித்ரா லட்சுமணன் எந்த ஆதாரமும் இல்லாமல் "வசந்த மாளிகை " படம் முதன் முதலாக �� 200 காட்சிகள் அரங்கம் நிறைந்த சாதனையை செய்தது என்று சொல்லி விட்டால் உடனே அதை எடுத்துப் போட்டு சிலிர்த்துப் போவது,

ஆனால் அதே சித்ரா லட்சுமணன் வேட்டைக்காரன் கர்ணனை விட அதிக வசூல் செய்தது என்று சொன்னால் மண்ணை வாரித் தூத்துவது,
விக்கி பீடியா காரன் சொல்லுவதையும் நம்ப மாட்டோம்,
யூ டியூப் செய்திகள் சேனலில் 1947 முதல் 1978 வரை பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி யார் என்று பட்டியல் இட்டால் எல்லா ஆண்டையும் தலைவருக்கு கொடுத்து விட்டால் பாவம் கணேசன் பிள்ளைகள் என்று இரக்கப் பட்டு ஒன்றிரெண்டு இடங்களை ( உண்மையை சொல்லப் போனால் அதுவும் ஜெமினிக்கு
போக வேண்டியது )
கணேசனுக்கு கொடுத்திருக்கிறது,
அதையும் ஏற்பார்களோ என்னவோ இந்த கோயபல்ஸ் கூட்டம்,

கணேசன் படங்களின் நிலவரம் என்ன என்ற விபரத்தை அவர்களே பதிவிட்டு உள்ளார்கள்,

மீரான்சாஹிப் தெருவில் உள்ள விநியோக அலுவலகம் ஒன்றில் போய் ஒரு கணேசன் படம் கேட்டதற்கு அவர்கள் சொன்னார்களாம்,
சிவாஜி படத்தை எவனும் பார்க்க மாட்டான் அதெல்லாம் அந்த மூலையில் கிடக்கிறது, எனவே நீங்கள் "சங்கே முழங்கு,
ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் போன்ற படங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்களாம்,

இதை விட ஒரு அவமானம் உலகத்தில் உண்டா?

இதனால்தான் ஆரூர் தாஸ் சொன்னார் " எம். ஜி. ஆர் படம் தோல்வி என்று சொல்லப்பட்டாலும் அது " யானை படுத்தாலும் குதிரை மட்டம் " என்பதைப் போன்றது " தோல்வி என்று அவருக்கு எந்த படமும் இல்லை என்று
ஆணித் தரமாக எழுதினார்,

முக்தா சீனிவாசன் ஒருபடி மேலே போய்

"ஒரு எம். ஜி. ஆர் படம் மற்ற நடிகர்களின் 25 படத்துக்கு சமம் " என்று
கணேசனின் மூக்கை உடைத்து கதற விட்டார்,


அடுத்தது எங்கள் தரப்பு
கொடுக்கும் ஆணித் தரமான ஆதாரங்களுக்கு தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு காமெடி செய்வது போல
செய்து தன் தோல்விகளை மறைக்க ப் பார்ப்பது ( இதை விட
கேவலம் எதுவும் இல்லை )

இன்னும் ஒரு முக்கியமான விஷயம்
தலைவரைப் பற்றி ஆபாச பதிவுகள் போடுவது,

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், இந்த மாதிரி கைப்பிடி இல்லாத கத்தியை வைத்து விளையாட்டுக் காட்டுவது மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்,

உடையவனையே பதம் பார்த்து விடும் கவனம்

எங்களுக்கும் "ரத்ன" சுருக்கமாக " பப்பி " ஷேமில் தொடங்கி " காம தேனுவும், சோம பானமும் பாடி "ஸ்ரீ " யே என்று "சி.ஐ. டி "போட்டு
பதிவு போட முடியும்(இதில் இடைச் செருகல்கள் வேறு நிறைய இருக்கிறது ) என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன்

அந்தக் கால மஞ்சள் பத்திரிக்கை செய்திகளை இந்த மாதிரி அரங்கேறச் செய்வது " புலியின் கடுங் கோபம் தெரிஞ்சிருந்தும் வாலைப் புடிச்சி ஆட்டுவதற்கு சமம் " என்பதை சொல்லிக் கொள்கிறேன்.


அன்புடன்

தலைவரின் பக்தன்,
ஜே.ஜேம்ஸ் வாட்..........

fidowag
18th October 2020, 09:06 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*16/10/20அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------
நாளுக்கு நாள், நாடு ,கடல் தாண்டி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் குறித்த பல்வேறு விஷயங்கள் அறிந்து கொள்ளும் வகையில் வரவேற்பு பெருகி கொண்டே இருக்கிறது .எம்.ஜி.ஆர். திரைப்படங்களை பார்க்க வருபவர்கள் அதை கேளிக்கை அரங்கமாக நினைக்காமல் திருக்கோயிலாக நினைத்தார்கள் .அதனால்தான்1962ல்* அவர் நடித்த பாசம் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். இறுதியில் இறந்துபோகும் காட்சியை ரசிகர்கள் ஏற்க மனமில்லாமல் துவண்டு போனார்கள். படம் சராசரி வெற்றியை பெற்றது . 1953ல் வெளியான நாம் திரைப்படம் ,எம்.ஜி.ஆருடன்*மற்றவர்கள்* கூட்டு சேர்ந்து தயாரித்து இருந்தாலும் அதில் எம்.ஜி.ஆர். மிக கொடூரமான முகம் கொண்டவராக நடித்ததால் ரசிகர்களின் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லைஏனென்றால் எம்.ஜி.ஆரை ஒரு அலங்கார கடவுளாக நினைத்தார்கள்*.எப்படி தங்களின் கடவுளை ஒருவர் அலங்கரித்து ,தங்களுக்கு வேண்டிய மாதிரி மேளதாளத்துடன், உற்சாகத்துடன் கொண்டாடுவார்களோ அப்படிதான் கொண்டாடினார்கள் . ஒரு கால கட்டத்தில், எம்.ஜி.ஆரின் படப்பெட்டிபேருந்து நிலையத்திற்கு வந்ததும் ,அங்கிருந்து* ,யானை மீதோ, குதிரை வண்டி* மீதோ வைத்து,தாரை ,தப்பட்டை முழங்க* ஊர்வலமாக திரை அரங்கிற்கு* கொண்டுவந்த** காலம் ஒரு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும் .*

மக்களை காப்பாற்றத்தான் சட்டங்கள் இருக்கின்றனவே தவிர சட்டத்தை கொண்டு மக்களை துன்புறுத்த கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிக தெளிவாக இருந்தார் .அதனால் தான் நாடோடி மன்னன் படத்தில் அவர் பேசும் வசனங்களில்* சட்டங்கள் இயற்றுவது மக்களுக்காகத்தான் என்பார் .* எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போது, திருச்சியில் உள்ள கடை தொழிலாளர்களுக்கு அண்ணா தொழிற்சங்கம் என்று ஒரு அமைப்பு இருந்தது .அவர்களுக்கு வார விடுமுறை கிடையாது .இ.எஸ்.ஐ.,பி.எப். போன்ற பல்வேறு சலுகைகள் கிடையாது .இந்த பிரச்னைகளை விவரித்து மனு ஒன்றை ,அண்ணா தொழிற்சங்க தலைவராக இருந்த ரங்கநாதன் என்பவர் ,எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து கொடுக்கிறார் .திருச்சி ரயில் நிலையத்தில் . இறங்கும்போது*அந்த மனுவை வாங்கிய* எம்.ஜி.ஆர். தன் ஜிப்பாவில் வைத்து கொள்கிறார் .ஒருவேளை முதல்வர் எங்கே மனுவை படிக்காமல், பார்க்காமல் போய்விடுவாரோ என்று அவரை தொடர்ந்து தேடி போய் மன்னார்புரம் என்கிற அரசு விடுதியில் எம்.ஜி.ஆரை சந்திக்கிறார் .நீங்கள் ஏற்கனவே மனுவை கொடுத்துவிட்டீர்களே.என்ன விஷயம் என்று கேட்க,,இல்லை ஐயா, அது கடை தொழிலாளர் பிரச்னை பற்றியது என்றவுடன் ,எம்.ஜி.ஆர். குறுக்கிட்டு நீங்கள் என்னிடம் மட்டுமா மனு கொடுத்துள்ளீர்கள்,அன்பில் தர்மலிங்கம் மற்றும் சிலரிடம் கொடுத்துள்ளீர்கள் .உங்கள் மனுவை நான் பார்த்துவிட்டேன் .நிச்சயம்*நடவடிக்கை எடுப்பேன் முதல்வர் எங்கே தனக்குள்ள பரபரப்பான செயல்பாடுகளில் மனுமீது நடவடிக்கை எடுக்காமல் போய்விடுவாரோ என்ற*கவலையில் பதற்றத்தோடு திரும்புகிறார் .ஒரு சில நாட்களில் ஒரு கடையில் நண்பர்களுடன் தேநீர் அருந்தும்போது ,ஒரு நண்பர் ஓடி வந்து ரங்கநாதா நீ கொடுத்த மனு சட்டமாகிவிட்டது என்கிறார் .கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை .மருத்துவ விடுப்பு, இ .எஸ்.ஐ.,பி.எப் என்பது போன்ற சலுகைகளை சட்டமாக்கி, முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானமாக* அறிவித்து இருக்கிறார் .சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆரால்* தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் ,அந்த செய்தி கிடைத்ததும் ,கடை ஊழியர்கள் ,தலைவர் ரங்கநாதனை தூக்கி வைத்து கொண்டாடினார்கள் .தான் நினைத்ததை, அளித்த மனுவை சட்டமாக்கி,தீர்மானம் நிறைவேற்றி கடை ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய எம்.ஜி.ஆருக்கு நன்றி செலுத்திய ரங்கநாதன் பெருமகிழ்ச்சி அடைந்தார் . இப்படி மக்களுக்கான சட்டங்களை, மக்களுக்காக, மக்களுக்கே ,இயற்றி நிறைவேற்றியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதும், தனிக்கட்சி அண்ணா தி.மு.க. என்று ஆரம்பித்தார் .துக்ளக் பத்திரிகையில் ஒரு வாசகர் கடிதம் எழுதுகிறார் .எம்.ஜி.ஆர். முதல்வராவது போல எனக்கு ஒரு கனவு வந்தது என்று .அதற்கு பதில் சொன்ன ஆசிரியர் சோ, நாடு எவ்வளவு விபரீதமாக போய்க்கொண்டிருந்தால்* உங்களுக்கு இப்படியான ஒருபயங்கர* கனவு வரும் என்று பதில் சொல்லி கேலி செய்கிறார் .அதே சோதான் .எம்.ஜி.ஆர்.முதல்வராகிய பின்னர் எம்.ஜி.ஆர். மக்களால் நேசிக்கப்படும் ஒரு மாபெரும் தலைவர் என்று கருத்து வெளியிட்டார் .இப்படி வேடிக்கையாக பேசியவர்கள் கிண்டல் கேலி செய்தவர்களை எல்லாம் வாயடைக்க செய்தவர் எம்.ஜி.ஆர். ஏனென்றால்,இவர்களெல்லாம் நினைப்பது போல எம்.ஜி.ஆர். பள்ளி படிப்பில் முழுமை பெறாவிட்டாலும் ,தன்* வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மூலம் அறிவுத்திறனை பன்மடங்கு பெருக்கி படிப்பாளியாகி விட்டார் .அதனால் ஒன்றும் தெரியாதவர்.விஷயங்கள் புரியாதவர் என்று சொல்வதற்கில்லை .*அதுமட்டுமல்ல எந்த நிகழ்ச்சியிலும், எந்த துறையிலும் எந்த விழாவிலும் எந்த விஷயம் குறித்தும் சிறிது நேரம் உரையாற்ற கூடிய ஆற்றல் அவரிடம் இருந்தது* 1954ல் கூண்டுக்கிளி படத்தில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த போது படப்பிடிப்புக்கு வரும் சமயம் எம்.ஜி.ஆர்.அவர்களின் கைகளில் குறைந்த பட்சம் சில புத்தகங்கள் இருக்கும் .* இருவரும் மிக பிரபலமாக இருந்தாலும் மரியாதை விஷயத்தில் இருவரும் சோடை போனவர்கள் அல்ல .படப்பிடிப்பின் இடைவேளையில் சில சமயம் எம்.ஜி.ஆர். புத்தகங்கள் படித்துக்கொண்டு இருப்பார் . அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரிடம் இருந்து சுமார் 100 அடி தூரம் தள்ளியிருந்து* சிவாஜிகணேசன் புகை பிடிப்பாராம் . காரணம் எம்.ஜி.ஆர். அவர்கள் மீது இருந்த மரியாதை .எப்போதெல்லாம் ஒய்வு கிடைக்குமோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அறிவுத்திறன் வளர்த்துக்கொள்ள புத்தகங்கள் படிப்பாராம் .எம்.ஜி.ஆரும் ,எஸ்.எஸ்.ஆரும்* ஒரு காலத்தில் தி.மு.க.வில் இருந்தபோது மயிலை காவல் நிலையத்தில் சிறையில் சில நாட்கள்*இருக்கும்போது தன் உதவியாளரிடம் வயிற்று பசிக்கு உணவு கேட்க,அவரும் ரொட்டியும், பழங்களும் வாங்கி தந்தார் .வயிற்று பசி தீர்ந்தது .இப்போது அறிவுப்பசி எடுக்கிறது .என்று உதவியாளரிடம் சொன்னார் .இப்படி ஒய்வு நேரங்களில்* புத்தகங்கள் படித்து புத்தகப்புழுவாக இருந்தார் எம்.ஜி.ஆர்*இந்த விஷயங்கள் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால்தான் மிக பெரிய தத்துவங்கள்,விஷயங்களை தன் திரைப்படத்தில்அவர்* புகுத்துவதற்கு வழிகாட்டியாக ,வசனங்கள் தேர்வு செய்வதற்கு வசதியாக இருந்தது*


திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள் .எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னிலையிலேயே எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் .ஆனால் சில நாட்கள் கழித்து தலைவரிடம் பத்திரிகை நிருபர்கள் ,நீங்கள் வலம்புரி ஜானுக்கு, லியாகத் அலிகானுக்கும் அமைச்சர் பதவி தருவதாக சொல்லப்படுகிறதே, உண்மையா* என்றுகேட்க, பதிலுக்கு எம்.ஜி.ஆர்.* .வலம்புரி ஜான் தாய் வார இதழின் ஆசிரியராக இருக்கிறாரே அவருக்கு எப்படி தர முடியும் என்று பேட்டியை முடித்துவிட்டார் .என்னை பற்றி ஒன்றும் குறிப்பிடாததால் எனக்கு மந்திரி பதவி தரப்போவதாகத்தானே அர்த்தம். அந்த வகையில் நிருபர்கள் என்னை கேட்டார்கள் .நான் அக் ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் தலைவராக இருக்கும் பட்சத்தில் தலைவர் நியமித்த பதவியில் நிறைவாக இருக்கிறேன் .எனக்கு மந்திரி பதவியில்* உண்மையில்**நாட்டம் இல்லை .எம்.ஜி.ஆர். அவர்கள் பேசிய பேச்சுக்கள் அடங்கிய கேசட் என்னிடம் உள்ளது .நண்பர் தேவநாதன் என்பவருக்கு அனைத்தும் தெரியும் .நான் முன்பே சொன்னது போல கடலூர் மாநாட்டில் என்னை பற்றியும்* ,ஜெயலலிதா பற்றி யும் தலைவர் பேசிய கேசட்டை நான் யாருக்கும் காண்பித்ததில்லை .காரணம் அந்த பேச்சுக்களால் நான் உயர்வு அடைந்திடுவேனோ என்ற அச்சத்தில் சிலர் என்னை விட்டு விலகி சென்றார்கள். நட்பில் இல்லை .என்னை ஒதுக்கவும் ஆரம்பித்தார்கள் .ஆனால் சிலர் என்னை ஆதரித்தார்கள் . நான் எப்போதும் கட்சியில் ஒரு பிடிப்பாக இருப்பவன் .டான்சி வழக்கில் ஜெயலலிதா அவர்களை கைது செய்தபோது என்னையும் பிடித்து அடித்து உதைத்தார்கள் .அப்போது அடித்த அடி சாதாரண அடியல்ல .* நான் பொதுவழியில்ஐ.ஜி.உத்தரவு மீறி* பேசிக்கொண்டிருந்தபோது டி.சி.ஒருவர் வந்து கலைந்து போங்கள் என்று சாதாரணமாக பேசியவர் திடீரென கண்களை சிமிட்டி உத்தரவிட காவலர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தியதால் கை .கால்களில் பலத்த காயங்கள், கண்ணில் வீக்கம் . தினசரியில் கூட செய்திகள் வெளியாகின .அப்போது தினகரன் முக்கிய இடத்தில உள்ளார் .தினகரன் சொன்ன தகவலின்படி அறந்தாங்கியில் இடைத்தேர்தல் வருகிறது .அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசின் சக நண்பர் அன்பரசன் போட்டியிட, நானும் பிரச்சாரத்திற்கு புறப்பட தயாராக இருந்த நேரத்தில் உங்களை கைது செய்து ,சித்ரவதை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன .ஆகவே நீங்கள் தலைமறைவாக இருங்கள் .சிக்கி கொள்ளாதீர்கள் என்று தகவல் தருகிறார் .பின்னர் என் மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு* வாய்தா வாங்கி வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ,என்னை விடுதலை செய்ய காரணமாக இருந்தவர் சேகர் பாபு ,தற்போது அவர் தி.மு.க.வில் இருக்கிறார்



*.கருணாநிதியை நான் சந்திக்கும்போது கூட எம்.ஜி.ஆர். இயக்கம் என்றுதான் பெயர் வைத்திருந்தேன் .கருணாநிதி கூட என்னிடம் நீ கட்சி நடத்த முடியாமல் அவதிப்பட்டு தி.மு.க.வில் இருப்பாய் என்று நினைத்திருந்தேன் என்று சொன்னதற்கு அண்ணே ,நான் எம்.ஜி.ஆருக்காக தான் உயிர் வாழ்கிறேன் .எம்.ஜி.ஆர்.தான் உயிர் மூச்சு. எனவே அவர் பெயரில் ஒரு இயக்கத்தை நடத்தி* வருகிறேன் .அந்த இயக்கம் வளர்ந்தாலும், தொய்வுற்றாலும் எனது செயலில்* மாற்றம் இருக்காது,எம்.ஜி.ஆர்.தான் எனக்கு மிக முக்கியம்* என்று சொன்னேன் .ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தபோது வாயிலில் சுமார் 50 பேர்கள் நின்றுகொண்டு அவரை உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தவர்களிடம் அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்ட வண்ணம் இருந்தனர் .உள்ளபடியே யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை .உள்ளே போனவர்கள் வருகைப்பதிவேட்டில் கையொப்பம் இட்ட பின்னர் திரும்பி வந்தனர் .நான் எம்.ஜி.ஆர். இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருந்தால் கூட ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அவருடன் தொடர்பு கொண்டு ,பழகி வந்த காலங்கள் மறக்க முடியாத நினைவுகள் .இப்போது எப்படி தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி பேசும்போது கண்ணீர் வருகிறதோ அதுபோல ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை இப்படி இருப்பதை எண்ணி தாங்க முடியாத துயரம் .நேரடியாக சென்று அவரை பார்க்க அனுமதி* கேட்டபோது பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது .அந்த நேரத்தில் சசிகலா அவர்களை சிலர் அணுகி பேசினர் .அருகில் இ.பி.எஸ்.,மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் அவருக்கு துணையாக இருந்தனர் . ஓ.பி.எஸ். அப்போது பொறுப்பு முதல்வராக உள்ளார் .வருகை பதிவேட்டை சசிகலாவும்,இ .பி.எஸ்.இருவரும் பார்த்து பெரும்பாலான நபர்களை அனுமதிக்கவில்லை .* நான் தனிக்கட்சி தலைவர் ,எம்.ஜி.ஆர். இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் எப்படியோ என்னை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தார்கள் .இ .பி.எஸ்.அவர்கள் வருகை பதிவேட்டின்படி யாரெல்லாம் வந்தார்கள் என்று தனி லிஸ்ட் எடுக்க சொன்னார் .அப்போது அங்கே அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ,,தம்பிதுரை, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் அங்கு கூடியிருந்தார்கள் . அவர்களிடம் விசாரித்தபோது ஜெயலலிதா அவர்கள் சகோதர உணர்வுடன் நன்றாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர் . நானும் இ .பி.எஸ். அவர்களும் ஒன்றாக அமைப்பு செயலாளர்களாக இருந்தவர்கள் .இப்போது அவர் முதல்வராக இருந்து நட்பு, பாசத்தின் அடிப்படையில், நான் கேட்காமலேயே என்னை ஹஜ் கமிட்டியில் உறுப்பினராக நியமித்தார் .இப்போது துணை முதல்வராக உள்ள ஓ.பி.எஸ். அவர்களும் எத்தனை பேர் கூடியிருந்தாலும் என்னை பார்த்ததும் ,வணக்கம் தெரிவித்து ,தனியாக நலம்* விசாரித்து* அன்பு பாராட்ட கூடியவராக இருக்கிறார் .இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்னவென்றால் புரட்சி தலைவர் என்,மீது வைத்திருந்த அளவற்ற அன்பு, பற்று, பாசம் என்று சொல்லி கொண்டே போகலாம் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


வாழ்க்கையில் நான் கஷ்டப்படும்போது* இவர் உதவினாரா இல்லை. நான் பட்டினியாக இருக்கும்போது இவர் உதவினாரா .இல்லை .என்பதெல்லாம் மனிதனுக்கு இயல்பாக தோன்றுவது .அவர்கள் பெரிய பணக்காரர்களாக ,லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக மாளிகைக்கு பின்னால் இருந்து பழைய நண்பர்களை பார்ப்பதை தவிர்ப்பார்கள் .இவர்களுக்கு உதவுவதை தவிர்த்து ,இவர்களெல்லாம் நமக்கு உதவாதவர்கள் என்று எண்ணி பழி வாங்குவார்கள், கேவலப்படுத்துவார்கள் .இதுதான் நடைமுறையில் இருந்து வரும் வாழ்க்கைமுறை .ஆனால் எம்.ஜி.ஆர். இவர்களுக்கு எல்லாம் வித்தியாசமானவர் .அவர் முதல்வராக இருந்தபோது உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்து ,தன்னால் இயல்பாக பேச முடியாமல் அவதிப்பட்ட மூன்று வருட காலத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் திக்கி திணறி பேசுவதை பலர் கேலியாகவும் , கிண்டலாகவும் மேடையில் பல நிகழ்ச்சிகளில் பேசினால்* கூட ,அந்த இயல்பாக பேச முடியாத துயரம், மன அழுத்தம் இருக்கிறதே அதை புறந்தள்ளி, தான் வாழ்க்கையில் ஈட்டிய சொத்துக்களில்* ஒரு பகுதியை வாய் பேச முடியாத , காது கேளாத சின்னஞ்சிறார்களுக்கு அவர்களது வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம்*எழுதி வைத்தார் .* அதாவது தன் துயர் பிறர் படட்டுமே என்ற மனிதர்கள் இருந்த உலகத்தில் ,தான் பட்ட, அனுபவித்த துயர், மன* அழுத்தம் போல பிறர் துயர் பட கூடாது என்று நினைத்த ஒரு தாயுள்ளம் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு இருந்தது*என்பதால் இன்றைக்கும் ராமாவரம் தோட்ட வளாகத்தில் அந்த பள்ளி உயிர்ப்புடன் வளர்ந்து ,பெருகி ,நம் கண் முன்னால் வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தைகளுக்கு இலவச சேவை செய்து வருகிறது என்பது எம்.ஜி.ஆர்.அவர்கள் காலம் கருதி செய்த உதவியால் அவர்களின் வாழ்வில் கலங்கரை விளக்கமாக ,ஒளி விளக்காக திகழ்கிறார் .

ஒவ்வொரு நாட்டிற்கும், மண்ணிற்கும் நதி என்பது ஆதாரம் .அப்படி திரையுலகம் மட்டுமல்ல, உலக தமிழர்கள் உள்ளங்களில் எல்லாம் ஒரு வற்றாத ஜீவநதியாக அந்த மன்னாதி மன்னனின் நினைவுகள் வாழ்வாதாரமாக ஓடி கொண்டிருக்கிறது*என்பதற்கு நமக்கு வருகிற வரவேற்பு செய்திகளும் நமக்கு தொடர்ந்து அந்த உற்சாகத்தை அளித்து கொண்டிருக்கிறது .* அந்த உற்சாக பெருவெள்ளமான சகாப்தம் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------
1.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே - பணத்தோட்டம்*

2.அழகிய தமிழ் மகள் இவள் - ரிக்ஷாக்காரன்*

3. நான் ஆணையிட்டால்* - எங்க வீட்டு பிள்ளை*

4.வாங்கய்யா வாத்தியாரய்யா - நம் நாடு*

5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

6.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*

fidowag
19th October 2020, 12:36 AM
வி.சி.கணேசன் பிள்ளைகளுக்கு சரியான*பதிலடி கொடுத்த*தலைவரின்*பக்தர்கள்*திரு.ஜேம்ஸ்*வாட்*,மற்று ம் கே.எஸ்.ஆர்.ஆகியோருக்கு அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற*கூட்டமைப்பு சார்பில்*ஏகோபித்த நன்றி . அதை பதிவிட்ட*நண்பர் சுகாராம்*அவர்களுக்கும் கனிவான*நன்றி .தொடரட்டும்*தீவிர*தாக்குதல்கள் .........!!!!!!!!!!!!

orodizli
19th October 2020, 07:10 AM
தமிழ் பட உலகில் முன்னணி ஜோடிகளாக கொடிகட்டி பறந்த காலத்தில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம், எங்கள் தங்கம்.

காஞ்சித்தலைவன் படம் நடித்த பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து கலைஞர் குடும்பத்திற்காக எம்ஜிஆர் செய்த படம்.. இருவர் காம்பினேஷனில் முதல் கலர் படமும்,கடைசி படமும் கூட..

பாடல்களில் வாலியும் இசையில் எம்எஸ் விஸ்வநாதனும் கதகளி ஆடி இருப்பார்கள்..

தங்கப் பதக்கத்தின் மேலே..
நான் செத்துப் பொழச்சவன்டா..
ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான்..

என ஹிட் பாடல்கள் அடுத்தடுத்து வந்தபடியே இருக்கும். படத்தில் பத்து நிமிடங்களுக்கும் மேலாக ஒரு கதாகாலட்சேபம் வரும். மொட்டைத்தலை குடுமியுடன் எம்ஜிஆர் காலட்சேபம் செய்து ஜமாய்ப்பார்.

மெட்ராஸ் மாகாணம் பெயர் மாற்றம், மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு, அரசு அதிகாரிகளின் மூளைகெட்டத்தனம் மகாராஷ்டிரா சிவசேனாவின் அரசியல் என வாலி பாடலை கலந்து கட்டி அடித்து நொறுக்கி இருப்பார்..

தத்துவ பாடலோ ரொமான்டிக் பாடலோ, அரசியல் வரி இல்லாமல் இந்த படத்தில் இருக்கவே இருக்காது.

ஜெயலலிதா கனவு காணும் ரொமான்டிக் பாடலில் கூட ,"கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்தாளு" எனப்பாடி, தான் அக்மார்க் திமுக காரன் என்பதை சொல்வார்..

ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது..

திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டத்தை, நான் செத்துப் பிழைச்சவன்டா பாடலில் இப்படி அருமையாக கொண்டு வந்திருப்பார் வாலி..

அப்போது அமைச்சர் பதவிக்கு இணையான சிறுசேமிப்புத் துறை தலைவர் பதவியில் எம்ஜிஆர் இருந்தார்.. சிறு சேமிப்பை ஊக்குவிப்பது போல் படத்தில் காட்சிகள் வைத்து நிஜ எம்ஜிஆரும் திரையில் வருவார். அவருடன் முதலமைச்சர் கருணாநிதி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் மற்றும் தமிழக அமைச்சர்களும் காட்சியில் தோன்றுவார்கள்.

படத்தில் ஜெயலலிதாவை பார்த்து எம்ஜிஆர் பாடும் ""நான் அளவோடு ரசிப்பவன்.. " என்று முதல் வரியை வாலி எழுத," எதையும் அளவின்றி கொடுப்பவன்" என்று அடுத்த வரியை கலைஞர் எடுத்து கொடுத்தார்.

படப்பிடிப்பு தொடங்கிய போது உயிரோடு இருந்த முதல் அமைச்சர் அண்ணா படம் வெளியாகும்போது உயிரோடு இல்லை. படத்தில் அவருடைய சவ ஊர்வல காட்சிகள் காட்டப்பட்டன.

திமுகவில் எம்ஜிஆர் பின்னிப்பிணைந்து கலைஞர் குடும்பத்துடன் உச்சகட்ட பாசத்துடன் ஒட்டி உறவாடிய காலகட்டம் என்பதால் இவ்வளவு விஷயங்கள் படத்தில் இடம் பெற்றன..

எங்கள் தங்கம் படம் வெளியாகி அமோகமாய் வெற்றி கண்டது. படத்தயாரிப்பாளர் முரசொலி மாறனுக்கு லாபத்தை பெருமளவில் வாரிக்கொடுத்தது.

எம்ஜிஆர் அவர்களும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் எங்கள் தங்கம் படத்திற்கு பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்து நடித்துக் கொடுத்தது மட்டுமன்றி படத்தை வெற்றிப்படமாகவும் ஆக்கித் தந்தனர்.

எங்கள் தங்கம் சாதாரண ஒரு சினிமா என்றாலும், அது தொடர்பான வரலாறு மிகவும் ஆச்சரியமானவை..

சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1970 அக்டோபர் 9 ஆம் தேதி அதாவது இதே நாளில் தான் எங்கள் தங்கம் படம் வெளியானது.. பொன்விழா ஆண்டு..

50 ஆண்டுகளுக்குள் எவ்வளவு பெரிய மாற்றங்கள்..

பகிரப்பட்டது.......Jeelanikhan

orodizli
19th October 2020, 07:10 AM
நீரும் நெருப்பும் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கரிகாலன்தான். காட்டிலே மனோகரால் வளர்க்கப்பட்ட முரட்டுக் குழந்தை. மணிவண்ணனோ நகரத்தில் வசதியான வணிகர் குடும்பத்தில் வளர்வார். இந்த இரண்டு கேரக்டர்களிலும் அந்தந்த பாத்திரத்தின் தன்மை, மனோநிலைக்கேற்றபடி நடிப்பில் வேறுபாடு காட்டி முத்திரை பதித்திருப்பார் மக்கள் திலகம். மணிவண்ணன் இடது கையால் நளினமாக, சிரித்தபடி வாள் வீசுவார். கரிகாலனின் வாள் வீச்சில் முரட்டுத்தனம் இருக்கும். காட்டில் வளர்ந்தவர் காட்டடியாய் அடிப்பார். மணிவண்ணனுக்கு ஏற்படும் உணர்ச்சிகளில் தான் சிக்கித் தவிப்பது, ஜெயலலிதாவை மணிவண்ணன் காதலிப்பதைப் பார்த்து பொறாமை, அதை மனோகரிடம் போட்டுக் கொடுப்பார். மனோகர் மணிவண்ணனிடம் அதுபற்றி விசாரிப்பார். நீதான் சொல்லிக் கொடுத்தாயா? என்பது போல மணிவண்ணன் பார்க்கும்போது, மேலே எங்கோ பார்த்தபடி சட்டைக் காலரை கடித்து இழுப்பது, கடைசியில் ஆனந்தனை குத்துவாள் வீசி கொன்றுவிட்டு அவர் போடும் சத்தத்தைக் கேட்டு அசோகனிடம் சண்டையிட்டபடியே திரும்பி பார்க்கும் மணிவண்ணனிடம், ‘காரணம் நான்தான்’ என்பதை பெருமிதத்துடன் கையால் நெஞ்சில் தட்டிக் காண்பிக்கும்போது... என்று படம் முழுவதும் கரிகாலன் நடிப்பு அதகளம். அவர் இறக்கும்போது நமக்குள் ஏற்பட்ட ‘புஸ்....’ படத்தை பாதித்துவிட்டது.

இரு மக்கள் திலகமும் மோதும் சண்டைக் காட்சி மிகவும் அற்புதமாக எடிட் செய்யப்பட்டிருக்கும். தொழில்நுட்பம், கிராபிக்ஸ் இல்லாமல் அந்தக் காலத்திலேயே இருவரும் கைகளை கோர்த்தபடி பலப்பரிட்சையில் ஈடுபடும் காட்சி ஒன்றுபோதும். பிற்காலத்தில் ஆளவந்தான் படத்தில் இரண்டு கமல்ஹாசன் இதேபோல பலப்பரிட்சை செய்யும் கிராபிக்ஸ் காட்சி பிரபலம். எம்.எஸ்.விஸ்வநாதன் ரீரிகார்டிங், பின்னணி இசை செம்ம. ஜெயலலிதாவை ஆனந்தன் ஆட்கள் குதிரையில் துரத்தும் காட்சியில் பின்னணி இசை மிரட்டும். கடவுள் வாழ்த்துப் பாடும்..... பாடல் அடிக்கடி டிவியில் போட்டே பிரபலமாகிவிட்டது. மாலை நேரத் தென்றல், கன்னி ஒருத்தி மடியில்.. பாடல்கள் இனிமையாக இருந்தாலும் பெரிய ஹிட் ஆகவில்லை. ஜெயலலிதா பாடும் ... கொண்டு வா..., ஒரு அவியல்..., ஜோதிலட்சுமியின் கட்டு மெல்ல கட்டு பாடல்களை தவிர்த்திருக்கலாம்.

நீரும் நெருப்பும் தாமதமாக வந்திருந்தால் ரிக்க்ஷாக்காரன் வெள்ளிவிழா கொண்டாடியிருப்பார். ஒரு பிளாக்பஸ்டர் படத்துக்கு அடுத்த படம் என்றால் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். ரிக்க்ஷாக்காரனுக்குப் பிறகு நீரும் நெருப்பும் படத்துக்கும் அப்படித்தான் எகிறியது. சென்னையில் கூட்டத்தை கட்டுப்படுத்த குதிரைப்படை வந்ததே அதற்கு சாட்சி. மறுவெளியீடுகளில் நிறைய முறை வந்தது. சன் லைப், பாலிமர், வசந்த், புதுயுகம் தொலைக்காட்சிகளில் இன்னும் நீரும்நெருப்பும் அடிக்கடி ஒளிபரப்பாகிறது. கடந்த வாரம் பாலிமரில் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பானது. இந்தப் படத்துடன் வந்த சில படங்கள் மறுவெளியீடுகளில் வருவதில்லை. டிவியிலும் ஒளிபரப்பாவதில்லை. அந்தப் படங்களின் மவுசு அவ்வளவுதான். முதல்வராக இருந்த கருணாநிதி நீரும் நெருப்பும் படத்தின் முதல் காட்சிக்கு வந்து பார்த்தார். அப்போது அவர் பேசும்போது, ‘இந்தப் படம் கலையுலகுக்கு ஒரு அறைகூவல். அறைகூவல் என்று ஏன் சொல்கிறேன் என்றால் ‘சவால்..’ என்று சொன்னால் வேறு ஏதாவது வந்து தொலைக்கும்’ ... என்று பேசியதை கேட்டு விவரம் புரிந்தவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது...... Swamy...

orodizli
19th October 2020, 07:11 AM
#மறக்க_முடியாத_மக்கள்திலகம்

"படுத்துக்கொண்டே ஜெயித்தார்"

இந்த வார்த்தைகளை கேட்டவுடன் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் 1984ம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் மக்கள் திலகத்தின் உடல் நலக்குறைவு காரணமாக, படுத்துக்கொண்டே வென்றது நினைவுக்கு வரும்..

ஆனால்...

மக்கள் திலகத்தின் முதல் தேர்தல் வெற்றியையும் அவர் மருத்துவ மனையில் படுத்துக்கொண்டே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1967.ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டுவிட்டன. பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கும், அறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கும் நேரடியான கடும்போட்டி நிலவியது. திராவிட முன்னேற்ற கழகத்தில் மக்கள் திலகம் இணைந்து அறிஞர் அண்ணாவின் தலைமையை ஏற்றிருந்தார்.சென்னை- செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்ற பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக ஜனவரி 12ம் நாள் மக்கள் திலகம் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரால் தேர்தல் பரப்புரைக்கோ-பொதுக்கூட்டங்களுக்கோ செல்லமுடியவில்லை. மக்கள் திலகத்தின் கழுத்தை சுற்றி பேண்டேஜ் போடப்பட்ட படத்தை வெளியிட்டு, மக்கள் திலகத்திற்கு வாக்களிக்க கோரும் புகைப்படங்கள் பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் உலாவந்தன.((முதல் படம்))

தேர்தல் முடிவு வந்தபோது மக்கள் திலகம் 27000 வாக்கு வித்தியாசத்தி காங்கிரஸ் வேட்பாளரை வென்றார். இருந்தபோதும் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேரவில்லை. மக்கள் திலகத்தின் வெற்றி சான்றிதழ், சட்டமன்ற உறுப்பினருக்கான பிரமாணங்கள் ஆகியன மருத்துவ மனையில் வைத்துத்தான் அவருக்கு வழங்கப்பட்டன ((இரண்டாவது படம்)) .

சுடப்பட்டு விட்டோமே என சிறிதும் பின் வாங்காமல் தான் சார்ந்திருந்த இயக்கத்திற்காக பாடுபட்டு படுத்துக்கொண்டே வென்றார் மக்கள் திலகம்.

இந்த தேர்தலின் போதுதான் அண்ணா சொன்னார் "எம்.ஜி.ஆரால் வரமுடியாவிட்டால் என்ன...அவர் தொப்பியையும், கண்ணாடியையும் தட்டில் வைத்து பரங்கிமலைக்கு அனுப்புங்கள்...கழகம் பெரும் வெற்றி பெரும்" என்றார். எத்துணை சத்தியமான வார்த்தைகள்...!!!...Sritharbabu

orodizli
20th October 2020, 07:46 AM
சிங்காநல்லூரில் வசித்து மறைந்த பழம்பெரும் நாடகக் கலைஞர் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது இது.

ஒரு கூட்டத்திற்கு அண்ணா சென்றிருந்தார். நல்ல கூட்டம். வரவேற்பு. அண்ணா காரிலிருந்து இறங்கியவுடன் மேல் சட்டையில்லாமல் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் ஓடிவந்து சுற்றுமுற்றும் பார்த்தான். 'என்ன தம்பி தேடறே' என்றார் அண்ணா. 'எம்ஜிஆர் வரலையா' என்று அவரிடமே கேட்டான். 'இல்லை!' என்று அவர் பதில் சொல்லி நகர, சிறுவன் விடவில்லை, 'நீங்க யாரு? எம்ஜிஆர் கட்சியா?'. 'ஆமாம் தம்பி!' என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தார் அண்ணா.

அந்த அளவு செல்வாக்கு அண்ணா காலத்திலேயே எம்ஜியாருக்கு இருந்நது...sbb...

orodizli
20th October 2020, 07:48 AM
#எம்ஜிஆரின் #இன்வால்வ்மெண்ட்.........

நாடோடி மன்னன் திரைக்காவியத்திற்குப் பிறகு மக்கள்திலகத்திற்கு "நல்ல இயக்குனர்" என்ற பெயர் கிடைத்தது...

"#என்னுடைய #சீடன்" என்று சொல்லிக்கொண்டிருந்த திரு.ராஜா சந்திரசேகர்...இப்படத்தைப் பார்த்ததும்..."#நீ #எனக்கு #குருவாகி #விட்டாய்" என எம்ஜிஆரை வாயாரப் புகழ்ந்தார்...

தமிழ்த் திரைக்கே வித்திட்ட சித்தர் கே.சுப்ரமணியம் அவர்கள், "இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, என்கிட்ட கத்துக்க வந்தியே, #நானல்லவா #உன்னிடம் #கற்கவேண்டும்" என்றார்..

இந்த ஊக்கத்தினால் எம்ஜிஆருக்கு மீண்டும் படங்களை இயக்கும் ஆர்வம் வந்தது. உடனே கதாசிரியர் காஜா முகைதீன் @ ரவீந்தரைக் கூப்பிட்டு சில கருத்துக்களைச் சொல்லி கதை எழுதச் சொன்னார். பெரியவர் சக்ரபாணிக்கு இது பிடிக்கவில்லை...

அவர் ரவீந்தரைக் கூப்பிட்டு, "இப்ப எதுக்கு மறுபடி படமெல்லாம்? எடுத்த படத்தால் ஏழையாகி உக்காந்திருக்கோம். வாங்கினவங்க அள்ளிக் குவிக்கிறாங்க. அவனுக்கு வேற வேலை இல்ல. அவன் சொல்றதுக்கெல்லாம் ஆடாம பேசாப் போ..."

ஆனால் எப்படியோ பெரியவரிடம், "அண்ணா, நாம ஆரம்பிச்ச எம்ஜிஆர் பிக்சர்ஸ் சும்மா இருக்கக்கூடாது.. ஒரு படத்தோட முடித்ததுன்னு மக்கள் நினைச்சுடக்கூடாது" ன்னு சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார்...எம்ஜிஆர்

ஆனால் இம்முறை காதல் கதை...
அதுவும் ஒரு புரட்சியான காதல் கதை... முஸ்லீம் கேரக்டர் நான்...
ஹீரோயின் ஒரு இந்து.
அருணா ஆஸப் அலி மாதிரி துணிச்சலா காட்டிக்கணும்...

"இந்தப் படத்தைப் பார்ப்பவர்களின் #மனதில் #மதத்துவேஷம் #வந்துடக்கூடாது. #பிணைப்பு #தான் #வரணும்" என்றார் எம்ஜிஆர், ரவீந்தரிடம்.

அப்படத்திற்கு எம்ஜிஆர் வைத்த பெயர் "கேரளக்கன்னி".

இப்படி மும்முரமாக இருந்த சமயத்தில் 1959 ஜூன் 16 ல் எம்ஜிஆரின் கால் முறிவினால் இப்படம் அப்படியே நின்றது...

பல மாதங்களுக்குப் பின்...

1960 ல் ராமாவரம் தோட்டம் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டது...

அங்கு எம்ஜிஆரைத் தேடி ரவீந்தரும், சில உதவியாளர்களும் சென்றனர்.. வீட்டில் எம்ஜிஆர் இல்லாததால் அங்குள்ள காவலாளி ரத்தினத்தை கேட்டதற்கு, "அதை ஏன் கேக்குறீங்க..உங்க அண்ணன் (எம்ஜிஆர்) செய்யற கூத்தை? பாக்குமரத்தடிக்குப் போங்க - எங்கே இருக்காங்கன்னு தெரியும்...!!!"

போய்ப்பார்த்தார்கள். வியந்தார்கள். அங்கே யோகிகள் பூமிக்கடியில் உட்கார்ந்து தவம் செய்வதைப் போல் சமாதி போன்ற குழியில் உட்கார்ந்திருந்தார்..."என்னண்ணா இருக்க இடமாயில்லை" என்று கேட்டதற்கு...

"#மனுஷனுக்கு #எத்தனை #மாடிவீடு #இருந்தாலும் #கடைசியிலே #தேவை #இந்த #ஆறடி #தான்..." மேலும் நமது 'கேரளக்கன்னி' படத்தின் க்ளைமாக்ஸை எப்படி படமாக்குறதுன்னு ஆழமா யோசிக்கிறதுக்கு இப்படி ஒரு ஏற்பாடு...

அதோட, "heaven in grave" னு ஒரு நாவல். அதை நம்ம நாட்டுக்கதையா மாத்தி படமெடுக்க நினைப்பு. அதுக்கும் இந்த ஒத்திகை...

தலைவரோட 'இன்வால்வ்மெண்ட்' எந்தளவு இருக்கு பார்த்தீர்களா!!!
அவர் பல வெற்றிகளைக் குவித்ததற்கு இதுதான் முக்கிய காரணமும் கூட............bsm...

orodizli
20th October 2020, 07:50 AM
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்

அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி? என்ற நினைவுகளை அவருடைய நேர்முக உதவியாளர் மகாலிங்கம் பகிர்ந்து உள்ளார்.

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?- நேர்முக உதவியாளர் தகவல்
எம்.ஜி.ஆருடன் அவரது நேர்முக உதவியாளர் க.மகாலிங்கம். (பழைய படம்).

எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (சனிக்கிழமை) 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய வரலாறு குறித்து அவரிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றிய க.மகாலிங்கம் கூறியதாவது:-

1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி(செவ்வாய்க்கிழமை), தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த நாள். அன்று காலை 10 மணியளவில் எம்.ஜி.ஆர். தன் ராமாவரம் தோட்டத்தில் மிகவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். அவருடைய அந்த செயல்பாடு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேராக அவர் தன் காரில் ஏறினார். சைகை மூலம் என்னையும் காரில் ஏற சொன்னார். நானும் அவருடன் பயணமானேன்.

கார் நேராக லாயிட்ஸ் சாலையில் உள்ள அன்னை சத்யா திருமண மண்டபத்துக்கு (தற்போதைய அ.தி.மு.க. தலைமை அலுவலகம்) சென்றது. அங்கு அவர் கட்சி பெயரை அறிவித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.ஜி.ஆர்., ‘அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் கட்டிக்காக்கவும், அவர் விட்டு சென்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது’ என்று கூறினார்.

அண்ணாவின் வளர்ப்பு பிள்ளையாக விளங்கிய எம்.ஜி.ஆர்., அண்ணா தோற்றுவித்த இயக்கமான தி.மு.க.வில் இருந்து வஞ்சக எண்ணம் கொண்ட சில துரோகிகளால் அக்டோபர் 10-ந்தேதி நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட நாளில் இருந்து பல தலைவர்களுடன், குறிப்பாக ராஜாஜி, பெரியார் ஆகியோருடன் ஆலோசனையும், அவர்களுடைய அறிவுரைகளை ஏற்று இயக்கத்தை தொடங்கினார். தன் இதயத்தில் தெய்வமாக இருக்கும் அண்ணாவின் பெயரிலேயே ‘அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று தன் இயக்கத்துக்கு பெயரினை சூட்டினார். இயக்கத்தின் கொடியிலும் அண்ணாவை நினைவுகூறும்விதமாக அவர் உருவம் பொறித்த கொடியையும் உருவாக்கினார். இவை அனைத்தும் 8 நாட்களில் உருவானது.

எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர்க.மகாலிங்கம்.

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி தன்னுடைய சொந்த கட்டிடத்தையே தலைமை அலுவலகத்துக்காக கொடுத்தார். தொடர்ந்து இயக்கம் நடத்திட தேவையான நிதியையும் அவரே அளித்தார். இதற்காக அவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஆட்சியில் அமரும் வரை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். கட்சி வளர்ச்சிக்காக அவர் ஒரு நாளுக்கு 20 மணி நேரத்துக்கு மேலாக உழைத்தவர். ஒரு புறம் திரைப்பட படப்பிடிப்பு. மற்றொருபுறம் அரசியல் பணிகள்.

1977-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்க மக்கள் அமோக வெற்றியை அளித்தார்கள். தமிழக மக்களின் சார்பாக வெற்றி திருமகள், எம்.ஜி.ஆரை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தாள்.

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது இப்போது ஏற்பட்டதல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலேயே இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராகவும், மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் போன்ற மூத்த தலைவர்கள் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். தன் காலத்துக்கு பிறகு இந்த இயக்கம் வீழ்ந்து விடாமல் இருக்கவும், துரோகிகளால் சிதைந்து விடாமல் இருக்கவும் விரும்பினார். அதனை நிறைவேற்றும்விதமாக அவர் வழியே வந்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை தாய் தன் பிள்ளைகளை காப்பது போல் காத்தார். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கியபோது அரசியல் எதிரிகள், அவரை பிடிக்காத சிலர் இது நடிகர் கட்சி, இது வெறும் 50 நாட்கள், 100 நாட்கள் தான் ஓடும் என்றெல்லாம் தங்கள் கோபத்தை கேலியும், கிண்டலுமாக வெளிப்படுத்தினர். ஆனால் இந்த வசைகளையெல்லாம் தாண்டி 50-வது ஆண்டினை நோக்கி இளமை துள்ளலோடு, பீடுநடை போடும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. தமிழக மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நிழல் தரும் ஆலமரமாக, கற்பக விருட்சமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சோதனைகள் பல கடந்து, சாதனைகளை பல உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. என்றால், அது மிகையாகாது.............

orodizli
20th October 2020, 07:56 AM
தென்னிந்தியப்படவுலகின் சாதனைப்பேரரசின் மாபெரும் புரட்சிக்காவியமான "நீரும் நெருப்பும் "காவியத்தின் சாதனையை முதல் வெளியீட்டில் மட்டுமல்ல...
இன்று வரை அக்காவியம் படைத்து வரும் பிரமிக்க வெளியீடுகளை சாதாரண நடிகனின்....
சில விபத்துக்களில் ஏதே 100 நாள் 175 நாள் ஒட்டிய படங்களை
பல ஏரியாக்களில் சாதாரணமாக வென்று தூக்கி அடித்துள்ளது.
துவம்சம் செய்துள்ளது.

பட்டணம்மா படத்தை தவிர மற்ற மூன்று படங்கள் 10 லட்சத்தை கடந்தது என்பது முழுபூசணிக்காய்யில்
மறைக்கும் திருட்டுதனமான வேலையாகும்...
தியேட்டர் வாரியாக
வசூலை வெளியிடட்டும் பார்ப்போம்....
ஞானஒளி 10 லட்சமாம்
பூதூற்றி அவர்களுக்குள் கைதட்டிக்
கொள்ளாட்டும்.
பிளாசா மட்டும் தான்
100 நாள்.
பிராட்வே 69
சயானி 69
கமலா 56
தமிழ்நாடு 20 நாள்
8 லட்சம் கூட வசூல் இல்லை.
நம்மிடம் வசூல் உள்ளது.

பொய்யின் ஆதிக்கம் மேலும் கூடிக்கொண்டே வருகிறது.......ur...

orodizli
20th October 2020, 07:59 AM
சார் ...பொய்யின் உருவங்கள் ஞானஒளி சென்னையில் 10 லட்சம் வசூல் என பொய் சொல்லி பதிவிட்டதும்..
அதன் வசூலை முழுமையாக வெளியிட முடியாது...
ஏன் என்றால் 8 லட்சத்தையே நெருங்காத படம் இது.

சில விபரங்கள் கீழே..
++++++++++++++++++
1971 ல் பிளாசா
குலமா குணமா
100 நாள் வசூல்...2,58,890.00 தான்...
அகஸ்தியா
பெரிய தியேட்டர்
அங்கு சொர்க்கம்
77 நாள் வசூல் : 1,91,998.75 தான்
அதைவிட சிறிய தியேட்டர் டிக்கட் விலையும் குறைவு
பிராட்வே 69 நாள்
எவ்வளவு வசூல் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
அடுத்து சயானி
1974 ல்
நேற்று இன்று நாளை
66 நாள் வசூல்
1,74,372.20 காசு தான்.
இதற்கு 2 ஆண்டுக்கு முன் வெளியான ஞானஒளி 69 நாள் வசூல் எவ்வளவு என்று யூகித்துக்கொள்ளவும்.
அடுத்து
1976 ல் கமலா
உழைக்கும் கரங்கள்
50 நாள் வசூல் : 1,92,258.00
இதற்கு 4 ஆண்டுக்கு முன் வந்த ஞானஒளி
56 நாள் வசூல் என்ன என்பதை
யூகித்துக்கொள்ளாவும்.
கடைசியாக
தமிழ்நாடு 20 நாள்
வசூல் 50 ஆயிரம் வைத்துக்கொண்டாலும்..
மேலே உள்ள கணக்குபடி கூட்டினாலும்
ஞானஒளி எப்படி 10 லட்சம் வசூல் வரும்...
பொய்யான கணக்கு வைத்து தான் இவர்களின் படங்கள் ஓட்டபட்டு பொய்யான விளம்பரம் மூலம்
அன்று பொது மக்களையும்... படம்பார்பவர்களையும் ஏமாற்றி வந்து இருக்கிறார்கள்..
என்னிடம் ஞானஒளி வசூல் உள்ளது..
இவர்களின் பித்தலாட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்....ur...

orodizli
20th October 2020, 11:58 AM
எம்ஜிஆர் பக்தர்களுக்கும் ஐயனின் கைபிள்ளைகளுக்கும் உள்ள பிரச்னையை தீர்க்கும் பொருட்டு எது வெற்றிப் படம் என்பதை தீர்மானிக்கும் வகையில் ஒரு சில
யோசனைகளை முன் வைப்போம்.
பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இருவருக்கும் உள்ள பிரச்னையே வடக்கயிறு மற்றும் ஸ்டெச்சர் பிரச்சினைதான். 100
நாட்கள் ஓட்டினால்தான் வெற்றிப்படம் என்று சொல்லும் ஐயனின் கைபுள்ளைங்க ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

100 நாட்கள் ஓட்டிய பெரும்பாலான படங்கள் மொத்த வசூலில் பெருத்த நஷ்டத்தை சந்தித்திருக்கின்றன.
உதாரணமாக மதுரையை எடுத்துக் கொள்வோம். 1950 லிருந்து 1959 வரை வெளிவந்த படங்களுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் ஓடினால் 1,50,000 வசூல் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்ற படங்களை வெற்றி படங்களாக ஏற்றுக்கொள்ளலாம்.

இதை எப்படி தீர்மானிப்பது என்றால்
அந்தக் காலகட்டத்தில் ஒரு காட்சி அரங்கம் நிறைந்தால் சராசரி தியேட்டரில் சுமார் 800 ரூ வசூலாக வரும். ஒரு நாளைக்கு 3 காட்சிகள் என்றால் 100 நாட்களுக்கு மொத்தம் 300 காட்சிகள் வரும். மொத்த வசூல் ரூ 240000 வரும் அதில் 60 சதமானம் என்பது சுமார் 150000 ஆகும். முதல் 4 வாரத்தில் கிட்டத்தட்ட 90 சதமானமும் 50 நாட்கள் வரை 60 சதமானமும் 50-100 வரை 30 சதமானமும் சராசரியாக எடுத்துக் கொண்டால் மொத்த சராசரி 60 சதமானம் வரும்.

அதையே அளவு கோலாக எடுத்துக் கொள்ளலாம். 1960-69 காலத்தில் ஒரு திரைஅரங்கு நிறைந்தால் ரூ 1000. வசூலாக வரும். இந்த காலகட்டத்திற்கு குறைந்தபட்ச வசூலாக 2 லட்சமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம். அதேபோல் 70-74 காலகட்டத்தில் அரங்கு நிறைந்தால் ரூ1200 வசூலாக வரும்.
அந்த காலத்தில் குறைந்த பட்சம் 2.50 லட்சமாக நிர்ணயம் செய்யலாம். டிக்கெட் கட்டண உயர்வு சற்று அதிகமாக இருந்ததால் 75-77 காலத்தில் அதை 3 லட்சமும் அதற்கு மேலாகவும் நிர்ணயம் செய்யலாம்.

"மனோகரா" படத்தின் விளம்பரத்தில் 7 நாட்களில் 84000 வசூல் என்ற விளம்பரம் சரிதானா என்று பார்க்க வேண்டும் என்றால் முதலில் மனோகரா சென்னையில் எத்தனை தியேட்டரில் ஓடியது என்று பார்த்தோமானால் சுமார் 5 தியேட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 5×3=15 காட்சிகள். 7 நாளைக்கு மொத்தம் 105 காட்சிகள்.
1 காட்சி hf க்கு சுமார் 800 என்று வைத்துக் கொண்டால் 105×800= ரூ ரூ 84000 வருகிறதா?. அப்படியானால் சரியாகத்தான் கொடுத்திருக்கிறார்கள். அதே போல் நான் சொன்ன பார்முலாவை பயன்படுத்தி ஒவ்வொரு படத்துக்கும்
hf வசூலும் விளம்பர வசூலையும் வைத்து படம் எப்படி ஓடியது? வடக்கயிறு பயன்படுத்தினார்களா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் படங்களை தரம்பிரித்து வெற்றி தோல்வியினை
ஓரளவு கண்டு கொள்ளலாம். 100 நாட்கள் ஓடாத படங்கள் கூட இந்த வசூலை எட்டி விட்டால் அதை வெற்றிகரமான படமாக ஏற்றுக் கொள்ளலாம். எனவே 100 நாட்கள் ஓடியதை வெற்றியின் அளவாக ஏற்றுக் கொள்வதை விட இந்த வசூல் அடிப்படையில் வெற்றி கொள்ளும் படத்தை நாம் ஏற்றுக் கொண்டால் எந்த பிரச்னையும் வராது.

இதற்கு குறைவான வசூல் உள்ள படங்களை வடக்கயிறு என்றுதான் சொல்ல வேண்டும். இதை அளவாக கொண்டு பார்க்கும் போது "பாகப்பிரிவினை" சிந்தாமணியில் 98 நாட்களில் ரூ 229000 வசூல் பெற்றதால் அதை நல்ல வெற்றிப் படமாக ஏற்றுக் கொள்ளலாம். முதல் 100 நாட்களில் சுமார் 80 சதவீதம் பேர் பார்த்திருக்கிறார்கள். "நாடோடி மன்னன்" குறுகிய காலத்தில் 3 லட்சத்தை தாண்டியதால் அதை ஒரு மாபெரும் வெற்றிப் படம் என்றே சொல்லலாம்.

மற்றபடி நமக்கு கிடைத்ததெல்லாம் கைபுள்ளைங்க உருவாக்கிய தொழில் பட்டறை வசூல்தான். நியூசினிமாவில் ஓடிய "உத்தம புத்திரன்" வசூலை எடுத்துக் கொண்டால் 105 நாட்களில் 127000. வசூலாக பெற்றது என்று பட்டறை பேக்டரி சொல்லுகிறது. குறைந்த பட்சம் 150000 மாவது பெற்றிருந்தால் வெற்றிப் படம். எனவே "உத்தம புத்திரன்" நிச்சயம் வடக்கயிறு படம்தான். அதே காலகட்டத்தில் வெளியான "நாடோடி மன்னன்" 133 நாட்களில் ரூ 322000 வசூலாக பெற்ற மாபெரும் வெற்றிப்படம். நிச்சயம் வெள்ளிவிழா ஓட தகுதியான படம்.
இதே வசூல் வடக்கயிறு பார்ட்டியின் படத்துக்கு வந்தால் படத்தை 300 நாட்களுக்கு மேல் ஓட்டி ஆண்டுவிழா
கொண்டாடியிருப்பார்கள்.

அதேபோல் "மதுரை வீரன்" 180 நாட்களில் ரூ 367000 மும் "எங்க வீட்டு பிள்ளை" 176 நாட்களில் ரு385000 மும் வசூலாக பெற்று மாபெரும் சாதனை செய்தது.
அதே நேரம் "வீர பாண்டிய கட்டபொம்மன்" பெற்ற வசூல் 181 நாட்களில் ரூ 287000.தான். இதில் ஸ்கூல் பிள்ளைகளிடம் பணம் பறித்ததை கழித்தால் பாவம் மிகவும் குறைவான வசூல்தான் வரும். எப்படி வெள்ளி விழா ஓட்டினார்கள் என்று தெரிகிறதா?.

"மனேகரா"வை 156
நாட்கள் ஓட்டி ரூ156000 வடக்கயிறு வசூலாக பெற்று வெள்ளி விழா ஓட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டது. இது அத்தனையும் கணேசன் ரசிகர்களின் பட்டறை வசூல்தான். உண்மையான வசூல் இதை விட குறைவாக இருக்க வாய்ப்புண்டு. சிவாஜியின் "பாகப்பிரிவினை" "பட்டிக்காடா பட்டணமா" தவிர மற்ற படங்களில் பெருவாரியான படங்கள் வடக்கயிறு போட்ட படங்கள்தான் என்பது தெள்ளத் தெளிவாகிறதா!.

இந்த வடக்கயிறு மேட்டர் சிவாஜி படத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு எந்த நடிகர் படத்தையும் ஓட்டுவதற்கு யாருக்கும் இந்த மாதிரி கைபிள்ளைகள் கிடையாது என்பதால் இந்த பிரச்னையே எழாது. அடுத்த பதிவில் "நவராத்திரி", "படகோட்டி" இதில் எது
வெற்றிப் படம் என்று பார்க்கலாம்.
"தங்கப்பதக்கத்தி"ன் சென்னை வசூல் எப்படி வந்தது என்பதையும் ஆராய்ந்து பார்க்கலாம்..........ksr.........

orodizli
20th October 2020, 12:14 PM
மனோகரா திரைப்படம் சென்னையில் மட்டுமே ஒரே வாரத்தில் 84 லட்சம் ???????????????? வசூல். அதுவும் 1954 ல்.. அடேங்கப்பா.. தலை சுற்றுகிறது. இப்படி பொய் சொல்கிறார்களே.. அவர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா?............அருமையான பதிவு. எளிமையான எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கம். வசூலை திருத்துவதும் போலி வசூல் விவரங்கள் கொடுப்பதும் சிவாஜி கணேசனின் ரசிகர்களுக்கு வாடிக்கை. அந்தக் காலத்தில்தான் அப்படி என்றால் இப்போது டிஜிட்டல் காலத்திலும் பொய் சொல்கிறார்கள். அப்போதே இவர்கள் பொய்யை தகர்த்து தவிடுபொடி ஆக்கினோம். இவ்வளவு தொழில்நுட்பம் வந்தபிறகு விடுவோமா?மனோகரா சென்னையில் ஒருவார வசூல் 84 ஆயிரம்தான். இன்றைய பதிவில் ஆதாரம் உள்ளது. ஆனால் இதையே பின்னாளில் 84 லட்சம் (ஒரு வாரத்திலாம்) என்று மோசடியாக திருத்தி இருக்கிறார்கள். அதையும் வெளியிட்டேன். ஏற்கனவே காஞ்சிபுரத்தில் நம்நாடு ஓடிய ராஜா தியேட்டரில் சிவந்த மண் ஓடியதாகவும் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்றதாகவும் பொய் செய்தி வெளியிட்டனர். அதையும் அம்பலமாக்கினோம். சிவந்த மண் ராஜா தியேட்டரில் ஓடவே இல்லை என்று அவர்களது பொய்யை தோலுரித்தோம். அதற்கு பதில் இல்லை. வேறு எதையோ சொல்லி குழப்புவார்கள். அவர்களது இன்னொரு பொய்யை பார்ப்போம். மதுரையில் தங்கம் தியேட்டரில் கர்ணன் படத்தில் அவர்கள் வசூல் மோசடியை பார்ப்போம். மதுரை தங்கம் தியேட்டரில் கர்ணன் 14 வாரம் அதாவது 98 நாளில் வசூல் 1 லட்சத்து 86 ஆயிரம். இது அவர்களே வெளியிட்ட ஆதாரம். அது இங்கே தருகிறேன். ஆனால், ஓடிய 108 நாளில் 1 லட்சத்து 98 ஆயிரம் வசூலாம். அந்தப் பொய்யை இங்கே அடுத்த பதிவில் தருகிறேன்.......... Swamy...

orodizli
20th October 2020, 12:15 PM
இங்கே பாருங்கள். தங்கம் தியேட்டரில் கர்ணன் 108 நாளில் 1 லட்சத்து 98 ஆயிரம் வசூலாம். இதுவும் அவர்களே சொல்வது. அதாவது 98 நாளில் 1 லட்சத்து 86 ஆயிரம் வசூல். 108 நாளில் 1 லட்சத்து 98 ஆயிரம் வசூலாம். அப்படி என்றால் கடைசி 10 நாட்களில் 12 ஆயிரம் ரூபாய் வசூலாம். கலர் கலராய் பொய்கள். 12 வது வாரத்தில் இருந்து 14 வது வாரம் வரை 3 வார வசூலை கூட்டினாலே 12 ஆயிரம் வரவில்லை. ஆனால் கடைசி 10 நாளில் மட்டும் 12 ஆயிரம் வசூல் வந்ததாம். இது எப்படி சாத்தியம். போலிக் கர்ணனை நமது வேட்டைக்காரன் அடித்து துவம்சம் செய்தது போல் நாமும் அவர்களின் பொய்களை துவம்சம் செய்கிறோம். இருந்தாலும் தொடர்ந்து பொய் சொல்கிறார்கள். பொய்யர் கூட்டம்....... Swamy...

orodizli
20th October 2020, 12:23 PM
விழியிழந்தோரும் பார்த்த விந்தை மாமனிதர்!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் கண் ஒளி இழந்தோர், காது கேளாதோர் பள்ளி நடத்திய ஒரு விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரும் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி துவங்கியது. வரவேற்புரை வாழ்த்துரை பாராட்டுரைகள் முடிந்தன!

சிறப்புரையாற்ற பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். எழுந்தார். வெறும் வார்த்தைகளால் கண்ணொளி இழந்தவர்களுக்கு வழி காட்ட இயலுமா? செவியின் சுவையுணராத செல்வங்களுக்கு விருந்து கிடைக்கச்செய்வது எப்படி? இதயம் கருணைக்கடலாக இருந்தால்தான், வார்த்தைகள் முதுகளாக வடிவம் கொள்ளும்.

பொன்மனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். பேசத்துவங்கியவுடனேயே அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அப்படித் தான் வழங்குவதற்கான காரணத்தை அவர் தெரிவித்தபோது, விழாவில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அசையாத பதுமைகளாக மாறினர். அவர்களது இதயம் பாகாய் உருகியது. கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.

"கால் முறிந்து சிகிச்சை பெற்று, படுக்கையில் நான் கிடந்தபோது இரண்டு பார்வையற்றவர்கள் என்னைச் சந்திக்க வந்தனர். 'எங்கே .... இவ்வளவு தூரம் மிகவும் சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள்? ' என்று கேட்டேன் . ' உங்களைப் பார்க்கத்தான் வந்தோம் ' என்று பதில் வந்தது .' என்னைப் பார்க்கவா? 'வியப்போடும், வேதனையோடும் அவர்களை நோக்கினேன். 'ஆமாம், உங்களைப் பார்ப்பதற்குத்தான் வந்தோம் . கண்களில்லாத நாங்கள் உங்களை எப்படிப் பார்க்க முடியும் என்றுதானே ஆச்சரியப்படுகின்றீர்கள்?

எல்லோரையும் போல் வெளி உலகைப் பார்ப்பதற்கு புறக்கண் இல்லையே தவிர, அகக்கண்ணில் நீங்கள் ஆழமாகப் பதிந்திருக்கின்றீர்கள். உங்களை எங்களுடைய கரங்களால் தொட்டு ஸ்பரிசித்து, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வதற்காகத்தான் வந்தோம்' என்று அவர்கள் தெரிவித்ததும் அன்பைவிட உலகத்தில் உயர்ந்தது எதுவுமே இல்லையென்று எனக்குத் தோன்றியது.

எம்.ஜி.ஆர். இதுபோல அன்பு செலுத்துவதற்கு லட்சோப லட்சம் மக்கள் இருக்கின்றார்கள் என்கின்ற எண்ணமே எனக்கு அதிக தன்னமிக்கையை தந்தது. கண்களை இழந்து தவிக்கும் அவர்கள், என்மீது காட்டிய வாஞ்சை என்றென்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மனதில் பதிந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அந்த நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்கிறேன்.

எம்.ஜி.ஆர் . பேசி முடித்ததும் எழுந்த கரவொலி , அந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு, கேட்டு நெக்குருகிய இதயங்களின் வாழ்த்தொலியாக பெங்களூரில் பொங்கிப் பெருகியது. எளியோரைக் கண்டு இரக்கம் வருவது இயற்கை! இயன்ற அளவு உதவி புரிந்துவிட்டு, அதனை அத்துடன் மறந்துவிடுவது தான் பெரும்பாலோர் குணம்!

கண்டும் காணாமல் செல்வோரை, இதயம் உள்ள மனித இனத்திலேயே சேர்க்க நான் விரும்பவில்லை! கோடியில் ஒருவருக்கு மட்டுமே - என்றோ கண்ட காட்சியானாலும், இல்லாமையால் துன்பப்படுவோர் குறையை எப்படி நீக்குவது என்கின்ற சிந்தனை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. காலம் கனியும்போது தாங்கள் உதவி செய்கின்றனர்.

அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவர் என்றல்ல , லட்சத்தில் ஒருவர் என்றல்ல, கோடியில் ஒரு குணக்குன்று என்று எம்.ஜி.ஆரை.க் கூறவேண்டும். உள்ளத்தாலும் , உயர்ந்த செயல்களாலும் மக்கள் மனதில் உன்னதமான இடத்திற்கே சென்று விடலாம்; சிகரத்தைத் தொட்டுவிடலாம். ஆனால், எப்போதும் எல்லோராலும் அதே இடத்தில் இருந்து மதிப்பையும் , மரியாதையையும் பெற்றுவிட முடியுமா? 'என்னால் முடியும்' என்று நிரூபித்து , நிலைத்து நிற்க எம்.ஜி.ஆரால் முடிந்தது. அதனால்தான் அவர் மக்கள் திலகமாக மட்டுமின்றி , மக்களின் இதயத் திலகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

நன்றி : அண்ணன் "நாகை" தருமன்...sb...

orodizli
20th October 2020, 12:24 PM
ஏழைப்பிள்ளைகளுக்குக் கல்வி ...
ஏங்கிய தாய்க்கு விருந்து!

தஞ்சை மாவட்டத்தில் கிராமம் ஒன்றிலிருந்து ஏழ்மையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், எம்.ஜி.ஆருக்குக் கடிதம் எழுதுகிறான். தனது படிக்கும் ஆசையையும், பணவசதியற்ற நிலைமைகளையும் கண்ணீர் வரிகளால் சோக முத்திரையிட்டு, நம்பிக்கையோடு அவன் எழுதியதை எம்.ஜி.ஆர். படிக்கிறார். சில நாட்களில் அவன் படிக்கின்ற பள்ளிக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து கடிதம் ஒன்று வருகின்றது. அந்த மாணவனைப்பற்றிய முழு விவரமும் கேட்டு ! தலைமை ஆசிரியர் விரிவாகப் பதில் எழுதுகின்றார். அதன் பின்பு மாதம்தோறும் அந்த ஏழை மாணவனின் படிப்பிற்காக பணம் தேடிப் போகின்றது! பள்ளியிறுதி வகுப்பு வரை அவனது கல்விச்செலவை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்கிறார். பொங்கல் நாளில் அவனது குடும்பத்தினர் புத்தாடை அணிந்து பூரிக்கவும் அவர் காரணமாகின்றார் .

இந்தச் சம்பவம் நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த மாணவனை இளைஞனாகச் சந்தித்தேன் . நல்ல வேலை ஒன்றில், கை நிறைய நியாயமாகச் சம்பாதிக்கும் அவன் , பூரிப்போடு காட்சியளித்தான். தன் குடும் தலை நிமிர்ந்து வளமோடு இருக்கக் காரணமானவரை நெஞ்சத்தின் வாயிலான வாயால் வாழ்த்தினான்!

ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது அன்னசத்திரம், ஆலயம் கட்டு வதைவிடப் புண்ணியம் கோடி என்றானே பாரதி! எம்.ஜி.ஆர். எத்தனை ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு வாரிக் கொடுத்து எழுத்தறிவித்திருப்பார்? எண்ணிக்கொண்டே கொடுத்திருந்தாலல்லவா எண்ணிக்கை தெரியும்? அது கொடுத்தவருக்கும் தெரியாது. அவர் யாருக்குக் கொடுத்தார் என்று அடுத்தவருக்கும் தெரியாதே! புகழே உருவெடுத்து வந்ததுபோல் திகழும் எம்.ஜி.ஆர்., நடுவூரில் இருக்கும் பழமுதிர்ச்சோலை! அந்தச் சோலைக்குக் காவலும் இல்லை: வேலியும் கிடையாது. மற்றவர்கள் பசியைப் போக்குவதுடன், அனைவருக்கும் அரணாக நின்று காவல் காக்கும் அற்புதச் சோலை அவர்.

"மீனவ நண்பன்" படப்பிடிப்பு மங்களூரில் கடலோரப் பகுதியில் நடைபெற்றது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ... டைரக்டர் ஸ்ரீதர், எம்.என் . நம்பியார் , லதா மற்றும் பலர் மணிபாலில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். ஒருநாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

இடைவேளையின்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வழக்கம்போல் ஒவ்வொரு வரிடமும் நலம் வினவினார். தங்கியுள்ள இடம், சாப்பாடு வசதி எப்படி இருக்கின்றது என்று விசாரித்தார். ' நன்றாக இருக்கின்றது ' என்று அனைவரும் தெரிவித்தனர்.

தாயாக நடித்த மரகதம்மாள் என்பவர் எம்.ஜி.ஆர். அருகில் வந்தார் . " தம்பி .... " என்று ஆரம்பித்து , சொல்லத் தயங்கினார் . “ என்னம்மா .... உங்களுக்கு ஏதாவது வசதிக் குறைவா? " என்று எம்.ஜி.ஆர் . பரிவோடு கேட்டார் . " இல்லை .... தம்பி ! ஒரு குறையுமில்லை ..... ! வந்து .... நீங்க தங்கியிருந்த இடத்திலே மீனெல்லாம் சவுகரியமாகக் கிடைக்கிறதா? " என்றார் மரகதம்மாள். "என்னம்மா ... மீன் ... சாப்பிடணும்னு .... ஆசை! இவ்வளவு தானே ! நீங்க தங்கியிருக்கிற ஓட்டலிலே மொத்தம் எத்தனைபேர் " என்று சிரித்தபடி கேட்டார். "நாங்க .. இருபத்தைந்து பேர் இருக்கிறோம். " சரி .... எல்லாரும் எத்தனை மணிக்குச் சாப்பிடுவீர்கள் ?" என்று அவர் மறுபடியும் வினவினார். " இரவு எட்டு மணிக்குச் சாப்பிடுவோம் தம்பி ' என்றார்.

" சரி ... இன்னைக்குப் பதினைஞ்சு நிமிஷம் தாமதமாக சாப்பிடுங்கள் ..... என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் . சென்றுவிட்டார். மரகதம்மாவுக்கும், மற்ற நடிகர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. தான் வேடிக்கையாக ஆசையை வெளியிட்டதை, அவர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்கின்ற கவலை அந்த ' அம்மாவுக்கு!

எல்லோரும் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டார்கள். சாப்பாட்டு நேரம் நெருங்கியது . திடீரென்று ஒரு கார் வந்து நின்றது . அந்தக் காரில் வந்தவர்கள் ஒரு அண்டாவைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து உள்ளே வைத்தனர். " சின்னவர் ( எம்.ஜி.ஆர்.) கொடுக்கச் சொன்னார் " என்று சொல்லிவிட்டுச் சென்றனர் . அண்டாவைத் திறந்தால் மீன் குழம்பு வாசனை ஓட்டலில் உள்ளவர்கள் மூக்கை இழுத்தது ; நாக்கில் நீர்சுரக்க வைத்தது . இன்று பதினைந்து நிமிடம் தாமதமாகச் சாப்பிடுங்கள் ' என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பொருள் அப்பொழுதுதான் அவர்களுக்குப் புரிந்தது. ஒருவரைத்தவிர அத்தனை பேருக்கும் அன்று மாபெரும் விருந்து . கடல் மீன்கள் ருசியை அவர்கள் ரசித்து , சுவைத்துச் சாப்பிட்டனர் .

அந்த ஒருவர் நடிகர் கரிக்கோல் ராஜு . அவர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பக்தர் ... சைவம் என்பதால் மீனை மட்டும் அந்த ஒருவர் சாப்பிடவில்லை! மரகதம்மாளின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை ! நான் சாதாரணமாகச் சொன்னதை நினைவில் வைத்திருந்து, கவனமாகச் சரியாகச் சாப்பிடும் நேரத்திற்கு எல்லோருக்கும் மீன் விருந்து தந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்த வார்த்தைகளுக்கு அளவில்லை .

பெற்றவர் - ஆசைப்பட்டதைச் சொன்னாலும் காதில் விழாததைப் போல் செல்லும் பிள்ளைகள் உள்ள காலத்தில், தாயாக நடிக்க வந்த தனக்கு, ' எம்.ஜி.ஆர். என்ற தங்கமான பிள்ளை கொடுத்த விருந்து ஆயுளில் மறக்க முடியாதது ' என்று கண்கள் பனிக்கக் கூறினார் . ஈரமுள்ள வளமான பூமியில்தான் பயிர்விளையும். ஈகைப்பண்யும் , அன்பும் உள்ள மனிதரிடம்தான் நல்ல உள்ளங்கள் ஒன்றும்! ...sb...

orodizli
20th October 2020, 12:27 PM
எக்காலத்திலும் இவரே என்றும் இளமை அரசர் ...

வாழ்க அவர் புகழ்.

நன்றி உங்களில் ஒருவன்...

அந்த படிகளில் இறங்கி வரும் தோரணை வேறு எவருக்கும் வருவது கடினமே....என்றும்..

யார் உடன் தலைவர் நடித்தாலும் நம் கண்கள் மட்டும் அவரை சுற்றியே இருக்கும்.

மீண்டும் கண்ணாடி போல ப்ரின்டில்...

அந்த நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை வரிகள் வரும் போது அந்த ரிதம் அதுக்கு ஏற்ப துள்ளி குதித்து ஆடுவார்...இனி எங்கே தலைவரே...

ஆண்டுகள் பல கடந்தாலும் அணு அணு வாக உங்களை மட்டுமே ரசிப்போம்...ருசிப்போம்.

மன்னிக்கவும் headponil கேளுங்க பாட்டு வேறு லெவலில் இருக்கும்......Mn.....

fidowag
20th October 2020, 10:00 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*19/10/20 அன்று அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
மண்ணின் மைந்தனின் , தமிழக வரலாறு என்பது எம்.ஜி.ஆர். என்கிற அந்த மூன்றெழுத்தை கடந்து போக முடியாது .என்ற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மாமன்னரின் ,நாடோடி மன்னனின் ,மக்களின் மனதில் மன்னாதி மன்னனாக* வீற்றிருக்கின்ற ஒரு மாமனிதரின் வரலாறை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்*அந்த வரலாறு என்பது வாழ்க்கையில் ஒளி வேண்டும் , வெற்றி பெற வேண்டும்*என்று நம்பிக்கையோடு காலடி எடுத்து வைக்கிற ஒவ்வொரு இளைஞனுக்குமான ஒரு வெளிச்ச பார்வை .


சென்னை கலைவாணர் அரங்கில் பிரபல பின்னணி பாடகர் பாலமுரளி கிருஷ்ணா தியாகராய கீர்த்தனைகளை தெலுங்கில் இருந்ததை தமிழில் மொழி பெயர்த்து சி.டி.ஆக வெளியிடும் திருவிழா நடைபெறுகிறது . முதல்வர் எம்.ஜி.ஆர். விழாவுக்கு தலைமை தாங்குகிறார் .ஆறு பாடல்கள் கொண்ட சி .டி.யை. வெளியிட்டு கொண்டிருக்கும்போது தன்னுடைய உதவியாளரை அழைத்து அவரது காரில் இருக்கும் ரூ.100/- கட்டுக்களை பிரித்து எண்ணுவதற்காக ,அப்போது ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருந்த திரு.கற்பூர சுந்தர பாண்டியன் அவர்களை உதவிக்கு அழைத்து செல்கிறார்கள் . இவர்கள் அந்த பணக்கட்டுக்களை எண்ணி ஒரு காக்கி கவரில் போட்டு கொண்டுவந்து எம்.ஜி.ஆரிடம்* ரூ.1,20,000/-*தருகிறார்கள் .அந்த பணத்தை அப்படியே எம்.ஜி.ஆர். அவர்கள் பாலமுரளி கிருஷ்ணாவிற்கு* வாழ்த்தி கொடுத்துவிட்டு* காரிலே போய்விடுகிறார் .மறுநாள் காலையில் ரூ.60,000/- பணத்தை அவருக்கு தவறுதலாக கூடுதலாக கொடுத்துவிட்டோம் என்று எம்.ஜி.ஆரிடம் தயங்கி* தயங்கி சொல்கிறார்கள் .அதாவது நேற்று வெளியிட்ட சி.டி.யில் 6 பாடல்கள் தான் இருந்தது .ஆனால் நாங்கள் 12 பாடல்கள் என்று எண்ணி, ரூ.1,20,000/-* தவறுதலாக கொடுத்துவிட்டோம் என்றார்கள் .இதை கேட்டதும் எம்.ஜி.ஆர். கோபப்பட்டு கண்டிக்க போகிறார் என நினைத்தார்கள் .ஆனால் அந்த வள்ளல் எம்.ஜி.ஆர். சொன்னது என்னவென்றால் பாலமுரளிகிருஷ்ணா மிகவும் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் அவருக்கு பரிசு இருமடங்காக கிடைத்திருக்கிறது*


எம்.ஜி.ஆர். அவர்களின் 2 வது* மனைவி சதாநந்தவதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது ,யானை கவுனியில் இருந்து ராயப்பேட்டைக்கு சைக்கிள் ரிக் ஷாவில்* அழைத்து வந்து தினசரி மருத்துவ சிகிச்சை பார்த்து வந்தார் .சதானந்தவதி* *இறந்த தினமான பிப்ரவரி 25ம் தேதி பல வருடங்கள்,தன் இறுதி காலம் வரை எம்.ஜி.ஆர். யாருடனும் பேசாதிருந்து மௌன விரதம் கடைபிடித்தார் .*.


திரு.லியாகத் அலிகான் பேட்டி :* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களோடு பழகிய கால கட்டங்கள் , பிறகு அவர் மறைந்த நேரத்திலே இருந்த கால கட்டங்கள் மன சோர்வடைந்து எல்லோரும் இருந்த நேரத்திலே ,அவர்களோடு*ஆறுதல் வார்த்தைகளை பேசி ,என்னை கட்சியில் இணைத்து கொண்டதற்கு அடிப்படை காரணம் எடுத்து கொண்டால் ,மதிப்பிற்குரிய திரு.மதுசூதனன் அவர்கள்தான் மதுசூதனனும், ஓ.பி.எஸ்.அவர்களும் அரசியலில் ஒரு உண்ணாவிரதம் எடுத்து நடத்துகிறார்கள் .* நான் அப்போது செயல்படாமல் அமைதியாக இருந்த நேரத்திலே, டில்லி பாஸ்கர் என்கிற என் நண்பர் தினசரி*தொந்தரவு செய்து ,ஏன் நீங்கள் அமைதியாக உள்ளீர்கள். எம்.ஜி.ஆர். குறித்து*ஏதாவது பேசுங்கள் என்றார் . மேடையில் மதுசூதனனும், ஓ.பி.எஸ். அவர்களும் அழைப்பு விடுத்த காரணத்தால் நான் மேடை ஏறும்போது ,ஆரவாரத்துடன் ,நல்ல வரவேற்பு கிடைத்தது .நான் பேசி முடித்ததும்,மதுசூதனன்,பொன்னையன் ,ஜே.சி.ட.பிரபாகரன் போன்றோர் அங்கு இருந்தனர் .* இப்போது மீண்டும் அண்ணா தி.மு.க.வில் லியாகத் அலிகான் இணைகிறார் என்று அறிவித்து எனக்கு மதுசூதனன் அவர்களும், ஓ.பி.எஸ். அவர்களும் சால்வை அணிவித்தனர் .அப்போது அரசியல் சூழல் நிரந்தரமாக இல்லாத நேரம் அல்லவா,நான் நினைத்திருந்தால் நேரடியாக இ .பி.எஸ். அவர்களை சந்தித்து இணைந்திருப்பேன்* ஆனால் அப்படி செய்யவில்லை. காரணம் எடப்பாடி*முதல்வராக இருக்கிற பட்சத்தில் இணைந்துவிட்டார் என்று சொல்வார்கள்*அப்போது தினகரன் பற்றி கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்ட நேரம் .அவர் தனியாக இருந்ததால் ,ஏன் நீங்கள் அண்ணா தி.மு.க.வில் இணைந்து பணியாற்றக்கூடாது*என்று சமாதானத்திற்கான தினகரனிடம் பேச சென்றபோது ,நான் தினகரன் அணியை சார்ந்தவன் என்று அண்ணா தி.மு.க. வில் முத்திரை குத்தி விட்டார்கள் மீடியாவில் இந்தமாதிரி அறிவிப்பு வந்த பிறகு மறக்கமுடியவில்லை ..அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் தரப்படுகிறது .அவரை எதிர்த்து நீங்கள் நிற்க வேண்டாம் என்று நானும், புகழேந்தி அவர்களும் கேட்டுக்கொண்டபோது* தினகரன் நிராகரித்துவிட்டார் .* உடனே நான் இரட்டை இலை சின்னத்திற்கு எதிர்த்து செயல்பட முடியாது .அது தலைவர் உருவாக்கிய சின்னம்*.என்று முடிவு எடுத்தேன் . மாணவர் அணியில் நானும் சபாநாயகர் தனபாலும் ஒன்றாக இருந்தவர்கள் . ஒரு முக்கிய வி.ஐ.பி. மூலம் தனபாலை அணுகி விஷயங்களை விவரித்தேன் .தனபால் அவர்கள் உணவமைச்சராக இருந்தவர் .அவர் மூலமாக எடப்பாடியார் அவர்களை சந்தித்து மீண்டும் அண்ணா தி.மு.க.வில் இணைத்து கொண்டேன் . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் எல்லா திரைப்படங்களிலும் அது சண்டை காட்சியாகட்டும்,,நடனக்காட்சியாகட்டும், பாடல்கள் அமைவதாகட்டும்,*எடிட்டிங் செய்வதாகட்டும், எல்லா துறையிலும் அவருடைய தலையீடு இருந்தது என்று சொல்வார்கள் . ஆனால் அவருக்கு எல்லா துறைகளிலும் ஞானம் இருந்தது என்பது பலருக்கு தெரியாத உண்மை .* குறிப்பாக சொன்னால் இதயவீணை படத்தில் பொன்னந்தி மாலை பொழுது என்ற பாடலை கம்போஸ்*செய்திடும் வேலைகள் ஒருநாள் காலையில் தொடங்கி மாலை வரையிலும்*அடுத்த நாள் தொடர்ந்து நடைபெறுகிறது .படத்திற்கு இசை அமைத்தவர் சங்கர் கணேஷ் .தொடர்ந்து 3வது* நாளாக பணிகள் நிறைவடையாமல் இருக்கும்போது*எப்போது முடியுமோ என்று சோர்வடைந்து இருந்த விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த இசை குறிப்புகளை வாங்கி பார்த்து , 16வது ட்யூனை சரணம் ஆகவும் , 40 வது* ட்யூனை பீஜியம் ஆகவும் வைத்து கொள்ளுங்கள் என்றாராம்*மேலும் 60க்கும் மேற்பட்ட* இசை குறிப்புகளை, ட்யூன்களை தன் கை டைரியில் எழுதி வைத்திருந்தாராம் .* அந்த அளவிற்கு இசை ஞானமும், நுட்பமும் தெரிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர் .அதனால்தான் அவரது படங்களில் ஒவ்வொரு பாடலும் வெற்றி அடைவதற்கு* இசை எப்படி அமைய வேண்டும் ,இசை அமைப்பாளர் மட்டுமின்றி, பாடல் எப்படி அமைய வேண்டும் என்பது நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தபோது இருந்த ஞானம் தொடர்ந்ததே காரணம் .


துக்ளக் வாசகர் ஒருவர் கடிதத்தில் போகிற போக்கை பார்த்தால் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆகிவிடுவார் போல கனவு கண்டதாக குறிப்பிட்டு இருந்தார் .அதற்கு பதிலளித்த ஆசிரியர் சோ , நாடு இருக்கும் நிலையில் உங்களுக்கு இப்படி கூடவா பயங்கரமான கனவு வருகிறது என்று கிண்டலும், கேலியும் பேசினார் .ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வராகி சிறப்பான ஆட்சியை தந்த பிறகு ,அவரே போற்றி புகழ்கின்ற அளவிற்கு பாராட்டியுள்ளார் .ஒருவேளை கலைவாணர் என் .எஸ்.கிருஷ்ணன் அவர்கள் உயிருடன் இருந்து இருந்தால் இன்று அவர்தான் முதல்வராக இருந்து இருப்பார் என்று எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியிட்டார் .அனைவரும் எம்.ஜி.ஆர். பழையபடி சினிமாவில் நடிக்க போய்விடுவார் .வேறு யாராவது ,நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் முதல்வராக வரக்கூடும் என்று ஆரூடம் சொன்னார்கள் . ஆனால் காலத்தின் கட்டாயம் என்பது போல அவரே முதல்வராக கோட்டையில் அமர்ந்து பத்து* ஆண்டுகள் மேல் ஆட்சி புரிந்தார்மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.ஆதிபகவன் ஒன்றே தான்* - ராஜா தேசிங்கு*

2.பாலமுரளி கிருஷ்ணாவின் பல மொழி பாடல் - நவரத்தினம்*

3.அன்பே வா சோகப்பாடல்* - அன்பே வா*

4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

5.பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை*

6.எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.கிருஷ்ணன் போட்டிப்பாடல் -சக்கரவர்த்தி திருமகள்*

.

orodizli
21st October 2020, 07:39 AM
1952 முதல் 1959 வரை
முதல் ரவுண்டில்...
மதுரைவீரன்
நாடோடி மன்னனை
அது வரை வெளியான எந்த படமும் வசூலில் வென்றதாக சரித்திரமில்லை!

அடுத்து..
1960 முதல் 1969 வரை..
எங்க வீட்டுப்பிள்ளை
அடிமைப்பெண்னை
திரைப்படங்களின் வசூலை அது வரை வந்த எந்த படமும் வெல்ல முடியவில்லை...

1970 முதல் 1977 வரை
உலகம் சுற்றும் வாலிபன்
உரிமைக்குரல்
வசூலை அதுவரை வெளியான எந்த படமும் மிஞ்ச முடியவில்லை...

மூன்றெழுத்து நாயகனின்
திரையுலக வரலாறு
சாந்தி
கிரவுன்
புவணேஸ்வரி அல்ல...
அதையெல்லாம் தாண்டி
100 மடங்கு சாதனையில்...
நூற்றுக்கணக்கான
திரையரங்குகளின்
வெற்றியாகும் ....
வசூலில் புரட்சியாகும்............ur...

orodizli
21st October 2020, 07:40 AM
சமீபத்தில் ' நாடோடி மன்னன் ' படம் பார்த்து கொண்டிருந்த போது அதில் வசனம் என்று கவிஞர் கண்ணதாசனுடன் ரவீந்தர் என்ற பெயரைப் பார்த்தேன். யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது.
திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதோடு அவரது வாழ்க்கை வரலாற்றை இந்த வலைப்பதிவில் அறிந்து கொண்ட போது சந்தோஷமாகவும் தற்போதைய அவரது நிலையை அறிந்த போது நெகிழ்வாகவும் இருந்தது.
நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.
வரவேற்பரையின் முகப்பில் இளமைப் பொலிவுடன் அழகு ததும்ப திரைப்பட ஹீரோவைப் போல் காட்சியளிக்கும் இளைஞரின் படம். மலைத்துப் போகிறோம்! இளமை எழுதிய அழகிய ஓவியம், கால வெள்ளத்தால் கரைந்து போனதை நம்ப முடியவில்லை.
எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர். இப்போது வயது எழுபத்தைந்து. பெயர் ரவீந்தர்.
ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். சொந்த ஊர் நாகூர்.
காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு `ரவீந்தர்` எனத் திரையுலக நாமகரணம் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.
எம்.ஜி.ஆர் நடித்த `இன்பக் கனவு`, `அட்வகேட் அமரன்` ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் `குலேபகாவலி`. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாசும் கதை வசனம் எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை.
1956-ல் வெளிவந்த இப் படத்துக்கு அடுத்தபடி, 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் `நாடோடி மன்னன்`தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது.
இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.
எம்.ஜி.ஆரின் மற்றொரு வெற்றிச் சித்திரமான `அடிமைப்பெண்` படத்திற்கும் கதை-வசனம் எழுதியவர் ரவீந்தர்தான்.
32 படங்களுக்கு மேல் ரவீந்தர் கதை வசனம் எழுதியுள்ளார். ஆனால் இவரது பெயர் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது சில படங்களில் மட்டுமே.
கலையரசி, சந்திரோதயம், என இவர் கதை வசனம் எழுதிய படங்களின் பட்டியல் நீள்கிறது. ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளிவந்த `பாக்தாத் பேரழகி` படத்துக்கும் கதை வசனம் இவர்தான்.
1951-ல் நூற்று ஐம்பது ரூபாய் மாதச் சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த ரவீந்தர் , பின்னர் படிப்படியாக உயர்ந்து ஆயிரத்து ஐநூறு வரை பெற்றதைப் பரவசத்துடன் நினைவு கூர்கிறார்.
எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.
நாடோடி மன்னன் படம் வெளிவந்த சமயம் இவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் அடையாறு பகுதியில் இவர் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கித் தர முடிவு செய்தார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவி பெயரில் இடம் வாங்க மறுப்பு தெரிவிக்க அத்துடன் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது எனச் சொல்லி வருந்துகிறார் ரவீந்தரின் மனைவி.

ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது `என்ன வேண்டும்?` என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். தம் திருமணத்திற்கு கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர்.
ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் அண்ணன் சக்கரபாணி கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.
ரவீந்தருக்கு தயக்கம். `என்ன விஷயம்?` என்றார் எம்.ஜி,ஆர். `உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?` என்று ரவீந்தர் கேட்டதற்கு `புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்` என்று சொன்னதைக் கண் கலங்க நினைவு கூர்கிறார் ரவீந்தர்.
அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.
அ.தி.மு.க தோன்றுவதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டருந்த `இணைந்த கைகள்` படத்திற்கு கதை வசனம் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகு படம் பாதியில் முடங்கிப் போனது.
நாகூர் நேஷனல் பள்ளியில் ஏழாவது வரை படித்த இவர் பிறகு லண்டன் மெட்ரிக் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார்.

தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர், 1982-ல் ரவீந்தருக்கு சிறந்த வசனகர்த்தாருக்குரிய சிறப்பு விருதும் பொற்பதக்கமும் வழங்கி `கலைமாமணி` பட்டம் வழங்கி கௌரவித்தார்.
பத்தாண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய வாதநோய் தரும் துன்பத்தை சிறிதும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் கண்களில் ஒளி பொங்க நாக் குழற உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.
அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார். ரவீந்தர் தம்பதியினருக்கு மூன்று மகன். மூன்று மகள்.
இப்போது ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறம் உள்ள எல்லையம்மன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மெல்ல நகர்கிறது இவரது வாழ்க்கை. கூடவே வறுமையும்!

- ஹ.மு.நத்தர்சா -தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2002
நன்றி : ஆபிதீன்பக்கங்கள்....vr...

orodizli
21st October 2020, 07:41 AM
அள்ளிக்கொடுத்து அகிலத்தை தன் பக்கம் அன்புடன் வைத்த...
திரையுலகின் கலங்கரை விளக்கமே!
திரையுலகிற்கு வெளிச்சம் தந்த
ஒளி விளக்கே!
திரையுலக வெள்ளித்திரையின்
ஆனந்த ஜோதியே!
+++++++++++++++++++++++
கலையுலகில் அடுக்கடுக்கான வெற்றிகளை படைத்த
மன்னாதி மன்னனே!
+++++++++++++++++++++++++
1931 முதல் 1977 வரை தமிழ்பட உலகின்
வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருவரே!
சென்னை பெருநகரில் வசூலின் முதல் வரலாற்றை படைத்துள்ளார்....
++++++++++++++++++++++++++++++++++
மலைக்கள்ளன் - 1954
+++++++++++++++
முதன் முதலில் 5 லட்சத்தை ஒடி முடிய பெற்ற காவியமாகும்!

காஸினே,பிரபாத், சரஸ்வதி

குலேபகாவலி - 1955
++++++++++++++++++
முதன் முதலில் 6 லட்சத்தை பெற்ற காவியமாகும்!

கிருஷ்ணா, கெயிட்டி, உமா, ராஜகுமாரி

மதுரை வீரன் - 1956
++++++++++++++++++
முதன் முதலில் 7 லட்சத்தை பெற்ற காவியமாகும்!

சித்ரா,பிரபாத்,சரஸ்வதி,காமதேனு

நாடோடி மன்னன் -.1958
+++++++++++++++++++++
முதன் முதலில் 8 லட்சத்தை கட்ந்த சாதனை பெற்ற காவியம்!

ஸ்ரீ கிருஷ்ணா, பாரகன், உமா

எங்க வீட்டுப்பிள்ளை - 1965
+++++++++++++++++++++++++
முதன் முதலில் .....
9 லட்சம் ....10 லட்சம்....11 லட்சம்...
12 லட்சம்......13 லட்சத்தை கடந்த
காவியமாக. திகழ்ந்தது!

ரிக்க்ஷாக்காரன் - 1971
+++++++++++++++++++++
முதன் முதலில் .....
14 லட்சம் ....15 லட்சம்.......மற்றும்
16 லட்சத்தை கடந்து மாபெரும் வசூல் சாதனையாகும் ..,......

உலகம் சுற்றும் வாலிபன் - 1973
++++++++++++++++++++++++++++
முதன் முதலில் ......
17 லட்சம்.... 18 லட்சம்...... 19 லட்சம்....
20 லட்சம்....... 21 லட்சம்..... 22 லட்சம்....
23 லட்சத்தை கடந்து உண்மையான வசூலை அரசிடம் சமர்பித்து வரி கட்டிய காவியமாகும்....
++++++++++++++++++++++++++++++++
திரையுலகின் முழு முதல் கடவுள் தான் இப்படி யெல்லாம் வசூலை முதன் முதலில் படைப்பார்....
சிகரமாக உயர்ந்து நிற்பார்.....
+++++++++++++++++++++++++++++++
நிகர வசூல்... அரசுக்கு வரி... தியேட்டர் பங்கு.... விநியோகஸ்தர் பங்கு என தெரிவித்த காவியம்
மக்கள் திலகத்தின் காவியங்களாகும்..
++++++++++++++++++++++++++++++++
பொய்யான வசூலை போட்டு
எல்லோரையும் ஏமாற்றி....
அரசுக்கு வரி
தியேட்டர் பங்கு என
சொல்லாமலேயே பொய் வசூலுக்கு போர்வை போர்த்திய கூட்டம் தான்
கணேசனின் பெறாத பிள்ளைகளின்
வசூல் கணக்கு ஆகும்...
+++++++++++++++++++++++++++++++
தகரப்பதக்கம் 17 லட்சம் தான் வசூல்...
அதற்கு முன் வந்த
(29.09.1972 ) வெளியாகி
வறண்ட மாளிகை....
சாந்தி 175 நாள்
(23.03.1972 ) வரை ஒடியது...
கிரவுன் 140 நாள்
புவணேஸ்வரி 140 நாள்
மொத்த வசூல் : 15 லட்சம் தான்.
அதை விட கூடுதலாக
73 நாள் தான் கணேசனின்
தகரபதக்கம் மூன்று அரங்கிலும் ஒட்டப்பட்டது...
++++++++++++++++++++++++++++++
14 மாத காலத்தில்.....
01.06.1974 தகரப்பதக்கம் வெளியீடு
வசூல் எப்படி 6 லட்சத்து 63 ஆயிரத்தை கடந்திருக்கும்....
சாந்தி 176, கிரவுன் 176,
புவனேஸ்வரி 176.....
+++++++++++++++++++++++++++++(
மூன்று அரங்கிலும் வசூலில் மகத்தான பிரடு... பொய் வசூல்.... தவறான பதிவு...
பொதுமக்களை ஏமாற்றலாம்...
ஆனால் மக்கள் திலகத்தின் பக்தர்களை ஏமாற்றவே முடியாது கனவிலும் கூட...
++++++++++++++++++++++++++++++++
மேலும் அண்ணன் ஒரு கோழை வசூலின் மோசடி அடுத்து....ur...

orodizli
21st October 2020, 07:41 AM
விழியிழந்தோரும் பார்த்த விந்தை மாமனிதர்!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் கண் ஒளி இழந்தோர், காது கேளாதோர் பள்ளி நடத்திய ஒரு விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரும் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி துவங்கியது. வரவேற்புரை வாழ்த்துரை பாராட்டுரைகள் முடிந்தன!

சிறப்புரையாற்ற பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். எழுந்தார். வெறும் வார்த்தைகளால் கண்ணொளி இழந்தவர்களுக்கு வழி காட்ட இயலுமா? செவியின் சுவையுணராத செல்வங்களுக்கு விருந்து கிடைக்கச்செய்வது எப்படி? இதயம் கருணைக்கடலாக இருந்தால்தான், வார்த்தைகள் முதுகளாக வடிவம் கொள்ளும்.

பொன்மனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். பேசத்துவங்கியவுடனேயே அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அப்படித் தான் வழங்குவதற்கான காரணத்தை அவர் தெரிவித்தபோது, விழாவில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அசையாத பதுமைகளாக மாறினர். அவர்களது இதயம் பாகாய் உருகியது. கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.

"கால் முறிந்து சிகிச்சை பெற்று, படுக்கையில் நான் கிடந்தபோது இரண்டு பார்வையற்றவர்கள் என்னைச் சந்திக்க வந்தனர். 'எங்கே .... இவ்வளவு தூரம் மிகவும் சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள்? ' என்று கேட்டேன் . ' உங்களைப் பார்க்கத்தான் வந்தோம் ' என்று பதில் வந்தது .' என்னைப் பார்க்கவா? 'வியப்போடும், வேதனையோடும் அவர்களை நோக்கினேன். 'ஆமாம், உங்களைப் பார்ப்பதற்குத்தான் வந்தோம் . கண்களில்லாத நாங்கள் உங்களை எப்படிப் பார்க்க முடியும் என்றுதானே ஆச்சரியப்படுகின்றீர்கள்?

எல்லோரையும் போல் வெளி உலகைப் பார்ப்பதற்கு புறக்கண் இல்லையே தவிர, அகக்கண்ணில் நீங்கள் ஆழமாகப் பதிந்திருக்கின்றீர்கள். உங்களை எங்களுடைய கரங்களால் தொட்டு ஸ்பரிசித்து, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வதற்காகத்தான் வந்தோம்' என்று அவர்கள் தெரிவித்ததும் அன்பைவிட உலகத்தில் உயர்ந்தது எதுவுமே இல்லையென்று எனக்குத் தோன்றியது.

எம்.ஜி.ஆர். இதுபோல அன்பு செலுத்துவதற்கு லட்சோப லட்சம் மக்கள் இருக்கின்றார்கள் என்கின்ற எண்ணமே எனக்கு அதிக தன்னமிக்கையை தந்தது. கண்களை இழந்து தவிக்கும் அவர்கள், என்மீது காட்டிய வாஞ்சை என்றென்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மனதில் பதிந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அந்த நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்கிறேன்.

எம்.ஜி.ஆர் . பேசி முடித்ததும் எழுந்த கரவொலி , அந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு, கேட்டு நெக்குருகிய இதயங்களின் வாழ்த்தொலியாக பெங்களூரில் பொங்கிப் பெருகியது. எளியோரைக் கண்டு இரக்கம் வருவது இயற்கை! இயன்ற அளவு உதவி புரிந்துவிட்டு, அதனை அத்துடன் மறந்துவிடுவது தான் பெரும்பாலோர் குணம்!

கண்டும் காணாமல் செல்வோரை, இதயம் உள்ள மனித இனத்திலேயே சேர்க்க நான் விரும்பவில்லை! கோடியில் ஒருவருக்கு மட்டுமே - என்றோ கண்ட காட்சியானாலும், இல்லாமையால் துன்பப்படுவோர் குறையை எப்படி நீக்குவது என்கின்ற சிந்தனை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. காலம் கனியும்போது தாங்கள் உதவி செய்கின்றனர்.

அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவர் என்றல்ல , லட்சத்தில் ஒருவர் என்றல்ல, கோடியில் ஒரு குணக்குன்று என்று எம்.ஜி.ஆரை.க் கூறவேண்டும். உள்ளத்தாலும் , உயர்ந்த செயல்களாலும் மக்கள் மனதில் உன்னதமான இடத்திற்கே சென்று விடலாம்; சிகரத்தைத் தொட்டுவிடலாம். ஆனால், எப்போதும் எல்லோராலும் அதே இடத்தில் இருந்து மதிப்பையும் , மரியாதையையும் பெற்றுவிட முடியுமா? 'என்னால் முடியும்' என்று நிரூபித்து , நிலைத்து நிற்க எம்.ஜி.ஆரால் முடிந்தது. அதனால்தான் அவர் மக்கள் திலகமாக மட்டுமின்றி , மக்களின் இதயத் திலகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

நன்றி : அண்ணன் "நாகை" தருமன்...sb...

orodizli
21st October 2020, 07:42 AM
வரலாறு, இலக்கியமாகும் - அண்ணா!
இலக்கியம், வரலாறாகும் எம்.ஜி.ஆர்.!
'தோழனே! என் கரத்தால் உன் கரத்தை இறுகப்பற்றிக் கொள்கிறேன் . எல்லா செல்வத்திற்கும் மேலான இதயத்தை, அதில் ஊறும் அன்பை உனக்குக் காணிக்கையாக்குகின்றேன்'. எப்போதோ படித்த வெளிநாட்டுக் கவிஞன் ஒருவனின் கவிதை வரிகள் இவை! கவிஞனின் பெயர் நினைவில் நிற்க வில்லை . அவன் எழுதிய கருத்து நெஞ்சில் தங்கி , நிலைத்து விட்டது.

அன்பை வாரி கலங்கும் அமுதசுரபியாக விசாலமான இதயத்தைக் கொண்டவராக வாழ்ந்து, ஆதரவுக் கரம் நீட்டி அனைவரையும் அரவணைத்துக் கொண்ட கருணையின் வடிவமங்கத் திகழ்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 'அன்பு' என்ற சொல்லை நினைத்தால் அகத்தில், அவர் உருவம் தோன்றுகின்றது! 'கருணை' எனக் காதில் ஒரு சொல் விழுந்தாலே, கடந்த காலம் காட்சிகளாய் கண்களில் தெரிகின்றது.

அந்த அன்புருவம், கருணையின் வடிவம் வாட்டம் கொள்ளும்படியான வார்த்தைகளை வாரி வழங்குபவர்களும் இருந்தனர் அந்தக் காலத்தில்!
சென்னை, அடையாறு பகுதியில் உள்ள "ஒளவை இல்லத்திற்கு" மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . நிதியாக , ஒரு பெரும் தொகையை வழங்கினார். அதனைக் கொண்டு அங்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது . அதனைப் பாராட்ட ஒளவை இல்லத்தில் விழா ஒன்றும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விரும்பவில்லை! அந்த அளவிற்கு, சிலரது அறிவை அடகுவைத்த, அகந்தைச் சொற்கள் அவரை வாட்டமடையச் செய்திருந்தன. அழுக்காறு கொண்டோர் எப்போது- எங்கேதான் இல்லாமல் இருக்கிறார்கள்?

விழாவில் - பேரறிஞர் அண்ணாவும், அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் கண்ணிபத்தின் உருவம் டாக்டர் யு . கிருஷ் ணாராவ் அவர்களும், அப்போதைய தமிழக நிதியமைச்சர் சி . சுப்ரமணியம் அவர்களும் கலந்து கொண்டார்கள் . மரியாதைக்கும் மதிப்புக்கும் உரிய பெரியவர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்கின்ற காரணத்தினாலேயே , மக்கள் திலகம் பண்பாடு கருதி விழாவில் பங்கு கொண்டார். எனினும் ஆரவாரம், ஆடம்பரம் ஏதும் இன்றி , நகரில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொள்ள எளிமையாக அந்த விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எனது சகோதரர் துரைராஜுடன் நானும் சென் றிருந்தேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் முகவாட்டத்தைக் கண்டதும் திடுக்கிட்டார். வழக்கமான கலகலப்பின்றி அவர் இருந்ததைப் பார்த்துவிட்டு, அருகில் அழைத்து அமரவைத்துக் கொண்டு காரணம் கேட்டார். தயங்கித் தயங்கி தனது மனதில் உள்ள வேதனையை, அன்னையின் பரிவோடு கேட்ட அண்ணனிடம் கொட்டிவிட்டார்.

“அண்ணா ... நான் மக்களுக்கு உதவி செய்வதும் ... இதுபோன்ற அமைப்புகளுக்கு நிதி வழங்குவதும் புகழுக்காகத்தான் என்று கூறுகிறார்கள் . நான் எதையும் எதிர்பார்த்து, எவருக்கும் உதவவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படிச் சுடுசொல் வீசுவது சரிதானா? என்னால் இப்படிப்பட்ட வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை."

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . வேதனையோடு வெளியிட்ட வார்த்தைகளைக் கேட்டதும், பேரறிஞர் அண்ணா கலகலவெனச் சிரித்துவிட்டார். மனவருத்தத்தைக் கூறினால், அண்ணா ஆறுதல் சொல்லுவார் என்று எதிர்பார்த்த எம்.ஜி.ஆருக்குப் பெரும் திகைப்பு!

'மனக்குறையைக் கேட்டுத் தெரிந்து கொண்டபின்பும் அண்ணா .... இப்படி ... குழந்தைபோல் சிரிக்கின்றாரே! நம் வேதனை ... அவருக்கு வேடிக்கையாய்ப் போய்விட்டதோ! ' என்று மக்கள் திலகம் கருதினார்.

“இதற்காகவா ... கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் . புகழுக்காகத்தான் நிதி உதவி செய்கிறீர்கள் என்று சொன்னால் மகிழ்ச்சியோ ' ஆமாம் ' என்று சொல்ல வேண்டியதுதானே ! இதைப் பெரிதாகக் கருதியா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? புகழுக்காக உதவி செய்கிறீர்கள் என்று குறை சொல்வதே முதலில் தவறு . அவர்களுக்குப் புகழைப் பற்றியும் தெரியவில்லை. நிதி உதவியைப் பற்றியும் புரியவில்லை என்றுதான் அர்த்தம். உங்களைப் பார்த்து, புகழுக்கு ஆசைப்பட்டு அவர்களும் இதைப்போல் வாரி வழங்கட்டுமே , யார் வேண்டாம் என்று சொன்னார்கள்? அப்படிச் செய்தால் அவர்களுக்கும் நல்லது, இந்த நாட்டுக்கும் நல்லது” அண்ணாவின் சொற்கள் மக்கள் திலகத்தின் மனவே தனையைச் சற்று தணித்தது.

டாக்டர் யு . கிருஷ்ணாராவ் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார் . ஔவை இல்லத்தில் கட்டிடம் கட்டுவதற்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நிதியாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கியதைக் குறிப்பிட்டுப் பலரும் பாராட்டினர். 1958 ஆம் ஆண்டில் முப்பதாயிரம் ரூபாயின் மதிப்பு எவ்வ ளவு இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால் புரியும். 'இவ்வளவு பெரிய தொகையைத் தானாகவே, வலிய முன்வந்து வழங்கிய வள்ளல் இதுவரை எவருமில்லை' என்று அப்போது ஔவை இல்லத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்கள் பேசும்போது ஒரு கருத்தை வெளியிட்டார் . “எம்.ஜி.ஆர். பெருந்தொகையை நிதியாக வழங்கியதை உளமாரப் பாராட்டுவோம். அதே சமயத்தில், அவரோடு போட்டி போட்டு வெற்றி பெறும் வகையில், மேலும் அதிகமாக இது போன்ற நல்ல காரியங்களுக்கு, மற்றவர்கள் நிதி வழங்க வேண்டும். அவர்தான் கொடுத்துவிட்டாரே என்று வசதி படைத்தவர்கள் சும்மா இருந்து விடக்கூடாது"

இதன்பின்பு - உயர்திரு சி. சுப்ரமணியம் அவர்கள் பேச்சைக் குறிப்பிட்டு , பலத்த கையொலிக்கும் மகிழ்ச்சிக்கும் மத்தியில் டாக்டர் யு . கிருஷ்ணாராவ் அழகாக உரையாற்றினார்:

" நிதியமைச்சர் சி . சுப்ரமணியம் அவர்கள், நிதி அளிப்பதில் எம்.ஜி.ஆரோடு போட்டி போட்டு மற்றவர்கள் வெற்றி பெற வேண்டுமென்று குறிப்பிட்டார்கள். அது முடியுமென்று நான் நினைக்கவில்லை. அவரைவிட அதிகமாக வழங்க வேண்டுமென்று அடுத்தவர்கள் எண்ணுவதற்கு முன்பு, அதைவிட ஒரு பெரிய தொகையை எம்.ஜி.ஆர். வழங்கிவிடுவார். ஆகையால் வெற்றியை அவரிடமிருந்து எவரும் பறித்துவிட முடியாது. இந்த வகையில் அவரை யாரும் மிஞ்ச முடியாது என்று கருதுகிறேன். அதற்காக யாரும் நிதி வழங்கா மல் இருந்துவிட வேண்டாம்."

அவைத் தலைமைக்கும், அகத்தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவரும், உயர்ந்த பண்பாளருமான டாக்டர் யு . கிருஷ்ணாராவ் வார்த்தைகளைக் கேட்டுப் பூரித்துப் போன முதல் மனிதர் பேரறிஞர் அண்ணாதான். பிள்ளைகளைப் பெரியவர்கள் போற்றக் கண்டால் , அகமகிழ்கின்ற அந்தத் தாயின் வடிவமாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா! அவர் பேசும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனப்புண்ணுக்கு மறுபடியும் மருந்து போட்டார் . எதையும் தாங்கும் இதயத்துக்கு உரியவர்; இதயக்கனி என்றவரை, " இதையும் தாங்கிக் கொள் ' என்று கூறினார்.

“எம்.ஜி.ஆர். இப்படியெல்லாம் நல்ல காரியங்களுக்கு நிதி வழங்குவது புகழுக்காகத்தான் என்று சிலர் கூறலாம் . அவர் இப்படிப்பட்ட புகழுக்கு ஆசைப்படவில்லை. இப்படி நிதி வழங்காமலேயே அவருக்குப் புகழ் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படிப் பேரும் புகழோடு, மக்கள் பேராதரவையும் அன்பையும் பெற்ற ஒருவர், தான் உழைத்து சம்பாதித்த பொருளை இப்படி ஊரில் நிகழும் நல்ல காரியங்களுக்குக் கொடுத்து உதவுகின்றார் என்றால், அதுதான் அவருக் குள்ள தனித்தன்மை . இதனை உணராமல், புகழுக்காக அவர் நிதி வழங்கினார் என்று எவராவது கருதினால், 'ஆமாம்' என்று நான் கூறுகின்றேன். அதிலும் தவறில்லை.

' ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது உதியம் இல்லை உயிர்க்கு '

என்று வள்ளுவர் குறளில் அழகாகச் சொல்லி வைத்துள்ளார் . கொடுப்பதும், புகழோடு வாழ்வதும்தான் சிறப்பு என்று கூறிவிட்ட பிறகு , வேறு விளக்கம் தேவையா? உயிருக்கு ஊதியமே புகழ்தான் என்கின்றார். ஆகையால் உயிர் உள்ளவர்களெல்லாம் புகழ் என்ற ஊதியம் பெற வேண்டும். இல்லையென்றால் ... ”

அறிஞர் அண்ணா பேச்சை நிறுத்தினார். ஒரு கணம். கூடியிருந்தவர்கள் - ' உயிர் இல்லாவிட்டால் பிணம் ' என்ற பொருள் புரிந்தவர்கள் பலத்த கையொலி எழுப்பி தங்களை வெளிப்படுத் திக் கொண்டனர் .

"இந்த உலகத்தில் நிலையானது எதுவுமில்லை; புகழைத்தவிர ! புகழாகவே வாழ்கின்றவர் புகழைப் பெற விரும்புகின்றார் என்று சொன்னதுதான் தவறு! புகழைப் பெற நிதி உதவியதாகச் சொன்னால் குறையில்லை! அப்படிச் சொல்பவர்களும் அந்தப் புகழைப் பெற முயற்சிக்கலாம். எம்.ஜி.ஆருக்கும், என எனக்கும் இருக்கின்ற தொடர்பை நான் சொல்லித் தெரிந்து கொள்கின்ற நிலையில் நாடு இல்லை. எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும். முல்லைக்கு மணம் உண்டு என்பதைக் கூறவா வேண்டும். "

பேரறிஞர் அண்ணாவின் மந்திரச் சொற்களுக்கு உள்ள மகிமை அதன்பின்புதான் காண முடிந்தது. இதுவரையில் சோர்வாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முகம் ஆயிரம் நிலவாக ஒளி வீசியது. கவலை மேகங்கள் விரட்டப்பட்டன.

சங்க காலத்தில் தமிழ் மூதாட்டி ஔவைப்பிராட்டியை பறம்பு மலையை ஆண்ட மன்னன், முல்லைக் கொடிக்குத் தேர்தந்த பாரி வள்ளல் ஆதரித்தான். ஒளவையின் முத்துத் தமிழ்கேட்டு அகமகிழ்ந்தான் என்று இலக்கியத் தடங்கள் அறிவிக்கின்றன.

இலக்கியம் இங்கு வரலாறாகிறது !

பாங்கிமலைப்பாரி என்று அழைக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ( அடையாறு ) ஔவை இல்லத்தை ஆதரித்தார். பலவகையிலும் நிதி உதவி செய்தார். வரலாறு தொடர்கிறது - வாழ்கிறது ! மன்னன் பாரி போரில் மாண்டதும் , ஆதரவற்றிருந்த அவனது மகளிர் அங்கவை , சங்கவையை ஒளவைதான் அரவணைத்து அன்புகாட்டி வாழ்வளித்தாள்.

அடையாறு ஔவை இல்லம், இன்று ஆதரவற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் அன்புக்கோயிலாக விளங்குகிறது! பாரியும், ஒளவையும் வாழ்வுதரும் ஆலயங்களாக வாழ்ந்து, வாழவைத்துக் கொண்டிருக்கின்றார்கள் .

இங்கு வரலாறு இலக்கியம் ஆகின்றது.

கடையெழு வள்ளல்களை ஒவ்வொருவராய்க் கண்முன்னே கண்டது போல் வாழ்ந்தவர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.தான்!

நன்றி : அண்ணன் "நாகை" தருமன்...vr...

orodizli
21st October 2020, 07:43 AM
எம்ஜிஆர்ஒப்புக் கொண்டிருந்த அரச கதை படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.. ராஜாதேசிங்கு விக்ரமாதித்தன் அரசிளங்குமரி, ராணி சம்யுக்தா பாக்தாத் திருடன் போன்ற படங்கள் தான் அவை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கிய இவை வெளிவந்தபோது பெரிய அளவில் எம்ஜிஆருக்கு வெற்றியை தேடித் தரவில்லை.

ஒரு டெக்னீசியன் ஆகவும் டைரக்டசனும் தெரிந்த அவர், காட்சியமைப்புகளில் எம்ஜிஆர் தெரிவித்த யோசனைகளை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ஏற்றுக் கொள்ளாததும் இதற்கு ஒரு காரணம். மாஸ் ஹிட்டை கொடுத்த மதுரை வீரன் தயாரிப்பு நிறுவனமான கிருஷ்ணா பிக்சர்சின் ராஜா தேசிங்கு படம், வீம்புக்காக போய் இப்படித்தான் தோல்வியை தழுவியது.

இப்படிப்பட்ட சூழலில் அரச கதைகளில் இருந்து விடுபட்டு சமூகப் படங்களில் நடிக்க பெரிதும் ஆர்வம் காட்டி னார்.. மன்னனாகவும் தளபதியாகவும் வாளை சுழற்றிய எம்ஜிஆர் மார்டனாக பேண்ட் ஷர்ட் கிராப் தலை என தோற்றத்தையே அடியோடு மாற்றி கொண்டார்.

1961 இல் வெளியான திருடாதே என்கிற சமூகப் படம் இப்படித்தான் எம்ஜிஆருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.. திருடாதே பாப்பா திருடாதா என்ற காலத்தால் அழிக்க முடியாத பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை சுமந்திருந்தது படம் அது.

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா போன்ற பாடல்கள் மூலம் எம்ஜிஆருக்கு கொள்கை பாடல்களால் சிம்மாசனம் ஏற்படுத்தித் தந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இளவயதிலேயே அகால மரண மடைந்து விட்டது எம்ஜிஆரை பொறுத்தவரை பெரிய இழப்பு.

பின்னாளில் முதலமைச்சரானபோது எம்ஜிஆர் சொன்னார் நான் அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரித்திற்கு சொந்தமானது என்று..

1960களின் தொடக்கத்தில் எம்ஜிஆரின் திரைஉலகப் பயணம் புதிய பரிமாணத்தில் பறக்க ஆரம்பித்தது. தாய்க்குப்பின் தாரம் படத்தோடு கோபித்துக்கொண்டு போன உயிர் நண்பனும் திரைப்பட தயாரிப்பாளருமான சாண்டோ சின்னப்பா தேவர் மீண்டும் திரையில் கூட்டணிக்கு கைகோர்த்தார்.

தாய் சொல்லை தட்டாதே என்ற படம் மிகக் குறைந்த காலத்தில் உருவாகி வெளிவந்து சக்கை போடு போட்டது.
பேண்ட் ஷர்ட் கூலிங் கிளாஸ் தொப்பி என படு ஸ்டைலாக சிஐடி ஆபீஸராக வந்த எம்ஜிஆர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

எம்ஜிஆரை வைத்து பூஜை போட்ட அன்றே படத்தை தேதியை வெளியிட்ட தேவர் சொன்னபடி அதே தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்தார். இது அப்போதைக்கு மிகப்பெரிய அதிசயம்.

மிகப் பெரிய கம்பெனிகளில் நடிப்பதையும் பிரமாண்ட தயாரிப்புகளையும் எம்ஜிஆர் தவிர்த்தார். சின்னப்பா தேவர் போன்ற சாமானிய தயாரிப்பாளர்களை ஊக்குவித்தார்

பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் பாகப்பிரிவினை பாவமன்னிப்பு, பாசமலர் பாலும்பழமும், பார் மகளே பார் என ‘’பா’’ வரிசையில் ஹிட் கொடுத்ததுபோல எம்ஜிஆர் தேவரோடு இணைந்த ‘த’’ வரிசையை ஆரம்பித்தார். தாய்ச்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், என்று ஹிட்டடித்தார். .எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து விநியோகஸ்தர்கள் மத்தியில் மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்ற அர்த்தத்தில் பேசப்பட்டது.

சின்னப்பா தேவரைப் போலவே ஆர் ஆர் பிக்சர்ஸ் உரிமையாளரும் இயக்குநருமான டி ஆர் ராமண்ணா, எம்ஜிஆரின் மனம் கவர்ந்த ஒருவர்..

1963-இல் டி ஆர் ராமண்ணா தயாரித்து இயக்கிய பெரிய இடத்துப் பெண் மெகா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. பணக்கார பெண்ணின் திமிரை வேறுவேடத்தில் வந்து கதாநாயகன் அடக்கும் பக்கா கமர்சியல் மசாலா கதை.. பட்டிக்காடா பட்டணமா சகலகலாவல்லவன் போன்ற படங்களுக்கெல்லாம் இதுதான் ட்ரெண்ட் செட்டர்..

1963-ல்தான் எம்ஜிஆருடன் நாகேஷ் காமடியான இணைந்து நடித்த பணத்தோட்டம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அது முதல் நாகேஷை தன் படங்களில் தவறாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார் எம்ஜிஆர்..

ஏற்கனவே நம்பியார் அசோகன் எம் ஆர் ராதா ஆகிய மூவர் எம்ஜிஆரின் படங்களில் முக்கிய பாத்திரங்களில் வலம் வந்தனர்..

பத்மினி பானுமதிக்கு பிறகு ஆஸ்தான கதாநாயகியாக சரோஜாதேவி வலம்வந்தார். இடையே மகாதேவிக்கு பிறகு நடிகர் திலகம் சாவித்திரி இரண்டு படங்களிலும் தேவிகா ஒரே ஒரு படத்திலும் ஜோடி போட்டுவிட்டு போய் விட்டார்கள்.

தொட்டதெல்லாம் துலங்கி ஏறுமுகத்தில் இருந்தார் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட சிவாஜியின் பிரமாண்ட படமான கர்ணனை, பொருட்செலவே இல்லாத வேட்டைக்காரன் என்ற கறுப்பு வெள்ளை படத்தை முன்னிறுத்தி வெற்றி காணும் அளவுக்கு இருந்தார் எம்ஜிஆர்....vr...sbb...

orodizli
21st October 2020, 07:45 AM
#இனிய_நினைவுகளில்

#ஒளி_விளக்கு படத்தின் விசேட அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

* மக்கள் திலகத்தின் நூறாவது படம்-ஜெமினி நிறுவனம் தயாரித்தது...இது உங்களுக்கு தெரிந்ததே...!!! தெரியாதது தர்மேந்திரா-மீனாகுமாரி நடித்து வெளிவந்த phool aur paththar என்ற இந்திப்படத்தின் தழுவலே இந்த படம்..

*மக்கள் திலகம், ஜெயலலிதா, அசோகன், மனோகர், கொள்ளைக்கூட்டம் என்ற வழக்கமான கமர்ஷியல் விடயங்கள் இருந்தாலும், சாந்தி ((செளகார் ஜானகி)) என்ற பால்ய விவாகத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கைம்பெண் சமூகத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறாள் என்ற சமூக கருத்து படத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது...இது தொடர்பான காட்சி அமைப்புகள் இந்திப்படத்தை விட அழுத்தமாயும், பெண்களை கவரும்படியும் பாடமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

*இந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை செளகார் ஜானகியின் பாத்திரத்தின் மூலமாகத்தான் கதை நகர்வதால் மக்கள் திலகம் இந்தப்படத்தின் கதாநாயகன் என்பதை விட கதையின் நாயகன் என்பதே பொருத்தமானது..

*சாந்தி (செளகார்) முத்து (மக்கள் திலகம்) வால் மீட்கப்பட்டு, முத்துவின் வீட்டிலேயே குடி வைக்கப்படுகிறார். இருப்பினும் இருவருக்கும் இடையே காட்சிகளை எந்த வித விரசமும் இல்லாமல், ஒரு நல்ல நண்பர்கள் ஒரே இடத்தில் குடியிருப்பது போன்று அமைத்திருப்பது இயக்குநர் சாணக்யாவின் திறமை. அதுவும் மக்கள் திலகம் குடித்து விட்டு வரும்காட்சியில் செளகாரின் நடிப்பும், வசனமும் அட்டகாசம்.

*"தைரியமாக சொல் நீ மனிதன் தானா" என்ற பாடல் காட்சியில் மக்கள் திலகம் குடித்து விட்டு தள்ளாடிகொண்டே வருவதாய் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் திலகம் தயங்கவே, கவிஞர் வாலி ஒரு யோசனை சொன்னார், "மக்கள் திலகத்தின் மனசாட்சி நான்கு எம்.ஜி.ஆராக உருவெடுத்து அவருக்கு அறிவுரை சொல்வதுபோல் எடுக்கலாம்" என யோசனை கூற அதன்படியே படமாக்கப்பட்டது. பாடல்-படமாக்கப்பட்டவிதம்-மக்கள் திலகத்தின் நடிப்பு ஆகியன இந்தப்படத்திற்கு ஹைலைட்டாக அமைந்து பட்டையை கிளப்பியது.

* இந்த படத்தின் ஆரம்ப காட்சியில் மாங்குடி கிராமத்தில் கொரோனா போன்றே விடக்காய்ச்சலினால் மக்கள் பாதிக்கப்பட்டு, கிராமத்தை விட்டே காலி செய்வதாய் காட்சி இடம் பெறும்.

தலையில் அடிபட்டு மக்கள் திலகம் உயிருக்கு போராடும்போது செளகார் ஜானகி கதறிக்கொண்டே பாடும் "ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டுவேன்" என்ற பாடல், ,1984 ம் வருடம் மக்கள் திலகம் உடல் நலக்குறைவினால் அமெரிக்காவில ப்ரூக்ளின் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் மக்கள் திலகம் நலம் பெற வேண்டி பாடப்பட்டது // ஒலிபரப்பப்பட்டது.அந்த வகையில் மக்கள் திலகம் மறு பிறவி எடுத்ததில் இந்த பாடலுக்கு பெரும் பங்கு உண்டு எனலாம்.

தமிழகத்தின் பல பகுதிகளில் இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி "ப்ளாக்பஸ்டர்" ஹிட்டானது. "தைரியமாக சொல் நீ.." "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க" .." ருக்குமணியே.."" நான் கண்ட கனவினில் " போன்ற மெல்லிசை மன்னரின் சூப்பர் ஹிட் பாடல்களும் படத்தின் ஹைலைட்டுக்களாகின.

தகவல்:https://en.m.wikipedia.org/wiki/Oli_Vilakku... Sridhar Babu

orodizli
21st October 2020, 12:40 PM
சிவன் ஆடிய விளையாடலை ஆன்மீகவாதிகள் "திருவிளையாடல்" என்றனர். சிவாஜி சாவித்திரியிடம் ஆடிய விளையாடலுக்கு என்ன பெயர் வைப்பது. சேரி நடையும் குளோஸப்பில் சாவித்திரியை பதம் பார்க்க வரும் வேகத்தையும் பார்த்தால் சிவாஜியின் "விரச விளையாடல்" என்றே அழைக்கலாம். ஆண்டவனின் புனிதமான விளையாடலை அலட்சியமாகவும் ஆபாசமாகவும் நடித்து பரம்பொருளையே பதம் பார்க்க துணிந்த ஐயன் ஒரு சாதாரண பையன் போல நடக்கலாமா? ஆண்டவன் விஷயத்திலாவது அருட்கடாட்சம் பொருந்தி நடித்திருக்கலாம்.

நம்ம kr விஜயா கூட பக்தி படம் நடிக்கும் போது 40 நாட்கள் விரதம் இருந்து பக்தியுடன் நடித்ததாக குறிப்பிட்டிருந்தார். மதுரை வீரனில் 'ஆடல் காணீரோ' பாடலில் பத்மினியின் பரதநாட்டியத்தில் தெய்வீக மணம் கமழும் விதத்தில் படமாக்கி இருப்பார்கள். ஆனால் படப்பிடிப்பில் ஐயன் சாவித்திரியோட எப்படி ஸ்டைலாக கையில் சிகரெட்டுடன் போஸ் கொடுப்பதை பார்த்தால் பக்தி பகல் வேஷமானது தெரிகிறதா ?

கடற்கரையில் சிவன் நடப்பதை இன்றைய காவல்துறை பார்த்தால் சிவனை ஈவ் டீஸிங்கில் உள்ளே பிடித்து போட்டிருப்பார்கள். எல்லாவற்றையும் விட ஐயனின் கைபுள்ளைங்க ஆடிய டிக்கெட் கிழி விளையாடலுக்கு என்ன பெயர் வைப்பது "கிழி விளையாடல்" என்று பெயர் வைக்கலாமா? ஐயன் விளையாடிய "விரச விளையாடல்" திரையில், அவர் கைபுள்ளைங்க ஆடிய "கிழி விளையாடல்" டிக்கெட் கிழிக்கும் அறையில். சென்னையில் சுமார் 3 லட்சத்துக்கு மேலும் மதுரையில் சுமார் 1 லட்சத்துக்கு மேலும் டிக்கெட்டை சர்வ நாசம் பண்ணிய "கிழி விளையாடலி"ன் முதல் பகுதியாக விளம்பர மோசடி ஆடலை இப்போது பார்க்கலாம்.

'கள்ளத்தனம் என்னடி? எனக்கொரு காவியம் சொல்லு என்றாள்'. ஆகா பாரதியாரின் அருமையான பாடல் வரிகள். கைபுள்ளைங்க இந்த பாடலில் வரும் கள்ளத்தனத்தை மட்டும் கையிலேந்தி பொய்யுரைத்து ஐயனை வைத்து ஒரு பொய் காவியம் படைக்கும் அழகிருக்கிறதே
அது சிறு குழந்தைகள் கூட நம்பும் படி இல்லையே!. "திருவிளையாடல்" 1965 ல் வந்த ஒரு சாதாரண பக்தி படத்தை வைத்து கொண்டு "எங்க வீட்டு பிள்ளை" செய்த சரித்திர சாதனையை முறியடிக்க கைபுள்ளைங்க கிளம்பிட்டாங்க.

சென்னையிலும், மதுரையிலும் மட்டுமாவது முறியடித்து விடலாம் என்ற பகல்கனவுடன் களம் இறங்கினார்கள். ஆனால் காரியம் என்று வந்துவிட்டால் நம்ம கைபிள்ளைங்க ஆற்றும் களப்பணி இருக்கிறதே! அடேயப்பா மிகவும் வியப்பாக இருக்கும். எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கண் துஞ்சாமல், கடமையாற்றும் அதாவது டிக்கெட் கிழிக்கும் பணி மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்ல இடையில் செய்த சாதனைகளை அவ்வப்போது பத்திரிகையில் விளம்பரப் படுத்துவார்கள்.

அது போல் ஏதாவது ஒரு ஊரில் படத்தை தூக்கி விட்டாலும் விளம்பரத்தில் அதை தூக்க மாட்டார்கள். அப்படி செய்து "எங்க வீட்டுப் பிள்ளை"யைக் காட்டிலும் அதிக தியேட்டரில் ஓடியதாக காண்பிக்க முனைவார்கள். அதற்கு ஆதாரமாக திருவிளையாடல் படம் 17 வது வார விளம்பரத்தில் நாகர்கோவில் தங்கம்
தியேட்டர் போட்டு விளம்பரம் வந்ததை கண்ணுற்ற தலைவர் ரசிகர்களுக்கு ஒரே அதிர்ச்சி. என்னடா இது 16 வது வாரம் கடைசி வாரம் என்ற விளம்பரம் வந்ததே!

அதுவும் நாகர்கோவில் தங்கத்தில் என்ற பிரத்யேகமான விளம்பரத்துடன்.
என்னடா படம் இன்னுமா ஓடுகிறது? என்று பார்த்தால் படம் 16 வது வாரத்திலேயே பணால் ஆனது உறுதி செய்யப்பட்டது. இவ்வளவுக்கும் நாகர்கோவிலில் 100 நாட்கள் ஓட்டியும் ரூ84000 தான் வசூல். அதன்பிறகும் 12 நாட்கள் ஓட்டி மேலும் ஓட்ட முடியாமல் 112 நாளோடு நிறுத்தப்பட்டது. "குடியிருந்த கோயில்" 42 நாளிலேயே ரூ 73000. தாண்டி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
"அடிமைப்பெண்" 100 நாட்களில் ரூ 130000 வசூலாக பெற்றது.

ஆனால் கைபிள்ளைங்க கலங்காமல் யார் இதை பார்க்கப் போறா என்று கள்ளத்தனம் செய்ததை நமது ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.
அந்தக்காலத்தில் கள்ளன் போலீஸ் ஆட்டம் சின்னக்குழந்தைகளிடம் மிகவும் பிரபலம். இதில் நம்ம கைபிள்ளைங்க விளையாடினால் கள்ளனைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு படத்திலும் கள்ளத்தனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள்

பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைப்பது கைபிள்ளைங்க மட்டுமல்ல அவர்கள் ஐயனும் இந்த திருட்டுத்தனத்துக்கு உதவி செய்வார். காசு கொடுத்து தியேட்டர் வாங்கலாம், விருது வாங்கலாம் ஆனால் சாதனையை வாங்க முடியுமா? எப்போதுமே குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து பின்னர் தோல்வியடைவதையே வாடிக்கையாக வைத்திருப்பார்கள்.
ஐயனோ கஞ்சத்தனத்தில் "மாந்தோப்பு கிளியே" சுருளியுடன் போட்டி போடுபவர்.

இந்த டிக்கெட் கிழிப்பது அதற்கு தனது சொந்த தியேட்டரை பயன்படுத்துவது போன்ற மொள்ளமாரித்தனம் ஒன்று விடாமல் செய்வார். படம் அவர் தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டி விட்டால் தனது மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணிக்கலாம் என்று தனக்குத்தானே சாதனையை உருவாக்குவதில் வல்லவர். இருக்கும் ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களும் எப்ப இவரை விட்டுத் தொலையலாம் என்று காத்திருப்பதை உணர்ந்து தனக்குத் தானே சாதனை செய்து கொள்வது பின்னர் விழா எடுப்பது என்று இதுபோன்ற சில்லரை விஷயங்களில் ஈடுபட்டு தனக்கு மார்க்கெட் இருப்பதாக பீலா விட்டு ஓட நினைக்கும் வசதியுள்ள தயாரிப்பாளரை அமுக்கி விடுவார்.

அப்படியும் பாலாஜி இவரை வைத்து படமெடுத்தால் நாம் காலி என்பதை உணர்ந்து சரி ரஜினியை கூட வைத்து நடிக்க
வைத்தால் ரஜினியின் மார்க்கெட்டை வைத்து தப்பி விடலாம் என்று "விடுதலை" என்றொரு படத்தை எடுத்தார். ஹிந்தியில் வந்த குர்பானி மெகா ஹிட் படத்தை அதிக காசு கொடுத்து வாங்கி தமிழில் எடுக்க ஐயோ பாவம், தோல்வி படம் கொடுக்காத ரஜினி கூட பயங்கர தோல்வியை தாங்க வேண்டிய சூழ்நிலை கணேசனால் உருவானது.

கடைசி முயற்சியாக "குடும்பம் ஒரு கோவில்" திரைப்படத்தை எடுத்தது கூட யாருக்கும் நினைவிருக்காது. அதை திரையிட்ட ஞாபகமே இல்லை. அத்தோட சிவாஜியை விட்டு தலை தெறிக்க ஓடியதில் கொஞ்சம் நெஞ்சு வலி வந்ததாக கேள்வி. அதோடு இனி படங்கள் கணேசனை வைத்து எடுக்க முடியாது என்று அத்தோடு நிறுத்திக் கொண்டார். எந்த ஊரிலாவது இவ்வளவு பெரிய உருண்டை போலீஸ் அதிகாரி. இருப்பாரா என்று தெரியவில்லை.

ஹிந்தியில் வரும் அம்ஜத்கான் உருவத்தில் உருண்டையாக இருந்தாலும் நடிப்பில் தூள் கிளப்புவார். ஆனால் நம்ம கணேச உருண்டை பண்ணுகிற சேஷ்டைகள் இருக்கே நடிப்புக்கே இலக்கணம் கிழித்த மாதிரியல்லவா இருக்கும். அதைப்பார்த்து பல
தயாரிப்பாளர்கள் பயந்து
போக் ரோடு திசைப்பக்கம் கும்பிடு போட்டு ஓடியதை எண்ணிப் பார்த்து
திருந்துங்க கைபிள்ளைகளே. கைபிள்ளைகளின் "கிழி விளையாடலை" வெளிச்சத்துக்கு கொண்டு வர உதவிய திரு சைலேஷ் அவர்களுக்கு விழி நிறைந்த பாராட்டுக்கள். நன்றி! நன்றி!.........ksr...

orodizli
21st October 2020, 01:41 PM
1947 ல் இந்தியா சுதந்திரம் பெற்றது.
அதே ஆண்டில் இந்திய திரையுலகமும் மக்கள் திலகம் வருகையால் ....
சுதந்திரம் பெற்றது...

இந்தியாவின் ஒழுக்கமான ஒரே கதாநாயகன் என்ற வட்டத்தை....
1947 ல் மக்கள் திலகத்தின்
ராஜகுமாரி காவியம் மூலம்
இந்திய சினிமா பெற்றது.

1947 மே மாதம் வெளியான ராஜகுமாரி மாபெரும் வெற்றியை தந்து தமிழ் சினிமாவின் முதல்வரானார்
மக்கள் திலகம்!

அதிலிருந்து
சரியாக 30 ஆண்டுகள் கழித்து...
1977 மே மாதத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழக கோட்டையில் முதல்வராக பதவி வகித்தார் புரட்சித்தலைவர்.!

முதல் படத்தில் பெரிய சாதனை என பீற்றிக்கொண்டவர்கள்...
50 ஆண்டும்..... நடித்தும் ....
காலம் தள்ளியும்...
ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட ஆகாதவர்கள் எல்லாம் நம் இதயதெய்வத்தை வசைபாடி திரிக்கின்றனர் ....பாவம்....
இப்படியே இறுதி வரை
போகவேண்டியது தான்....

ராஜகுமாரில் கடைசி காட்சியில்
மக்கள் திலகம் ராஜகுமாரனாக பதவியேற்பார்...
அதே 1977 ல் உண்மையாகியது...
இது தான் தலைவரின்
திரைப்பட சக்தியாகும்...
ஆனால் பராசக்தி நாயகனுக்கு
திருவையாறு தோல்வியை
1989 ல் மரண அடியாக கொடுத்தது...

115 படநாயகனின் வெற்றி பெரியதா...
300 பட நாயகனின் தோல்வி பெரியதா...

உலக சரித்திரத்தில் சினிமாவில்
இருந்து குறைந்த காலத்தில்....
ஆட்சியை பிடித்து மூன்று முறை முதல்வராகிய பெருமை....
நிகழ்வு...சரித்திரம்......
மக்கள் திலகம் என்னும் மாபெரும்
தனி கதாநாயகனுக்கே பொருந்திய சகாப்தமாகும்!

தலைவர் பதவி ஏற்ற 1977 ல் சென்னையில் வெளியான ராஜகுமாரி
திரைப்பட விளம்பரம்...
என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்.............ur...

orodizli
21st October 2020, 07:17 PM
திருமுருக வாரியார் குரல் ...
தெய்வத்தின் திருக்குரல்!

திருநீறு பூசிய நெற்றியும், வள்ளி மணாளன் முருகன் பெயர் மணக்கும் நாவும் கொண்ட தமிழ்க்கடல், சமயத்துறையில் பழுத்த பெரியார் ஒருவர், ராமாவரம் தோட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் காணச் சென்றார். வாசலில் காத்திருந்து, வாயிலும் நாவிலும் இதயத்திலும் வற்றாத அன்பினை வார்த்தைகளாலும்,முகமலர்ச்சியாலும் காண்பித்து, உரிய மரியாதையுடன் வரவேற்று உள்ளே அந்தப் பெரியவரை அழைத்துச் சென்றார் எம்.ஜி.ஆர்.

தமிழ்மலைக்கு தமிழகத்தின் மணம், மலர் மாலை சூட்டுகின்றது. பெரியவரை அமரவைத்து, சிற்றுண்டியைத் தன் கையினால் பரிமாறுகிறார் எம்.ஜி.ஆர். அன்போடு உணவு படைத்தவரின் அகம்குளிர , தமிழ்ச் சமயப் பெரியவர் செவிக்கு விருந்து படைக்கின்றார். இருவரும் அதன்பின்பு பல கருத்துக்களைப் பற்றி உரையாடிக் களிக்கின்றனர். பெரியவர் புறப்படுகிறார். வாசல்வரை வந்து எம்.ஜி.ஆர். அவரை வழியனுப்பி வைக்கிறார்! கார் ராமாவரம் தோட்டத்திடம் விடைபெற்று , புறப்படுகின்றது திணறியபடி! காரணம்? உள்ளே இருப்பவர்கள் கனம்!

எம்.ஜி.ஆரைப்பற்றி அந்தப் பெரியவர் கருத்து என்னவென்று அறிவதற்கு உடன் வந்தவர்களுக்கு ஆசை! தங்கள் விருப்பத்தை வினாவாகத் தொடுத்தனர். " எம்.ஜி.ஆரை எல்லோருமே பாராட்டுகிறார்கள் . நானும் அவரைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால் , என்னால் மற்றவர்களைப்போல் பாராட்ட முடியவில்லை" என்றார் அந்தப் பெரியவர்.

ஏன் கேள்வியை எழுப்பினோம் என்று கேட்டவர்கள் முகம் கூம்பியது! " என்ன .... அய்யா .... இப்படிச் சொல்லிவிட்டீர்களே! " என்றனர் பொறுக்க முடியாத மனக்குமுறலோடு! " ஆமாம் ... அப்படித்தான்! " என்றார் மீண்டும் அந்தத் தமிழ்ப் பெரியார் சிரித்தபடி! உடன் வந்தவர்கள் காரை நிறுத்தி, அவரைக் கீழே இறக்கிவிடவில்லை! காரணம்? அவர் அவ்வளவு சாதாரணமானவரல்ல ! அருகில் இருந்த மற்றவர்களும் அத்தனை மோசமானவர்களல்ல!

சமயத்துறையில் மாமேதையாகத் திகழ்பவர், எம்.ஜி.ஆரை எப்படிப் பாராட்டப் போகின்றார் என்று அறிய நினைத்தவர்க ளுக்குப் பெரிய ஏமாற்றம்!

' திரு ' என்றால் செல்வம் !
' முருகு ' என்றால் அழகு !
' கிருபை ' என்றால் கருணை !

அழகு தமிழ்ச் செல்வத்தைக் கருணையுடன் வாரி வாரித்தருபவர் .... அதனையே பெயராகக் கொண்ட திருமுருக கிருபானந்த வாரியார், இப்படிக் காலை வாரிவிடுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை . அமைதியாகச் சிந்தித்தனர்! வாரி வாரி வழங்குவதில் பாரியாய் விளங்குபவரான எம்.ஜி.ஆர் . குறித்து , திருமுருக வாரியார் கூறுவதில் ' ஏதோ விஷயம் இருக்க வேண்டும்! ஏனெனில் , அவருக்கு விஷமம் செய்யத் தெரியாது என்று நினைத்தனர்.

கந்தவேலை. எந்த வேளையும் துதிக்கும் அந்தத் தமிழ் மலையிலிருந்து கருத்துத்தேன் அருவி கொட்டப் போகின்றது. வேடன், விருத்தனாக , வள்ளியிடம் முருகன் வேடமிட்டு வந்து வேடிக்கை காட்டியதைப்போல் ' திருமுருக ' வாரியார் விளையாட்டுக் காட்டுகின்றார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். வாரியார் என்ன கூறினார்?

"எம்.ஜி.ஆர். பாராட்டுக்கு உரியவரல்ல. மற்றவர்களைப்போல் அவரை நான் பாராட்ட மாட்டேன்." உண்மைதானே! மற்றவர்கள் போல் பாராட்ட மாமேதை , சமயப் பெரியார் வாரியார் எதற்கு?

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளுக்கு இங்கு என்ன குறைவா? எதையாவது எதிர்பார்த்து, எப்போதும் எதிரில் நின்று காக்கையாய் கரைபவர்கள், எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்! அவரைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள், 'ஏதாவது ஒரு கூட்டம் அருகில் இருக்கட்டும் ' என்று விரட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்களோ!

" அய்யா ... நீங்கள் சொல்வது புரியவில்லை ... ” அருகில் இருந்த கருத்து மலர்களைத் தொடுக்க வினா தொடுத்தனர்.

" பாம்புக்குக் குடிக்க என்ன ஊற்றி வைக்கிறோம்?" வாரியாரும் கேள்வி கேட்டார் . " பால் " - பதில் வந்தது.

" பசுவுக்குக் குடிக்க நாம் என்ன ஊற்றுகிறோம்? " கேள்வி தொடர்கின்றது. “ கழனித் தண்ணீர்! ”

“பால் ஊற்றுகின்ற நமக்கு , அதைக் குடித்துவிட்டு , பாம்பு என்ன திருப்பித் தருகிறது? " “ விஷத்தை "

“நாம் பால் ஊற்றுகின்ற பாம்புக்குத் தண்ணீரும் , பசுவுக்குப் பாலும் ஊற்றி வைத்தால் பாம்பு பால் தருமா? பசு விஷத்தைக் கொடுக்குமா? "

"அது எப்படி அய்யா கொடுக்கும் ? பசு பால் தருவதும், பாம்பு விஷத்தைத் தருவதும் அவை ஒவ்வொன்றின் இயற்கைத் தன்மை . பிறவியின் தன்மையே அதுதான் . படைப்பை மாற்ற முடியுமா .... அய்யா ... "

"அதைப்போலத்தான் எம்.ஜி.ஆரும் ! அவருக்கு இளம் பருவத் திலேயே தருமம் செய்கின்ற தன்மை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன் . நல்லது செய்வது அவர் உடலிலேயே ஊறிக்கிடக்கும் பண்பு. தருமம் செய்வது இயற்கையிலேயே அவருக்குப் பிறவியிலேயே வந்த பழக்கம் . பசு பால் தருவதற்குப் பாராட்டுக் கூட்டமா போடுகின்றோம் ? பாம்பு விஷம் கக்குவதற் குக் கண்டனத் தீர்மானம் போட்டுப் பயன் என்ன ? அதெல்லாம் போகட்டும் ..... அம்மா ... பாசத்துடன் பிள்ளைக்கு உணவு ஊட்டுகிறாள் . ' தேங்ஸ் ' என்று மகன் சொல்லும் பழக்கம் நம்ப ஊரில் உண்டா? மகனுக்குத் தாய் செய்வதற்குப் பாராட்ட வேண்டுமா?" வாரியார் கேட்கிறார் . மௌனம் அங்கே பதிலாகிறது! “

வள்ளல்களையும் , இல்லாமையைப் போக்கும் அன்புள்ளம் கொண்டவர்களையும் என்றும் மக்கள் , இதயத்தில் வைத்துப் போற்றுவார்கள் . உலகம் உள்ளவரை எம்.ஜி.ஆர் . புகழ் நிலைத்திருக்கும். வாரியார் குரல் தெய்வத்தின் திருக்குரலாக ஒலிக்கிறது .... !

தர்மதேவன் எம்.ஜி.ஆர் . ஆட்சி , நல்லோர் இதயத்தில் தொடர்கின்றது.

நன்றி : அண்ணன் "நாகை" தருமன் .........

orodizli
21st October 2020, 07:26 PM
# பொது உடைமை வாழ்வியலின் களஞ்சியம் நம் மனித தெய்வம் பொன்மனச் செம்மல் #.........


சினிமாவை 1885 இல்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு. லூயி பிரின்ஸ் அவர்கள் கண்டு பிடித்த போது
அதை ஒரு சாதாரண மான பொழுது போக்கு சாதனமாக மட்டும்தான் நினைத்திருப்பார்,


ஆனால் சினிமா என்பது மிகப்பெரிய ஊடகம், அதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைக்க முடியும், அது மட்டுமல்லாமல் நம்முடைய உரிமைகளுக்கான ஒரு போராட்டக் களமாகக் கூட மாற்ற முடியும் என்பதை மேலை நாடுகளில் திரு.மார்லன் பிராண்டோ, திரு. சார் லி சாப்ளின் போன்ற மாபெரும் தலைவர்கள்(சாதாரண நடிகன் என்று எழுதி அவர்களை கொச்சைப் படுத்த விரும்பவில்லை )நிரூபித்தார்கள்,

கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக சினிமா என்னும் ஊடகத்தின் மூலம் கடுமையான போராட்டங்களை நடத்தினார் திரு. மார்லன் பிராண்டோ அவர்கள், அது போலவே நகைச்சுவை கடவுளாக பார்க்கப் பட்ட சார்லி அவர்கள்
சுரண்டப் படும் தொழிலாளர்களுக்காக தன் ஊமைப் படங்களை போர்க்களமாக மாற்றிக் காட்டியவர்,

இந்தக் கருத்துகளை நான் முன் வைக்க என்ன காரணம் என்று அனைவரும் நினைக்கலாம்,

நம்முடைய தமிழ் சமுதாயத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னுடைய திரைப்படங்கள் மூலம் மிகப்பெரிய மறுமலர்ச்சிக்காக போராடியவர் நம் தங்கத் தலைவர், நிருத்திய சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்கள் என்று சொன்னால் மிகையாகாது...

காரல் மார்க்ஸ், இங்கர் சால், சவுல் பெல்லோ போன்ற பேரறிஞர்கள் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் மக்களை எப்படி செம்மைப் படுத்தினார்களோ அதே போல் நம் கொள்கை தங்கம் தன் திரைப் படங்களில் எழுச்சிக் கருத்துக்களை முழங்கியதன் விளைவுதான் அடிமையாய் கிடந்தவன் கூட நம்மாலும் நிமிர முடியும் என்று துணிவுடன் எழுந்து
நிற்க முடிந்தது...

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தன் பொது உடைமை கருத்துக்களை மக்களிடம் சொல்லத் துடித்த போது வாராமல் வந்த மாமணி போல் வந்து உதித்தார் நம் தங்கம்,

"அரசிளம் குமரி"யில்
சின்னப் பயலை சேதி கேட்கச் சொன்னவர் திருடாதேயில் திருடாதே பாப்பா என்று அறிவுரை சொன்னதோடு நில்லாமல் வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே என்று தன்னம்பிக்கை, தைரியம் இவைகளையும் சேர்த்தே ஊட்டி விட்டார்.

நாடோடி மன்னனில்
" மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான் " என்று கேள்வி கேட்க வைத்து " அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி " என்று பதிலும் சொன்னார்.

" நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு " என்று நாட்டுப் பற்றை ஊட்டி யதோடு நின்று விடவில்லை,
" உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படி ஆகும் என்று புரட்சிக் கருத்தை விதைக்கவும் தயங்கவில்லை...

வெறும் கருத்துக்களை மட்டும் சொன்னால் நம் ஜனங்கள் கேட்க மாட்டார்கள் என்று தலைவருக்கு நன்றாகத் தெரியும்,
அதனால்தான் இந்த கசப்பு மருந்தையெல்லாம் கொஞ்சம் தேன் தடவி
ரசிக்க வைத்து யோசிக்க வைத்தார்,

கோயில் என்பது அனைவருக்கும் பொதுவானது அதில் உயர்ந்தவன், தாழ்ந் தவன் என்ற ஏற்றத் தாழ்வு கூடாது என்னும் பெரியாரின்
கருத்தையும் " பெரிய இடத்துப் பெண்ணில் " சுட்டிக்காட்டவும் தயங்கவில்லை ,

சினிமா என்பது மிகப்பெரிய சக்தி அதை சரியான முறையில் கையாண்டால் எவ்வளவு பெரிய வெற்றியையும் சுலபமாக அடையலாம் என்பதை நிரூபித்தவர் நம் தலைவர்,

அதனால்தான் அவரின் உடல் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் இன்று வரை மக்களின் நெஞ்சில் அழியாத கல்வெட்டு போல நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.......

வந்தவரை லாபம் என்று நடிப்பு என்ற பெயரில் கூட சமுதாயத்தை கெடுத்து விடக்கூடாது என்று வாழ்ந்து மறைந்தவர் நம் தலைவர்,

ஆயிரம் பகுத்தறிவுப் புத்தகங்கள் உண்டாக்காத தீப் பொறியை தம் படங்களின் மூலம் மக்கள் உள்ளங்களில்
பெரு நெருப்பு போல் எரியச் செய்தவர் நம் தலைவர்,

அப்படிப்பட்ட ஒரு தலைவனுக்கு இந்த எளியவனும் ஒரு ரசிகனாய் இருப்பதற்கு எனக்கு கொடுத்து வைத்திருக்கிறது என்பதே என்னுடைய வாழ்நாள் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது உறுதி !


தலைவரின் பக்தன் ...

J.Jameswatt...

orodizli
22nd October 2020, 07:52 AM
நாடு அதை நாடு!!
--------------------------
எம்.ஜி.ஆர்!
அரசியல் சித்தர்!
எம்.ஜி.ஆர்!!
ஒருவர்,,தாம் நினைப்பது சரியானபடி இருந்துவிட்டால் பஞ்ச பூதங்களும் அவன் ஆணைக்கு உட்படும் என்பதற்கான விளக்கவுரை!
உயிரோடு இருப்பவர்கள் பேரில் எந்த மண்டபமோ திட்டங்களோ இருத்தல் கூடாது என்று எம்.ஜி.ஆர் மிக திட்டமாகவே எண்ணினார்!
எம்.ஜி.ஆர் மட்டும் புகழுக்கு ஆசைப்பட்டு அன்று அரைக் கண் அசைத்திருந்தால் கூடப் போதும்--
அன்றைய மத்திய அரசாலேயே பலவற்றுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டிருக்கும்!
சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி!
தன் பெயர்,,தானிருக்கும் வரை சூட்டப்படக் கூடாது என்ற தமது பலத்த பிடிவாதத்தையும் மீறி அக்கல்லூரி எம்.ஜி.ஆர் பெயரில் திறக்கப்பட இருந்தது!
ஆனால்??
அன்றைய காலை 10 மணிக்கு அது துவக்கப்பட இருந்த அன்று தான்--
விடியற்காலையில் வேந்தர் விடை பெறுகிறார்!!!
மறைந்தும் மறையாதபடி தன் பெயரோடு!!
மருத்துவத்தை ஜெயித்த மகிமைக்காக--
மருத்துவக் கல்லூரி பெயரிலேயே நித்தம் மணம் பரப்பி!!
அவன் ஒரு அரசியல் சித்தன் என அமைந்ததை அடுத்தொரு நிகழ்வில் காணலாமா?
ஏழைகளுக்கு இரண்டு ரூபாய்க்கு அரிசி வினியோகம் நடை பெற்ற காலம் அது!
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்ட போது பத்து பைசா உயர்த்தலாமா என்று எண்ணுகிறார் அப்போது இங்கே பொறுப்பில் இருந்த நாவலர்!
அமெரிக்காவிலிருந்தபடி அதற்குத் தடை விதிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
ஏழைகளுக்கு இன்றியமையாத அரிசியின் விலை இரண்டு ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூட உயர்த்தப்படக் கூடாது!!!
இப்போது சொல்லப் போவதை ஆழமாக உள் வாங்கினால் நிச்சயம் உங்கள் கண்கள் மாத்திரமல்ல,,நெஞ்சமேக் கலங்கும்!
அன்றைய சட்டசபையின் கேள்வி நேரம்!
தி.மு.க தரப்பில் எழுப்பப்பட்ட கேள்வி--
மத்திய அரசால் வழங்கப்படும் அரிசிக்கான மானியம் குறைவாக இருக்கும் காரணத்தால் ரேஷனில் அரிசி விலை உயர்த்தப்படுமா??
ஆவேசமாக எழுந்து பதில் சொல்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்--
அரிசியின் விலை அப்படி ஏற்றப்பட்டு தான் தீர வேண்டும் என்ற நிலை வந்தால்??
அன்று எதிர்க் கட்சித் தலைவரும் என் நண்பருமான திரு கருணா நிதி அவர்கள் ஒரு மாலையோடு ராமாவரம் தோட்டத்திற்கு வரலாம்??
காரணம்??
அன்று இந்த ராமச்சந்திரன் உயிரோடு இருக்க மாட்டான்???
எத்தகைய அன்பைத் தம் மக்களிடம் வைத்திருந்தால் ஒரு தலைவன் இதயத்திலிருந்து இத்தகைய வார்த்தைகள் ஜனித்திருக்கும்??
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரி மான்!!!
அந்தத் தலைவன் இன்னமும் மறையவில்லை!
இறவாது வாழ்கிறான் என்பதற்கு அத்தாட்சியாகத் தானோ--
அவனது அரசு இன்றுவரை வழங்குகிறது--
இலவசமாய் அரிசியை ரேஷன் கடைகளில்???
எம்.ஜி.ஆர்--
நாட்டையே தன் குடும்பமாக நினைத்தார்!
இன்னொருவர்--
தன் குடும்பத்தையே நாடாக நினைத்தார்!!
உண்மை தானே உறவுகளே??? Vt...

orodizli
22nd October 2020, 07:52 AM
அரிய படம் உடன் ஒரு அரிய தலைவர் செய்தி..........

"பல்லாண்டு வாழ்க" தலைவர் நடித்த படத்தின் மூலம் ஐயா சாந்தாராம் அவர்களின் படைப்பில் இருந்து வந்தது.

சாந்தாராம் அவர்களின் படைப்பை தமிழில் தான் நடிக்க விரும்பி இயக்குனர் சங்கர் அவர்களை அவருடன் தொடர்பு கொண்டு உரிமை பற்றி பேச அனுப்புகிறார் தலைவர்...

தலைவர் அனுப்பிய விவரம் சொல்லாமல் அவர் பட உரிமை தமிழில் எடுக்க கேட்பதாக எண்ணிய சாந்தாராம் மறுக்க...

மீண்டும் இங்கே வந்து தலைவர் இடம் சொல்ல
நீங்க எனக்கு நான் நடிக்க என்று சொல்லுங்க ...

அவர் சொன்ன படி சங்கர் சொல்ல....அவரும் அருமை இந்த கதையில் நடிக்க அவரை விட சிறந்தவர் இந்தியாவில் இல்லை சம்மதம் என்று சொல்ல...

தலைவர் நிரப்ப படாத காசோலை உரிமைக்கு கொடுக்க மீண்டும் அவர் மறுக்க ஒரு வழியாக சங்கர் அவர்களே ஒரு பெருந்தொகையை அவர் கைப்பட நிரப்பி அவர் மேசை மீது வைத்து விட்டு திரும்ப...

இதை போல நிகழ்வுகள் இன்றைய தமிழ் அல்லது வேறு எந்த மொழி படங்களில் நடக்குமா.....அவர் தான் தலைவர்...

படத்தில் இடம் பெற்ற இன்னும் ஒரு சுவை யான சம்பவம்....6 குற்றவாளிகளையும் தலைவர் திருத்த கூட்டி வர அவர்கள் அனைவரும் ஒரு நாள் தப்பி விட...

அவர்களை கண்டு பிடித்த தலைவர் அவர்களை அடிப்பது போல ஒரு காட்சியில் யாருக்கும் அடி படாமல் அடி பட்டது போல காட்சிகள் அருமையாக வர...

சாந்தாராம் படத்தில் நடித்த ஹீரோ பெயர் படம் பெயர் தெரியவில்ல...

தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சி.
அந்த படத்தின் ஹீரோ இதே காட்சியில் அவர் எண்ணப்படி அந்த 6 பேர்களை அடிக்க...
அவர்கள் பெருத்த காயங்கள் உடன் அந்த ஹீரோ மீது வருத்தம் கொண்டு சண்டை நடந்தது கிளை செய்தி.

அவர்தான் தலைவர்.
காட்சி உண்மையாக இருக்கும்...ஆனால் யாருக்கும் பாதிப்பு இருக்காது...

வாழ்க தலைவர் புகழ்.
நன்றி உங்களில் ஒருவன்....தொடரும்...

தலைவர் என்ன ஒரு அழகு பழைய படத்தில்.

தலைவருக்கு யாரை எங்கே எப்படி முறையாக அடிக்கணும் என்று தெரியும்...

உண்மையாக அடி பட்டவர்கள் வலிக்காதது போல நடிப்பது...நடித்தது அதை விட சூப்பர்...

அது பொது வாழ்வில் கூட இருக்கலாம்...

அந்த ஹிந்தி படத்தின் கதாநாயகன் சாந்தாராம் அவர்கள் தான் என்று தெரிந்து கொள்ள...மிக்க மகிழ்ச்சி....

பதிவுக்கு பின் நன்றி...

தங்கவேல் அண்ணன் சொன்ன மாதிரி படம் எடுக்க தெரிந்த அளவு அவருக்கு சரியா அடிக்க தெரியலே என்று எடுத்து கொள்வோம்...

பதிவில் பதில் உதவி

அருமை தலைவர் இதயம் சோழ வேந்தன் அவர்கள்...மிக்க நன்றி.

அடுத்து சாந்தி அவர்கள் ..மலேசிய தலைவர் உள்ளம் நன்றி....

மாடக்குளம் பிரபா அண்ணன் அவர்கள் நன்றி...

orodizli
22nd October 2020, 07:53 AM
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம் என்ன?

இந்தி திரையுலகம் சிலரின் கைப்பிடிக்குள் சிக்கியிருக்கிறது; பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு அதுதான் காரணம் என்று குற்றசாட்டுகள் எழுகின்றன.
இங்கே தமிழ் திரையுலகம் ஒரு தனி மனிதன் இரும்பு பிடியில் முப்பது வருடங்கள் சிக்கியிருந்தது.



1925ல் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் நடிப்பு துறையில் ஒரு இடம் பிடிக்க 22 வருடங்கள் போராடினார். 1947ல் திரை கதாநாயகன். 1958ல் வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்தபோது அவருக்கு வயது 41.
1960 களில் எம்.ஜி.ஆர் தனக்கான இடத்தை பிடித்தார். உதவிகள், துரோகங்கள், ஏமாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் என 35 வருடங்கள் போராடி பெற்ற இடம்.
இடத்தை பிடித்ததும் அதுவரை ஒதுக்கியவர்களை ஓரத்தில் வைத்தார். உதவியவர்களை மதித்தார். மறுத்தவர்களை மண்டியிட செய்தார். பட்டியலில் இயக்குனர் ஸ்ரீதர், பாடகர் டி.எம்.சௌந்தர ராஜன், நடிகர்கள் அசோகன், சந்திரபாபு, காதல் இளவரசன், சூப்பர் ஸ்டார் என்று பலர்.
அந்த காலங்களில் மேற்படி விஷயங்களுக்கு யாரும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை.
மாறாக "வாத்தியார் தனது வகுப்பை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்" என்று ரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள். அவரது கீர்த்தி மேலும் கூடியது!
எம்.ஜி.ஆரின் புகழ் என்பது தெளிவாக கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம். ஒவ்வொரு அங்குலமாக அவரே செதுக்கியது.



பிரஷாந்த் கிஷோர் படித்த பள்ளியில் எம்.ஜி.ஆர் பெரிய வாத்தியார்

உயிருடன் இருந்தவரை அசைக்கமுடியாத பிரபலமாக இருந்ததற்கு அவரது "டகால்ட்டி" வேலைகள் காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இறந்தபின்னரும் நினைவில் நிற்கும் வகையில் எம்.ஜி.ஆரின் புகழ் நிலை நாட்டப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் இறந்த பெருந்தலைகளை மறந்த அரசியல் களம், 90ஸ் கிட்ஸ்கள் முகம்கூட பார்த்திராத இந்த மனிதனை இன்னும் பேசுகிறது. வணங்குகிறது.
எவரையும் சந்தேக கண்ணோடு பார்க்கும் எம்.ஜி.ஆரின் குண நலன்கள், வறுமையில் இளமையை தொலைத்த அனைத்து ஏழை சிறுவர்களுக்கும் பொதுவானவை.
எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டாவது வயதில் தந்தையை இழந்தார். வறுமையில் வீழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தார்.
சின்னங்சிறு வயதில் நாடக சபாவில் தனது தமையனுடன் சேர்க்கப்பட்டார் ராமச்சந்தர். "அன்னையை பிரியமாட்டேன், மேலே படிக்கவேண்டும்" என்று கதறி அழுதவரை, "உணவுடன் தங்குமிடம் கிடைக்கும்" என்று ஆறுதல் சொல்லி சபாவில் சேர்ந்துவிட்டார் அவரது தாயார்.
எந்த சபாவிலும் முன்னணி நடிகர்களுக்குத்தான் முதல் பந்தி. உப நடிகர்களுக்கு தனி பந்திதான்.
"தனி" பந்தியில் மீந்தியதை சாப்பிடும்போது ஒருவேளை அவர் தீர்மானித்திருக்கலாம் "எப்படியாவது முதல் இடத்தை பிடிக்கவேண்டும், யாருக்கும் அதை விட்டுத்தரக்கூடாது" என்று.
மக்கள் திலகமாக உருமாறிய பின்னாளில் அவரது வீட்டிற்கு வரும் அனைவரையும் அவரே "சாப்பிட்டீர்களா" என்று விசாரிப்பார்; சமபந்தியில் சாப்பிட வைப்பார் என்று பலரும் நினைவு கூறுகிறார்கள்.
எட்டு வயதில் உணவிற்காக தனது அம்மாவையும், கல்வியையும் பிரிய நேர்ந்தது அவர் வாழ்வின் முதல் துயரம். அது 50 வருடங்கள் கழித்து அவர் மாநிலத்தின் முதல்வரான போது மேம்படுத்தப்பட்ட மதிய உணவுத்திட்டமாக உருவெடுத்தது.
கேள்விக்குரிய நிர்வாகத்திறனுடன் நடத்தப்பட்ட அதிமுக ஆட்சியை அசைக்க முடியாத ஆட்சியாக மாற்றிய திட்டம் அது.



38 வருடங்களுக்கு முன்னால் இதே தேதியில் (18.07.1982) திருச்சியில் திட்டத்தை துவங்கி வைத்து பேசுகையில் இரு வேளை உணவுக்கு தன்னை பிரிய நேர்ந்த தனது அன்னையை ஒருவேளை நினைத்திருக்கலாம்..

"வேலைக்குப்போகும் ஏழை தாய்மார்கள் இனி தனது மகன் அங்கே வயிறார சாப்பிட்டுக்கொண்டிருப்பான்; சத்தான உணவு அவனுக்கு கிடைக்கிறது என்று நிம்மதியுடன் அவர்கள் வேலையை தொடரலாம்"

திரையின் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு பிழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் வெளிவந்த அவரது போட்டோ அவர் ரசிகர்களை வெறி கொள்ள செய்தது. ஒரு தேர்தலையே வெற்றிகொள்ள வைத்தது.
ஆனால் எம்.ஜி.ஆரால் பழைய குரலில் பேசமுடியவில்லை. எதிர்தரப்பினரால் பெரும் கேலிக்குள்ளானார். இருந்தாலும் அவருக்கேயுரிய பிடிவாதத்துடன் கடைசிவரை சொந்த குரலில் பேசி நடித்தார்.
"ஊமையன்" என்று கேலி செய்த குரல்கள் தன்னை காயப்படுத்தியதாக அவர் என்றுமே காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவரது மரணத்திற்கு பின் வெளியான உயிலில் தனது சொத்தில், ராமாவரத்தில் 6.5 ஏக்கர், ஊமை குழந்தைகளுக்கான பள்ளிக்கென்று எழுதி வைத்திருந்தார்.
எம்.ஜி.ஆர். புகழ் இன்றும் நிலைத்திருக்க என்ன காரணம்?

தனக்கென ஒரு இடத்தை உருவாக்க நடத்திய நீண்டதொரு போராட்டம்.

கிடைத்த இடத்தை தக்க வைக்க செய்த தந்திரங்கள், தளராத முயற்சிகள்.

ஏற்பட்ட காயங்களை இறுதி நாள் வரை மறக்காத குணம்.

தான் பட்ட கஷ்டத்துக்கு, சமூகத்தை பழிவாங்க முற்படாமல், அந்த சிரமங்களை ஏழை மக்கள் படாமலிருக்க முயற்சி மேற்கொண்ட பொன்மனம்.

"கோடிகள் சம்பாதித்து, பாதியை தர்மத்துக்கு எழுதி, மீதியையும் தனது குடும்பத்துக்கு நிரந்தரமாக தராமல், அவர்கள் காலத்துக்கு பின்னர் கட்சிக்கும் பொதுவுக்கும் வருமாறு உயிலெழுத ஒரு மனம் வேண்டும். சென்னை நகருக்குள் ஏக்கர் கணக்கில் வாங்கிய தனது சொத்துக்களை எழுதிவைத்த ஒரு தலைவனை இனி பார்க்க முடியுமா" என்று அவர் ரசிகர்கள் கேட்கிறார்கள்.

தான் கட்டமைத்த பிம்பமானாலும் அதாகவே மாறிப்போனார் எம்.ஜி.ஆர்.
தமிழகமும் அந்த புகழ் பிம்பத்திலிருந்து வெளிவர விரும்பாமல் அதை நிரந்தரமாக்கிவிட்டது.



நன்றிகள்: ஆர். முத்துகுமாரின் "வாத்தியார்" நூல் | எம்.ஜி.ஆர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன்" | கூகிள் |*M. G. Ramachandran filmography*|*MGR: The original 'ladies man' | India News - Times of India*|*mgr-advice-to-rajini-kanth*|*M.G.R. Home and Higher Secondary School for the Speech and Hearing Impaired*|

Quora App. Q&A

orodizli
22nd October 2020, 07:54 AM
அண்ணாவுக்காக முதல் சொட்டுக் கண்ணீர்?

பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன் பாராட்டு என்பது சாதா ரணமானதல்ல என்கின்ற காலத்தில்(1965) , அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடத்தக்க வரிகள் இவை:

"சென்னையில் மழையில் நனைந்து குளிர் எடுத்துப் போய், அணு அணுவாகச் செத்துக் கொண்டிருந்த ரிக்ஷாக்காரர்களுக்காக எம்.ஜி.ஆர் . மழைக்கோட்டுகள் கொடுத்தார். மயிலுக்கு போர்வையிட்டு, போர்த்தி விட்டு, மயிலை மூச்சுத்திணற வைத்த வள்ளல்களைத் தான் தமிழகம் சந்தித்திருக்கிறது.

ஆனால் , எம்.ஜி.ஆர் . நல்ல பகுத்தறிவோடு ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டு கொடுத்தார். அந்தப் பெரிய விழாவையும் அண்ணா அவர்களைத் தம் பக்கம் வைத்துக் கொண்டுதான் நடத்தினார் .

கலைவாணர் என்.எஸ்.கே.யின் புதல்விகளுக்கு எம்.ஜி.ஆர். தம் செலவில் திருமணம் நடத்தியபோதும் அண்ணாவையே தலைமை தாங்க வைத்துப் பெருமைப் பட்டிருக்கிறார். அண்மையில் "எங்க வீட்டுப் பிள்ளை" படத்தின் வெள்ளி விழாவின்போது கூட அவர் அண்ணாவை மறந்துவிடவில்லை.

இவ்வாறு தன் வாழ்வின் வெற்றிப்படிகளில் ஒவ்வொரு அடியை எடுத்து வைத்து வரும்போதும், மக்கள் திலகம் காஞ்சித்தலைவரை நினைக்கவும், வணங்கவும் தவறியதே இல்லை. அண்ணாவுக்குச் சென்னை நீதிமன்றத்தில் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டபோது அங்கேயே எம்.ஜி.ஆர் . விக்கி விக்கி சிறு குழந்தைபோல் அழுதுவிட்டார். இந்த நாட்டிலேயே அண்ணா பெற்ற தண்டனையை நினைத்து, முதல் சொட்டுக் கண்ணீர் உருண்டு வந்து விழுந்தது எம்.ஜி.ஆரின் கண்களிலிருந்துதான்.
அண்ணாவைத் தாங்கள் வளருவதற்காக மட்டும் சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். வளர்ந்த பின்பும் அண்ணாவை மறக்கவில்லை. எம்.ஜி.ஆரின் அண்ணா பக்தியை யாராலும் கண்களால் பார்க்க முடியாது ; காதுகளால் கேட்க முடியாது ; இதயத்தால் மட்டுமே உணரமுடியும்."
கடைசியாகத் தமிழ்வாணன் குறிப்பிட்டுள்ள வரிகள் என் வாழ்க்கையின் அனுபவங்களாயின!

நன்றி : அண்ணன் "நாகை"தருமன்.........

orodizli
22nd October 2020, 07:54 AM
After hearing the story and fights of MAKKAL THILAGAM MGR from my friends me and my younger brother our mother to take us for the movie.She got permission from my father and took us to Mekala theatre.As the theatre was House full,my mother took us to Bhuveswari theatre where Thiruvilayadal was running empty.Me and my brother got disappointed and were unhappy throughout the show.Second time she took us early.Again we could not get tickets.Only the third time we were able to see the movie.Wow what a movie my God!..........

orodizli
22nd October 2020, 07:56 AM
எம் தலைவரின்
"எங்க வீட்டுப்பிள்ளை" காவியம் 1965 ல் திரைக்கு வந்த 15 தினங்களில் தமிழ்நாடு எங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் படு பயங்கரமாக நடந்தது.. பலர் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார்கள்.
கரூரில் 100 நாள் கடந்து ஒடவேண்டிய எங்கவீட்டுப்பிள்ளை
துப்பாக்கி சூட்டில் 6 பேர் மரணமடைந்ததால் 2 காட்சி தான்
ஒடியது.
அப்படியும் 50 நாள் ஒடியது.
மீண்டும் 3 மாதம் கழித்து எங்கவீட்டுப்பிள்ளை
56 நாள் ஒடியது வரலாறு...
இதுப்போல் பல ஊர்களீல் ...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் மீறி மக்கள் திலகத்தின் எங்கவீட்டுப்பிள்ளை படைத்த இமாலய சாதனையை அந்த நேரத்தில் மட்டும் அல்ல
இன்று வரை தமிழ் நாட்டில் எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற முதல்வர் பதவியை....

பெண் நடை நடந்து
ஆணவ ஆட்டம் ஆடி....
தெருவிளையாடல் ஆடியும்..
போலி சிவன் வேடம் போட்டும்..
நான் அசைந்தால் ..சாந்தி...
புவனேஸ்வரி...கிரவுனும் ....
வசூல் இல்லாது ஒடும்...
என்ற ஆர்பாட்டத்தில்...
புராண பக்தி வேடம் போட்டும் முதல்வர் இல்லை...

எம்.ஜி.ஆர் ரசிகா உன் ஆணவம் பெரிதா என கேட்கும் அளவுக்கு அகந்தை கொண்ட நடிப்பு என்னும் சிவன் வேடத்தில்....
31.7.1965 ல் வெளியாகி...
31 தியேட்டரில் இழுத்து பிடித்து
50 நாளை ஒட்டி.....

அதில் 6 ஊர் மட்டமான
வசூலில் 100 நாள்....ஊர்கள்

குடந்தை 100 : 98,308.00
நாகர்கோவில் 100 : 84,720.00
கரூர் : 100. : 74,357.00
பாண்டி 100 :.98,068.00
தஞ்சை 100 : 1,02,313.00
மற்றும் நெல்லை 100 ஒட்டியும்
6 அரங்கு....
100 நாள் 6 லட்சத்தை கூட எட்டி பிடிக்க முடிய வில்லை
எல்லாமே மூதல் சென்டர் ஆகும்.

எங்கவீட்டுப்பிள்ளை
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் டோக்கன்... முறுக்கு... சோடா
விற்ற வசூலை கூட பலபடங்கள் ஒடியும் பெறவில்லை..
இதில் எங்க வீட்டுப்பிள்ளையுடன் போட்டிக்கு வந்த நால்வர் அணி படமான ""பழனி"" யும் அடங்கும்....

எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற வரலாறு காணாத வசூல் புயலினால்...
தெருவிளையாடல் உட்பட பல படங்கள் எங்க வீட்டுப் பிள்ளை திரையிட்ட அரங்கு என்னும் கடலில் மாற்றான் படம் ஒடும் தியேட்டரையே விட்டு அடித்து இழுத்து செல்லபட்டது..

1931ம் ஆண்டு
திரையுலகில் இருந்து.....

100 க்கு 100 வெற்றியை
1956 ல் மதுரை வீரன் பெற்றார்.
அதன் பின் ...
1958 ல் நாடோடி மன்னன் பெற்றார்...
அதன் பின் 7 ஆண்டுக்கு பிறகு
1965 ல் எங்க வீட்டுப்பிள்ளை பெற்றார்.
இந்த வரலாறு....
வசூல் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை உண்மையாக
எல்லா ஊர்களிலும்
( சாந்தி குத்தகை ஒன்று
இரண்டு நீங்கலாக)
தன் காவியங்கள் மூலம் மூடிசூடிய
ஏகபோக சக்கரவர்த்தி மக்கள் திலகம் ஆவார்...

எங்க வீட்டுப்பிள்ளை வரலாறு
ஆண்டு 55 யை கடந்தும் ...
வெற்றிக்கொடி வெள்ளித்திரையில் பட்டொளி
வீசி பறக்கிறது.....

சிறிய ஊரிலும் 50 நாளை கடந்த விளம்பரம் பாரீர்..
ஆதாரம் இல்லாது நாம் பதிவிடுகிறோமா....
கண் விழித்து பார்
இதுபோன்ற ஊரில் கணேசனின் 300 படத்தில் ஏதாவது 50 நாள் ஒடியுள்ளதா............bsr...

orodizli
22nd October 2020, 08:00 AM
மன்னாதி மன்னன் படத்தில் தலைவரின் நுணுக்கமான நடிப்புக்கு ஒரே ஒரு சான்று கூறுகிறேன். நாம் சில நேரங்களில் கேட்கும் பாடல்கள் நம் மனதை ஈர்ப்பதன் காரணமாக, நாள் முழுவதும் அந்தப் பாடல் வரிகளை நம்மையறியாமல் நமது வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு நம் செவியில் நுழைந்த பாடல் சிந்தையை நிறைத்திருக்கும். இதை ஆங்கிலத்தில் earworm என்று சொல்வார்கள்.

‘ஆடாத மனமும் உண்டோ’ பாடல் காட்சி முடிந்ததும் அடுத்து வரும் காட்சியின் போது, தலைவர், ஆடாத மனமும் உண்டோ என்று சன்னமான குரலில் பாடியபடியே வருவார். இதன் மூலம் அந்தப் பாடல் அந்த கதாபாத்திரத்தை எப்படி ஈர்த்துள்ளது என்பதை மனோதத்துவ ரீதியாக அருமையாக காட்டியிருப்பார் தலைவர்.
இனி மீள்பதிவு:

‘ஆடாத மனமும் உண்டோ?’

நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.

கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.

‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.

கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).

கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.

அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.

அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.
சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.

எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?

மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்..........VND...

orodizli
22nd October 2020, 07:01 PM
"ராணி சம்யுக்தா" 1962 பொங்கலுக்கு வந்த சரித்திர திரைப்படம். திரைக்கதை வசனம் பாடல்கள் என முக்கிய பொறுப்புகளை கண்ணதாசன் தோளில் சுமந்து அதை செவ்வனே செய்து முடித்து வெளிவந்த படம் காலதாமதமாக வந்ததால் மக்களின் மனநிலை மாற்றத்தால் அடைய வேண்டிய பெரிய வெற்றி கை நழுவிப் போனது. சிரித்து சிரித்து சிறையிலிட்டவரின் சமூக படங்களில் லயித்து தன்னை மறந்த மக்கள் மீண்டும் சரித்திரம் காண விழையவில்லை போலும்.

இத்தனைக்கும் அருமையான பாடல்கள், தெள்ளுத்தமிழ் காதை குடையாத அற்புத வசனம், தேனில் குழைத்த பலாவின் சுவை, வசனத்தில். எதுகையும், மோனையும் பின்னி காதுக்கு இனிமை சேர்த்த படம். இறுதிக்காட்சியில் தலைவரின் மரணம் மாபெரும் வீரன் உள்நாட்டு சதியினால் கொல்லப்படுவதை மக்கள் மனம் ஏற்கவில்லை. கிளைமாக்ஸில் இனி போர்தான் முடிவு என்று தீர்வு சொல்லி படத்தை அத்துடன் முடித்திருந்தால் படத்தின் வெற்றி வேறு விதமாக இருந்திருக்கலாம்.

ஆகா! என்ன அருமையான நடிப்பு . ரஜபுத்திர வீரர்களின் வீரத்தை தலைவரின் வாள்வீச்சு, வீரத்தின் அடையாளமாக எதிரியை மன்னிக்கும் தன்மை, தன் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொண்ட ஒற்றன் வேடம் என்று பாத்திரத்தின் தன்மை அறிந்து அதை மேலும் பரிமளிக்க செய்திருப்பார். அரசவை காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும்.
தங்கவேலு ராகினி நகைச்சுவை காட்சிகள் படத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

கோரி முகமதுவாக நடித்திருக்கும் நம்பியார் வில்லன் நடிப்பை இறுக்கமான முகத்துடன் வாரி வழங்கியிருப்பார். சக்கரபாணி சதிகாரனாக வந்து கதி கலங்க வைத்திருக்கிறார். நாடோடி மன்னனில் வரும் சக்கரபாணி 'மன்னர் மயங்கி விட்டார் மருந்து நன்றாக வேலை செய்கிறது' என்று சொல்லும் வில்லத்தனத்தை காட்டிலும் சற்று அதிகமான வில்லத்தனம். நல்ல அருமையான நடிப்பு. சாதுவாக நடிக்கும்
சகஸ்வரநாமம் இதில் ஜெயச்சந்திரன் வில்லனாக நடித்து பழியுணர்ச்சியை மனதில் வைத்து புழுங்கி காலம் வரும் போது அதை வெளிக்காட்டும் விதம் அவரது பண்பட்ட நடிப்பை காட்டுகிறது.

ஒவ்வொரு காட்சியிலும் கண்ணதாசன் காட்சியை மனதில் வைத்துக்கொண்டு அவர் தீட்டிய வசனம் அற்புதம். கண்ணதாசனின் அற்புத திறமையை மனதில் கொண்டே "நாடோடி மன்னனு"க்கு பிறகு இந்த பட வாய்ப்பை அவருக்கு தந்திருப்பார் என்று தெரிகிறது. வேறு சிலரிடம் கொடுத்திருந்தால்
கூழாங்கற்களை காதில் உரசி ஓசையை அதிகம் எழுப்பி காதிற்கு கதையின் இதம் தெரியாமல் காது வலி ஒன்றே தெரியும்படி எழுதி நோக்கத்தை சிதைத்து அவர் வாழ்க்கையை வளமாக்கி கொண்டிருப்பர்.

கணக்கிலடங்கா இனிமையான பாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடை போடாமல் ரசனைக்கு விருந்தாக அமைந்தது.
'முல்லை மலர்க்காடு' என்ற ஆரம்ப பாடலில் அத்தனை கவிநயம். 'ஓகோ வெண்ணிலா' 'நிலவென்ன பேசும்' எவர்கிரீன் பாடல்கள். 'சித்திரத்தில் பெண்ணெழுதி' 'அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி' போன்ற சோகப்பாடல்கள் 'மன்னவர் குலம் பாரம்மா' பாடலில் அத்தனை மன்னர்களின் பெருமையை நாட்டின் பெயரோடு சேர்த்து எழுதும் திறன் யாருக்கு வரும் கவிஞரைத்தவிர.

பிருத்வியின் மாறுவேடம் அவரின் முகத்தை மட்டுமல்ல அவரது குரலின்
மாறுபாடு மற்றும் கண்களில் தெரியும் குள்ளநரித்தனம் என்று நடிப்பிற்கே புது முகவரி தந்திருக்கும் பாங்கு படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. மாற்று நடிகராக இருந்தால் அந்தக்காட்சியில் உறுமி வேண்டாத வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு பேசி பாத்திரத்தின் தன்மையை சிதைத்து பார்க்க வந்த மக்களை வதைத்து சித்தூர் ராணி பத்மினியை போல் ஒரு மகத்தான தோல்விப்படத்தை தந்து கைபிள்ளைகளை மேலும் கதற விட்டிருப்பார்.

"சித்தூர் ராணி பத்மினி" சென்னை சாந்தியில் வெளியாகி 20 நாட்கள் ஓடி வரலாற்று சிறப்பு மிக்க வசூலை பெற்றது. 20 நாட்களில் ரூ 39191.40. பெற்று கைபிள்ளைகளை
கலங்கடித்தது. மற்ற படங்களுக்கு வடக்கயிறு, ஸ்டெச்சரோடு அலைபவர்கள் குறைந்த பட்சம் ஒரு தூக்கு கயிறு கிடைத்தாலாவது படத்தை தூக்கி நிறுத்தியிருப்பார்கள். அந்த நேரத்தில் கயித்துக்கடை ஸ்ட்ரைக்கோ என்னவோ கைபிள்ளைங்க படத்தை கைவிட்டு விட்டார்கள். சுருளி, தேங்காய், சில்க் கதாநாயகன் நாயகியாய் நடித்த படங்கள் கூட இவ்வளவு வசூல் சாதனை செய்தது கிடையாது.

நல்லவேளை கதையும் தப்பி நம்மையும் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதிகமான குளோஸப் காட்சியை தவிர்த்து போர்க்காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். படம் சென்னையில் கெயிட்டி, புவனேஸ்வரி, லிபர்டி, பிரைட்டன் என்ற நான்கு திரையரங்குகளில் வெளியாகி 56 நாட்கள் ஓடி குறைந்த பட்ச வெற்றியை பதிவு செய்தது. மற்ற முக்கிய நகரங்களில் அதிக பட்சமாக 70 நாட்கள் வரை ஓடியது. அடுத்து வந்த "மாடப்புறா" பிப் 16ல் வெளியானதால் நீடித்த ஓட்டம் தடையானது. இந்த பதிவு இத்துடன் நிறைவு செய்து கொள்ளலாம். வசூல் விபரம் உதவி: திரு சைலேஷ் அவர்கள்..........ksr.........

orodizli
22nd October 2020, 07:02 PM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பக்தர்களின் கோரிக்கை

1. மக்கள் திலகத்தின் படஙக்ளின் நெகட்டிவ் - முழுமையாக நல்ல நிலையில் உள்ளவை எத்தனை ?
2. பல படங்கள் சேதாரத்துடன் இருந்தாலும் நவீன தொழில் நுட்பத்தில் சரி செய்ய இயலுமா ?
3. ஒளிவிளக்கு - நெகடிவ் பூனா வில உள்ளதாக தகவல் .
4. படகோட்டி - பணத்தோட்டம் இரண்டு படங்கள் நெகட்டிவ் தேவி திரை அரங்கு உரிமையாளரிடம் இருப்பதாக தகவல்
5, நல்ல திரை அரங்கில் புதுப்பிக்கப்பட்ட எம்ஜிஆர் படங்களை திரையிட அனுமதி கிடைக்க இயலுமா ?
6. தமிழக அரசிடம் முறையிட்டு வரிவிலக்கு பெற இயலுமா ?
7. கலைவாணர் அரங்கம் -உள்ளிருக்கும் ஒரு திரை அரங்கத்திற்கு எம்ஜிஆர் அரங்கம் என்று பெயர் வைக்கலாமே ?
8. எம்ஜிஆர் ஆவணங்கள்

பல ஊர்களில் பல நண்பர்களிடம் இருக்கும் அரிய பொக்கிஷங்கள் அனைத்தையும் பெற்று எம்ஜிஆர் சிறப்பு மலரில் இடம் பெற முயற்சிக்க வேண்டும் .

1936-1977 முதல் வெளியீட்டில் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள் பற்றிய முழு விளம்பரங்கள் செய்திகள் திரை அரங்கு படங்கள் சிறப்பு மலர்கள்
ரசிகர்கள் வெளியிட்ட நோட்டீஸ் மற்றும் இதர பொக்கிஷங்கள்

1977- 2020 மறுவெளியீட்டில் வெளிவந்த எம்ஜிஆர் படங்கள் பற்றிய முழு விளம்பரங்கள் செய்திகள் திரை அரங்கு படங்கள் சிறப்பு மலர்கள்
ரசிகர்கள் வெளியிட்ட நோட்டீஸ் மற்றும் இதர பொக்கிஷங்கள்

நண்பர்களே

இன்றைய சூழலில் எம்ஜிஆர் புகழ் காப்போம் என்று கூறும் தலைமையின் பார்வைக்கு மேற்கண்ட கோரிக்கைகளை முன் வைப்போம் ....vnd...

orodizli
22nd October 2020, 07:02 PM
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் மிகச் சிறந்த திரைப்பட நடிகர் மட்டுமல்ல மிகச்சிறந்த பொதுநலவாதி உயர்ந்த நோக்கங்களை உடைய ஒரு புனிதமான பிறவி ஒரு சிறந்த தர்மகர்த்தா எண்ணம் போல வாழ்வு என்று கூறுவார்கள் புரட்சித்தலைவரின் உயர்ந்த ரக எண்ணங்கள் அவரின் பிறவியிலேயே வந்தவை எனவேதான் புரட்சித் தலைவரால் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடிந்தது நான் இன்றைய அரசாங்கத்திடம் கெஞ்சி கேட்பதெல்லாம் வேறு ஒன்றும் இல்லை தயவுசெய்து புரட்சித்தலைவர் நடித்த படங்களை தேசிய மயமாக்கி அரசாங்கம் தனது சொந்த செலவில் அல்லது நமது கழக உடன்பிறப்புகள் இடம் வசூல் செய்தாவது அவர் நடித்த திரைப்படங்களை புத்தம் புது பாலியஸ்டர் பிரின்ட் ஆக நவீன சினிமாத்துறை விஞ்ஞான வல்லுனர்களின் உதவிகொண்டு புதுப்பித்து மீண்டும் நம் மக்களிடம் அந்த தெய்வீக மகானின் திரைப்படங்களை கொண்டு செல்ல வேண்டும் அந்த உத்தமர் இன் அருமை தேர்தல் வந்தால் மட்டுமே தெரியும் நிழலின் அருமை வெயிலில் தெரியும் புரட்சித்தலைவரின் அருமையும் பெருமையும் புரட்சித் தலைவரின் புகழ் மக்கள் செல்வாக்கும் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தெரியும் அந்தப் பெரியவரின் பெயரை சொல்லாமல் மக்களிடம் ஓட்டு வாங்க முடியாது எனவே பதவியில் இருக்கும் போதே அந்த மனிதனுக்கு செய்யும் கைங்கரியம் என்னவென்றால் அவர் நடித்த திரைப்படங்களை போற்றிப் பாதுகாப்பது அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தை போற்றி பாதுகாப்பது தொடர்ந்து அவரின் பெயரால் அங்கு அன்னதானம் தொடர்ந்து நடத்துவது அந்தப் புனிதர் பயன்படுத்திய பொருட்களை அருங்காட்சியமாக மிக மிக உயர்ந்த பாதுகாப்புடன் வைத்து போற்றுவது மக்கள் அவற்றை இலவசமாக கண்டு களிக்க வழிவகை செய்வது அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் இன்றளவும் உயிருடன் ஒரு சிலர் இருப்பார்கள் அவர்களிடம் பேட்டி கண்டு மலரும் நினைவுகளை மக்களிடம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது அவரைப் பற்றிய நினைவுகளை மக்களிடம் கொண்டு செல்வது எல்லாவற்றிற்கும் மேலாக அந்த மகானின் எண்ணங்கள் லட்சியங்கள் கொள்கைகளை தொடர்ந்து சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் கடைப்பிடிப்பது போன்றவை மட்டுமே இக்கால ஆட்சியாளர்கள் அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும் செய்வார்களா.... Srinivasan Kannan...

orodizli
22nd October 2020, 07:03 PM
சிவாஜி கணேசன் ரசிகர்கள் எப்போதுமே படத்தை ஓட்ட திருவிளையாடலில் ஈடுபடுவார்கள். வசூல் சாதனைகளையும் அடித்துவிடுவார்கள். எங்க வீட்டுப் பிள்ளையை திருவிளையாடல் வசூலில் வென்றது என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். இரண்டு படங்களின் 100 நாள் வசூலையும் அவர்களே போடுவார்கள். அதில் பார்த்தாலும் திருவிளையாடலை விட எங்க வீட்டுப் பிள்ளை அதிக வசூல் இருக்கும். அப்படியும் கவலையே படமாட்டார்கள். சென்னையில் மட்டும் திருவிளையாடல் கூடுதல் வசூல். அந்த உண்மையை நாம் ஒப்புக் கொண்டிருக்கிறோம். அதற்கு நியாயமான காரணமும் சொல்லி இருக்கிறோம். தியேட்டர்கள் பெரியது, சிறியது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு காரணம், திருவிளையாடல் ஓட்டப்பட்ட அவர்களது சொந்த சாந்தி தியேட்டர் ஏசி தியேட்டர். ஏசி இல்லாத தியேட்டர்களை விட ஏசி தியேட்டரில் கட்டணம் அதிகம் என்பதும் முக்கிய காரணம். அப்போது தேவி பாரடைஸ் ஏசி தியேட்டர் இருந்து எங்க வீட்டுப் பிள்ளை அதில் ரிலீஸ் ஆகியிருந்தால் திருவிளையாடலை சென்னையிலும் நசுக்கி விளையாடியிருக்கும்.

அதேபோல தங்கப்பதக்கம் படமும் சாந்தி தியேட்டரில் 23 வது வாரமே வசூல் படுத்துவிட்டது. இதனால், 168 நாளோடு கடைசி என்று ஒட்டப்பட்டு மறுநாள் முதல் அதாவது 169வது நாளில் பாக்கெட் மார் என்ற இந்திப் படம் திரையிடுவதாக அறிவிக்கப்பட்டது. (இந்த பாக்கெட் மார் படம்தான் மக்கள் திலகம் நடிக்க திருடாதே ஆனது ) தங்கப்பதக்கம் 23 வது வாரத்தில் அவுட்டானது பற்றி அப்போது பிலிமாலயா பத்திரிகையிலும் செய்தி வந்தது. ஆனாலும் தங்கப்பதக்கத்தை 168 நாளில் கடைசி என்று அறிவிக்கப்பட்ட பின்னும் வெள்ளிவிழா வீம்புக்காக மேலும் 8 நாட்கள் இழுத்து 176 நாட்கள் ஓட்டினர். அதிலும் கடைசி 8 நாட்களில் வசூல் 61 ஆயிரத்தை தாண்டியதாக சொல்லப்பட்டது. எல்லாக் காட்சிகளும் ஹவுஸ்புல் ஆனால்தான் இது நடக்கும். கூட்டமே இல்லாத படத்துக்கு கடைசி 8 நாளில் திடீரென மக்கள் அலைகடலாய் திரண்டு வந்து எல்லா காட்சிகளிலும் தியேட்டரை நிரப்பிவிட்டார்களா என்ன? வழக்கம்போல மதுரை தங்கத்தில் கர்ணனுக்கு 108 நாளில் போலி வசூல் கணக்கு காட்டியது போல இதற்கும் கணக்கு காட்டிவிட்டார்கள். அப்படியும் சென்னையில் தேவி பாரடைஸில் வாலிபனின் 13 லட்சத்து 58 ஆயிரம் வசூல் சாதனையை நெருங்கமுடியவில்லை.

இன்னொரு விஷயம்.. இன்று நடிகப் பேரரசர் கூட சிவாஜி கணேசன் சிகரெட் பிடிப்பது பற்றி சொல்லி இருக்கிறார். சிகரெட், மதுவை தெய்வ வேடத்தில் நடிக்கும்போது கூட எப்படி அவர் பயன்படுத்துகிறார். சரி..போகட்டும். சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது எல்லாம் சிவாஜி கணேசனின் சொந்த விஷயம். தெய்வ பாத்திரங்களில் நடிக்கும்போதும் லாகிரி வஸ்துக்களை அவர் உபயோகிப்பது நாம் ஏற்க முடியாவிட்டாலும் அவர் மனநிலையைப் பொறுத்தது. சரி...ஆனால், நம்மை பெற்ற தாய் கண்கண்ட தெய்வம் இல்லையா? இன்னும் சொன்னால் தெய்வத்தைவிட தாய் உயர்ந்தவர் இல்லையா? அந்த தாயார் முன்பே சிவாஜி கணேசன் சிகரெட் பிடிப்பார். எப்படி இவரால் முடிகிறது? தாயை எந்த அளவுக்கு இவர் மதித்துள்ளார்?.. இதை சிந்திக்கும்போது எல்லா தாய்மார்களையும் தன்னை பெற்ற தாயாக கருதி மதித்த மக்கள் திலகத்தை மனம் போற்றுகிறது..... இங்கே படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி, தனது தாய் ராஜாமணி அம்மாளுடன் கையில் சிகரெட்டுடன் சிவாஜி கணேசன். படம் உதவி: சைலேஷ் பாசு அவர்கள் முகநூல்...... Swamy...

orodizli
22nd October 2020, 07:04 PM
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார். அவர் ஒருசமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். கண்டார். “காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் … நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன் . ஒரு சூட்” என்று கொடுத்தார் “அளவு எது ? நாயுடு கொடுத்தாரா?” என்று கேட்டார் மக்கள் திலகம் .”இல்லை , ஒரு உத்தேசம் தான் . என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன் ” என்று போடச் சொன்னார் , அத்தோடு ரூ20,000 பணம் கொடுத்தார் . “எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க “உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன், நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர் … மக்கள் திலகம் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து” என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி … எடுத்துக்குங்க ” என்றார் . இதுபோன்று எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்த சின்னச் சின்ன நிகழ்வுகள், அவர் ஒவ்வொருவரிடமும் நடந்துக் கொண்ட விதம் அவரது தாயாள குணம்,......sbb...

orodizli
22nd October 2020, 07:07 PM
எம் தலைவரின்
"எங்க வீட்டுப்பிள்ளை" காவியம் 1965 ல் திரைக்கு வந்த 15 தினங்களில் தமிழ்நாடு எங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் படு பயங்கரமாக நடந்தது.. பலர் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார்கள்.
கரூரில் 100 நாள் கடந்து ஒடவேண்டிய எங்கவீட்டுப்பிள்ளை
துப்பாக்கி சூட்டில் 6 பேர் மரணமடைந்ததால் 2 காட்சி தான்
ஒடியது.
அப்படியும் 50 நாள் ஒடியது.
மீண்டும் 3 மாதம் கழித்து எங்கவீட்டுப்பிள்ளை
56 நாள் ஒடியது வரலாறு...
இதுப்போல் பல ஊர்களீல் ...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் மீறி மக்கள் திலகத்தின் எங்கவீட்டுப்பிள்ளை படைத்த இமாலய சாதனையை அந்த நேரத்தில் மட்டும் அல்ல
இன்று வரை தமிழ் நாட்டில் எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற முதல்வர் பதவியை....

பெண் நடை நடந்து
ஆணவ ஆட்டம் ஆடி....
தெருவிளையாடல் ஆடியும்..
போலி சிவன் வேடம் போட்டும்..
நான் அசைந்தால் ..சாந்தி...
புவனேஸ்வரி...கிரவுனும் ....
வசூல் இல்லாது ஒடும்...
என்ற ஆர்பாட்டத்தில்...
புராண பக்தி வேடம் போட்டும் முதல்வர் இல்லை...

எம்.ஜி.ஆர் ரசிகா உன் ஆணவம் பெரிதா என கேட்கும் அளவுக்கு அகந்தை கொண்ட நடிப்பு என்னும் சிவன் வேடத்தில்....
31.7.1965 ல் வெளியாகி...
31 தியேட்டரில் இழுத்து பிடித்து
50 நாளை ஒட்டி.....

அதில் 6 ஊர் மட்டமான
வசூலில் 100 நாள்....ஊர்கள்

குடந்தை 100 : 98,308.00
நாகர்கோவில் 100 : 84,720.00
கரூர் : 100. : 74,357.00
பாண்டி 100 :.98,068.00
தஞ்சை 100 : 1,02,313.00
மற்றும் நெல்லை 100 ஒட்டியும்
6 அரங்கு....
100 நாள் 6 லட்சத்தை கூட எட்டி பிடிக்க முடிய வில்லை
எல்லாமே மூதல் சென்டர் ஆகும்.

எங்கவீட்டுப்பிள்ளை
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் டோக்கன்... முறுக்கு... சோடா
விற்ற வசூலை கூட பலபடங்கள் ஒடியும் பெறவில்லை..
இதில் எங்க வீட்டுப்பிள்ளையுடன் போட்டிக்கு வந்த நால்வர் அணி படமான ""பழனி"" யும் அடங்கும்....

எங்கவீட்டுப்பிள்ளை பெற்ற வரலாறு காணாத வசூல் புயலினால்...
தெருவிளையாடல் உட்பட பல படங்கள் எங்க வீட்டுப் பிள்ளை திரையிட்ட அரங்கு என்னும் கடலில் மாற்றான் படம் ஒடும் தியேட்டரையே விட்டு அடித்து இழுத்து செல்லபட்டது..

1931ம் ஆண்டு
திரையுலகில் இருந்து.....

100 க்கு 100 வெற்றியை
1956 ல் மதுரை வீரன் பெற்றார்.
அதன் பின் ...
1958 ல் நாடோடி மன்னன் பெற்றார்...
அதன் பின் 7 ஆண்டுக்கு பிறகு
1965 ல் எங்க வீட்டுப்பிள்ளை பெற்றார்.
இந்த வரலாறு....
வசூல் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை உண்மையாக
எல்லா ஊர்களிலும்
( சாந்தி குத்தகை ஒன்று
இரண்டு நீங்கலாக)
தன் காவியங்கள் மூலம் மூடிசூடிய
ஏகபோக சக்கரவர்த்தி மக்கள் திலகம் ஆவார்...

எங்க வீட்டுப்பிள்ளை வரலாறு
ஆண்டு 55 யை கடந்தும் ...
வெற்றிக்கொடி வெள்ளித்திரையில் பட்டொளி
வீசி பறக்கிறது.....

சிறிய ஊரிலும் 50 நாளை கடந்த விளம்பரம் பாரீர்..
ஆதாரம் இல்லாது நாம் பதிவிடுகிறோமா....
கண் விழித்து பார்
இதுபோன்ற ஊரில் கணேசனின் 300 படத்தில் ஏதாவது 50 நாள் ஒடியுள்ளதா............bsr...

orodizli
22nd October 2020, 07:08 PM
"எங்கிருந்தோ வந்த குரல் ... "
ஜெயசித்ராவுக்கு மணவாழ்த்து.
கலையுலகில் தங்களுக்கு எத்தகைய பிரச்னை ஏற்பட்டாலும் உடன்பிறவா சகோதரர் ஒருவர் இருக்கின்றார் என்று, எம்.ஜி.ஆரிடம் உள்ளன்போடு கூறி, ஆலோசனை பெற்றோர் ஏராளம்.
ஜெயசித்ரா சிறந்த குணச்சித்திர நடிகை திரையுலகில் பல வெள்ளிவிழாப் படங்களிலும், வெற்றிப் படங்களிலும் நடித்துப் புகழ்பெற்றவர். நல்ல நடிகை என்று முன்னணிக் கலைஞர்களால் பாராட்டப்பட்டவர். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சில பிரச்னைகள் வந்து திக்குமுக்காட வைத்தன. துணிச்சல்காரரான ஜெயசித்ரா சோதனைகளைச் சந்தித்துத் துவண்டு போயிருந்தார் . இவைகளெல்லாம் எம்.ஜி.ஆருக்கு எப்படித்தான் தெரியுமோ?
தொலைபேசி மணி ஒலித்தது! ஜெயசித்ரா பதட்டத்தோடு ரிசீவரை எடுத்து, காதில் வைத்தார். “ நான்தான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன். எல்லாம் கேள்விப்பட் டேன். இதுபோல் சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடி வரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக் கூடாது . தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கவலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத் துக்கொள்." தெய்வத்தின் திருக்குரல் போல் ஒலித்தது.
அவர் கூறியதைப் போலவே ஜெயசித்ராவின் வாழ்வில் சூழ்ந்த கருமேகங்கள் விலகி , ஒளி வெள்ளம் பரவியது.
"சக்தி லீலை நாட்டிய நாடகம்" அரங்கேற்றத்துக்கு வருகை தந்து வாழ்த்த வேண்டும் என்று ராமாவரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை அழைத்தார் ஜெயசித்ரர். " ஜப்பான் செல்லுகிறேன். நேரில் வந்து வாழ்த்துவதை இப்போதே வாழ்த்தி விடுகிறேன்" என்று எம்.ஜி.ஆர். முன்பே ஆசி கூறி அனுப்பி வைத்தார்.
திருமணம் செய்து கொள்ள ஜெயசித்ரா தீர்மானித்திருந்த நேரம்!
திடீரென்று ஒரு நாள் எங்கிருந்தோ டெலிபோனில் பேசினார். "திருமணம் என்பது சாதாரணமாக வாழ்வில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்து விடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அதுதான் அஸ்திவாரம் கவனமாகப் பார்த்து முடிவு செய். ஒன்றைத் தீர்மானித்த பின்பு எதற்காகவும் அச்சப் படாதே! உனக்கு எனது நல்வாழ்த்துக்கள்"
சிங்கப்பூர் செல்ல இருந்த எம்.ஜி.ஆர் . எங்கிருந்தோ கேபிளில் பேசினார் . அவரிடம் சென்று திருமணத்தைப் பற்றிக் கூறி ஆலோசனை பெற வேண்டுமென்று ஜெயசித்ரா நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவர் ஆலோசனையும், ஆசியும் அட்வான்சாகவே கிடைத்துவிட்டது . கணேஷ் அவர்களை ஜெயசித்ரா திருமணம் செய்து கொண்டு, நல்ல துணைவியாகவும், தாயாகவும் வாழ்கிறார்.
எப்போது ராமாவரம் தோட்டம் சென்றாலும் , " சாப்பிட்டாயா?" என்ற கேள்விதான் தாயுள்ளம் கொண்ட எம்.ஜி.ஆரிட மிருந்து முதலில் பிறக்கும்.
" இருந்த இடத்திலிருந்தே சமையல் அறைக்கு போன் செய்து, சூடாக முதலில் பொங்கல் கொடுத்துவிட்டு , அப்புறம் என்னென்ன பரிமாற வேண்டும் என்று சொல்லுவார். சாப்பிட்ட பின்புதான் பேசுவார் . ஜானகி பேசுவார் . ஜானகி அம்மாவும் அப்படித்தான் என்றார் ஜெயசித்ரா.
அமெரிக்காவிற்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்காக எம்..ஜி.ஆர் . சென்று திரும்பி வந்திருந்தார்.
திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான சந்நிதானத்தில் நெஞ்சுருக வேண்டிக்கொண்டு, ஜெயசித்ரா குடும்பத்துடன் சென்னை திரும்பினார் . திருப்பதி பிரசாதங்களை எடுத்துக் கொண்டு, பழங்கள் வாங்கிக் கொண்டு எம்.ஜி ஆரைப் பார்ப்பதற்கு ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றார் . உள்ளே சென்றதும் திகைத்துப்போய் நின்றுவிட்டார்!
சாதிமத பேதமின்றி பலர். குடும்பம். குடும்பமாக அங்கே கூடியிருந்தனர். வயதான மூதாட்டிகள், பிராமண குலத்தைச் சேர்ந்த மாமிகள் .. இதோ இந்தக் கஷாயத்தைச் சாப்பிடுங்கோ ஒரு குறையும் வராது . | தம்பி . இந்த மருந்து உனக்காகவே தயார் செய்தது மறக்காம தினந்தோறும் சாப்பிடு. ஆயிரம் வருஷத்துக்கு ஆரோக்கியமா இருப்பே..."
இவ்வாறு மருந்துகளை மிகவும் பாசத்தோடு நீட்டிய தாய்மார்கள் பலரையும், பழங்களையும் கோவில் பிரசாதங்களையும் வழங்கிய சகோதரிகளையும், சகோதரர்களையும், குழந்தைகளையும் கண்ட ஜெயசித்ராவுக்குக் கண்கள் கலங்கின. அவரே கூறினார் ..."
ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு, உண்மையான வாஞ்சையோடு, அவருக்காகத் துடித்த காட்சி, இன்னமும் என் நெஞ்சத்திரையில் அப்படியே தெரிகின்றது. இதைப்போல் அன்பைப் பொழிந்ததை நான் அதுவரையில் கண்டதில்லை. அவர்கள் அனைவரையும் முகமலர்ச்சியோடு தனித்தனியே விசாரித்து அனுப்பி வைத்தார். அதன் பின்பு நான் பிரசாதத்தையும், பழங்களையும் கொடுத்தேன். " நான் என்ன குழந்தையா? இதெல்லாம் எதற்கு என்று பழங்களைப் பார்த்தபடி எம்.ஜி.ஆர். கேட்டார் . பின்னர் எம்.ஜி.ஆரே அங்கிருந்த புகைப்படக்காரரை அழைத் துப் படம் எடுக்கும்படி கூறினார்.
அந்தப் புகைப்படத்தை இப்போது பொக்கிஷம் போல் ஜெயசித்ரா பாதுகாத்து வருகிறார். "மக்களோடு ஒன்றுகலந்து, மக்கள் இதயத்தில் நீக்கமற நிறைந்து, நிலைத்து வாழுகின்ற உயர்ந்த தலைவராக மட்டுமின்றி, எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாகவும் அண்ணன் எம்.ஜி.ஆர். வாழ்ந்தார். அவரைப்போல ஒருவரைப் பார்க்க முடியுமா?" ஜெயசித்ரா விழிகள் பனிக்க என்னைப் பார்த்து கேட்டார்.

நான் கற்ற தமிழ் எனக்குக் கை கொடுக்கவில்லை. இந்த அனாதையின் வாய், பேச்சை மறந்து ஊமையாகிவிட்டது.

நன்றி : அண்ணன் "நாகை"தருமன்
.........sb.........

orodizli
22nd October 2020, 07:10 PM
#நமக்கு #கூட்டம் #கூடுறதுனால #மக்களின் #ஆதரவு #நிறைய #இருக்குன்னு #அர்த்தமாகிவிடாது...



நான் நடிகன்கிறதால என் மீது அன்பு வெச்சிருக்கலாம். இப்ப நான் தனிக்கட்சி தொடங்கியாச்சு. இதுக்கு மக்களிடம் எந்த அளவு ரெஸ்பான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது தான் நல்லது...அதனால் நீங்களனைவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் மனோநிலையை அறிஞ்சிட்டு வாங்க..." என்று தனது உதவியாளர்களிடம் கூறுகிறார் எம்ஜிஆர்.

திருச்சியில் நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்...எம்ஜிஆர் பேசும்போதெல்லாம் கரவொலிகள்..."எம்ஜிஆர் வாழ்க" ன்னு ஒரே கோஷம்..

இதையடுத்து திருச்சியில் உள்ள "ஆஸ்பி" ஓட்டலில் தங்கியிருந்த எம்ஜிஆர், தன் உதவியாளர்களிடம் மேலே குறிப்பிட்டவற்றை சொல்லிக்கொண்டிருந்தார்...

#மக்களின் #கூட்டத்தைப் #பார்த்த #எம்ஜிஆர் #அவர்களுக்கு #தலைக்கனம் #ஏற்படவில்லை. #உண்மையில் #பயப்படத்தான் #செய்தார்..."ஏனெனில் இது வெறும் சினிமாக் கவர்ச்சியாக ஆகிவிடக்கூடாதே என்று..."

அவர் சொற்படி உதவியாளர்கள் தமிழகம் முழுவதும் சுற்றினர்...மக்கள் எல்லோரும் சொல்லிவெச்ச மாதிரி கேட்ட ஒரே கேள்வி ...

"#எம்ஜிஆர் #எப்ப #ஆட்சியமைக்கப் #போகிறாரு...?"

திமுக கோட்டையாக விளங்கிய ராமநாதபுரத்திலும் கூட மக்களின் கேள்வி இது மட்டுமே ...! உதவியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தலைவரும் மகிழ்வாரென அவரிடம் இந்த நல்ல செய்தியைத் தெரிவித்தனர்...

"கட்சியவே இப்ப தான் நாம ஆரம்பிச்சோம்...ஆனா மக்கள் பலபடிகள் மேலே போய் ஆட்சி எப்ப அமைக்கப்போறார்னு கேக்கறாங்கன்னு தெரிஞ்சதும்...மக்கள் தன்மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து எம்ஜிஆருக்கு அழுகை பீறிட்டது...

ஆனால் இதற்காக ஒரேடியாக மகிழவில்லை... மாறாக, இதைத் தன் வாழ்நாள் முழுவதும் தக்கவைக்க வேண்டுமே என்று கவலை தான் பட்டார்...
எப்பேர்ப்பட்ட தலைவர் பாருங்கள்...

ஆனால் இன்றைக்கு நடக்கிற காமெடியைப் பாருங்கள்... தனது திரைப்படம் 25 நாள் ஓடிட்டாலே இவங்களுக்கு தலைக்கனம் ஏறிடுது. தனக்குத் தானே பட்டம் வேறு கொடுத்துக்கறாங்க...

ஒரு நடிகர் என்னடான்னா இதுக்குமேலே போய் "100 நாள்ல கட்சியமைப்பேன்...ஆட்சியமைப்பேன்னு" பேட்டி கொடுக்கறாரு.

இன்னொரு நடிகர்..."நா எப்ப வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது...ஆனா கண்டிப்பா வருவேன்னு டயலாக் அடிச்சிட்ருக்காரு...20 வருஷமா...

மக்கள் இளிச்சவாயர்கள்னு நினைச்சுட்டீங்களா!!!

1965ல் தான் பாடிய பாடலுக்கு உயிர்கொடுத்து அதை மெய்ப்பித்துக் காட்டியவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே...

காலத்தால் அழிக்கமுடியாத அந்த வரிகள்...
"நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்..."

மக்களை ரசிகர்களாகவும்,
ரசிகர்களைத்
தொண்டர்களாகவும்,
தொண்டர்களை
பக்தர்களாகவும்
தனது மனிதநேயத்தால் மாற்றிய...
காலத்தால் வெல்லமுடியாத #உலகின் #ஒப்பற்ற #ஒரே #தலைவர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே...bsm...

orodizli
22nd October 2020, 07:12 PM
தன்னலமின்றி வாழ வைத்து தமிழ் மண்ணைப் போற்றியவர்!
கடந்தகால நினைவுகள் என் நெஞ்சில் வலம் வருகின்றன.
வரிபாக்கிக்காக மத்திய அரசிடம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன்னுடைய வீட்டை அடகு வைத்திருக்கிறார் என்கின்ற செய்தியைக் கேட்டு ஒரு தொண்டர் பதறிப் போனார்.
"தங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் நாங்கள் நொடிப் பொழுதில் அந்தக் கடனை அடைத்து விடுகிறோம். நீங்கள் எங்களுடைய அன்புக்குரிய அருமை அண்ணன். உரிமையோடு கேட்கிறேன் . தயவுசெய்து சரி என்று ஒரு வார்த்தை கூறுங்கள், போதும் . தங்களுக்காக எந்தத் தொல்லையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் " என்று மன்றாடினார்.
அமைதியாக, உறுதியாக, தெளிவாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் . புன்முறுவலோடு பதில் கூறினார்:

"என் உடம்பில் இன்னும் உழைக்கும் சக்தி எனக்கு இருக்கிறது . வேலையும் அதற்கு உரிய பணமும் கிடைக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என் கடனைத் தீர்க்க நீங்கள் விரும்புகிறீர்கள் . உங்கள் அன்பிற்கு நன்றி! நான் தமிழ்நாட்டில் மூன்று நான்கு வயதில் அடியெடுத்து வைத்தபோது இன்று உள்ளது போல் எனக்கு வீடும் இல்லை, காரும் இல்லை. வேறு எந்தவிதமான வசதியும் எனக்கு இல்லை. ஒருவேளை எனக்கு இருப்பதாகச் சொல்லப்படுகின்ற வீட்டையோ, சொத்துக்களையோ இந்தியப் பேரரசு எடுத்துக் கொண்டு, பின்பு அந்த வீட்டில் குடியேறுபவர்கள், என்னை வாழவைத்த தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் எனக்கு அதிக மகிழ்ச்சிதான் ஏற்படும். எனவே ஏமாற்றம் அடையும் நிலையில் நானில்லை . லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், கடன் சுமையால் , துன்பச் சூழ்நிலையில் உழன்று கொண்டு இருக்கின்றார்கள் . அவர்களைப் பற்றித் தான் நாம் சிந்திக்க வேண்டும்."
இன்னொரு முறை ஒரு நண்பர் வினா தொடுத்தார் . " உங்களைப்போல் புகழ்பெற என்ன செய்ய வேண்டும். பலத்த சிரிப்புக்குப் பின் பதில் கூறினார் புகழுக்குரிய எம்.ஜி.ஆர் . அடக்கமாக ...
"எனக்குப் புகழ் இருக்கிறதா? நான் பெற்றிருப்பதாக நீங்கள் கூறும் இந்தப் புகழ் போதாது. ஒரு மனிதன் மறைந்த பிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ்பெற்றவனாகிறான் . இப்போது எனக்குச் சூட்டப்படுகின்ற மாலைகள், தரப் படுகின்ற பாராட்டுகள் இவைகளை வைத்துக் கொண்டு புகழின் எல்லைக்கோட்டைப் பற்றி முடிவுக்கு வராதீர்கள். அண்ணல் மகாத்மாவைப் போல், அண்ணாவைப்போல புகழ் பெற விரும்புகிறவர்கள், தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழவேண்டும் . அதுதான் நிறைவான வாழ்வு."
அடக்கமாகக் கூறிய பண்பாளர், நீலத் திரைக்கடல் ஓரத்திலே , அண்ணாவின் அருகிலே, அடக்கம் செய்யப்பட்டு விட்டார் . ஆனால் , அவர் வார்த்தைகள் ... எண்ணங்கள் கோடான கோடி உள்ளங்களில் கொலுவிருக்கின்றன.

நன்றி : அண்ணன் "நாகை"தருமன்
...sb...

orodizli
23rd October 2020, 07:50 AM
மலரும் நினைவுகள் - 1977
*****************************************

1977 பாராளுமன்ற தேர்தல் மக்கள் திலகம் எம்ஜிஆரின் அதிமுக கூட்டணி யின் வெற்றி சரித்திரம் .

42 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்திய பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 1977ல் வெளியானது
.
மக்கள் திலகம் எம்ஜிஆர்
**************************************
.இன்றுபோல் என்றும் வாழ்க, நவரத்தினம், மீனவ நண்பன் , மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்றபடங்களில் நடித்துக்கொண்டிருந்தார் .பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் . மக்கள் திலகம் 60 வயதில் மிக அழகாகவும் இளமையாகவும் சுறுசுறுப்பான ஹீரோ வாக வலம் வந்தார்
அதிமுக சந்தித்த தேர்தல்கள்
*******************************************
1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் சரித்திர சாதனை படைத்தார் . 1974ல் புதுவை மாநிலத்தில் முதல் முறையாக அதிமுக ஆட்சி அமைத்தது .
கோவை - புதுவை நாடாளுமன்ற தொகுதிகளை முறையே வலது கம்யூ மற்றும் அதிமுக கைப்பற்றியது

1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆர் தலைமயில் காங் கட்சி வலது கம்யூ முஸ்லீம்லீக் கூட்டணி அமைத்தது
தமிழ் நாட்டில் அதிமுக 20 தொகுதிகள் மற்றும் புதுவை மொத்தம் 21 இடங்களில் போட்டியிட்டது .காங் கட்சி 15 இடங்களிலும் முஸ்லீம்லீக் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது .

மக்கள் திலகம் எம்ஜிஆர் இரவு பகலாக 40 தொகுதிகளுக்கும் ஒட்டு வேட்டையாடினார் .காங் கட்சி பிரமுகரான நடிகர் சிவாஜிகணேசனும் கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் முழு ஒத்துழைப்பு தந்து 40 தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்றி வாக்குகள் சேகரித்தார்கள் . சிவாஜிகணேசனின் ரசிகர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பது உண்மை

ஒட்டு எண்ணிக்கை அன்று ,,,
பெங்களூர் நகரில் ,,

1977 நாடாளுமன்ற தேர்தல் எண்ணிக்கை அன்றய தினம் காலை 10 மணி முதல் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் தினசுடர் பத்திரிகை முன்பும் பிடிஐ எனப்படும் செய்தி டெலிபிரின்டர் நிறுவனத்தின் முன்னர் குவிந்தார்கள் .
சற்று தூரத்தில் ஸ்ரீ என்ற திரை அரங்கில் எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படம் தினசரி 4 காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது .

பகல் 12 மணிக்கு தபால் ஒட்டு எண்ணிக்கையில் திமுக பல தொகுதிகளில் முனனிலை என்ற செய்தி வந்ததும் அங்கு கூடியிருந்த திமுகவினர் ஒரே ஆரவாரத்துடன் பட்டாசுகளை வெடிக்க தொடங்கினார்கள் . பிற்பகல் 2 மணி அளவில் முதல் செய்தியாக பழனி தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் காங் கட்சி சி .சுப்பிரமணியம் 10000 வாக்குகள் முந்துகிறார் .3மணி முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 36 தொகுதிகளில் முன்னேறி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி அடைந்தார்கள் .

அதிமுக முக்கிய பிரமுகர்கள்

ஆலந்தூர் மோகனரங்கம்
சேலம் கண்ணன்
ஆலடி அருணா
எஸ்.டி. சோமசுந்தரம்
பெ .அன்பழகன்
இளஞ்செழியன்
மாயத்தேவர்
வேணுகோபால்
பாலா பழனூர்


பிரமிக்க வைத்த தேர்தல் முடிவுகள் - ஒரு கண்ணோட்டம்

தேர்தலில் எம்ஜிஆர் கூட்டணி தோல்வியை சந்திக்கும் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள் . எல்லோரின்கணிப்புகளை யும் முறியடித்தார் எம்ஜிஆர் .

அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றது .புதுவை தொகுதி யிலும் வெற்றி
மொத்தம் 19 இடங்களில் வெற்றி .

காங் கட்சி
நாகர்கோயில் தொகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தது
வேலூர் தொகுதியில் முஸ் .லீக் கட்சி 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது .
வலது கம்யூ போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது

அதிமுகவின் வெற்றி 19 வேட்பாளர்கள்
Leading votes.
நெல்லை - ஆலடி அருணா --- 1,82,000
ராமநாதபுரம் - அன்பழகன் 1.75 000
சிவகங்கை - தியாகராஜன் 2.11.000
புதுக்கோட்டை - இளஞ்செழியன்.2,23,000
தஞ்சை - சோமசுந்தரம் 97,000
பெரம்பலூர் - அசோக்ராஜ் 1,80 000
பெரியகுளம் - ராமசாமி 2,04,000
திண்டுக்கல் - மாயத்தேவர் 1,69 000
பொள்ளாச்சி - ராஜு 1,24,000
நீலகிரி - ராமலிங்கம் 59.000
திருச்செங்கோடு - குழந்தைவேலு 1,28,000
சேலம் - கண்ணன் 79,000
வந்தவாசி - வேணுகோபால் 81,000
திருப்பத்தூர் - விஸ்வநாதன் 98,000
செங்கல்பட்டு - மோகனரங்கம் 35,000
ஸ்ரீபெரும்புதூர் - ஜெகநாதன் 45,000
கிருஷ்ணகிரி - பெரியசாமி 1,19,000
சிதம்பரம் - முருகேசன் 1,09,000
புதுவை - பாலா பழனூர் 19,000

வட சென்னை
மத்திய சென்னை
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது

வட சென்னையில் நாஞ்சில் மனோகரன் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .
மத்திய சென்னை யில் ராஜா முகமது 73ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .

1977 பாராளுமன்ற தேர்தலில் எம்ஜிஆரின் உழைப்பால் அதிமுக கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது . அன்றைய தினமே தமிழகத்தின்
அடுத்த முதல்வர் எம்ஜிஆர் அடுத்த ஆட்சி அண்ணாதிமுக என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்தியது .

இந்தியா முழுவதும் அனைத்து பத்திரிகைகளும் எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை பற்றி விரிவாக புகழ்ந்து எழுதினார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு பெருமையும் நிறைவான மகிழ்வும் தந்த தேர்தல் முடிவுகள் மறக்க முடியாத வரலாற்று சாதனை .VND......

orodizli
23rd October 2020, 07:50 AM
கவிஞர் வசனங்கள் எழுதிய எம்.ஜி.ஆரின் காவியங்கள்!

கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.

இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.

1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திருக்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.

அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.

1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.

நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.

தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!
கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!

“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.

வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.

கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.

இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.

தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!...

orodizli
23rd October 2020, 07:51 AM
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் வரலாம் மறையலாம் , புகழ் பெறலாம் ஆனால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இந்தப் புனிதமான பொன் இடத்தை ( மக்கள் சக்தியால் ) அடைய இனி ஒருவர் தோன்ற முடியாது. மாபெரும் தலைவர் புரட்சித்தலைவர் கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் வாழ்ந்த அந்த பொற்காலத்தில் 1989 , 1990 காலகட்டங்களில் பிறந்த இளைஞர்களாகிய எங்களுக்கு புரட்சித்தலைவரின் தரிசனத்தையும், புரட்சித் தலைவரின் முதல் வெளியீடாக வருகின்ற அவரின் அருமையான திரைப்படங்களையும், புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சியையும் நாங்கள் காணாமல் போனது இன்றும் நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நல்ல வேலையாக எங்களுக்கு விவரம் தெரிய முன்பிருந்தே எங்கள் பெற்றோர்கள் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை பார்க்க வைத்துவிட்டனர். புரட்சித்தலைவரின் ரசிகர்களான மற்றும் பக்தர்களான எங்கள் பெற்றோர்களுக்கு கோடான கோடி நன்றிகள். புரட்சித்தலைவரின் திரைப்படங்களை பார்த்து வளர்ந்தோம். புரட்சித்தலைவரின் சரித்திரங்களை கேட்டு வளர்ந்தோம். புரட்சித்தலைவரின் சரித்திரங்களை படித்து வளர்ந்தோம். புரட்சித்தலைவரின் திரைப்படங்களை பார்க்கப் பார்க்க மீண்டும் முதல் முறையில் பார்த்ததுபோல் பார்க்க தூண்டிக் கொண்டே இருக்கின்றன.

புரட்சித்தலைவரின் ரசிகர்களாக பிறந்தோம் என்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியம். உழைப்போம் உழைத்துப் பிழைப்போம். புரட்சித் தலைவரின் பெயரை மட்டுமே உச்சரிப்போம்.

அன்பான வணக்கத்துடன் Saravanan Subramanian என்றும் என்றென்றும் நம்முடைய புரட்சித்தலைவரின் புகழ் நிலைத்திருக்கும்

மாபெரும் கொடை வள்ளல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...VR...

orodizli
23rd October 2020, 07:51 AM
மக்கள் திலகம், தன்னுடைய இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறுபிறவி எடுத்து வந்தார. தன் வீட்டை அடைகிறார்.ராமாவரம் தோட்டத்தில் பெரும் கூட்டம். தன்னை பார்க்க மட்டுமல்ல, தங்கள் குறைகளை மனுவாக புரட்சித்தலைவரிடம் கொடுக்கவும் கூட்டம் கூடியிருக்கிறது.

முதல்வர் நினைத்திருந்தால் தன் உடல் நிலையை, வெளியில் அதிக நேரம் இருந்தால் தொற்று பரவும் அபாயதை காரணம்காட்டி பொதுமக்களை திரும்ப அனுப்பியிருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யவில்லை மக்கள் திலகம்..தன்னை கண்குளிர பார்க்கவும்,பேசவும், தன்னை குடும்பத்தில் ஒருவனாக நினைத்து குறைகளை சொல்லவும் வந்த பொதுமக்களை // தொண்டர்களை தன் உடல்நிலையை காரணம்காட்டி ஏமாற்ற விரும்பவில்லை மக்கள் திலகம். சளைக்காமல் காம்பவுண்ட் சுவர்தாண்டி மூங்கில் தட்டி அருகே நின்று மக்களின் மனுக்களை பெறுகிறார். மக்களிடம் உற்சாகமாக பேசுகிறார்.

ஒரு கட்டத்தில் உடல் சோர்ந்து தன்னை தாங்கி பிடிக்கவேண்டிய கட்டத்துக்கு சென்று விடுகிறார் மக்கள் திலகம். (முதல் படம்). அப்போதும் கூட அசரவில்லையே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!!! தன் உதவியாளரை நாற்காலியை கொண்டுவர செய்து சற்று ஆசுவாசபடுத்திக்கொண்டு மீண்டும் மனுக்களை பெறுகிறார் மக்கள் திலகம்.

இறந்து 33 வருடம் ஆன பிறகும் கூட மக்கள் மனதில் இறவாத்தலைவராய் சிம்மாசனம் போட்டு மக்கள் திலகம் அமர்ந்திருக்கிறார் என்றால்...அவர் மக்களுடன்-குறிப்பாக அடித்தட்டு மக்களுடன் ஏற்படுத்திக்கொண்ட பிரிக்கமுடியாத தொடர்புதான்..!!!...Sudn...

orodizli
23rd October 2020, 07:52 AM
புரட்சித் தலைவரின் முடிக்கப்படாத, வெளியிடப்படாத
திரைப்படம் குறிப்புகள்.

சாயா "முதல் கதாநாயகன்"
- கதாநாயகி : டி. வி. குமுதினி
– 1941 இல் வெளிவரவிருந்தது.

சிலம்புக் குகை - 1956 இல் வெளிவரவிருந்தது.

மலை நாட்டு இளவரசன் - 1956 இல் வெளிவரவிருந்தது.

குமாரதேவன் - 1956 இல் வெளிவரவிருந்தது.

ஊமையன் கோட்டை - 1956 இல் வெளிவரவிருந்தது.

ரங்கோன் ராதா
உத்தம புத்திரன் - இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்த படம் வந்ததால் கைவிடப்பட்டது.
பின்னர் நீரும் நெருப்பும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

வாழப் பிறந்தவன் - வித்துவான் வி. லட்சுமணன் தயாரித்து எஃப். நாகூர் இயக்கத்தில் 1957 இல் வெளிவரவிருந்தது.

பவானி 1957 இல் வெளிவரவிருந்தது. கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதி கூட்டு தயாரிப்பு
அஞ்சலி தேவி கதைநாயகி.படம் இருபதாயிரம் அடி வளந்த நிலையில் நின்றது. எம் ஜி ஆர் கவிஞர் பங்கை கொடுத்து அவருக்கு நஷ்டம் இல்லாமல்; அதை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் க்கு வாங்கி கொண்டார்.

ஏழைக்கு காவலன் - 1957 இல் வெளிவரவிருந்தது.

அதிரூப அமராவதி - 1958 இல் வெளிவரவிருந்தது.

காத்தவராயன் - 1958 இல் வெளிவரவிருந்தது - பின்னர் சிவாஜியை வைத்து எடுக்கும்படி எம். ஜி. ஆர். இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவிடம் சொன்னார்.

அட்வகேட் அமரன் - எம். ஜி. ஆர். நாடகக் குழுவின் ஒரு நாடகம்
– 1959 இல் வெளிவரவிருந்தது.

காணி நிலம் - 1959 இல் வெளிவரவிருந்தது.

கேள்வி பதில் - 1959 இல் வெளிவரவிருந்தது.

நடிகன் குரல் - 1959 இல் வெளிவரவிருந்தது.

நாடோடியின் மகன் - நாடோடி மன்னன் இரண்டாம் பாகம்
– 1959 இல் வெளிவரவிருந்தது.

பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவல்
– 1959 இல் வெளிவரவிருந்தது.

தென்னரங்க கரைi - 1959 இல் வெளிவரவிருந்தது.

தூங்காதே தம்பி தூங்காதே - 1959 இல் வெளிவரவிருந்தது
இத்திரைப்படம் பின்னர் ஏவி எம் தயாரிப்பில் கமல் ஹாசன் நடித்து 1983 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. அப்போது எம். ஜி. ஆர். தமிழ் நாடு முதலமைச்சராக இருந்தார்.

கேரள கன்னி - 1960 இல் வெளிவரவிருந்தது.

பரமபிதா - சரவணா ஃபிலிம்ஸ் தயாரித்து கே. சங்கர் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவர இருந்தது. சரோஜாதேவி உடன் நடிப்பதாகவும் வண்ணப் படம் எனவும் அறிவிக்கப்பட்டது.

மாடி வீட்டு ஏழை - 1961 ஆம் ஆண்டு நடிகர் ஜே. பி. சந்திரபாபு தயாரித்த திரைப்படம். கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்டது. பின் 1981 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியானது.

இது சத்தியம் - 1962 இல் வெளிவரவிருந்தது
கே. சங்கர் இயக்கத்தில் பின் எஸ். ஏ. அசோகன் நடித்து ஆகஸ்ட் 30, 1962 வெளியானது.

அன்று சிந்திய ரத்தம் - ஸ்ரீதர் இயக்கத்தில் 1963 இல் வெளிவரவிருந்தது
6 வருடங்களின் பின்னர் சிவாஜி கணேசன் நடித்து சிவந்த மண் பெயரில் வெளியானது.

மகன் மகள் - 1963 இல் வெளிவரவிருந்தது.

வேலுத்தேவன் - 1964 இல் வெளிவரவிருந்தது.

இன்ப நிலா - 1966 இல் வெளிவரவிருந்தது.

ஏழைக்குக் காவலன் - 1966 இல் வெளிவரவிருந்தது.

மறு பிறவி
- தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது.

தந்தையும் மகனும் - தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1967 இல் வெளிவரவிருந்தது.

கங்கையிலிருந்து கிரெம்ளின் வரை - 1969 இல் வெளிவரவிருந்தது.

இணைந்த கைகள் - எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் 1969 இல் வெளிவரவிருந்தது.

யேசுநாதர்
- 1969 இல் வெளியாக இருந்தது.
இந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்த பி. ஏ. தாமஸ் இரண்டு வருடங்களின் பின் தலைவன்தலைவன் என்ற திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார்.

அணையா விளக்கு - 1973 இல் வெளியாகவிருந்தது பின்னர் இதே அணையா விளக்கு என்ற பெயரில் மு. க. நடித்து வெளிவந்தது.

கிழக்கு ஆபிரிக்காவில் ராஜு - உலகம் சுற்றும் வாலிபன் இரண்டாவது பாகமாக எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் எம். ஜி. ஆருக்கு நேரமின்மை காரணமாக கைவிடப்பட்டது.

மக்கள் என் பக்கம் - 1974 இல் வெளியாகவிருந்தது.
சத்யராஜ் நடித்து, பின்னர் வெளிவந்த மக்கள் என் பக்கம் இதனோடு தொடர்புடையதல்ல.

சமூகமே நான் உனக்குச் சொந்தம் - 1974 இல் வெளியாகவிருந்தது. லதா ஜோடியாக நடிக்கவிருந்தார்.

தியாகத்தின் வெற்றி - 1974 இல் வெளியாகவிருந்தது.

நானும் ஒரு தொழிலாளி - ஸ்ரீதர் இயக்கத்தில் 1975 இல் வெளியாகவிருந்தது.
- இதே [[நானும் ஒரு தொழிலாளி தலைப்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்த திரைப்படம் 1986 இல் வெளியானது.

அமைதி - 1976 இல் வெளியாகவிருந்தது.

அண்ணா நீ என் தெய்வம் - ஸ்ரீதர் இயக்கத்தில் 1976 இல் வெளியாகவிருந்தது
முடிக்கப்படாத இத்திரைப்படத்தின் சில காட்சிகளை வைத்து எம். ஜி. ஆர். இறந்தபின் இயக்குநர் கே. பாக்யராஜ் அவசர போலீஸ் 100 என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரித்து வெளியிட்டார்.

புரட்சிப் பித்தன் - 1976 இல் வெளியாகவிருந்தது.

நல்லதை நாடு கேட்கும் - 1977 இல் வெளியாகவிருந்தது
5% படமாக்கப்பட்டிருந்தது. அதையும் சேர்த்து இதே பெயரில் ஜேப்பியார் 1991 ஆம் ஆண்டு இன்னொரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.

அக்கரைப் பச்சை' - 1978 இல் வெளியாகவிருந்தது.

கேப்டன் ராஜா - 1978 இல் வெளியாகவிருந்தது.

இளைய தலைமுறை - 1978 இல் வெளியாகவிருந்தது.

இதுதான் பதில் - கே. சங்கர் இயக்கத்தில் 2 பாடல்கள் பதிவாயின
– 1980 இல் வெளியாகவிருந்தது.

உன்னை விட மாட்டேன் - 1980 இல் வெளியாகவிருந்தது....ADas...

orodizli
24th October 2020, 06:56 AM
...‘#முகராசி’ படத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் எம்.ஜி.ஆர். கள்ளச் சாராயம் காய்ச்சும் கும்பலை, போலீசாரோடு மாறுவேடத்தில் வந்து கைது செய்யும் காட்சியொன்று.

அக்காட்சியில் எம்.ஜி.ஆர், நீதி சொல்லிப்பாடும் பாடலொன்றைக் கண்ணதாசன் எழுதினார்.

இப்பாடல் காட்சி, கவியரசரின் உடல்தகனம் செய்யப்பட்ட நாளில் சென்னைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அன்றைய முதல்வராய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆர். சோகத்தோடு கவியரசரின் உடல் அருகே நின்ற காட்சியும், உறையாற்றிய காட்சியும் காட்டப்பட்டது. அந்த நினைவலைகளை நினைவில் நிறுத்திப் பாடலைப் பார்க்கலாமா?

“உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு! -
இங்கே
கொண்டுவந்து போட்டவர்கள் நாலுபேரு!
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு! – உயிர்
கூடுவிட்டுப் போன பின்னே கூட யாரு?…”
பாடலைப் பார்த்தோம்…..!

அரிய பெரும் தத்துவத்தை, அவருக்கே உரிய பாணியில், எவ்வளவு எளிமையாகக் கண்ணதசன் எழுதியுள்ளார் பார்த்தீர்களா?

பாமரர்க்கும் புரியும் இப்பாடலுக்கு விளக்கம் ஏன்?

“உயிர்!… ஒப்பற்ற ஒன்று! உடலெனும்
கூடுவிட்டு அது போன பின்னே….
கூட யாரு?’

இதனைப் புரிந்தவர், தெளிந்தால் ஆடாத ஆட்டங்கள் ஆடுவரோ?

எந்த மனிதர்க்கும் நிலை இதுதானா?….பார்ப்போம்!

“தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான்! – இவன்
தேறாத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்! – பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் – தன்
நோய் தீர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா! – உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா!…..”

பாருங்களேன்!

தீராத நோய்களைத்
தேறாத வைத்தியத்தை
தேர்ந்து படித்தவன்
தீர்த்து முடித்தான்!….
ஆனால்…. மற்றவர் நோய் தீர்த்த
மருத்துவன்!
தன் நோய் தீர்க்க முடியாமல்
பாய் போட்டுத் தூங்கிவிட்டான்!
அவன் உயிரும்….
பேயோடு சேர்ந்து விட்டது’.

என்கிறார் எம்.ஜி.ஆர்!

உலகியல் உண்மை இதுதானே!

இன்னும் நீதி சொல்வதென்ன?

“கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார்! -
எந்தக்
காரியத்தைச் செய்வதற்கும் தேதி குறிப்பார்! – நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும்
நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து வட்டதடியோ? – கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ!”

‘நல்ல சேதி சொல்லும் ஜோசியர்!…
அவர்க்கும் நீதி சொல்லும்
சாவு வந்து…
தேதி வைத்து விட்டதாம்!
அவரும் தப்ப முடியாமல்,
கணக்கில் மீதி வைக்காமல்,
நீதி அவர் கதையையும்
முடித்து விட்டதாம்!’

நீதி சொல்வதில் யார்தான் தப்ப முடியும்? கவிஞரின் கணிப்பை, காட்சியாக்கிக் காட்டும் எம்.ஜி.ஆர் இன்னும் சொல்வதுதான் என்ன?

“பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்! – அந்தப்
பட்டயத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான்! – அதில்
எட்டடுக்கு மாடி வைத்துக்
கட்டிடத்தைக் கட்டிவிட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான்! – மண்ணைக்
கொட்டியவன் வேலி எடுத்தான்!”

‘பெரும் பட்டணத்தில் பாதியை வாங்கி, பட்டயத்தில் கண்டது போல், மண்ணைக் கொட்டி வேலி எடுத்தவன்!… அவ்வளவுதானா?

எட்டடுக்கு மாடிகளை அளந்து, கட்டடத்தை அழகாகக் கட்டி முடித்தவன்….! கடைசியில் எட்டடி மண்ணுக்குள் வந்து படுத்தான்…. தன் கதையை முடித்தான்!’

வாழ்க்கை என்பதே இவ்வளவுதான்….! இதற்கேன் வாழும்போதெல்லாம் போராட்டம்? தேவையில்லைதான்!

யார் சொல்லி யார் கேட்கிறார்கள்?

இப்படி மக்களுக்கு உகந்த தத்துவக் கருத்துகளை, மக்கள்திலகம் கூறும் விதத்தில் பாடலை இயற்றித் தந்த தத்துவக் கவிஞர் கண்ணதாசன் திறனை வியந்து எம்.ஜி.ஆர் பாராட்டியது நியாயந்தானே!

*கவிஞர் கண்ணதாசன்... மறைந்த போது எம்.ஜி.ஆர் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போது எடுத்த புகைப் படம்*

https://youtu.be/2JI4Yc-JGfk...Natesan Subramani........

orodizli
24th October 2020, 06:57 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் பட தலைப்புகளும் - நிதர்சனமான நிகழ்வுகளும் .

மதுரை வீரன் ----------- மக்கள் உள்ளங்களில் இன்றும் நிலைத்துவிட்டார் எம்ஜிஆர் .

நாடோடி மன்னன் - 1958ல் பிரகடனம் . 1967ல் அண்ணாவை அமரவைத்தார் .1977ல் தானே அமர்ந்தார் .

மன்னாதிமன்னன் - 1977-1987 நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர் .

நல்லவன் வாழ்வான் - அண்ணாவின் உண்மை தம்பியாக வாழ்ந்தவர் எம்ஜிஆர்

தர்மம் தலைகாக்கும் - 1959 / 1967 /1984 மூன்று முறை காப்பாற்றியது

காஞ்சித்தலைவன் - உயிர் வாழ்ந்தவரை மறக்காத மாபெரும் தலைவர் எம்ஜிஆர்

வேட்டைக்காரன் - காமராஜரே பயந்து போனார் . பந்துலுவும் எம்ஜிஆரின் வெற்றியை உணர்ந்தார்

எங்க வீட்டுப்பிள்ளை - உலகமே வியந்து கொண்டாடியது .

ஆயிரத்தில் ஒருவன் தமிழ் சினிமாவின் அற்புத படைப்பு .

நான் ஆணையிட்டால் சொன்னார் . செய்தார் .எம்ஜிஆர்

கலங்கரை விளக்கம் மக்களுக்கு ...ரசிகர்களுக்கு

தனிப்பிறவி - உண்மை

முகராசி திமுகவை ஆட்சியில் அமர காரணமானவர் எம்ஜிஆர்

ஆசைமுகம் எங்கள் எம்ஜிஆர் மட்டுமே

நம்நாடு எந்த காலத்திற்கும் பொருத்தமான எம்ஜிஆர் படம்

தலைவன் 1972ல் உருவெடுத்தார் .

நல்ல நேரம் எம்ஜிஆரின் புகழ் நிரந்தரமானது

நான் ஏன் பிறந்தேன் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு வேதநூல்

உரிமைக்குரல் 1972ல் எழுப்பினார் .எதிரிகளை பந்தாடினார்

நினைத்ததை முடிப்பவன் - நிகழ்த்தி காட்டினார்

நாளைநாமதே - நம்பிக்கை ஊட்டினார்

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - தீய சக்தியிடமிருந்து தமிழகத்தை மீட்டார் ............vnd...

orodizli
24th October 2020, 07:10 AM
பாவம் என்ற கல்லறைக்கு பல வழி...
பொன்மனச்செம்மல் நமக்கு....
வழிகாட்டிய வழியோ.... தூய்மையானது..
அவ்வழியில் சென்றவர்கள் தான்
தலைவரின் தூயபக்தர்கள் ஆவார்...

நம்மை விட்டு உயிர் ஒருமுறை சென்றால் திரும்ப வருமா....
அதுபோல் தான் ஒழுங்கும்... ஒழுக்கமும்
ஒருமுறை நம்மை விட்டு சென்றால் திரும்ப வராது.... என பாடம் சொன்ன
தர்மதேவன்....

அநியாயம் எங்கு தலைவிரித்தாலும்
அதை அடக்கவே தலைவர் கையில் கம்பெடுத்து சூழட்டுவார்....

(அன்று எங்க வீட்டுபிள்ளையில் சாட்டை எடுத்தது போல்... )

ஆறு அரக்க உள்ளங்களை அன்பினால் ஆட்கொண்டு... தன் புன்னகை மூலம் நல்வழி படுத்திய கலையுலகின்
பிதாமகன்... தேசத்தின் வெற்றிமகன்!
+++++++++++++++++++++++++++++++++
அங்கோ.....
*************
காசுக்காக தேசபக்தன் வேடம் போட்டும்....
காசுக்காக குடிமகன் வேடம் போட்டும்...
காசுக்காக சிவன் வேடம் போட்டும்...
காசுக்காக. வேசியுடன்.....
குடிமகனே என ஆட்டம் போட்டும்...
காசுக்காக கப்லோட்டியனாக
வேடம் தரித்தும்....
காசுக்காக புகைபிடீத்தும் கையில் கோப்பையுடன் ராஜா யுவராஜ என பல பெண்ணிகளிடம் பாடி...தினம் உறவு வைத்தும்...
காசே தன் வாழ்க்கை... தன் நடிப்பு
என கொள்கை வரையறையின்றி நடித்தவர்கள் இருந்த தமிழ் சினிமாவில்...
+++++++++++++++++++++++++++++
கலை மூலம் படிப்பினை
என்னும் பாடம் புகட்டிய
உலகபெரும் திரை வாத்தியாரை
நாம் தலைவராக... வள்ளலாக....
தெய்வமாக வணங்குவது...
++++++++++++++++++++++++++++++
"நாம் அடைந்த பிறவி பலன்" ஆகும்!
++++++++++++++++++++++++++++++
பல்லாண்டு....பல்லாண்டு....
பலகோடி ஆண்டு.... பல்லாண்டு வாழ்க!
தமிழகத்தை வாழ வைத்த தரமிகு தலைவரின் புனித புகழ்.........bsr...

orodizli
24th October 2020, 07:10 AM
அண்ணனின் பாதையில்
வெற்றியே காணலாம்...
தர்மமே கொள்கையாய்
நாளெல்லாம் பார்க்கலாம்....
++++++++++++++++++++++++
பொன்மனச்செம்மல்
எம்.ஜி.ஆர் வழங்கும்
மீனவ நண்பன்
திரைப்பட சாதனைகள் சில...
+++++++++++++++++++
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வரான பின் தென்னகத்தில் வெளியான இமாலய படைப்பு....
14.08.1977 ல் வெளியாகி
52 திரையில்.... 45 ஊர்களில்
வெளியாகி மிகப்பெரிய வரலாற்று சாதனையை பதித்து....
வசூல் பிரளயத்தை ஏற்படுத்திய காவியம்...
+++++++++++++++++++++++++++++++
சென்னையில் மட்டும்....
தேவிபாரடைஸ்
103 நாள் வசூல் : 8,32,943.95
அகஸ்தியா
88 நாள் வசூல் : 4,05,956.20
உமா
88 நாள் வசூல் :.3,44,963.05
கமலா
40 நாள் வசூல் : 1,92,856.70
+++++++++++++++++++++++++
319 நாள் வசூல் : 17,76,719.90
+++++++++++++++++++++++++++
மதுரை சிந்தாமணி
117 நாள் வசூல் : 4,46,814.11
சேலம் அப்ஸரா
103 நாள் வசூல் : 3,03,642.70
சேலம் பிரபாத் 40 நாள்
சேலம் ஜங்ஷன் ராம் 33 நாள்
73 நாள் வசூல் : 1,02,411.15
மொத்த வசூல் :. 4,06,053.85
+++++++++++++++++++++++++
சென்னை... மதுரை...சேலம்...
மூன்று ஊர்களில் முதல் வெளியீடு
வசூல் மட்டும் : 26,29,587.86 ஆகும்.
+++++++++++++++++++++++++++++
37 அரங்கில் 50 நாட்கள்....
18 அரங்கில் 70 நாட்கள்.....
10 அரங்கில் 12 வாரங்கள்...
++++++++++++++++++++++++
வேலூர் மாவட்டத்தில்....
ஆம்பூர்... குடியாத்தம்... திருப்பத்தூர்
50 நாட்கள் சாதனை....
++++++++++++++++++++++
பெங்களுர்....மைசூர்... மங்களுர்
50 நாட்கள் ஒடி சாதனை.....
+++++++++++++++++++++++++++++
6 மாதத்தில் மட்டும் 1 கோடியே
40 லட்சம் வசூல்.....
+++++++++++++++++++++++++++++
இலங்கையில் பல இடங்களில் சாதனைகள்....
125 நாட்களுக்கு மேல் ஒடி சாதனைகள்...
++++++++++++++++++++++++++++++++
சென்னை தேவிபாரடைஸ்...
மதுரை சிந்தாமணி....(146 காட்சிகள்)
சேலம்.... திருச்சி 100 காட்சிகளுக்கு மேல்
அரங்கு நிறைந்து சாதனை......bsr...

orodizli
24th October 2020, 07:11 AM
நீரும் நெருப்பும்....ஆம்
தலைவரே !
உண்மையும்... உழைப்பும் ஆவார்..
ஒழுங்கும்...ஒழுக்கமும் ஆவார்....
சத்தியமும்... சந்தோஷமும் ஆவார்....
நீதியும்.... நேர்மையும் ஆவார்...
அன்பும்... அடக்கமும் ஆவார்....
கலையும்...காவியமும் ஆவார்...
சாதனையும்... சரித்திரமும் ஆவார்...
வெள்ளித்திரையும்...வெற்றியும் ஆவார்..
கொடுக்கும் வள்ளலும்...
வசூலை தரும் மன்னரும் ஆவார்...
++++++++++++++++++++++++++++
நீரும் நெருப்பும்...
+++++++++++++++
தமிழகத்தில்...
பெங்களுரில்...
இலங்கையில்....
மாற்றான் வண்ணப்படங்களான...
30 க்கும் மேற்பட்ட படங்களை
குறைந்த நாளில் ஒடி ...
துவசம் செய்தார்கள்...
மணிவண்ணன்...கரிகாலன்

நீரும்...நெருப்புமாக வந்து வசூலில் புரட்சிகள் பலபடைத்தார்கள்...

தங்கசுரங்கம்,எங்கமாமா,
மூன்று தெய்வங்கள், ராஜராஜசோழன்,
தர்மம் எங்கே, சுமதி என் சுந்தரி,
பாதுகாப்பு,விளையாட்டு பிள்ளை
ராஜாபார்ட் ரங்கதுரை, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, என்மகன்
இன்னும் பல படங்கள்....
கறுப்பு வெள்ளை படங்களில் பலபடங்கள் 100 நாள் வசூலை சென்னையில் முறியடித்துள்ளது.
+++++++++++++++++++++++++++
சென்னையில் ஒடி முடிய...
மேலே உள்ள கணேசனின்
படங்கள் ஒவ்வொன்றும்...
3,4,5,6,7 லட்சத்தை தான் கடந்தது...
மற்றும்
சென்னையில் 100 நாள் ஒட்பட்ட
ஞானஒளி.... குலமா குணமா...
தவப்புதல்வன்.... படங்கள் பெற்ற வசூலை நீரும் நெருப்பும் திரைப்படம் முறியடித்துள்ளது..
+++++++++++++++++++++++++++
பாபு படத்தை... மதுரையில்
நீரும் நெருப்பும் முறியடித்தது...
சென்ட்ரல் 28 நாள் வசூல் : 1,35,219.80
சென்ட்ரல் 65 நாள் வசூல் : 1,96,842.50
சென்ட்ரல் 84 நாள் ஒடி 2 லட்சத்திற்கும் மேல் வசூலாகும்.....
ஆனால்
பாபு படம் தேவியில் வெளிவந்து
89 நாள் ஒடி முடிய வசூல் : 1,89,491.55
(கணேசன் ரசிகர்கள் கொடுத்த தகவல்)

கிடைத்த வசூல் மட்டும்...
மதுரை 65 நாள் : 1,96,842.50
திண்டுக்கல் 50 நாள் : 97,301.43
நெல்லை 50 நாள் : 1,27,805.50
பாண்டி 54 நாள் : 1, 22,045.40
வேலூர் 50 நாள் : 1, 28,505.35

மேலும் 4 வார வசூலில் பல ஊரில்
பாபு படத்தின் வசூலை நீரும் நெருப்பும்
வென்று எட்டாத தூரத்தில் வசூலை பெற்றுள்ளது....

" நீரும் நெருப்பும்"
சென்னையில் ஒடிய நாட்கள்...
+++++++++++++++++++++++++++
தேவிபாரடைஸ்
67 நாள் : 4,16,715.90
ஸ்ரீகிருஷ்ணா
67 நாள் : 2,65,278.45
மேகலா
53 நாள் : 1,87,112.65
ஒடி முடிய வசூல் : 8,69,107.00 ஆகும்.
திரையிட்ட
1971 ம் ஆண்டு தீபாவளி நாளில்
95% சதவீகித வெற்றியை பெற்று
போட்டிக்கு வந்த டூப்பிளிக்கட்
பாபு படத்தை துவசம் செய்து
சம்ஹாரம் செய்தார்கள்...
நீரும் நெருப்பும் சகோதரர்கள்...
++++++++++++++++++++++++++
நீரும் நெருப்பும் காவியத்தை பற்றி பொய் விமர்சனம் செய்த கணேசன் ஜடங்களே....
பாபு படம் பல ஊர்களில் கேவலமாக ஒட்டப்பட்ட விபரத்தை வெளியீட்டால் தாக்கமாட்டீர்கள்....

சென்னையில் மட்டும்
சாந்தி...கிரவுன்... புவனேஸ்வரி
100 நாள் ஒட்டி விட்டால் அது என்ன வெற்றிபடமா.....
வெளிதியேட்டரில் வெளியீடுவதால் தான் கணேசனின் பல ஓட்டை படங்கள் பற்றி தெரிகிறது....

1965 முதல் ( சிவந்த மண் தவிர) எந்த படமாவது சரிவர 3 தியேட்டரில் 100 நாள் காண்பிக்க யோக்கிதை உண்டா....

1973 முதல் 1977 வரை வெளியரங்கில் வெளியான கணேசனின் ஒரு படம் கூட ஒரு தியேட்டரிலும் 100 நாள் கிடையாது...

இந்த லட்சனத்தில்...
ஒரு நாய் ...பதிவு வெளியீடுகிறது...
நீரும் நெருப்பை அணைத்த
பாபு சாதனை என்று.....

அடா நாயே...
நாங்களே....
நீரும்.... நெருப்பும் ஆவோம்...
உன் ஒட்ட டூப்பிளிகட் பாபு எப்படிடா...
அணைக்கமுடியும்...

பாபு படத்தின் ஒட்டத்தை... வசூலை வெளியீடு பார்ப்போம்!

நீரும் நெருப்பின் வெற்றியில் கருகிபோன பாபு படத்திற்கு
மரண அடியாகும்....
+++++++++++++++++++++++++
அடுத்து....
சென்னையில் 100 நாட்களை நெருங்காமலேயே
நினைத்ததை முடிப்பவன்
துவசம் செய்த கணேசன் 100 நாள் டப்பா வசூல் படங்கள் விபரம் விரைவில்........ur...

orodizli
24th October 2020, 07:12 AM
1974 ல் தென்னகபடவுலகில்
தனிப்பெரும் கதாநாயகன் திரைக்கு தந்த மூன்று சாதனை முத்துக்களால்
தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்தது....
மக்கள் திலகத்தின்
உரிமைக்குரல்
இமாலய படைப்பாகும்...
நேற்று இன்று நாளை மாபெரும்படைப்பாகும்...
சிரித்து வாழ வேண்டும்
வெற்றிபடைப்பாகும்....
++++++++++++++++++++++
சாதனை எண் 1
+++++++++++++++
சென்னையில் மூன்று காவியங்கள் மட்டுமே வெளியாகி
12 அரங்கில் 50 நாட்களை கடந்து...
8 திரையில் 10 வாரங்களை கடந்து வெவ்வொரு 4 அரங்கில் 100 நாட்களை வெற்றிக் கொண்டவர் மக்கள் திலகமே!
++++++++++++++++++++++++++++++++
சாகவரம் பெற்ற காவியங்களை தந்த
அன்னை சத்யா புதல்வரின் தனி முழக்கமாகும்....

சாதாரண அரங்கில் வெளீவந்து...
32 லட்சத்தை பெற்ற காவியங்களாகும்...

நேற்று இன்று நாளை
+++++++++++++++++++
பிளாசா 105 நாள்
மகாராணி 105 நாள்
மற்றும்
கிருஷ்ண வேணி 72 நாள்
சயானி 64 நாள்

உரிமைக்குரல்
+++++++++++++++
ஒடியன் 106 நாள்
மகாராணி 106 நாள்
உமா 106 நாள்
மற்றும்
நூர்ஜகான் 50 நாள்

சிரித்து வாழ வேண்டும்
+++++++++++++++++++++
கிருஷ்ணா 83 நாள்
பிளாசா 83 நாள்
மகாலட்சுமி 62 நாள்
கிருஷ்ண வேணி 62 நாள்

இதுப்போல் சென்னையில் எந்த நடிகரின் படமும் 12 தியேட்டரில் ஒடியதில்லை...

சாதனை - 2
+++++++++++++
மதுரை நகரில் வெளியான மூன்று முத்துகளும் தொடர் சாதனையில்
100 நாட்களாகும்.... அதுவும் தனிப்பெரும் நாயகன் மட்டுமே கதாநாயகனாகை வந்து ஏற்படுத்திய வரலாறு ஆகும்...

உரிமைக்குரல்
+++++++++++++++
சினிப்பிரியா : 200 நாள்
மினிப்பிரியா : 29 நாள்
வசூல் :7,06,796.38
215 காட்சிகள் தொடர் அரங்கு நிறைந்து சாதனையாகும்...

நேற்று இன்று நாளை
++++++++++++++++++
சிந்தாமணி : 119 நாள்
வசூல் : 4,05,964.78
152 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்....

சிரித்து வாழ வேண்டும்
++++++++++++++++++++
நீயூ சினிமா : 104 நாள்
வசூல் : 3, 59,634.60
126 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனையாகும்....
மூன்று காவியங்கள் மட்டுமே
மதுரையில் ஒடி முடிய வசூல்
14 லட்சத்தை கடந்தது....

சாதனை - 3
+++++++++++++
நெல்லை மாநகரில் மூன்று காவியங்கள் படைத்த மகத்தான வெற்றிகள்...
உரிமைக்குரல்
++++++++++++++
நகரில் முறைப்படி வெள்ளி விழா ஒடிய முதல் காவியம்.
லட்சுமி : 180 நாள்
வசூல் : 3,47,125.00

நேற்று இன்று நாளை
+++++++++++++++++++
பார்வதி : 119.நாள்
வசூல் :.2,38,097.15

சிரித்து வாழ வேண்டும்
+++++++++++++++++++++
பார்வதி : 62 நாள்
வசூல் : 1,41,732.55
+++++++++++++++++++++
நகரில் மூன்று படங்கள்
361 நாட்கள் ஒடி....7,26,954.70
வசூலாக கொடுத்தது...
எந்த நடிகனாலும் ஏறெடுத்து பார்க்க முடியாத வசூலாக திகழ்ந்தது.
+++++++++++++++++++++++++++++
மூன்று ஊரில் மட்டும் மூன்று காவியங்கள் படைத்த வரலாற்றை வெல்ல முடியாத போது.....
100 க்கும் மேற்பட்ட ஊர்களில்
ஒரு சத வீகிதம் கூட நெருங்க முடியாது...

கலைக்கோயிலின் மூலஸ்தானத்திலிருந்து (அருள் பாலிக்கும்) வசூலை தருபவர்
மூன்றெழுத்து வசூல் பேரரசர் ஆவார்.......ur...

orodizli
24th October 2020, 07:13 AM
அகிலத்தை ஆட்டிபடைத்த....
அகிலம் போற்றிய ஆயிரத்தில் ஒருவன்!
1947 முதல் ....தமிழ்படவுலகில்....
தனிமுத்திரை பதித்த கதாநாயகன்
1952 க்கு பின் வந்த சாதரண நடிகர்களுக்கு.... ஆண்டு தோறும் தன் புகழ்மிகு காவியங்கள் படைத்த
சாதனைகள் மூலம்....
அந்நடிகர்களுக்கு...
தோல்வியை பரிசாக கொடுத்த
மக்கள் திலகத்தின் வெற்றியில் மேலும் மகுடம் பதித்த மணிமாறன் கதாபாத்திரமாகும்....
********************************-***
1965 ல் தொடக்கத்தில் ஒரு சமூக வண்ணக்காவியத்தை
தந்த இயற்கைப்பேரரசின்...
எங்க வீட்டுப்பிள்ளை
+++++++++++++++++++
சென்னையில்... 5 அரங்கில் சாதனை
காஸினோ 211 நாள்
பிராட்வே 176 நாள்
மேகலா 176 நாள்
ஸ்ரீசீனிவாசா 50 நாள்
பெரம்பூர் வீனஸ் 71 நாள்
++++++++++++++++++++++++++++++++
1965 ல் இரண்டாவதாக....
வெளியான சரித்திர வண்ணக்காவியம்...
ஆயிரத்தில் ஒருவன்
++++++++++++++++++
முதல் வெளியீட்டில்
மிட்லண்ட் 106 நாட்கள்...
கிருஷ்ணா 106 நாட்கள்....
மேகலா 106 நாட்கள்..
மறுவெளியீட்டில் வெள்ளிவிழா....
2014 ல் ஆல்பட் 190 நாட்கள்
2014 ல் சத்யம் 161 நாட்கள்....
5 அரங்கில் 100 நாள் சாதனை!
++++++++++++++++++++++++++
1965 ல் .கலைநாயகனின்
இரண்டு காவியங்கள்....
4 அரங்கில் வெள்ளிவிழாவை
எந்த நடிகரும் இறுதி வரை
கொடுத்ததில்லை...வென்றதில்லை....
+++++++++++++++++++++++++++
எங்க வீட்டுப்பிள்ளை காஸினோ 211
ஆயிரத்தில் ஒருவன் ஆல்பட் 190
எங்க வீட்டுப்பிள்ளை பிராட்வே 176
எங்க வீட்டுப்பிள்ளை மேகலா 176
ஆயிரத்தில் ஒருவன் சத்யம் 161
ஆயிரத்தில் ஒருவன் மிட்லண்ட் 106
ஆயிரத்தில் ஒருவன் கிருஷ்ணா 106
ஆயிரத்தில் ஒருவன் மேகலா 106
எங்க வீட்டுப்பிள்ளை ஜனதா 107
++++++++++++++++++++++++++++++
எங்க வீட்டுப்பிள்ளை வீனஸ் 71
எங்க வீட்டுப்பிள்ளை சீனிவாசா 50
+++++++++++++++++++++++++++++++
ஒரே ஆண்டில்....
எந்த நடிகனாலும் கனவிலும் ஏறெடுத்து பார்க்க முடியாத இரண்டு காவியங்கள் மட்டுமே..... சென்னைக்கு உட்பட்ட பகுதியில் மேலே ஏற்படுத்திய
9 திரையரங்கில் 100 நாட்களும்....அதில்
5 அரங்கில் 160 நாட்களும்...
அதில் 4 அரங்கு 175 நாட்களும்....அதில்
2 அரங்கு 190 நாட்களும்...அதில் ஒரு அரங்கில் 211 நாட்களும் ஒடிய அகில உலக சாதனையில்.....
மக்கள் திலகமே
தன் இரண்டு....சமூக....சரித்திர.. காவியங்களான
எங்க வீட்டுப்பிள்ளை
ஆயிரத்தில் மூலம் பெற்றுள்ளார்...
மற்றும்...சாதனைகளில் ....
2 அரங்கு 50 நாள் சாதனைகளையும்....
எந்த ஆண்டிலும் தலைநகர் சென்னையில் எந்த நடிகரும் பெற்றதில்லை வென்றதில்லை....
++++++++++++++++++++++++++++
மேலும் தமிழகத்தில்
எங்கவீட்டுப்பிள்ளை 17 அரங்கில் 100 நாட்களும்....7 ஊர்களில் 9 திரையில் தொடர் வெள்ளிவிழாவும் கண்டு சாதனையாகும்!
அதே போல் தமிழகத்தில்
ஆயிரத்தில் ஒருவன்
சென்னையில் 5 அரங்கு 100.நாளும்
அதில் ஒரு அரங்கில் வெள்ளிவிழாவும் மற்றும் சேலம்,கோவை 100.நாளும் கடந்து சாதனையாகும்...
மெத்தத்தில்....
தமிழகத்தில் 24 அரங்கில்
100 நாட்களையும்...
10 அரங்கில் தொடர் வெள்ளிவிழாவையும் கண்டு
புகழ்மிகு சாதனை ஆண்டாக
1965 ம் ஆண்டு திகழ்கின்றது!...
++++++++++++++++++++++++++
ஒரே ஆண்டில் இரண்டு படங்கள்
மதுரை...சென்னை என கொக்கரித்த கூட்டத்திற்கு.....
4 திரையில் வெள்ளி விழாவை புகழுடன் தந்த எங்க வீட்டுப்பிள்ளை நாயகனே
திரையில் நிலைத்து நிற்கும்
ஆயிரத்தில் ஒருவராவார்...
++++++++++++++++++++++++++
காஸினோ 211 நாட்கள்
ஆல்பட் 190 நாட்கள்
பிராட்வே 176 நாட்கள்
மேகலா 176 நாட்கள்
சத்யம் 161 நாட்கள்....
++++++++++++++++++++++++++
1961 ல் சென்னையில்
பாசமலர் (1) பாவமன்னிப்பு (1)
இரண்டு தியேட்டர் தான்
+++++++++++++++++++++++++++
சாதனைகள் தொடரும்.........ur...

orodizli
24th October 2020, 07:14 AM
1966 ல் நடிகப்பேரரசு பவனி வந்த திரைமுத்துக்கள் 9 ஆகும்.
+++++++++++++++++++++++(
சாதனை...1
++++++++++++

சென்னை நகரில்....
14.01.1966
கலைப்பேரோளியின்
அன்பே வா
காஸினோ
கிருஷ்ணா
மேகலா வெளி வந்தது...
அடுத்து
04.02.1966
எழில்வேந்தனின்
நான் ஆணையிட்டால்
மிட்லண்ட்
பிராட்வே
உமா
ஸ்ரீசீனிவாசா வெளிவந்தது..
18.02.1966
திரைப்பேரொளியின்
முகராசி
கெயீட்டி
பிரபாத்
சரஸ்வதி வெளிவந்தது....

சென்னையின் மையபகுதியான
காஸினோவில் அன்பேவா காவியமும்
அருகில் முகராசி காவியமும் ஒடியது..
இப்படி அருகாமையிலேயே இரண்டு
காவியங்கள் ஒடி சாதனையை நிகழ்த்திய வரலாற்றை முதன் முதலில் சென்னை அண்ணாசாலையில் படைத்தவர் மக்கள் திலகமே...

மக்கள் திலகத்தின்
அன்பே வா
காஸினோவில்
154 நாட்கள் ஒடியது....

மக்கள் திலகத்தின்
முகராசி
கெயீட்டியில்
100 நாட்கள் ஒடியது....

இடையில் வெளியான
நான் ஆணையிட்டால்
காவியம்
மிட்லண்ட் 56 நாள் ஒடியது...

சாதனை ... 2
++++++++++++++

சென்னை அண்ணா சாலையில்
1966 ல் மட்டும்....
காஸினோ...
அன்பே வா 154 நாள்
மிட்லண்ட் ..
நான் ஆணையிட்டால் 50 நாள்
கெயீட்டி....
முகராசி 100 நாள்
பிளாசா....
நாடோடி 57 நாள்
கெயீட்டி.....
சந்திரோதயம் 89 நாள்
வெலிங்டன்....
தனிப்பிறவி 54 நாள்
பாரகன்....
பறக்கும் பாவை 63 நாள்
ஸ்டார்....
பெற்றால் தான் பிள்ளையா 100 நாள்
7 தியேட்டரில் சாதனைகள்.....

தாலிபாக்கியம் மட்டும் தான்...
பிளாசாவில் 34 நாட்கள் ஒடியது.

சாதனை ... .3
+++++++++++++

சென்னையில் அனைத்து பகுதியிலிலும் பல அரங்கில் சாதனை செய்தது போல் வேறு எந்த நடிகரின் படங்களும்
50 நாட்களை ஒரே வருடத்தில்
ஒடியது கிடையாது....
( 27 அரங்கு 50 நாள் முழக்கம்)
(13 அரங்கு 70 நாள்)
(10 அரங்கில் 80 நாள்)
(6 அரங்கில் 100 நாள்)
(2 அரங்கில் 147 நாள்)
( ஒரு அரங்கில் 154 நாள்)

மேலும் தனிப்பெரும் கதாநாயகனின் சரித்திர வெற்றிகள் தொடரும்....

சாதனை .... 4
+++++++++++++
4 அரங்கில் திரையீட்டு 3 காவியங்கள் பெரும் வெற்றியாகும்...

பெற்றால் தான் பிள்ளையா
*****************************
ஸ்டார் 100 நாள்
மகாராணி 100 நாள்
நூர்ஜகான் 84 நாள்
உமா 80 நாள்

சந்திரோதயம்
****************
மேகலா 92 நாள்
கெயீட்டி 89 நாள்
பாரத் 70 நாள்
ஸ்ரீசீனிவாசா 70 நாள்

நான் ஆணையிட்டால்.
*************************
மிட்லண்ட் 56 நாள்
பிராட்வே 50 நாள்
சீனிவாசா 50 நாள்
உமா 50 நாள்...

சாதனை... 5
++++++++++++
நகரில் சாதனை ஏற்படுத்திய காவியம்!

1.காஸினோ
அன்பே வா 154 நாள்
2.கிருஷ்ணா
அன்பே வா 147 நாள்
பறக்கும் பாவை 63 நாள்
3.மேகலா
அன்பே வா 119 நாள்
சந்திரோதயம் 92 நாள
பறக்கும் பாவை 63 நாள்
4.ஸ்டார்
பெ. தான் பிள்ளையா 100 நாள்
5. மகாராணி
பெ.தான் பிள்ளையா 100 நாள்
6. கெயீட்டி
முகராசி 100 நாள்
சந்திரோதயம் 89 நாள்
7. நூர்ஜகான்
பெ.தான். பிள்ளையா 84 நாள்
9.உமா
பெ.தான் பிள்ளையா 80 நாள்
நாடோடி 57 நாள்
நான் ஆணையிட்டால் 50 நாள்
10) பாரத்
சந்திரோதயம் 70 நாள்
11) ஸ்ரீசினிவாசா
சந்திரோதயம் 70 நாள்
நான் ஆணையிட்டால் 50 நாள்
12)பிராட்வே
நான் ஆணையிட்டால் 50 நாள்
நாடோடி 57 நாள்
தனிப்பிறவி 54 நாள்
13) பிரபாத்
முகராசி 70 நாள்
14) சரஸ்வதி
முகராசி 56 நாள்
15) வெலிங்டன்
தனிப்பிறவி 54 நாள்
16).சயானி
தனிப்பிறவி 54 நாள்
17) பிளாசா
நாடோடி 57 நாள்
18) பாரகன்
பறக்கும் பாவை 63 நாள்
19) மிட்லண்ட்
நான் ஆணையிட்டால் 56 நாள்

நகரில் 19 திரையரங்கில் 8 காவியங்கள் சாதனையாகும்........ur...

orodizli
24th October 2020, 07:15 AM
1965 ல்
மக்கள் திலகத்தின்
எங்கவீட்டுப்பிள்ளை ஏற்படுத்திய வெற்றிகள் பல மடங்கு ஆகும்.
+++++++++++++++++++++++++++
வெள்ளிவிழா சரித்திரத்தில் முதலிடம் பெற்ற காவியம் எங்கவீட்டுப்பிள்ளை!
****************************************
1) திருச்சி ஜூபிடர் 236 நாள்
திருச்சி பத்மாமணி 12 நாள்

2) சென்னை காஸினோ 211 நாள்

3) சேலம் 207 நாள்...
சாந்தி 113 நாள்
சித்தேஸ்வரா 56 நாள்
பிரபாத் 44 நாள்

4) கோவை ராயல் 190 நாள்
கோவை சண்முகா 35 நாள்

5) சென்னை பிராட்வே 176 நாள்

6) சென்னை மேகலா 176 நாள்

7) மதுரை சென்ட்ரல் 176 நாள்

8) தஞ்சாவூர் யாகப்பா 176 நாள்

9) நெல்லை லட்சுமி 149 நாள்
நெல்லை அசோக் 28 நாள்
++++++++++++++++++++++++

7 திரையில் தனி அரங்கில்
175 நாட்களை கடந்ததும்...
2 அரங்கில் தொடர் அரங்கில்
வெளியீட்டு
வெள்ளிவிழா நாட்களையும் கொண்டாடியது... எங்க வீட்டுப்பிள்ளை.
++++++++++++++++++++++++++++++++++
மேலும்.... 100 நாட்களை வெற்றிக்கொண்ட ஊர்கள்...
*******************************
10) பல்லாவரம் ஜனதா
11) கடலூர் நீயூ சினிமா
12) வேலூர் தாஜ்
13) பாண்டி அஜந்தா
14) ஈரோடு ராஜராம்
15) திண்டுக்கல் nvgb
16) தர்மபுரி கணேசா
17) விருது நகர் ராதா
+++++++++++++++++++++
கும்பகோணம் டைமண்ட் 98 நாள்
கரூர் இரண்டு முறை (50+ 56) 106 நாள்.
+++++++++++++++++++++++++++++++
42 அரங்கில் 75 நாட்களும்...
மொத்தம் 106 அரங்கில் 50 நாட்களும் ஒடியது....
முதல் வெளியீட்டில் இந்திய முழுவதும் ஒரு வருடத்தில் வசூலித்த தொகை
இரண்டு கோடியே 15 லட்சமாகும்.
++++++++++++++++++++++++++
தென்னிந்திய படங்களில் 2 கோடியை வசூலாக தந்து 1965 ல் இந்தியாவில் அதிக வசூல் பெற்றக் காவியம்..
வசூல் மாமன்னரின்
எங்க வீட்டுப்பிள்ளை ஆகும்.
+++++++++++++++++++++++++++
55 ஆண்டுகளில் பல வெளியீடுகளில் பல கோடிகளை வசூலாக பெற்ற காவியம் எங்க வீட்டுப்பிள்ளை ஆகும்......ur...

orodizli
24th October 2020, 11:14 AM
"பராசக்தி". 1952 அக் 17 ல் வெளியான பராசக்தியை பெரிய வெற்றிப் படம் என்று கைபுள்ளைங்க கதறுகிறார்களே அதைப் பற்றி சற்று ஆராயலாம். படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் தங்கைப்பாசம் என்று சொல்லி தாய்நாடு வந்தவன் வேசியிடம் பணத்தையும் உடமையையும் பறிகொடுத்து பைத்தியம் மாதிரி நடித்து நீள நீள வசனங்களை பேசி வாழும், கையாலாகாத ஒரு அண்ணனின் மோசம் போன கதை. முதலில் "பராசக்தி" வெற்றிப் படமானால் அதில் சிவாஜி ஆற்றிய பங்கு என்ன? "காதலிக்க நேரமில்லை"யின் வெற்றியில் ரவிச்சந்திரனின் பங்கு என்னவோ அதைக்காட்டிலும் குறைவுதான் என்றாலும் "காதலிக்க நேரமில்லை"யின் வெற்றியில் கால் தூசி கூட பெறாத படத்தை வைத்துக் கொண்டு இந்த அலம்பல் தேவைதானா?

ரவிச்சந்திரன் ரசிகர்கள் இத்தனை மாபெரும் வெற்றிப் படத்தை வைத்துக் கொண்டு இப்படி குதிக்கலையே! 'குறைகுடம் குடம் கூத்தாடும்' என்பதை போலல்லவா இருக்கிறது. "பராசக்தி" சென்னையில் அத்தனை தியேட்டர்களிலும் ஒரே நாளில் வெளியாகவில்லை. சென்னையில்
அக் 17 தீபாவளி அன்று வெளியானது இரண்டு அரங்கில் மட்டுமே.

மூன்றாவது அரங்கான 'பாரத்தி'ல் அக் 25 அன்றுதான் வெளியானது. சென்னையில் மூன்று தியேட்டர்களிலும் 100 நாட்கள் ஓடியதாக கைபிள்ளைகள்
கதறுவதை பார்த்தால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. வெளியான அத்தனை அரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது போல நயவஞ்சக நாடகமாடும் கைபிள்ளைகள் "பராசக்தி"யின் கதை யாருக்கும் தெரியாது என்று நினைத்து புருடா, கப்ஸா விட ஆரம்பித்து விட்டார்கன்.

'பராசக்தி'யின் 100 வது நாள் கம்பெனி விளம்பரம் எங்கே.? சென்னையில் பாரகனில் மட்டுமே 106 நாட்கள் ஓடியது. 17.10.52 ல் திரையிட்டு 30.1.1953 வரை 106 நாட்கள். பாரத்தில்வெளியானது 25.10.1952. அன்று. மொத்தம் 98 நாட்கள் 30.1.1953 வரை ஓடியது. இரண்டிலுமே 31.1.1953 அன்று கணேசன் நடித்த அஞ்சலி பிக்சர்ஸ் "பூங்கோதை" திரையிடப்பட்டது நினைவில் இல்லையா! இல்லை எங்களுக்கு கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தீர்களா?.

அசோக்கில் ஓடியது 17.10.52 முதல் 5.12.52 வரை
50 நாட்கள்தான். 6.12.52 முதல் seesha என்ற இந்திப்படம் வெளியானது. சென்னையில் ஒரு தியேட்டரில் ஓடிய ஒரு தொங்கல் படத்தை வைத்துக் கொண்டு ஒரு பெரிய பில்ட்அப் அவசியமா? கைபிள்ளைகளே! உங்களின் எல்லா படங்களுமே வசூலும் பிராடு ஓடிய நாட்களும் பிராடு. மேலும் பெங்களூர், கொழும்பு
போன்ற ஊர்களில் ஓடியதாக காதில் பூ சுற்றுவதை நினைத்தால் கவுண்டமணி மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாக! ஜப்பான்ல கூப்டாக! என்ற காமெடி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. தேவையா? இது தேவையா! அட போங்கையா!

மூன்றில் இரண்டு அரங்கில் ஓடாததற்கு ஆதாரம் கிடைத்திருக்கிறது. பாரகனில் ஓடியதற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருக்கிறோம். "பராசக்தி" வெளியான நேரத்தில் கடவுள் எதிர்ப்பு கொள்கை வலுப்பெறாமல் ஆன்மீகத்தில் மக்கள் ஆனந்த நீராடிக் கொண்டிருந்த நேரம். "பராசக்தி"யை பார்க்க வேண்டாம் என அந்தக் கால பெரியவர்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு
தடை போட்ட நேரம்.

திரையிட்ட பல ஊர்களில் படம் பார்க்க ஆளே இல்லாத காரணத்தால் படத்தை பல ஊர்களில் 10, 15 நாட்களிலேயே தூக்கி விட்டார்கள். இதைக்கண்ட
தயாரிப்பு தரப்பு படத்திற்கு தடை வரப்போவதாக வதந்தியை கிளப்பி
அதனால் கொஞ்ச பேர் படம் பார்க்க
வருவார்கள் என்று நம்பி வதந்தியை பரப்பினார்கள். காசுக்காகவும் வாய்ப்புக்காகவும் கணேசன் பேசிய "அது பேசாது கல்" என்று "பராசக்தியை" இழிவுபடுத்தி பேசிய வசனம் அப்போதுதான் சென்ஸார் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது.

ஆன்மீகவாதிகள் எழுப்பிய எதிர்ப்புக் குரல் வலுத்ததால் படத்துக்கு தடை வரும் என்ற பேச்சு அடிபட்டது. அதை பயன் படுத்தி ஒருசில வாரங்கள் அதிகம் ஓட்டப்பட்டதேயன்றி படம் மிகப் பெரிய வெற்றி என்பது கற்பனைக்கெட்டாத கனவன்றி வேறெதுவுமில்லை. "பராசக்தி" ஒரு பெரிய வெற்றிப் படமல்ல என்பதற்கு கைபுள்ளைங்க தந்த "பராசக்தி" பட்டறை வசூலே சாட்சி. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி 112 நாட்களில் மிகக் குறைந்த வசூலாக ரூ 163423.99. பதிவாகியிருப்பதை பார்த்தால் படம் சுமாரான படம் என்றே தெரிகிறது.

தங்கத்தை விட சிறிய அரங்கமான சிந்தாமணியில் அவர்கள் படமான
"பாகப்பிரிவினை" 98 நாட்களில் பெற்ற வசூல் ரூ 229000 வந்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதை வைத்து மற்ற ஊர்களின் லட்சணங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். மாபெரும் வெற்றி படமான "மதுரை வீரனை"யோ "நாடோடி மன்னனை"யோ நாங்கள் போட்டிக்கு வைக்கவில்லை. அதற்கான தகுதியும் "பராசக்தி"க்கு இல்லை என்பதை நாடறியும்.

திருச்சியில் 100 நாட்களில் தூக்கி விட்டு 6 மாதம் கழித்து மீண்டும் திரையிட்டு தொடர்ந்து ஓடிய மாதிரி பீலா விடும் கைபிள்ளைகளே! பகல் கனவில் இருந்து விழித்து நனவுலகுக்கு வாருங்கள். அது மட்டுமல்ல 1952 ல் அதிகமாக 8 திரையரங்கில் 100 நாட்களும் அதிக பட்சமாக 351 நாட்களும் ஓடி அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் புரட்சி நடிகரின் "என் தங்கை" தான் என்பதை ஏற்றுக் கொண்டு மன அமைதி பெறுங்கள்.
"என் தங்கை" நீளநீள வசனங்கள் பேசாமல் விழிகளிலே சோகத்தை திரையிட்டு தங்கைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த ஒரு பாசமிகு அண்ணனின் கதை.

தகவல் உதவி: திரு சைலேஷ் பாசு.........ksr.........

orodizli
24th October 2020, 11:21 AM
டாக்டர் எம்.ஜி.ஆர். ஸ்டேடியம்
முத்துராமன் மனதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மதிப்பு, மரியாதை மட்டுமல்ல; அதனை முறையாக வெளிப்படுத்த ஒரு பெரிய ஆசை திட்டம் இருந்தது, என்ன அது?
முத்துராமன் விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் . அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு இது நன்றாகத் தெரியும், சிறந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரராக விளங்கிய அவரை, எங்கேயாவது விளையாட்டுப் போட்டியென்றால் அங்கே காணலாம். உடற்பயிற்சி தினசரி செய்து, உடலைக் கட்டாக வைத்திருந்தார். ஓய்வு கிடைத்தால் மாலை வேளைகளில் நீச்சல் குளங்களில் காணலாம்!
அப்படிப்பட்டவர் ஒருநாள் தனிமையில் நெஞ்சம் திறந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தார்:
"விளையாட்டுப் போட்டிகளிலும் , உடற்பயிற்சியிலும் அண்ணன் எம்.ஜி.ஆர் . காட்டும் ஆர்வம் பெரிது. எத்தனையோ விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் உதவியுள்ளார். தமிழகத்தை, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உலகில் முன்னணியில் நிற்க வேண்டும் என்பதில் அவருடைய ஆர்வம் சாதாரணமானதல்ல! அப்படிப் பெருமை தேடித் தந்தவர்களுக்கு பரிசுகளை அள்ளித் தந்திருக்கின்றார். இத்தகைய இதயம் கொண்டவருக்கு காலத்தால் என்றும் அழியாத நன்றிச் சின்னமாக தமிழக மக்கள் சார்பில் ஒன்று செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் "எம்.ஜி.ஆர் . ஸ்டேடியம்" என்று ஒன்று அமைக்க வேண்டும். திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் எங்கு வேண்டுமானாலும் இதனை உருவாக்கலாம் . நாம் அண்ணனைச் சென்று பார்த்து. அவருடைய அனுமதியைப் பெறவேண்டும். அவர் சம்மதிக்கமாட்டார் . நாம்தான் சம்மதிக்க வைக்க வேண்டும், எப்படியாவது ! அதன்பின்பு நாம் இந்த முயற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் துணையோடு இதனைச் செய்து முடிக்கவேண்டும் பிரம்மாண்டமாக ! " என்றார் சகோதரர் முத்துராமன்.
தூய்மையான அன்புள்ள சிறந்த கலைஞனின் அடிப்படையுள்ள மாசற்ற ஆசை இது! அந்த உயில் இத்தனை நாளாக என் உள்ளத்திலேயே இருந்தது. பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் "புரட்சித் தலைவரை நெஞ்சார நேசிக்கும் தமிழ்மக்களின் பார்வையில் வைத்துவிட்டேன்."
"டாக்டர் எம்.ஜி.ஆர். ஸ்டேடியம்" இது முத்தான ஒரு நடிகரும், மக்கள் திலகம் மீது பித்து கொண்ட நானும் கண்ட கனவாக இல்லாமல் , தமிழகம் ஏற்று செய்யப்போகும் அரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அமைய வேண்டும்! அவரிடம் பக்தி கொண்டவர்கள் இந்த நேர்த்தியான விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது! காலம் கனிந்து, புரட்சித்தலைவரின் பெயரால் ஸ்டேடியம் உருவாகட்டும்!
சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் - இதற்கு புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் பாரத் ரத்னா டாக்டர் . எம்.ஜி.ஆர் கிரிக்கெட் மைதானம் என்று பெயர் வைக்க வேண்டும்.
இதோ நாம் முதன் முதலில் சொல்லிவிட்டோம்......sb...

orodizli
24th October 2020, 06:07 PM
# கனடா கிளை மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் தங்கவேலின்
புதிய ஹைட்ரஜன் குண்டு #

நம்ம கனடா தங்கவேலு
சிவாசியோட இந்திய, ஜப்பானிய, இலங்கை, பாகிஸ்தான், ஜெர்மனி, செக் குடியரசு இன்னும் பல நாடுகளில் கரை காணாமல் ஓடி அங்கெல்லாம் நிகழ்த்திய வசூல் சாதனைகளை பதிவிட்டு பதிவிட்டு சலித்து விட்டது போல

அதனால் அடுத்த தயாரிப்பாக சிவாஜி கை சிவக்க ஈந்ததாக ஒரு புதிய பட்டியலை வெளியிட்டு அந்த காலத்திலேயே இத்தனை லட்சங்களை கணேசன் அள்ளிக்? கொடுத்து ஆனால் யாருக்கும் தெரியாமல் கொடுத்து அதனால் ஈக்
கஞ்சன் என்று பெயரெடுத்து விட்டாரே என்று கண்ணீர் சிந்தி பதிவு போட்டிருக்கிறார்,

அதுவும் இது ஒரு மீள் பதிவு,

சரி போகட்டும், இப்படி கல்வி வளர்ச்சிக்கென்று மட்டும் கொடுத்த லட்சங்களை கணக்கெடுத்தால் 6000 கோடி வருகிறதாம் ( நான் முன்பே சொல்லியிருக்கிறேன் இதய நோய்
உள்ளவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள் இந்த மாதிரி பதிவுகளை படிப்பதை தவிர்க்கவும் )

எனக்கு ஒரு குறை என்னவென்றால் போட்டதுதான் போட்டீர்கள் மொத்தமா
தெவச்சி ( குழம்ப வேண்டாம் இது எங்க கன்னியாகுமரி மாவட்ட பாஷை ) ஒரு 10000 கோடியா போட்டிருக்கக் கூடாதா?

சரி பரவாயில்லை அடுத்த தடவை கொஞ்சம் பார்த்து போட்ருங்க சரியா?

பார்த்துக்கோங்க மகா ஜனங்களே இப்படியெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்த பரம்பு மலை பாரிக்கு அடுத்த வீட்டுக்காரரான கணேசனின் பெயர் இந்நாள் வரை எந்த பத்திரிக்கையிலோ அல்லது யார் மூலமாகவோ வெளி வராமல் போனது விந்தையிலும் விந்தையாகத்தான் உள்ளது ( ஏ ஊடகங்களே ஒரு வள்ளலின் பெயரை ஏன் இப்படி இருட்டடிப்பு செய்கிறீர்கள்? நீங்கள் நன்றாக இருப்பீர்களா?
எங்கள் வயித்தெரிச்சல்
உங்களை எல்லாம் சும்மா விடாது )

கடைஎழு வள்ளல்களின்
வரிசையில் வந்த இந்த ஒன்பதாவது வள்ளலையா ( எட்டாவது வள்ளல் என்று தலைவரை அழைக்கிறார்கள் ) மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து அவர்கள் ஜமுக்காளத்தில் வடி கட்டின கஞ்சன் என்று சொன்னார்,

" எங்கள் தங்க ராஜா " படப் பிடிப்பின் போது அதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு அன்பளிப்பாக ஏதாவது கொடுக்கலாம் என்று நினைத்த தயாரிப்பாளர் ராஜேந்திர பிரசாத்தை தடுத்து நீங்கள் ஏன் கொடுக்க வேண்டும்?
ஸ்டூடியோ முதலாளி கொடுக்கட்டும் என்று சொன்ன புண்ணியவான் இந்த வள்ளல்,

கடும் பஞ்சத்தினால் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் இடம் பெயர்ந்து அடுத்த மாவட்டங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்றபோது ஒரு படப் பிடிப்பில் இருந்த கணேசன் அவர்களை சந்தித்து குறை கேட்கிறேன் பேர்வழி என்று குறைகளை கேட்டு விட்டு மெட்ராஸ் போனவுடன் உங்கள் நல்வாழ்வுக்காக என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு
சென்னை வந்தவுடன் மறதி நோயால் பாதிக்கப்பட்டது அன்றைய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று,

இதுவும் ஒன்பதாவது வள்ளல் செய்த மிகப்பெரிய கொடை ( கேட்கும் போதே புல்லரிக்குது )

1962 இல் இந்திய சீன
யுத்தத்தின் போது தனக்கு கிடைத்த 100 பவுன் தங்கப் பேனாவையும், தன் மனைவியின் நகைகளையும் யுத்த நிதிக்கு கொடுத்தவர் இந்த ஓரி (1962 இல் அதிக பட்சம் ஒரு கிராம்
தங்கத்தின் விலை 12 ரூபாய், குறைந்த பட்சம் 8.60 ரூபாய் ) ஆனால் நேரு தெரியாமல் 75000 ரூபாய் கொடுத்த எம்ஜிஆருக்கு எப்படி பாராட்டுக் கடிதம் எழுதினாரோ தெரியவில்லை ( இதிலும் ஒரு பெரிய சதி இருந்திருக்கிறது )

இதுவெல்லாம் ஒரு சாம்பிள்தான், இன்னும் எவ்வளவோ இருக்கிறது , ஆனால் எம்ஜிஆரை கொடைவள்ளல் என்று சொல்வதன் மர்மம் என்ன என்று நமக்கு விளங்க வில்லை,

அடுத்தது 1961 இல் வந்த பேசும் பட செய்தியாம் அதாவது அதில் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார்" அகில இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர்களை வரிசைப் படுத்துங்கள் பார்ப்போம் "

பதில் : சிவாஜி, ஜெமினி, எம்ஜிஆர்

உடனே இவர்கள் பார்த்தீர்களா தி. மு. க எம்ஜிஆரை வளர்த்து விடவில்லை என்றால் s. S. R, ஜெமினி ரேஞ்சில் தான் எம்ஜிஆர் இருந்திருப்பார் ஆனால் தி. மு. க செய்த துரோகம் தமிழனை தமிழனே அழித்தான்.

அறிஞர் அண்ணாவிடமே நீங்கள் எம்ஜிஆர் கட்சியா என்று கேட்ட நிகழ்வுகளெல்லாம் உண்டு,

உலகத்திலேயே முதன் முறையாக தான் ஏற்றுக் கொண்ட ஒரு கட்சியின் கொடியை மிகவும் தைரியமாக தன் எம்ஜிஆர் பிக்சர்சின்
எம்ப்ளமாக திரையில் காட்டியவர் தலைவர்,

தன் திரை உலக முன்னேற்றத்தை சிறிதும் நினைக்காமல் அப்போதுதான் தொடங்கிய ஒரு திராவிடக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர் தலைவர்,

ஆனால் தலைவர் கட்சியில் சேர்ந்ததும் சிங்கம் இருக்கும் காட்டில் இந்த சிறு நரிக்கு வேலையில்லை என்று ஓடி தன் சொத்துக்களை பாதுகாக்க ஆளும் கட்சியில் சரணாகதி அடைந்தவன் அல்ல என் தலைவன்,

உனக்கு கொள்கை தான் பெரிது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?

உனக்கு "சிவாஜி " என்னும் பட்டத்தைக் கொடுத்த பெரியாரின்
திராவிடர் கழகத்தில் அல்லவா சேர்ந்திருக்க வேண்டும் (ஐயோ அப்புறம் எங்க சொத்தை யார் பாது காப்பது? )

தான் தி. மு. க வில் இருந்த வரை காலையில் நடிப்பு மாலையில் கழக பொதுக்கூட்டம் என்று தன் பொன்னான மேனியை புண்ணாக்கி உழைத்தவன் என் தலைவன்,

நெற்றியில் உதயசூரியன் இலச்சினையை வரைந்தும், தன் பெயரையே உதயசூரியன் என்று வைத்துக்கொண்டு நடித்தவன் என் தலைவன்,

தன் மனைவியின் மரணச் செய்தி கேட்டும் ஒப்புக்கொண்டபடி கூட்டத்தில் பரப்புரையை முடித்துக் கொண்ட பின்பே கதறி அழுதவன் என் தலைவன்,

இப்படி சொல்லச் சொல்ல ஓராயிரம் கதைகள், இந்த லட்சணத்துல வளர்த்து
விட்டார்களாம்

தமிழனாம் தமிழன்,

யார் தமிழன்?

ஆந்திராவில் இருந்து பஞ்சம் பிழைக்க இங்கு வந்தவன் தமிழனாம்
ஆனால் இலங்கை கண்டி என்னும் தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் நாட்டில் குடியேறி என் தாய் தமிழுக்காக தமிழ் பல்கலைக் கழகம் தொடங்கி, உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழுக்காகவும், தமிழர் களுக்காகவும் தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்து தன் இறுதி உயிலில் கூட தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் வாய் பேச முடியாத, காது கேளாத தமிழ் நாட்டு செல்வங்களுக்கு எழுதி வைத்து மறைந்து போன என் தலைவனை
இனம் பிரித்துப் பார்க்க யாருக்குடா தைரியம் இருக்கு?

இன்றைய மலையாள தேசம் ஒரு காலத்தில் கண்ணகிக்கு சிலை எடுக்க வட நாடு சென்று கனக விசயரை வென்று அவர்களின் தலையிலே கல் சுமக்க வைத்து கற்புக்கரசிக்கு சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் ஆண்ட தமிழ் தேசமாக இருந்ததை எவனும் மறைக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது,

நானும் குமரி மண்ணில் பிறந்தவன்தான், என் பாட்டனாரும் குமரி மண் தமிழகத்தில் இணைந்த நவம்பர் 1 1956 க்கு முன் பிறந்தவர்தான்,
என்னை மலையாளி
என்று சொல்வியாடா
எருமை மாடு,

யார் தமிழன்?

தமிழர்களின் அடையாளமாக இன்று உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்தில் தெய்வமாக வாழும் மாவீரன் பிரபாகரன் தலைவரின் மரணச் செய்தி கேட்டு சிறு பிள்ளைகளைப் போல
குமுறி கண்ணீர் விட்டது வரலாறு,

அது மட்டுமல்ல தலைவருக்காக வன்னி மண்ணில் இரங்கல் உரை நிகழ்த்திய போது
சொன்னார் " தமிழ் இனத்தின் விடுதலைக்காக தன் வாழ்நாளெல்லாம் ஏங்கி அதன் விடுதலைக்காக பாடு பட்ட ஒரு உண்மையான தலைவனை இந்த இக்கட்டான சூழலில் இழந்து நிற்கிறோம்,
அந்த தலைவனின் இழப்பு நம் தமிழ் தேசிய
விடுதலையை தள்ளிப் போக வைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை "

இதே வார்த்தைகளை வன்னி சென்ற திரு. வை. கோ. அவர்களிடமும், திரு. சீமான் அவர்களிடமும்
புலம்பித் தீர்த்தவர் மாவீரன் பிரபாகரன் அவர்கள்,

தன் உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் கூட 2 கோடி ரூபாய்களை தம்பியிடம் சேர்த்து விடுங்கள் என்று சொன்ன மாமனிதன் என் தலைவன்,

இக்கட்டான நேரங்களில் இந்திய அரசின் குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் தமிழ் இனத்தின் விடுதலைக்காக துடித்த
உண்மையான தலைவன் என் தலைவன்,

ஆனால் சகோதர யுத்தம் நடத்தி வீழ்ந்து போனார்கள் என்று சொல்லி கொச்சைப் படுத்தியவன், பதவிப் பிச்சைக்காக டெல்லிக்கு காவடி தூக்கியவன், உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடி நிருபர்கள் போர் நிறுத்தத்தை மீறி தமிழர்கள் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது
" மழை விட்டாலும் தூவானம் விடவில்லை " என்று கேலி பேசியவர்கள் தமிழர்கள் இல்லையா?

பதிவு போடுவதற்கு முன் கவனமாக எழுதுங்கள்,

தங்கத் தலைவனைப் பற்றி எழுத நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்த்து எழுதுங்கள் புல்லர்களே !


தலைவரின் அன்புத் தொண்டன்

ஜே. ஜேம்ஸ் வாட்..........

orodizli
25th October 2020, 09:11 AM
#ஆயிரத்தில்_ஒருவன்’ படத்தில் காதல் காட்சிக்கான பாடல் எப்படிப் பிறந்து வருகிறது…?….!

ஆண்: “நாணமோ? இன்னும் நாணமோ? – இந்த
ஜாடை நாடகம் என்ன? – அந்தப்
பார்வை கூறுவதென்ன?
நாணமோ?…. நாணமோ?…..

பெண்: நாணுமோ? இன்னும் நாணுமோ? – தன்னை
நாடிடும் காதலன் முன்னே – திரு
நாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ? ….. நாணுமோ?”

பாடல் பிறந்து வந்த விதம் கண்டீர்! டி.எம்.எஸ். பி. சுசீலா இருவரின் இன்பக் குரல்களில் ஒலிக்கும், இறவாக் கவிஞர் இயற்றிய இந்தப் பாடல் தரும் இனிமையை இன்றும் நம் இதயங்கள் குளிரக் கேட்கலாமே!

இப்பாடல் காட்சியில் முதன்முதலாகப் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும இணையந்து நடித்த பாங்கும், பார்த்தோர் உள்ளங்களைப் பரவசத்தில் மூழ்கச் செய்தன என்பதும் உண்மையே.

இப்பாடல் காட்சியில், ஜெயலலிதா நடிக்கும்போது, அவரையும் அறியாமல் ஒருவிதமான நடுக்கம் உண்டாகி விட்டது. அதனைப் பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர். ‘என்ன? ஏன் இப்படி நடுங்குறே? எதற்காக இப்படியெல்லாம் நடுங்க வேண்டும்? என்றார்.

எப்படியோ…. பாடல் காட்சியில் ஜெயலலிதா நடித்து முடித்தார். இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பின்போது, அங்கு வந்திருந்த சாண்டோ சின்னப்பா தேவரும், காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததும், ஜெயலலிதாவுக்குத் தைரியம் கூறி, ‘தைரியமா நடிக்கணும்மா… எம்.ஜி.ஆரோடு சரோஜாதேவி நடிச்சிருக்கிற மாதிரி நடிக்கணும்!’ என்றும் கூறிச் சென்றார்.

ஆனால், பாடல் காட்சி திரையில் வரும்போது, கவிஞரின் நாணமோ? இன்னும் நாணமோ?’ என்ற நளின வார்த்தைகளுக்கு ஏற்பவே புரட்சிச் செல்வியின் நடிப்பும் அமைந்திருந்தது கண்டு அனைவரும் பாராட்டினர்

இப்படிக் கலைச்செல்விக்காக, கவிஞர் தந்த முதல் பாடல்களை எல்லாம் முழுமையான வெற்றி பெற்ற பாடல்களே எனலாம்.

இதே படத்தில் காதல் ஏக்கத்தில் கதாநாயகன் பாடுவதாகக் கண்ணதாசன் எழுதிய, டி.எம்.எஸ். குரலில் ஒலித்த ஒப்பற்ற பாடல் ஒன்றும் உண்டு. அதுதான்…..

“ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ!
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ!”

என்று ஆரம்பமாகும் பாடல்.

“நாடாளும் வண்ண மயில்
காவியத்தில் நான் தலைவன்!
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்!
மாளிகையே அவள் வீடு
மரக்கிளையே என் கூடு!…..”

*இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் -இராமமூர்த்தி இணைந்து இசையமைத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த கடைசித் திரைப்படம் இதுவே*..........ns...

orodizli
25th October 2020, 09:15 AM
பராசக்தி...
கணேசன் அறிமுகம் ஆவதற்கு
முக்கிய காரணம்..
1) ஏவி.எம். மெய்யப்ப செட்டியார்..
2)நேஷனல் பெருமாள்...
3) வசனகர்த்தா..
மு.கருணாநிதி..
4) அன்றைய முக்கிய நடிகர் s.v.சகஸ்ரநாமம்
5).அண்ணாவின் சிபாரிசு...

அடுத்து...
பராசக்தி மக்களிடம் சென்றடைந்தது...
1) கருணாநிதி
பராசக்தியில் ....
பரசக்தி கல் என எழுதியது...

2).கல் என பேசியதால் அதை வழக்கு போட்டவர்...
இது மட்டும் அன்று வழக்குக்கு வரவில்லை என்றால்...
கணேசன் என்ற நடிகர் ஒசி கணேசனாக தான் ஏதோ நாடகத்தில் காலம் தள்ளி இருப்பார்...

அடுத்து...
சத்ரபதி சிவாஜியின் பெயர் இப்படி...
கணேசன் என்ற நடிகருக்கு முன் லோல்பட்டு இருக்காது...

அடுத்து...
1952 க்குப்பின்.. 16 ஆண்டு கழித்து தான் இப்படம் சென்னை சித்ராவில் தூசி தட்டி போட்டார்கள்...

அடுத்து..
அன்று சகஸ்ரநாமம் முன்னனி நடிகர்...
எஸ்.எஸ்.ஆர். தி.மு.க.பேச்சாளர்....
கருணாநிதி வசனம்..
இது தான் படம் ஒரளவுக்கு வெற்றி பெற துணையாக நின்றது...

அடுத்து..
கடந்த 20 வருடங்களில்
சன் டிவி... கருணாநிதி டிவியில்... கருணாநிதி வசனத்தில் தான் பராசக்தி என்றும் அடுத்து தான் நடிகன் பெயரை சொல்லுவதும்... இன்றும்....
முரசு டி.வியில் தொடர்கிறது....
அப்படி என்றால் கருணாநிதி இல்லை என்றால் கணேசன் நடிகன் என்று ஒருவர் பின்னாளில் இல்லை என்பது பொருள்...

அடுத்து...
மதுரை தங்கம் 1952 வசூல் பொய்யாகும்...1லட்சம் தான் வந்திருக்கும்...
ஏன் என்றால்
12 ஆண்டு கழித்து வந்த கர்ணனுக்கு... .... பராசக்தி வசூலை விட
2 மடங்கு வசூல் வர வேண்டும்..
ஆனால் 2 லட்சமே கூட நெருங்காத (1964 ல் வெளியான ) கர்ணன் வசூல் போல் சித்தரிக்கபட்டுள்ளது...

கண்டிப்பாக பராசக்தி
ஒரு லட்சத்திற்குள் தான் வசூல் இருக்கும்...

அடுத்து...
திருச்சி 100 நாள் ஒட்டபட்டதை
245 என்றும்..
275 என்றும்... கதையளந்து விட்டிருக்கின்றானுங்க...

அடுத்து...
சென்னை பாரகனில்
பராசக்தி 100 நாள் ஓடியீருக்க முடியாது...

அடுத்து...
இலங்கை...
பராசக்தி 100 நாள்...
150 நாள்...200 நாள் விளம்பரம் இல்லாது...
38ம் வார விளம்பரம் மட்டும் எப்படி வந்தது...
கனடா சிவா செய்த நரி தந்திரம்...
இலங்கை முழுதும் ஒடிய இணைந்த வாரத்தை 38 வாரம் என டிசைன் செய்த பொய் இவனுக்கு மட்டுமே சாத்தியம்...

அடுத்து..
ஏவி.எம்மில்
இன்று வரை புதிய
டி.ஜி. பீட்டா பிரிண்ட் இருந்தும்....
புதிய பிரிண்ட்டை போட 40 வருடமாக ஆள் இல்லை...

2015 ல் பாசமலர் டிஜிட்டலில்
15 லட்சத்திற்கு மேல் செலவு செய்து 3 நாள் ஒடிய வரலாறாகி போனது என்பதால் தானா.....
இப்படத்தை எடுத்து...
பல லட்சத்தை இழந்து போனவர் தான் கணேசன் ரசிகரான பூமிநாதன் ஆவார்...
போல் ஆகி விடும் என்று நினைத்து தான்...
கனடா சிவானந்தன்... முரளி... சுப்பு..... போன்ற கணேசன் ரசிகர்கள் கூட ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு இன்று வரை வரவில்லை...

இப்படி எழுதிகொண்டே போகலாம்...

மேலும் தொடருவோம் நன்றி...

கடைசியாக....
முதல் படத்தில் உலகமகா நடிகன்
சூப்பர் ஸ்டார் ஆனதை சொல்லாதீர்கள்...
அதே கணேசன்...
அரசியலில் கால் வைத்து...வெத்து வேட்டு ஸ்டாராகி விட்டார்....

பாவம்.... கணேசன் என்ற நிடிகருக்கு பொய்யாலேயே...
அர்ச்சனை செய்தால்...நிலைக்குமா
கணேசனின் தரித்திர புகழ்!

பராசக்தி... பரதேசியாகிவிட்டது...
பரதேசி படமும் கணேசன் நடித்ததுங்க......bsr...

orodizli
25th October 2020, 09:15 AM
அன்று தமிழ்படவுலகில் வசூலின் மூலஸ்தானம் மக்கள் திலகம் ஒருவர் தான்..அத்தலைவரின் காவியங்களே எல்லா ஏரியாக்களிலும் சாதனை தான்...

1970 ல் மாட்டுக்கார வேலன் சாதனைகள்
+++++++++++++++++++++++++++++++
கோவையில்...
ஈரோட்டில்.....
வெற்றி படைத்த மக்கள் பேரரசின்
மாட்டுக்கார வேலன்
20 வாரங்களை வெற்றிக்கொண்டது.
1970 ம் ஆண்டு மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் மட்டுமே இரண்டு சென்டரில் 20 வாரங்களை கடந்தது...
வெற்றி சாதனைகள்...
கோவை இருதயா 144 நாள்
ஈரோடு சென்ட்ரல் 142 நாள்
திருப்பூர் 60 நாள்
பொள்ளாச்சி 60 நாள்
ஊட்டி 53 நாள்
மேட்டுப்பாளையம் 58 நாள்
கோபிசெட்டிபாளையம் 50 நாள்
உடுமலை 55 நாள்
பவானி 53 நாள்
அதிக சென்டரில் 50 நாளை கடந்து சாதனையாகும்...

+++++++++++++++++++++++++++++++

நடிகப்பேரரசின் "நம்நாடு " சாதனைகள்
++++++++++++++++++++++++++++++++
திருச்சி,குடந்தையில்
இரண்டு நகரிலும்...
1969 ல் வெளியான
மக்கள் திலகத்தின் நம்நாடு காவியம் தான் 100 நாளை கடந்து சாதனையாகும்.
மற்றும் வெற்றிகள்...

திருச்சி வெலிங்டன் 119 நாள்
குடந்தை விஜயலட்சுமி 101 நாள்
மயிலாடுதுறை 96 நாள்
பட்டுக்கோட்டை 96 நாள்
தஞ்சாவூர் 85 நாள்
கரூர் 85 நாள்
புதுக்கோட்டை 62 நாள்
மன்னார்குடி 55 நாள்
நாகபட்டினம் 53 நாள்
திருவாரூர் 50 நாள்

திருச்சி ....தஞ்சை மாவட்டகளில்
நம்நாடு காவியம் 10 சென்டரில் மிகப்பெரிய வெற்றியாகும்....ur...

orodizli
25th October 2020, 04:41 PM
இலங்கையில் ஒரே சமயத்தில்
17 திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம், திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி MGR அவர்கள் நடித்த "நாடோடி மன்னன்" - {1958}
1. கிங்ஸ்லி - கொழும்பு
2. காமினி - கொழும்பு
3. பிளாஸா - கொழும்பு
4. நவா - கொழும்பு
5. சபையர் - கொழும்பு
6. குயின்லன் - கொழும்பு
7. வெம்பிலி - கண்டி
8. வெலிங்டன் - யாழ்ப்பாணம்
9. மனோகரா - யாழ்ப்பாணம்
10. விஜயா - மட்டக்களப்பு
11. ஸ்ரீ கிருஷ்ணா - திருகோணமலை
12. மொடர்ன் - பதுளை
13. விஜித்தா - மஸ்கெலியா
14. தீவொளி - நுவரெலியா
15. தாஜ்மகால் - கல்முனை
16. நியு சினிமா குருநாகலை
17. ஜெமினி - ராகலை
ஆகிய திரையரங்குகளில் ஒரே சமயத்தில் திரையிடப்பட்டது............Suthrn

fidowag
25th October 2020, 11:50 PM
தனியார் தொலைக்காட்சிகளில் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆரின் திரைக்காவியங்கள்* ஒளிபரப்பான*பட்டியல் (18/10/20முதல் 25/10/20 வரை )
-----------------------------------------------------------------------------------------------------------------------
18/10/20* மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - சக்கரவர்த்தி திருமகள்*

19/10/20 -சன்* லைப் - காலை 11 மணி -* தெய்வத்தாய்*

* * * * * * * *மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - விவசாயி*

* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி / இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*

* * * * * * *ராஜ் டிஜிட்டல் -பிற்பகல் 2.30 மணி - தாயை காத்த தனயன்*

* * * * * * ராஜ் டிஜிட்டல் - இரவு 7 மணி* - பறக்கும் பாவை*

* * * * * * பாலிமர் டிவி* -* இரவு 11 மணி -* தாய் சொல்லை தட்டாதே*

20/10/20 - சன் ;லைப்* - மாலை 4 மணி* - புதிய பூமி*

* * * * * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*

21/10/20* *சன் லைப் -* காலை 11 மணி - அன்பே வா*

* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * * ராஜ் டிஜிட்டல் -இரவு 10.30 மணி - என் அண்ணன்*

22/10/20 -மெகா டிவி -மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * ராஜ் டிஜிட்டல் - 12.30 மணி - தாய்* சொல்லை தட்டாதே*

* * * * * * *புதுயுகம் டிவி -பிற்பகல் 1.30 மணி - நவரத்தினம்* *

* * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - என் கடமை*

23/10/20 - சன் லைப் - காலை 11 மணி - இதயக்கனி*

* * * * * * * மெகா டிவி - மதியம் 12 மணி - படகோட்டி*

* * * * * * *மீனாட்சி டிவி -பிற்பகல் 12.30 மணி - நல்ல நேரம்*

* * * * * * *மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - தாய் சொல்லை தட்டாதே*

* * * * * * மீனாட்சி டிவி -இரவு 8.30 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * ஜெயா டிவி - இரவு 9 மணி - குமரிக்கோட்டம்*



24/10/20 - சன் லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*

* * * * * * * *மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி -* முகராசி*

* * * * * * * ராஜ்* டிவி - பிற்பகல் 1.30 மணி- நாடோடி மன்னன்*

25/10/20- முரசு டிவி - மதியம் 12மணி /இரவு 7 மணி- நான் ஏன் பிறந்தேன்*




* * * * * * *

orodizli
26th October 2020, 07:30 AM
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
1967 ல் மகத்தான வெற்றி....
வசூலில் மாபெரும் வெற்றி.....
புரட்சிப்பேரரசு எம்.ஜி.ஆர் வழங்கும்...
தேவர் பிலிம்ஸின் தயாரிப்பில்
18 நாளில் உருவான வெற்றிக்காவியம்...
கறுப்பு வெள்ளையில்.....
நடிகாப்பேரரசின்
காவல்காரன் திரைப்படத்தின்
இமாலய வெற்றிக்குப்பின்....
தமிழகமெங்கும் முரசு கொட்டிய
காவியம் " விவசாயி " ஆகும்....
+++++++++++++++++++++++++++
1967 ல் தேவர் பிலிம்ஸ்க்கு
மக்கள் திலகம் வழங்கிய படைப்பு ...2

புரட்சிநடிகர் குண்டடி படுவதற்கு முன் தன் இயற்கை குரலால் வழங்கிய முதல் படைப்பு... தாய்க்கு தலைமகன்...
புரட்சிநடிகர் மறுபிறவி எடுத்து
வழங்கிய இரண்டாவது காவியம்
விவசாயி ஆகும்....
************************************
1962 ல் ...
தாயைக்காத்த தனையன், குடும்பத்தலைவன்

1963 ல்....
தர்மம் தலைக்காக்கும்,
நீதிக்குப்பின் பாசம்

1964 ல்.......
வேட்டைக்காரன், தொழிலாளி

1966 ல்....
முகராசி, தனிப்பிறவி

1967 ல்....
தாய்க்குத் தலைமகன்,விவசாயி

1968 ல்.....
தேர்த்திருவிழா, காதல் வாகனம்

6 ஆண்டுகள் மக்கள் திலகத்தை வைத்து
தலா 2 திரைப்படங்கள் தயாரித்த நிறுவனம்.... தேவர் பிலிம்ஸ் ஆகும்!
***************************************
1967 ல் ......
குறுகிய கால தயாரிப்பில் விவசாயி
திரைப்படம் ஏற்படுத்திய வெற்றிகள்....
**************************************
40 திரையில் வெளிவந்து அனைத்து அரங்கிலும் 5 வாரத்தை கடந்து....
22 திரையில் 50 நாட்கள் ஒடியது!
***********************************
கோவையிலும்.... சேலத்திலும்
85 நாட்கள் ஒடியது....
மதுரையிலும்.... திருச்சியிலும்
75 நாட்கள் ஒடியது.....
+++++++++++++++++++++++++
50 நாட்களை வெற்றிகொண்ட திரையரங்குகள்...
*******************************
சென்னை கிருஷ்ணா 66 நாள்
சென்னை கிருஷ்ணவேணி 51 நாள்
சென்னை ஸ்டார் 42 நாள்
சென்னை புவனேஸ்வரி 36 நாள்
சென்னை வீனஸ் 35 நாள்
+++++++++++++++++++++++++++
நெல்லை,திண்டுக்கல்,விருதுநகர்
ஈரோடு, ஆத்தூர், குடந்தை, தஞ்சாவூர்
கரூர், ப.கோட்டை, வேலூர், பாண்டி,
மாயூரம், தி.மலை.....
+++++++++++++++++++++++++++++++
பல நடிகரின் கலர்படங்கள்...மற்றும்
100 நாள் ஒட்டபட்ட....
ஊ. வரை உறவு.... இருமலர்கள்....
கலாட்டா கல்யாணம், உயர்ந்த மனிதன்
மற்றும் பல படங்களின் வசூலை வென்று சாதனை படைத்த காவியமாகும்...

53 ஆண்டுகளாக பல வெளியீடுகளில் சாதனை படைத்துள்ளது....

விவசாயி திரைபடத்தின் பாடல்கள் யாவும் அருமை....

விவசாயி திரைப்படத்தின் கதை அமைப்பு... காட்சியமைப்பு யாவும் சிறப்பு.....

விவசாயி காவியம்....
விவசாயதுறைக்கு மகுடம் பதித்த காவியம்...

விவசாயி..... என்றாலே
உலகத்தில் உள்ள மக்களுக்கு அன்னமிடும் உழைப்பாளி....
தொழிலாளி.... படைப்பாளி.....

விவசாயி என்பவர்.....
"உழைப்பவரே உயர்ந்தவர்"
என போற்றும் புரட்சியாரின் வாழ்வியல் தத்துவமாக வாழ்பவர்!.........ur...

orodizli
26th October 2020, 07:34 AM
புரட்சித் தலைவா்
எம் ஜி ஆா் அவா்களும்
புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவா்களும் இணைந்து
நடித்த படங்கள் 28 .

14 வண்ணப் படங்களாகவும் ,
14 கருப்பு வெள்ளை படங்களாகவும்
இவை வெளி வந்தன.

27 படங்களின் பெயர்களும் , அவர்கள்
நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களும்
திரைப்படம் வெளியான நாட்களும்
முறையே :

************

09/07/1965 - ஆயிரத்தில் ஒருவன்

கதாபாத்திரங்களின் பெயர் : (மணிமாறன் / பூங்கொடி )
************
10/09/1965 - கன்னித்தாய்

கதாபாத்திரங்களின்பெயர் :
( சரவணன் / சரசா )
************

18/02/1966 - முகராசி

கதாபாத்திரங்களின் பெயர் :
( ராஜ்/ஜெயா )
****************

27/05/1966 - சந்திரோதயம்

கதாபாத்திரங்களின் பெயர் :
( சந்திரன்/தேவி )
******************

16/09/1966 - தனிப்பிறவி

கதாபாத்திரங்களின் பெயர் :
( முத்தையா/மாலதி )
*****************

19/05/1967 - அரச கட்டளை

கதாபாத்திரங்களின் பெயர் :
( விஜயன்/மதனா )
******************

07/09/1967 - காவல்காரன்

கதாபாத்திரங்களின் பெயர் :
( மணி /சுசீலா )
******************
தாய்க்கு தலை மகன்...
11/01/1968 - ரகசிய போலீஸ் 115

கதாபாத்திரங்களின் பெயர் :
( ராமு /லீலா )
******************

23/02/1968 - தேர்த் திருவிழா

கதாபாத்திரங்களின் பெயர் :
( சரவணன் / வள்ளி )
********************

15/03/1968 - குடியிருந்த கோயில்

கதாபாத்திரங்களின் பெயர் :
(ஆனந்த் / ஜெயா )
*****************

24/04/1968 - கண்ணன் என் காதலன்

கதாபாத்திரங்களின் பெயர் -
( கண்ணன்/ மல்லிகா )
******************

27/06/1968 - புதிய பூமி

கதாபாத்திரங்களின் பெயர் -
( கதிரவன்/ கண்ணம்மா )
********************

15/03/1968 - கணவன்

கதாபாத்திரங்களின் பெயர் -
( முருகன்/ ராணி )
********************

20/09/1968 - ஒளி விளக்கு

கதாபாத்திரங்களின் பெயர் -
( முத்து / கீதா )
*******************

21/10/1968 - காதல் வாகனம்

கதாபாத்திரங்களின் பெயர் -
( பாலு / ராதா )
*******************

01/05/1969 - அடிமைப்பெண்

கதாபாத்திரங்களின் பெயர் -
( வேங்கையன் - ஜீவா )
********************

07/01/1969 - நம் நாடு

கதாபாத்திரங்களின் பெயர் -
( துரை / அம்மு )
******************

14/01/1970 - மாட்டுக்காரவேலன்

கதாபாத்திரங்களின் பெயர் -
( வேலன் / லலிதா )
*******************

12/05/1970 - என் அண்ணன்

கதாபாத்திரங்களின் பெயர் -
( ரங்கன் / வள்ளி )
*******************

29/08/1970 - தேடி வந்த மாப்பிள்ளை

கதாபாத்திரங்களின் பெயர் -
( சங்கர் / உமா )
*******************

09/10/1970 - எங்கள் தங்கம்

கதாபாத்திரங்களின் பெயர் -
( தங்கம் / கலா )
*****************

26/01/1971 - குமரிக்கோட்டம்

கதாபாத்திரங்களின் பெயர் -
( கோபால் / குமரி )
*****************

18/09/1971 - நீரும் நெருப்பும்

கதாபாத்திரங்களின் பெயர் -
( மணிவண்ணன் / காஞ்சனா )
******************

09/12/1971 - ஒரு தாய் மக்கள்

கதாபாத்திரங்களின் பெயர் -
( கண்ணன் / ராதா )
********************

13/04/1972 - ராமன் தேடிய சீதை

கதாபாத்திரங்களின் பெயர் -
( ராமன் / சீதா )
********************

15/09/1972 - அன்னமிட்ட கை

கதாபாத்திரங்களின் பெயர் -
( துரைராஜ் / சீதா )
**********************

10/08/1973 - பட்டிக்காட்டுப் பொன்னையா

கதாபாத்திரங்களின் பெயர் -
( பொன்னையா / கண்ணம்மா )

_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+......

orodizli
26th October 2020, 07:35 AM
#எம்ஜிஆர் #பைத்தியம்

தமிழில், "#பைத்தியம்", "#வெறியன்" என்பதெல்லாம் ஒருவரை இழிவாகக் குறிப்பிடும் வார்த்தைகளாகும். ஒருவரைப் 'பைத்தியம்' என்று ஏசினால் ஒன்று நம்மை அடிக்கவருவார் அல்லது நம்மைக் கண்டபடி ஏசுவார். இது தான் நிதர்சனமும் கூட...

ஆனால் இந்த இரு வார்த்தைகளுக்குமே ஒப்பற்ற மரியாதை கிடைக்கிறதென்றால் அது உலகிலேயே இந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாகத் தான் இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து...

#எம்ஜிஆர் #பைத்தியம், #எம்ஜிஆர் #வெறியன்...

இந்த வார்த்தைகள் அநேகமாக எல்லா எம்ஜிஆர் பக்தர்களாலும் பேசப்படும் என்பதை நான் நிறைய தருணங்களில் பார்த்திருக்கிறேன்...

ஒருவர் சொல்வார் : "நான் எம்ஜிஆர் ரசிகர்னு", அதை இடைமறித்து இன்னொருவர் கூறுவார் : நான் எம்ஜிஆர் வெறியன்னு", இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மற்றவர் இவர்களைப் பார்த்து ஏளனமாகக் கூறுவார் : "அட போங்கப்பா, நான் எம்ஜிஆர் பைத்தியம் " அப்படீன்னு...

இப்படித் தன்னைப் பெருமையாகப் பறைசாற்றுவதில் எம்ஜிஆர் பக்தர்களுக்குத் தான் எவ்வளவு பெருமை ...!

முன்பு ஒரு பதிவில் நான் வாத்தியார் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று போட்டதற்குக்கூட, ஒரு பக்தர் அதெப்படிச் சொல்லலாம்...? அவர் 'கோடியில் ஒருவர்' என்று சண்டைக்கு வந்துட்டாரு....

தங்களது எம்ஜிஆர் பக்தியைக் காண்பிப்பதி்ல் தான் என்ன ஒரு போட்டி...எந்தளவு அவர் மேல் ஈடுபாடும் பக்தியுமிருந்தால் இப்படிக் கூறிப் பெருமைப்படுவார்கள்...!!!

பக்தியின் உச்சநிலை இது...
எந்த அளவு உன்னதமானவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள்...

இழிவான வார்த்தைகள் கூட எம்ஜிஆரைத் தாங்குவதால் எப்பேர்ப்பட்ட பெருமையை அடைகிறது பாருங்கள்...!

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பாதம் பட்டதால் கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு விமோசனம்...

எம்ஜிஆரின் பெயரைத் தாங்கியதால் இந்த வார்த்தைகளுக்கு விமோசனம் ...

#நானும் #ஒரு #எம்ஜிஆர் #பைத்தியம் என்று கூறுவதில் எனக்கும் பேரானந்தம்...

உங்களுக்கு ???........tg...

orodizli
26th October 2020, 08:59 AM
தமிழகத்தில் பருவமழை பொழிந்து விட்டால் மகசூல் அமோகமாக இருக்கும். குறிப்பாக திருச்சி தஞ்சாவூர் போன்ற டெல்டா பகுதியில் அமோகமாகவும் (A சென்டர்)
மதுரை, நெல்லை, ஈரோடு போன்ற இடங்களில் அதற்கு அடுத்த நிலையிலும்(Bசென்டர்) மானாவாரி பயிர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மீதம் உள்ள எல்லா இடங்களிலும் (C சென்டர்) அமோக விளைச்சல் தரும்.

சினிமாவுலகை பொறுத்தவரை ஒரு படம் பெரிய ஹிட் அடித்து விட்டால்
சென்னை மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற A சென்ட்டரிலும்
நெல்லை, ஈரோடு, வேலூர், போன்ற B சென்டரிலும், அதை அடுத்து C சென்ட்டர் என்றழைக்கப்படும் அனைத்து கிராமங்கள், நகராட்சிகள் போன்ற இடங்களிலும் வசூல் மழை ஒரே மாதிரி இருக்கும். இந்த மூன்று சென்டர்களிலும் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் புரட்சி நடிகர். தற்சமயம் வரை அனைத்து ஊர்களிலும் அவரது பழைய படங்கள் மறு..மறு...மறு..............
வெளியீட்டிலும்
இன்று வரை முதன்மை ஸ்தானத்தை பிடித்து கள ஆய்வில் இன்று வரை மக்கள் மனம் விரும்பும்
நடிகர்கள் மத்தியில் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மக்கள் திலகம்தான் என்பதை கருத்து கணிப்புகள் நிரூபித்தாலும் கருத்து குருடர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் அமரர் அண்ணா. மகேசன் என்றால் யார்?
கடவுள் மறுப்பு கொள்கையை கடைப்பிடிக்கும் அமரர் அண்ணா கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'. 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காணகிறேன்'
என்று பட்டும் படாமலும் இறைவனை ஏற்றுக் கொள்கிறார். அமரர் அண்ணா குறிப்பிட்ட மகேசனுக்கு அர்த்தம் இறைவன்தான் என்று ஏற்றுக் கொள்ளலாம்.

மக்கள் திலகத்தை இறைவனே முதன்மை ஸ்தானத்தில்
வைத்திருக்கிறார் என்ற பொருள் படும்படி பேசியது இங்கே குறிப்பிடத்தக்கது. சரி விஷயத்துக்கு வருவோம். பருவமழை பொழிவதை போன்றதுதான் மக்கள் திலகத்தின் சூப்பர்ஹிட் படங்கள் வெளியாவதும்.
தமிழகம் முழுவதும் ஊருக்கு தகுந்த படி வசூல் மழை பொழியும். மாரியும் பறங்கிமலை பாரியை போன்று பேதம் பார்க்காமல் எல்லோருக்கும் மழை பொழிவதை போல. நல்லவர் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பார் வள்ளுவர். அதைப்போல் பேதம் பார்க்காமல் அவர் திரைப்படங்கள் வசூல் மழை
பொழிவதை போல வாரி வழங்குவதிலும் எந்தவித பேதமும் பாராமல் இருப்பதை கொடுத்து இல்லாதவர் துயர்துடைப்பார் பறங்கிமலை பாரி.

அவருடைய படங்கள் சென்னையில் என்ன வசூல் கொடுக்கிறதோ அதைப்போல கடைசி கிராமம் வரை வசூல் மழை பொழியும். ஆனால் மாற்று நடிகர் படங்களோ சென்னையில் ஒரு மாதிரியும் மதுரையில் வேறு மாதிரியும் குக்கிராமங்களில் எந்த மாதிரியும் இல்லாமலும் இருப்பதை நாம் நோக்கினால் ஒன்றை எளிதில் புரிந்து கோள்ளலாம். எங்கெல்லாம் கெமிக்கல் உரமிடுகிறார்களோ அங்கெல்லாம் மகசூல் அதிகரிப்பதை போல எங்கெல்லாம் டிக்கெட் கிழிக்கிறார்களோ அங்கெல்லாம் வசூல் வேறு படுகிறது.

ஊர், ஊருக்கு மாறுபாட்டுடன் வசூல் கொடுக்கும் கணேசனின் படங்கள் ஒரு செயற்கை விவசாயத்தை போன்றது.
சாந்தியில் மகசூல் எப்போதும் அதிகமிருக்கும். அங்கே செயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். மற்ற ஊர்களில் தண்ணீர் கூட கிடைக்காமல் பயிர் வாடி வதங்கி உயிரை மாய்த்து விடும். சாந்தியிலும் வசூல் கொடுக்காத படங்கள் நிறைய உண்டு, உரம் போட்டாலும் ஒப்பேறாத பயிர்களைப் போல. அவற்றில் ஒரு சில படங்களை இப்போது பார்க்கலாம்.
சாந்தியில் வெளியாகிய கணேசனின் ஒரு சில படங்களின் வசூல்.

சித்தூர் ராணி
பத்மினி. 20. 39191.40
அறிவாளி. 28. 84087.61
வளர்பிறை. 35. 65352.59

இந்த படங்களை தயாரித்தவர்களின் இன்றைய நிலை யாரறிவார். இந்த வசூலெல்லாம் சாந்தி தியேட்டரில் மட்டும்தான். இதுவே வேறு அரங்கத்தில் திரையிட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும். சாதாரண படமான "கன்னித்தாய்" 7 நாட்களில்(ஒரு தியேட்டரில் மட்டும்) சுமார் 46000 க்கு மேல் வசூலை பெற்று 6 வாரம் வரை ஓடியது. அதுதான் MGR. அந்த மூன்றெழுத்தில்தான் எங்கள் மூச்சிருக்கும். "ரிக்ஷாக்காரன்" தேவிபாரடைஸில் திரையிட்டு 142 நாட்களில் பெற்ற வசூல் 9 லட்சத்திற்கும் மேலே. சாந்தி தியேட்டர் மாயையை தகர்த்தவன் "ரிக்ஷாக்காரனே".

இத்தகைய அபூர்வ வசூல் பெற்ற படங்களை பற்றி கைபிள்ளைங்க சத்தம் காட்ட மாட்டார்கள். சாந்தியின் வசூலில் அதிகபட்சமாக 5 மடங்குதான் தமிழகம் முழுவதும் சிவாஜி படங்கள் வசூலாகும். அப்படி பார்த்தால் "சித்தூர் ராணி பத்மினி"யின் வசூல் தமிழகம் முழுவதும்
2 லட்சம் கூட வசூலாக வாய்ப்பில்லை. வரி, தியேட்டர் பங்கு
நீக்கி பார்த்தால் 1லட்சம் கூட தேறாது. இதில் விளம்பரம், பிரிண்ட்
செலவு, ஆபிஸ் செலவு கழித்துப்பார்த்தால் சுமார் குறைந்த பட்சம் 2 லட்சத்துக்கு மேல் கைபிடித்தம்..

இதுதான் 'குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியையும் பறித்த கதை'. எம்ஜிஆர் படங்கள் இன்று வரை இதைப்போல கேவலமான வசூலை பெற்றது கிடையாது. அதனால் தான் அவரை
M(minimum)G(guarantee)R(Ramachandran) என்று அழைக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இப்போது புரிகிறதா கைபிள்ளைகளே?.

நம்மை விட கணேசன் அருகிலேயே இருந்து பணிபுரிந்த கண்ணதாசனுக்கு அவர் நிலை புரிந்து எழுதிய பாடல்தான் 'சட்டி சுட்டதடா! கை விட்டதடா'! அதில் ஒரு இடத்தில் மனம் சாந்தி! சாந்தி! சாந்தி! என்று ஓய்வு கொள்ளுதடா!
என்று எழுதியிருப்பார். மற்ற எல்லா ஊர்களில் அவர் படம் ஊத்திக்கொள்வதையும், சாந்தியில் மட்டும் ஓட்டப்படுவதையும் குறிப்பிட்டு எழுதியது வியப்புக்குரியது.

அதேபோல் ''அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா'- என்ற பாடலை எழுதி அதில்வரும் சரணத்தில் 'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்' என்று புரட்சி நடிகரை பாடி வைத்தார். அந்த காலத்தில் மன்னர்களை புகழ்வதும் இகழ்வதும் புலவர்கள் கையில்தான்.
அதைப்போல் கண்ணதாசன் எழுதியதில் வியப்பொன்றும் இல்லை. அதைப்போல் தலைவர் படத்தின் வசூல் அறிந்து நிம்மதி இழந்த கணேசனுக்காக, 'எங்கே நிம்மதி'! பாடலையும் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வசூல் விபரம் உதவி : திரு சைலேஷ் பாசு..........KSR.........

orodizli
26th October 2020, 09:00 AM
தலைவர் தவிர வேறு நடிகன் இதுபோன்ற 17 தியேட்டரை விளம்பரத்துடன் வெளியிடட்டும் பார்ப்போம்...
3 வாரம் 17 தியேட்டர் ஒடினாலே... இணைந்த 51 வாரங்கள் ஆகி விட்டேதே...
மொத்தம் 357 நாள் ஒரு வருடத்தை கடந்து விட்டேதே..."நாடோடி மன்னன்" காவியம்...இலங்கையில்...ur...

orodizli
26th October 2020, 09:10 AM
1972 ல்....
மக்கள் திலகத்தின் நல்லதேரம்.....
முதல் அசுரசாதனையாகும்...
அதே ஆண்டில் 2 வது வெற்றி சாதனை
இதயவீணை ஆகும்...
அதே ஆண்டில் 3 வது வெற்றி சாதனையில் நான் ஏன் பிறந்தேன்
திரைப்படமாகும்...
++++++++++++++++++++++++++++++
மூன்று காவியங்கள் மட்டும்....
சென்னையில் 12 திரையில்
50 நாட்கள் கடந்து சாதனை....

நல்லநேரம்
++++++++++
சித்ரா 105 நாள்
மேகலா 105 நாள்
மகாராணி 105 நாள்
ராம் 105 நாள்
இதயவீணை
+++++++++++
குளோப் 105 நாள்
கிருஷ்ணா 86 நாள்
மகாலட்சுமி 70 நாள்
ராஜகுமாரி 70 நாள்
நான் ஏன் பிறந்தேன்
++++++++++++++++++
குளோப் 67 நாள்
கிருஷ்ணா 66 நாள்
சரவணா 50 நாள்
பழனியப்பா 50 நாள்
+++++++++++++++++++++++++++++
சென்னையில் சாதாரண அரங்கில்
வெளிவந்து அதிக வசூலை பெற்றக்காவியங்கள்...
நல்நேரம்...இதயவீணை....
நான் ஏன் பிறந்தேன்..
சங்கே முழங்கு.... ராமன் தேடிய சீதை
அன்னமிட்டகை ... ஆகும்.
++++++++++++++++++++++++++++++++
தேவிபாரடைஸில் டிக்கட் கிழித்து வசூல் காண்பித்த ராஜா படத்தையும்...
பிளாசாவில் போலி விளம்பரம் கொடுத்து 125 காட்சி அரங்கு நிறைந்த
ஞானஒளி படத்தையும்....
பைலட்டில் மட்டமான முறையில்
100 நாள் ஒட்டபட்ட வசூலையும்...
தேவிபாரடைஸில் நீதி 99 நாள்
மற்றும் ஒட்டபட்ட திரையரங்களில் வசூலையும்.....
மற்றும் பட்டணம்மா... வ.மாளிகை
சாந்தி...கிரவுன்....புவனேஸ்வரி...
இவ்வரங்குகளில்....
என்ன வசூல் மர்மமோ.... தெரீயவில்லை......
தர்மம் எங்கே படம் சென்னையீல் ஒடி முடிய 3 லட்சம் கூட வரவில்லை என்பது தான்..
ஹீப்பி 72 .....ஜீரோ நாயகனின்
மிகப்பெரிய. சாதனையாகும்...
++++++++++++++++++++++++++++++++++
தமிழகத்தில் ..... ஏ...பி...சி.... சென்டர்களில் அதிக வசூலை படைத்து நின்ற காவியங்கள் மக்கள் திலகத்தின் காவியங்களே........ur...

orodizli
26th October 2020, 09:11 AM
1969 ல் இரண்டு காவியங்கள் தென்னகத்தில் மகத்தான சாதனை....
அடிமைப்பெண்..... நம்நாடு.... ஆகும்!
*************************************
" நினைத்ததை நடத்திய
முடிப்பவன் நான்...நான்...நான்."........

1969 ல் 2வது வண்ண முத்து....
தொண்டன் துரையின் முழக்கம்...

52 திரையில் 50 நாட்களை முழங்கிய
சேர்மன் துரையின் வெற்றியில்....

அடுத்து ....
மெக்னஸ் கோல்டன் ராபர்ட்...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்
நம்நாடு படைத்த....
75 நாட்கள் கடந்து ஒடிய
சாதனை திரையரங்குகள்....
********************************
சென்னை சித்ரா 105 நாள்
சென்னை கிருஷ்ணா 105 நாள்
சென்னை சரவணா 105 நாள்
சென்னை சீனிவாசா 77 நாள்
மதுரை மீனாட்சி 133 நாள்
திருச்சி வெலிங்டன் 119 நாள்
சேலம் பேலஸ் 109 நாள்
கோவை ராஜா 105 நாள்
குடந்தை விஜயலட்சுமி 100 நாள்
பட்டுக்கோட்டை 96 நாள்
மயிலாடுதுறை 96 நாள்
ஈரோடு 91 நாள்
தஞ்சாவூர் 85 நாள்
கரூர் 85 நாள்
பாண்டி 83 நாள்
வேலூர் 80 நாள்
நெல்லை 76 நாள்
நாகர் கோவில் 76 நாள்
திண்டுக்கல் 76 நாள்
இலங்கை வெலிங்டன் 100 நாள்
இலங்கை கெப்பிட்டல் 98 நாள்
+++++++++++++++++++++++++++
1969 ல் அடிமைப்பெண்....
காவியத்திற்குப்பின் அதிக அரங்கில் அதிக நாட்கள் ஒடிய நம்நாடு.....காவியத்தின் முன்
செம்மண்....அழுகிய ஆஸ்கார் மகன்
சரணாகதியாகும்....
++++++++++++++++++++++++++++++...ur...

orodizli
26th October 2020, 01:22 PM
# கனடா மன்னாரன் கம்பெனி புளுகு மூட்டை, சங்க காலக் குடிலன், புரூட்டஸ்,
புல்லுருவியின் அடுத்த வாந்தி #


இந்த புளுகு மூட்டை வசனம் பேசியிருக்கிறது

பதிவு போடும் நமக்கு
வெளியுலகம் தெரியாதாம், இப்போது பெருங்கடலை பார்த்ததும் திகைத்து விட்டோமாம்,

வாடா புளுகு மூட்டை
எங்கிருந்து கொண்டோ சொகுசாக உட்கார்ந்து கொண்டு
சரடு திரித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் உனக்கு இவ்வளவு இருக்கும் என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?


மாரித் தவளைகளாம்,
யார் மழைக் காலத்து தவளைகள் என்பதை உன் மனசாட்சியிடம் நீயே கேட்டுப்பார் ( அது சரி அப்படி ஒன்று இருந்திருந்தால்
இப்படியெல்லாம் புளுகு மூட்டையை தினசரி அவிழ்த்துக் கொட்டுவாயா? )

உனக்கு திராணி இருந்தால் எந்த இடத்தில் விவாதிக்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து கொள்,

அதற்குண்டான செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்
எந்த சப்ஜெக்ட்டை வைத்து விவாதிக்க வேண்டுமோ அந்த பொருளில் விவாதிக்க நான் தயார், நீ தயாரா?

இதை சவாலாகவே விடுக்கிறேன், முடிந்தால் சென்னைக்கு வந்து உன் அறிவுத் திறமையை காட்டு பார்ப்போம்,

வெளி உலகத்தைப் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தை வேண்டாம், சதா சர்வ காலமும் அய்யன் அப்படி நடித்தார், இப்படி நடித்தார் என்று பதிவு போடுவதைத் தவிர பொய்யன் செய்த வேறு ஏதாவது ஒரு செயலைப் பற்றி இப்படி நான்கைந்து
அல்லக்கைகள் உங்களுக்கு நீங்களே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டு
இருப்பதைத் தவிர இது வரை பதிவிட்டது உண்டா?

எப்பப்பாரு அய்யஹோ எங்க அய்யன் நடிப்பை வேறு யாரும் நடிக்க முடியுமா என்று திரும்பத் திரும்ப பதிவு போடுவதைத் தவிர வேறு ஒரு சுக்கு ம் தெரியாது,

பெரிய நடிப்பு கடலாம் கடல்,
ஆக்ஸ்போர்ட் நிறுவனம் உலக சினிமா வெளி வந்து 100 ஆண்டுகள் ஆனதை ஒட்டி வெளியிட்ட சிறப்பு புத்தகத்தில் இந்த மிகைநடிப்பின் சிகரத்தைப் பற்றி மருந்துக்குக் கூட ஒரு செய்தியையும் காணோம்,

ஆனால் இயல்பான நடிப்போடு அடக்கத்துடன் ஏறு முன்னேறு என்று எட்டுத் திக்கும் ஜெயக்கொடி நாட்டிய எங்கள் தங்கத்தை அட்டையிலே போட்டு
தகவலையும் கொடுத்து விண் முட்டும் பெருமையை அளித்தது ஆக்ஸ் போர்டு,

அந்த புத்தகத்தின் அட்டையில் அமிதாப்பச்சனுக்குக் கூட இடம் ஆனால் இந்த அதி நடிப்பு பிரசங்கிக்கோ?
( அதை நாங்கள் சொல்ல மாட்டோம், ஊரே காறித் துப்பட்டும் )

இலங்கையில் ஓடாத படங்களை எல்லாம் ஓடியதாக பதிவிடும்
டுபாக்கூர், மன்னாரன் கம்பெனி தங்கவேலுவே உனக்கு வெட்கம் என்பது சிறிதளவும் கிடையாதா?

"சத்தியம் " இதெல்லாம் ஒரு படம்
அது 100 நாள், பட்டாக் கத்தி அது 100 நாள்
இப்படி ஒரு 16 படத்தின் லிஸ்ட் வேறு (100 நாளாம் )

சரி புளுகு மூட்டையின் கூற்றுப் படியே எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் பன்றி கணக்கில்லாமல் போட்ட குட்டிகள் போல கணேசன் நடித்த(? ) படங்களின் எண்ணிக்கை 300 அடுக்க ( இதுவும் எங்கள் குமரி சொல் வழக்குதான் ) இவ்வளவு படத்திலும் நீ குறிப்பிட்ட 16 படம்தான் 100 நாள் ஓடியது என்றால் அதை சொல்லுவதற்கு நீ வெட்கப் பட்டிருக்க வேண்டாமா?

சாதனையாம் சாதனை,

ஒரு படத்தில் ஒரு இளம் நடிகை தங்கச்சியா நடிச்சிட்டா போதும் அடுத்த ஏதாவது ஒரு படத்தில் புக் செய்து காதலி வேடத்தில் அந்த நடிகையை காதல் காட்சி என்ற பெயரில் இடியாப்பம் பிழிவது, ( ஜெய சுதாவும் அப்படி மாட்டினவர்தான் )


" உயர்ந்த மனிதன் " படத்தில் சிவகுமாருக்கு நடிகை பாரதி ஜோடியாக நடித்ததும்
" அமைதிப் படை அமாவாசைக்கு தாங்க முடிய வில்லை
அதனால் அடுத்த படமான " தங்க சுரங்கத்தில் கிணத்துலேயும், சேற்றில் தள்ளி விட்டும், இறுக்கமான உடைகளை கொடுத்தும் டூயட் என்ற பெயரில் அவரையும் பணியாரம் ஆக்கி தமிழ் நாட்டு பக்கமே வரவிடாமல் ஆக்குவது,
ஸ்ரீ தேவியைப் பார்த்து ஜொள்ளு விட்டதன் விளைவு
விஸ்வரூப சந்திப்பில்
அவரும் உளுந்த வடை ஆனார்,
அம்பிகாவும் பாவம்,

இதுதான் சாதனை,
16 படம் இலங்கையில் 100 நாள் ஓடியது என்று பில்டப் கொடுக்கத் தெரிந்த உனக்கு தலைவரின் ஒரே படமான "ஒளி விளக்கு " படத்துக்கு நீ சொன்ன அனைத்து படங்களுமே ஈடு கொடுக்க முடிந்ததா?

ஒளி விளக்கு முதல் வெளியீட்டு சாதனையைக் கூட நினைத்துப் பார்க்க முடியாத உங்களால் அதன் அடுத்தடுத்த வெளியீட்டு சாதனைகளைப் பற்றி
பேசக்கூட தகுதி கிடையாது,

அது மட்டுமல்ல " உலகம் சுற்றும் வாலிபன் " படத்தின் வசூல் பிரளயத்தின்
சுழலில் சிக்கி கணேசனின் அத்தனை படங்களும் சின்னா பின்னமானதை மறைத்து வாந்தியா எடுக்குற?

" ஒளி விளக்கு " படத்தின் சாதனை விளம்பரத்தில் கூட தலைவரின் பழைய படமான " விக்கிரமா தித்தன்" படம் செய்த வசூல் சாதனையை குறிப்பிட்டிருந்தார்களே அது தெரியுமா குடிலா?

" நாடோடி மன்னன் " படம் முதன் முறையாக இலங்கையில் 17 திரை அரங்கில் வெளியான வரலாறு
புளுகு மூட்டையே நினைவிருக்கிறதா?

வாலிபன் படம் மட்டும் இலங்கையில் செய்த வசூலை இடிந்த மாளிகையோ, ஊத்த மன், தங்க ராசாவோ கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது
என்பதை புளுகு மூட்டை, டுபாக்கூர் தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் உதார் விட்டுக் கொண்டே காலம் தள்ளுவது தான் உன் விதி என்றால் அதை மாற்ற யாரால் முடியும்?

இன்னும் தொடரும் உன் புலம்பலுக்கும்
என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் புளுகு மூட்டையே !...


தலைவரின் பக்தன்...

ஜே.ஜேம்ஸ் வாட்!.........

orodizli
26th October 2020, 01:25 PM
கவிஞர் கண்ணதாசனின் கடைசீ நாட்கள்

-சித்ரா லட்சுமணன்

அமெரிக்காவிற்கு சென்ற கவிஞர் கண்ணதாசன் அங்கே முதலில் என்ஜினீயர் சிவானந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார்.சிவானந்தத்தின் மனைவி ஈஸ்வ்ரி ஒரு மருத்துவர்.கண்ணதாசனுக்கு அலர்ஜி எதாவது இருக்கிறதா என்று பரிசோதித்த அவர் கவிஞரின் உடலில் பெரிதாக குறையேதும் இல்லை என்று நற்சான்று வழங்கினார்.சிவானந்தத்தை அடுத்து மருத்துவர் ஆறுமுகம் வீட்டில் கவிஞர் தங்கியிருந்தபோது அவரது சிந்தனை முழுவதும் சென்னைக்கு எப்போது திரும்பப் போகிறோம் என்பதிலேதான் இருந்தது. கவிஞருக்கு மதுப்பழக்கம் உண்டு என்பதால் அவரது நுரையீரல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா எண்பதைப்பற்றி மருத்துவரான ஆறுமுகம் ஒரு பரிசோதனை செய்ய விரும்பினார். கவிஞருக்கு அதிலே உடன்பாடில்லை.அந்தப் பரிசோதனையை தள்ளிப்போட அவர் எவ்வளவோ முயற்சி செய்தார். அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனை முடிந்த அரை மணி நேரத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கவிஞர் சிறிது நேரத்திலேயே தன்னுடையை நினைவை இழந்தார்.

கண்ணதாசன் நினைவை இழந்து விட்டார் என்ற செய்தி இடியென தமிழகத்தைத் தாக்கியது.அந்தச் செய்தி அறிந்த அடுத்த கணமே கவிஞரின் மனைவி பார்வதி அம்மாள், மகன் கலைவாணன், கண்ணதாசனின் மூன்றாவது மனைவியான வள்ளியம்மாள் அவரது மகள் விசாலி ஆகியோர் அமெரிக்கா விரைந்தார்கள்.

கவிஞரின் வாழ்நாளோடு காலம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்ததால் அவருக்கு நினைவு திரும்புவதும் போவதுமாக இருந்தது. அப்படி நினைவு திரும்பியபோதெல்லாம் "விசு அந்த டியுன் போடுடா" என்றும், "இந்த பல்லவி நன்றாக இருக்கிறதா பார்" என்றும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக மாறி மாறி பிதற்றத் தொடங்கினார் கண்ணதாசன். நினைவு தப்பி தப்பி வந்த அந்த கணத்திலும் தப்பாமல் அவர் மனதில் பதிந்திருந்தது மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டுமே என்ற செய்தி அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை எட்டியது. உடனடியாக எம் எஸ் விஎஸ்வநாதனைத் தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர் "கவிஞர் உன் நினைவாகவே இருக்கிறாராம். நீ போய் அவரிடம் பேச்சு கொடுத்தால் அவரது நினைவு திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் . அதனால் நீ ஒரு முறை அமெரிக்கா போய் வந்து விடுகிறாயா?"என்று கேட்டபோது தான் அப்போது இருந்த நெருக்கடியான சூழ்நிலையைப்பற்றி எம்.ஜி.ஆருக்கு விஸ்வநாதன் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

உடனடியாக எம். ஜி. ஆருக்கு ஒரு யோசனை பிறந்தது. எம் எஸ் விஸ்வநாதனின் குரலை பதிவு செய்து அமெரிக்காவிற்கு அனுப்பி கண்ணதாசனை அந்தக் குரலை கேட்கச் செய்யலாம் என்று முடிவெடுத்த எம். ஜி. ஆர், "நீங்க டியுன் போடற மாதிரியும், கவிஞர்கிட்டேயிருந்து பல்லவி எழுதி வாங்கற மாதிரியும், அவர் எழுதிய பல்லவியை மாத்தித் தரச் சொல்கிற மாதிரியும், கவிஞர் இங்கே இருந்தால் எப்படி கிண்டலும் கேலியுமாக பேசுவீர்களோ அப்படி பேசி அதை ஒரு டேப்பில் பதிவு செய்து கொடுங்கள். அதை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கலாம். உங்களது குரலைக் கேட்டு கண்ணதாசன் ஆறுதல் அடையவும்,குணமடையவும் வாய்ப்பிருக்கிறது" என்று விஸ்வநாதனிடம் கூறினார்.அவ்ர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மெல்லிசை மன்னார் தன்னுடைய குரலைப் பதிவு செய்து எம். ஜி. ஆருக்கு அனுப்பினார்.

ஆனால் விஸ்வநாதனின் குரல் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலி நாடா அமெரிக்காவை அடையும் முன்பே கண்ணதாசனின் நாடித் துடிப்பு முழுவதுமாக அடங்கி விட்டது

1981ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் தேதி சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மகா கவிஞன் 85 நாள் போராட்டத்துக்குப் பிறகு அக்டோபர் மாதம் பதினேழாம் தேதி இந்திய நேரப்படி பகல் 1௦.45 க்கு இயற்கையோடு கலந்துவிட்டார்.

"கன்னியின் காதலி" என்ற படத்தில் "க" என்ற எழுத்தில் தொடங்கும் "கலங்காதிரு மனமே" என்ற பாடல் வரிகளோடு தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த அந்த கவிச்சக்ரவர்த்தியின் கடைசி பாடலும் "க" என்ற எழுத்தில் தொடங்கிய "கண்ணே கலைமானே" என்ற பாடலாகவே அமைந்தது.

அக்டோபர் 21ஆம் தேதி விமானம் மூலம் கண்ணதாசனின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டபோது விமான நிலையத்துக்கு வந்து அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம். ஜி. ஆர் ,"அரசவைக் கவிஞரான கண்ணதாசனின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்" என்று அறிவித்தார்.

கண்ணதாசன் இறந்து இப்போது முப்பத்தி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அந்த மரணம் அவரது உடலுக்குத்தானே தவிர அவரது எழுத்துக்கு இல்லை என்பதை அவரது படைப்புகள் இன்றுவரை நிரூபித்து வருகின்றன .

தன்னைப் பற்றி பிறர் விமர்சிக்க இடம் கொடுக்காமல் தன்னைப் பற்றிய விமர்சனத்தை நடு நிலையோடு தானே எழுதிய மாபெரும் கவிஞர் கண்ணதாசன்

"நிச்சயமாக என் வாழ்க்கை பரபரப்பான ஒரு நாவல்தான். இவ்வளவு திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க முடியாது. அதே நேரம் நானே வெட்கப்பட்டு மறைத்துக்கொண்ட விஷயங்களும் என் வாழ்க்கையில் உண்டு. இருப்பினும் என்னை யாரும் எப்போதும் மறந்து விட முடியாது என்ற நிம்மதி சாவதற்கு முன்னாலேயே எனக்கு வந்து விட்டது
உலகில் பலருக்கு இல்லாத நிம்மதி எனக்கு உண்டு. தங்களது வாழ்நாளில் எழுதிக் குவித்த பலர் அவர்களுடைய மரணத்துக்குப் பின்னரே மதிக்கப்பட்டார்கள்.
அந்த வகையில் வாழும்போதே மதிக்கப்பட்டதற்காக இந்த தமிழ் மண்ணை விழுந்து முத்தமிடுவதே நான் செலுத்தும் நன்றிக் கடன்.
பெற்றவள் நினைத்தாளா பிள்ளை இப்படி வளருவான் என்று? தமிழ் இலக்கிய வரலாற்றில் என் பெயரை சேர்த்துக் கொடுத்த தெய்வத்துக்கு என் நன்றி.

நான் எழுதியதை விட எழுதாமல் விட்டது அதிகம். ஆனால் நான் எழுதியதே அதிகம் என்று மற்றவர்களுக்குத் தோன்றுகிறது. என்னைப் பிறரும் கெடுத்து நானும் கெடுத்துக் கொண்ட பிறகு மிச்சமிருக்கும் கண்ணதாசனையே நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை நான் ஆதங்கப் பட்டதுண்டு “ என்று தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டவர் கண்ணதாசன்.

தன்னுடைய ஆருயிர் நண்பனின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல்
"கண்ணதாசா ! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா"
என்று கண்ணீருடன் தனது கவிதாஞ்சலியைத் தொடங்கிய கலைஞர் கருணாநிதி
"அடடா! அந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்
ஆயிரங்காலத்து பயிர் நம் தோழமையென
ஆயிரங் கோடிக் கனவுகள் கண்டோம்
அறுவடைக்கு யாரோ வந்தார்
உன்னை மட்டும் அறுத்து சென்றார்
நிலையில்லா மனம் உனக்கு !ஆனால்
நிலை பெற்ற புகழ் உனக்கு
எத்தனையோ தாலாட்டுப் பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டி தூங்க வைத்தாள் "
என்று தன்னுடைய கவிதாஞ்சலியில் குறிப்பட்டிருந்தார்

"எத்தனைக் கவிஞர் நாங்கள்
இருந்தாலும் கவிஞன் என்றால்
அத்தனை பேருக்குள்ளும்
அவனையே குறிக்கும் என்று
முத்தமிழ்க் கவிதை நாட்டின்
முடிசூடிக் கொண்டான்"
என்று கவிதை பாடி தனது சோகத்தைத் தீர்த்துக் கொண்டார் கவிஞர் புலமைப்பித்தன்

ஆனால் இந்த கவிஞர்கள் எழுதிய எல்லா வரிகளையும் தாண்டி தான் உயிரோடு இருக்கும் போதே தன்னைப்பற்றி ஒரு கவிதை எழுதியது மட்டுமின்றி அதை ஒரு திரைப்படத்திலே பாடியும் இருந்தார் கவிஞர் கண்ணதாசன்

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை"
என்ற அந்த வரிகள் சத்தியத்தின் வாக்கு என்பதை இன்றுவரை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது காலம்........ns...

fidowag
26th October 2020, 08:35 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 20/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்*அவருடைய தாயார் மறைந்துவிடுகிறார் . அந்த நேரத்தில் தாயாரின் இறுதி சடங்குகள் விஷயமாக செலவிற்கு பணம் தேவை. அதற்காக ராமாவரம் தோட்டத்திற்கு விரைகிறார்* ஆனால் எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது .எம்.ஜி.ஆர். கோட்டைக்கு செல்லும் சமயம் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது .ராமாவரத்தில் நேரில் காண இயலாத இயக்குனர் வருத்தத்துடன் தன்* வீட்டிற்கு செல்கிறார் .ஆனால் அங்கு தாயாரின் இறுதி சடங்கிற்கான தேவையான பணம் வந்து சேர்ந்துள்ளதை அறிந்து கொள்கிறார் . பிறர் சொல்லாமலேயே, கேட்காமலேயே உதவி செய்யும் வள்ளல் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்*எம்.ஜி.ஆர்..இதைத்தான் ஒருமுறை* நடிகர் சோ* கருத்து தெரிவிக்கையில் வீட்டில் உலை வைத்துவிட்டு அரிசிக்காக ஒருவர் வீட்டிற்கு செல்வதாக இருந்தால் நிச்சயம் அது எம்.ஜி.ஆர். ஒருவரின் வீடாகத்தான் இருக்கும் என்று பேசி இருக்கிறார் .


பழம்பெரும் நடிகர் என்னத்தே கன்னையா என்பவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தவர் . ஒருமுறை தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு சென்றுள்ளார் .எம்.ஜி.ஆர். அப்போது முதல்வர் .அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்றிருக்கிறார் .எம்.ஜி.ஆர். மாடியில் இருந்து இறங்கி வந்து காரில் அமர்ந்ததும் பறந்துவிடுகிறது .காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த கூட்டத்தில்* என்னத்தே கன்னையா என்பவர் யார் என்று கேட்டு தெரிந்து கொண்டு அவரை காரில் கோட்டைக்கு அழைத்து செல்கிறார். கோட்டையில் எம்.ஜி.ஆர். அறைக்குள் நுழைந்ததும்* அவரை எம்.ஜி.ஆர். அமர சொல்லி , வீட்டில் இருந்து மதிய* உணவு வந்துள்ளது .நாம் இருவரும் சேர்ந்து உண்ணலாம் என்கிறார் மதிய உணவருந்தியதும் என்னத்தே கன்னையாவை அவர் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் . தலைவர் உணவருந்த வைத்த பிறகு, நானும் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவரும் ஒன்றும்* சொல்லவில்லையே என்ற கவலையோடு வீட்டுக்குள் நுழைந்தார் .வீட்டுக்குள் நுழைந்த பின்னர்தான் விவரங்கள் தெரிய வருகின்றன .* இவரது மனைவிக்கும், மகனுக்கும்.அரசு வேலைக்கான கடிதம் , லாயிட்ஸ் காலனியில் அரசு சார்பில் இவர் குடும்பத்திற்கு வசிப்பதற்கான வீடு ஒதுக்கீடு உத்தரவு ஆகியவை .இப்படி குசேலன் கண்ணனை பார்க்க போனபின்பு,குடும்பமே* நிவர்த்தி பெற்றது போல வாழும் கண்ணனாக இருந்து உதவிகள் செய்து ஆசீர்வதித்தார் எம்.ஜி.ஆர். என்று என்னத்தே கன்னையா ஒரு பேட்டியில்* தெரிவித்து இருந்தார் .


இலங்கை வானொலியில் எம்.ஜி.ஆரை அடிக்கடி விமர்சனம் செய்து வந்தவர்*மயில்வாகனன் என்பவர் .* எம்.ஜி.ஆர். திரைப்படங்களை கடுமையாக சாடி ,விமர்சித்து வந்தார் . அவர் தன் மனைவியின் பிரசவத்திற்காக சென்னைக்கு*அழைத்து வருகிறார் . அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கான* போதிய பணம் இல்லாததால் நடிகர் சோவிடம் விஷயத்தை தெரிவிக்கிறார் .நடிகர் சோ ,இந்த* நிலையில் உங்களுக்கு உதவக்கூடியவர் எம்.ஜி.ஆர். ஒருவரே என்கிறார் .பதிலுக்கு மயில்வாகனன் நான் எம்.ஜி.ஆரை கடுமையாக சாடி இருக்கிறேன் .அவர் படங்களை விமர்சித்து உள்ளேன்* இந்த நிலையில் நான் எப்படி அவரிடம்*முகம் கொடுத்து பேசமுடியும், உதவிகள் கேட்க முடியும் என்கிறார் .எனக்கு தயக்கமாக உள்ளது என்று கூறிவிட்டு பல இடங்களில் அலைந்து திரிந்து மருத்துவமனைக்கு வருகிறார் . நடிகர் சோ முன்கூட்டியே இதுபற்றி எம்.ஜி.ஆருக்கு தகவல்கள் அளிக்கிறார் . மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். நேரடியாக வந்து மயில்வாகனன் மனைவிக்கு சிகிச்சைக்கான பணம் முழுவதும்*நான் அளிக்கிறேன் என்று ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக கட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது .தன்னை எதிர்ப்பவர்கள்,கடுமையாக சாடியவர்கள், விமர்சிப்பவர்களின்* கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ,வாழும் வள்ளலாக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர்.*


முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சி பொறுப்பேற்றவுடன் உயிருடன் இருப்பவர்களின் பெயரை எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கோ, அல்லது அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கோ வைக்க கூடாது என்பதை சட்டமாகவே இயற்றி இருந்தார் .* 1987 டிசம்பரில் சென்னையில் உள்ள பல்கலை கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள் கூடி, சென்னையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகம் ஒன்றை உருவாக்க திட்டமிடுகிறார்கள் .இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது .ஆனால் எம்.ஜி.ஆர். அதை திட்டவட்டமாக நிராகரித்து விடுகிறார் . பல்கலை கழக வேந்தர்கள் ,நாங்கள் ஏக மனதாக முடிவெடுத்து உள்ளோம் . நீங்கள் தான் மருத்துவ துறைக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளீர்கள் .எனவே மருத்துவ பல்கலை கழகம் உங்கள் பெயரில் அமைவதுதான் சால சிறந்தது என்று வாதிடுகிறார்கள் .இவர்களின் வற்புறுத்தல் காரணமாக அரைமனதுடன் எம்.ஜி.ஆர். சம்மதிக்கிறார் . அதற்கான அரசு விளம்பரங்கள் தயாராகி செய்திகள் வெளியாகின்றன .டிசம்பர் 24ம்* தேதியன்று*குடியரசுத்தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் தலைமையில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை கழகம் திறப்பு விழா நடைபெறுகிறது என்ற அரசு விளம்பரம் எம்.ஜி.ஆர்.மேற்பார்வைக்கு அனுப்பப்படுகிறது .அதை பார்க்க மனமில்லாமல் எம்.ஜி.ஆர். நிராகரித்து திருப்பி அனுப்பிவிடுகிறார் . பல்கலை கழக வேந்தர்கள், துணை வேந்தர்கள் மனமுடைந்து அரைகுறையாக பணிகளை முடுக்கி விடுகிறார்கள் .சென்னை நகரமெங்கும் விழாக்கோலம் பூண்டபடி ,பேனர்கள், பதாகைகள், அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகின்றன .விழாவும் நடைபெறுகிறது .ஆனால் விழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை உடல்நல குறைவு என்று சொல்லப்படுகிறது .அன்று இரவே எம்.ஜி.ஆர். மறைந்து விடுகிறார் . கொள்கை ரீதியாக* தன் [பெயரில் மருத்துவ பல்கலை கழகம் அமைவதை ஏற்காமல் தன் உயிரையே தியாகம் செய்தார் எம்.ஜி.ஆர். என்று**பெரிதாக* பேசப்பட்டது .இது ஒரு வரலாற்று பதிவு, சாதனை .


திரு..லியாகத் அலிகான் பேட்டி* :* சிறுபான்மை பிரிவின்*மாநில இணை செயலாளராக அன்வர்*ராஜா அவர்களுக்கு அடுத்தபடியாக நான் இருந்தேன். பணியாற்றி வந்தேன் . சபாநாயகர் தனபால்*அவர்களை நீங்கள் உணவு பரிமாறுங்கள் என்றுஅவரது ஊரில் நடைபெறும்** ஒரு நிகழ்ச்சியில் ஜெயலலிதா அவர்கள் சொல்ல ,பதிலுக்கு தனபால் அவர்கள் பட்டியல் இனத்தை சார்ந்தவர் ஆதலால் , என்னுடைய வீட்டில் அவர்களெல்லாம் வந்து உணவருந்த மாட்டார்கள் .அவர்கள் உயர்தர வகுப்பினர் என்று ஜெயலலிதா அவர்களிடம் சொன்னார் .இப்படி அவர் சொன்ன சில நாட்களிலேயே அவரை உணவு அமைச்சராகவே ஜெயலலிதா மாற்றிவிட்டார் .இவ்வாறு* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் புரியாத புதிர் கொண்ட தலைவர், தலைவிகளாக*உருவெடுத்து வாழ்ந்த காலம் அது .கோவை மாவட்ட செயலாளர் மருதாசலத்தை ஒரு சமயத்தில் கண்டித்தாலும், பலர் முன்னிலையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செயலில் எப்படி எம்.ஜி.ஆர். அவர்கள்* காட்டினாரோ* அது போல ஜெயலலிதா அவர்கள் தனபால் அவர்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் ,அவரை பிறர் மதிக்கும் வண்ணம் உணவு அமைச்சர் ஆக்கி, பின்னர் சட்டசபையின் சபாநாயகராக*பணியாற்ற உத்தரவிட்டார் . அதேபோல தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த வரகூர் அருணாசலம் என்பவரை அந்த காலத்தில் துணை சபாநாயகராக பணியாற்ற செய்தார் .இப்போது பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக உள்ளார்*ஆக , எம்.ஜி.ஆர். ,ஜெயலலிதா என்கிற இரு தலைவர்களும் புரியாத புதிர்களாக இருந்தாலும், பொதுமக்களுக்காகவே உழைத்து வாழ்ந்தவர்கள் என்கிற அடையாளத்தை இழக்காதவர்கள் .

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில் ஆரம்ப காலத்தில் இருந்தே பேரறிஞர் அண்ணாவின் வழித்தோன்றலாக* அவருடன் ஒட்டி ,உறவாடி, தி.மு.கழகத்தில் இணைந்து அடிப்படையில் அண்ணாவின் கொள்கைகளை உள்வாங்கி,தன்னுடைய ரசிகர்கள், பக்தர்கள் எந்தவகையிலும் துன்பப்படக்கூடாது என்பதை சொல்லித்தான் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை 1986ல் நடத்தினார் .அப்போதுதான் அவருக்கு செங்கோல் தரப்பட்டது .சேடப்பட்டி முத்தையா அவர்களிடம் சொல்லி ,என்னிடம் மாணவர் பட்டியலை வாங்க சொல்கிறார் எம்.ஜி.ஆர். நான் அவரிடம் அதை கொடுத்தேன் . எனது வேண்டுகோளின்படி கடலூர் முருகுமணி என்பவரை மாநாட்டு**தலைவராகவும்,*பொள்ளாச்சி ரவீந்திரனை மாநாட்டு கொடியேற்று விழாவிற்கு போட்டு .கோவையில் உள்ள செல்வி மணிமேகலையை மாநாட்டு திறப்பாளராக நியமித்தார் .என் வேண்டுகோளை நிராகரிக்காமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.செய்த பணிகள் இவை. இவர்களெல்லாம் எங்கள் ஊரை சார்ந்தவர்கள்தான் .மனதில் கேசம் இல்லாமல் நம்மை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வாய்ப்பை எல்லாம் வல்ல இறைவன் கொடுத்திருக்கிறானே ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நமது வேண்டுகோளை ஏற்று*உத்தரவுகள் இட்டாரே என்ற பெருமகிழ்ச்சிதான் நமக்கு இருக்குமே ஒழிய, இவர்களை விடக்கூடாது , அவர்களை ஒதுக்கவேண்டும் என்று சொல்லாத* அந்த பண்பை உருவாக்கியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.கடவுள் வாழ்த்து பாடும்* - நீரும் நெருப்பும்*

2.எம்.ஜி.ஆர் -எஸ்.வி.ரங்காராவ் உரையாடல் - நம் நாடு*

3.நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற - இதயக்கனி*

4.திரு.லியாகத் அலிகான் பேட்டி*

5.எம்.ஜி.ஆர். -கரிகோல் ராஜு உரையாடல் - நல்ல நேரம்*

6.இறைவா உன் மாளிகையில் - ஒளி விளக்கு*

orodizli
27th October 2020, 07:09 AM
நம் தலைவருக்கு கேமராக்கள் மீது ஆமோக ஆசை உண்டு..

சரித்திர சாதனை படம் உ.சு.வா..க்கு அவர் தன் சொந்த கை கேமரா மூலம் சாதனை படம் எடுத்தார்...

ஆனால் தன் பொன் பொருள் அனைத்தையும் அடகு வைத்து அதையும் தாண்டி கடன் வாங்கி அவர் எடுத்த முதல் சொந்த படம் நாடோடிமன்னன் நாம் அறிவோம்...

சுப்பிரமணி என்ற பெரியவர் தலைவர் உடன் நாடக குழுவில் பயணித்து பின் தலைவர் இடமே பணிக்கு சேர்ந்தார்.

வயதில் மூத்தவர்...அரங்க நிர்மாண பொறுப்புகளை கவனித்து வந்தவர்....
ஆயிரம் தடங்கல்கள் தாண்டி அந்த படம் தயார் ஆகி கொண்டு இருந்தநேரம்.

படத்தில் பானுமதி சிறையுள் இருக்கும் தலைவரை மேலே அறையில் இருந்து பார்ப்பது....

மன்னன் நாடோடி இருவரும் சந்திக்கும் காட்சிகள் ஆகியவை அந்த காலத்தில் ஸ்டாண்ட் வைத்து நாலு பேர் சேர்ந்து உருட்டி கொண்டு கொண்டு வரும் அளவுக்கு கணம் வாய்ந்த ஒரு காமெரா வைத்து எடுக்க பட்ட காட்சிகள் அவை.

ஒரு நாள் படப்பிடிப்புக்கு அனைவரும் சம்பந்த பட்ட காட்சிகளுக்கு தயார் ஆக ஆட்கள் வர தாமதம் ஆனதால் அந்த கேமராவை அந்த வயதானவர் மணி மட்டும் உடன் ஒருவர் இருக்க அவரும் தள்ளி கொண்டு வர...

தரையில் இருந்த விரிப்பில் தட்டி கேமரா குப்புற கவிழ்ந்து கீழே விழுந்து சுக்கல் சுக்கல் ஆக லென்ஸ் நொறுங்கி போக அங்கே சத்தம் கேட்டு அனைவரும் விபரீதம் அறிந்து உறைந்து போயினர்.

தலைவர் சுறுசுறுப்புடன் வர எடுக்க பட வேண்டிய காட்சிக்கு தயார் ஆக போக மற்ற அனைத்து முகங்களும் மாறி போய் இருப்பதை அரை நொடியில் கணித்து விடுகிறார் மன்னன்.

என்ன விஷயம் என்று கேட்க.....ஒருவர் மட்டும் தயங்கி தயங்கி சம்பவம் சொல்ல...
இதற்கு காரணம் யார் என்று தலைவர் கேட்க.

அவர் பதில் சொல்ல.
நடுங்கிய படி அந்த மூத்தவர் இன்றுடன் இங்கே சரி என்ற முடிவுடன் தலைவர் அருகில் நடுக்கத்துடன் செல்ல.

வாங்க....இது சரியா..

உங்க வயதுக்கு ஏற்ற வேலையை நீங்க செய்ய வேண்டும்...
உங்கள் மேலே அல்லது காலில் விழுந்து அடி பட்டு இருந்தால் உங்கள் குடும்பத்துக்கு யார் பொறுப்பு?

போகட்டும் விடுங்கள். இனி நீங்கள் மற்றவரை இங்கே வேலை வாங்க வேண்டும்...இதே போல ஒன்று விரைவில் நாளைக்குள் தயார் செய்கிறேன்....யாரும் அவர் மீது கோவம் கொள்ள வேண்டாம்.

என்று அந்த பெரியவர் தோள் மீது கை போட்டு கொண்டு ஓய்வரை நோக்கி ஒன்றும் நடக்காதது போல நடந்து கடந்து செல்கிறார் பொன்மனம்.

சும்மா இல்லை நாம் அவரை பற்றி இந்த நிமிடம் வரை பேச எழுத அதை பலர் ரசிக்க.

இந்த உலகில் அன்றும் இன்றும் என்றும் ஒரே மன்னன் மனிதாபிமானி என்றால் அது நம் தங்க தலைவர் மட்டும் தானே?...

கருத்துக்கள் வரவேற்க படுகின்றன....நன்றி.

உங்களில் ஒருவன்.

வாழ்க தலைவர் புகழ்..........
தொடரும்.............

orodizli
27th October 2020, 07:11 AM
புரட்சித் தலைவர் இருந்திருந்தால்.....!
��������������������������
நான் கிட்டத்தட்ட 350 படங்களில் நடித்திருக்கிறேன்.எனக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லை.நான் பல படங்களுக்கு குரூப் நடனம் மற்றும் நடனப் பாடல்களுக்கு மட்டும் ஆடியிருக்கிறேன்.என்னை பல பேருக்கு தெரியாமலே இருந்தேன் காரணம் எங்கள் குல விளக்கு எம்.ஜி.ஆர் மறைந்ததுதான் என் துரதிர்ஷ்டம். அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தால் நான் இன்று மிகப் பெரிய நடிகையாக இருந்திருப்பேன்.என் தந்தை எந்த முடிவு எடுத்தாலும் புரட்சித் தலைவரைக் கேட்டுத்தான் எடுப்பார்.அப்படி எங்கள் குடும்பத்தின் அனைத்து நன்மைகளும் புரட்சித் தலைவரால் வந்தது.
எப்போது 24.12.1987 வந்ததோ அன்றிலிருந்து நாங்கள் அனாதையாக்கப் பட்டோம்.எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடிருந்திருந்தால் எங்கள் வாழ்க்கை வளமாக இருந்திருப்போம்.அவர் இல்லாத வாழ்க்கை என்றுமே வெறுமைதான்.
என்று கண்ணீர் மல்க கூறியவர் புரட்சித் தலைவருடன் பல படங்களில் சண்டைக் கலைஞராக நடித்த ஜஸ்டின் மகள் பபிதா ஜஸ்டின் 1998ல் ஒரு பத்திரிக்கையில் அளித்த பேட்டி.

கை சிவக்க அள்ளிக் கொடுப்பதில் கர்ணனையும் மிஞ்சியவர் எம்.ஜி.ஆர்.
������������������������������.........

orodizli
27th October 2020, 07:12 AM
புரட்சி நடிகர் புரட்சித்தலைவரானார்
********************************
சென்னை கடற்கரையில் பல லட்சம் பேர் கலந்து கொண்ட அண்ணா திமுகவின் பிரம்மாண்டமான துவக்கவிழா பாராளுமன்ற உறுப்பினர்கள்
ka கிருஷ்ணசாமி
s t சோமசுந்தரம் முசிறி பித்தன் ஆகியோர் ஏற்பாட்டில் நடந்தது
கட்சியின் கொள்கைகள் கட்சியின் கொடி அண்ணா கண்ட கருப்பு சிவப்புதான் நடுவில் அண்ணா படம் இருக்கும் என்றும்
வருங்கால திட்டத்தை பற்றியும் அண்ணாவின் திட்டங்கள் அண்ணாவின் கொள்கைகள் அண்ணாவின் லட்சியங்கள் என்று
மக்களின் பெருத்த ஆரவரத்திற்கு நடுவில் பேசிய எம்ஜிஆர்

கருணாநிதி அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சட்களை சுமத்தினார்.
கருணாநிதி மீதும் அமைச்சர்கள் மீதூம் விரைவில் கவர்னர் இடத்தில் ஊழல் பட்டியல் கொடுப்போம் .
உன்மையான அண்ணாவின் ஆட்சியை கொண்டு வருவோம் என்று உணர்ச்சி பொங்க பேசினார் எம்ஜிஆர்

முன்னர் பேசிய k a கிருஷ்ணசாமி
கட்சி ஆரம்பித்து 13 நாட்களில் தமிழ்நாடு புதுவையில் 6 ஆயிரம் கிளை கழகங்களும் 10 லட்சம் உறுப்பினர்களும் சேர்ந்து உள்ளதாக அறிவித்து

mgr அவர்கள் புரட்சி நடிகர் அல்ல
இன்று முதல் அவர்
புரட்த் தலைவர்
எனறு சொல்லவும்
விண்னைப் பிளந்த கரகோசமும் விசில் சத்தமும் அடங்க வெகு நேரம் ஆனாது.

அன்றைய சட்டமன்ற உறுப்பினர்கள்
grஎட்மன்ட். முனுஆதி,காளிமுத்து.
Smதுரைராஜ்
நாஞ்சில் மனேகரன்.
கவிஞர் முத்துலிங்கம்.
கவிஞர் நா.காமராசு
ஆகியோர் அண்ணா திமுகவில் தன்னை இனைத்து கொண்டார்கள்
புரட்சி நடிகர்
புரட்ச்சி தலைவரானர்
அவரது
அரசியல் பணி ஆரம்பமானது...
அரசியல் தெடரும்
*எம்ஜிஆர்நேசன்*...

orodizli
27th October 2020, 07:13 AM
தமிழ் திரைப்பட உலகத்தின் பொற்காலம் -1
தமிழ்த் திரைப்பட உலகம் இன்று புதிய பொலிவுடன் மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது காரணம் 1974 - ம் ஆண்டில் மாநில அரசின் திடீர் வரித் தாக்குதலுக்கு உட்பட்டு அதனால் ஏற்பட்டதொரு குழப்பமான நிலை மாறி செழிப்பாக இயங்கி வரும் படஉலகம் வருங்காலத்திலும் வளமாக இயங்கும் என்ற புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது தான்.
1974 - ல் அப்போதைய தி.மு. அரசு யாருமே எதிர்பாராத வண்ணம் திடீரென்று காட்சி வரியினை ரூ . 10 - ல் இருந்து ரூ . 150 என்று ஏற்றிவிட்டது. கிராமப்புறத் திரை அரங்குகளுக்குக்கூடத் காட்சிவரி மிகவும் அதிகமான அளவில் ஏற்றப்பட்டது. ஏற்கெனவே இருந்த வரியினால் அனுமதிச் சீட்டு ( ticket ) விலையும் ஓரளவு அதிகமாக்கப்பட்டது!
இதன் காரணமாகத் திரைப்படம் பார்ப்போர் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து வசூலும் குறைய ஆரம்பித்தது. எனவே ஏற்கெனவே நலிந்திருந்த திரைப்படத்துறை - இந்த மாற்றத்தின் காரணமாக வெளியிடப்படும் புதிய படங்கள் கூட குறைந்த வசூலையே தரமுடிந்தது. மேலும் படங்கள் பல வசூலில் தோல்வியையே தழுவின. தமிழ்த் திரைப்பட உலகின் "மூச்சு" திணற ஆரம்பித்தது. ஆகவே படஉலகம் துரித மாக தெளிவான ஒரு முடிவுக்கு வந்தது.
திரைப்படத் துறையில் ஈடுபட்டிருந்த படத் தயாரிப்பு நிலைய உரிமையாளர்கள் , தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், திரை அரங்க உரிமையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அதிகமான வரி விதிப் பினை எதிர்க்கும் வண்ணம் குறுகிய காலத்திற்குத் திரை அரங்கங்களை மூடிவிட்டனர்.
இந்த நிலையில் மாநில அரசு திரைப்படத் துறையுடன் கலந்து ஆலோசித்து ஒரு சமரச முடிவுக்கு உட்பட முடிவு செய்தது. காட்சி வரி பெரிதும் குறைக்கப்பட்டது. அதே சமயம் ஒவ்வொரு ஓட்டிலும் கூடுதல் வரி ( additional surcharge ) விதிக்கப்பட்டது. திரைப்பட உலகம் குறிப்பிடும் அளவுக்குப் புதிய பெரிய மாற்றமாக இது அமையாவிட்டாலும் "மூச்சு"த் திணறல் மட்டும் ஓரளவு குறைந்தது.
தமிழக அரசின் வருமானம் வரி விதிப்பினால் ஆண்டுக்கு ரூ. 2 கோடி அளவுக்கு அதிகரித்தது. திரைப்படத்துறையின் வருமானமோ ஆண்டுக்கு ஆண்டு மிகவும் குறைய ஆரம்பித்தது. 1973-74 ஆம் ஆண் டில் அரசுக்கு வந்த வருமானம் கேளிக்கை வரியினால் 13 கோடி என்றிருந்தது. 1977-78 ஆம் ஆண்டில் ரூ . 21 கோடி என்ற அளவுக்கு உயர்ந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டும். திடீரென்று ஏற்பட்ட வரி அதிகரிப்பினால் அதன் கொடுமைகளால் திரை உலகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதனை அ.தி.மு.க. வும் அதனுடன் உடன்பாடு கொண்டிருந்த கட்சிகளும் மாநில சட்டமன்றத்தில் விளக்கி உரிமைக்குரல் எழுப்பின.
மாநில அரசு உடனே திரைப்பட உலகின் இந்தப் பிரச்சனைகளை ஆராயும் பொருட்டு திரை அனுவபம் வாய்ந்த கிரு.பி. நாகிரெட்டி, கிரு. ஏ .வி.மெய்யப்பன் உட்பட முக்கியமான தயாரிப்பாளர்கள், வெளி யீட்டாளர்கள், திரை அரங்க உரிமையாளர்கள் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஒரு குழு அமைக்க முடிவு செய்தது . இந்தக் குழுவின் முக்கிய மான பணிகளில் வரி விதிப்பினை எவ்விதம் ஒழுங்குபடுத்தலாம் என்பது ஒன்றாக இருந்தது.
இந்த ஆலோசனைக் குழு பஞ்சாயத்துக் கிராமங்களில் உள்ள திரை அரங்குகளில் குறிப்பிட்ட சதவீதம் காட்சி வரியினை மட் டும் வசூல் செய்தால் போதும் என்று தன் யோசனைகளில் ஒன்றாகக் கூறியது . இவ்வாறு செய்தால் வரி ஏய்ப்பு இல்லாது போய் விடும் என்றும் அதே சமயம் அரசுக்கும் அதன் பங்கான வரியும் கட்டாயம் வந்து விடும் என்றும் திரை அரங்க உரிமையாளர்கள் பிற தொல்லைகளுக்கு உட்படாது சுதந்திர செயல்பட உதவும் என்றும் இந்தக் குழு கருதியது.
தொடரும்..........SB...

orodizli
27th October 2020, 07:14 AM
என்றும் மங்காப் புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கும் மாசு குறையாத மாணிக்கமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கும் மகானாக போற்றப்படும் எங்கள் மன்னவரே !

கோடிக்கணக்கான இதயங்களில் வீற்றிருக்கும் தமிழ் வாழ் மக்களின் மூச்சிலும் பேச்சிலும் நிரந்தரமாக அன்றாடம் பவனிவரும் பார் புகழ் போற்றும் பகவனே !

ஜாதி மத பேதங்களை கடந்து வாழ்ந்து வரும் வள்ளலே தங்களால் வாழ்வும் வசதியும் பெருக்கிக் கொண்டு வாழும் சுயநல ஆத்மாக்கள் மறைந்தாலும் என்றும் தங்களின் புனித கட்டளைகளை ( கருத்துக்களை ) ஏற்று தங்களின் பொற்பாதம் சென்ற இடங்கள் எல்லாம் புனிதமிகு புகழை நாங்கள் வாழ்கின்ற காலம் வரை இப்புவி மீது பரப்பி தங்களின் ஓங்கு புகழை உலகிற்கு பரப்புவோம் !

எங்கள் உயிர் மறைந்த பின்னும் தங்கத் தலைவா ! தங்களின் அற்புதமான திரைக்காவியங்களும் நல்லாட்சி தந்த நாயகரே தங்களின் பொற்கால ஆட்சியையும் அள்ளிக் கொடுத்த கொடைத் தன்மையையும் ஆண்டுகள் பல கடந்தாலும் யுகங்கள் பல கடந்தாலும் இவ்வுலகில் இருக்கும் அனைவராலும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்.

மாபெரும் கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.......

orodizli
27th October 2020, 07:15 AM
இனிய வ*ண*க்க*த்துட*னும், வாழ்த்துக்க*ளுட*னும்...

புர*ட்சித்த*லைவ*ர் த*ன*து சொந்த* ப*ண*த்திலிருந்து வாரி வ*ழ*ங்குவ*து அனைவ*ரும் அறிவோம். அதேபோல த*மிழ*க* முத*ல்வ*ரான*தும் ந*லிந்தோர்க்கு எண்ணற்ற* ந*லத்திட்ட*ங்க*ளையும், உத*வித்தொகையினையும், வேலை வாய்ப்புக*ளையும் வ*ழ*ங்கியுள்ளார். அவை த*விர* த*ன*து க*ட்சி நிதியிலிருந்து ஏழைத்தொண்ட*ர்க*ளுக்கும் ப*லவ*கையில் நிதியுத*வி, பொருளுத*வியும் செய்துள்ளார். அப்ப*டி த*ன*து இறுதிக்கால*த்தில் ஏழை தொண்ட*ர்க*ளுக்கு க*ட்சி நிதியிலிருந்து இல*வ*ச* ரிக்சாக்களை வ*ழ*ங்கும் காட்சியே இது..ரிக்சா வ*ண்டியின் ப*க்க*வாட்டில் வெற்றிச்சின்ன*மாம் இர*ட்டை இலை இட*ம்பெற்றுள்ள*தை பாருங்க*ள்..ஆனால், த*ன*து ப*ட*த்தை தேவையின்றி விளம்ப*ர*ப்பொருளாக* ப*ய*ன்ப*டுத்த அனும*தித்ததே இல்லை.......

orodizli
27th October 2020, 07:15 AM
தமிழ் திரைப்பட உலகத்தின் பொற்காலம்-2

இந்தக் குழுவின் ஆலோசனைகளை அப்போது இருந்த தி.மு.க. அரசாங்கம் அதன் பிறகு வந்த குடிஅரசுத் தலைவரின் ஆட்சியில் ஆளுநர் திரு. மோகன்லால் சுகாதியாவும், இவைகளை ஏற்றுச் செயல்ய படுத்தவில்லை. இங்கு முக்அ கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று திரு.எம்.ஜி.ஆர் . அப்போது முதல் அமைச்சராக இல்லாது இருந்தாலும் அப்போதே ஆளுநர் திரு.சுகாதியா அவர்களைச் சந்தித்து ஒருங்கிணைந்தவரி ( Compounding Tax ) விதிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது ஆகும். இருந்த போதும் இந்தக் குழுவின் பரிந்துரைகள் ஆலோசிக்கப்பட்டு ஏற்கவோ செயல்படுத்தப்படவோ இல்லை . ஆனாலும் திரைப்பட உலகம் மீண்டும் மீண்டும் பலமுறை இதனைச் படுத்த வலியுறுத்திக்கொண்டே வந்தது.

தென்னகத் திரைவானில் மங்காது ஒளிவீசும் நட்சத்திரமான திரு.எம்.ஜி . ஆர். முதல்வரானதும் அவரது அ . தி . மு . க . அரசு பதவி ஏற்றதும்- திரைப்பட உலகின் எல்லாவிதமான துன்பங்களை - பிரச்னைகளை நன்கு உணர்ந்திருந்த முதல்வர் தமிழ்ப் பட உலகின் இந்தப் பிரச்சினை களைக் கவனித்து அதன்மீது நட வடிக்கை எடுக்க ஆரம்பித்தார்.

கலைவாணர் அரங்கில் 1977 அக்டோபர் முதல் நாள் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்:

"அரசும் தன் வரி வருமானத்தை இழக்காமல், திரைப்படத்துறையும் அதிகமான வரித் தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த வரி ( Compounding Tax ) முறை விரைவில் செயல்படுத்தப்படும்"' என்பதாகும்.
தமிழ்த் திரைப்படத் துறையினை நல்லதொரு நிலைக்கு உயர்த்திடவும் இழந்துவிட்ட பொலிவினை மீண்டும் பெற்றிடச் செய்திடவும் தன்னால் இயன்ற அளவுக்குப் பாடுபடுவதாக முதல்வர் அவர்கள் உறுதி கூறினார்.
அவரது உறுதியினைச் செய்லாக்கிடும் விதத்தில் 1977 - ஆம் ஆண்டு டிசம்பர் 26 - ஆம் நாள் முதல் " ஒட்டுமொத்த வரி"அல்லது "ஒருங்கிணைந்த வரி"' ' யாக வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே ஆலோசனைக் குழுவின் பரிந்துரை பஞ்சாயத்து கிராமங்கள் வரை ஒருங்கிணைந்தவரி முறை அமலாக்கப் படவேண்டும் என்றிருந்த போதும் இந்தப் புதிய ஒருங்கிணைந்த வரி முறை இரண்டா வது நிலை ( Second Grade ) நகராட்சிகள் உள்ள ஊர்கள் வரை சுமார் 1,200 திரை அரங்குகளிலும் அமலாக்கப்பட்டது. இந்தப் புதிய வரி முறைக்கு உட்படாத சுமார் 3001 திரை அரங்குகள் முதல் நிலை நகராட்சிகள் மேலும் மாநகராட்சிகள் உள்ள பெரிய நகரங்களில் உள்ளவையாகும் . மற்ற இடங்களில் செயல்படும் முறையினை நன்கு ஆராய்ந்த பின்னர் இந்த ஊர்களிலும் புதிய வரி முறை செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
புதிய வரிவிதிப்பின் மாற்றத் தினால், நலிந்திருந்த தமிழ்த் திரைப்பட உலகம் புத்துணர்ச்சி பெற்று ஒளிர்ந்து வலிவுற்று வளம் பெற ஆரம்பித்தது.
திரு. டி.ராமனுகம்
பொது செயலாளர்,
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.

தொடரும்.........SB...

orodizli
27th October 2020, 07:16 AM
இந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் மக்கள் திலகத்தின் திரைக் காவியங்கள்:
1 ) 27-10-2020 பகல் 11 மணிக்கு சன் லைபில் - குடியிருந்த கோவில்.
2) 29-10-2020 இரவு 10 மணிக்கு ஜெயா மூவீஸ் - இதயவீணை
3) 30-10-2020 பிற்பகல் 1.30 மணிக்கு வசந்த் டிவியில் - புதிய பூமி
4) 31 - 10- 2020 பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் அலிபாபாவும் 40 திருடர்களும்
5) 01-11-2020 காலை 09.30 மணிக்கு வசந்த் டிவியில் நீரும் நெருப்பும் - ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழவும் - முதல் தகவல் மதுரை ராமகிருஷ்ணன்( இவை தவிர ஒவ்வொரு நாளுக்கும் முன்தினம்தான் மெகா உள்ளிட்ட மேலும் பல டிவிகளில் தலைவர் படங்கள் ஒளிபரப்புவது தெரியவரும். எனவே கூடுதல் தகவல் அன்றன்று பதிவிடப்படும்)...rk...

orodizli
27th October 2020, 07:17 AM
தமிழ் திரைப்பட உலகத்தின் பொற்காலம்-3
பொறுமையாக படிக்கவும் அனைத்தும் முக்கியமானவை!

1978 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்த ஆண்டுக்கு 50 படம் என்பது 150 என்று உயர ஆரம்பித்தது. 700 டூரிங் அரங்குகள் என்றிருந்த நிலை 1,000 - க்கு மேல் என்ற அளவுக்கு இன்று வளர்ந்துள்ளது . இந்தத் துறையிலிருந்து வரும் வருமானம் மீண் டும் இந்தத் தொழிலிலேயே முதலீடு செய்யப்பட்டது.
குறிப்பிட்ட பகுதிக்குக் குறிப்பிட்ட தொகையினைக் கொண்டு பட விநியோக உரிமை பெற்று வந்த விநியோகஸ்தர்கள் கொடுத்து வாங்கிய விலையினைப் போலத் தற்போது இரண்டு மடங்கு கொடுத்துப் படங்களும் அதிகம் வாங்கும் அளவுக்கு அவர்கள் நிலை உயர்ந்துள்ளது.
நடிக நடிகையர்கனிடம் 1978 ஜனவரிக்கு முன் "இனாமாக" தயாரிப்பாளர்கள் கால்ஷீட்டுகள் பெற்றார்கள் என்ற நிலை முற்றிலும் மாறி தற்போது எல்லா நடிக நடிகையரும் ஒரு நாளில் ஒரு படப்பிடிப்புக்குச் சில மணி நேரங்களே ஒதுக்கித்தர இயலும் என்ற அளவுக்கு மிகவும் சுறுசுறுப்பு அடைந்து ஓய்வின்றி உள்ளனர். பட உலகின் எந்தப் பிரிவிலும் கதவடைப்போ, வேலை நிறுத்தமோ ஏற்பட வில்லை. நாள் முழுதும் ஓயாது பல மணி நேரம் எல்லாப் பிரிவினரும் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
புதிய பல குறிப்பிடப்பட வேண்டிய நல்ல மாறுதல்கள் அடைவதற்குக் காரணமாக இருந்த " ஒருங்கிணைந்த வரி"' முறையினால் இன்னும் புதிய நன்மைகளும் கூட விளைந் துள்ளன.
(1) வரி ஏய்ப்பு நடை பெறவில்லை.
(2) வரி ஏய்ப் பினைக் கண்டுபிடிக்க அரசு செலவு செய்து வந்த தொகை முழுதும் தற்போது அரசுக்கு மிஞ்சுகிறது.
(3) அரசுக்கு ஏற்கெனவே கிடைத்து வந்த வரித் தொகை எந்த வகையிலும் குறையவில்லை.
(4) அரங்க உரிமையாளர்கள் வாரத் துக்கு 21 காட்சிகள் என்பதற்குப் பதில் 28 காட்சிகள் நடத்த அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
(5) வணிக வரி நிர்ணயிப்பதையும், செலுத்து திரை வதையும் பற்றி அஞ்சிக் கொண்டிருந்த நிலை இப்போது இல்லை!
தற்போது ஒரு திரை அரங்கின் 21 காட்சிகளுக்கு ஆகும் மொத்த வசூல் தகுதி என்னவோ அதில் இத்தனை சதவீதம் "ஒருங் கிணைந்த வரி"' யாக கட்டாயம் வாராவாரம் செலுத்திட வேண்டும் என்றும் எஞ்சியுள்ள காட்சி களுக்கு வரி செலுத்திட வேண் டிய அவசியம் இல்லை, என்பதனால் அதில் வரும் தொகை திரை அரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் - ஏன் திரைப்படத் தயாரிப்பாளர் படப்பிடிப்பு நிலைய உரிமையாளர் என்று எல்லோருக்குமே பயன் படுகிறது.
படங்கள் நல்ல வகுலுடன் ஓடி விநியோகஸ்தர்களுக்கு அதிக வருமானம் வரும்போது அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு அதிகத் தொகை கொடுக்க முன் வருவதும், தயாரிப்பாளர்கள் நடிக நடிகையர்களுக்கு அதிகத் தொகை கொடுக்க ஒப்புக் கொள்ளுவதும் இயற்கையே. இந்த ஒருங்கிணைந்த வரி முறை என்பது ஆலோசனைக் குழுவினரால் நன்கு தீவிரமாகப் பகுத்து, அலசி ஆராயப்பட்ட ஒன்று ஆகும். எத்தனைச சதவீதம் வரி விதிக்கலாம் என்ன முறையில் விதிக்கலாம் என்பதனைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்.
ஒரு பகுதியில் எத்தனை அரங்கங்கள் உள்ளன அதன் வசூல் நிலைமை ஒரு ஆண்டுக்கு எவ்வளவு என்பதனை ஆய்ந்து அந்த ஒரு ஆண்டுக்காலத்திற்குச் செலுத்தப்பட்டுள்ள கேளிக்கை வரி என்ன என்பதனைக்கொண்டு வகுத்து முடிவு செய்யப்படவேண்டும் என்பதாகும்.
உதாரணத்துக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு திரை அரங்கின் ஒரு ஆண்டின் மொத்த வசூல் 10 ஆயிரம் ரூபாய் ஆகவும் அதே ஒரு ஆண்டில் செலுத்தப்பட்டுள்ள கேளிக்கை வரி ஆயிரம் ரூபாயாகவும் இருந்தால் அந்தத் திரை அரங்கம் செலுத்தப்பட வேண்டிய வரி பத்து சதவீதம் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது.
இந்த முறையினால் தற்போது திரை உலகம் வளர்ச்சியும் வலிவும் பெற்றுள்ளது. திரை உலகின் அனுபவம் நிறைந்த திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் திறமைமிக்க வழிகாட்டும் தன்மையினாலும், அவரது திறமைமிக்க தளபதி திரு இராம.வீரப்பன் அவர்களின் ஒத்துழைப்பாலும் தற்சமயம் தமிழ்ப்பட உலகம் செழிப்புற்று வருகிறது. முதல்வர் அவர்களைப் போலவே திரு.வீரப்பன் அவர்களும் இத்துறையின் துன்பங்களை நன்கு அறிந்துள்ள கடுமையானதொரு உழைப்பாளி ஆவார்.
திரையரங்குகள் கட்டுவதற்கான கடுமையான விதிமுறைகளை அவர் வெகுவாகத் தளர்த்தியுள்ளார். இதனால், புதிய திரை அரங்கங்கள் கட்டப்பட்டன. கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 10 மாத காலத்தில் 300-400 டூரிங் அரங்குகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. எத்தனையோ பல நன்மைகளைத் திரை உலகுக்கு செய்துள்ள அண்ணா தி.மு.க. அரசு இன்னும் பல புதிய நன்மைகளைத் தமிழ்ப்பட உலகம் பெற்றிட வேண்டும் என்று பாடுபடுகிறது என்ற உண்மை - திரை உலகில் உள்ள எல்லோருமே அறிந்த ஒன்று.
தமிழ்ப்பட உலகும் நன்றி உணர்வோடு அரசின் நடவடிக் கைகளை நோக்கி வருவதுடன் எப்போதும் அரசு செய்யும் பல நல்ல காரியங்களுக்கு உறவுக் கரங்கள் நீட்டக் காத்திருக்கிறது..........sb...

fidowag
27th October 2020, 06:04 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*21/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி என்பது தமிழக வரலாற்றில் அந்த மூன்றெழுத்து மந்திரமான எம்.ஜி.ஆர். என்கிற மகோன்னதமான மாமனிதரை கடந்து போக முடியாது என்கிற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மன்னாதி மன்னன் , மக்கள் மனதில் ஆழமாக வீற்றிருக்கின்ற அந்த ராஜராஜனின் வாழ்க்கை வரலாறை அயராமல் பேசிக் கொண்டு இருக்கிறோம் . 1982ல் சத்துணவு திட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைக்கிறார் .இந்த திட்டத்தை துரிதமாக துவக்கி வைக்க எப்படி உங்களுக்கு யோசனை தோன்றியது என்று நிருபர்கள் கேட்க, பதிலுக்கு நான் சிவகாசி அருகே நடந்த ஒரு விபத்தை பற்றி விசாரிக்க சென்றிருந்தேன் அந்த விபத்தில் சிக்கி* காயமடைந்த மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பும்போது, ஒரு இடத்தில வயல்வெளியில் பணியில் இருந்த பெண்கள் எனது காரை பார்த்ததும் தங்கள் கைகளில் தவழ்ந்த குழந்தைகளுடன் ஓடிவந்து கொண்டிருந்தனர் .அதை கண்டநான் காரை நிறுத்த சொன்னேன் என்றார் எம்.ஜி.ஆர். அப்போது மாலை 4.30மணி இருக்கும். அவர்களிடம் நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பீட்டீர்களா ,உங்கள் குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று கேட்டேன் .இல்லை.ஐயா, நாங்கள் காட்டில் வேலை செய்துவிட்டு கூலி வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுதான் சமைத்து சாப்பிடுவோம் என்றனர் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா என்று* கேட்டதற்கு இல்லை.அவர்களும் எங்களுடன் பட்டினிதான் கிடப்பார்கள் .வீட்டிற்கு சென்றுதான் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றனர் .அன்றுதான் எம்.ஜி.ஆர். முடிவெடுத்தார் . எப்பாடு பட்டாவது அரசு சார்பில் ஒருவேளையாவது குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்வது என்று .அதன்படி திரை உலகை சார்ந்த நடிகர் நடிகைகள் மூலம் கலை நிகழ்ச்சிகள்,*நட்சத்திர இரவு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி இந்த திட்டத்தை துவக்கினார் .இதனால் பல கோடி குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்தனர் என்று திருச்சி அருகில் உள்ள பாப்பாக்குறிச்சி என்கிற இடத்தில நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர். பேட்டி அளித்தார் .


மதுரையில் ஒரு முறை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை எம்.ஜி.ஆர். நடத்தினார் .* அந்த மாநாட்டின் ஊர்வலத்தை பார்வையிட தமுக்கம் மைதானத்தில் ஒரு மேடை அமைக்க சொல்லி அங்கிருந்து அந்த ஊர்வலத்தை பார்வையிடுகிறார் .* அந்த மேடையில் எம்.ஜி.ஆர். ஏறும்போது , மேடைக்கு பின்புறம் 70 வயதான ஒரு மூதாட்டி ஒரு பானையில் மோர் கொண்டுவந்து*விற்று கொண்டிருக்கிறார் .அதை பார்த்துவிட்டு இருக்கையில் அமர்கிறார் எம்.ஜி.ஆர். சிறிதுநேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்து விட்டு பின்புறம் திரும்பி பார்க்கும்போது அந்த வயதான மூதாட்டியை காணவில்லை . மறுபடியும் சிறிது நேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்துவிட்டு ,சில நிமிடங்கள் கழித்து மேடையின் பின்புறம் திரும்பி பார்க்கிறார் . இதை கவனித்த அரசு* அதிகாரி ,எம்.ஜி .ஆரிடம் என்ன விஷயம்.அடிக்கடி பின்புறம் திரும்பி பார்த்த வண்ணம் இருக்கிறீர்கள் .ஏதாவது பிரச்னையா, நான் விசாரிக்கட்டுமா எனும்போது ,ஒன்றுமில்லை ,மேடையின் பின்புறம் ஒரு வயதான மூதாட்டி பானையில் மோர் விற்று கொண்டிருந்தார் .அவரை திடீரென்று காணவில்லை*அவரை கொஞ்சம் தேடி பார்க்க சொல்லுங்கள் என்றார் . அந்த அதிகாரி ,கீழே உள்ள காவல்துறை அதிகாரியிடம் சொல்லி*தேடி பார்த்து மேடைக்கு அழைத்து வருகின்றனர் .* மேடைக்கு வந்ததும் எம்.ஜி.ஆர். தன் ஜிப்பாவில் இருந்து கட்டு கட்டாக*.பணத்தை*அள்ளி அந்த மூதாட்டியின் கைகளில் கொடுத்து*ஏதாவது கடை வைத்து பிழைத்த கொள்ளுங்கள் என்று கைகள் நிறைய அள்ளி கொடுத்தாராம் . அப்படி பாவப்பட்ட மனிதர்கள் , விளிம்பு நிலை மனிதர்கள் ,சொந்த உழைப்பினால் முன்னுக்கு வருபவர்கள் போன்றவர்களை தேடி பிடித்து உதவிகள் செய்கிற மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு*இருந்தது*என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் இதை பலரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள் .**


திரு.கா. லியாகத் அலிகான்*:* சமீபத்தில் நீங்கள் பேசியது*போல ,ராஜா தேசிங்கு படத்தில்*வரும் ஆதி கடவுள் ஒன்றேதான் அதில் பேதம் கிடையாது என்ற பாடலில் தனது*சிந்தனையை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தி இருக்கிறார் .என்னுடன் சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்றை குறிப்பிடவேண்டும் என்றால் உடுமலைபேட்டையில் எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ள இருந்தபோது ,நான் என் மனைவியுடன் திருமண வரவேற்பு மேடைக்கு*செல்ல வேண்டும் என்று எனது பெற்றோர்களிடம் வேண்டுகோள் வைத்தபோது*,நமது மத*கோட்பாடில்*அப்படி ஒரு வழக்கம் கிடையாது என்று மறுப்பு தெரிவித்தார்கள் .பின்னர் ஜமாத்காரர்கள் தெரிவித்த*கருத்துக்களின்படி மணமக்கள் வரவேற்பு மேடையில் அமர்வது*அவ்வளவு சரியாக,நன்றாக இருக்காது என்றனர் .இந்த கருத்துக்கள், எதிர்ப்புகளை எல்லாம் மீறி , நான் மணமகளை அழைத்து கொண்டு*தாஜ்*திரையரங்கிற்கு நேராக வந்துவிட்டேன் .இதை கண்ட*எனது தந்தை மிகவும் வேதனை அடைந்து, நீ மணமகளுடன் வரவேற்பு மேடையில் அமருவதைவிட ,உரிமையாளர் அலுவலகத்தில் மணமகளை*அமரவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்களை வரவழைத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்/வேண்டுமானால் நீ தலைவர் எம்.ஜி.ஆரிடம் கேள்.*,அவர் விருப்பப்பட்டால் மேடையில்*மணமகளை*அமரவை*.எனக்கு ஒன்றும் ஆட்செபனை இல்லை.* .*நமது*ஜமாத்காரர்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்வது நமது பாரம்பரியத்திற்கு,குடும்பத்திற்கு நல்லதல்ல, எதற்கும் யோசித்து முடிவு எடு**என்றார் .அதன்படி*சிறிது நேரம் யோசித்து ,மணமகளை*உரிமையாளர் அலுவலகத்தில் அமரவைத்து விட்டு ,நான் வரவேற்பு மேடையில்*சென்று அமர்ந்தேன் . சற்று நேரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*திருமண மண்டபத்திற்கு காரில் வந்து இறங்கினார் . என்னை பார்த்தவுடன்*காதில் சாந்தி முகூர்த்தம் முடிந்துவிட்டதா என்று மெதுவான குரலில்*கேட்டார் .இந்த கேள்வியில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்னுடன் எந்த அளவு*நட்பும், பாசமும், அன்பும் புரட்சி தலைவர் எம்.ஜி..ஆர் வைத்திருந்தார் என்பதை .*இல்லை அண்ணா என்று சொன்னதும், என் தோளின்மீது கையை போட்டு அன்பாக*தட்டி கொடுத்து,பின்னர் அவருடைய இருக்கையில் அமர்ந்துவிட்டு ,மணமகள் எங்கு இருக்கிறார் என்று கேட்டார் .நான் விஷயத்தை விவரமாக கூறினேன் .* மணமகள் அருகில்தான் இருக்கிறார். அண்ணன் உத்தரவிட்டால் நான் மேடைக்கு அழைத்து வருகிறேன் என்றேன் .* அவர் வேண்டாம் என்று சொன்னார் .மணமகளை மேடையில்*இருக்கையில் அமர செய்வதை உன் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்கிறாய். ஜமாத்காரர்களுக்கும் அதில் விருப்பமில்லை .எனவே இஸ்லாம் மத கோட்பாடின்படி ,நாம் நடந்து கொள்வது எப்போதும் நல்லது .இல்லையென்றால் உன்னையும், உன் மனைவியையும்*குறை சொல்லி*பின்னர் பேசுவார்கள். அதற்கு இடம் தரவேண்டாம்*.என்று சொல்லி ,என்னையும், என் மனைவியையும் வாழ்த்தி சுமார்*35 நிமிடங்கள்*மேடையில் இருந்தபடி பேசினார் .அப்போதுதான்*புரட்சி தலைவர் ஒரு சட்டத்தை இயற்றுவது பற்றி பேசினார் .அவர் பேசும் சமயம்*ஒருவர் குடித்துவிட்டு, அவரை பார்த்து இருகரம் கூப்பி*வணக்கம் வைத்தபடி இருந்தார் .ஒருமுறை எம்.ஜி.ஆர். வணக்கம் சொன்னார். சில நிமிடங்களில் மீண்டும் வணக்கம் வைத்தார் .அதற்கும் பதில் வணக்கம் சொன்னார் எம்.ஜி.ஆர். சிறிது நேரம் கழித்து மூன்றாவது முறையாக* வணக்கம் தெரிவித்தபோது அவர் குடி த்துள்ளார் என்று எம்.ஜி.ஆர்.கண்டுபிடித்துவிட்டார் .இந்தமுறை வணக்கம் தெரிவிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே*இருக்கிறார் .அப்போது ஒரு சட்டத்தை பற்றி விளக்கமாக பேசினார் .தமிழக அரசு இது போல தன்னிலை தெரியாமல் மது அருந்துபவர்களுக்குமன்னிக்க செய்யாமல், முதல்முறையாக இருந்தால்* மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் . அடுத்த முறை தவறு செய்தால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் .* மூன்றாவது முறை தவறு செய்தால் நாடு கடத்தப்படுவார்கள் என்று எனது திருமண மேடையில்தான் இந்த சட்டம் இயற்றப்போவதை பற்றி பேசினார் . பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருமூர்த்தி மலை அருகில் உள்ள ஆய்வு மாளிகையில் ஓய்வெடுக்க சென்றார் .நாங்கள்*சிலர் அவருக்காக உணவை எடுத்துக்கொண்டு சென்றோம்**அங்கு வந்திருந்த சில எம்.எல்.ஏக்கள், முக்கிய விருந்தினர்கள் அந்த உணவை சாப்பிட்டு ஒரு திருப்தி இல்லாத சூழலை உருவாக்கினார்கள். அதாவது உணவு நன்றாகத்தான் இருக்கிறது .சிக்கன் சமைத்தது சரியில்லை என்பதுபோல பேசி கொண்டதை எப்படியோ எம்.ஜி.ஆர். அவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருப்பினும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சாப்பிட்ட வண்ணம் முதல்வர் இருக்கிறார் .நான் மறுபடியும் அவருக்கு பரிமாற உள்ளே சென்றேன் .அப்போது அங்குதலைமை தாங்கிய**குழந்தைவேலு , திருப்பூர் மணிமாறன், கோவைத்தம்பி, மருதாச்சலம், அண்ணா நம்பி போன்றவர்கள் எல்லாம் இருந்த சூழ்நிலையில் கல்யாண சாப்பாடு மிகவும் ருசியாகவும், அருமையாகவும் இருந்தது என்று என்னிடம் குறிப்பிட்டார் .ஆனால் முதலில் சாப்பிட்ட எம்.எல்.ஏக்கள் , உணவு சுமாராகத்தான் இருந்தது என்று சொன்னார்கள். புரட்சி தலைவரும் அதே போலத்தான் சொல்லுவார் என்று நான் எதிர்பார்த்தேன் .எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அனைவரின் முன்னிலையில் என்னிடம் உணவு ரொம்ப பிரமாதமாக இருந்தது என்று திரும்ப திரும்ப சொன்னார் . அதை கேட்ட எனக்கு மனது நிறைவாக இருந்தது .பிறகு அவர் விடைபெறும்போது ,நீ சென்னைக்கு உன் துணைவியாரை அழைத்து கொண்டு என் இல்லத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் . அவர் சென்றபிறகுதான் அங்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் அனைத்தையும் எம்.ஜி.ஆர். அவர்கள் சாப்பிட்டு உள்ளார்* என்று தெரிந்தது .அதாவது பலர் சிக்கன் சமையல் நன்றாக இல்லை என்று விமர்சித்ததை கண்டு கொள்ளாமல் அவர் முழுவதையும் சாப்பிட்டுள்ளார் .அப்போதுதான் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .


நபிகள் நாயகத்திடம் ஒரு வயதான மூதாட்டி திராட்சை பழங்களை கொண்டுவந்து கொடுக்கிறார் . ஒரு திராட்சையை சாப்பிட்ட நபிகள் நாயகம் முழு பழங்களையும் அவரே சாப்பிட்டு முடித்துவிடுகிறார் . பின்னர் அந்த மூதாட்டிநன்றிகூறி விடை பெற்று* சென்றதும், சீடர்கள் அவரிடம் எப்போதும் எங்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டுத்தான் தாங்கள் சாப்பிடுவது வழக்கம். இன்று ஏன் இப்படி* வழக்கத்திற்கு மாறாக தாங்கள் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்த திராட்சை பழம் மிகவும் புளிப்பாக இருந்தது . உங்களால் சாப்பிட்டு இருக்க முடியாது .அப்படியே சாப்பிட முயன்றாலும், உங்கள் முகத்தில்மிகவும் புளிப்பாக உள்ளது என்பதை** காட்டிவிடுவீர்கள் அல்லது வாயை திறந்து அந்த மூதாட்டி முகம் கோணும்படி ஏதாவது சொல்லிவிடுவீர்கள் .அதற்கு இடம் தராமல்தான் அந்த மூதாட்டி மனம் நிறைவு அடையும்படி நானே சாப்பிட்டு முடித்தேன் என்றாராம் .அதே போலத்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும்* அருகில் ப.உ.சண்முகம் போன்றவர்கள் இருந்தாலும், எங்கே உணவு சரியில்லை என்று எனக்கு முன்பாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் மறுபடியும் சொல்லி விமர்சனம் செய்துவிடுவார்களோ என்று எண்ணி , அவரே எல்லா சிக்கன், மட்டன் உணவு வகைகளை சாப்பிட்டு முடித்தபோது ,எனக்கு நபிகள் நாயகம் நடந்து கொண்ட விதம் பற்றித்தான் நினைவுக்கு வந்தது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு தொண்டனின் மனம் கோணாதபடியும்,அந்த தொண்டனின் மனம் நிறைவடையும்படியும் அன்று நடந்து கொண்டதை*நபிகள் நாயகத்தோடு* ஒப்பிட்டுதான்* நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன் .இவ்வாறு திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது .விழா முடிந்து உணவருந்தியபின் எம்.ஜி.ஆர். புறப்படுகிறார் . பாதுகாப்பிற்காக வந்திருந்த கார் ஓட்டுனர்கள், ஊழியர்கள் அவருடன் புறப்பட தயாராகின்றனர் காரில் அமர்ந்திருந்த அவர்களை*.* எம்.ஜி.ஆர். அனைவரும் சாப்பீட்டீர்களா என்று கேட்கிறார் .அனைவரும் நாங்கள் சாப்பிடவில்லை. பரவாயில்லை புறப்படலாம் என்கின்றனர் . கார் ஓட்டுனர்கள், ஊழியர்களுக்கு அரசு விழா முடிந்து இரவு நேரத்தில் ஓட்டல்களில் உணவு வழங்கும் பழக்கம் இல்லையென்று கேள்விப்பட்டு ,மறுநாளே, அவர்களுக்கு இரவு நேர உணவுப்படியாக ரூ.100/- வழங்கவேண்டும் என்று ஆணையிட்டார் .


2016ல் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ,ரூ.500/- ரூ.1000/- ஆகிய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கிறது .இதன் மூலம் கருப்பு பணத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்று முடிவெடுத்தது .ஆனால் இதை 1974லேயே எம்.ஜி.ஆர். யோசனை தெரிவித்து அறிக்கை விட்டார் .1958ல் நாடோடி மன்னன் படத்தின் மூலம் பொருளாதார ரீதியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்று சொல்லி, ஆட்சிக்கு வந்தபின்னர் மக்களின் பொருளாதார வாழ்க்கை மேம்பட பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தினார் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.தொட்டால் பூ மலரும்* - படகோட்டி*

2. புத்தன் இயேசு காந்தி பிறந்தது - சந்திரோதயம்*

3.காவல்துறை அதிகாரி வேடத்தில் எம்.ஜி.ஆர்.-என் கடமை**

4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி .

5. அன்னமிட்டகை* பாடல்* *- அன்னமிட்டகை*

6.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - மகாதேவி*
*

orodizli
28th October 2020, 06:58 AM
இந்திய கலைத்துறையில் ....
+++++++++++++++++++++++
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் மட்டுமே அதிக அளவில் வருமானவரி கட்டியுள்ளார்.
+++++++++++++++++++++++++(
இதோ....ஆதாரபூர்வமாக
ஆண்டு...தேதி வாரியாக (7 வருடங்கள்)
+++++++++++++++++++++++++++++++++
26 லட்சத்து 42 ஆயிரத்து 180 ரூபாய்கள்..
இன்று இந்த தொகையின் மதிப்பு
எவ்வளவு என்பதை பார்த்தால்...
எண்ணிலடங்காத கோடிகளாகும்...
இது தவிர 3 லட்சம்... தனியாக செலுத்தியுள்ளார்...
+++++++++++++++++++++++++++++++
பிறர்க்காக வாரி வழங்கிய வள்ளல் மட்டும் அல்ல...
அரசுக்கும் இந்தியாவிலேயே அதிக வருமான வரி செலுத்தியவரும்
வள்ளல் புரட்சித்தலைவரே....
++++++++++++++++++++++++++++++++
ஒரு பக்கம் தன் திரைப்படங்கள் மூலம்
அதிக வரிகட்டி சாதனை...
மறு பக்கம் தன் வருமானம் மூலம் அதிக தொகை வரியாக செலுத்தி சாதனை...
+++++++++++++++++++++++++++++++(
எல்லோருடைய முகதூலிலும் பதிவிடுங்கள்....
தலைவரின் அன்பு உள்ளங்களே........ru...

orodizli
28th October 2020, 06:58 AM
1972 ல் தென்னகப்படவுலகின்
மாபெரும் சாதனை கதாநாயகன்
மக்கள் திலகத்தின்
வெற்றி படைப்பான
ராமன் தேடிய சீதை....
13,04,1972 ல் வெளியாகி
வசூலில் வீரவரலாறு படைத்தது.
++++++++++++++++++++++++++++
44 திரையரங்கில் வெளியாகியது...
++++++++++++++++++++++++++++++
நல்லநேரம் காவியம் வெளியாகி சூப்பர் ஹீட்டாக ஒடிக்கொண்டு இருக்கும் போது
ஒரு மாதம் கழித்து... வெளியான காவியம்.
+++++++++++++++++++++++++++++++++
சென்னையில்....
மிட்லண்ட் 64 நாள்
கிருஷ்ணா 64 நாள்
சரவணா 50 நாள்
ஒடிய மொத்த நாட்கள் : 178
ஒடி முடிய வசூல் : 6,79,022.51 ஆகும்.
+++++++++++++++++++++++++++++++++
மதுரை சிந்தாமணி 84 நாள்:
ஒடி முடிய வசூல் :2,48, 631.75
சேலம் 84 நாள் : 2,04,116.40
திருச்சி 84 நாள்
கோவை 78 நாள்
+++++++++++++++++++++++++++++
18 அரங்கில் 50 நாளை கடந்து சாதனை..
வேலூர்.... பாண்டி... ஈரோடு...
திண்டுக்கல்.... நெல்லை.... ஆத்தூர்
நாகர் கோவில்... தஞ்சை... குடந்தை
கரூர்..... ப.கோட்டை.... மாயூரம் (48)
++++++++++++++++++++++++++++++++
இலங்கையில்....
1972 ல் நல்லநேரம் திரைப்படத்திற்கு பின் வெளியாகி .....
ராமன்தேடிய சீதை வெற்றி முழக்கம்..
+++++++++++++++++++++++++++
கொழும்பு கெப்பிட்டல் அரங்கில்
105 நாட்கள் ஒடியது....
ஒடி முடிய வசூல் : 4,62,309.50
வெள்ளவத்தை பிளாசா : 51 நாள்
ஒடி முடிய வசூல் : 1,58,046.50
யாழ்நகர் வெலிங்டன் : 75 நாள்
மற்றும் பல பகுதிகளில் திரையிடபட்ட
திரைப்படம்...
மக்கள் திலகத்தின்
ராமன் தேடிய சீதை ஆகும்....
+++++++++++++++++++++++++++++
ஆண்டுகள் 48 யை கடந்தாலும்...
1972ம் ஆண்டில் வெளியான
வசூல்பேரரசின் ஆறு காவியங்களும்
இன்று வரையில் வெள்ளித்திரையில்
அரங்கேறி வருவதே மிகப்பெரிய சாதனை.... சரித்திரமாகும்.............ur.........

orodizli
28th October 2020, 06:59 AM
ஜெயஸ்ரீ ஷங்கர்.
யோகத்தின் முகவரிகள்:
நாங்கல்லாம் எம்.ஜி.ஆர் கட்சி. நீ யார் கட்சி? எனது பள்ளி நாட்களில் இந்த ஒரு கேள்வி மிகவும் சகஜமாக எனது தோழிகளிடையில் ஒருவருக்கொருவரைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளும் கேள்வியாகவே இருந்தது. அதை வைத்துத் தான் எங்களுக்குள் நட்பு வட்டமும் அமையும். அது போன்றதொரு காலமது. அப்போது எனக்கு பத்து வயது இருக்கும்.. எனக்குப் பிடித்த தோழிக்காக, நானும் எம்.ஜி.ஆர் கட்சி தான் என்று சொல்லி அவளோடு சேர்ந்து கொண்டேன். எம்.ஜி.ஆர் பாடல்கள் தான் எங்கள் நட்புக்கு வித்தாகி, உரமாகி, மரங்களாகி நந்தவனமாகியது. அதையும் கடந்து, இள நெஞ்சங்களுள் அவரால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தின் ஆதிக்கம் அபாரமானது என்றே சொல்ல வேண்டும்…
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு யோகம் கைதூக்கி விட்டு கடைசி வரையில் கூட வரும் என்றும் சொல்வார்கள். அந்த விதத்தில் பரிபூரணமா அமைந்த ‘யோக ஜாதகம்’ அவருடையது தான். அப்பேர்பட்ட யோகக்காரருக்கு தனது உயர்ந்த பண்பால், செல்வமும், பெரும்புகழும், அழிவில்லாத மக்கள் செல்வாக்கும் வாழ்வின் எல்லை வரை அமையப் பெற்றால் அவர் மனிதருள் மாணிக்கமாவர் .
இந்நிலையில் தான் ஒரு நாள் நம்ப ஊருக்கு எம்.ஜி.ஆர் வருகிறார் என்ற செய்தி ‘காட்டுத் தீ’ போலப் பரவியது. எந்தவித தொலைத் தொடர்பும் அதிகரித்திராத காலம். மதுரையில் அவருக்கு ரசிகர்கள் கடலளவு என்பதை உணர்த்திய அனுபவம் எனக்கு அதுதான். திரையில் பார்த்திருந்த ஒரு மனிதனை நேரில் பார்க்கும் அந்த சந்தர்ப்பம் மிகவும் பிரமாண்டமானது என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை பிரமிப்பு மனத்துள். நேரமாக நேரமாக மக்கள் வெள்ளம் அலைமோதத் தொடங்கியது. அந்த ரசிகர் கூட்டத்தின் மத்தியில் நானும் எனது தோழியின் வீட்டு மொட்டைமாடியில் நின்றபடி அவரைக் காணும் ஆவலுடன் நின்றிருந்தேன். அவர் நடித்த திரைப்படப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தது.
“நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே”
அத்தோடு கூடவே இன்னொரு பாடலாக …
“வாங்கய்யா வாத்தியாரையா
வரவேற்க வந்தோமைய்யா “
இந்தப் பாடலும் திரும்பத் திரும்ப ஒலித்த வண்ணம் இருந்தது. மதுரையின் தெருக்கள் முழுதும் அவருக்காக அலங்கரிக்கப் பட்டு அத்தனை இதயங்களுக்குள்ளும் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ‘ஒரே எண்ணம் ‘ நிறைந்ததாக இருந்ததைக் உணரவும் முடிந்தது. அத்தனை அன்புக்கும் சொந்தக்காரர் ‘அமாவாசை வானில் எழுந்த முழு நிலவாக’ வசீகரமான தோற்றப் பொலிவோடு வெண்பஞ்சுத் தொப்பியும், கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை அங்கியும் கழுத்தைச் சுற்றிய ஷாலோடு , கூப்பிய கரங்களில் ஒரு வாகனத்தில் நின்று அனைவரையும் பார்த்து கையசைத்த வண்ணம் எங்களைக் கடந்து சென்றார். வானுலக தேவனே வந்து எழுந்தருளியது போன்ற ஒரு நிம்மதி அவரைக் கண்டுவிட்ட முகங்களில் தெரிந்தது. கூட்டத்தில் பெருத்த ஆரவாரம். அந்த ஆனந்த அலை ஓயாது நீண்ட நேரம் ஒலித்தவண்ணம் இருந்தது. இன்றும் கூட நான் முதன் முதலாகக் கண்ட அந்த மாபெரும் பிரம்மாண்டமான மக்கள் திரள் கண்ணுள் நிறைந்து வழிகிறது. அன்றிலிருந்து எனது மனத்துள் அவரை ஒரு அதிசயப் பிறவியாகவே எண்ண ஆரம்பித்தது.
பள்ளியில் மாறுவேடப் போட்டியில் அநேகமாக அத்தனை தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு ‘எம்.ஜி.ஆர்” வேடமிட்டு ‘என் ரத்தத்தின் ரத்தமே ‘ என்ற அவர் மேடையில் பேச ஆரம்பிக்கும் போது, பொது மக்களிடையே தனக்கு இருக்கும் பந்தத்தை உறுதி செய்யுமுகமாக உபயோகப் படுத்தும் அந்த சக்திப் பிரயோக வாக்கியத்தையே வசனமாகச் சொல்ல வைத்து அப்படியே மெய் சிலிர்த்துப் போவார்கள். அத்தனை ஈடுபாடும், அன்பும், பக்தியும் கொண்ட தாய்குலங்கள் அவரை ஒரு அவதார புருஷராகவே எண்ணியிருந்தனர் . அவர் மக்கள் இதயத்தின் தாரக மந்திரம்.
வெள்ளித் திரை நடிகர் என்பதையும் மீறிய ஒரு பிணைப்பும், ஆளுமையும் அவர் மீது பொது மக்களிடையில் இருப்பதை காணும் போதெல்லாம் ‘இது எப்படி சாத்தியம்’ என்ற கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பேர்களின் உள்ளத்தையும் ஈர்த்த வினோத காந்தமாக அவரது எளிமையும், காருண்யமும் இருந்தது தான் அந்த உயர்ந்த ஆன்மாவின் உன்னத சாட்சி. அவரைச் சந்திக்கும் எவரையும் அவரது ரசிகனாகவே மாற்றிவிடும் இரகசியம் தெரிந்தவர். அவர் பிறந்ததும், வாழ்ந்ததும், வெள்ளித் திரையில் சாதனைகள் புரிந்ததும், அரசியலில் தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பற்றி பொது மக்களின் நலனுக்காக சேவைகள் பல புரிந்ததும் அறியாதவர் யாருமே தமிழ் நாட்டில் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் என்ற இந்தப் பெயரில் தான் எத்தனை ஆணித்தரமான நம்பிக்கை மக்களிடத்தில் இருந்திருக்க வேண்டும்.
செல்வம்:
இந்நிலையில் அவர் நடித்து வெளிவந்த படங்களும், கருத்துமிக்கப் பாடல்களும், பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ் பரப்பும் ஏணியாகி, அவரைத் தமிழக மக்களின் மத்தியில் ஓர் அரிய மேதையாக,மங்காத புகழ் தாங்கி நிற்கும் ‘மக்கள் திலகமாக’ மாற்றக் காரணமாயிருந்தது.. அவரை ‘ரத்தத்தின் ரத்தமாக’ அவர் நடித்த நடிப்பு வளர்த்ததா, அவரது சமூக சிந்தனை வளர்த்ததா, மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பு வளர்த்ததா என்றெல்லாம் ஆராய இயலாத குறுகிய காலக்கட்டம், அவர் பெயரை எம்.ஜி.ஆர் என்று சொல்லும் போதே ஒரு மிகப்பெரிய கடலுக்கு முன்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கம் போன்றதொரு பாதுகாப்பு அவரிடத்தில் நமக்கு ஏற்பட்டதில் எந்த வியப்பும் இல்லை எனலாம். அத்தனை இறைவனும் அவர் பக்கம் நின்று ஒன்றாக ஆசீர்வதித்திருக்க வேண்டும். ஒரு சாமானிய மனிதனால் அசாதாரண உயரத்தில் ஒவ்வொரு இதயத்திலும் கோலோட்சி செய்தவர் நமது எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் தான் என்றாலும் அது மிகையில்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறி பரந்த மனப்பான்மையை நெஞ்சில் விதைத்தவர் திருமூலர். அந்த உயர்ந்த கருத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பி மனித நேயத்தை வளர்த்தவர் நம் புரட்சித்தலைவர். அவருக்காகவே கவிஞர்கள் இதயத்தில் சுரக்கும் அமிர்த சஞ்சீவியாக கவிதை வரிகள் பொங்கி எழும். அதை எம்.ஜி.ஆர். பாடும்போது, ரசிகர்களின் நெஞ்சம் பெருமையில் பூரித்துப் போகும். சாமான்ய மக்களையும் அவரது திரையிசைப் பாடல்களால் வாழ்வியல் முறைகளை எளிமையாகக் கற்றுக் கொள்ள வைக்கும். எத்தனையோ பேர்களின் உந்து சக்தி அவரது பாடல்களாகவே இருந்திருக்கிறது. தன்னம்பிக்கையின் அஸ்திவாரத்தை அதன் மூலமாகவே மக்களிடம் எழுப்பி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
எந்த உயரமும் ஒரே நாளில் ஏற்பட்டு விட முடியாது என்பது நியதி. இருப்பினும், அவரது அரசியல் உயரம் ஆரம்பித்த போதே பிரம்மாண்டமாக வளர்ந்து உயர்ந்த நிலையில் தான் உருவானது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இருந்தாலும், ஒரு சராசரி மனிதன் தனது சொந்த வாழ்வில் படும் அத்தனை அவஸ்தைகளையும் சந்தித்தவர் தான் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கித் தவித்தவர் தான். இதிலிருந்தெல்லாம் அவர் வெளிவர அவருக்குள் வெகுண்டு வெளிவந்த தைரியமும், தீர்க்கமான அறிவும், பகட்டே அறியாத தூய அன்பும் நல்ல மனமும் மட்டும் தான் துணையாக இருந்தது. அங்கிருந்து நாடே போற்ற அந்த மனிதர் மாமனிதர் ஆனார். வயது வித்தியாசமில்லாமல் சகலமானவர்களும் போற்றும் உயர்ந்த பொக்கிஷமாக கருதப்பட்டார். அவரைச் சுற்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பாதுகாப்பு வளையமாக வலம் வந்தார்கள். ஒரு நாட்டின் அத்தனை இதயங்களுக்கும் ஒரே ‘ஏகாந்தம்’ அவராகவே திகழ்ந்தார், அவரது புகழ் உயர்ந்தாலும், அவர் வந்த பாதையை மறக்காமல் , ஏழை எளிய மக்களுக்கு அவரது உதவும் கரங்களை நீட்டிக் கொண்டே இருந்தார். அவருக்கு வாழ்க்கை தந்த திரை உலகத்தையும், அவரால் மக்களுக்கு வாழ்க்கை தர முடிந்த அரசியல் உலகத்தையும் தனது இரண்டு கண்களாகவே போற்றியவர் தனது அரசியல் சின்னத்திற்கு ‘இரட்டை இலையை ‘ அடையாளமாக்கி அதையே என்றென்றும் அரசியல் செல்வத்தின் முத்திரையாகப் பதித்தவர்..
பெரும்புகழ்:
பள்ளிக் கூட கல்வி என்பது அவரது வாழ்வில் எட்டாத கனியாகி இருந்தாலும், தமிழகக் குழந்தைகள் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உணர்த்தி அவர்களது வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் பள்ளிகளில் ‘மதிய உணவு திட்டத்தை ‘ ஏற்படுத்தி அதன் மூலம் வருங்கால சந்ததியினரின் அறிவுக்கும் உணவு ஊட்டி அழகு பார்த்தார்.. இது ஒரு சமுதாயப் புரட்சியாகவே மக்களிடையில் பெருமையாகப் பேசப்பட்டது. நல்லதொரு தலைவன் நம் நாட்டைக் காக்கிறான் என்னும் நம்பிக்கையில் மக்கள் கவலைகளற்று இருந்த நேரம். மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் வார்த்தைகளும் எளிமையானவை. வாழ்க்கையும் எளிமையானவை தான். காலம் அவருக்கான செயல்களை மிகவும் சிறப்பாகவே செய்தது. அதே போல்,
தமிழக மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அளவை வேறு எதனாலும் அளவிட்டுக் குறித்து விட முடியாததாகும். அவரையே தன்னுயிராக பாவித்து வாழ்ந்தவர்கள், அவருக்கு ஒன்றென்றால் தனது உயிரையும் துச்சமாக எண்ணி உயிர் கொடுத்து உயிர் காக்கக் கடமை பட்டவர்களாகவே பெரும்பாலான அவரது ரசிகர்கள் இருந்தார்கள் என்பது கண்கூடு. அப்படித்தான் ஒருமுறை ‘எம்.ஜி.ஆர் அவர்களின் திடீர் மரணச் செய்தி ‘ கொண்ட பொய்யான தகவல் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியதும், மக்களின் வேதனை கரை மீறியது. அந்த மாலை வேளையில் ஊரே ஸ்தம்பித்து ஆக்ரோஷித்தது. அந்தச் செய்தியை ஜீரணிக்க இயலாத பல ரசிகர்கள் தங்களையே எமனுக்குத் தாரை வார்த்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டின் அந்தக் கொந்தளிப்பை அடக்க, அந்தச் செய்தி பொய்யான வதந்தி என்ற செய்தியால் மட்டுமே முடிந்தது. அவர் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த ரசிகர்களின் நெஞ்சங்களின் வலிமையை அனைவரும் உணர்ந்து கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதுமாயிருந்தது.
மனிதன் என்று பிறந்தானோ மரணமும் அவனோடு சேர்ந்தே பிறந்து விடும் என்னும் உண்மையைப் பொய்யாக்கி எம்.ஜி.ஆர் அவர்களை சிரஞ்சீவியாக வாழவைக்க வழி தேடியது அவரது ரசிக மனங்கள். அதன் வெளிப்பாடும் தெரியப் படுத்தும் விதமாக அந்த நாளும் வந்தது.
அழிவில்லாத மக்கள் செல்வாக்கு:
அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரம் தான் அது. ஒரு நாட்டையே உலுக்கி எடுத்த நாட்கள் அவை. கூட்டுப் பிரார்த்தனை இல்லை. நாட்டுப் பிரார்த்தை அது. எங்கள் எம்.ஜி.ஆர். மீண்டும் நலம் பெற வேண்டும் என்ற ஒரே பிரார்த்தனை. தொடர்ந்த பிரார்த்தனையாக அவர் நடித்த படப்பாடலே எங்கும் ஒலித்து பிரபஞ்ச சக்தியை கெஞ்சிக் கொண்டிருந்தது.
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு…!
இதன் அடுத்த வரி நம் அனைத்து இதயத்துள்ளும் ஒலித்துக் கொண்டே இருக்கும் பிரார்த்தனை வரிகள் தான்..நம்பிக்கையோடு பல்லாயிரக் கணக்கான இதயங்களின், ஒரே ஒரு மனிதனின் இதயத்துடிப்பின் தொடர்ச்சிக்காக இசையால் கையேந்திக் கதறிய நாட்கள் அவை. இந்த நாட்டுப் பிரார்த்தனை எந்தக் காலக்கட்டத்திலும் நடந்திராத ஒரு உலகளாவிய அதிசயம் தான். அதன் முன்பும், அதன் பின்பும் யாருக்காகவும் நடந்திருப்பதாக சரித்திர வரலாறு கூட இல்லை எனலாம்.. ஒரு உயிரின் மீது லட்சோப லட்ச மக்களின் ஆளுமையும் அன்பும் கரை புரள அதைத் தாங்கிய புரட்சித் தலைவர் எனும் அந்தப் பொன்மனச் செம்மலை மட்டுமே சேரும். பிரபஞ்சம் விடை சொன்னது. அவரை மீட்டுக் கொடுத்தது. மக்களின் மனத்துள் பால் வார்த்தது. இந்த நாடே அவர் ஒருவருக்காகவே உருவானதோ என்று எண்ணும் அளவுக்கு அவரது செல்வாக்கும் புகழும் ஓங்கி உலகளந்தது .
ஒரு தனி மனிதனின் புகழ் என்பது காலப்போக்கில் மாறும் இயல்புடையது. அனால் அதையும் முறியடித்தது அவர் வாழ்ந்த வரலாறு காணாத ஒரு தனி மனித சகாப்தம். இல்லையில்லை, அந்தக் கீர்த்தியை சத்திய உலகின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர் அவர்களை எத்தனையோ புகழாரங்கள் சரணடைந்திருக்கலாம். அத்தனைக்கும் தலை வணங்கிய அவரது தலை செருக்கில் நிமிராது தாழ்ந்திருந்தமையால் தான் தரணியில் அவருக்கென்ற தனியிடம் நிரந்தரமானது. கோடியில் ஒரு நட்சத்திரமாக தமிழகத்தில் ஒளிவிட்டு மங்காத சரித்திரதை உருவாக்கி என்றென்றும் ‘சிரஞ்சீவி’ யாகவே இன்றும் மனத்தில் நிறைந்து நிற்பவர் நம் மக்கள் திலகம் மட்டும் தான். எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் இதயங்கள் தான் அவர் வாழும் உறைவிடம்.
��
ஜெயஸ்ரீ ஷங்கர்
எழுத்தாளர்............

orodizli
28th October 2020, 02:29 PM
புரட்சி நடிகரை 'டோபா தலையன்' என்றும் மேலும் அச்சிலேற்ற முடியாத கொடும் வார்த்தைகளால் அபிஷேகம் செய்யும் ஐயனின் கைபுள்ளைங்களுக்கு நாம் கொடுக்கும் வசூல் உண்மை என்ற கசப்பு மருந்து அவர்கள் தாயிடம் குடித்த பாலை கக்கியதோடு நில்லாமல் புரட்சி தலைவர் மீது ஆலகால விஷத்தையும் கக்க ஆரம்பித்து விட்டனர். தோல்வியை மறைக்க இப்படி தரம் இறங்கி அழ ஆரம்பித்து விட்டார்கள். நாமும் மாற்று அணி நாயகனை பீப்பா வயிறன், பாப்பா லோலன், குடிகாரன், தொப்பையன், சாப்பாட்டு ராமன் என்றெல்லாம் விளிக்காமல் அவரை "மிகை நடிகன்" என்றே கண்ணியத்துடன் பதிவிடுவது நமது உயர்ந்த பண்பையே அது காண்பிக்கிறது.

புரட்சி நடிகர் செயற்கை சிகையலங்காரத்தில் தனி கவனம் செலுத்துவார். ஒவ்வொரு கேரக்டருக்கும் தகுந்த மாதிரி சிகை அமைப்பை மாற்றிக் கொள்வார். ஆனால் உண்மை எது? போலி எது? என்று கண்டுபிடிக்க முடியாமல் மிகவும் கச்சிதமாக அவருக்கு பொருந்தி போகும். அதை வைத்து மாற்று அணியின் கைபிள்ளைங்க நம் தலைவரை தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள். சிவாஜிக்கு டோபா மிகவும் அசிங்கமாக இருப்பதால் பொறாமையால் கைபிள்ளைக கண்டபடி கதற ஆரம்பித்திருப்பார்கள் போல!

அவர்களின் ஐயன் செயற்கை சிகை அணியாதவர் என்ற எண்ணமா?
அவர் செயற்கை சிகை மட்டுமல்லாமல் நடிகைகளுடன் நெருங்கி நடிப்பதற்கு அவருடைய தொப்பை பகையாக இருப்பதால்
10 முழம் தார்ப்பாவை இடுப்பில் இறுக்கி, ஒரு அடிக்கும் அதிகமான தொப்பையை பாதியாக குறைத்து
நெருங்கி நடிக்கும் போது மூச்சு திணறி தவித்ததை நாம் பார்த்தோம்.

பேசாமல், அண்டா தொப்பையோடு வீட்டிலே இருப்பதை விட்டு விட்டு நடிக்கிறேன் பேர்வழி என்று நம்மையும், நடிகையையும் தொல்லை செய்வதுடன் மூச்சை இறுக்கி பிடித்து நடித்ததில் நுரையீரல் சுருங்கி விரியாமல் போக மூச்சுத் திணறலுடன் மருத்துவரிடம் போனது கைபிள்ளைகளுக்கு ஞாபகம் இல்லையா?. வயதான கேரக்டரில் நடிக்கும் போது தொப்பையுடனே நடிப்பார்.

கொஞ்சம் இளநாயகிகள் கூட நடிக்கும்போதுதான் பெரும் தார்ப்பா தேவைப்பட்டது. கழுத்துக்கு மேலே தலை இருக்கிறவனெல்லாம் தலைவனாக முடியாது என்ற "அடிமைப்பெண்" வசனத்தை எண்ணி கழுத்தை தேடினால் கழுத்தையே காணோமே. பீப்பா வயிறு கழுத்தே இல்லாமல் தலையில் ஜாயின்ட் ஆகிடிச்சி. இந்த கொடுந்தோற்றத்துடன் திரிந்த "கல்தூண்" ஐயனை வைத்து கொண்டு தங்கத்தலைவரை தரம் தாழ்த்தி பழிக்கலாமா? ஐயனின். கைபிள்ளைகளே.

தலையிலோ பொருந்தா சிகை ! தோற்றமோ பெருந்தோகை !
வயிற்றிலோ பெரிய பீப்பா! அதை மறைக்க ஒரு தார்ப்பா!. ஜோடிக்கு இரண்டு ஸ்ரீூ பாப்பா! அதிலே ஒன்னு உன் ஐயனின் கீப்பா! ரொம்ப சீப்பா இருக்கே அய்யப்பா. அட போப்பா! இதெல்லாம் ரொம்ப தப்பப்பா. எங்களுக்கும் இதுபோல் கவிதைகள் வடிக்க தெரியும். ஆனாலும் மனம் ஒவ்வாத(விரும்பாத) காரணத்தால் நாங்கள் தரக்குறைவாக எழுதுவது கிடையாது.

நன்றியுடன் மீண்டும் சந்திப்போம்..........ksr.........

orodizli
28th October 2020, 02:30 PM
வணக்கம் ...

சிவாஜியின் திரை உலக சரித்திர சாதனையை யாரும் முறியடிக்கமுடியாது..

இந்த உண்மை தெரியாமல் சிவாஜியின் மாபெரும்
World record ஐ இன்று வரை எந்த ஒரு நடிகராலும் முறியடிக்க முடியாது..

இந்த உண்மைகளை இனி எந்த காலத்திலும் யாராலும் மறைத்து எழுத முடியாது....

எனக்கு தெரிந்து இந்த உலகம் அழியும் வரை அழிக்க முடியாத சாதனையை படைத்த சிவாஜியை
எப்படி மறக்க முடியும்..

அது என்ன அப்படி பட்ட உலக சாதனை..
என்று அனைவரும்
யோசிப்பது தெரிகிறது..

எங்கள் வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில்...
பாண்டியன் திரையரங்கில்..
வசந்தத்தில் ஓர் நாள்
என்ற படம்
காலை காட்சி
மதிய காட்சி
மாலை காட்சி
என மூன்று
காட்சிகளிலுமே
மொத்தம்
நாற்பத்தி மூன்று
டிக்கெட்டுகள் மற்றுமே
விற்று தீர்ந்து
இரவு காட்சி ஓட்டினால்
கரண்ட் செலவுக்கு கூட காசு வராது என
அத்தோடு தியேட்டரை விட்டு படத்தை தூக்கி படப்பெட்டியை தரித்திரம்
தொலைந்தது என கை ரிக்சாவில் ஏற்றி அனுப்பபட்டது..
அந்த உலக சாதனை இது வரை முறியடிக்கப்படவில்லை.......... Sivakumar...

orodizli
28th October 2020, 02:37 PM
புரட்சித்தலைவர் பக்தர்கள் - 1970's
சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அங்கே ஈகா திரையரங்கு அருகில் "இந்திய ரிசர்வ் வங்கி குடியிருப்பு" உள்ளது. அந்த காலத்தில் மாதம் ஒரு முறை திரைப்படம் உண்டு. அந்த குடியிருப்பி பகுதியில் இந்திய ரிசர்வ் வங்கி பள்ளிக்கூடம் உள்ளது அந்த பள்ளிக்கூடத்தின் மேடையில் தான் திரை அமைக்கப்படும். பொதுவாக நடிகர்கள் சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், சில நேரங்களில் ஹிந்தி படங்கள், ஆங்கில படங்கள் என்பது வழக்கம். நல்ல கூட்டம், அந்த குடியிருப்பு பக்கத்தில் இருக்கும் பொதுமக்களும் வருவது வழக்கம்.
புரட்சித்தலைவர் நடித்த "பணம் படைத்தவன்" 'ஒரே ஒரு முறை' தான் அங்கு காண்பிக்கப்பட்டது. அன்று நாங்கள் பார்த்தது "மக்கள் சுனாமி" கூட்டம். ப்ரொஜெக்டர் இருக்கும் இடத்திற் விட்டு எங்கு பார்த்தாலும் மக்கள். சென்னையில் வாழும் அனைவரும் அங்குதான் இருந்தார்களோ என்று நாங்கள் நினைத்தறோம், அப்படிப்பட்ட கூட்டம். குடியிருப்பின் இன்னொரு பகுதியிலும் [ அங்கு ஒரு விநாயகர் கோயில் உண்டு] மக்கள் கூட்டம் - படம் பார்க்க முடியாது, வசனம், பாடல்கள் மட்டுமே கேட்கமுடியும்]
"இனி புரட்சித்தலைவர் படத்தை போடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள்". பிறகு தொலைக்காட்சி வந்தது .......... வருடம் ஒரு முறை படம் காட்டுவது என்று ஆனது.
இதுதான் மக்கள் சக்தி - இப்படியும் ஒரு மனிதர் "எண்ணிலடங்காத பக்தர்கள்" என்று பல நாட்களுக்கு அந்த குடியிருப்பில் தினமும் பேச்சு.
நேரம் கிடைக்கும் பொது அந்த இடத்தை சென்று பாருங்கள், அப்போதுதான் நான் சொல்லுவதை உங்களால் உணர முடியும்........சைலேஷ்பாசு...

orodizli
28th October 2020, 02:45 PM
1971 ம் ஆண்டு வெளியான
மக்கள் திலகத்தின்....
"ரிக்க்ஷாக்காரன்" காவியம் வெளிவந்து சரித்திரம் படைத்தது..
சென்னை தேவிபாரடைஸ் அரங்கில்
தொடர்ந்து 163 காட்சிகள் அரங்கு நிறைந்து 142 நாட்கள் ஒடி....
9 லட்சத்தை வசூலில் கடந்த முதல் காவியமாக திகழ்ந்தது.
பல முறை திரைக்கு வந்து
வெற்றிகள் புரிந்துள்ளது.
45 ஆண்டுகள் கடந்து மீண்டும் அதே
தேவிபாரடைஸில்....
திரையிட்ட ஒரேக்காவியம்...
மக்கள் திலகத்தின்
ரிக்க்ஷாக்காரன் ஆகும்.
முதல் மூன்று நாட்களில்....
வெள்ளி,சனி,ஞாயிறு
(3 காட்சிக்கு மட்டும்)
வசூலான தொகை :
2 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்தது.
ஒரு டிக்கட் விலை :152 ரூபாய் ஆகும்.
ஞாயிறு மாலைகாட்சி (1200 பேர் மேல்)
அரங்கு நிறைந்து சாதனை...
7 நாட்கள்(தேவிபாரடைஸ் 3 நாள் தேவிபாலா 4 நாள்) ஒடி 3 லட்சத்தை வெற்றி கொண்டது.
+++++++++++++++++++++++++
இது போன்ற சாதனையை 300 படம் நடித்த எந்த பொய் நிறைந்த திலகமும்
தேவி காம்பளக்ஸில் படைத்ததில்லை....bsr.........

orodizli
28th October 2020, 02:50 PM
மக்கள் திலகத்திடம் ஒரு முறை சிலர் சென்று ஆதங்கப் பட்டார்களாம் .... தலைவரே உங்களை பற்றி கருணாநிதி ... ஊமையன் நாட்டை ஆளலாமா என்று மக்களிடம் மேடை தோறும் கேட்டு வருகிறார் என்று .... அதற்கு மக்கள் திலகம் சொன்னது என்ன தெரியுமா ? ரசிகர் மன்றக் கூட்டத்தை கூட்டுங்கள் என்றார் ... கூடிய மாபெரும் கூட்டத்தில் மக்கள் திலகம் பேசியது சில வார்த்தைகள் தான் .... அதாவது என் ரத்தத்தின் ரத்தங்களே நீங்கள் எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார் .... மேடையில் இருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி ... என்ன தலைவர் இப்படி பேசுகிறாரே என்று .... அடுத்த நாள் எல்லா ஊடகங்களிலும் இது தான் தலைப்புச் செய்தி ... கிளம்பினார் கருணாநிதி .... ஒரு முதல்வர் இப்படி பொறுப்பற்ற முறையில் தொண்டர்களை கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லி பேசலாமா என்று மேடைகள் தோறும் கேள்வி எழுப்பினார் .... 2 வாரங்களுக்கு பிறகு மக்கள் திலகத்திடம் ஆதங்கப் பட்டவர்களை மீண்டும் அழைத்தார்

என்னை ஊமையன்னு ஊரெல்லாம் சொன்ன அதே கருணாநிதியை இன்னைக்கு அதே ஊரெல்லாம் சென்று முதல்வர் இப்படி பேசலாமா என்றும் கேட்க வைச்சிட்டேன் பாருங்க .... நான் பேசுவதை அவரே மக்களிடம் ஒப்புக் கொள்கிறார் .... என்றார் ....

இது தான் கருணாநிதி ....
அது தான் மக்கள் திலகம் .........

orodizli
28th October 2020, 02:52 PM
எம்.ஜி.ஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார். அதுபற்றி அவரே எழுதுகிறார்:

"பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!

பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.
மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு என் மனைவியின் முகத்தில் மலர்ச்சி!

ஆனால், சென்ற ஆண்டு வரையில், புது கார் வாங்கும் பேச்சு, பேச்சாகவே போய் விட்டது. நான் என்ன செய்வது?
சில காரின் விலையை கேட்கும் போது, அசந்து போகிறேன். காரின் விலை கேட்டு, மலைக்கும் போதெல்லாம், என்னை சுற்றியிருக்கும் படவுலகப் பிரமுகர்களும், கார் தரகர்களும், 'நீங்களா இப்படி கேட்கிறீர்கள்...
புது கார் வாங்க
எம்.ஜி.ஆர்., தயங்குவதா...?' என்று கேட்கின்றனர். நான் என்ன விலை கொடுத்தும், புது மாடல் கார் வாங்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

இப்படிக் கேட்டு கேட்டு, அடுத்த பொங்கலும் வந்து விட்டது. ஆனால், நான் இன்னும் புது கார் வாங்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது, பழைய காரிடம் பழகிய பாசம் தான். அந்த பாச உணர்ச்சி, என்னை புது கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை, மாற்றிக் கொண்டே வருகிறது.

என்னிடம், இப்போதுள்ள பெரிய கார் மிகவும் விசுவாசமுள்ளது; தென்னகம் முழுவதும், என்னைச் சுமந்து சென்றிருக்கிறது; பல வெற்றிப் படங்களில் நடிக்க, அது, ஸ்டுடியோக்களுக்கு என்னை விரைவாக ஏற்றிச் சென்றிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான ரசிகப் பெருமக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டு, தனக்கும் பெரிய செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
தொலைவில் வரும் போதே, அதை, பலர் அடையாளம் கண்டு, என் பெயரைக் கூறி, ஆரவாரம் செய்து வருகின்றனர். அந்த பெருமையை, கடந்த பத்து ஆண்டுகளாக அது அனுபவித்து வருகிறதே, அதை நான் தகர்க்கலாமோ? என் மனம் ஏனோ இடம் கொடுக்கவில்லை.

பழசாகி விட்டதாலேயே, சில நல்ல மனிதர்களை உதறி விட முடிகிறதா? என் காரும் அப்படித் தான் என்று, எனக்கு தோன்றுகிறது.
என் சமாதானங்களையும், நான் கண்டுபிடித்திருக்கும் காரணங்களையும், என் மனைவி ஏற்றுக் கொள்வாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் பழைய கார், இன்னும், என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

—'சுதேசமித்திரன்' பொங்கல் மலரில் எம்.ஜி.ஆர்., எழுதிய கட்டுரையிலிருந்து.

நடிகர் #நிழல்கள் ரவி படித்து ரசித்து நமக்கு அனுப்பியது.

Ithayakkani S Vijayan with Plato Rajagopalan.....

orodizli
28th October 2020, 02:55 PM
1969 ல்....சேலத்தில் ஒரே ஆண்டில் கலைத்தங்கத்தின் இரண்டு காவியங்கள்
ஒடி.... வசூலிலும்.... அதிக நாட்களையும் கடந்து சாதனையாகும்.
******************************
மக்கள் திலகத்தின்
அடிமைப்பெண்
சாந்தி 133 நாட்கள்
வசூல் : 3,00,474.12
புரட்சிப்பேரரசின்
நம் நாடு
பேலஸ் 109 நாள்
வசூல் : 2,43,342.20
++++++++++++++++++++++
நகரில் அதிக வசூல் பெற்ற திரைப்படங்கள் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண், நம்நாடு...
இரண்டு மட்டுமே.
++++++++++++++++++++++++++
சேலம்,நாமக்கல் மாவட்டம்...
முழுவதும் திரையிட்ட
இந்த இரண்டு காவியங்களே
மகத்தான வெற்றி... மாபெரும் வசூல்
போட்டிக்கு வந்த.....
வெளிநாட்டில் எடுக்கபட்ட செம்மண் திரைப்படம் சேலம் உட்பட.....
அனைத்து சென்ட்ரிலும்
படுதோல்வியை தழுவியது....
(ஆதாரத்துடன் பதிவு....).........ukr...

orodizli
28th October 2020, 02:58 PM
மக்கள் திலகத்தின்
"வேட்டைக்காரன்"
1964 ல் பொங்கல் திருநாளில்...
வெளியாகி....
பல வெற்றிகளை படைத்து
வசூலில் பெரும் புரட்சியை கண்டு...
இன்று வரை வெள்ளித்திரையில்
56 ஆண்டுகளை கடந்து வருகிறது...
+++++++++++++++++++++++++++
நடிகப்பேரரசின் வேட்டைக்காரன்
திரைப்படம் வெளியான
அதே நாளில் வெளியான...
ஒரு வண்ணத்தை....
ஒரு புராணத்தை....
ஒரு பெரும் பட்டாளத்தை...
ஒரு பெரும் இயக்கத்தை...
ஒரு பெரும் முதலீட்டை....
ஒரு பெரும் தயாரிப்பை.....
திரையிட்ட அனைத்து ஊர்களிலும்....
கும்பகர்ணனை கூடாரத்துடனும்....
பங்கு கொண்ட
நடிக...நடிகரின்
கூடாரத்தை .....
வெளியான முதல் நாள்
முதல் காட்சியிலேயே
நிரந்தர தூக்கத்தை கொடுத்த....
++++++++++++++++++++
சுறுசுறுப்பின் டானிக்....
M. G.r.ன்.....வேட்டைக்காரன்
+++++++++++++++++++++++++
எளிமையான படபிடிப்பில்......
குறைந்த நாளில்....
குறைந்த செலவில்....
கறுப்பு வெள்ளையில்....
வெளிமாநில படப்பிடிப்பின்றி....
எடுக்கப்பட்டு...
சாதனை நாட்களான
100 நாட்களை வெற்றிக்கொண்டது
வசூல் பேரரசின்
வேட்டைக்காரன
+++++++++++++++++++++
சென்னை.....
சித்ரா....மேகலா...பிராட்வே...
சேலம் நியூசினிமா
100 வது வெற்றி நாளை கொண்டாடியது.
மற்றும் 18 திரையில் 50 நாளை கடந்தது..
**********-********************
ஆனால்... கும்பகர்ணன்
சென்னை சாந்தியிலும்
மதுரை தங்கம்
2 லட்சம் கூட வசூல் இன்றி படுதோல்வி..
மொத்தமே 13 திரையில் தான 50 நாள் ஒட்டபட்டது.
+++++++++++++++++++++++++
(கும்பகர்ணன் சென்னை
100 நாள் சாந்தி அரங்கு
தமிழ் விளம்பரம் தரவும்...
மேலே நமது சாதனை காவியமான...
வேட்டைக்காரன் திரைப்பட விளம்பரம்
கொடுக்கபட்டுள்ளது...)......ukr...

orodizli
28th October 2020, 03:02 PM
திருநெல்வேலி (நெல்லை )பெருநகரில் என்றுமே
சாதனை சக்கரவர்த்தி ...
மக்கள் திலகமே ஆவார்....
***************************************
கலை, வசூல் சக்கரவர்த்தியே....
ஆண்டு தோறும் பல வெற்றிகளை படைத்து இமாலய சாதனபுரிந்துள்ளார்....
+++++++++++++++++++++++++++++++++
நகரில்....தொடர்ந்து 7 ஆண்டுகளில்
9 திரைக்காவியங்கள் 100 நாட்களையும்
20 வாரங்களையும்.... 25 வாரங்களையும்
வசூலில் வெற்றி கொண்டு இதுவரை எந்த நடிகர்களும் ஏறேடுத்து பார்க்க முடியாத மிகப்பெரிய சாதனைகளாகும்.
++++++++++++++++++++++++++++
1969 ல் அடிமைப்பெண்
சென்ட்ரல் 120 நாள்
1970 ல் மாட்டுக்காரவேலன்
லட்சுமி 140 நாள்
1971 ல் ரிக்க்ஷாக்காரன்
லட்சுமி 101 நாள்
1972 ல் நல்லநேரம்
சென்ட்ரல் /அசோக் 105 நாள்
1973 உலகம் சுற்றும் வாலிபன்
சென்ட்ரல் 119 நாள்
1974 ல் உரிமைக்குரல்
லட்சுமி 180 நாள்
1974 ல் நேற்று இன்று நாளை
பார்வதி 119 நாள்
1975 ல் இதயக்கனி
சென்ட்ரல் 101 நாள்
1975 ல் பல்லாண்டு வாழ்க
பூர்ணகலா 101 நாள்
++++++++++++++++++++++++
வசூலில் இக்காவியங்கள் மூலம்
சரித்திரம் படைத்து சிகரத்தில்
புகழ் கொடியை.... வெற்றிக்கொடியை
பறக்கவிட்டார் பொன்மனச்செம்மல் அவர்கள்.
(ஆதாரத்துடன் தகவல்கள்....)....ukr.........

fidowag
28th October 2020, 11:23 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------சகாப்தம் நிகழ்ச்சியை பொறுத்தவரை தமிழக வரலாற்றில் எம்.ஜி.ஆர். என்கிற அந்த மூன்றெழுத்தை கடந்து போக முடியாது என்கிற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மன்னாதி மன்னன், மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ள மகோன்னத மாமன்னரின் வரலாறு குறித்து பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம் 1971ல் தேர்தல் முடிந்த பிறகு கருணாநிதியிடம் எம்.ஜி.ஆர். சுகாதார துறை என்று கேட்பதற்கு பதிலாக மெடிக்கல் மினிஸ்டர் பதவி கேட்டதாகவும், ஹெல்த் மினிஸ்டர் என்று கூட கேட்க தெரியாமல் மெடிக்கல் மினிஸ்டர் என்ற பதவி கேட்டதாக தி.மு.க.வினர் கிண்டலும் கேலியும் செய்தார்கள் .ஆனால் அவர் காலத்தை சொல்லி, பெயரை சொல்லி எத்தனையோஆயிரக்கணக்கான** பேராசிரியர்கள், கல்வித்துறையில் வல்லுநர்கள் உருவாகி* இருக்கிறார்கள் . எம்.ஜி.ஆர். காலத்தில்தான் எத்தனையோ பல்கலை கழக வேந்தர்கள் உருவானார்கள் .வேலூரில் ஜி.விஸ்வநாதன் தலைமையில் வி.ஐ.டி.பல்கலை கழகம். கும்மிடிப்பூண்டியில் முனிரத்தினம் தலைமையில் ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரி,மற்றும் பல்கலை கழகம் , சோழிங்கநல்லூரில் ஜேப்பியார் தலைமையில் சத்யபாமா பல்கலை கழகம், பல்லாவரம் அருகில் ஐசரி கணேஷ் தலைமையில் வேல்ஸ் பல்கலை கழகம், மதுரவாயல்* அருகில் ஏ.சி.சண்முகம்* தலைமையில் எம்.ஜி.ஆர். பல்கலை கழகம் என்று தனது ரசிகர்கள், பக்தர்கள், தொண்டர்களாக இருந்தவர்களை பல்கலை கழக வேந்தர்களாக உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். கல்வித்துறையில் மறுமலர்ச்சியும் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளும், மருத்துவ கல்லூரிகளும் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் உருவாகியவை என்பதை தி.மு.க.வினர் மறந்திருக்க மாட்டார்கள் .எம்.ஜி.ஆர். தனது ஆட்சி காலத்தில் அமைச்சர்களை ஜப்பான் , போன்ற கல்வித்துறை, தொழில்துறையில் அசுர வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு அனுப்பி ,விவரங்களை சேகரிக்க செய்து , தமிழ்நாடு கல்வித்துறையில் பிரதான இடத்தை பெறும் வகையில் ஒரு ஆக்க சக்தியாக திகழ்ந்தார் என்பது வரலாறு .


வெளியூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர்.அவர்கள் 3 நாட்கள் தங்கியிருந்து அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார் .அந்த விருந்தினர் மாளிகையை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு* யாரும் எளிதில் உள்ளே நுழைய* முடியாதபடி காவலர்கள் பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள் . சில அதிகாரிகளும்* அவர்களுடன் இருக்கிறார்கள். நிகழ்ச்சிகள் முடிந்து ஒருநாள் காலையில் எம்.ஜி.ஆர். காரில் புறப்படும் சமயம் தடுப்பு கட்டைகளை தாண்டி ஒரு தொண்டர் எம்.ஜி.ஆரை பார்க்க முற்படும்போது ஒரு அதிகாரி அவரை தடுத்து அடிக்கிறார் .அந்த தொண்டர் ,தலைவரே,என்னை அதிகாரி அடிக்கிறார் என்று குரல் எழுப்ப ,எம்.ஜி.ஆர். அதை கேட்டு காரை நிறுத்த சொல்கிறார் .அதற்குள் அந்த அதிகாரி கூட்டத்திற்குள் நுழைந்து* மறைந்து கொள்கிறார் .அந்த தொண்டரை அழைத்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு* *அவருடன்*சென்று மதிய உணவு அருந்துகிறார் . அவரை பற்றி நலம் விசாரித்து, விவரங்கள் சேகரித்த பின் அவர் தோளில் தட்டி கொடுத்து ,காவல்துறை அதிகாரியை பார்த்து ,என்னை பார்க்க வந்த தொண்டனை இப்படி அடித்து துன்புறுத்திய அதிகாரி யார் என்று கேட்கிறார் . அடித்த அதிகாரி கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிட்டார் . ஆனாலும் எம்.ஜி.ஆர்.பிரச்னையை* விடுவதாக**இல்லை . என்னுடைய தொண்டனை அடித்த அதிகாரியை என் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள் .அவரை பார்க்காமல் இங்கிருந்து நான் நகருவதாக இல்லை என்றார். மற்ற அதிகாரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டும், கையை பிசைந்து கொண்டும் நிற்கிறார்கள்**எம்.ஜி.ஆர்.புறப்பட்டதும் பாதுகாப்பிற்கு செல்லும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நிறைந்த கார்கள் முன்னும் பின்னும் செல்வதற்கு தயாராக உள்ளன. ஆனால் எம்.ஜி.ஆர்.நகராமல் அங்கேயே நிற்கிறார் .ஏறத்தாழ 10 நிமிடங்கள் மேல் ஆகிவிட்டது .ஒரு* காவல்துறை**அதிகாரி ஓடிப்போய்* ஒரு நாற்காலி கொண்டுவந்து கொடுத்து எம்.ஜி.ஆரை அமரச்சொல்கிறார் .எம்.ஜி.ஆர். இதில் ஒன்னும் குறைச்சல் இல்லை. என் தொண்டனை தாக்கிய அதிகாரியை பார்க்காமல் இங்கிருந்து புறப்படுவதாக இல்லை என்று கூறி அமர்கிறார் .அந்த காவல்துறை அதிகாரி யார் என்று கண்டுபிடித்து அவருக்கு தகுந்த தண்டனை*வழங்கப்பட்ட செய்தி அறியாமல் நான் புறப்பட மாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறார் .சிறிது நேரம் கழித்து, மாவட்ட ஆட்சியர் வந்து எம்.ஜி.ஆரை சந்தித்து ,அந்த காவல்துறை அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் . அவர் தன்* கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார் .என்கிற விவரங்களை கேட்டு அறிந்த பின் ,அந்த தொண்டனை அழைத்து ,இனிமேல் இந்த மாதிரி தவறு செய்து காவலர்களிடம் அடிபடாதே, பார்த்து நடந்து கொள் என்று அறிவுரை சொல்லி ,**பத்திரமாக செல் என்று வழியனுப்பி வைத்தார் . இப்படி ஒரு தொண்டன் காவல்துறை அதிகாரியால் அடிபட்டதற்கு , அதிகாரிகள் மீது கோபப்பட்டு ,தகுந்த நடவடிக்கை எடுக்க செய்து , தொண்டனுக்கும் அறிவுரைகள் சொல்லி அனுப்பிய*முதல்வர் இந்தியாவில் இருக்கிறாரா என்று கேட்டால்,* ஆமாம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.தான் இந்த வரலாற்று செய்திக்கு உதாரணமாக திகழ்ந்தவர் .

சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். அலுவலகம் அருகில்தான் நடிகர் சிவகுமார் குடியிருந்தார் .அவர் வீட்டு மொட்டைமாடியில் இருந்து பார்த்தால் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பதவியில் இருந்தபோதும்*நாள்தோறும் சுமார் 50க்கு மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பசகிதமாக வாயிலில் காத்திருப்பார்கள் என்பது கண்கூடாக தெரியும் .*.அவர்களும், அவர்கள் கைகளில் சுமந்துள்ள குழந்தைகளும் அழுக்கான , கிழிந்த உடைகளுடன், பல நாட்கள் குளிக்காத நிலையில் , பெண்கள் குட்டை பாவாடை அணிந்தும், ரவிக்கையுடனும், பல்வேறு பாசி மணிகள் அணிந்தவாறும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் தலைமுடிகள் கலைந்த நிலையில், குழந்தைகள் பெரும்பாலும் சட்டையில்லாமல், மூக்கு ஒழுகலுடன் இருப்பார்கள் அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியே வரும்போது அவர்கள் அவரை சூழ்ந்து கொள்வார்கள் .அவர்களின் குழந்தைகளை அப்படியே வாஞ்சையுடன் கைகளில் ஏந்தி,மார்போடு அணைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல், தலையை கோவிவிட்டு* நெற்றியில் முத்தமிட்டு ,கொஞ்சுவாராம் . எந்த ஒரு தனி மனிதனும் அவர்கள்மீது ,அவர்கள் அணிந்துள்ள ஆடைகள், மற்றும் தோற்றங்களை பொருட்படுத்தாது மனிதநேயமிக்க அன்பை ,பாசத்தை, கருணையை காட்டி அவர்களை மகிழ்வித்ததாக எந்த தலைவரும் இப்படி நடந்து கொண்டதாக நான் கேள்விப்பட்டதும் இல்லை* கண்டதும் இல்லை* ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் மனிதநேய மிக்க மாணிக்கமாக திகழ்கிறார் . இது என்றோ ஒரு நாள் நடக்கும் நிகழ்ச்சி அல்ல. அனுதினமும் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சி என்பதை என் கண்ணார கண்டு* வியப்பும், ஆச்சர்யமும் அடைந்தேன் .உண்மையிலேயே மனிதர்கள்மீது அன்பை பொழிகின்ற தலைவராக இவரைத்தான் காண முடியும் அன்பு இருந்தால்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்ள முடியும் .. அவர் அருவருப்பை பார்க்க மாட்டார் .தன் ஜிப்பாவில் இருந்து அந்த குழந்தைகளுக்கு நோட்டு கட்டுகளை அள்ளி அள்ளி கொடுத்ததை நானே பல தடவைகள் பார்த்துள்ளேன் .இப்படியும் இந்த பூவுலகில்இப்படி* ஒரு மனிதரா என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார் .*அது மட்டுமல்ல, அவர் பட வாய்ப்புகள் தேடி வந்தபோது யானை கவுனியில் இருந்து நடந்தே பல ஸ்டுடியோக்களுக்கு சென்றுள்ளார் . அப்போது நாடக நடிகர்கள் சிலர் எதிர்படும்போது , சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது, ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டால் , தன், கையில் உள்ள பத்து ரூபாயில் இருந்து மூன்று ரூபாயை அவருக்கு தந்துவிடுவாராம் .இவருக்கே,நாளைய வருமானம் உறுதி இல்லை என்ற நிலையிலும் தர்மம் செய்ய தவறவில்லை என்றும் நடிகர் சிவகுமார் செய்தி அளித்துள்ளார் .**


திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி :* ஒரு இஸ்லாமிய சகோதரர் என்.கே.எஸ்.என்ற பள்ளி ஒன்றை நடத்துகிறார் .அந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைதான் படிக்க முடியும் . பிறகு எவ்வளவோ முயன்றும் கூட, அந்த இஸ்லாமியர்கள் வேறு கட்சியை சார்ந்தவர்கள் என்று ஒரு பிம்பத்தை சிலர்*உருவாக்கி* அவர்களுக்கு உரிய உரிமம் கிடைத்து விடாமல் செய்கிறார்கள். இந்த தகவல்கள் எனக்கு தெரிவிக்கப்படுகிறது . இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர நீங்கள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் எங்களுக்காக சிபாரிசு செய்து உரிமம் பெற்றுத்தர முயல வேண்டும் என்றார்கள் .* அப்போதெல்லாம் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியாது .ஏனென்றால் அவ்வளவு பிசியாக இருந்தார் . இருப்பினும் காலையில் எப்போதும்*9 மணிக்குள் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டால் எப்பேர்ப்பட்ட சாமான்ய மனிதனும்* .பாமரர்களும் கூட சந்தித்து பேசலாம் . அவர் வீட்டில் குறைந்த பட்சம் 300 பேராவது பிரச்னைகளுக்காக சந்தித்து பேச காத்திருப்பார்கள் .இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த 300* பேர்களையும் பார்த்து விஷயங்களை கேட்டறிந்து அதற்கு தீர்வு கண்டபின் தான் கோட்டைக்கு புறப்படுவார் என்பது யாருமே நம்பமுடியாத செய்தி .* ஒரு நபரை பார்த்த மாத்திரத்தில் அவனுடைய பிரச்னைகளை எளிதில் புரிந்து கொள்ளும் அசாத்தியமான , நுட்பமான அறிவு அவருக்கு வரப்பிரசாதமாக இருந்தது . அந்த 300 பேர்கள் மனதிலும் புகுந்து வெளியே வந்துவிடுவார் . என்ன உன் பிரச்னை என்பார்* வந்த நபர் விஷயத்தை சொன்ன உடனேயே ,அவன் சொல்லுகின்ற விஷயத்தில் உண்மை இருக்கிறதா என்று தன் எக்ஸ்ரே கண்கள் மூலம் கண்டுபிடித்து, அருகில் உள்ள உதவியாளரை திரும்பி பார்த்தால் அவர்*மூலம் அவன் தகுதிக்கேற்றார் போல,தேவைக்கு தகுந்தாற் போல* பணம் அள்ளி கொடுப்பார் .* எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் ஒரு ஸ்கேனிங் பெர்சனாலிட்டி ..அவரிடம் பொய்யான செய்திகளை சொல்லி எதையும் வாங்க முடியாது . அதே சமயம் உண்மைகளை சொல்லி* எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் திரும்பிய சரித்திரம் கிடையாது தங்களிடம் ஒன்றுமில்லை என்று சொல்லி வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கிய மனித கடவுள் எம்.ஜி.ஆர்.*.


ஒரு முறை காயல்பட்டினத்தில் உயர்நிலை பள்ளி, மேனிலைப்பள்ளி நடத்தும் இஸ்லாமியர்கள் அவர்கள் பிரச்னைக்காக என்னை அணுகியபோது ,அவர்களை அழைத்து கொண்டு சென்னைக்கு வந்தபோது சற்று நேரமாகிவிட்டதால் ,அவர் இல்லத்திற்கு செல்லாமல் நேராக கோட்டைக்கு அழைத்து சென்றேன் .முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க செல்லும்போதெல்லாம் எனக்கு எப்போதும் சிறப்பு அனுமதி கிடைக்கும் எனக்கும் அந்த வகையில் சில உரிமைகள் அளித்து வந்தார்கள் . என்னை பார்த்ததும் என்ன பிரச்னை என்று கேட்டார். என்னுடன் வந்தவர்களை அறிமுகப்படுத்தி பிரச்னைகளை எடுத்துரைத்தேன் வந்தவர்களிடம் சில கேள்விகள் கேட்டு அவர்களுடைய பிரச்னையில் உண்மை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார் ..உடனே இன்டர் காமில் கல்வி அமைச்சர் அரங்கநாயகத்தை வர சொன்னார் .அவர் வந்ததும் இவர்களின் கோரிக்கைகள் மனு மீது உரிய நடவடிக்கையை விரைந்து*எடுக்க வேண்டும் .அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு,சில நிபந்தனைகளின்படி ,வேண்டிய வசதிகளுடன்* கல்வி நிலையங்களை நிறுவவும், நடத்தவும் உத்தரவிட வேண்டும் என்றார் .அதன்படி சில நாட்களில் உரிய அனுமதி கிடைத்தது .இப்படி காயல்பட்டினத்தில் ஒரு இஸ்லாமியர் நடத்தும் பள்ளிக்கு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்து உரிய அனுமதி கொடுத்தார் . அதே காயல்பட்டினத்தில் ஒரு பிரச்னைக்காக முதல்வர் எம்.ஜி.ஆர். மீது கல்லெறிந்த சம்பவமும் நிகழ்ந்தது .அதாவது திருச்செந்தூரில் இடை தேர்தல் நடைபெற்ற நேரத்தில், ஒரு பொது கூட்டத்தின்போது சில இளைஞர்கள் ஏதோ ஆவேசத்தில் கல்லெறிந்தார்கள் . சிறிது நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களே, நான் நலமாக இருக்கிறேன். கழக தோழர்கள் அமைதி காக்க வேண்டும். எந்த ஒரு அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது என்று தானே ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டார் .அண்ணா தி மு.க. தொண்டர்கள் ,தி.மு.க. தொண்டர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்துவிட கூடாது என்பதில் கவனமும், எச்சரிக்கையும்*செய்து அவர்களுக்கு அன்பு கட்டளை இட்டார் .இந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டு சொல்லவேண்டிய காரணம் என்னவென்றால் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு இஸ்லாமியர் நடத்தும் பள்ளிக்கு சில நிபந்தனைகளுடன், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, வேண்டிய வசதிகளுடன்* உரிய அனுமதியை கொடுத்தார் என்பது வரலாறு .அதே சமயத்தில் தி.மு.க.வினர் எம்.ஜி.ஆருக்கு திடீரென இஸ்லாமியர் மீது அன்பு வர காரணம் என்ன. ஒரு காலத்தில் அவர்களை வெறுத்தவர் தானே இவர் என்று உண்மைக்கு மாறாக சில கருத்துக்களை சொல்லி பரப்பினர் ,கதை கட்டினர் .வேண்டுமென்றே சில பொய்யான செய்திகளை சொன்னதும் உண்டு .எந்த ,எப்படிப்பட்ட கருதுக்களாக இருந்தாலும் , அந்த கருத்துக்களை எதிர்நோக்கி,அஞ்சாமல்எதிர்வரும் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் தைரியமாக* தன்னுடைய பதிலை,கருத்துக்களை சொல்வதில் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் யாருக்கும் சளைத்தவர் அல்ல .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். குறித்து பல்வேறு விஷயங்களை அள்ளி அள்ளி குவித்து வருகிறார்கள் .பல்வேறு நண்பர்கள் இன்றைக்கும் அவரது படங்களின் பாடல்களின் வரிகளை கேட்டு ரசித்து, மகிழ்ந்து அவற்றால்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று மிக பெரிய உயரத்தில் இருந்து* விளிம்பு நிலை மனிதர்கள் வரையில் ஆயிரமாயிரம் கைகள் , ஆயிரமாயிரம் கண்கள், ஆயிரமாயிரம் நெஞ்சங்கள் துடித்து கொண்டிருக்கின்றன .அந்த துடிப்புக்கு காரணம் அவர் திரைப்படம் என்பதை ஒரு கருவியாக பயன்படுத்தியதோடு ,ஒரு அறிவு ஆயுதமாகவும், மக்களுக்கு கற்று தந்த ஒரு பாடமாகவும், பல்கலை கழகமாகவும் பயன்படுத்தினார் .அதை தன்னுடைய வாழ்க்கைக்கான ஏணியாக பயன்படுத்தினார் .அந்த வாழ்க்கை ஏணியை பயன்படுத்தியதாக ,தன்னை நம்பி வந்த ரசிகர்களை தான் ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதற்காக ,தன் வாழ்நாளில் அவர்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார் .அதாவது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருப்பதில்லை அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் நல்லவர்களாக நீடிப்பதில்லை என்பதை ரூசோ சொன்னார் என்பதை எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் தம்பி எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி நினைவுபடுத்தினார் .அரசியலில் பல நுட்பங்களை எம்.ஜி.ஆர். தெரிந்து கொண்டதனால் தானே முன்னோடியாக இருந்து பல விஷயங்களை நடத்திக்காட்டினார் .தன்னுடைய கட்சி தொண்டர்கள், முக்கியஸ்தர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்க வேண்டியே அண்ணா தி.மு.க. கட்சி கொடியை பச்சை குத்துவது அவசியம் என்று எடுத்துரைத்தார் .இது காட்டுமிராண்டித்தனம், முட்டாள்தனம் என்று கருத்து சொன்னவர்களை வாயடைக்க செய்து தானே முன்னுதாரணமாக திகழ்ந்து பச்சை குத்தி கொண்டார் .பல்வேறு விஷயங்களிலும் முன்மாதிரியாக நடந்து கொண்டார் .பல முன்மாதிரிகளை உருவாக்கினார் ..தமிழ் தமிழ் என்று பேசியவர்கள் கூட*தமிழை விடுத்து தங்களின் குடும்பங்கள் இன பெருக்கத்தை உருவாக்குவதில் பெரிதும் விருப்பம் காட்டிய நேரத்தில் ,எங்கும் தமிழ், எதிலும் தமிழ், பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம், தமிழ் பல்கலை கழகம் சுமார் ஆயிரம் ஏக்கரில் ,அமைய உருவாக்க திட்டம் என்று சிந்தித்து செயல்பட்டார் .தமிழனாக வாழ்ந்தார் தமிழனாக மலர்ந்தார் .தமிழ் மண்ணில் மறைந்தாலும் மறையாது நிலைத்து நிற்கிறார் .என்றால் அதற்கு காரணம் தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த பற்றுதான் .யாராவது ,எங்கேயாவது தமிழ் மொழியை பற்றியோ, தமிழனை பற்றியோ, ஏதாவது அரைகுறையாக சொன்னால் கூட கொதித்து எழுந்து கோபப்பட்டதோடு தன் கடும் கண்டனத்தை பதிவு செய்த தமிழராக திகழ்ந்தார் .தமிழுக்கு பெருமை சேர்த்தார்* ஒருமுறை* முதல்வர் பதவி பற்றி கேள்வி எழுப்பியபோது ,இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர்தான் முதல்வர் நாற்காலியை அலங்கரித்திருப்பார் . அவரது அமைச்சரவையில் நான் பங்கு கொண்டிருப்பேன் என்று பேட்டி அளித்தவர் எம்.ஜி.ஆர்.* திரையுலகில் அள்ளி கொடுப்பதில் எம்.ஜி.ஆருக்கு முன்னோடியாகவும், குருவாகவும் இருந்தவர்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
--------------------------------------------------------------------------------
1.என்னம்மா சௌக்கியமா - கொடுத்து வைத்தவள்*

2.புதியதோர் உலகம் செய்வோம் - பல்லாண்டு வாழ்க*

3.நேருக்கு நேராய் வரட்டும் - மீனவ நண்பன்*

4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

5.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்*

orodizli
29th October 2020, 07:41 AM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.
சகாப்தம் நிகழ்ச்சி என்பது தமிழக வரலாற்றில் அந்த மூன்றெழுத்து மந்திரமான எம்.ஜி.ஆர். என்கிற மகோன்னதமான மாமனிதரை கடந்து போக முடியாது என்கிற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மன்னாதி மன்னன் , மக்கள் மனதில் ஆழமாக வீற்றிருக்கின்ற அந்த ராஜராஜனின் வாழ்க்கை வரலாறை அயராமல் பேசிக் கொண்டு இருக்கிறோம் . 1982ல் சத்துணவு திட்டத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைக்கிறார் .இந்த திட்டத்தை துரிதமாக துவக்கி வைக்க எப்படி உங்களுக்கு யோசனை தோன்றியது என்று நிருபர்கள் கேட்க, பதிலுக்கு நான் சிவகாசி அருகே நடந்த ஒரு விபத்தை பற்றி விசாரிக்க சென்றிருந்தேன் அந்த விபத்தில் சிக்கி காயமடைந்த மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு திரும்பும்போது, ஒரு இடத்தில வயல்வெளியில் பணியில் இருந்த பெண்கள் எனது காரை பார்த்ததும் தங்கள் கைகளில் தவழ்ந்த குழந்தைகளுடன் ஓடிவந்து கொண்டிருந்தனர் .அதை கண்டநான் காரை நிறுத்த சொன்னேன் என்றார் எம்.ஜி.ஆர். அப்போது மாலை 4.30மணி இருக்கும். அவர்களிடம் நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பீட்டீர்களா ,உங்கள் குழந்தைகள் சாப்பிட்டார்களா என்று கேட்டேன் .இல்லை.ஐயா, நாங்கள் காட்டில் வேலை செய்துவிட்டு கூலி வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுதான் சமைத்து சாப்பிடுவோம் என்றனர் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை.அவர்களும் எங்களுடன் பட்டினிதான் கிடப்பார்கள் .வீட்டிற்கு சென்றுதான் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றனர் .அன்றுதான் எம்.ஜி.ஆர். முடிவெடுத்தார் . எப்பாடு பட்டாவது அரசு சார்பில் ஒருவேளையாவது குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்வது என்று .அதன்படி திரை உலகை சார்ந்த நடிகர் நடிகைகள் மூலம் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர இரவு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி இந்த திட்டத்தை துவக்கினார் .இதனால் பல கோடி குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்தனர் என்று திருச்சி அருகில் உள்ள பாப்பாக்குறிச்சி என்கிற இடத்தில நிருபர்களுக்கு எம்.ஜி.ஆர். பேட்டி அளித்தார் .

மதுரையில் ஒரு முறை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை எம்.ஜி.ஆர். நடத்தினார் . அந்த மாநாட்டின் ஊர்வலத்தை பார்வையிட தமுக்கம் மைதானத்தில் ஒரு மேடை அமைக்க சொல்லி அங்கிருந்து அந்த ஊர்வலத்தை பார்வையிடுகிறார் . அந்த மேடையில் எம்.ஜி.ஆர். ஏறும்போது , மேடைக்கு பின்புறம் 70 வயதான ஒரு மூதாட்டி ஒரு பானையில் மோர் கொண்டுவந்து விற்று கொண்டிருக்கிறார் .அதை பார்த்துவிட்டு இருக்கையில் அமர்கிறார் எம்.ஜி.ஆர். சிறிதுநேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்து விட்டு பின்புறம் திரும்பி பார்க்கும்போது அந்த வயதான மூதாட்டியை காணவில்லை . மறுபடியும் சிறிது நேரம் ஊர்வலத்தினரை பார்த்து கையசைத்துவிட்டு ,சில நிமிடங்கள் கழித்து மேடையின் பின்புறம் திரும்பி பார்க்கிறார் . இதை கவனித்த அரசு அதிகாரி ,எம்.ஜி .ஆரிடம் என்ன விஷயம்.அடிக்கடி பின்புறம் திரும்பி பார்த்த வண்ணம் இருக்கிறீர்கள் .ஏதாவது பிரச்னையா, நான் விசாரிக்கட்டுமா எனும்போது ,ஒன்றுமில்லை ,மேடையின் பின்புறம் ஒரு வயதான மூதாட்டி பானையில் மோர் விற்று கொண்டிருந்தார் .அவரை திடீரென்று காணவில்லை அவரை கொஞ்சம் தேடி பார்க்க சொல்லுங்கள் என்றார் . அந்த அதிகாரி ,கீழே உள்ள காவல்துறை அதிகாரியிடம் சொல்லி தேடி பார்த்து மேடைக்கு அழைத்து வருகின்றனர் . மேடைக்கு வந்ததும் எம்.ஜி.ஆர். தன் ஜிப்பாவில் இருந்து கட்டு கட்டாக .பணத்தை அள்ளி அந்த மூதாட்டியின் கைகளில் கொடுத்து ஏதாவது கடை வைத்து பிழைத்த கொள்ளுங்கள் என்று கைகள் நிறைய அள்ளி கொடுத்தாராம் . அப்படி பாவப்பட்ட மனிதர்கள் , விளிம்பு நிலை மனிதர்கள் ,சொந்த உழைப்பினால் முன்னுக்கு வருபவர்கள் போன்றவர்களை தேடி பிடித்து உதவிகள் செய்கிற மனோபாவம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம் இதை பலரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள் .

திரு.கா. லியாகத் அலிகான் : சமீபத்தில் நீங்கள் பேசியது போல ,ராஜா தேசிங்கு படத்தில் வரும் ஆதி கடவுள் ஒன்றேதான் அதில் பேதம் கிடையாது என்ற பாடலில் தனது சிந்தனையை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தி இருக்கிறார் .என்னுடன் சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்றை குறிப்பிடவேண்டும் என்றால் உடுமலைபேட்டையில் எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலந்துகொள்ள இருந்தபோது ,நான் என் மனைவியுடன் திருமண வரவேற்பு மேடைக்கு செல்ல வேண்டும் என்று எனது பெற்றோர்களிடம் வேண்டுகோள் வைத்தபோது ,நமது மத கோட்பாடில் அப்படி ஒரு வழக்கம் கிடையாது என்று மறுப்பு தெரிவித்தார்கள் .பின்னர் ஜமாத்காரர்கள் தெரிவித்த கருத்துக்களின்படி மணமக்கள் வரவேற்பு மேடையில் அமர்வது அவ்வளவு சரியாக,நன்றாக இருக்காது என்றனர் .இந்த கருத்துக்கள், எதிர்ப்புகளை எல்லாம் மீறி , நான் மணமகளை அழைத்து கொண்டு தாஜ் திரையரங்கிற்கு நேராக வந்துவிட்டேன் .இதை கண்ட எனது தந்தை மிகவும் வேதனை அடைந்து, நீ மணமகளுடன் வரவேற்பு மேடையில் அமருவதைவிட ,உரிமையாளர் அலுவலகத்தில் மணமகளை அமரவைத்துவிட்டு எம்.ஜி.ஆர். அவர்களை வரவழைத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்/வேண்டுமானால் நீ தலைவர் எம்.ஜி.ஆரிடம் கேள். ,அவர் விருப்பப்பட்டால் மேடையில் மணமகளை அமரவை .எனக்கு ஒன்றும் ஆட்செபனை இல்லை. . நமது ஜமாத்காரர்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்வது நமது பாரம்பரியத்திற்கு,குடும்பத்திற்கு நல்லதல்ல, எதற்கும் யோசித்து முடிவு எடு என்றார் .அதன்படி சிறிது நேரம் யோசித்து ,மணமகளை உரிமையாளர் அலுவலகத்தில் அமரவைத்து விட்டு ,நான் வரவேற்பு மேடையில் சென்று அமர்ந்தேன் . சற்று நேரத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருமண மண்டபத்திற்கு காரில் வந்து இறங்கினார் . என்னை பார்த்தவுடன் காதில் சாந்தி முகூர்த்தம் முடிந்துவிட்டதா என்று மெதுவான குரலில் கேட்டார் .இந்த கேள்வியில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்னுடன் எந்த அளவு நட்பும், பாசமும், அன்பும் புரட்சி தலைவர் எம்.ஜி..ஆர் வைத்திருந்தார் என்பதை . இல்லை அண்ணா என்று சொன்னதும், என் தோளின்மீது கையை போட்டு அன்பாக தட்டி கொடுத்து,பின்னர் அவருடைய இருக்கையில் அமர்ந்துவிட்டு ,மணமகள் எங்கு இருக்கிறார் என்று கேட்டார் .நான் விஷயத்தை விவரமாக கூறினேன் . மணமகள் அருகில்தான் இருக்கிறார். அண்ணன் உத்தரவிட்டால் நான் மேடைக்கு அழைத்து வருகிறேன் என்றேன் . அவர் வேண்டாம் என்று சொன்னார் .மணமகளை மேடையில் இருக்கையில் அமர செய்வதை உன் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்கிறாய். ஜமாத்காரர்களுக்கும் அதில் விருப்பமில்லை .எனவே இஸ்லாம் மத கோட்பாடின்படி ,நாம் நடந்து கொள்வது எப்போதும் நல்லது .இல்லையென்றால் உன்னையும், உன் மனைவியையும் குறை சொல்லி பின்னர் பேசுவார்கள். அதற்கு இடம் தரவேண்டாம் .என்று சொல்லி ,என்னையும், என் மனைவியையும் வாழ்த்தி சுமார் 35 நிமிடங்கள் மேடையில் இருந்தபடி பேசினார் .அப்போதுதான் புரட்சி தலைவர் ஒரு சட்டத்தை இயற்றுவது பற்றி பேசினார் .அவர் பேசும் சமயம் ஒருவர் குடித்துவிட்டு, அவரை பார்த்து இருகரம் கூப்பி வணக்கம் வைத்தபடி இருந்தார் .ஒருமுறை எம்.ஜி.ஆர். வணக்கம் சொன்னார். சில நிமிடங்களில் மீண்டும் வணக்கம் வைத்தார் .அதற்கும் பதில் வணக்கம் சொன்னார் எம்.ஜி.ஆர். சிறிது நேரம் கழித்து மூன்றாவது முறையாக வணக்கம் தெரிவித்தபோது அவர் குடி த்துள்ளார் என்று எம்.ஜி.ஆர்.கண்டுபிடித்துவிட்டார் .இந்தமுறை வணக்கம் தெரிவிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார் .அப்போது ஒரு சட்டத்தை பற்றி விளக்கமாக பேசினார் .தமிழக அரசு இது போல தன்னிலை தெரியாமல் மது அருந்துபவர்களுக்குமன்னிக்க செய்யாமல், முதல்முறையாக இருந்தால் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் . அடுத்த முறை தவறு செய்தால் ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் . மூன்றாவது முறை தவறு செய்தால் நாடு கடத்தப்படுவார்கள் என்று எனது திருமண மேடையில்தான் இந்த சட்டம் இயற்றப்போவதை பற்றி பேசினார் . பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருமூர்த்தி மலை அருகில் உள்ள ஆய்வு மாளிகையில் ஓய்வெடுக்க சென்றார் .நாங்கள் சிலர் அவருக்காக உணவை எடுத்துக்கொண்டு சென்றோம் அங்கு வந்திருந்த சில எம்.எல்.ஏக்கள், முக்கிய விருந்தினர்கள் அந்த உணவை சாப்பிட்டு ஒரு திருப்தி இல்லாத சூழலை உருவாக்கினார்கள். அதாவது உணவு நன்றாகத்தான் இருக்கிறது .சிக்கன் சமைத்தது சரியில்லை என்பதுபோல பேசி கொண்டதை எப்படியோ எம்.ஜி.ஆர். அவர்கள் தெரிந்து கொண்டார்கள். இருப்பினும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து சாப்பிட்ட வண்ணம் முதல்வர் இருக்கிறார் .நான் மறுபடியும் அவருக்கு பரிமாற உள்ளே சென்றேன் .அப்போது அங்குதலைமை தாங்கிய குழந்தைவேலு , திருப்பூர் மணிமாறன், கோவைத்தம்பி, மருதாச்சலம், அண்ணா நம்பி போன்றவர்கள் எல்லாம் இருந்த சூழ்நிலையில் கல்யாண சாப்பாடு மிகவும் ருசியாகவும், அருமையாகவும் இருந்தது என்று என்னிடம் குறிப்பிட்டார் .ஆனால் முதலில் சாப்பிட்ட எம்.எல்.ஏக்கள் , உணவு சுமாராகத்தான் இருந்தது என்று சொன்னார்கள். புரட்சி தலைவரும் அதே போலத்தான் சொல்லுவார் என்று நான் எதிர்பார்த்தேன் .எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அனைவரின் முன்னிலையில் என்னிடம் உணவு ரொம்ப பிரமாதமாக இருந்தது என்று திரும்ப திரும்ப சொன்னார் . அதை கேட்ட எனக்கு மனது நிறைவாக இருந்தது .பிறகு அவர் விடைபெறும்போது ,நீ சென்னைக்கு உன் துணைவியாரை அழைத்து கொண்டு என் இல்லத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் . அவர் சென்றபிறகுதான் அங்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் அனைத்தையும் எம்.ஜி.ஆர். அவர்கள் சாப்பிட்டு உள்ளார் என்று தெரிந்தது .அதாவது பலர் சிக்கன் சமையல் நன்றாக இல்லை என்று விமர்சித்ததை கண்டு கொள்ளாமல் அவர் முழுவதையும் சாப்பிட்டுள்ளார் .அப்போதுதான் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .

நபிகள் நாயகத்திடம் ஒரு வயதான மூதாட்டி திராட்சை பழங்களை கொண்டுவந்து கொடுக்கிறார் . ஒரு திராட்சையை சாப்பிட்ட நபிகள் நாயகம் முழு பழங்களையும் அவரே சாப்பிட்டு முடித்துவிடுகிறார் . பின்னர் அந்த மூதாட்டிநன்றிகூறி விடை பெற்று சென்றதும், சீடர்கள் அவரிடம் எப்போதும் எங்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டுத்தான் தாங்கள் சாப்பிடுவது வழக்கம். இன்று ஏன் இப்படி வழக்கத்திற்கு மாறாக தாங்கள் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்த திராட்சை பழம் மிகவும் புளிப்பாக இருந்தது . உங்களால் சாப்பிட்டு இருக்க முடியாது .அப்படியே சாப்பிட முயன்றாலும், உங்கள் முகத்தில்மிகவும் புளிப்பாக உள்ளது என்பதை காட்டிவிடுவீர்கள் அல்லது வாயை திறந்து அந்த மூதாட்டி முகம் கோணும்படி ஏதாவது சொல்லிவிடுவீர்கள் .அதற்கு இடம் தராமல்தான் அந்த மூதாட்டி மனம் நிறைவு அடையும்படி நானே சாப்பிட்டு முடித்தேன் என்றாராம் .அதே போலத்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் அருகில் ப.உ.சண்முகம் போன்றவர்கள் இருந்தாலும், எங்கே உணவு சரியில்லை என்று எனக்கு முன்பாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் மறுபடியும் சொல்லி விமர்சனம் செய்துவிடுவார்களோ என்று எண்ணி , அவரே எல்லா சிக்கன், மட்டன் உணவு வகைகளை சாப்பிட்டு முடித்தபோது ,எனக்கு நபிகள் நாயகம் நடந்து கொண்ட விதம் பற்றித்தான் நினைவுக்கு வந்தது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு தொண்டனின் மனம் கோணாதபடியும்,அந்த தொண்டனின் மனம் நிறைவடையும்படியும் அன்று நடந்து கொண்டதை நபிகள் நாயகத்தோடு ஒப்பிட்டுதான் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன் .இவ்வாறு திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .

சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் ஒருமுறை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது .விழா முடிந்து உணவருந்தியபின் எம்.ஜி.ஆர். புறப்படுகிறார் . பாதுகாப்பிற்காக வந்திருந்த கார் ஓட்டுனர்கள், ஊழியர்கள் அவருடன் புறப்பட தயாராகின்றனர் காரில் அமர்ந்திருந்த அவர்களை . எம்.ஜி.ஆர். அனைவரும் சாப்பீட்டீர்களா என்று கேட்கிறார் .அனைவரும் நாங்கள் சாப்பிடவில்லை. பரவாயில்லை புறப்படலாம் என்கின்றனர் . கார் ஓட்டுனர்கள், ஊழியர்களுக்கு அரசு விழா முடிந்து இரவு நேரத்தில் ஓட்டல்களில் உணவு வழங்கும் பழக்கம் இல்லையென்று கேள்விப்பட்டு ,மறுநாளே, அவர்களுக்கு இரவு நேர உணவுப்படியாக ரூ.100/- வழங்கவேண்டும் என்று ஆணையிட்டார் .

2016ல் மோடியின் தலைமையிலான மத்திய அரசு ,ரூ.500/- ரூ.1000/- ஆகிய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கிறது .இதன் மூலம் கருப்பு பணத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்று முடிவெடுத்தது .ஆனால் இதை 1974லேயே எம்.ஜி.ஆர். யோசனை தெரிவித்து அறிக்கை விட்டார் .1958ல் நாடோடி மன்னன் படத்தின் மூலம் பொருளாதார ரீதியில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்று சொல்லி, ஆட்சிக்கு வந்தபின்னர் மக்களின் பொருளாதார வாழ்க்கை மேம்பட பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தினார்....da...

orodizli
29th October 2020, 07:42 AM
1931 முதல் 2000 வரை எந்த தனி கதாநாயகனும் தமிழ்த்திரையில்...
வெள்ளித்திரையில் ....பல படங்கள் (150,200,300) நடித்தும் சாதிக்காத வெற்றிகளை...

115 காவியங்களில்......
தனிப்பெரும் கதாநாயகனாக
பவனி வந்து சரித்திரத்தை ஏற்படுத்திய ஒரே ஒப்பற்ற கதாநாயகன்...
தமிழ்ப்படவுலகின் சாதனை திலகம்
மக்கள் திலகம் எம்.ஜி ஆர் அவர்களின்
வெற்றிக்காவியங்களின் சாதனை தொகுப்பு....
++++++++++++++++++++++++++++++++
முதல் வெளியீட்டில்
10 திரையரங்குகளுக்கு மேல்
100 நாட்களை கடந்த......
அதிக திரைக்காவியங்களை
தமிழ்படவுலகில் வெற்றியுடன்
தந்த பொன்மனச்செம்மலின்....
சாதனை பட்டியல்..
++++++++++++++++++++++++++

1) சாதனை ! அதிக அரங்குகள் : 38
**************************************
மக்கள் திலகம் கதாநாயகனாக
பவனி வந்த 17 வது காவியம்...
1956 ல்... வெளியான
+++++++ மதுரைவீரன் ++++++
தமிழகம் 35 அரங்கு 100 நாட்கள்
பெங்களுர் ஒரு அரங்கிலும்...
இலங்கையில் இரண்டு திரையிலும்...
100 நாட்களை வெற்றிக் கொண்டு
மொத்தம் 38 அரங்கில் 100 நாட்கள்.
அதிக நாட்கள் : 180

2) சாதனை! அதிக அரங்குகள் : 19
++++++++++++++++++++++++++*****
கதாநாயகனாக.... 23 வது காவியம்
++++++நாடோடி மன்னன்+++++++++
தமிழகம் 14 அரங்கு 100 நாள்
இலங்கை 5 அரங்கு 100 நாள்
அதிக நாள் : 161
++++++++++++++++++++++++
குறிப்பு....
ஒரு நடிகர் 10 தியேட்டரில்100 நாளை காண்பதற்கே... 75 படம் நடித்த பின் தான்.... நடந்தது... அதுவும்
ஜெமினிகணேசனை சேர்த்துக் கொண்டு
ஒடிய பாவம் தேடி மன்னிப்புபாகும்...
++++++++++++++++++++++++++++++

3) சாதனை ! அதிக அரங்குகள் 18
++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக... 53 வது காவியம்
++++++++எங்க வீட்டுப்பிள்ளை++++
தமிழகம் 17 திரையரங்கு
இலங்கை 1 அரங்கு....
அதிக நாள் : 236

குறிப்பு :
ஒரு நடிகர் 100 படங்களை கடந்த பின் தான் ....அதுவும் பக்தி படம் தெருவிளையாடல் மூலம் பல முன்னனிகளை சேர்த்துக்கொண்டு
இரண்டாவதாக 10 அரங்கில் 100 நாளை கொடுத்தார்...

4) சாதனை! அதிக அரங்குகள் : 10
+++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக 76 வது காவியம்
++++++++குடியிருந்த கோயில்+++++
தமிழகம் 10 அரங்கு 100 நாள்
அதிக நாள் : 133

5) சாதனை! அதிக அரங்குகள் : 16
+++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக.... 84 வது காவியம்
++++++++அடிமைப்பெண்+++++++++
தமிழகம் 15 அரங்கு 100 நாள்
இலங்கை 1 அரங்கு 100 நாள்
அதிக நாள் : 176

6) சாதனை! அதிக அரங்குகள் : 14
+++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக... 86 வது காவியம்
++++++++மாட்டுக்கார வேலன்+++++++
தமிழகம் 12 அரங்கு 100 நாள்
இலங்கை 2 அரங்கு 100 நாள்
அதிக நாள் : 177

7) சாதனை! அதிக அரங்குகள் : 12
++++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக .... 92 வது காவியம்
++++++ரிக்க்ஷாக்காரன்++++++
தமிழகம் 12 திரையில் 100 நாள்
அதிக நாள் : 161

குறிப்பு : 150 படம் தாண்டிய பின் தான்
வறண்ட மாளிகை 10 தியேட்டரை மூன்றாவதாக ஒட்டபட்டு நடந்தது.

8) சாதனையில்.. அதிக அரங்குகள் : 25
+++++++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக 100 வது காவியம்...
++++++உலகம் சுற்றும் வாலிபன்++++
தமிழகம் 20 அரங்கில்.....
பெங்களுர் 3 அரங்கில்......
இலங்கை 2 அரங்கில்......
100 நாளை கடந்தது...
அதிக நாள் : 217

9) சாதனையில்..அதிக அரங்குகள் : 12
+++++++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக 103 வது காவியம்...
+++++++++உரிமைக்குரல்+++++++++
தமிழகம் 12 திரையில் 100 நாள்
அதிக நாள் : 200

குறிப்பு..... 160வது படத்தை கடந்த
பின் நான்காவதாக தகரபதக்கம்
10 திரையை கடந்தது...

10) சாதனையில் ...அதிக அரங்குகள் 12
++++++++++++++++++++++++++++++++++
கதாநாயகனாக.... 107 வது காவியம்...
++++++++++இதயக்கனி+++++++
தமிழகம் ..10 திரையில்....
இலங்கை 2 திரையில்.....
அதிக நாள் : 146
+++++++++++++++++++++++++

மக்கள் திலகம் பவனி வந்த
115 திரைக்காவியங்களில்....
10 திரைப்படங்கள் தமிழகத்தில் மட்டும்....
100 நாள் அரங்குகள் மொத்தம்.. 157
பெங்களுர்... இலங்கை மொத்த
அரங்கு 100 நாள் : 19
+++++++++++++++++++++++++
10 திரைப்படம் மட்டும் : 176 ஆகும்....
++++++++++++++++++++++++++++
குறிப்பு... 200வது படம் சூலம் வரை
5 படம் மட்டுமே
10 தியோட்டரில் 100 நாள் காண்பிக்கபட்டது...
+++++++++++++++++++++++++
இந்த லட்சணத்தில்....
பொய்யான தகவல்கள் கணேசனின் புள்ளைங்களுக்கு..............ukr...

orodizli
29th October 2020, 07:44 AM
நாம்ப யார் வம்புக்கும் போகமாட்டோம். புரட்சித் தலைவர் புகழ் மட்டும் பாடுவோம். ஆனால், புரட்சித் தலைவரை யாராச்சும் திட்டினால் தாங்க முடியாது. ஏண்டா, ராஜ ராஜன் முட்டாள் நாய் என்று என்னை திட்டுங்கடா. கவலை இல்லை. எதுக்குடா எங்க தலைவரை திட்டுறீங்க? அந்தப் பதிவுங்களை பார்த்தாலே மனம் குமுறுகிறது. குட்டம் முட்டாள் குமார் என்று ஒரு நாய் உள்ளது. சொட்ட மண்டய தலப்பாகட்டி மூடிருக்கான். எம்ஜிஆர் மாதிரி மோடி அடுத்தவன் மனைவிய கூட்டி வருவாரா என்று சொல்றான். அறிவு கெட்ட நாயே. ஜானகி யை புரட்சித் தலைவர் சட்டப்படி திருமணம் செய்தார். கருணாநிதி ராஜாத்திய கூட்டிவந்தா மாதிரி கூட்டி வரலை. ஏண்டா முட்டாள் குமார்.. நடிகர் கணேசனோட மகன் ராம்குமார் ஸ்ரீபிரியாவோட அக்காவை கீப்பா வெச்சிருக்கான். சட்டப்படி மனைவி அந்தஸ்து கொடுக்கலை. அவனுக்குப் பிறந்த கள்ளக்குழந்தை ஒருத்தன். சிவாஜிதேவ். அவன் திருமனத்தை ரகசியமாக நடத்தி ராம்குமார் முதல் மனைவி உள்பட அவர்கள் கும்பத்தில் எல்லாரும் புறக்கணித்தனர். இப்படிப்பட்ட குடும்பம். இந்த ராமக்குமார்தான் சிவாசி ரசிகர் மன்றத் தலைவன். அதயும் ஏத்துக்கிட்டீங்க. வெளங்கும்டா. முட்டாள் கூமார்.. நீயெல்லாம் புரட்சித் தலைவர் பத்தி பேசக்கூடாது. இன்னொருத்தன் சொல்றான் எம்ஜிஆர் நல்லவர்னா ஏன் குடும்பம் குட்டி அமையலை.. மோடிக்கும் இது பொருந்தும் என்கிறான். ஏண்டா.. காமராஜ்க்கு ஏன் குடும்பம் குட்டி அமையலை. அவர் கெட்டவரா.. குடிகார நாய்ங்களா. உங்களோடு 50 வருசமா சண்டை போடறோம். அந்த் உரிமையில் சொல்றோம். எம்ஜிஆரை திட்டி இன்னும் அழிஞ்சு போகாதீங்கடா. போதையில் இருந்து தெளிஞ்சு திருந்துங்கடா.... Rajarajan...

orodizli
29th October 2020, 07:45 AM
பிஜேபி தலைவர் முருகன் எம்ஜிஆர் மாதிரி மோடியும் நல்ல பேர் சேர்த்துள்ளார் என்று சொல்லிருக்கார். எம்ஜிஆருடன் யாரயும் ஒப்பிட முடியாது. இருந்தாலும் எல்லாரும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது நமக்கு சந்தோசமாக உள்ளது. அவர் எல்லாருக்கும் பொதுவானவர். நடிகர் வி.சி.கணேசனை யாரும் சொந்தம் கொண்டாடுவது கிடையாது. அதுதான் கணேசன் ரசிகர்களுக்கு பொறாமை. இதில் அவர்களுக்குள்ளே பிளவு. நல்லா கவனிச்சு பாருங்க. முஸ்லிம், கிறிஸ்டின், திமுக ஆதரவு கணேசன் ரசிகர்கள் எல்லாம் பிஜேபியை எதிர்ப்பார்கள். அய்யர்கள், மேல்ஜாதிக் கார இன்னும் திமுகவை பிடிக்காத பழய காமராஜ் அபிமானிகளாக இருக்கும் கணேசனின் ரசிகர்கள் எல்லாம் பிஜேபியை ஆதரிப்பார்கள். இதுதான் நிஜம். வேற ஒரு கொள்கயும் மண்ணும் இல்லை. திமுக அய்யரை திட்டுவான். அதனால் கணேசன் ரசிகர் அய்யரெல்லாம் பிஜேபியை ஆதரிப்பார்கள். பிஜேபி முஸ்லிமை திட்டுவான். அதனால் கணேசன் ரசிகர் முஸ்லிம் எல்லாம் திமுக. இதுதான் அவர்கள் கொள்கை. இதில் அவர்கள் பிரிஞ்சு கிடக்கிறார்காள். ஆனால் எந்த ஜாதி, மதம், இனம் எல்லாம் நம்பளை பிளவுபடுத்தாமல் நம்ப எல்லாரையும் புரட்சித் தலைவர் ஒன்றாக வைத்திருக்கிறார். இதுதான் அவரின் பெருமை. மனித நேய ஒப்பற்ற தலைவன் மதங்கள், ஜாதிகள், இனங்கள் தாண்டிய ஒற்றுமையை வளர்க்கும் மகாத்மா கடவுள் புரட்சித் தலைவர் வாழ்க..... Rajarajan...

orodizli
29th October 2020, 07:46 AM
நடிகர் கணேசன் ரசிகர்கள் பொய் தாங்கவே முடியலை. மரியாதையா பேசினால் நாம்பளும் மரியாதையா பேசுவோம். செல்வராஜ் பெர்னாண்டஸ் என்று ஒருத்தர். மரியாதயாத்தான் எழுதிருக்கார். ஆனால் அவர் சொல்லும் செய்தி பொய். பல்லாண்டு வாழ்க படத்தில் வி.கே. ராமசாமி புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல் என்று எம்ஜிஆரை புகழ்ந்து பேசமாட்டேன் என்று சொன்னாராம். அப்புறம் நடிகர் கணேசன் தான் அவரை சமாதானம் பண்ணி பேச வெச்சாராம். ஏங்க இப்பிடி பொய்யெல்லாம் பரப்புறீங்க. புரட்சித் தலைவர் மறைந்த பிறகு வி.கே.ராமசாமி பேசின வீடியோ இது. மரியாதையா புரட்சித் தலைவர் என்று பேசறார்.வி.கே ராமசாமியின் கடன் அடைக்க படம் நடிச்சு கொடுப்பதாகவும் நம் கருணை வள்ளல் சொல்லி இருக்கிறார். அது கூட பெரிசு கிடயாது.நேற்று இன்று நாளை படத்தின்போது அதிமுகவில் சேர விரும்பியதாகவும் புரட்சித் தலைவர் நீங்க எல்லாருக்கும் பொதுவானவர் என்று சொல்லி கட்சியில் சேர்க்கவில்லை என்றும் வி.கே.ராம்சாமியே சொல்றார். ் அப்படி உள்ளவர் புரட்சித் தலைவர் பேர் சொல்ல மாட்டேன் என்றாராம். ஏன்யா இப்படி பொய் சொல்றீங்க? இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்றது? இல்ல நீங்களே யோசிப்பீங்களா. செல்வராஜ் பெர்னாண்டஸ் இப்ப்டி எல்லாம் பொய் பரப்பாதீர்கள். வி.கே.ராமசாமி பேட்டி பாருங்கள். https://m.youtube.com/watch?v=hLpbQU2o15E...RR...

orodizli
29th October 2020, 07:46 AM
புரட்சித் தலைவரை அவர்கள் பேத்தி போன்ற நடிகைகளுடன் நடிச்சார் என்று சொல்வதால் நாம்பளும் சொல்றோம். நடிகர் வி. சி. கனேசணுக்கு ஜோடியா நடிச்ச ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி எல்லாம் சம வயசா? அவங்களும் கணேசனுக்கு பேத்தி மாதிரிதானே? தனக்கு பொண்ணா நடிச்ச சீதேவியோடு சோலாப்பூர் ராணி சொறிஞ்சுக்கிட்டு வா நீ ந்னு கணேசன் ஜோடியாக பாடுவதை ரசிச்ச நீங்களாடா எம்ஜிஆர குறை சொல்வது? அதுவும் அம்பிகா, ராதா எல்லாம் கணேசனுக்கு அவர் மகள் சாந்தியின் பேத்தி மாதிரி. முதல் மரியாதையில் ராதாவோடு முறை தப்பின கள்ளக் காதல். வாழ்க்கை யில் அம்பிகாவோட ஜோடிப் பாட்டு வேற. தொப்பயை மறைக்க கோட்டுக்கு பட்டன் போடாம திறந்துவிட்டிருப்பார். அது தொப்பைய விட பெரிசா, நீளமா கோட் முன்னாடி நீட்டிக்கிட்டு இருக்கும். நடிகைகள் 3 அடி தள்ளியே இருப்பார்கள். கிட்ட நெருங்கினால் கோட் தடுக்கும். இந்த கேவலத்த எல்லாம் ரசிச்ச கணேசன் ரசிகர்கள் புரட்சித் தலைவரை சொல்ல என்ன வாய் இருக்கு.?...rr...

orodizli
29th October 2020, 07:28 PM
தாழம்பூ: 1965 அக் 23 தீபாவளி அன்று வெளியான சுமாரான வெற்றிப் படம். நல்ல சஸ்பென்ஸ் நிறைந்த படத்தின் கதையில் உறவுகளில் குளறுபடி படத்தின் மிகப் பெரிய வெற்றியை தடுத்து நிறுத்தி விட்டது. இதே போல் உறவுகளில்
தடுமாற்றம் "தாலி பாக்கியம்" என்ற
படத்திலும். மக்கள் இதுமாதிரியான கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தயங்கிய காலம். அதுவும் எம்ஜிஆர் இப்படிபட்ட கேரக்டரில் நடிப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

சிறப்பான கதையமைப்பு கொட்டாரக்காராவுடையது. வசனம் ஆரூர்தாஸ். பாசமலர் காம்பினேஷன். இசை k v மகாதேவன். பாடல்கள் அத்தனையும் மனதுக்கு இதமளிக்கும் தூவானம் போல மனதை குதூகலிக்க வைக்கிறது. 'தாழம்பூவின் நறுமணத்தில்', 'தூவானம் இது தூவானம்' 'ஏரிக்கரை ஓரத்தில் எட்டு வேலி நிலமிருக்கு' போன்ற ஜோடிப்பாடல்கள் அருமை. 'வட்ட வட்ட பாத்தி கட்டி' முதல் கதாநாயகி அறிமுகப். பாடலாக வருகிறது. 'எங்கே போய் விடும் காலம்' பாடல் தலைவரின் நம்பிக்கையூட்டும் தத்துவப் பாடல்.

நாகேஷின் காமெடி ரசிக்கும்படி இருக்கும். அசோகன் வரும் இடங்களில் சற்று தொய்வு ஏற்படுகிறது. யார் உண்மையான வில்லன் என்பது படத்தின் இறுதிக்கட்டத்தில் தான் தெரியவரும். நம்பியாரும் எம்ஜிஆரும் சண்டை போடும் போது முடிவில் நம்பியார் இறந்து கிடக்க எம்ஜிஆர் கையில் கட்டுடன் உள்ளே இருக்கும் காட்சியில் m r ராதா எப்படி எம்ஜிஆரை கட்டிப் போட்டார் என்பது புரியவில்லை..

நல்ல தரமான ஒளிப்பதிவு பாடல்கள் என அத்தனை இருந்தும் படம் பெரிய அளவில் வெற்றி பெறாதநற்கு காரணம் அந்த ட்விஸ்ட் தான் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது பார்த்தாலும் படத்தில் ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை. அந்த காலத்தில் 5000 ரூ நோட்டு செல்லாது என்று அறிவிப்புக்கு சற்று முன் வெளிவந்த படமாக இருக்கலாம்.. 'தாழம்பூ'வை அடுத்து 'ஆசைமுகம்' வெளியானது
'தாழம்பூ'வின் நீண்ட கால ஓட்டத்துக்கு தடையானது.

சென்னையில் பாரகன், நடராஜ், மகாராஜா, கிருஷ்ணவேணி முதலான தியேட்டர்களில் வெளியாகி 56 நாட்கள் ஓடி சுமாரான வெற்றியை பதிவு செய்தது. மற்ற பிரதான ஊர்களில் 70 நாட்கள் வரை ஓடியது குறிப்பிடத்தக்கது. படம் வெளிவந்த காலத்தில் "தாழம்பூ" புத்தகத்தில் பக்கத்துக்கு பக்கம் 5000 ரூபாய் நோட்டை மறைத்து வைத்திருக்கும் யுக்தியை பலரும் வீட்டுக்கு வீடு பேசி பரவசமடைந்தார்கள் என்பது சிறப்பு தகவல்..........ksr.........

orodizli
29th October 2020, 07:30 PM
சங்கத்தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் 1981 இல் உலக தமிழ் மாநாடு கண்டார் தலைவர்.

திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் திருக்குறள் பற்றிய அன்றைக்கு நிகழ்வு முடிந்து பாண்டியன் ஹோட்டல் அறைக்கு திரும்பும் போது நல்ல மழை...

அறைக்கு வந்த முதல்வர் உடனே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை உடனே தன்னை சந்திக்க சொல்கிறார்.

அவரும் பதற்றம் கொண்டு ஓடி வர அவருக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்கிறார் பொன்மனம்....அதன் படி ....அன்று இரவு காவல் பணியில் இருந்த அனைத்து காவலர்களும் மதுரை பாண்டியன் ஹோட்டல் வரவழைக்க பட.

வந்த அனைவருக்கும் ரகசிய போலிஸ் படத்தில் வருவது போல அற்புதம் ஆன முழு மழை கோட்டுக்கள் வழங்கி...அத்துடன் ஆளுக்கு ஒரு உயர்தர குடை ஒன்றையும் கொடுத்து...

மாவட்ட காவல் அதிகாரி இடம்...என் ஒருவருக்கு இவ்வளவு பேரையும் அந்த கொட்டும் மழையில் நிற்க வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

மனம் தவித்தது...அதனால் என்னால் முடிந்த அன்பு பரிசு உங்கள் அனைவருக்கும்...

யாரும் எங்கும் போய் விட கூடாது...இன்று இரவு உங்கள் அனைவருடனும் நானும் சிறப்பு விருந்து சாப்பிட ஏற்பாடு செய்து உள்ளேன்..அனைவரும் கண்டிப்பாக சாப்பிட்டு விட்டுத்தான் போகணும் என்கிறார் தலைவர்...

அனைவரும் வியக்க அதன் படி நடக்க நிம்மதி பெரு மூச்சு விடுகிறார் அந்த உயர் அதிகாரி..

சென்னை தலைமை செயலகத்தில் இன்றும் உயர் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் அன்று அப்போது சாதாரண கான்ஸ்டபிள் பொறுப்பில் இருந்தவர் இன்றும் தலைவர் நினைவில் அந்த குடையை பத்திரம் ஆக வைத்து இருப்பதாக பகிர்ந்து கொள்கிறார் நினைவுகளை.

வாழ்க தலைவர் புகழ்.
உங்களின் குரலாக உங்களில் ஒருவன்.
நன்றி...தொடரும்.........

orodizli
29th October 2020, 07:34 PM
எம் ஜி ஆருக்கு வந்த சோதனையும் ,சாதனையும்!

1980 – ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்! வெற்றியெனும் படிகளில் ஏறியே பயணப்பட்டு, பழக்கமாகிப் போன எம்.ஜி.ஆர். இத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தார்.

இந்திரா காங்கிரஸ் – தி.மு.க. என்ற கூட்டணித் திமிங்கலம், எம்.ஜி.ஆர். என்ற கடலில் இருந்த வெற்றி எனும் சுறாமீன்களையெல்லாம் விழுங்கிவிட்டது.

எம்.ஜி.ஆர். இயக்கம் சிவகாசி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய இரு பாராளும்ன்ற இடங்களை மட்டுமே பெற்றது.

‘இரு விரல்களைக் காட்டியவர்க்கு இரண்டு இடங்களே கிடைத்தன’ என்று வலுவான எதிர்முகாமினர், இரட்டை இலைச்சின்னத்தையும் இடித்துரைத்துப் பேசலாயினர்.

இத்தோடு விட்டார்களா? கூட்டணி பலத்தை நம்பி எம்.ஜி.ஆர். அரசு மீதும் இல்லாத பொல்லாத ஊழல் குற்றச் சாட்டுகளைக் கூறி, அரசையும் கலைத்து விட்டார்கள்.

மாபெரும் வீரர் எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மானப்பிரச்சனையாய் மாறிவிட்டது.

அரசைக் கலைத்தவுடன், இனி, எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்ற அதிரடிப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

எம்.ஜி.ஆர். ஆமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நாஞ்சில் கி. மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி போன்ற பலரும் மாற்று முகாம்களை நோக்கிப் புறப்பட்டனர்.

1980 – ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ‘தி.மு.க – காங்கிரஸ்’ கூட்டணி இரு கட்சிகளும் சரி பாதி இடங்களில் போட்டியிட்டன. கூட்டணி வென்றால் கலைஞர் கருணாநிதியே தமிழக முதல்வர் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகப் பத்திரிக்கை உலகமோ, ‘சாய்ந்தால் சாய்கின்ற பக்கம்’, என்ற போக்கில் ‘தி.மு.க – இந்திரா காங்கிரஸ் கூட்டணி 210 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில், விட்டலாச்சார்யா படங்களில் வரும் மாயமந்திர ஜாலங்களைப் போன்றவற்றைச் செய்திகளாக்கி மக்கள் மத்தியில் திணித்தன.

ஆர்ப்பரிக்கும் ஆரவாரக் கூட்டணிக்கு நடுவில், மத்திய மந்திரிசபையின் படையெடுப்பிற்கு மத்தியில், கலைஞரின் உடன்பிறப்புகளின் உற்சாகப் போர்ப்பரணிக்கு இடையில், எம்.ஜி.ஆர் என்ற தனி மனிதர், தாய் சத்தியா கருவினிலே வளர்த்து ஈந்த தைரியத்தைத் தாரக மந்திரமாய்க் கொண்டு, தனது அனைத்திந்திய அண்ணா தி.மு.கழக மறவர்களின் மாபெரும் துணையோடு, என்றும் தளராத பாசத்தை அள்ளித்தரும் தாய்மார்களின் தணியாத பக்கபலத்தோடு தமிழக மக்களைத் துணிச்சலோடு தேர்தல் களத்தில் சந்தித்தார்.

நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? எனது தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது நியாயமா? மக்களே! நீங்களே எனக்கு நீதி வழங்குங்கள்!’ என்றே, எம்.ஜி.ஆர். சென்ற இடங்களில் எல்லாம் பேசினார்.

மறுமுனையில், பத்திரிக்கை கணிப்புகள், பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களை எடுத்துக் கூறியே, ஏகோபித்த நம்பிக்கையுடன் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே மறுமுனையில் வெற்றிவிழாச் சுவரொட்டிகள், நன்றி அறிவிப்புச் சுவரொட்டிகள் தயாராயின என்றும்; வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் பதவியேற்பு விழாவிற்காக ஆயத்தங்கள் செய்யப்பட்டு விட்டன என்றும் பேச்சுகள் எழுந்தன.

ஆனால் தேர்தல் முடிவுகளோ?… தலைகீழாய் மாறிப்போயின.

மானப்பிரச்சனையாய், தன்மானத்தோடு தேர்தலைச் சந்தித்த மாவீரன் எம்.ஜி.ஆர். இயக்கமே மாபெரும் வெற்றியைப் பெற்றது.

எம்.ஜி.ஆர். மதுரை மேற்குத் தொகுதியில் இருந்து, இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977 – ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 126 இடங்களைக் கைப்பற்றிய புரட்சித்தைவரின் அ.இ.அ.தி.மு. கழகம் 1980 – ஆம் ஆண்டுத் தேர்தலில் 139 இடங்களைக் கைப்பற்றியது.

எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் மனிதநேயச் செல்வருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைக் கண்டு, எதிர் அணியினர் அதிர்ந்தனர். பத்திரிக்கை உலகமோ பிரமித்தது. அன்னை இந்திராவோ அவசரப்பட்டுச் செய்த தன் செயலுக்காகப் பின்னர் வருந்தினார்....da...

orodizli
29th October 2020, 07:39 PM
சிக்காகோவில் இருந்து தமிழ்நாட்டுக்கு.. கண்ணதாசன் உடலை கொண்டு வந்த எம்.ஜி.ஆர் - ஜெயந்தி கண்ணப்பன்!
கவிஞர் கண்ணதாசன் 1981ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இயற்கை எய்தினார்.

KANNADASAN இறந்ததும் MGR எடுத்த முடிவு

அவரது பூத உடலை எப்படியாவது தமிழ்நாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என எம்.ஜி.ஆர் செய்த அரும்பாடுகளை அப்படியே நினைவு கூர்ந்துள்ளார் ரீவைண்டு ராஜா நிகழ்ச்சியில் ஜெயந்தி கண்ணப்பன்.

சமீபத்தில் கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்த பேட்டி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Jayanthi Kannappan remembered how MGR helping Kannadasan body to came Tamil Nadu
ஏற்கனவே ஏகப்பட்ட பேட்டிகளை நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள ஜெயந்தி கண்ணப்பன், இப்போ ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சியில், கவிஞர் கண்ணதாசன் எப்படி கோமாவிற்கு போனார். அவருக்கு அமெரிக்காவில் என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. எந்த இடத்தில் தவறு நடந்து, அவர் உயிரிழக்க நேர்ந்தது என எல்லா விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக அழகிய தமிழில் எடுத்து உரைக்கும் இந்த வீடியோவை மறக்காமல் பார்த்து விடுங்கள்.

அய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை நடிகை.. கடுப்பான ரசிகர்கள்!

புகைப்பழக்கத்தின் காரணமாக கவிஞர் கண்ணதாசனின் உணவுக் குழாய் சுருங்கி போனது அறியாமல் அமெரிக்க மருத்துவர்கள் வழக்கமாக செய்யும் சிகிச்சையை மேற்கொண்டதன் காரணத்தால் தான் 54 வயதிலேயே அப்படியொரு அரும்பெரும் கவிஞரை நாம் இழக்க நேரிட்டது எனும் அரிய தகவல்களையும் ஜெயந்தி கண்ணப்பன் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஜவஹர்லால் நேரு, தனது உடல் எரியூட்டப்பட்ட பின்னர், அதன் சாம்பல், நாட்டில் உள்ள அத்தனை வயல் வெளிகளிலும் தெளிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதை போலவே, கவிஞர் கண்ணதாசனின் உடலும் தமிழகத்திற்குத் தான் என எண்ணிய எம்.ஜி.ஆர் அரசு செலவில் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து, கண்ணதாசனின் உடலை அப்பவே எம்ஃபார்மிங் எல்லாம் பண்ணி அழகாக தமிழக மக்களுக்கு அஞ்சலி செலுத்த கொண்டு வந்தார் என்பதையும் விளக்கி உள்ளார்...

Jayanthi Kannappan Interview Mgr Kannadasan
Jayanthi Kannappan remembered how MGR helped for to get Kannadasan dead body to Tamil Nadu on that period in a recent Rewind Raja interview..........

orodizli
29th October 2020, 07:42 PM
எதிரியும் போற்றுவான் உங்கள் கொடை கண்டு கிள்ளி கொடுப்பவர் அல்ல
அள்ளி கொடுப்பவர் நீங்கள்

உலகிலே மோழிக்கு ஒரு பல்கலைகழகம் கண்ட மேதை
தமிழ் அன்னைக்கு கோவில் கட்டினார்
தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்தார் எம் ஜி ஆர்
தமிழில் அரசாணை இடவைத்தார்
தமிழ் புலவரை அரசவை புலவர் ஆக்கினார்
ஏழை தமிழ் அறிஞர்களுக்கு உதவி தொகை வழங்கினார்
எவரும் நடத்தாத பிரம்மாண்ட தமிழ் மாநாட்டை நடத்தி காட்டினார் எம் ஜி ஆர்

எம் ஜி ஆருக்கு முன்னும் பின்னும் பலர் தமிழகம் ஆண்டனர் மொழிக்கு இவ்வளவு பெருமை எவரும் சேர்க்க வில்லை
தமிழ் மூன்று எழுத்து இருக்கும் வரை எம் ஜி ஆர் என்ற தமிழ் ஆன ஆங்கில எழுத்து இருக்கும்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........

fidowag
29th October 2020, 09:57 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 26/10/20 அன்று அளித்த தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
தலை வணங்குவதில் கூட , தலையை குனிந்து நெற்றிக்கு நேராக இரு கரம் கூப்பி வணங்குகிற பண்பாடு தமிழகத்தில் உருவானது என்றால் அந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் . அவர்கள் ..அவர் மறைந்தும் மறையாமல் இன்றைக்கும் மக்கள் தலைவராக, மக்கள் மனதில் வீற்றிருக்கும் காரணம் தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம்* என்பதை இன்றைக்கும் அவரது திரைப்படங்களில் இருந்துதான்* காப்பாற்ற படவேண்டும் , அந்த திரைப்படங்களில் இருந்துதான் கற்று கொள்ள வேண்டும் என்று ஒரு பல்கலை கழகமாக வழிநடத்தியவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* மக்கள் திலகம் என்கிற அந்த மகோன்னதமான மாமனிதரின் ஆற்றல், திறமை, ஆகியவற்றை இன்றைய இளைய தலைமுறை எப்படி எடுத்துக்கொள்ள போகிறது அதாவது மாத வாடகை ரூ.15/-க்கு சென்னை யானை கவுனி பகுதியில் 1940களில் தன்,தாயார், அண்ணன், அண்ணி ஆகியோருடன் வசித்து வந்த ஒரு சாமான்ய மனிதர் 40 ஆண்டுகள் கழித்து தமிழகத்தை 11 ஆண்டுகாலம்* முதல்வராக தொடர்ந்து**ஆட்சி புரிவதற்கு உரிய திறமை எங்கிருந்து வந்தது .அந்த ஆளுமையை எப்படி கற்றுக்கொண்டார் . மக்களின் மனங்களை எப்படி வென்றார் .எப்படி இந்த ராஜ்யத்தை தனதாக்கி கொண்டார் . இதற்கெல்லாம் அவர் படித்த படிப்பு* பாடம், அனுபவம் ,என்ன என்கிற ஒரு தத்துவத்தை நாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு சாமான்ய மனிதர் எளிய மனிதர்களின் மனங்களை வென்று தலைவனாக முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .அவர் இங்கிலாந்து, ஐரோப்பா அல்லது வேற்று மொழி நாட்டை சேர்ந்தவராக இருந்திருந்தால் ,உலக வரலாற்றிலே அவர் ஒரு பாடமாக திகழ்ந்திருப்பார் .அவர் இலங்கையில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்ததாலோ என்னவோ அவரை உலகம் சரியாக கண்டுகொள்ளவில்லை என்றே சொல்லலாம் .* நிச்சயமாக வருங்காலத்தில் தமிழர்களின் இளைய தலைமுறை கட்டாயம் படித்து பாடமாக தெரிந்து கொள்ள வேண்டியதாக எம்.ஜி.ஆரின் வரலாறு இருக்கும் என்பது திண்ணம் .**


1959ல் சீர்காழியில் இன்ப கனவு எனும் நாடகம் நடைபெறுகிறது .அதில் 75கிலோ எடை கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் சுமார் 200 கிலோ* எடையுள்ள நடிகர் குண்டுமணியை தூக்கி கீழே போடும் காட்சியில் தவறி எம்.ஜி.ஆரின் கால் மீது விழுந்து ,கால் முறிவு ஏற்படுகிறது . உடனே மேடையில் திரை விழுகிறது .நாடக கொட்டகையே மிகவும் பரப்பான சூழ்நிலையில் உள்ளது .* மைக் மூலம் எம்.ஜி.ஆருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது .ஆனாலும் தற்சமயம் நாடகம் தொடர முடியாத சூழ்நிலை என்று சொல்லப்படுகிறது .எம்.ஜி.ஆர். திரையை விலக செய்யுங்கள் நான் மக்களை சந்தித்து அவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்ய அவர்களிடம் பேச வேண்டும் என்கிறார் .ஆனால் நடிகர் குண்டுமணி இந்த சம்பவத்தை குறித்து மிகவும் கலங்கி போய் நிற்கிறார் .* எம்.ஜி.ஆர். பக்கத்தில் கலங்கி நிற்கும் நடிகர் குண்டுமணி, மற்றும் உதவியாளர் கே.பி.ராமகிருஷ்ணன் ஆகியோரின் தோள்களை பிடித்தபடி, தன் கால்வலியை தாங்கியவாறு ,.மக்களிடம் சிறிது நேரம் பேசுகிறார் . எனக்கு ஒன்றும் ஆபத்தில்லை .யாரும்*வீணாக பதற்றமோ, கவலையோ படவேண்டாம். சிறிய காயம்தான் ஏற்பட்டுள்ளது .சில நாட்களில் மீண்டும் வந்து இந்த நாடகத்தை* இதே ஊரில் ,இதே மேடையில் நடத்தி காட்டுவேன் . அனைவரும் தயவுசெய்து அமைதியாக தற்சமயம் கலைந்து செல்லுங்கள் என்றார் .அதுதான் எம்.ஜி.ஆர். அவரது கால் முறிந்துவிட்டது .ஒரு அடிகூட எடுத்து நடக்க முடியாத சூழ்நிலை மருத்துவரின் அறிவுரையை மீறி, மக்கள் இடையே கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது, கலங்கி விட கூடாது என்று எண்ணி ,தன மன வலிமையால் ,மனோதிடத்துடன், நம்பிக்கையுடன் மக்களிடம் மீண்டும் வந்து நாடகத்தை நடத்தி காட்டுவேன் என்று உறுதி அளித்தார் . தன்னால் பழையபடி நடக்க முடியுமா, வழக்கமான அலுவல்களை அன்றாடம் சந்திக்க முடியுமா என்று மருத்துவர்களே உறுதியாக சொல்ல முடியாத நிலையில் ,மனோதிடம், தன்னம்பிக்கை, உண்மை, உழைப்பு, உயர்வு என்ற கொள்கையின்படி யாரும் எந்த சூழ்நிலையையும் மீறி உயர்ந்த இடத்தை எட்டி பிடிக்க முடியும் என்பதற்கு தன்னம்பிக்கை நிறைந்த ஒரு சாதனையாளர் எம்.ஜி.ஆர்.*

ethics of religion , நினைவே தெய்வம், அந்த தெய்வத்தை பூஜிக்கும் பக்தர்கள் இன்றைக்கும் ஏராளமானோர் தமிழகத்தில் இருக்கிறார்கள் .* குறிப்பாக திருவல்லிகேணி,சென்னையில் இருந்து சிங்காரவேலு ,70 வயது நபர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் . 1958ல் நாடோடி மன்னன் வெளியானபோது சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது . அந்த மலரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாட்டை திருத்த வந்த நாடோடி மன்னன் என்று வாழ்த்து செய்தி வெளியிட்டார் .அந்த மலரில் மு.கருணாநிதி, எஸ்.எஸ்.ஆர்., சி.சுப்பிரமணியம்* போன்றவர்களும் வாழ்த்து செய்தி வெளியிட்டனர் . அண்ணா அவர்கள் வெளியிட்ட செய்தியில் தங்கத்தை நீங்கள் எப்படி உருக்கி என்ன செய்தாலும் அதன் நிலை அப்படியே தான் இருக்கும் உரு மாறாது .அப்படிதான் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த துறையில், எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறுவார் என்று சொல்லியுள்ளார் . அது போலவே வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களில் சாதித்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.* திருச்சி மிளகுபாறையில் இருந்து திரு.அப்துல் மஜீத் என்பவர் தன்னுடைய சிறு வயதில் இருந்தே எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தை 68 தடவைகள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார் .*பள்ளிக்கு போகாமல் அடிக்கடி படம் பார்க்க வருவதை கண்ட அரங்கின் காவலாளி இவரை பிடித்து அடித்து பள்ளிக்கு போ என்று சொல்கிறார் . உடனே இவர் அழுதவாறு, அரங்கின் மேலாளரிடம்* என்னை படம் பார்க்க விடாமல் தடுத்தது மட்டுமில்லாமல் என்னை அடித்துவிட்டார் என்று புகார் அளிக்கிறார் .உடனே மேலாளர் நடவடிக்கை எடுத்து காவலாளியை பணிநீக்கம் செய்கிறார் .மறுநாள் படம் பார்க்க வந்த மஜீத் ,அந்த காவலாளி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து ,மேலாளரிடம், தயவு செய்து காவலாளியை மீண்டும் பணியில்* சேர்த்து கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் படம் பார்ப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் .என்று கெஞ்சினாராம் அந்த சிறுவயதில் .* அதுதான் எம்.ஜி.ஆர். என்கிற மாமனிதர் உருவாக்கிய மிகப்பெரிய தத்துவம் .* அதன்பின் அந்த காவலாளியை வேலையில் சேர்த்து கொண்டதை உறுதி செய்துகொண்டு நிம்மதி அடைந்தார் மஜீத் .**

திரு.கா. லியாகத் அலிகான் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எடுத்து கொண்டால் அதே போல ஒரு பிரச்னை வருகிறது 1992லே .* பாபர் மசூதி வழக்கு ஒன்று வருகிறது .அதில் தேசிய ஒருமைப்பாட்டு குழு ஒன்று அமைக்கப்படுகிறது .அந்த குழுவில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையில் ,எல்.கே.அத்வானி அவர்கள் , மற்றும் சில மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள் .* ஜெயலலிதா கலந்து கொள்கிறார் . மாநிலங்களின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு தரப்படுகிறது .ஆனால் கருணாநிதி அதில் கலந்துகொள்ளவில்லை .* அந்த கூட்டத்தில் ஜெயலலிதா அவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்கள் .* அந்த கருத்தை இஸ்லாமியர்களுக்கு 90 சதவீதமும்*இந்துக்களுக்கு 90 சதவீதமும் ஆதரவாக இருப்பது போல அவர் பேசினார் .ஆனால் தனக்கு தோன்றிய நல்ல பல கருத்துக்களை சொல்வதில் அண்ணா தி.மு.க.வை பொறுத்தவரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும்,*ஜெயலலிதா அவர்களுக்கும் எந்த தயக்கமும் இருந்ததில்லை .அந்த கூட்டத்தில் தலைவர்கள் முன்னிலையில் ஜெயலலிதா அவர்கள் பேசும்போது ,ராம ஜென்ம பூமியா, பாபரி மசூதியா என்ற கேள்விக்கு இடமில்லை .* ராமர் கோவிலும் இருக்கட்டும் . மசூதியும் இருக்கட்டும்.* எங்கள் கட்சியை பொறுத்தவரையில் ,சிறுபான்மை கட்சியினருக்கு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ஆதரவாக செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் .* அதே நேரத்தில் பெரும்பான்மை கட்சியினரின்உணர்வுகள் , உரிமைகள் பாதிக்கப்படாமல் காப்பற்றுவதற்கு அரசு கடமையாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா அவர்கள் சொன்ன* வாசகத்தை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தால் ராமர் கோவிலும், மசூதியும் நிலைத்து நின்றிருக்கும் .* நீதிமன்ற தீர்ப்பின்படி அங்கு ராமர்கோவில் கட்டப்பட்டாலும், பாபர் மசூதி குறித்து இஸ்லாமிய அமைப்பு வழக்கு ஒன்று தொடுத்திருப்பதாக தொலைக்காட்சியில் நான் பார்த்தேன் . அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல், அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கும் தலைவர்களாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அவர்களும் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய கால கட்டத்தில் அனைவரும் ஏற்று கொள்கிறார்கள் .30 ஆண்டுகள் கழித்து நாடும் இதை கண்டு கொண்டிருக்கிறது .* அதை இந்த நேரத்தில் சொல்லுகின்ற வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்த வின் டிவி உரிமையாளர் திரு.தேவநாதன், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.துரை பாரதி அவர்களுக்கும் இந்த சமயத்தில் குறிப்பிட்டு நன்றி செலுத்த* விரும்புகிறேன்*


அதே போல பதர்* சயீத் என்கிற அம்மையார் வக்ப் வாரிய தலைவராக இருந்து*பதவியில் இல்லாமல் இருந்தபோது தர்கா குறித்து ஒரு பிரச்னையை சந்தித்தபோது ஜெயலலிதா அவர்களிடம் இதுபற்றி பேசுகிறார் .* இந்த பிரச்னையில் எப்படி ஈடுபடுவது ,என்ன முடிவெடுப்பது என்று யோசனை கேட்ட நேரத்தில் ,அவர் அனுப்பிய கடிதத்தில் ,இந்த விஷயத்தில் திரு.லியாகத் அலிகான் அவர்களும் ,திரு.செங்கோட்டையன் அவர்களும் கலந்து ஆலோசித்து*எனக்கு அறிக்கை தரவேண்டும் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தார் .* நாங்கள் இருவரும் கலந்து ஆலோசித்து ஜெயலலிதா அவர்களுக்கு பதில் அறிக்கை சமர்ப்பித்த நினைவுகளும் பசுமையாக நெஞ்சில் இருக்கிறது .* நான் எதற்கு சொல்கிறேன் என்றால், இஸ்லாமியர் சட்ட திட்டங்களை* எடுத்து கொண்டால் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழி தோன்றலாகிய ஜெயலலிதா அவர்கள் இப்தார் நிகழ்ச்சியில் முதன் முதலாக என்னை முன்வைத்து தான் கலந்து கொண்டார் .* அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஜெயலலிதாஅவர்களின் ஆலோசனையின் பேரில் நான் எல்லோருக்கும் கொடுத்து ,முதன் முதலாக கூட்டம்* முன்னாள் அமைச்சர் முத்துசாமி அவர்களின் ஓட்டலில் (தற்போதைய* *குமரன் மருத்துவமனை) கட்டிடத்தில் நடைபெற்றது . பின்னர்* உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது .பின்னர் பல்வேறு இடங்களில் நடைபெற்றது .அப்போது திரு.மூப்பனார், திரு.வை.கோ.போன்ற தலைவர்கள் கூட கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள் .* அந்த நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய தலைவர்கள்,*சமூகத்தினருக்கு ,நானும், ஜெயலலிதா அவர்களும் இணைந்து ரோஜா இதழ்களை கொடுத்து* வாயிலில் இருந்து**வரவேற்ற நிகழ்வுகளும் உண்டு .*இஸ்லாமியர்களுக்கு அண்ணா தி.மு.க.,தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து மிக பெரிய மரியாதை, மதிப்பை கொடுத்து கொண்டிருக்கிறது .* தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் முன்னாள் அமைச்சர் திரு.ராஜா முகமது அவர்களுக்கு பொதுப்பணி துறை ஒதுக்கப்பட்டது . பொதுவாக இஸ்லாமியர்களுக்கு முக்கிய இலாகாக்கள் தருவதில்லை என்று ஒரு நிலை இருந்தது . ஆனால் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த* நிலையை மாற்றினார் . திரு.ஒய்.எஸ்.எம்.யூசுப் அவர்களுக்கும் பொதுப்பணித்துறையை வழங்கினார்* *ஆகவே இஸ்லாமியர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கி மதிப்பும் மரியாதையும் காட்டியவர்கள்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அவர்களும் என்பதை இந்த நேரத்தில் ஒரு இஸ்லாமியர் என்ற வகையில் மகிழ்ச்சியுடன்*தெரிவித்து கொள்கிறேன் .***இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


திரு.அப்துல் மஜீத் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை 48 முறையும்*உலகம் சுற்றும் வாலிபன் படத்தை 78 தடவையும் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார் .பார்க்க பார்க்க படங்களை ரசிக்க தோன்றுகிறது . எத்தனை முறை பார்த்தாலும்,சலிப்பு ஏற்படவில்லை. திகட்டவில்லை .என்பதை எம்.ஜி.ஆர். அவர்கள் சரித்திர பூர்வமாக நிரூபித்தார் என்பதற்கு அப்துல் மஜீத், சிங்காரவேலு போன்றவர்கள் மட்டுமின்றி இன்னும் ஏராளமானோர் பட்டியலில் இருக்கிறார்கள் .கள்ளக்குறிச்சியில் பல ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ,ரசிகர்களாக இருந்து இது போன்று ஆர்வமாக செயல்படுகிறார்கள் .நிகழ்ச்சியை* பாராட்டி கடிதம் எழுதி வருகிறார்கள் .* சென்னையில் ஒய்வு பெற்ற வங்கி ஊழியராகிய திரு.லோகநாதன் ராமச்சந்திரன் நமது நிகழ்ச்சியின் தொடர்களை தொடர்ந்து* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற இணையதளத்திலும் பல்வேறு எம்.ஜி.ஆர்.மன்ற அமைப்புகள் சார்ந்த வாட்ஸ் அப் குரூப்புகளுக்கும் செய்திகளாக பதிவு செய்து வருகிறார் .அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ,லட்சக்கணக்கான எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் ,பக்தர்களுக்கு இந்த செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்கிற பெயருக்கு ஒரு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஏழை எளியோரின் நம்பிக்கை நட்சத்திரம் , ஒளிவிளக்கு, கலங்கரை விளக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம் .*


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
------------------------------------------------------------------------------
1.உழைக்கும் கைகளே,உருவாக்கும் கைகளே - தனிப்பிறவி*

2.ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்*

3.இது நாட்டை காக்கும் கை - இன்று போல் என்றும் வாழ்க*

4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

5.கண் போன போக்கிலே கால் போகலாமா - பணம் படைத்தவன்*

orodizli
30th October 2020, 08:13 AM
இலங்கை தலைநகரான கொழும்பில்
மக்கள் திலகத்தின் புரட்சிபடைப்பு
நீரும் நெருப்பும் திரைக்காவியம்
ஒரே ஏரியாவில் மட்டும் 136 நாட்கள் ஒடி
மகத்தான வெற்றியை கடந்து வசூலில்
வரலாற்றை படைத்துள்ளது.
மற்றும் யாழ்நகரில் 11 வாரங்களும்....
திரிகோணமலையில் 53 நாட்களும்...
மற்றும் ஏனைய பகுதிகளிலும் ஒடி
5 மாத காலத்தில் 13 லட்சத்தை வசூலாக கொடுத்தது....
இலங்கையில் முதல் வெளியீட்டில்
மொத்தம் ஒடிய நாட்கள் : 431 நாட்கள்........கொள்கைத்தங்கம் எம்.ஜி.ஆர்..
பாரத் விருது பெற்றபின் சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்கம் பாராட்டு விழாவில்...
நடிகர் சிவாஜிகணேசன்
கொடை வள்ளல் ....
கொற்றவர்க்கு...
குடைபிடித்து....
தன் பாராட்டை தெரிவிக்கின்றார்....

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் பல வழிகளிலும் பலன் பெற்றவர்
நடிகர் சிவாஜிகணேசன்...

அவர் குடும்பத்திற்கும்....
சிவாஜிகணேசன் நடிகர் சங்கத்தில் இருந்தபோது....
தலைவர் செய்த உதவிகள் ஏராளம்...

ஆனால் தலைவரின்
மக்கள் செல்வாக்கு என்ன என்பதை
அறிந்தவர் சிவாஜிகணேசன்
1982 க்கு பின் சிவாஜிகணேசன் குடும்ப பிரச்சனை... மேலும் பல நல்லகாரியங்களை செய்தவர்
புரட்சித்தலைவர்...

ஆனால் அவரின் ரசிகர்கள் என்று
சிலது மட்டும்
தலைவரை தகுதியில்லாது
பதிவிடுகிறது....
தரம் தாழ்த்துவதினால் அந்த
கேவலமான வார்த்தைகள்
உங்கள் நடிகர் சிவாஜிகணேசனுக்கு தான் போய் சேரும்...

உங்கள் அன்னை இல்லத்தில் போய் அவரின் பிள்ளைகளிடம் கேட்டுபாருங்கள்...

பொய் சொல்லி சிவாஜிகணேசன் என்ற நடிகருக்கு புகழ் சேர்காதீர்கள்...

எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரின் புகழ்
எட்டாத தூரத்தில் இன்று வரை எவராலும் மறைக்க முடியாத சாகாவரம் பெற்ற புகழாக ஒளிவிசுகிறது...

யார் யாரெல்லமே வந்தார்கள்...
போனார்கள்... உலகில்
ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் மட்டும் பறந்து... விரிந்து... நிறைந்து
உலக தமிழர்களிடம் வாழ்கிறது.
பேசப்படுகிறது...

இனி எதுவும் உங்காளால் நடக்கபோவதில்லை...
ஏன்..என்றால்...
நடிகர் சிவாஜிகணேசன் என்பவர்
உலகில் இல்லை!

எம்.ஜி.ஆர். சினிமா நடிகர் இல்லை
எம்.ஜி.ஆர். அரசியல்வாதி இல்லை

இந்த இரண்டிலும் பவனி வந்த...
எம்.ஜி.ஆர். ஒரு புனிதமான
மனிதநேயர் ஆவார்....
அதை யாராலும் தடுக்கமுடியாது.......bsr...

.

orodizli
30th October 2020, 01:33 PM
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது வைத்திருக்கும் அன்பை வைகோ அவர்களிடம் சொன்ன காரணங்களை
இங்கு பார்ப்போம்

புரட்சி தலைவர் எம்ஜிஆர் மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் கூறுகிறார்!

பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோவுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதையும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த வர்தா புயலில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.

பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.

இந்திய அமைதிப்படையின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னையில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட்டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப்பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்கமாக உள்ளனர். திமுக தலைமையோடும் நீங்கள் நெருக்கமாக இருக்கலாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.

அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதியாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிடணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.

முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். அதுபோல் உங்கள் தலைவரை கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் என்றாரே மேற்கொண்டு பேச முடியவில்லை வைகோ வால்,
மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டுவைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் இமயமலையாய் உயர்ந்தார் நம் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்.!

மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்றுவித்த ஆரம்ப காலத்தில், தலைவர் எம்.ஜி.ஆர். மீது பிரபாகரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங்களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார் என்றும். ‘‘தமிழகம் வந்த சில காலத்துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண்டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!

முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.

‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப்போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.

எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உபசரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப்போது ஆயுதங்கள் வாங்க நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!

பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக்கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபாகரன் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!

‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடுவது காணொளியில் கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது...

ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெறுவதே கடினம். ஆனால், திரைப்படம், அரசியல் என இரு துறைகளிலும் ஈடு, இணையற்ற வெற்றியைப் பெற்று, அவற்றில் முதலிடம் பிடித்தவர் இதயதெய்வம் எம்.ஜி.ஆர்.!
வெற்றி பெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வது இன்னும் கடினம். கடைசிவரை முதலிடத்திலேயே இருந்ததுதான் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் அதிசயம்!

இப்போதும் அரசியல் கட்சிகள்
பொன்மனச்செம்மலின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கின்றன.
மறுவெளியீட்டு படங்களைப் பட்டியலிட்டால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள்தான் அதிக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டு மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது ஒரு உலக சாதனை!

திரைப்பட வெற்றி ஒரு சாதனைக் குறியீடு தான். அதைத் தாண்டிய விண்ணைத் தொடும் எம்.ஜி.ஆரின் புகழுக்கு அவரிடம் நிறைந்திருந்த மனிதாபிமானமும் மக்கள் சேவையும்தான் காரணம்! அப்படிப்பட்ட என் இதயதெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு என்னுடைய இந்தக் கட்டுரை அவரது பல்வேறு சிறப்புகளின் ஒரு துளிதான். கட்டுரைகள் முடியலாம், எல்லையற்ற பிரபஞ்சம் போல விரிந்து பரந்திருக்கும் என் தலைவர் பொன்மனச்செம்மல் புகழுக்கு முடிவேது?

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இன்னும் மறையவில்லை; தனது அழியாப் புகழால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அப்படி வாழ்வாங்கு வாழ்பவருக்கு வாழ்த்துப்பா பாடுவதுதானே முறை! அதற்கும் அவரது படப் பாடல்தான் கைகொடுக்கிறது. ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்…’ என்ற அருமையான பாடல். குழந்தையை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலில் வரும் வரிகள், குழந்தை உள்ளம் கொண்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிறது…

‘நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க!

நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க!

காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீ வாழ்க!

கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ
வாழ்க!’.............da.........

orodizli
30th October 2020, 01:53 PM
புரட்சித்தலைவர் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது ஏன்? கணேசமூர்த்தி.

கணேசமூர்த்தி "காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று வெளிவந்த நேரம்[1987-89கால கட்டத்தில்], ஒரு பத்திரிகையில் சொன்னது:

அண்ணன் எம்.ஜி.ஆர் படங்களை அவரது ரசிகர்கள் பலமுறை பார்த்தார்கள் அவரது படங்கள் மாபெரும் வெற்றிகளை பெற்றது. நான் நடித்த படங்களை காங்கிரஸ்காரன் ஒரு முறை கூட பார்க்கவில்லை!

இதே போன்ற ஒரு கருத்தை பல வருடங்களுக்கு பிறகு மும்பையிலிருந்து வரும் பத்திரிகையிலும் மீண்டும் சொன்னார்.
இதை இல்லை என்று "பிள்ளைகள்" சொல்லுங்கள் பார்ப்போம்?

அவர்கள் ரசிகன் "நாஞ்சில்/நசுங்கின" "சொம்பை" போல தவறான தகவல் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

அவரது படங்கள் பார்த்தேன் அடடா தினமும் ஹவுஸ்புல்.

இருக்கின்ற "ஸ்டார்கள்" பல பேர் ஆனால் புரட்சித்தலைவர் தான் பவர்புல்............sb...

orodizli
30th October 2020, 01:56 PM
புத்தகம்- முன்னுரை, வாழ்த்துரை, பதிப்புரை

"நாடகம், நடிகர் திலகம் ,நான்" என்று ஒரு புத்தகம் சுமார் இருப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரவேண்டியது, அச்சடிக்கப்பட்டது பின்பு சில பிரபலங்களுக்கு சில பிரதிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் சொன்ன தேதி முதல் இன்று வரை புத்தகம் வெளிவரவில்லை!
காரணம் அந்த பிரபலங்களில் ஒருவர் நடிகர் திலகத்தின் குடும்ப நபர்களிடம் புத்தகத்தில் சில அத்தியாயங்கள் .............................! நடிகர் திலகம் குடும்பம் அந்த புத்தகம், அச்சகம் அவர்களுக்கு சேரவேண்டியதை கொடுத்தவுடன், இப்படிப்பட்ட "உண்மை விவரம் இல்லாத" புத்தகத்தை புதைத்துவிட்டனர். நான் சொல்லுவது "சத்தியம்"

இந்த உணர்வு புரட்சித் தலைவர் ரசிகர்களுக்கு இல்லையே, ஏன்???!!!

"பொய்யான விவரங்களுக்கு" முன்னுரை, வாழ்த்துரை எழுதியவர் புகழுக்கு அந்த ஆசிரியர் "முடிவுரை" எழுதிவிடுவார் என்பதை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.

நான் எந்த புத்தகத்தை பற்றி பேசுகிறேன் என்று அனைவர்க்கும் தெரியும், விளக்கம் கொடுக்க தேவையில்லை........!...sb...

orodizli
30th October 2020, 01:58 PM
1963 ல்
தர்மம் தலைக்காக்கும்
திரைப்படத்தில்...
திகில் ...சஸ்பென்ஸ்..
முகமுடி.... இக்கதையில்....
அசோகன் தான் கொலை கொள்ளையில் தொடர்புடையவர் என்று முடிவில் தெரியும்..

1964 ல் என்கடமை திரைப்படத்தில்...
கொலை... கண்டுபிடிப்பு
பெண்னின்
மரணம்...
பாலாஜி தான் என்பது இறுதி கட்டத்தில் தெரியும்...

1965 ல் தாழம்பூ
திரைப்படத்தில்...
கொலைகள் பல நடக்கும்
அதை செய்தவர் எம்.ஆர்.ராதா என்பது
கடைசியில் தெரியும்.

இதை எல்லாம் தலைவர் ஒருவருக்காவே பொருந்தும் துப்பறியும் திரைப்படங்கள் ஆகும்.

எல்லா திரைப்படங்களையும்
அன்று முகம் சுழித்தவர்கள் கூட இன்று பார்த்து மகிழும் காவியமாக பார்க்க வைத்த....
ஒரே கதாநாயகன் மக்கள் திலகம் மட்டுமே....��ukr...

fidowag
30th October 2020, 08:55 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*27/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
கோட்டையில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இருந்து போன் வந்ததாக சொல்கிறார்கள் .என்னவோ ,ஏதோ என்று அந்த அதிகாரி பதறி அடித்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கு செல்கிறார் .* அங்கு சென்றவுடன் அவரை சாப்பிட அழைக்கிறார் எம்.ஜி.ஆர். கடந்த முறை நீங்கள் என்னுடன் சாப்பிடும்போது அந்த கூட்டு ,பொரியல் நன்றாக இருந்தது என்று சொன்னீர்கள் அல்லவா,அவற்றை இன்று* சமைக்கிறார்கள் .அதை நீங்கள் விரும்பி சாப்பிடுவீர்கள் என்றுதான் அழைத்தேன் என்றார் எம்.ஜி.ஆர். மற்றவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை உண்ணவைத்து , அந்த உண்கிற* அழகை பார்த்து ரசிக்கிற ஆன்மா எம்.ஜி.ஆரிடம் இருந்தது என்பதுதான் சிறப்பு .


பெண்களுக்கு இழிவு ஏற்பட்டுவிட கூடாது, அந்த துன்பம் நேராதிருக்க அவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக, தானே முன்னின்று , நாடக கம்பெனி காலத்தில் இருந்து தானே பாதுகாப்பு உதவிகள் செய்து, பெண்கள் தனியாக செல்ல அனுமதிக்காமல்* கோவிலுக்கோ அல்லது நகை கடைகளுக்கோ போனால், அவர்களின் பாதுகாப்பிற்கு தனது ஆட்களை வழக்கமாக அனுப்பி வைப்பதில் அக்கறையும், தனி கவனமும் செலுத்தியவர் எம்.ஜி.ஆர்.*

பழம்பெரும் நடிகை லட்சுமியை படப்பிடிப்பில் சந்தித்தபோது,குடும்ப வாழ்க்கையில் கணவரின் உறவு முறிந்தபோது* நீ தனியாக வாழ்க்கையை நடத்த கூடாது .அதனால் திரைப்பட நடிகை என்கிற வகையில் பலர்*பலவிதமாக பேசுவார்கள். அதற்கு இடம் தரக்கூடாது .* நீ மறுமணம் செய்து கொள்வதுதான் நல்லது. அதுதான் உனக்கு பாதுகாப்பு என்று அறிவுரை கூறினாராம் . திரையுலகை தன்னுடைய குடும்பமாக எண்ணியவர் . அதனால்தான் சினிமா குடும்பத்தை சார்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள்*அவரை தங்களின் குடும்பங்களின் தலைவராக நினைத்து ,அவரது படத்தை வைத்து இன்றும் பூஜித்து கொண்டிருக்கிறார்கள் .காரணம் அவர் திரையுலகத்தை வெறும் தொழிலாக மட்டுமே பார்க்கவில்லை என்பதுதான்**


திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி :* உன்னை தேடி ஒருவன் வந்துவிட்டால், தேடி வந்தவன்* உன்னை நம்பித்தான்**வருகிறான்* அது உன்னால் முடிந்ததா, முடியாததா என்பதல்ல பிரச்னை .* அவனை ஆறுதல் படுத்தி, ஆசுவாசப்படுத்தி , உன்னால் என்ன முடியுமோ அதை கொடுத்து அனுப்புவதுதான் உன்னுடைய கடமை. இதுதான் மத்துவாச்சாரியார் வாக்கு .* பொன் வேண்டும் என்று ஒருவன் கேட்டு வந்தால் பொன் இல்லை என்றாலும், பூவாவது வைக்க வேண்டும்* என்று சொல்கிறார்கள்*அல்லவா அது போல நீ எம்.ஜி.ஆர். அவர்களிடம் போய் ஒரு விஷயத்தை, பிரச்னையை* சொல்லிவிட்டால் அது முடியுமா , முடியாதா என்று அப்போதே சொல்லாமல்* முடியும்**என்கிற வார்த்தையை, தத்துவத்தை கண நேரத்தில் சொன்னவர்தான் எம்.ஜி.ஆர்.அவர்கள் . அவர் ஒரு திட்டத்திலே, அந்த திட்டம் சார்ந்து ஒரு இடத்தை ஆர்ஜிதப்படுத்தி பறித்துவிட்டார் .* அந்த இடம் சென்னையில் கலங்கரை விளக்கம் பகுதியை சுற்றி ஒரு இடத்தில இருக்கிறது .அந்த இடத்தில குடியிருக்கும் ஏழை பெண்மணி வெறும் 2 சென்ட் நிலம் வைத்திருக்கிறார் .* அந்த நிலத்தை அரசு ஆர்ஜிதப்படுத்தி அரசு பறித்துவிட்டது .அப்போது அந்த வயதான* பெண்மணி,தம்பி முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு வணக்கம்.ஐயா , .எனக்கு இருந்தது வெறும் 2 சென்ட் நிலம்தான் .அதை ஏதோ ஒரு திட்டத்திற்காக உங்களுடைய ஆட்கள் ஆர்ஜிதப்படுத்தி விட்டார்கள் . எனக்கு வேறு நிலம் கிடையாது .சொந்தபந்தங்கள் இந்த பகுதியை சுற்றித்தான் உள்ளனர் நான் வேறு யாரிடம் நியாயத்தை கேட்பேன்.எங்கு செல்வேன் .தாங்கள்தான் எனக்கு உதவி செய்து, நல்ல வழிகாட்ட வேண்டும் என்று கண்ணீருடன் எழுதுவதாக கடிதத்தில் தெரிவிக்கிறார் .* அவர் கடிதத்தில் எழுதிய வார்த்தைகள் எம்.ஜி.ஆர். இதயத்தில் ஊடுருவி விட்டது .முதல்வர் எம்.ஜி.ஆர். காலதாமதம் செய்யாமல் ,இந்த திட்டத்தினால் அந்த பெண்மணிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிட கூடாது என்று கருதி* அந்த திட்டத்தை அரசின் எந்த துறை செயல்படுத்துவதாக இருந்தாலும் ,,அதை தவிர்த்து, வேறு இடத்தில செயல்படுத்த உத்தரவிட்டு, அந்த பெண்மணிக்கு பதில் கடிதத்தில் உங்கள் நிலம் அரசால் திருப்பி தரப்படுகிறது .உங்களின் வேண்டுகோளின்படி விதிவிலக்கு அளிக்கப்படுகிறது , உங்கள் சொந்த நிலத்திற்கு அரசினால் எந்த இடர்பாடும் வராது என்று உத்தரவாதம் அளித்து எழுதுகிறார் .* இப்படி ஒரு சாதாரண ,வயதான பெண்மணிக்கு எம்.ஜி.ஆர். பதில் கடிதம் எழுதி அவரை மனநிறைவு அடைய செய்த செயலை என்னவென்று சொல்வது வர்ணிப்பது . இது போன்ற ஒரு தலைவரை* நாம்**பெற்றிருப்பது தமிழகம் செய்த புண்ணியம்தான் . இப்பேர்ப்பட்ட ஒரு தலைவரோடு நான் பழகியதை என் பாக்கியமாக கருதுகிறேன்* *நான் இப்படியெல்லாம் பேசுவதற்காக, நான் அவருக்கு சமம் என்றோ, சமமானவன் என்றோ* கருதிவிடக்கூடாது .**.நான் ஒரு சாதாரண பணியாள் போலத்தான் பழகி இருக்கிறேன் . எனக்கு சமமானவர்கள்* பலபேர் உள்ளனர்* * என்னுடன் பழகிய நண்பர்கள்* தாட்கோ கண்ணன், சைதை துரைசாமிஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன் ஆகியோரை குறிப்பிடலாம் .* நண்பர் வெள்ளைச்சாமி என்பவர் எனக்கும் ,மற்ற நண்பர்களுக்கும் குருவாக இருந்தவர்* திருநாவுக்கரசு மாணவர் அணி செயலாளராக* இருந்தவர் .**


நாங்கள் எல்லாம் இருந்தாலும், ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன் போன்றவர்களிடம் தலைவர் சிரிக்க சிரிக்க பேசுவார் .அவர்களைவிட சற்று கீழான நிலையில் ஒரு தொண்டனாக* இருந்தேன்* இருப்பினும் எனக்கு உரிய* மரியாதை கொடுத்து, மாநில மாணவர் அணிதுணை செயலாளராகவும், செயலாளராக காளிமுத்து அண்ணனை நியமித்தார் தலைவர் .* ஜெ.சி.டி.பிரபாகரனை இளைஞர் அணி துணை செயலாளராகவும், திருநாவுக்கரசை இளைஞர் அணி செயலாளராகவும் நியமித்தார் .* சில காலத்திற்கு பிறகு காளிமுத்து, திருநாவுக்கரசு ஆகியோருக்கு வேறுபதவிகள் கொடுத்து என்னை* மாநில மாணவர் அணி செயலாளராகவும், ஜெ.சி.டி.பிரபாகரனை இளைஞர் அணி செயலாளராகவும் நியமித்தார் இப்படி இளைஞர்களை வளர்த்துவிடுவதும் சரி, அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு வாய்ப்புகள் , பதவிகள், பொறுப்புகள் அளிப்பதிலும் சரி ,அவரைப்போல் இன்னொருவர் பிறக்கவேண்டும்*.* அதாவது நாம் தவமிருந்து பெற்ற ஒரு தலைவர் ,அற்புத தலைவர்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்றுதான் நான் அடித்து சொல்வேன். அது மட்டுமல்ல அவருக்கு நிகரான, இணையான தலைவராக யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது* காரணம் அவரது செயல்பாடுகள்தான்*ஜெயலலிதா அவர்களும் எனக்கு உரிய மதிப்பு, மரியாதை அளித்து, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பதவியை நான் கேட்காமலேயே*கொடுத்து அழகு பார்த்தவர் .* புரட்சி தலைவரோடு இப்படி அன்பாக, நெருக்கமாக பழகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது .* நான் இப்படியெல்லாம் பேசுவதால், பேட்டி அளிப்பதால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரோடு சமமாக பழகி இருப்பதாக ,சரளமாக உட்கார்ந்து கொண்டு பேசி இருப்பதாக*, தவறாக யாரும் எண்ணிவிட கூடாது என்று தெரிவித்து கொள்கிறேன் ..*நாங்கள் எல்லாம் அடிமட்ட தொண்டர்கள். அவர் என்ன நினைக்கிறாரோ, என்ன சொல்கிறாரோ ,அதை செயல்படுத்தவும்,* நிறைவேற்றவும்தான் நாங்கள் தொண்டர்களாக செயல்பட்டோம் .* என் சம காலத்து நண்பர்கள் கூட இந்த என் பேச்சை கண்டு, பேட்டியை கண்டு, நான் வெட்டி பந்தா செய்வதாக கூட நினைக்க கூடும் .அப்படி நினைக்க கூடாது என்றுதான் நான் வெளிப்படையாக சொல்கிறேன் .அவரோடு பழகியவர்களில் சிலருடைய பெயர்களைத்தான் என்னால் குறிப்பிட முடிந்தது .* சிலருடைய பெயர்களை என்னால் குறிப்பிட முடியாமல் போய்விட்டது . தலைவரோடு நெருங்கி பழகியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் . அவர்களை எல்லாம் பட்டியல் இடுவது மிகவும் கடினம் .ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது சிலருடைய பெயர்களை குறிப்பிட நான் தயங்க மாட்டேன் என்று இந்த நல்ல நேரத்தில் சொல்லி கொள்கிறேன் .* ஜாதி, மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட ,ஒரு உன்னதமான தலைவர் புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர். அவர்கள் 11 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி புரிந்து*மக்களுக்கு பல நல திட்டங்கள் செயல்படுத்தி, தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், முன்னேற செய்து ,அண்டை மாநிலங்களோடு நல்லுறவை*கொண்டாடியவர் .* மத்திய அரசுகள் மாறினாலும் அனைவரிடத்தும் நட்புணர்வு கொண்டு, மாநிலம் எல்லா துறையிலும் முன்னேற பாடுபட்டவர் .* அவர் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்காக மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கே ஒரு முன்னோடியாக வாழ்ந்து ஒரு மிக பெரிய தத்துவ கதாநாயகனாக* விளங்கியவர் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்* என்பதை இந்த நல்ல நேரத்தில் பெருமகிழ்ச்சியுடனும், உவகையுடனும் நான் தெரிவித்து கொள்கிறேன் . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**


கவிஞர் வாலி எழுதிய அரச கட்டளை படத்தின் ஒரு பாடலில் ஜெயலலிதா வாயசைத்தார் .என்னை பாட வைத்தவன் ஒருவன் . என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் .ஒரு குற்றமில்லாத மனிதன் . அவன் கோயில் இல்லாத இறைவன் .அதே வாலி எழுதிய பாடல் ,ஜெயலலிதா சொந்தமாக பாடிய பாடல் அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்றது .அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு. ஆசான் என்றால் கல்வி. அவரே உலகில் தெய்வம் . தீர்க்கதரிசனமாக எம்.ஜி.ஆர். செயல்பட்டார் என்பதற்கு பல்வேறு உதாரணங்களில் இதுவும் ஒன்று

சண்டை காட்சிகளில் பொதுவாக எம்.ஜி.ஆர். வம்பு சண்டைக்கு போகமாட்டார். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக, பெண்கள், வயதானவர்களை* சீண்டுவதாக ,குழந்தைகளுக்கு தொந்தரவு தருவதாக யாரையாவது கண்டால் ,அந்த தீங்கு இழைப்பவர்களை கண்டால், அந்த தீங்குகளை தடுப்பதற்கு அவர் தாக்குதலில் ஈடுபடுவார் .* அதுவும் முதலில் தற்காப்புக்காகத்தான் சண்டை இடுவாரே தவிர,இவராக சென்று தாக்கமாட்டார் .* சண்டை காட்சிகளில் பல்வேறு நெறிமுறைகளை கையாண்டார் . ஒருபோதும் முதுகில் குத்தும் பழக்கம் கிடையாது .அப்படி ஒரு காட்சியை அமைக்க ஒத்து கொள்ள மாட்டார் .ஆனாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இறுதி காட்சியில் மனோகரை நம்பியார் முதுகில் கத்தியை எறிவார் .அதை கண்ட எம்.ஜி.ஆர். நம்பியாரை*நீயும் ஒரு ஆண்மகனா, உனக்கு வெட்கமாக இல்லை. முதுகில் குத்துகிறாயே என்று தன் மருத்துவத்தை பயன்படுத்தி மனோகரை காப்பாற்றி விடுவார் .*ஆகவே சண்டை காட்சிகள் அமைப்பதிலும் ஒரு நியாயத்தை கண்டவர் எம்.ஜி.ஆர்.***

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.சிரித்தாலும் போதுமே,செவ்வானம் தோன்றுமே -நீதிக்கு பின் பாசம்*

2.ஊருக்கும் தெரியாது, யாருக்கும் புரியாது - மாடப்புறா*

3.சிரித்து, சிரித்து என்னை சிறையிலிட்டாய் -தாய் சொல்லை தட்டாதே*

4.பொம்பளை சிரிச்சா போச்சு - சங்கே முழங்கு*

5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

6.உன்னை பார்த்து உலகம் சிரிக்கிறது - அடிமைப்பெண்*

7.எம்.ஜி.ஆர்.-மனோகர் உரையாடல் - ஆயிரத்தில் ஒருவன்*.**


*,*

orodizli
31st October 2020, 07:45 AM
"எம்.ஜி.ஆர் இல்லாமல் ஜெயலலிதா இல்லை"

இன்று ஜெயலலிதாவை அ.தி.மு.க.வினர் வணங்கும் அதே வேளையில் அவர்களால் எம்.ஜி.ஆர். பற்றி சிந்திக்காமல் இருக்கவே முடியாது. காரணம்? அந்த புரட்சித் தலைவர் இல்லையென்றால், இந்த புரட்சித் தலைவி ஏது? அந்த ‘வாத்தியார்’ இல்லையென்றால் இந்த ‘அம்மா’ ஏது? என்பதுதான் அவர்கள் சொல்லும் நியாயமான காரணங்கள்.

ஜெ.,வுக்கும் எம்.ஜி.ஆர்-க்கும் இடையிலிருந்த ஆழமான பந்தத்தை உலகமறியும். இவர்களுக்கும் இடையிலான சுவாரஸ்ய சம்பவங்கள் ஆயிரமாயிரம். அவை புதிது புதிதாக அவ்வப்போது வெளிவரும். இருவரும் சந்தோஷித்து வாழ்வை நகர்த்திய காலத்தில் அவர்களின் நெருக்கத்தில் இருந்து அவர்களை கவனித்த நபர்கள் இதை நினைவுபடுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

அந்தவகையில் ஜெ.,வின் பிறந்த நாளான இன்று அவர்கள் இருவரின் நட்பு வட்டாரத்தில் இருந்தவர்களின் முக்கியமானவரான இலக்கியவாதி இந்துமதி கூறுகையில்....”அம்முவுக்கும், எனக்கும் இடையில் இருந்த நட்பை கண்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார் எம்.ஜி.ஆர். நான் அம்முவுக்கு மிக பாதுகாப்பாக இருப்பதாக அவர் உணர்ந்தார். எல்லோரும் சொல்வது போல் அம்முவுக்கு, எம்.ஜி.ஆர். வெறும் சினிமா மற்றும் ரியல் லைஃப் ஹீரோ மட்டுமல்ல, சில நேரங்களில் அவரது தந்தை ஸ்தானத்திலும், தாய் ஸ்தானத்திலும் கூட இருந்தவர்.

சிம்பிளாக ஒன்று சொல்கிறேன்...ஜெயலலிதாவின் அம்மா சந்தியா இறந்துவிட்டார். போயஸின் பிரம்மாண்ட இல்லத்தில் தனி மரமாக உடைந்து நின்றார் ஜெ., அப்போது ஒரு தந்தை போல் நின்று பல வகைகளில் அவருக்கு வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர். அதிலும், ‘அம்மு, சாவிக்கொத்தை எடுத்து இடுப்புல சொருகு. மாடி, அறை எல்லாத்தையும் பூட்டு.’ என்று அவர் இட்ட கட்டளைகள் ஜெயலலிதாவின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு பெரிய வழிகாட்டியாக அமைந்தன. ஜெயலலிதாவும் அந்தளவுக்கு உலகம் அறியா பிள்ளையாகத்தான் இருந்தார்.

ஜெயலலிதா ஒரு பத்திரிக்கை அதிபராகவும், நான் அதில் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்பது எம்.ஜி.ஆரின் எண்ணம். இதற்காக ராயப்பேட்டையில் அன்றைய அஜந்தா ஹோட்டல் அருகே பெரிய கட்டிடம் ஒன்றை அலுவலமாக தேர்வு செய்தேன். ஜெ.,வும் அதை வந்து பார்த்து சந்தோஷப்பட்டார், எம்.ஜி.ஆர்-க்கும் அது பிடித்திருந்தது. ஆனால் அந்த திட்டம் கைகூடவில்லை.

‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாடகம்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கான அடித்தளம். இந்த நாடக அரங்கேற்றத்தின் பின், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக ஊர், ஊராக செல்ல வேண்டிய பணி ஜெயலலிதாவின் தோள்களில் விழுந்தது. அதை திறம்படச் செய்தார் ஜெயலலிதா. அம்முவுக்குள் அசாத்திய கலைஞானமும், நிர்வாகத் திறமையும், எதிலும் வெற்றி பெறுவதில் பிடிவாத குணமும் இருந்தது. ஆனால் அவற்றைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இதனாலும்தான் எம்.ஜி.ஆர். மீது அம்முவுக்கு அளவு கடந்த, விவரிப்பை தாண்டிய அன்பும், மரியாதை, சிறு அச்சம், பெரும் பாசம் எல்லாமே இருந்தது.” என்கிறார். அம்மு அம்மா பற்றிய வரலாற்றின் சிறு பாராவை எழுதினாலும் அதில் எம்.ஜி.ஆரை நினைவுகூறாமல் விடவே முடியாது என்பதே நிதர்சனம்..........mgn...

orodizli
31st October 2020, 07:46 AM
The Tamil Nadu Dr. M.G.R. Medical University is a government medical university centered in Chennai, Tamil Nadu, India. It is named after the former Chief Minister of Tamil Nadu, Dr. M.G.Ramachandran and is the second-largest health sciences university in India.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
மருத்துவ பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையை மையமாகக் கொண்ட ஒரு அரசு மருத்துவ பல்கலைக்கழகமாகும்.
இதற்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரிடப்பட்டது, இது இந்தியாவின் இரண்டாவது பெரிய சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமாகும்..........

orodizli
31st October 2020, 07:47 AM
#மறக்க_முடியாத_மக்கள்_திலகம்

#தலைவன்_இருக்கிறான்.

ஒரு இயக்கத்தின் தலைவராக, தமிழக முதல்வராக மட்டுமல்ல ஒரு தனி மனிதராகவும் மக்கள் திலகத்தின் துணிச்சல் மகத்தானது...!!! நாடக நாட்களில் நாடக மேடை சரிந்து கால் உடைந்த போதும், பின்னாளில் 1967ல் துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் அவர் காட்டிய துணிச்சல்-தன்னநம்பிக்கை அசாத்தியமானது.

அதே போல...

1984 ம் ஆண்டு இரண்டு சிறுநீரகங்களும் பழுது- தலையில் ஒரு டென்னிஸ் பந்து அளவிற்கு கட்டி-பக்கவாதம் - ஆஸ்த்துமா என இத்தனை பிரச்சனைகளோடும் நினைவிழந்த நிலையில் அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கே அந்தசமயம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது, மக்கள் திலகத்தின் உடல் நிலையே பரப்புரையில் பிரதான இடம் பெற்றது."ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டார்- வாருவார் ஆனால் செயல் பட முடியாது" என்று வதந்திகள் பெருமளவில் பரவின. திடீரென்று ஒரு நாள் வந்த "வேறு மாதிரியான" ஒரு செய்தியும் தமிழக மக்களை நிலை குலைய வைத்தது.

பிப்ரவரி 1985, அத்தனை வதந்திகளையும் தகர்த்து எரிந்து விட்டு, சிகிச்சை முடிந்து வெற்றிகரமாய் திரும்புகிறார் மக்கள் திலகம். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பு முதல்நாளே பெண்களும்-குழந்தைகளுமாய் கூட்டம் குலுங்கியது. ((நான்காவது படம்))

அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார், அவரால் சரியாக நடக்க முடியாது என்பதால் விமானத்திலிருந்தே அவர் காருக்கு பேட்டரி அமைக்கப்பட்ட தனி வண்டி அமைக்கப்பட்டிருந்தது. மக்களை சந்திப்பாரா? சந்தித்தால் அவர் உடல் நிலை தாங்குமா? என்றெல்லாம் கேள்விகள்.

வந்து இறங்கினார் மக்கள் திலகம்...தனக்குஏற்பாடு செய்த பேட்டரி காரை லேசாக சிரித்த படியே பார்த்து விட்டு, மேடையின் மேல் தவ்வி ஏறுகிறார். மேடைக்கு செல்ல போடப்பட்டிருந்த மூங்கில் பாலம் போன்ற அமைப்பில் யார் துணையின்றியும் தானே நடக்கிறார், தொண்டர்களை -பொது மக்களை பார்த்து கண்ணசைகிறார். கண்கலங்குகிறார். அதோடு விடவில்லை மேடையில் இப்படியும் அப்படியும் சிம்ம நடை நடக்கிறார். கூட்டத்தில் இடி முழங்குகிறது. "என்னை பற்றி என்ன சொன்னீர்கள்? இதோ நானே வந்துவிட்டேன்" என்று தன் நடையால்- கையசைப்பால்- சொல்கிறார் மக்கள் திலகம். முழுவதாக இரண்டு மணி நேரம் தொண்டர்களை-பொதுமக்களை சந்தித்து விட்டு பின் எவ்வித தாமதமும்-தள்ளிப்போடுதலும் இன்றி தமிழக முதல்வராக பதவி ஏற்று, அன்றிலிருந்தே பதவி ஏற்கிறார் மக்கள் திலகம்.

கவலைக்கிடமான நிலையிலிருந்து மீண்டு வந்தாலும், தன் உடல் நிலையை காரணம் காட்டி தொண்டர்களை-பொதுமக்களை ஏமாற்றவில்லை மக்கள் திலகம்.சந்திக்க தவறவில்லை. முதல்வர் பொறுப்பையும் தட்டிக்கழிக்கவில்லை...!!! அதுதான் அவர் தன்னம்பிக்கை..துணிச்சல்.!!

_____________________________
1984 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் திலகம் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் அவரால் தேர்தல் பரப்புரைக்கு வரமுடியவில்லை. செல்வி.ஜெயலலிதா அவர்களே பரப்புரைக்கு தலைமை தாங்கினார். அஇஅதிமுகவை அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வைத்தார். "மக்கள் திலகம் உங்களிடம் துள்ளிக்குதித்தோடி வருவார்" என்று ஊருக்கு ஊர் பேசினார்.

மக்கள் திலகத்தின் உடல் நிலை குறித்து தொடர்ந்து வதந்தி பரவியதால், அமெரிக்க-ப்ரூக்கிள் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட மக்கள் திலகத்தின் பிரத்தியோக காணொளிகள் மக்களுக்கு அனைத்து நகரங்களிலும் காட்டப்பட்டன ((முதல் இரண்டு படங்கள்)) அதை தொகுத்து வழங்கிய, பேச்சாளர் வலம்புரி ஜானின் தொகுப்ரை பெரும் வரவேற்பை பெற்றது..

"மக்கள் திலகத்தின் கைகளில் உணர்வே இல்லையென்றார்கள்...இதோ அந்தக்கைகளால் அவர் உணவே சாப்பிடுகிறார்" என்ற இந்த வரிகளை பின்னாளில் மக்கள் திலகமே ரசித்தார்....sbb...

orodizli
31st October 2020, 01:59 PM
புரட்சி நடிகரின் "முகராசி"யை போல் அவரது கைராசியும் நன்றாக பலன் கொடுக்கும். அவரது கைராசியை நம்பி தொடங்கப்பட்ட படம்தான் சிவாஜி நடிப்பில் பீம்சிங்சின் இயக்கத்தில் உருவான "பதிபக்தி".
படம் நல்ல முறையில் முடிவடைந்து தயாரிப்பாளருக்கு ஒரளவு வெற்றியையும் தேடித்தந்தது.

ஆனால் மாற்று நடிகரோ கை ராசிக்கு பெயர் போனவர். அவர் பேதமின்றி யாருக்கு எந்த படத்தை தொடங்கி வைத்தாலும் கைராசி பின்னி எடுக்கும். மக்கள் திலகத்தை வைத்து "மணிமேகலை" என்றொரு படம் அவரால் தொடங்கி வைக்கப்பட்ட படம். அதன் நிலை என்னவாயிற்று என்று நமக்கே தெரியாத அளவுக்கு அவரது கைராசியின் வேகம் அந்த படத்தை தாக்கி கருவிலே உருத்தெரியாமல் அழித்து விட்டது.

ஆனால் அவர் யாருக்கும் எந்த பாகுபாடும் பார்க்காதவர். அவரே தொடங்கிய கட்சிக்கு முதல் நாள் கொடியேற்றும் போது கொடிக்கம்பமே முறிந்து விழுந்தது கூட அவரது கைராசியின் அம்சமே. ஒரு தேர்தலோடு அந்தக் கட்சியும் அத்தோடு கைவிடப் பட்டது. பாரதிதாசன் தனது சொந்த தயாரிப்பில் எடுத்த "பாண்டியன் பரிசு" என்ற படம் கதாநாயகனாக சிவாஜியும் கதாநாயகியாக சரோஜாதேவியும் நடிக்க கர்மவீரர் காமராஜர் தொடங்கி வைத்தது என்னவாயிற்று.?

கர்மவீரர் மீது எந்தக் குறையும் சொல்ல முடியாது. அவர் தொடங்கி வைத்த எத்தனையோ திட்டங்கள் வெற்றி பெற்றது. 1971 தேர்தலிலே காங்கிரஸிக்கு கணேசன் பிரசாரத்தில் காமராஜருக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. கணேசனின் பிரசாரத்தால் காங்கிரஸ் வலுவிழந்ததோடு ஆட்சிக் கனவையும் அத்தோடு இழந்து நின்றது. அவருடைய பிரசாரம் இல்லையென்றால் காங்கிரஸ் கொஞ்சமாவது உயிர் பிழைத்திருக்கும்.

ஆனால் காமராஜரோடு இணைந்த கணேசனின் ராசியின் பரிசாக பாரதிதாசனுக்கு விடிந்து அவரது திரையுலக முகவரியை மாற்றி அமைத்து விட்டது. இப்படி கணேசனின் கைராசியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
"வேட்டைக்காரன்" "கர்ணனை" மட்டும் வேட்டையாடவில்லை1971 தேர்தலில் எதிர்க்கட்சியை சுத்தமாக வேட்டையாடி காங்கிரஸை தமிழ்நாட்டிலிருந்து அடியோடு விரட்டி விட்டான் என்பது நாடறிந்த விஷயம்.

தகவல் உதவி: திரு சைலேஷ் பாசு.........ksr.........

fidowag
31st October 2020, 09:49 PM
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*பட்டிய ல் ( 26/10/20 முதல்* 31/10/20 வரை )
--------------------------------------------------------------------------------------------------------------------------------
26/10/20* - மெகா டிவி -மதியம் 12 மணி - சக்கரவர்த்தி திருமகள்*

* * * * * * * * மெகா 24- பிற்பகல் 2.30 மணி - பணத்தோட்டம்*

* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி -* கண்ணன் என் காதலன்*

* * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி - ராமன் தேடிய சீதை*

* * * * * * *எம்.எம்.டிவி* - இரவு 10.30 மணி - படகோட்டி*

27/10/20-சன் லைப்* - காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

* * * * * * *முரசு டிவி -மதியம் 12 மணி /இரவு 7 மணி -விவசாயி*

28/10/20 - சன்* லைப் - காலை 11 மணி - நீதிக்கு தலைவணங்கு*

29/10/20-**சன் லைப் -**காலை 11 மணி- எங்க வீட்டு பிள்ளை*

* * * * * * * * மெகா டிவி -மதியம் 12 மணி - தொழிலாளி*

* * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - இதய வீணை*

30/10/20-மெகா டிவி -அதிகாலை 1 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி/இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*

* * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - புதிய பூமி*

* * * * * * சன் லைப் - மாலை 4 மணி - உரிமைக்குரல்*

* * * * * *புதுயுகம்* -இரவு 7 மணி - வேட்டைக்காரன்*

31/10/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி - படகோட்டி*

* * * * * * *சன்* லைப் - காலை 11 மணி -நான் ஏன் பிறந்தேன்*

* * * * * * மீனாட்சி டிவி -பிற்பகல் 1 மணி - நல்ல நேரம்*

* * * * * * ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி -அலிபாபாவும் 40திருடர்களும்*

* * * * * *மீனாட்சி டிவி -இரவு 8.30 மணி - வேட்டைக்காரன்*

* * * * * * *

orodizli
1st November 2020, 07:56 AM
#தங்கத்திலே_வைரம்

இயக்குனர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் ஜெமினி கணேசன் சரோஜாதேவி நடித்து வெளிவந்த பணமா பாசமா திரைப்படம் வெளியாகி தமிழகமெங்கும் வசூல் மழை கொட்டியது

பட்டி தொட்டி எங்கும் அன்று பிரபலமாகி அனைத்து ரசிகர்களால் முனுமுனுக்க பட்ட இலந்த பழம் பாடல் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது.

மதுரை தங்கம் திரையரங்கில் பணமா பாசமா படத்தின் வெற்றி விழா நடந்தது.

இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அந்தப் படத்தின் இயக்குனர் என்ற முறையில் சமீபத்தில்தான் புதிதாக வாங்கிய காரில் சென்னையிலிருந்து மதுரை வந்தார்.

விழாவில் பேசிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் ,

"என் படத்திற்கு நிகர் என் படம் தான்... வசூல் மன்னர்களை எல்லாம் ஓவர்டேக் பண்ணி விட்டது இந்தப் படம் "

என்று பெருமிதமாக பேசினார் .விழா முடிந்து வெளியே வந்த கோபாலகிருஷ்ணன் காரை காணவில்லை.

தியேட்டர் மேனேஜரிடம் கேட்க அவர் சேதம் அடைந்த ஒரு காரை கொண்டு வந்து இதோ இதுதான் உங்கள் கார் என்று சொல்ல அதிர்ந்து போனார் கோபாலகிருஷ்ணன் .

"என்னாச்சு ?" என்று கேட்டார் ....

வசூல் மன்னன் என்று எம்ஜிஆரை தான் அவரது ரசிகர்கள் சொல்வார்கள்.. வினியோகஸ்தர்களும் சொல்வார்கள்...

ஆனால் நீங்கள் வசூல் மன்னர்களை எல்லாம் படம் ஓவர்டேக் பண்ணிடுச்சு என்று பேசினீர்கள் அல்லவா ....

அதான் தங்களுடைய தலைவரை ஓவர்டேக் செய்ததாக நீங்கள் பேசியதால் ஆவேசப்பட்ட எம்ஜிஆர் ரசிகர்கள் உங்க காரை நொறுக்கி விட்டார்கள் "

என்று சொல்ல அதிர்ச்சி அடைந்தார் கோபாலகிருஷ்ணன் .

"இனி ஒரு நிமிடம் கூட நீங்க மதுரையில் இருக்கக்கூடாது உங்களை எங்களால் பாதுகாக்க முடியாது "

என்று தியேட்டர் நிர்வாகம் வேறு ஒரு கார் ஏற்பாடு செய்து அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தது .

சென்னை வந்து சேர்ந்த கோபாலகிருஷ்ணன் முதல் வேலையாக அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களை சந்தித்து முறையிட்டார் .

"நான் எதார்த்தமாக தான் பேசினேன்... எம்ஜிஆரை குறிப்பிட்டு பேசவில்ல என்ற விஷயத்தை நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் '

என்று அண்ணாவிடம் கோரிக்கை வைத்தார் கோபாலகிருஷ்ணன். மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார் அண்ணா .ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

சில நிமிட மௌனம் நீடிக்கவே அண்ணாவிடம் "சரி கிளம்புகிறேன் "என்று சொல்ல அண்ணாவும் "சரி" என்று தலையாட்டினார். கிளம்பிவிட்டார் கோபாலகிருஷ்ணன்.

"நாமோ காங்கிரஸ்காரன்.....எம்ஜிஆர் அவர் கட்சிக்காரர் ....அதனால் எம்ஜிஆரை விட்டுக்கொடுப்பாரா. விட்டுக்கொடுக்க மாட்டார் .நடப்பது நடக்கட்டும்"

என்று நொந்து கொண்டு கிளம்பி போய்விட்டார் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.

இது நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு குற்றாலத்திற்கு தன் உதவியாளர் ஒருவரோடு ஓய்வெடுக்கச் என்றார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.

ஐந்தருவியில் அவர் எண்ணை தேய்த்துக் குளித்து கொண்டிருந்த போது மேலே இரண்டு வாட்டசாட்டமான முரட்டு ஆசாமிகள் இவரை உற்றுப் பார்த்தபடி இருக்க

"ஐயையோ மதுரைகாரர்கள் இங்கேயும் வந்து விட்டார்களே "

என்று பதறி அவர் தன் உதவியாளரை அழைத்து

"என்னை அட்டாக் பண்ண வந்து இருக்காங்க ....நீ போய் பார்க்கிங்கில் இருக்கிற என் காரை எடுத்துக் கொண்டு வா "

என்று சொல்ல அதன்படி காரை எடுத்துக்கொண்டு குளித்தும் குளிக்காமலும் காரில் ஏறி ஹோட்டல் அறைக்கு சென்று விட்டார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.

ஹோட்டல் சென்று ஜன்னல் வழியே வெளியே பார்த்தபோது அங்கேயும் அந்த இரண்டு முரட்டு ஆசாமிகள் அவர்களை நோட்டம் விட்டபடியே இருந்தனர்.

கோபாலகிருஷ்ணனுக்கு உடல் நடுங்க தன் உதவியாளரை அழைத்து ,

"பிரச்சனை அன்றே முடிந்துவிட்டதே இன்னும் ஏன் என்னை பின் தொடர்ந்து வருகிறார்கள்"

என்று கேட்டு வர சொல்லி அனுப்பியிருக்கிறார்.

உதவியாளரும் அவர்களை அணுகி , "ஏன் எங்களைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வருகிறீர்கள் "என்று கேட்க அந்த இருவரில் ஒருவர்

"அந்தப் பிரச்சினை நடந்ததில் இருந்து எங்க டிபார்ட்மென்ட் ஆட்கள் உங்கள் பாதுகாப்பிற்காக பின் தொடர்ந்து வருகிறோம் .இது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு .நாங்கள் ரகசிய போலீஸ் "

என அந்த இருவரும் சொல்ல நெகிழ்ந்து கண்கலங்கி விட்டார் கோபாலகிருஷ்ணன்...

"அறிஞர் அறிஞர்தான் .....
நான்தான் அண்ணாவை தப்பாக நடை போட்டு விட்டேன் .....

உடனே சென்னை கிளம்பி அண்ணா அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்...

என்று சென்னை கிளம்பினார். அண்ணாவை சந்தித்து நீங்கள் செய்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று கண்ணீர் மல்க சொன்னார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.

அதற்கு அண்ணா அவர்கள் ,

"கே எஸ் ஜி நீங்க ஒன்னு செய்யுங்க... நாளைக்கு எம்ஜிஆரை வைத்து நீங்க படம் எடுக்கப் போறதா ஒரு விளம்பரம் கொடுங்க ....

அவர் உங்கள் படத்தை நடிக்கிறாரோ இல்லையோ அது முக்கியமில்லை ....

அப்படி ஒரு விளம்பரம் வந்தால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு ஏற்படும் ...

என அண்ணா அவர்கள் சொல்லி அனுப்பினார் ...

அண்ணாவின் பேச்சுக்கு மறுப்பு சொல்ல மாட்டார் எம்ஜிஆர் .

இதனால் எம்ஜிஆரிடம் கேட்காமலே விளம்பரம் தயார் செய்தார் மறுநாள் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வந்தது .

புரட்சி நடிகர் எம் ஜி ஆர் நடிக்கும் #தங்கத்திலே_வைரம் என்ற விளம்பரம் வெளிவந்தது.(இந்த பெயரில் பின்னால் சிவகுமார் ஜெயசித்ரா நடிக்க திரைப்படமாக வெளிவந்தது)

விளம்பரம் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே கோபாலகிருஷ்ணனின் கற்பகம் ஸ்டூடியோவில் எம்ஜிஆர் ரசிகர்கள் திரண்டு வந்து டைரக்டருக்கு எங்க வாழ்த்துக்களை சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு போனார்கள்.

இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு வாரத்திற்கு பின் ரஷ்யா சென்றுவிட்டார் கோபாலகிருஷ்ணன் .பணமா பாசமா திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் .

விழா முடிந்து 10 நாட்களுக்கு பின் வீட்டிற்கு வந்த கோபாலகிருஷ்ணன் அவருடைய மகன்களில் ஒருவரை காணாமல் திகைத்து கேட்க இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இரவு நேரம் இந்த விஷயம் எம்ஜிஆருக்கு தெரிய கால நேரம் பார்க்காமல் மருத்துவமனைக்கு விரைந்தார் எம்ஜிஆர்.
மருத்துவமனையில் இருந்த அனைவரும் இவரைப் பார்க்க கூடி விட்டனர் .

எம்ஜிஆர் வந்ததும் அவரை பார்க்க வந்தவர்களிடம்

"எலும்பு நரம்பு இப்படி எந்த பிரிவு இருக்கும் அந்தந்த ஸ்பெஷலிஸ்ட் களை வைத்து ட்ரீட்மெண்ட் குடுங்க....

தேவைப்பட்டால் வெளியூரில் இருந்தும் ஸ்பெஷலிஸ்ட் களை வரவழைங்க... எவ்வளவு செலவானாலும் நான் பார்த்துக்கிறேன் ...என்ன செய்வீங்களோ தெரியாது சீக்கிரமே குழந்தை எழுந்து நடக்கனும் ....பேசணும் ...பழைய மாதிரி அவனை கொண்டு வந்துவிடனும்"

என்று எம்ஜிஆர் கேட்டுக்கொண்டார் குழந்தையின் அப்பா ரஷ்யாவில் இருப்பதை தெரிந்து கொண்ட எம்ஜிஆர் ஒரு அப்பாவின் ஸ்தானத்தில் இருந்து தினமும் மருத்துவமனைக்கு வந்து பார்த்து நலம் விசாரித்து விட்டு செல்வதை கண்ணுங்கருத்துமாக செய்தார் .

அவர் மகனும் ஓரளவு உடல்நலம் தேறி விட்டான் இன்று நாம் நம் மகன் உயிரோடு இருக்க காரணம் எம்ஜிஆர்தான் என்று திருமதி கோபாலகிருஷ்ணன் சொல்ல கண்களில் நீர் பொங்கி இருக்கிறது கோபாலகிருஷ்ணனுக்கு.

"தெய்வம் என்பது எங்கேயும் இல்லை... மனித உருவில் இருக்கும் என்பதை எம்ஜிஆர் உருவத்தில் தெரிந்துகொண்டேன் "

என்று குறத்தி மகன் படப்பிடிப்பில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்..........vr...

orodizli
1st November 2020, 07:57 AM
இன்று
(31.10.1975. - 31.10.2020)
மக்கள் திலகம் அவர்கள்
வெள்ளித்திரைக்கு வழங்கிய...
சமுதாய சீர்திருத்த
கொள்கை காவியம்....
மக்கள் உள்ளம் கவர்ந்த
உன்னத காவியம்....
சரித்திரம் படைத்த
மாபெரும் காவியம்.....
புரட்சித்தலைவரின்
புரட்சிக்காவியம்.....
பல்லாண்டு வாழ்க
திரைக்காவியம்
வெளியான திருநாள்....
+++++++++++++++++++++++++++
1975 ல் வெளியான...
இதயக்கனி வெளியாகிய பின்
31,10,1975.... தீபாவளி திருநாளில்
வெளியாகி வெற்றிகளை குவித்த
வசூல் புரட்சியை கண்டு..
வெற்றிக்கொடி நாட்டிய காவியம்.
+++++++++++++++++++++++++++++
1974 ல் தீபாவளி திருநாளில்
வெளியான உரிமைக்குரல் காவியத்துடன் வெளியான
கணேசனின் ... அன்பைதேடி...
இன்று வரை விலாசம் தெரியாது
போனது....

1975 ல் தீபாவளி திருநாளில்...
வெளியான பல்லாண்டு வாழ்க காவியத்துடன் .... மூக்குடைபட்டு
ஆஸ்பத்திரியில் அனுமதி ஆகிய
டாக்டர் சிவா...வே இன்று வரை
அட்ரஸ் இல்லாது முடங்கினாரு..
+++++++++++++++++++++++++++++++
சாதனை நாயகன் எம்.ஜி. ஆர் அவர்களின் திரைப்படங்கள் சாதாரண நாளில் வந்தாலே....
தாக்குபிடிக்க முடியாத கணேசன் படங்கள்....
பண்டிகை காலங்களில் வந்தால்
என்னாகும்....
சேறும்....சகதியுமாகி... சின்னபின்னாமாகி விடும்.....
++++++++++++++++++++++++++++++++
சி... சென்டர் என அழைக்கப்படும்
வேலூர் மாவட்ட ஆம்பூர் ராமு அரங்கில்
பல்லாண்டு வாழ்க திரையிடப்பட்டு
5 காட்சியில் சக்கைபோட்டது.........ukr...
+++++++++++++++++++++++++++++

orodizli
1st November 2020, 07:59 AM
எங்கும் வெற்றிநடை போட்ட
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
"பல்லாண்டு வாழ்க"...
திரைப்பட வெற்றிகள்....
++++++++++++++++++++
சென்னை தேவிபாரடைஸ்
104 நாள் வசூல் : 7,93,428.80
சென்னை அகஸ்தியா
104 நாள் வசூல் : 4,28,967.19
சென்னை சரவணா
70 நாள் வசூல் : 2,30,891.37
++++++++++++++++++++++++
278 நாள் வசூல் : 14,53,287.36
+++++++++++++++++++++++++
எந்த நடிகனுக்கும் சென்னையில் இந்த குறைந்த நாளில் இவ்வசூல் கொடுத்ததில்லை...
++++++++++++++++++++++
மதுரை அலங்கார் 105 நாள்
மதுரை சினிப்பிரியா 28 நாள்
வசூல் : 4,17,355.35
+++++++++++++++++++++++++
திருச்சி சென்ட்ரல் 100 நாள்
வசூல் : 3,19,730.85
நெல்லை பூர்ணகலா 100 நாள்
வசூல் : 2,60,534.80
சேலம் அப்சரா 105 நாள்
வசூல் : 3, 35,116.40
கோவை ராஜா / முருகன்
ஒடிய நாள் 104 நாள்
வசூல் : 4,01,570.65
++++++++++++++++++++++
குடந்தை செல்வம் 71 நாள் : 2,05,985.35
தஞ்சை ராஜா 70 நாள் : 2,01,243.60
பரங்கிமலை ஜோதி 76 நாள் : 2,76,156.00
+++++++++++++++++++++++++++++
தமிழ்நாடு, இலங்கை,பெங்களுர்
மொத்தம் 38 திரையில் 50 நாட்கள்..
15 திரையில் 10 வாரங்கள்...
முதல் வெளியீட்டில் மட்டும்
85 லட்சம் வசூல் மொத்த வசூல் ஒரு கோடி ரூபாய் கடந்த காவியம்............ukr...

fidowag
1st November 2020, 08:28 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*28/10/20 அன்று அளித்த தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாய மச்சீந்திரா என்ற படத்திற்காக கொல்காத்தா பயணமானார் அவருடன் 15,16 வயது நிரம்பிய இளம் கதாநாயகியர்*உடன் சென்றனர் .* *கொல்கத்தாவில் சாலையின் ஓரமுள்ள கால்வாய்கள், சாக்கடைகள் ஆகியவற்றை பல இடங்களில் தாண்டித்தான் செல்ல வேண்டும் .எம்.ஜி.ஆர். அந்த வயதில் துள்ளி குதித்துதான் அந்த அகலமான சாலையில் உள்ள சாக்கடைகளை ஒரே பாய்ச்சலில் மறுபுறம் செல்ல தாண்டுவார் . அப்படி ஒருநாள் செய்யும்போது அவரது காலணியில் ஒன்று அறுந்து பழுதாகிவிடுகிறது .* உடனே தங்கும் இடத்திற்கு திரும்பிவிடுகிறார் .* நாளை காலை ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பிற்கு செல்வதற்கு காலணி வேண்டும் என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை கடைக்கு செல்வதற்கு துணைக்கு அழைக்கிறார் . இரவு நேரமாகிவிட்டது கடையை அடைந்திருப்பார்கள் .* நாளை காலையில் நான் வாங்கி தருகிறேன். இப்போது வேண்டாம் என்கிறார் . நாளை காலையில் 7 மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும் என்று சொன்னதற்கு ,கவலை வேண்டாம் பதற்றம் அடையாதே .காலையில் சீக்கிரம் கடை திறக்கப்படும் . நாம் வாங்கி கொண்டு புறப்படலாம் என்று என்.எஸ்.கிருஷ்ணன் ஆறுதல் சொல்கிறார் .* காலையில் எழுந்ததும் எம்.ஜி.ஆர். தயாராகிவிட்டு ,என்.எஸ்.கிருஷ்ணனை*கடைக்கு புறப்பட அழைக்கிறார் .* என்.எஸ்.கிருஷ்ணன் கொஞ்சம் பொறு என்று சொல்லிவிட்டு பழைய பேப்பரில் சுற்றப்பட்டுள்ள ஒரு பண்டலை பிரிக்கிறார் .அதில் எம்.ஜி.ஆரின் பழைய காலணி பழுது பார்க்கப்பட்டு, பாலிஷ் போடப்பட்டு பளபள என்று மின்னுகிறது .அதை பார்த்த எம்.ஜி.ஆர். மிரண்டு போகிறார் .கலைவாணர் தன்னைவிட வயதில் மூத்தவர் . திரைப்பட குழுவினருக்கு குரு* போன்றவர் . அனுபவஸ்தர் அவர் தன்னுடைய காலணி அறுந்து போனதை எடுத்து பொறுப்புடன் கடையில் கொடுத்து தைத்து, பாலிஷ் போட்டு இரவோடு இரவாக அதை வாங்கி பாதுகாப்பாக வைத்திருந்து கொடுத்ததை எண்ணி வியந்தார் .அப்போது கலைவாணர் ,ராமச்சந்திரா, உனக்கு இளம் வயது .உன்னுடன்* வருபவர்கள் இளம் நடிகைகள் .நீ இருக்கும் சூழ்நிலையில் அப்படிதான் நடந்து கொள்ள மனம் இடம் கொடுக்கும் .அறுந்து போனது ஒரு காலணி தானே என்று அலட்சியம் காட்ட கூடாது . வாழ்க்கையில் நீ கற்றுக்கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறது .* வாழ்க்கையில் நீ கடந்து செல்லும் தூரமும் மிக அதிகம் .இப்போதுதான் திரையுல பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறாய் ஆகவே பொறுப்புடன் எளிமையாக நடந்து கொண்டால் எதையும் சாதிக்கலாம் என்று அறிவுரை கூறினாராம் .* அதனால்தான் அந்த கலைவாணரை தன் குருவாக, ஆசானாக வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர். மதித்து ,மரியாதை செய்து போற்றி வந்தார் .* அது மட்டுமல்ல அவருடைய நடவடிக்கைகளிலும் கலைவாணரின் பாதிப்பு இருப்பது போல நடந்து கொண்டார் .**


பறவைகளை வேட்டையாடுவதில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அலாதி பிரியம்*அவர் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம்,கோவை போன்ற நகரங்களுக்கு காரில் செல்லும்போது இடதுபுறம் அமர்ந்திருப்பார் .* கார் செல்லும்போது சாலையில் ஓரத்திலுள்ள மரங்களில் உள்ள பறவைகளை துப்பாக்கியால்* சுட்டு வீழ்த்துவது வழக்கம் .* சுட்டு வீழ்த்தப்பட்ட பறவைகளை* அவர் எங்கு தங்குகிறாரோ, அங்கே தன்னுடன் வந்திருக்கும் உதவியாளர்கள், படப்பிடிப்பு குழுவினருடன் சமைத்து சாப்பிடுவது வழக்கம் .* ஒரு முறை மதுராந்தகம் அருகில் வந்தபோது* சுடப்பட்ட பறவைகளை ஒரு மூட்டையில் சேகரிக்கும் போது, கார் ஒரு இடத்தில நிற்கும்போது எம்.ஜி.ஆர். தன காலுக்கு கீழே துப்பாக்கியை வைத்துவிட்டு சற்று அயர்ந்து தூங்கிவிட்டார் .* திடீரென்று சிறிது நேரம் கழித்து அவர் கால் பட்டு துப்பாக்கி வெடித்து குண்டு கார்* கதவில்**பாய்ந்தது .*.அந்த டபுள் பேரல் துப்பாக்கி**வெடித்தபோது தலைக்கு மேலே தூக்கி எறியப்பட்டது .* இந்த சம்பவத்தினால் எம்.ஜி.ஆரின் தர்மம்தான் அவர் தலையை காத்தது என்று* சொன்னார்களாம் .* அவர் வேட்டையாடுவதில் எவ்வளவு நுட்பமாக இருந்தாரோ , அப்படி ஒவ்வொரு தடவையும் இந்த துப்பாக்கி, தோட்டா, குண்டு ஆகியவற்றை அடிக்கடி சந்தித்தே வாடிக்கையாகி விட்டது என்பார்கள் .**


பிரபல இசை அமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன்* தமிழகத்தில் இருந்து சுமார் 25 நபர்களை தேர்ந்தெடுத்து மைலாப்பூரில் ஒரு இடத்தில அவர்களுக்கு* வயலின் பயிற்சி அளித்து கொண்டிருந்தார் .* மாணவர்கள் தங்களால் இயன்ற அளவில் ஒரு சொற்ப பணத்தை தங்கள் குருவிற்கு பயிற்சி கட்டணமாக அளிக்கிறார்கள் . அந்த பணத்தில் உரிய முறையில் பயிற்சி அளிக்க மிகவும் கடினமாக இருப்பதாக வருத்தத்துடன்* குன்னக்குடி வைத்தியநாதன் தெரிவிக்கிறார் . இந்த செய்தி எம்.ஜி.ஆர். அவர்களின் காதுகளை எட்டுகிறது .**.*உடனே எம்.ஜி.ஆர். தனியார் நடத்தி வந்த அந்த பயிற்சி பள்ளிக்கு ரூ.5 லட்சம் நிதியளித்து அதை அரசு சார்பில் நடத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்தார்*இப்படி இயல், இசை, நாடகம், நடனம் என்று எல்லா இடத்திலும் தன்னை வைத்து பார்த்தார் .* தன்னைத்தான் எல்லார் மத்தியிலும் பார்த்தார் .* அப்படிப்பட்ட மகோன்னதமான மாமனிதர் பல்வேறு விஷயங்களில் அள்ளி அள்ளி தந்துகொண்டே இருக்கிறார்.* ஆனாலும் அவர் எப்படி உடை அணிந்தார் . எப்படி தலையை சீவி இருந்தார்* எப்படி நடந்தார், பாடினார், ஆடினார் என்று அவரது ரசிகர்கள் பலர் ரசித்து,நினைத்து கொண்டு இருக்கலாம் .* ஆனால் இதையெல்லாம் தாண்டி அந்த ஆத்மா, ஒரு மோர் விற்றுக்கொண்டிருந்த மூதாட்டியை அழைத்து அவருக்கு உதவிகள் செய்ய வேண்டும். அவருக்கு உற்றார் உறவினர் இல்லை,அவர் யாராக இருந்தாலும் சரி ,* எப்படியாவது அவருக்கு உதவ வேண்டும் என்று நினைத்ததே அந்த ஆன்மா தான் பல்வேறு மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக, ஒளிவிளக்காக ,அந்த மன்னாதி மன்னனின் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது .**


திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* *குணத்தில் உயர்ந்த, பண்பில் மிகுந்த* காவியமாம் நம்முடைய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புதுமை தலைவர புத்துயிர் ஊட்டக்கூடிய தலைவர் , புது தாக்கம் தரக்கூடிய தலைவர். ஏழை எளியோர் துயர் துடைப்பதற்காக வாழ்ந்த தலைவர்* ஏழை எளியோருக்காகவே வாழ்ந்து* தன்னுடைய துயர் பற்றி கவலைப்படாமல் வாழ்நாளில் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தி.மு.க.வில் இருந்த காலகட்டத்தில் முயன்று அது முடியாமல் போன கட்ட த்தில்* எல்லோரும் தவறான வழியில் பணம் சேர்க்கிறார்கள் என்கிற நிலையை மாற்றியாக வேண்டும் ,ஏழை எளியோருக்கு நல்வாழ்வு கிடைக்க நாம் பாடுபடவேண்டும் என்ற உத்வேகத்தில் தன்னுடைய உள்ள கிடக்கை உரியவர்களிடத்தில் எடுத்து சொல்லும்போது அது தட்டி கழிக்கப்பட்டது . கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் கோரிக்கைகள் மறுக்கப்பட்ட நேரத்திலேதான் இனி ஏழை எளியவர்க்கு வாழ்க்கை கிடைக்க வேண்டுமானால் நாம் முயன்றுதான் ஆக வேண்டும் . நாம் சவாலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்கின்ற நிலையில் தி.மு.க.வில் இருக்கின்ற 184 எம்.எல்.ஏக்களை எதிர்த்து நாம் குரல் கொடுத்தால் நாம் காணாமல் போய்விடுவோம் என்கிற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருக்கழுக்குன்றம், ராயப்பேட்டை ஆகிய இடங்களில் குரல் கொடுத்தார் என்றால் அது ஒரு சாதாரண விஷயமல்ல. அருமை தோழர்களே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்பது அன்றைய* கால கட்டத்தில், திரைப்பட நடிகராக ,மின்னி கொண்டிருந்த நேரத்தில் ஒரு மாநில முதல்வர்* என்கிற அந்தஸ்திலேதான் அவருடைய வாழ்க்கை நடைபெற்று கொண்டிருந்தது .அந்த அளவிற்கு சொந்த வாழ்விலே முன்னேற்றத்தை கண்டிருந்த அந்த தலைவர் எதற்காக இந்த மாநில மக்களுக்காக கோரிக்கைகள் வைத்து போராட வேண்டும் . நான் நன்றாகத்தானே இருக்கிறேன் நான் வசதியோடு தானே இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் என்ன குறை கண்டுவிட்டேன் என்று நினைத்திருப்பாரேயானால் அந்த கேள்விக்கணைகளையே தொடுத்திருக்க மாட்டார் .* இந்த கேள்விக்கணைகளை தொடுத்தால் எதிர்காலம் நமக்கா அல்லது நமக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடுமா என்ற சிந்தனையே இல்லாமல் , ஏழை எளியவர்களுக்கு நம் வாழ்நாளிலே ஏதாவது நல்லது செய்தே ஆகவேண்டும் என்ற முயற்சிக்குயார்**முட்டுக்கட்டை போட்டாலும் சரி, திரைப்படத்தில் நான் பேசுகின்ற* வசனம் போல ஒன்றுமில்லாமல் போய்விடக்கூடாது .அது* உள்ளபடியே* வெட்ட வெளிச்சமாக மக்களுக்காக நான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற உறுதியோடு திருக்கழுக்குன்றத்திலும் ராயப்பேட்டையிலும்* குரல் எழுப்பிய நேரத்தில்தான் 184 எம்.எல்.ஏக்கள் வைத்திருந்த தி.மு.க.வால்*புரட்சி தலைவர் எழுப்பிய குரல் அப்படியே நசுக்கப்பட்டது .அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தூக்கி எறியப்பட்டார்* .அப்படி தூக்கி எறியப்படுவதற்கு முன்னால் வேறு யாராவதாக இருந்தால், சிந்தித்து இருப்பார்களேயானால்*நிச்சயமாக அந்த கேள்விக்கணைகளை தொடுத்திருக்க மாட்டார்கள் .


இன்றைக்கு கட்சியில் இல்லாமல் , வேறு பொறுப்புக்களில் இல்லாமல்*இருக்கின்ற பல நடிகர்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆசைப்படுகிறார்கள்*முதல்வர் பதவிக்கு வரவேண்டுமென்று. ஆனால் வசதி, வாய்ப்புகள்* எதையுமே விட்டு கொடுக்க தயாராக உள்ள நடிகர்களைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்*எத்தனையோ நடிகர்களை சொல்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப்போல எந்த துயரத்திற்கும்* எந்த போராட்டத்திற்கும் நான் தயார் என்று சொல்லி வரக்கூடிய தலைவர்கள் இன்று வரை யாரும் பட்டியலில் இல்லை அருமை தோழர்களே .அந்த வகையில் அமெரிக்காவில் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகிய ரீகனுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் நம்முடைய தானை தலைவர் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் .என்பதை நினைத்து பார்க்கும்போது நமக்கெல்லாம் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .* 1972 அக்டொபர்* மாதம் 10ம் தேதி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஆதரவாக* முதன் முதலில் உடுமலை பேட்டையில் குரல் கொடுத்த ஒப்பற்ற இளைஞர்* உடுமலை இஸ்மாயில் என்பவர் .* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை* தி.மு.க.வில் இருந்து நீக்கியது தவறு. அதற்காக நான் விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொள்கிறேன்*என்று உடுமலையில் முக்கிய சாலைகளில் முழக்கம் இட்டு ,விஷத்தை பருகிய*உடுமலை இஸ்மாயில் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக விஷம் அருந்தினார் என்ற செய்தி பத்திரிகைகளில் பிரசுரம் ஆகாமல் இருக்க அன்றைக்கு இருந்த ஆளும் கட்சியான தி.மு.க மறைக்க முயன்று*. அராஜக வேளைகளில் ஈடுபட்டது . போயும் போயும் எம்.ஜி.ஆருக்காக* உயிர் நீப்பதா**அது வரலாறாக மாறிவிடும் என்று தடுத்து முற்பட்ட நேரத்திலே நாங்களெல்லாம் ஒன்று திரண்டு, பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று உடுமலை இஸ்மாயில் எம்.ஜி.ஆர். அவர்களுக்காகத்தான் உயிர் நீத்தான்* எம்.ஜி.ஆர். மீது அவர் பற்று கொண்டவர். எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி நடனம் ஆடக்கூடியவர் தொடர்ந்து பத்து நாட்கள் சைக்கிளில் சுற்றியபடியே எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி வந்தவர் எம்.ஜி.ஆருக்காகதான் உயிர் நீத்தார் என்பது அன்றைய தினமலர் நாளிதழில் செய்தியாக புகைப்படத்துடன் வெளியாகி மிக பிரபலமானது .இந்த செய்தியை தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் கவனத்திற்கு நாங்கள் எல்லாம்* கொண்டு செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அந்த கால கட்டத்தில் அக்டொபர் 15ம் தேதி, என்னுடைய தலைமையிலே, நான் ஏற்கனவே* *குறிப்பிட்டது போல*நான் கல்லூரி மாணவர் தலைவராக இருந்தேன் .* அந்த பதவியில் இருந்தபோது எனக்கு மிக பெரிய நெருக்கடி எல்லாம் இருந்ததை தூக்கி எறிந்துவிட்டு எனது நண்பர்களோடு சேர்ந்து நான் அச்சகத்திற்கு சென்று, எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்துவதற்காக கோரிக்கை வைத்தபோது எந்த அச்சகத்திலும்* ஆளும் கட்சியின் எதிர்ப்பை சந்திக்க பயந்து எங்களுக்கு நோட்டீஸ் அச்சடித்து தரமுன்வரவில்லை .* எனவே நாங்கள் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அன்றைக்கு ஒரு பேப்பரில் எங்களது செய்தியை எழுதினோம். பின்பு எம்.ஜி.ஆர். பக்தர் பாபு என்கிற எனது நண்பர் மூலம்* ஒரு கட்டான பேப்பர்களை வாங்கி வந்து கார்பன் வைத்து, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்காக 1972ல் அக்டொபர் 15ம் தேதி* காலை 9 மணிக்கு உடுமலை கல்பனா அரங்கு அருகில் இருந்து* ஊர்வலம் துவங்கும் என்று குறிப்பிட்டபோது எங்களை தேடிவந்து தி.மு.க.வினர் மிரட்டிய காலகட்டத்தை எல்லாம் எண்ணி பார்க்கின்றேன் .* அங்கே எல்லோரும் பயந்து கொண்டு, வருவதற்கே பயந்து இருந்த அந்த சூழலிலே வெறும் 30 நபர்களுடன் புறப்பட்ட ஊர்வலமானது*கல்பனா அரங்கில் இருந்து பல்வேறு சாலைகளின் வழியே சென்று மீண்டும் கல்பனா அரங்கிற்கே வந்து சேர்ந்தது . 30 நபர்களுடன் புறப்பட்ட ஊர்வலம் நிறைவடையும் போது 3000நபர்களுடன் முடிவுற்றது .* அந்த நிறைவு கூட்டத்தில் என்னை உடுமலை எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக தேர்ந்தெடுத்த அந்த வரலாறுகளை* எல்லாம் எண்ணி பார்க்கின்றபோது இன்றைக்கு பல்வேறு தலைவர்களை பார்க்கின்றோம் . திரட்டப்பட்ட கூட்டத்தைத்தான் அந்த தலைவர்கள் பார்க்கிறார்களே தவிர திரண்ட கூட்டத்தை யாருமே பார்க்கவில்லை .**


அருமை தோழர்களே, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வருகிறார் என்று சொன்னால் அப்போதெல்லாம் கூட்டம் லட்சக்கணக்கில்* தானாக சேர்ந்துவிடும் .இந்தக்கால இளைஞர்களுக்கு அந்த காட்சியை எல்லாம் காண கொடுத்துவைக்கவில்லை என்றே சொல்லவேண்டும் .* ஆனால்* எனக்கும், எனக்கு சமமான நண்பர்கள், தோழர்களுக்கு அந்த காட்சிகள் பசுமையாக நினைவில் நிற்கும் . நின்றாள் மாநாடு, நடந்தால் ஊர்வலம் ,பார்த்தால் பொதுக்கூட்டம் என்ற அளவில்தான் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை முறை அன்றைக்கு இருந்தது .* அவர் நிற்கின்ற இடத்திலே குறைந்த பட்சம் ஆயிரம் பேர் எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது. அப்படி திரண்டு வந்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு தலைவரை இன்றைக்கு என் வாழ்நாளிலே தேடி தேடி பார்த்தாலும் கிடைப்பது அரிதாக உள்ளது .* அந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக அவர் திகழ்ந்தார் .* மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ* வேண்டும்* என்கிற பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர். உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்கிற போராட்ட களத்திற்கு*அடித்தளம் அமைத்து கொடுத்தவர் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.அப்படி போராட்ட களத்திலே புரட்சி தலைவர் இறங்கிய நேரத்திலே எங்களை போன்றவர்கள் ஆங்காங்கே ஊர்வலங்கள்* நடத்தியபோது அங்கே நமது நண்பர் சைதை துரைசாமி ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை குறிப்பிட்டு கழகத்தின் முதல் தியாகி என்று சைதை துரைசாமியை* சொன்னார் என்றால் அன்றைக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ,கருணாநிதிக்கு*எலுமிச்சம் பழம் மாலை போட்டு, அந்த தி.மு.க. மேடையிலேயே கருணாநிதியை விமர்சனம் செய்து பேசுவது என்பது சாதாரண விஷயமல்ல.*அத்தகைய எந்த உயிருக்கும் ஏதாவது பாதிப்பு வரலாம் என்கிற அந்த நிலையை கூட எண்ணி பார்க்காமல்**எதிர்ப்பு குரல் கொடுத்த அந்த நண்பர்களையெல்லாம் நினைத்து பார்க்கின்றபோது நாம் உள்ளபடியே, அன்றைக்கு கழகத்தில் தலைவர் எம்.ஜி.ஆருக்காக உயிர் கொடுக்க துணிந்த எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் .ஏன் நண்பர் சைதை துரைசாமியை நான் குறிப்பிட்டு சொன்னேன் என்றால்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவரை ஆறுமாத காலம் தன் அலுவலகத்திலேயும்*ராமாவரம் தோட்டத்து இல்லத்திலேயும்* வைத்து**பாதுகாத்தார் . அப்படி பாதுகாக்கப்பட்ட* *அதுபோன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள்**அண்ணா தி.மு.க. வின் முன்னேற்றத்திற்காக உழைத்தார்கள் .* என்பதை எண்ணி பார்க்கும்போது அப்போதெல்லாம் ஒரு கூட்டம் போடுவது என்று சொன்னால் மிக கடினமான வேலையாக இருக்கும் காரணம்*கையில் காசு இருக்காது .*



காசில்லாதவர்கள் கூட்டம் போடமுடியாத நிலையில் நானும் அண்ணன் குழந்தைவேலுவும், உடுமலைபேட்டையில் கூட்டம் போட்டு , கொள்கை முழக்கத்தை உருவாக்கி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக பாடுபட்டோம் அருமை தோழர்களே.* இன்றைக்கு* குறைந்த பட்சம்**ரூ.20,000/- இல்லையென்றால் ஒரு கூட்டம் போட* முடியாது .* ஆனால் 1972ல் உடுமலையில் ஒரு கூட்டம் போடுவதற்கு நான் செலவழித்த பணம் வெறும் ரூ.93/-தான் .உடுமலையில் நண்பர் விஸ்வநாத நாடார் என்பவர் மரக்கடை வைத்து நடத்தி வந்தார் .* அவர் எங்களுக்கு மரபலகைகள் எல்லாம் இலவசமாக தந்து மேடையும் அமைத்து தந்துவிடுவார் . அப்போது அதற்கு கட்டணம் ரூ.50/- தான் . துண்டு பிரசுரத்திற்கு ரூ.15/- துண்டு சுவரொட்டிக்கு ரூ.25/- உடுமலை கூட்டங்களில் நான் துண்டு ஏந்தி கூட்டம் நிறைவடைவதற்கு முன்பு வசூல் செய்து அடுத்த கூட்டத்திற்கு நிதி சேர்த்துவிடுவேன் .* அன்றைக்கு வேறு யாருடைய உதவியும் இல்லாமல், கட்டாய வசூல் செய்யாமல், பொதுமக்கள்* இடையே துண்டு ஏந்தித்தான் கூட்ட செலவுகளை சமாளித்தோம் .அப்படி ஒரு ஏழ்மையான நிலை அன்று இருந்தது .* அப்போது கூட்ட செலவுகளுக்கு உதவி செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ,நான், அண்ணன் குழந்தைவேலு ,நகரத்தில் பொறுப்பாளராக இருந்த அழகிரிசாமி, வேலுச்சாமி, நாராயணசாமி மேலும் சில நண்பர்கள் இணைந்து பொது கூட்டங்களை நடத்தி வந்தோம் கிராமப்புறத்தில் எடுத்து கொண்டால் அன்றைக்கு எதிர்க்கட்சி என்று சொல்லப்படாத வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீது கொண்டிருந்த அபரி மிதமான அன்பு, பாசம், பற்று காரணமாக தாங்களாகவே கிராமத்தினர் முன்வந்து செலவு செய்து, பொதுக்கூட்டங்கள் அமைத்து , கட்சியை வளர்த்து , அண்ணா தி.மு.க.வை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்காக எங்களை போன்றவர்கள் பாடுபட்டார்கள் என்றால் தலைமை பதவியில் உள்ள புரட்சி தலைவர்*எம்.ஜி.ஆர். அவர்கள் அனுதினமும் சோதனைகளை சந்தித்து வந்தார் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் - ஆயிரத்தில் ஒருவன்*

2.புதிய வானம், புதிய பூமி - அன்பே வா*

3.நான் செத்து பொழைச்சவன்டா - எங்கள் தங்கம்*

4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*


*


*

orodizli
2nd November 2020, 07:56 AM
1964 இல் நம் இதயதெய்வம் நடித்த படகோட்டி இறுதி கட்ட காட்சிகள் கேரளாவில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்.

13 நாட்கள் மொத்தம்.
10 வது நாள் காலை நல்ல வெளிச்சத்தில் பட பிடிப்பு நடந்து கொண்டு இருந்து இடைவேளை நேரம்.

தலைவருடன் இருந்த ஐயா கே.பி.ஆர். அவர்கள் தோளை தட்டி ஒருவர் அங்கே பாருங்கள் என்று சொல்ல....அங்கே ஒரு முதியவர் ஏதோ சைகை செய்ய அவர் அருகில் செல்கிறார் அவர்...

அப்போது அந்த முதியவர் ஐயா நான் எம்ஜிஆர் அவர்களை சந்திக்க வேண்டும்.....
நான் அவரின் தந்தை உடன் பணி புரிந்தவன்.

பாலக்காடு என் சொந்த ஊர்....என்று தொடர நான் சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த தொகை என் மகள் திருமணம் வேண்டி....அவளின் திருமணம் முடிவாகி அடுத்த கட்டம் நோக்கி நான் நகர...

நெடுங்காடு வங்கியில் இருந்து நான் சேமித்த வைத்து இருந்த பணம் ரூபாய் 20000 அதை எடுத்து கொண்டு வரும் வழியில் தலை சுற்றி நான் மயக்கம் அடைந்து சாலை ஓரம் வீழ்ந்து விட்டேன்....

மயக்கம் தெளிந்து அடுத்தவர் உதவியில் நான் கண் திறக்கும் போது....பேரிடி எனக்கு என் பண பையை காணவில்லை...இடிந்து போய் என் வீடு போய் சேர்ந்தேன்...

மொத்த குடும்பமும் செயல் இழந்து போக என் மகள் சொன்னாள்.

அப்பா நீங்கள் எம்ஜிஆர் அவர்களின் தந்தை கோபாலன் அவர்கள் உடன் பணி புரிந்தவர் தானே...அவர் கூட நீங்கள் இருந்த நினைவுகள் சொல்லி அவர் பெற்ற மகன் இப்போது நம் ஊருக்கு பக்கத்தில் வந்து இருக்கிறார்...

நீங்கள் போய் நடந்ததை சொல்லி அவரிடம் உதவி கேளுங்கள்...அவரை பற்றி நான் நிறைய படித்து உள்ளேன் என்று மகள் விருப்பம் சொல்லி வந்த விவரம் சொல்ல...

கே.பி.ஆர்...கண்களில் கண்ணீர் முட்ட ஐயா பொறுங்கள் என்று சொல்லி சற்று நேரத்தில் தலைவர் இடம் விவரங்கள் சொல்ல...துடித்து போன தலைவர் அவரை வர வைத்து...

ஐயா உங்கள் விவரங்களை இவரிடம் சொல்லுங்க....ஒரு வாரம் கழித்து சென்னைக்கு வாருங்கள் என்று சொல்ல அதன் படி பெரியவர்...

சென்னை வந்து இறங்கி ஐயா கே.பி.ஆர். அவர்களை அந்த பெரியவர் சந்திக்க...அவர் தலைவர் இல்லம் அந்த பெரியவரை அழைத்து போக....

பெரியவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து அவரை சிறப்பிக்க நல்ல உணவு கொடுத்து வரவேற்று.

ஒரு சிறப்பு உடை பணம் வைக்க ஒரு ஜிப் வைத்து உடனே தயார் ஆகி அதற்கு மேல் ஒரு பெல்ட் வாங்கி கொடுத்து அதில் மொத்த பணம் 20000 ரூபாயை பத்திரம் ஆக வைத்து தைத்து.. மீண்டும் பணத்தை அவர் தவற விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில்...

அந்த பெல்ட்டை தயார் செய்து கொண்டு வந்தவர் அண்ணன் திருப்பதிசாமி அவர்கள்.

கே.பி.ஆர்....அவர்களை சென்னை ரயில் நிலையம் வரை அந்த பெரியவருக்கு துணை ஆக அனுப்பி பாலக்காடு ரயிலில் அவரை பத்திரம் ஆக ஏற்றி விட்டு அவர் ஊர் சென்று பணத்துடன் பத்திரம் ஆக போய் சேர்ந்த விவரத்தை எனக்கு தெரிவியுங்கள் என்கிறார்..... கொடை வள்ளல் எம்ஜிஆர்..

பெற்ற தாய் தந்தைக்கே சோறு போடாத இந்த பொல்லாத உலகத்தில் தன் தந்தைக்கு தெரிந்தவர் என்றவுடன் அவர் சொன்னவை உண்மையா என்று கூட ஆராயாமல் அள்ளி கொடுக்கும் வள்ளல் இவர் போல யார் உண்டு..

பெரியவரை சுமந்து சென்ற அந்த விரைவு வண்டி பாலக்காடு போய் சேர்ந்து அவர் பணத்துடன் வீடு போய் நடந்தவை பற்றி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு பணத்தை இடுப்பில் இருந்து எடுத்து கொடுக்க..

அவர் மகள் அப்பாடா திருமணம் இருக்கட்டும் நான் எம்ஜிஆர் மீது வைத்து இருந்த என் நம்பிக்கை வீண் போக வில்லை என்று மனதுக்குள் மகிழ.

அவர்தான் தலைவர்.

அன்னை சத்தியா அவர்களின் புதல்வர்.

அன்று 20000 என்பது இன்றைய பணமதிப்பில் 20 லட்சம் பெறுமா. தாண்டுமா...இறைவா நன்றி.. நன்றி..

தொடரும்...நன்றி...
உங்களில் ஒருவன் நெல்லை மணி............

orodizli
2nd November 2020, 07:57 AM
1973 ல் வெளியான ....
புரட்சித்தலைவரின்
உலகம் சுற்றும் வாலிபன்
மாபெரும் வரலாற்று காவியத்தை தொடர்ந்து....
ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியான
"பட்டிக்காட்டுப் பொன்னையா"
திரைக்காவியத்தில்...
மக்கள் திலகம்
இருவேட கதாபாத்திரத்தில்
(பொன்னையா.... முத்தையா)
சிறப்பான முறையில் வலம் வந்தனர்...
+++++++++++++++++++++++++++++++++
இக்காவியம் சென்னையில்...
குளோப் 50 நாட்களும்
மகாராணி 36 நாட்களும்
சரவணா 35 நாட்களும்
பழனியப்பா 28 நாட்களும்
ஒடியது....
ஆனால் மற்ற ஊர்களில் மகத்தான
சாதனை படைத்தது...
+++++++++++++++++++++++++
மதுரை அலங்கார் 70 நாள்
வசூல் : 2,11,711.50
சேலம் 84 நாள் ஒடியது....
திருச்சி 77 நாள்
நெல்லை 62 நாட்கள் ஒடியது..
நாகர்கோவில் தங்கம் 50 நாள்
திண்டுக்கல் சோலைஹால் 55 நாள்
ஈரோடு 68 நாள், பாண்டி 58 நாள்
வேலூர் 50, குடந்தை 55 நாள்
தஞ்சை 50, ப.கோட்டை 50 நாள்
கரூர் 50 நாள்.....
++++++++++++++++++++++++++++
கோவையில் ஒரே நேரத்தில்
3 திரையரங்குகளில் திரையிடப்பட்டது
நாஸ் 56 நாள், அருள் 18 நாள்,
டிலைட் 10 நாள் (84 நாள்)
15 திரையில் 50 நாட்கள் ஒடியது...
++++++++++++++++++++++++++++
40 திரையில் வெளியாகி
35 திரையில் 5 வாரங்களும்...
20 திரையில் 6 வாரங்களும்
15 திரையில் 50 நாட்களை கடந்தும் சாதனையாகும்.
++++++++++++++++++++++++++++++
1973 ல் எங்க தகர ராஜா
12 திரையில் தான் 50 ஒட்டபட்டது...
மதுரையில் ஏரியாவில் 9 பிரிண்ட் போட்டு வெளியான இப்படம்
மதுரை மட்டுமே 50 நாள்...100 நாள்
சென்னை 3,வேலூர்,திருச்சி
கோவை, சேலம், நெல்லை, நா.கோவில்
தஞ்சை,குடந்தை...
இதில் 9 தியேட்டர் 100 நாள் ஒட்டபட்டது.
+++++++++++++++++++++++++++++++
1973 ல்
விலாசமில்லாத பாரத விலாஸையும்....
எங்க தகர ராஜாவையும்...
சோளதட்டை ராஜராஜசோழனையும்...
நாடக ராஜபார்ட்டையும்...
ஆணவ கெளரவத்தையும்...
அறுந்த பொன்னுஞ்சலையும்...
மனிதரில் (இருள்) மாணிக்கத்தையும்..
+++++++++++++++++++++++
இப்படி இப்படங்களை
விட அதிக இடங்களில்
அதிக வசூலை தந்த காவியம்
பட்டிக்காட்டுப்பொன்னையா ஆகும்.
++++++++++++++++++++++++
விழுப்புரம்... நாமக்கல்..தர்மபுரி
திருப்பூர்.... பொள்ளாச்சி...உடுமலை
விருதுநகர்... ஊட்டி... பவானி....
ஆத்தூர்.... ராம்நாட்.... கோவில்பட்டி
காரைக்குடி... புதுக்கோட்டை..
காஞ்சிபுரம்.. சிதம்பரம்... தி.மலை
கடலூர்.... தூத்துக்குடி.... தேனி..
தின்டிவனம்.... குடியாத்தம்... மே.பாளையம்....பாண்டிச்சேரி....
இப்படி அத்தனை சென்டரிலும்
உலகம் சுற்றும் வாலிபன்
காவியத்திற்குப் பின் இரண்டாவதாக
அதிக வசூல் பெற்றக்காவியம்...
பட்டிக்காட்டுப்பொன்னயா திரைப்படமாகும்....
++++++++++++++++++++++++++
மற்றும் பி....சி...சென்டர்களிலும்
சாதனை ஏற்படுத்தியது...
++++++++++++++++++++++++++++
1973 ல் இந்தியா திரையுலகில்
உலகம் சுற்றும் வாலிபன்
இமாலயச்சாதனையாகும்...
அந்த வசூல் ஒட்டம் வெற்றி மகத்தானது..
அக்காவியத்தை வெல்ல 1978 வரை எந்த திரைப்படத்தை வெல்ல எந்த படமும் இல்லை..
++++++++++++++++++++++++++++++
ஆனால் பட்டிக்காட்டுப் பொன்னையா பெற்ற வெற்றியையே சந்திக்க முடியாமல் போன பல படங்கள்
பல நடிகரின் படங்களால் தாக்கு பிடிக்காது போனது...
+++++++++++++++++++++++++++
குறிப்பிட்ட சென்னை மதுரை
திருச்சி நெல்லை, நாகர்கோவில்
தவிர ஏனைய ஊர்களில்....
பட்டிக்காட்டுப்பொன்னையா
85 சதவீகிதம் சாதனையில்....
வசூலில்...... முதலிடமாகும்!
+++++++++++++++++++++++++++++
பட்டிக்காட்டுப்பொன்னையா
கோவையில் மட்டும்
2010 முதல் 2019 வரை
12 முறை வெளிவந்துள்ளது...
(நாஸ், டிலைட், சண்முகா).........ukr.........
+++++++++++++++++++++++++++++++

orodizli
2nd November 2020, 08:05 AM
1972 ல் வெளியானா
நடிகப்பேரரசின் "நான் ஏன்பிறந்தேன் " காவியம்
வெளியாகி மகத்தான வெற்றியை படைத்தது...

சென்னையில் 9 வாரத்தில்
ஒடி முடிய 8 லட்சத்தை கடந்தது...

சென்னையில் 4 அரங்கில் வெளியாகி அனைத்திலும் 50 நாட்களை கடந்தது.

சென்னை பழனியப்பா அரங்கில் 50 நாள் ஒடிய முதல் காவியம்.

சென்னை அரங்குகள்
குளோப் 67 நாள் : 2,77,185.00
கிருஷ்ணா 66 நாள் : 2, 65,229.50
சரவணா 50 நாள் : 185,755.54
பழனியப்பா 50 நாள் : 1,55,990.35
++++++++++++++++++++++++++
மொத்த வசூல் : 8,84,160.39
++++++++++++++++++++++++++++
வடசென்னையில்
சங்கே முழங்கு கிருஷ்ணா
69 நாள் வசூல் : 2,33,071.50
நல்லநேரம் மகாராணி
105 நாள் வசூல் : 3,45,615.85
ராமன் தேடிய சீதை கிருஷ்ணா
64 நாள் வசூல் : 2, 21,953.60
நான் ஏன் பிறந்தேன் கிருஷ்ணா
66 நாள் வசூல் : 2,65,229.50
அன்னமிட்டகை பிரபாத்
50 நாள் வசூல் : 1,95,250.38
இதயவீணை கிருஷ்ணா
86 நாள் : 3,23,505.40
வடசென்னையில் மட்டும்
மக்கள் திலகத்தின் 6 திரைப்படங்கள்
16 லட்சத்தை வசூலில் கடந்தது...
+++++++++++++++++++++++++
மதுரை தங்கம் 10 வாரத்தில்
3 லட்சத்தை தொட்டது...
ஒரு வார வசூல் ;.62,094.00 ஆகும்.
இரண்டு வார வசூல் : 1,11,,300.50 ஆகும்.
4 வார வசூல் : 1,78,984.55 ஆகும்.
50 நாள் வசூல்! : 2,64,689.40 ஆகும்.
+++++++++++++++++++++++++++++++
கோவை இருதயா / அருள் 99 நாள்
வசூல் : 3,26,119.30 ஆகும்.
+++++++++++++++++++++
44 அரங்கில் வெளியாகி...
28 தியேட்டரில் 50 நாள்..
++++++++++++++++++++++
திருச்சி 84, தஞ்சை 63 , குடந்தை 63
மாயூரம் 53, ப.கோட்டை 53, கரூர் 53
திண்டுக்கல், பழனி, கடலூர் 53
காரைக்குடி, விருதுநகர்....
ஈரோடு 70 நாள், திருப்பூர் 53 நாள்
சேலம் 83 நாள், பாண்டி 68 நாள்
ஆத்தூர் 53, தர்மபுரி 53, வேலூர் 66
காஞ்சிபுரம் 50 நாள், நெல்லை 58
நாகர்கோவில் 50 நாள்...
+++++++++++++++++++++++++
இலங்கையில்....
நகரில் ஒரே நாளில் 8 காட்சி
நடைபெற்ற முதல் காவியம் ...
நடு இரவு 12 மணிக்கு காட்சி ஆரம்பிக்கபட்டு சாதனை....
ஜெசிமா 77 நாள்
ராணி 75 நாள்
கல்பனா 52 நாள்
அனைத்து ஏரியாக்களிலும் சாதனை.
+++++++++++++++++++++++++++
பெங்களுர்...
அபேரா 6,நடராஜ் 6,சிவாஜி 6,
18 வாரங்கள் ஒடியது....
+++++++++++++++++++++++
குறுகிய நாட்களில் அதிக வசூல் பெற்றக்காவியம்..........ukr...

orodizli
2nd November 2020, 01:21 PM
மதுரை மக்கள் திலகத்தின் கோட்டையாக திரையுலகத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் விளங்கியது. அரசியலில் யாரும் நெருங்க முடியாத வெற்றியை தலைவருக்கு பெற்று தந்தது தென் மாவட்டங்கள்தான்.தெற்கில் வெற்றிக்கொடியை பறக்க விட்ட அதிமுக திமுக வசம் இருந்த மெஜாரிட்டி தொகுதிகளை
அதிமுக வசம் சேர்த்தது தலைவரின் அளப்பரிய ஆற்றலால்.

அதில் முக்கியமானதுதான் மதுரை.
அப்பேர்ப்பட்ட எம்ஜிஆர் ஆளுமை நிறைந்த மாநகர் எம்ஜிஆர் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய காலத்தில் அவர் படைத்த சாதனைகள் எண்ணிலடங்கா.
அவருடைய எந்தப்படமும் இயற்கையாகவே மதுரையில் சாதனை செய்யும். அந்தந்த காலகட்டங்களில் அவருடைய படங்கள் செய்யும் சாதனையை யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது.

அதை முறியடிக்க ஒரு சிலர் வடக்கயிறோடும், ஸ்டெச்சரோடும்
மதுரையில் ஒரு சில திரையரங்குகளில் அலைவதை பார்த்தால் பாவமாக இருக்கும். சங்கம் வளர்த்த மதுரை புரட்சி நடிகரின் திரைப்படங்களை வரவேற்பதில் மற்றவர் படங்களை விட முன்னிலை பெறுவது ஒன்றும்
ஆச்சர்யமானதல்ல. 1973 ல் அப்பேர்ப்பட்ட மகத்தான சாதனையை செய்தது மக்கள் திலகத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்".

சுமார் 20 ஆண்டுகள் கழித்து வந்த கமல் நடித்த "தேவர் மகன்" படத்தால் கூட கமலின் பின்னால் ஒளிந்து நின்ற சிவாஜியால் முறியடிக்க முடியவில்லை என்பது ஆச்சர்யமான ஒன்று என்றால் மிகையில்லை.
"தேவர் மகன்" படத்தின் விளம்பரத்தை கவனியுங்கள், அதில் எங்கள் திரையரங்கில் "உலகம் சுற்றும் வாலிபனு"க்கு பிறகு "தேவர் மகனு"க்குதான் இவ்வளவு வரவேற்பு இருந்தது என்கிறார்கள்.

4 வார வசூல் சுமார் ரூ 602000 என்று போட்டிருக்கிறார்கள். "உலகம் சுற்றும் வாலிபன்" 31 வாரங்களில் பெற்ற வசூல் ரூ685000. ஆனால் இது 1973 நிலவரம். அதனால் படத்தை பார்த்தவர்களை வைத்து வசூலை மதிப்பிடலாம்."தேவர் மகனை" 4 வாரத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 166000
பேர். ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்" 31 வாரங்களில் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 725000.

ஒரு சின்ன கணக்கு. 166000
பார்த்து வந்த வசூல் ரூ 602000 என்றால் 725000 பேர் பார்த்தால் வசூலாகும் தொகை சுமார் ரூ 26,30,000 வருகிறது. அதாவது 26 லட்சத்துக்கும் மேல். "தேவர் மகன்" மதுரையில் வெள்ளி விழா மீனாட்சி பேரடைஸில் கொண்டாடியது. ஆனால் தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" மீனாட்சியிலேயே வெள்ளி விழா தாண்டி 217 நாட்கள் வரை ஓடி சாதனை செய்தது. மீனாட்சி பாரடைஸ் மிகவும் சிறிய தியேட்டர் என்பதால் பார்வையாளர்கள் நிச்சயம் "உலகம் சுற்றும் வாலிபன்" அளவுக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.

முதல் 4 வார பார்வையாளர்களை எடுத்துக்கொண்டால் தொடர்ந்து hf
ஆகியிருக்க வாய்ப்பில்லை. மேலும் "தேவர் மகன்" வந்த காலத்தில் தினசரி 4 காட்சிகளுக்கும் குறைவில்லாமல் திரையிடப்பட்டது.
ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்" காலத்தில் தினசரி 3 காட்சிகளும் சனி ஞாயிறு 4 காட்சிகளும் திரையிடப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது. எனவே காட்சிகள் அதிகம் திரையிடப்பட்டும் "உலகம் சுற்றும் வாலிபனி"ன் பார்வையாளர்களை நெருங்க முடியவில்லை என்பதே யதார்த்தம்.

காலம் கடந்தும் அவருடைய சாதனை நிலைத்து நிற்கும் ஆற்றல் படைத்தது. மேலும் 20 வருடங்களில் மக்கள் பெருக்கம் பல மடங்கு அதிகரித்ததையும் கணக்கில் எடுத்தால் மதுரையில் மட்டும் கிட்டத்தட்ட சுமார் 75 லட்சத்துக்கும் அதிகமாக வசூலாகியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. எத்தனை சூலங்கள் வந்தாலுமே தலைவரின் வசூல் வியூகத்தில் சிக்கி சின்னாபின்னமாகிப் போவார்கள்
என்பது திண்ணம்.

இன்று வரை எந்தப் படமும் இவ்வளவு பார்வையாளர்களை பெற்றதில்லை என்பது திண்ணம். மதுரையில் 1991 ல் மக்கள் தொகை சுமார் 20 லட்சம் இருக்கலாம். ஆனால் 1971 ல் சுமார் 7 லட்சம்தான் மக்கள் தொகை. உலகம் சுற்றும் வாலிபனை பார்த்தவர்களோ சுமார் 725000 பேர்.
1992 என்றால் சுமார் 20 லட்சம் பேர் பார்த்திருக்க கூடும்.

நாம் நடிகப்பேரரசரில் பதிவாகும் அத்தனைக்கும் ஆதாரங்கள் இல்லாமல் தருவது கிடையாது. தகுந்த ஆதாரங்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம். யாரையும் இழிவு படுத்தும் நோக்கம் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
மாற்று கருத்து இருந்தால் தகுந்த(போலி அல்ல) ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்..........ksr.........

orodizli
2nd November 2020, 01:22 PM
ஒரு முறை படப்பிடிப்பு இடை வேலையில் ஆழ்வார் குப்புசாமி என்ற நாடக நடிகர் தலைரை தேடி வந்து திருமண உதவி தன் மகளுக்கு கேட்க அன்றே ஒரு கணிசமான தொகையை அவரிடம் தருகிறார் பொன்மனம்.

அத்துடன் நில்லாமல் அதே படத்தில் ஒரு வேஷம் கொடுக்க ஸ்ரீனிவாசன் அவர்கள் இடம் பரிந்துரை செய்கிறார்.

ஆண்டவன் சொல்லக்கு மறுப்பு ஏது.... உடனே படத்தில் நடிக்க ஒரு பட்லர் வேடத்தில் அவர் நடிக்கட்டும் என்று அவர் சொல்ல...உடன் முன் பணம் 500 கொடுக்க படுகிறது.

தலைவர் சிரித்து கொண்டே குப்புசாமி இது முன் பணம் தான் காட்சிகள் முடிந்த உடன் அதுக்கு தனி சம்பளம் உண்டு என்று சொல்ல.

இரட்டை மகிழ்ச்சி அவருக்கு...தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு எந்த எல்லையும் இல்லாமல் உதவி செய்யும் ஒரே மாமனிதர் புரட்சிதலைவர் மட்டுமே.

இது ஸ்ரீனிவாசன் சொல்லும் கருத்து தலைவர் பற்றி.

யார் இந்த சீனிவாசன் என்றால் நடன இயக்குனர் புலியூர் சரோஜா அவர்களின் கணவரே இவர் ஆவார்.

வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்...உங்களில் ஒருவன்.....
நெல்லை மணி..நன்றி.... Dr

fidowag
2nd November 2020, 07:12 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி 29/10/20 அன்று அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
சாமான்ய மக்களின் தெய்வம் என்று* அழைக்கப்படுகிற* எம்.ஜி.ஆர். என்பவரது வரலாறு நமக்கெல்லாம் பாடம், படிப்பினை, ஒரு புதிய பாதை .


ஒரு விழாவில் பேசிய ஸ்டண்ட்* நடிகர் மற்றும் பயிற்சியாளர்* ஜாக்குவார் தங்கம் என்பவர் ஒரு கருத்தை சொன்னார் . எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருக்கிறார் . அவரைத்தேடி ஒரு மாமியாரும், மருமகளும் வருகிறார்கள் .* மருமகளோ இளம்பெண் . மாமியார் கொஞ்சம் வயதானவர் .இருவரும் சேர்ந்து அழுது* கொண்டு இருக்கிறார்கள் .* உதவியாளர் கேட்கிறார் .என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்று . இல்லை. முதல்வர் ஐயாவை பார்க்க வேண்டும் ஒரு விஷயமாக என்கிறார்கள் .சிறிது நேரம் கழித்து முதல்வர் எம்.ஜி.ஆர். வருகிறார் .என்ன விஷயமாக வந்துள்ளீர்கள். ஏன் இருவரும் அழுகுகிறீர்கள் என்று கேட்கிறார் .என் மகன் இறந்துவிட்டான். என்னுடைய மருமகள் இவர். எங்களுக்குள் பிரச்னை இல்லை . என் கணவரும் இறந்துவிட்டார் . எங்களுக்கு ஒரு சிறிய வீடும் ,வீட்டுக்கு பின்னால் ஒரு சிறிய* நிலம் இருக்கிறது .* அந்த நிலத்தை உங்கள் கட்சியை சார்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததோடு* வீட்டையும்* அபகரிக்க* முயற்சி செய்கிறார் .எங்களுக்கு சொந்தம் கொண்டாட உறவினர் யாருமில்லை .* எங்களுக்கு என்று யாரும் இல்லாதபோது, பாதுகாப்பு, அதற்கான வழிமுறைகள் எல்லாம் நீங்கள்தான் என்று எண்ணி இருந்த உங்கள் கட்சிக்காரரிடம் இருந்து எங்களுக்கு ஆபத்து வந்திருக்கிறது .* என்ன செய்வதென்று தெரியவில்லை .என்கிறார்கள்.* எம்.ஜி.ஆர்.*ஜாக்குவார் தங்கத்திடம் தொடர்பு கொண்டு, இன்று ஒருநாள் மட்டும் இருவரையும் உங்கள் இல்லத்தில் தங்க வையுங்கள் . நாளை மதியம் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வாருங்கள் என்கிறார் .* மறுநாள் மதியம் அனைவரும் ராமாவரம் தோட்டம் செல்கிறார்கள் .* எம்.ஜி.ஆர். ஒரு அறைக்கு அந்த இரு பெண்களையும் அழைத்து செல்கிறார்* நீங்கள் இருவரும் இங்குள்ளவர்களில் யாரையாவது பார்த்த ஞாபகம் இருக்கிறதா என்கிறார் .* அவர்கள் பதிலளிக்கவில்லை .அங்கிருந்த கட்சிக்காரர் ஒருவரை இந்த பெண்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறார் .* அதில் ஒருவர் மழுப்பலாக பேசுகிறார் . நிச்சயமாக உங்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது . தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள் என்றவர் வேகமாக நாற்காலியில் இருந்து எழுந்து வந்து ,அந்த கட்சிக்காரரை பளார் என்று கன்னத்தில் பலமாக அறைந்தாராம் எம்.ஜி.ஆர் .*அதை கண்ட ஜாக்குவார் தங்கம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம் .நீங்கள் எனது கட்சிக்காரராக இருக்கலாம். அதற்காக இப்படியா அத்து மீறுவது*அவர்களுடைய நிலத்தையும், வீட்டையும் உடனடியாக திருப்பி கொடுங்கள். திருப்பி கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்று மிரட்டியது மட்டுமல்லாமல் இதுவெல்லாம் நாளைக்கே நடந்தாக வேண்டும் என்று சொல்லி அனுப்பினாராம் எம்.ஜி.ஆர். அந்த பெண்களிடம் நீங்கள் இவர்களுக்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை .நான் உங்கள் மாவட்ட ஆட்சியருக்கும் , காவல்துறை கண்காணிப்பாளருக்கும் தொடர்பு கொண்டு சொல்லிவிட்டேன் .அவர்கள் எப்போதும் உங்கள் தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பார்கள் .உங்களுக்கு ஏதாவது பிரச்னை நேர்ந்தால் உடனே அவர்களை தொடர்பு கொள்ளலாம் நீங்கள் எதற்கும், யாருக்காகவும் பயப்பட வேண்டாம். இந்த வீடு*யாருடையது என்று கேட்டால் எம்.ஜி.ஆர். வீடு என்று சொல்லுங்கள் . நான் எப்போதும் உங்களுடைய அழைப்புக்காக காத்திருப்பேன் .* உங்களுக்கு காவல்காரனாக இருந்து பணியாற்றுவேன் என்று சொன்னாராம் எம்.ஜி.ஆர்.**


எம்.ஜி.ஆரும் ,நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து தாய்க்கு பின் தாரம் படத்தில் நடித்துள்ளார்கள்*காக்கா ராதாகிருஷ்ணன் வைத்திருந்த நவீன துப்பாக்கியைத்தான் படப்பிடிப்புக்கு, வேட்டைக்கு* போகும்போதெல்லாம் எம்.ஜி.ஆர். வாங்கி செல்வாராம் .* அந்த அளவிற்கு நெருக்கமானவர்கள் .* தாய்க்கு பின் தாரம் படத்தில் அந்த கிராமத்தினர் ஒருவரை ஏளனமாக பேசியதால் காக்கா ராதா கிருஷ்ணனை தாக்குவது போல ஒரு காட்சி .* எம்.ஜி.ஆர். அந்த காட்சியை அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து பார்த்து கொண்டிருக்கிறார் .* ஆனால் அந்த துணை நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனை வெளுத்து வாங்குகிறார் . ஒரு கட்டத்தில் நிஜமாகவே அடிக்கும்போது படத்தின் இயக்குனர், மற்றவர்கள் யாரும் தடுக்க முயலவில்லை .எம்.ஜி.ஆர். கட் கட் என்று சொல்லியபடியே இடைமறித்து நீங்கள் எதற்காக இப்படி அடிக்கிறீர்கள் என்று கேட்கிறார் .அருகில் இருந்தவரை அழைத்து, காக்கா ராதாகிருஷ்ணனை அருகிலுள்ள மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக அழைத்து செல்லுங்கள் என்றாராம் .அப்படி தனது படப்பிடிப்பில், பிறர் பாதிக்கப்பட்டாலும், துன்பப்பட்டாலும் ,அவர்மீது அக்கறை கொண்டு உரிய பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை செய்வதில் முனைப்பாக இருப்பவர் எம்.ஜி.ஆர். என்று தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் காக்கா ராதாகிருஷ்ணன் .* அதுபோல தன்னுடைய சக தொழிலாளிகள் யார் யாருக்கெல்லாம் சம்பளம், கூலி குறைவாக இருக்கின்றதோ,அவர்களை தேடி பிடித்து , அவர்களுக்கு தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கணிசமாக தொகை கொடுத்து உதவும்* பண்பு அவரிடம் இருந்ததாம் .*


திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும்,*நாஞ்சில் மனோகரன், கல்யாணசுந்தரம் போன்றவர்கள் ஆவடிக்கு செல்லுகின்ற நேரத்தில் தி.மு.க.வினர் திரண்டு வந்து எம்.ஜி.ஆர். அவர்கள் செல்லுகின்ற வேன்* இதுதானே என்று சொல்லி*நொறுக்கிய நேரத்தில்,முன்கூட்டியே எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தெரியப்படுத்தி*அவர் மாற்று காரில் சென்ற காரணத்தால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உயிர் தப்பினார். அந்த அளவிற்கு* அன்றைக்கு ஆளும்*தி.மு.க.வினர் மிரட்டல்கள் தொடுத்த நேரத்தில், தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பயப்படாமல் களம் கண்டு தன்னுடைய எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கு அண்ணாவின் கொள்கைகளை இந்த நாட்டிலே*பரப்புவதற்கு தன்னை*ஈடுபடுத்தி கொண்டார் என்று சொன்னால்* நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும் தோழர்களே, ஒன்றே ஒன்று . நான் முன்பே* சொன்னது போல வாழ்விலே*அவருக்கு என்ன குறை இருக்கிறது என்று* பார்த்தால்*ஒன்றுமே கிடையாது . பயணப்படுவதற்கு**மூன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருக்கின்றன. ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது .* அனைத்து வசதிகளும் நிறைந்த வீடு இருக்கிறது . பாதுகாப்பிற்கு உதவியாளர்கள்* இருக்கிறார்கள் பணம் உதவி செய்வதற்கு உகந்த முதலாளிகள் இருக்கின்றார்கள் .* இந்த சூழலில் ஒரு ரிஸ்க்கை*எடுத்து கொண்டு*,ரிஸ்க் என்றால் சாதாரண* ரிஸ்க் அல்ல தோழர்களே, அன்றைக்கு 184 எம்.எல்.ஏக்களை எதிர்த்து குரல் எழுப்பினார், களம் கண்டார்* என்று சொன்னால்*, நாம் நினைத்து பார்க்க கடமை* பட்டிருக்கிறோம் இன்றைக்கு நாம் எண்ணி பார்க்கின்றோமே* ஒவ்வொரு கால கட்டத்திலும் நாம் நம்முடைய பாதுகாப்பை மட்டுமே கருத்திலே கொண்டு*என்ன தவறுகள்*நடந்தாலும் சரி, அதை பற்றி* நமக்கு அக்கறை இல்லை என்கிற*அளவிற்கு இருக்கின்ற தலைவர்களையும், பிரபலங்களையும் தான் நாம் பார்க்கின்றோம்.* ஆனால் தனக்கு வரப்போகின்ற பாதிப்புகள், ஆபத்துகளை உணர்ந்தும்கூட அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. இந்த நாட்டு மக்களுக்கு*ஏதாவது நல்லது நான் செய்தாக வேண்டும் அண்ணாவின் கொள்கைகள், லட்சியங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று சொல்லி*அவர் அன்றைக்கு ஆரம்பித்த இயக்கமானது அவருடைய உயிருக்கே,பல்வேறு வகைகளில்*சிக்கல்களை* தந்தபோது*அவற்றையெல்லாம் அவர் முறியடித்தார் .* திண்டுக்கல்*இடை தேர்தலில் அவர் சென்றபோது , பலபேர்* சொல்கிறார்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் லட்சக்கணக்கான பணங்களை* வைத்து கொண்டுதான்* தேர்தலை சந்தித்தார் என்று .* ஆனால் உண்மை அதுவல்ல. அவரிடம்*போதிய பணம் கிடையாது .* தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு வாகனங்களுக்கு டீசல்*போடுவதற்கு*போதிய பணம் இல்லாமல் அவருடைய வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நின்ற நேரத்தில் சென்னையில் பிரபல*பட தயாரிப்பாளர்* ஆர்.எம்.வீரப்பனை*தொடர்பு கொண்டு எப்படியாவது சத்யா ஸ்டுடியோவை அடகு வைத்தாவது*எனக்கு*உடனடியாக தேர்தல் செலவுகளுக்கு பணம் அனுப்புங்கள் என்று சொல்லி* அந்த பணம் வந்தபிறகு வாகனங்களுக்கு டீசல்*போட்ட விவரங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியும்.**


திண்டுக்கல் தேர்தலில் அவர் அப்படி பணியாற்றி கொண்டிருந்த நேரத்தில் யாராவது ஒருவர் ரூ.5,000/-* தருகிறேன் ,எங்கள் ஊருக்கு , கிராமத்திற்கு வாருங்கள்*என்று அழைத்தால்*அது 50,100 கி.மீ. தூரம் இருந்தாலும் கவலைப்படாமல் பகலில் சென்று*அந்த கூட்டங்களில் கலந்து கொண்டு, அங்கு* கழக தோழர்கள்* திரட்டிய* *நிதியை*வாங்கி வந்து ,திண்டுக்கல்லில் மாயத்தேவர்*போட்டியிட்ட*நேரத்தில்,அவருக்கு உதவி செய்துதான்*இந்த கட்சியை வளர்த்தார் . மே*1ம் தேதி அன்று உடுமலைப்பேட்டைக்கு எம்.ஜி.ஆர். அவர்களை நானும், அண்ணன் குழந்தைவேலு அவர்களும்*அழைத்து வந்து உடுப்பி*திடல்*என்ற இடத்தில பொதுக்கூட்டம் நடத்தி ,தேர்தல் நிதி* ரூ.10,000/- வசூலித்து அண்ணன் குழந்தைவேலு மூலம் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கொடுத்து, தலைவரை*அண்ணன் குழந்தைவேலு வீட்டிற்கு*அழைத்து சென்று*அங்கு எங்களோடு அமர்ந்து*தலைவர் எம்.ஜி.ஆர். உணவருந்திய வாய்ப்பை*எண்ணி மகிழ்ந்தோம்*ஒரு மாபெரும் தலைவர், மக்கள் தலைவர், நாடு போற்றும் தலைவர் , நல்லவர் தமிழகம் மட்டுமல்ல ,இந்தியா முழுவதும்*நன்கு அறிமுகமான தலைவர்* அவர் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய தொண்டர்கள் கொண்ட*அந்த மாபெரும் தலைவரோடு*,ஒரு சாமான்ய*தொண்டன்*லியாகத் அலிகான் போன்றவர்கள் எல்லாம் அவருடன் அமர்ந்து*உணவருந்தும் வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னால் , தியாகத்தை, தியாகியை என்றைக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கைவிட்டது கிடையாது அவர் தான தருமங்கள் செய்வதைக்கூட பார்ப்பீர்களேயானால் இங்கே ஒருபுறம் வசூலாகும். அதே தொகையை மறுபுறம் தானமாக கொடுத்துவிடுவார் .பணமில்லை என்று சொன்னால்*தன்னுடைய நண்பர்களிடம் கடனாக வாங்கி*அங்கே தான தருமங்கள் செய்தவர்தான் நமது*தலைவர் .* அவரது*ஆரம்ப கால எதிர்க்கட்சி வாழக்கையை எடுத்துக்கொண்டால் எத்தனையோ இன்னல்களை சந்தித்துதான் முன்னேற்றம் கண்டு வெற்றிகளை அடைந்தார் .* அ.தி.மு.க.வின் முதல் தியாகி இஸ்மாயில் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது*இல்லத்திற்கு விஜயம் செய்தபோது ஒரு திட்டத்துடன்தான் வந்தார்*.* மே .தின* கூட்டத்தில் நாங்கள் கொடுத்த ரூ.10,000/ பணத்துடன்* அவர் சொந்த*தொகையான ரூ.15,000/- போட்டு மொத்தம் ரூ.25,000/- பணத்தை*மறைந்த*தொண்டர் இஸ்மாயிலின் தாயாரிடம் எங்கள் கைகளின்**மூலமாக*அந்த பணத்தை கொடுக்க செய்தார் .* இஸ்மாயிலின் தாயாரிடம் இந்த நிகழ்வு மிகவும் சோகமானது. இப்படி* நடந்திருக்கக்கூடாது .அதற்காக*நான் மிகவும் மனம் வருந்துகிறேன் .* எதற்கும் கவலைப்படாதீர்கள்*உங்கள் குடும்பத்திற்கு அ.தி.மு.க. கடமைப்பட்டுள்ளது என்று கூறி அரைமணி நேரத்திற்கு மேலாக அவர்கள் இல்லத்தில் இருந்து ஆறுதல் கூறினார் .**


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பு, உடுமலை*இஸ்மாயீலின் தந்தைக்கு*புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானபோது, கோட்டையில் தலைவரை*1978ல் சந்தித்து*இஸ்மாயீலின் தந்தைக்கு*புற்றுநோய் என்று சொல்கிறார்கள் தலைவரே என்றபோது , அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தவர்தான்*. தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்..புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் இந்த இயக்கத்தில் சேர்ந்ததால்தான்* நான் ஒரு மதிப்புக்கு உரியவனானேன் .* நான் ஒரு விஷயத்தை பற்றி தலைவரிடம் சொன்னால் ,அதற்கு மதிப்பளித்து அதற்குரிய உதவிகளை*செய்ய முற்பட்டு,25 வயதுள்ள ஒரு இளைஞன்தானே என்று நினைக்காமல், அவன்* எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவிற்கு*,சிந்தித்து, முடிவுகள் எடுத்து, தியாகத்தை போற்றுகின்ற*தலைவர்தான்*நமது புரட்சி தலைவர் . அந்த மாபெரும் தலைவரின், உழைப்பு, சிந்தனை, எளிய, சாமான்ய*தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பண்பு, தியாகத்தை போற்றும் தன்மை ஆகியவற்றை* நினைத்து பார்க்கின்றபோது என் இதயம் கனத்து*போகிறது . அந்த அளவிற்கு*தன்னுடைய*வாழ்க்கை முறைகளை நடத்தி வந்த*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி, 1980ல் சதி திட்டத்தால், கலைக்கப்பட்டது . கவிழ்க்கப்பட்டது . அந்த நேரத்தில் எத்தனையோ எதிர்ப்புகள் அவர்மீது*தொடுக்கப்பட்டன .* எத்தனையோ தோழர்கள் கட்சியில் இருந்து இழுக்கப்பட்டார்கள் .* நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்றவர்களும் தி.மு.க.விற்கு சென்றார்கள் .* எதுபற்றியும் கவலைப்படாமல்*தன்னுடைய கடமை ஆற்றிக்கொண்டிருந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*வங்கி கணக்கில் அன்றைக்கு இருந்த*இருப்பு வெறும் ரூ,30,000/-தான் இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**


திருவல்லிக்கேணி சிங்காரவேலு அவர்கள் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார் .பலரை*உண்ணவைத்து அந்த அழகை* ரசிப்பவர்கள்தான் யோகி என்று திருவருட்பாவில் வள்ளலார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் .* பிறர் உண்பதை, தான் உண்டு பசியாறுவது போல ஒரு நிம்மதி பெருமூச்சு விடுகிற பெருமகனார் எம்.ஜி.ஆர். அவர்கள்.* வாழும்போதெல்லாம் யார் யாருக்கெல்லாம் என்னென்ன நேரங்களில் பசி என்கிற கொடுமை*யின்*உச்சத்தைசந்தித்தார்களோ, அதை* எம்.ஜி.ஆர்.அவர்கள் தன் சிறு வயதிலேயே சந்தித்தார் தன்னை சந்திக்க வருகின்ற அனைவரையுமே*பசியாற்ற வேண்டும் என்கிற*வாழும் வள்ளலாக*எம்.ஜி.ஆர். திகழ்ந்தார் என்று சொன்னால் மிகையாகாது .**

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
---------------------------------------------------------------------------------
1.நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்*- நான் ஆணையிட்டால்*

2.நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு பிள்ளை*

3. அன்று வந்ததும் அதே நிலா - பெரிய இடத்து பெண்*

4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*.**.**

**

orodizli
2nd November 2020, 07:30 PM
# அகிலத்தை உய்விக்கும் ஆதவனும்
ஊளையிடும் குள்ள நரிகளும் #


எங்கு பார்த்தாலும் தலைவர் பெயர் புகழ்க் கொடி வீசி பறப்பதை பார்க்கும் போது தலைவரின் பக்தர்கள் நமக்கெல்லாம் ஆனந்தத்தில் கூத்தாட வேண்டும் போல் இருக்கிறது,

ஆனால் இங்கே ஒரு சில குள்ள நரிகள் எங்கிருந்து கொண்டோ ஊளையிட்டுக் கொண்டு வயிறு எரிந்து
வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறதுகள்

இப்போது கூட ஒரு கட்சியினர் நடத்தப் போகும் யாத்திரை ஒன்றில் தலைவரை மட்டும் உருவகப் படுத்தி
ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்கள், அதை பார்க்கும் போது என்னே தலைவரின் மகிமை என்று எண்ணத் தோன்றுகிறது,


நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லுவது இல்லை
ஆனால் எதையாவது ஒன்றை தினசரி புலம்பிக் கொண்டே இருப்பது,

நாம் இலங்கையில் சாதனை சரித்திரத்தை ஏற்படுத்திய தலைவரின் " உலகம் சுற்றும் வாலிபன் " பட சரித்திரத்தை கொடுத்த வுடன் உடனே இங்கே ஈயம், பித்தளை ரேஞ்சில் கூட சீந்த ஆளில்லாத " போலட் பெரம்பு நாத் " படம் இலங்கையில் 50 லட்சம்
வசூல் செய்தது என்று ஒரு பிட்டப் போட்டு நிம்மதி அடைந்திருக்கிறார் நம்ம மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் தங்கவேல் ( சாமியோவ் போட்டதுதான் போட்டீங்க ஒரு கோடியா போட்டிருக்கக் கூடாதா? )

இந்த பெரம்பு நாத் படம் ஒரு இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பு,

இங்கே சட்டி கமந்ததும்
இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன நிறுவனமே போட்டு மரண இழு இழுத்ததில்
படம் ஓடிய தியேட்டர்களே இருந்த ஒன்றிரண்டு பேர்களை தாலாட்டி தூங்க வைத்ததைத் தவிர வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை,
ஆனால் இவ்வளவு காலம் கழிந்து நம் டுபாக்கூர் எப்படி அளந்திருக்கிறது பார்த்தீங்களா இதுதான் நம்ம தங்கவேலின் ஸ்பெஷாலிட்டி,

அடுத்தது தலைவரும் 1980 பாராளுமன்ற தேர்தலில் தோற்றவராம், அதனால் அவரை தோற்கடிக்கவே முடியாது என்பது பொய்யாம், இன்னும் இத்யாதி, இத்யாதி கதைகள்,

ஆனால் இந்த கதைகளை சொல்லுவது யார் என்றால் கணேசனை ஒரு வார்டு மெம்பர் கூட ஆக்க முடியாத சல்லிப்
பயலுக சொல்லுவதை பார்க்கும் போதுதான் நமக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது,

எம்ஜிஆர் எப்படி ஜெயித்தார் என்று ஆராய்ச்சி வேறு,

ஏண்டா துப்புக் கெட்ட பயலுவளா இதை சொல்லுவதற்குதான் ஒரு அருகதை வேண்டாமா?

எம்ஜிஆர் ஒரு கல்யாண வரவேற்பில் கலந்து கொண்டு வெளியில் வந்தாராம் அப்போது ஒரு நாலைந்து பெண்கள் ஒரு கடையில் சோடா குடித்துக் கொண்டிருந்தார்களாம்
உடனே தலைவர் அவர்களைப் பார்த்து இரட்டை விரல்களை காட்டினாராம்,
ஆனால் அவர்கள் ஐந்து
விரல்களை விரித்து காட்டியவுடன் தலைவர் வெல வெலத்துப் போய் விட்டாராம்
இந்த செய்தி அன்றைய ஒரு பத்திரிகையிலும் வெளி வந்ததாம்

சரி இதை உண்மை என்றே வைத்துக்கொள்வோம்
இவர்கள் குறிப்பிட்ட அந்த பத்திரிகையின் லட்சணத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்,

1980 இல் தலைவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வந்த பிறகு இவர்கள் ஒரு புலனாய்வு இதழ் ஒன்றை ஆரம்பித்தார்கள்,

பொதுவாக புலனாய்வு இதழ்கள் என்றாலே ஒரு
Anti writing method முறையை வைத்திருப்பார்கள்,


அதாவது நல்ல செய்திகள் எவ்வளவு போட்டாலும் அதற்கு எதிர்மாறாக அரசை எதிர்த்து ஏதாவது போட்டால் அதைத்தான் அதிகம் பேர் விரும்பி படிப்பார்கள்

இந்த ஒரு தந்திரத்தைதான் அந்த புலனாய்வு இதழும் கையாண்டது

தொடர்ந்து மழை இல்லாமல் தமிழ்நாடே தத்தளித்துக் கொண்டிருந்தபோது தலைவர் அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருந்ததை அவர்கள் எழுதவில்லை, யாரும் சிந்திக்காத தெலுங்கு கங்கை திட்டத்தை கொண்டு வந்ததை அவர்கள் எழுதவில்லை மாறாக
திண்டுக்கல் பக்கத்தில் ஒரு கிராமம் தண்ணீருக்கு கஷ்டப்படுவதையும் அதற்கான தீர்வை அரசு எடுக்கவில்லை என்றும் குறை சொல்லி எழுதியது,

இந்த செய்தி வெளிவந்தவுடன் தலைவரின் கவனத்திற்கு சென்றது,
தலைவர் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கடுமையாக கண்டித்ததோடு உடனே அந்த கிராமத்தில் தண்ணீர் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடுக்கி விட்டார்,
ஆனால் இதை எதையும் அந்த ஏடு எழுத வில்லை
உடனே கலையுலக பேரறிவாளி பாலச் சந்தரும் அதை " தண்ணீர் தண்ணீர் " என்று அரசை விமர்சித்து படமாக எடுத்தார்,

தலைவர் அதற்காக கோபப்படவில்லை மாறாக தமிழக அரசின் விருதுக்கு அந்த படத்தை தேர்ந்தெடுத்தார்,

ஒரு மனிதன் எப்படிப்பட்ட நல்ல மனிதனாக இருந்தாலும் 100 சதம் நல்லாட்சியை கொடுப்பது கடினம்,

பகவான் ராமச்சந்திர மூர்த்தி கூட என்னை ஏன் பின்னால் இருந்து அம்பு எய்து வீழ்த்தினாய் என்ற வாலியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை

அது போல் ஒரு அரசாங்கம் என்றால் அதிகாரிகளின் கவனக்குறைவால் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும்,

ஆனால் அப்போதெல்லாம் இந்த மாதிரியான புலனாய்வு இதழ்கள் ஒரு பரபரப்பை உண்டு பண்ணுமே தவிர அதற்கு மேல் நடக்கும் ஆக்கப் பணிகளை கண்டு கொள்ளாது

ஆனால் இதே பத்திரிக்கை அதிபரின் மகன் அப்போது ஓரிரு படங்களில் தலை காட்டிய ஒரு நடிகையுடன் ( தற்போது அந்த நடிகை பிரபலங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ) உள்ள தொடர்புகளைப் பற்றி போட்டிக்கு இருந்த மற்றொரு புலனாய்வு இதழ் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து செய்திகள் வெளியிட்ட போது இந்த புண்ணிய புருஷர்கள் வாலை சுருட்டிக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல் அமைதி காத்தார் கள்,

அதாவது தனக்கு வந்தா
ரத்தம், அதே அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி இதுதான் அந்த இவர்கள் குறிப்பிட்ட பத்திரிகை லட்சணம்,

சோ ராம சாமி தன் துக்ளக் இதழ் ஒன்றில் ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு எப்படி பதில் அளித்தார் தெரியுமா?

" இப்போது நடக்கும் ஆட்சி அதிகாரங்களின் அலங்கோலத்தை பார்க்கும் போது எம்ஜிஆரின் ஆட்சி ஒன்றைத்தான் பொற்கால ஆட்சி என்று அடித்துச் சொல்வேன் என்று அறுதியிட்டு, உறுதியிட்டு சொன்னார்

காலம் கடந்த பிறகு அவருக்கு வந்த ஞானமுதிர்ச்சி அது,

அதே போல்தான் முன்பு
நெகமம் கந்தசாமியுடன் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக தலைவரை எதிர்த்த டி. ராஜேந்தர் இன்று எந்த மன்றத்திலும் தலைவர் புகழை ஓங்கி ஒலிக்கச் செய்கிறார்

ஆனால் இவர்கள் குறிப்பிடும் கணேசன் பெயர் எங்காவது தென்படுகிறதா என்று கேட்டால் " இல்லை " என்ற பதிலைத் தவிர வேறு எதுவும் இல்லை

அடுத்ததாக தலைவர் கடைசி காலத்தில் வாய் பேச முடியாமல் கஷ்டப்பட்டு இறந்தாராம், ஆனால் கணேசன் கடைசி காலத்தில் சிறு சிறு உபாதைகளுடன் நிம்மதியாக போய் சேர்ந்தாராம்,

நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான்

கணேசனின் பேத்தி சத்தியலட்சுமியை வளர்ப்புமகன் சுதாகரனுக்கு பெண் கேட்டு வந்தபோது கணேசன் அதை எதிர்த்ததாக அப்போது செய்தி வந்தது, அப்போது சாந்தியின் கணவர் நாராயணசாமி
" எல்லாம் எங்களுக்கும் தெரியும், இதில் யாரும் தலையிட வேண்டாம்" என்று கணேசன் மூஞ்சி யில் அடித்தது மாதிரி பதில் சொன்னதெல்லாம் பத்திரிக்கையில் வந்ததே அதை எல்லாம் எடுத்து போட வேண்டியதுதானே?
இதனால் கணேசன் மனம் வெதும்பி அந்த கல்யாணத்தில் ஒரு ஓரமாக நின்றதும் நடந்த சம்பவம்தானே,

" என் ஆசை ராசாவே " படப்பிடிப்பில் உடல் நலம் சரியில்லாத நிலையிலும் கலந்து கொண்ட சிவாஜியிடம் ஒரு நிருபர் கேட்கிறார்

" சார் இந்த நிலையிலும் கட்டாயம் நடித்துத் தான் ஆக வேண்டுமா?

அதற்கு சிவாஜி சொல்கிறார் ஒரு வேதனை சிரிப்புடன் வேடிக்கையாக
" இல்லன்னா தன் மகன் பெயரைச் சொல்லி எனக்கு சோறு போட மாட்டான் "

இதுவும் பத்திரிக்கையில் வந்த செய்திதான், இந்த சம்பவம் எல்லாம் எந்த மரியாதையின் வெளிப்பாடோ தெரியவில்லை ,

கணேசன் மருத்துவ மனையில் இருந்த போது உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது
அந்த நேரத்தில் ரொம்பவும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒரு வாழைப் பழம் சாப்பிட முயற்சித்த போது ஒரு நர்ஸ் வந்து அதை தடுத்து விட்டார்

அப்போது சிவாஜி சொன்ன வார்த்தை

" ஒரு வாழைப்பழம் கூட சாப்பிட முடியாது என்றால் நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கதறி அழுதார்,


எனவே எல்லா மனிதனும் தன் முதுமைக் காலத்தில் கஷ்டப்பட்டு, வேதனைப் படத்தான் செய்வான், எனவே ஏதோ எம்ஜிஆர் மட்டும் கஷ்டப்பட்டு இறந்த மாதிரி மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதை இந்த
ஊளைகள் நிறுத்துவார்கள் என்று நம்புவோம்,

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் திரு. கன்ஷிராம் அவர்கள் கூட நோய்வாய்ப் பட்டு மருத்துவ மனையில் இருந்த போது அவரின் சொந்த மனைவி பிள்ளைகள் கூட அவரை பார்க்க அனுமதிக்கப் பட வில்லை, அதற்கு ஏதேதோ காரணங்கள்,

எனவே மனிதனின் கடைசி கால அவஸ்தையைக் கூட
எழுத்தில் கொண்டு வருகிறீர்கள் என்றால் உங்களின் தரம் நன்றாகவே தெரிகிறது

ஆனால் ஒன்று இந்த மாதிரி தனிப்பட்ட விவரங்களை எழுதுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்
இல்லை என்றால் இதற்கு மேற்பட்ட சமாச் சாரங்களும் வெளி வரும் என்பதை எச்சரிக்கை கலந்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்


தலைவரின் பக்தன்


ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)

orodizli
2nd November 2020, 07:49 PM
...ஒரே நாளில் வெளியான சுமதி என் சுந்தரி மற்றும் பிராப்தம் ரெண்டுமே மாபெரும் தோல்வி தான் பிராப்தம் பல தியேட்டர்களில் பத்து நாள்கள் கூட தாண்ட வில்லை......குடந்தை ஜூபிடரில் பிராப்தம் ஒன்பது நாள்களே ஓடினது சு.எ. சுந்தரி இருபது நாள்கள் போல ஓடினது இப்படித்தான் எல்லாம் ஊர்களிலும் நடந்தது ... ஓரே நாளில் வெளியான நவராத்திரி முரடன் முத்து ............ஊட்டி வரை உறவு .....இரு மலர்கள்.........................சொர்க்கம்........எ ங்கிருந்தோ வந்தாள்............டாக்டர் சிவா..........வைர நெஞ்சம் எல்லா படங்களும் இதே கதைதான்... Apn...

orodizli
3rd November 2020, 07:57 AM
ulagamsutrumvaliban maruvelittabathu suntheatere7weeks Hf srinivasa kamathenu Pylot eachandevry theatre5weeks6weeksHF inruvarai Ulagam sutrumvaliban padatthai EnthaPadamum muriyadikkavillai allways MGR SupperStar MGREverGreenSupper Star Magatthana MakkalSakthi MakkalThilagam...........

orodizli
3rd November 2020, 07:57 AM
1968 இல் தேர்த்திருவிழா படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் நகரை சுற்றி நடந்து கொண்டு இருந்தது.

டி.எஸ்.ஆர் .என்பவர் வீட்டில் தங்கி இருந்து படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் காட்சிகளை எடுக்க சென்று கொண்டு இருந்தனர்.

10 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்து வந்தது.... தலைவர் மற்றும் குழுவினர் அந்த வீட்டில் தங்கி இருக்கும் விவரம் தெரிந்து நாளுக்கு நாள் டி.எஸ்.ஆர்..அவர்கள் வீட்டின் முன்னால் வெள்ளம் போல ரசிகர்கள் கூட துவங்கினர்.

கண்ணாடி ஏற்ற பட்ட காருக்குள் அனைவரும் வெளியே படப்பிடிப்புக்கு செல்ல துவங்க வந்து குவிந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அதிகம் ஆகி கொண்டே போனது.

அனைத்தும் அறிந்த தலைவர் பணம் போட்டு படம் எடுக்கும் அவருக்கு ஒரு பங்கம் வந்து விட கூடாது என்று தெளிவாக இருந்து...

படப்பிடிப்பின் இறுதி நாள் அன்று யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு ஏற்பாடு செய்து இருந்தார்...தன்னுடன் இருந்த அனைத்து நடிகர்களையும் அம்மையார் ஜெ. உட்பட

படப்பிடிப்புக்கு உதவிய ஒரு வேனில் கூரையில் நிற்க வைத்து பகுதி பகுதியாக சுழற்சி முறையில் அனைவரையும் ரசிகர்கள் முன்னால் அணிவகுத்து நிற்க செய்து...

இறுதியில் தானும் அந்த வேனில் மேல் ஏறி நின்று மொத்த ரசிகர்கள் பொது மக்கள் பார்த்து கை அசைக்க...

அப்போது எழுந்த கரவொலி... கும்பகோணம் நகரை சுற்றி எதிர் ஒலித்ததை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும் சம்பவம் அது...

மொத்த கூட்டத்தையும் தாண்டி முண்டி அடித்து கொண்டு வந்த ஒரு ரசிகரை தலைவரின் உதவியாளர்கள் தடுக்க தலைவர் அவரை பார்த்து விட்டு விடுங்கள் அவரை என்று அழைக்க.

சாண்டோ தேவர் அவர்கள் அசால்ட்டாக அந்த ரசிகரை மேலே தூக்கி தலைவர் கிட்டே விட....அவரும் தலைவரை தொட்டு தொட்டு மகிழ.

அவர் கொடுத்த கடலை பொட்டலத்தை பிரித்து எடுத்து சாப்பிட்டு கொண்டே பொது மக்களுக்கு எந்த சிரமம் கொடுக்காமல் நீங்கள் அனைவரும் கலைந்து செல்வதே நீங்கள் எனக்கு செய்யும் மிக பெரிய உதவி என்று சொல்கிறார் தலைவர்.

மகுடிக்கு நாகம் கட்டு படுமோ என்னவோ நம் மன்னவன் சொல்லுக்கு கட்டு பட்டு மொத்த கூட்டமும் அமைதியான முறையில் கலைந்து சென்றது இன்னமும் ஒரு வரலாறு.

வாழ்க தலைவர் புகழ்.

உங்களில் ஒருவன் ஆக நன்றி...தொடரும்..

படத்தில் உள்ள இந்த தலைவரின் சிலை போல ஒரு அருமையான கம்பீரம் ஆன சிலையை இது வரை இன்னும் பார்க்க முடியவில்லை...

இந்த சிலை எங்கள் நெல்லை மாநகரில் முக்கிய சந்திப்பில் அமைந்துள்ளது என்பது எங்களுக்கு பெருமை...நன்றி.

அடுத்தவர் பாட்டு என்றாலும் இவருக்கு பொருந்தும்...அந்த வானைத்தை போல மனம் படைத்த மன்னவன் இவர் அல்லவா....

கட்டி தங்கம் வெட்டி எடுத்து பாசம் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவம் அடா...அவர் தள தள வென்று மின்னுவதில் பெருமையடா....

The one and only boss....ever never again in the universe............

orodizli
3rd November 2020, 08:00 AM
"கட்டோடு குழல் ஆட" காலத்தை வென்ற அழகான பாடல்..!

எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை !
அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.

எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார்.

'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.

இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங்கரையில், இரு இளம் பெண்களோடு இணைந்து ஆடிப்பாடி வருகிறார் எம்ஜிஆர்.

இதுதான் காட்சியமைப்பு.

கண்ணதாசன் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அவர் கண்களுக்குள்
தேவாரம், திருவாசகம்,
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், திருக்குறள்... அத்தனையும் ஓடி வந்து அழகாக நடனம் ஆடின.

எதை எடுப்பது, எதை விடுப்பது ? எதுவும் புரியவில்லை கண்ணதாசனுக்கு.

கண் திறந்து பார்த்தார் கண்ணதாசன். அந்த அறைக்குள் அமர்ந்திருந்து,
தன்னையே இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தமிழன்னையின் தரிசனத்தை கண்டு கொண்டார்.

கண் மூடி, கை கூப்பி வணங்கினார் தமிழன்னையை !
"தாயே, தமிழே ! நான் படித்த ஆயிரக்கணக்கான இலக்கியங்களில், இந்த இடத்துக்கு பொருத்தமான வரிகள் எவை தாயே ?
எடுத்துச் சொல் அன்னையே,
வேண்டிக் கொள்கிறேன் உன்னையே !"

புன்னகைத்தாள் தமிழன்னை!
பொருத்தமான வரிகளை பொங்கி வரச் செய்தாள் கண்ணதாசன் உள்ளத்தில் !

மாணிக்க வாசகர் எழுதிய வரிகள், கண்ணதாசன் மனதுக்குள் வந்து ஆடின.

மாணிக்கவாசகர் மதுரை வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார். அங்கங்கே பெண்கள் மர நிழல்களில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்த வாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே சில மங்கையர் வண்ணக் கோலப் பொடி இடிக்கிறார்கள். அப்படி தாள லயத்தோடு உலக்கையை
இடிக்கும்போது அவர்கள் பாடும் பாடல் இது :

"முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணை யொ டாட ஆட
ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

ஆஹா, ஆஹா !
தேனினும் இனிய இந்த தித்திக்கும் தமிழை தேடி எடுத்து தனக்குத் தந்த தமிழன்னையை நோக்கி மகிழ்வுடன் புன்னகை செய்தார், கரம் கூப்பி வணங்கினார் கண்ணதாசன்.

அப்புறம் என்ன ?

எம்.எஸ்.விஸ்வநாதனை நோக்கி சொன்னார் கண்ணதாசன். "விச்சு, இது சரியா இருக்குமா பாரு."

"சொல்லுங்க கவிஞரே!"

"கட்டோடு குழலாட ஆட ஆட
கண்ணென்ற மீனாட ஆட ஆட
கொத்தோடு நகையாட ஆட ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு!"

"ஆஹா" என்றார் எம்.எஸ்.வி.

கண்ணதாசன் தொடர்ந்தார் :
"பாவாடை காற்றோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால்பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு!"

பொங்கி வரும் பூரிப்பில் கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டார் எம்.எஸ்.வி.

காலத்தை வெல்லப் போகும் ஒரு பாடல் அந்த அறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்க,
வந்த தன் வேலை முடிந்ததென எவருக்கும் தெரியாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள் தமிழன்னை.

அவள் சென்ற திசை நோக்கி கை கூப்பி தொழுதார் கண்ணதாசன் :

“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!

தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே

உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”

நானும் வணங்குகின்றேன்
கண்ணதாசனை !
தமிழ்த்தாயின் தனிப் பெரும் தவப் புதல்வனை !
இணையத்தில் படித்த அருமையான பதிவு!
"பெரிய இடத்து பெண்" படத்தில் எம். எஸ்.வி. அவர்கள் இசையில், சுசீலா அம்மாவும், ஈஸ்வரி அம்மாவும், டி. எம். எஸ் அவர்களும் மிக இனிமையாக பாடியிருக்கும் இந்த பாடல், பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசையுடன் ஆஹா! அருமை!...vr.........

orodizli
3rd November 2020, 05:56 PM
இன்று நவ 3ம் தேதி. "படகோட்டி" "நவராத்திரி" "முரடன் முத்து" மூன்றும் ஒரே நாளில் 3.11.1964. தீபாவளி அன்று திரைக்கு வந்த படங்கள். "முரடன் முத்து" ஒன்றிரண்டு திரையரங்கில் கூட 50 நாட்கள் ஓடியதா என்று தெரியவில்லை. இதில் "நவராத்திரி" சிவாஜியின் 100 வது படம் என்பதால்
முன்னரே 100 நாட்கள் ஓட்டுவதற்கு திட்டமிட்டு வடக்கயிறு தயார் செய்து விட்டார்கள். சென்னையில் 4 தியேட்டரிலும் 100 நாட்கள் ஓட்டினார்கள். இது தவிர மதுரை திருச்சி போன்ற ஊர்களிலும் 100 நாட்கள் ஓட்டி அவர்கள் சாதனை பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள்.

ஆனால் இவ்வளவு நாட்களாக வசூலை வெளியிடவில்லை. சமீபத்தில் நிறைய சிவாஜி படங்களுக்கு அவர்கள் பட்டறையில் வசூல் ரெடி பண்ணி போட்டார்கள்.
மதுரை ஸ்ரீதேவி யில் 108 நாட்கள் ஓட்டி அவர்கள் காட்டிய பட்டறை வசூல் ரூ 187738.13 . இந்த அளவு வசூல் செய்திருக்க வாய்ப்பில்லை.
இருந்தாலும் அதை அப்படியே எடுத்துக் கொள்வாம்.

"படகோட்டி" 100
நாட்கள் ஓடாமலே நியூசினிமாவில் 93 நாட்களில் பெற்ற வசூல்
ரூ 195320.85 . படகோட்டியை விட 15 நாட்கள் அதிகம் ஓட்டியும் அவர்கள் காண்பித்த பட்டறை வசூல் "படகோட்டி"யை விட சுமார் ரூ 8000 குறைவுதான். இப்படித்தான் ஒரு ஊரில் கணேசன் படங்கள் 50 நாட்கள் ஆனவுடனே கைபுள்ளைங்க அந்த தியேட்டரில் டேரா போட்டு விடுவார்கள். 100 நாட்கள் ஓட்டி முடியும் வரை தியேட்டர் ஊழியர்களுக்கு நல்ல கவனிப்பு இருக்கும்.

மேலும் "படகோட்டி" மொத்தம் 44 அரங்குகளில் வெளியாகி 10 ஊர்களில் 12 வாரங்கள் ஓடியது.
சென்னை பிளாசாவில் 100, புவனேஸ்வரியில் 84, கிரவுனில் 70 நாட்களும் ஓடியது. சீனிவாசாவில் 6 வாரமும் திருச்சி பேலஸ் 93, கோவை 84, இது தவிர மொத்தம் 30 அரங்குகளில் 50 நாட்களும் அதை தாண்டியும் ஓடியது. ஆனால் "நவராத்திரி" மொத்தமே 13 அரங்குகளில்தான் 50 நாட்களை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

முதல் வெளியீட்டில் படகோட்டி 44 திரையரங்குகளின் ஓட்டத்தை கணக்கிட்டால் 2000 நாட்களை தாண்டும். ஆனால் நவராத்திரி முதல் வெளியீட்டில் சுமார் 35 அரங்குகளில் வெளியாகி 1200 நாட்களுடன் பகல் வந்து விட்டது. மறுவெளியீட்டில் "படகோட்டி" ஓடிய நாட்களை கணக்கில் சேர்த்தால் இந்த பதிவு போதாது. திரையிட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து ஓடியதை கணக்கில் வைக்க நவீன ஆடிட்டர் வந்தாலும் முடியாது. ஆனால் நவராத்திரி முதல் வெளியீட்டிலேயே 9 மிகை நடிப்பை சகிக்க முடியாததால் மறுவெளியீடு
என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது நகைப்புக்குரியது.

ஒருவரது மோனோ ஆக்டிங்கை 9 வேடத்தில் பொறுமையுடன் பார்க்க நாடக மேடைதான் சிறந்தது. அதை சினிமாவாக எடுத்து வெற்றியை விலை கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. சென்னையில் 4 தியேட்டரில் 100
நாட்கள் ஓட்டிய பெருமை பேசும் கைபுள்ளைங்க வசூலை வெளியிட வேண்டியதுதானே. "கைகொடுத்ந தெய்வம்" படத்தையும் 4 தியேட்டரில் ஓட்டி வசூலை வெளியிடவில்லை.
மதுரையில் "நவராத்திரி" படத்துக்கு ரூ50000 வரை பட்டறை
மூலம் அதிக வசூலை கூட காண்பித்தும் "படகோட்டி"யின் உண்மை வசூலை நெருங்க முடியவில்லை.

சென்னையில் "காவல்காரன்" 4 திரையரங்குகளில் வெளியாகி அதில் 3 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடினாலும் மொத்தம் 372 நாட்களில் ரூ 9,67,241.98 வசூல் செய்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் கணேசனின் இந்த இரண்டு
4 தியேட்டர் 100 நாட்கள் படங்களும் சென்னையில் ரூ 6 லட்சத்தை கூட தொட முடியாத அவலத்தை வெளியில் சொல்ல முடியாமல் கைபிள்ளைங்க கலக்கத்தில் உள்ளது வெட்கக்கேடான விஷயம்..........ksr.........

orodizli
3rd November 2020, 06:00 PM
#தாயாகி #நின்றாய்

பெரியார் நூற்றாண்டு விழா...
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெற்றது...��

அந்த விழா ஆரம்பிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னால் ஒரு பெண்மணி தன் குழந்தைக்குப் பெயர் வைக்க எம்ஜிஆர் அருகில் வர அந்த நேரம் பார்த்து தேசியகீதம் ஒலித்தது...குழந்தை 'வீல்' என்று அழ ஆரம்பித்து விட்டது...��

உடனே எம்ஜிஆர் சமயோசிதமாக அந்தப் பெண்ணிடமிருந்து அவசரமாக குழந்தையை வாங்கி அந்தம்மாவிடமிருந்த பால்புட்டியை குழந்தையின் வாயில் வைத்து தன் கைகளில் ஏந்தியவாறு தேசியகீதம் முடியும் வரை நின்றார்...
அதுவரை குழந்தையும் அழாமல்
சமத்தாக இருந்தது...��

அந்தக் குழந்தையாக நான் இருந்திருக்கக் கூடாதா ...! ��...

orodizli
3rd November 2020, 06:00 PM
இன்று எல்லா கட்சிகளுக்கும்
எல்லா தலைவர்களுக்கும் எம் ஜி ஆர் தேவை
எம் ஜி ஆரை சுற்றியே தமிழகம் சுழல்கிறது
ஏன்
எம் ஜி ஆரை போல் சகலகலாவல்லமை பொருந்திய தலைவரை கண்டதில்லை உலகம் அப்படிபட்ட ஒரு சக்தி கொண்ட எம் ஜி ஆர் தமிழகத்தில் உதித்ததால் தமிழகம் கொணடாடுகிறது

வறுமையை உணர்ந்தவர் அதனால் வறுமையை ஒழித்தவர் எம் ஜிஆர்

கருணை மனம் கொண்டவர் அதனால் எல்லோரிடம் கருணை கொண்டார் எம் ஜி ஆர்

வெற்றி எதிலும் பெற்றதால் அதிகம் பணம் சம்பாதித்தார் அதை மக்களுக்கு கொடுத்தார் எம் ஜி ஆர்

வீரம் கொண்டவர் அதனால் வன்முறை கொண்டவர்களிடம் இருந்து நல்லவரை காத்தார் எம் ஜி ஆர்

திறமை மிக்கவர் அதனால் ஒரு பொற்க்கால ஆட்சி தந்தார் எம் ஜி ஆர்

அன்பானவர் அந்த அன்பால் கிருஷ்ணா நதியை தமிழகத்தில் பாயவைத்தார் எம் ஜி ஆர்

எம் ஜி ஆர் பெயரை சொன்னாலே உற்சாகம் வீரம் கொடை வெற்றி தன்மை வருவதால் எல்லோருக்கும் எம் ஜி ஆர் வேண்டும்

வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........

fidowag
3rd November 2020, 08:59 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
நூற்றாண்டு விழா கண்ட*நாயகர், மன்னாதிமன்னன், நாடோடி மன்னன், நம்ம வீட்டு*பிள்ளை, உங்க*வீட்டு*பிள்ளை, எங்க வீட்டு பிள்ளை என்று இந்த தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிற* அந்த மகோன்னத*தலைவரின்*சகாப்தம்*நிகழ்ச்சி 150 வது* நாளாக வெற்றி நடை போட்டு தொடர்கிறது . மக்கள் தலைவரின்*ஆன்மாவிற்கு நம்முடைய மனம் நிறைந்த*வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு*இப்போது தொடருவோம்*.

ஆண்டிபட்டி வசந்தா*:* முதலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆன்மாவிற்கும்,*சகாப்தம் நிகழ்ச்சிக்கும் என் மனம் நிறைந்த வணக்கங்கள் .* இந்த தொடரில், மக்கள் திலகம் எம்.ஜி*ஆர். அவர்களின்*திரையுலக*வாழ்க்கை, மற்றும் மக்கள் தலைவரின் அரசியல் வாழ்க்கை பற்றியும்* மிகவும் சிறப்பாக திரு.துரை பாரதி*தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார் .* எம்.ஜி.ஆர். என்கிற மாமேதை பற்றி விவரங்கள் அறிந்து கொள்ள இந்த* நிகழ்ச்சி நல்ல வாய்ப்பை அளித்துள்ளது .* இந்த நிகழ்ச்சியை*பார்ப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது .* மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த*பின்னாலும்*பேச்சிருக்கும் என்று தொடங்கும்*போது மிகவும் அருமையாக உள்ளது .* எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இந்த ஜென்மம் போதாது*.அந்த அளவிற்கு*செய்திகள்* நிறைந்துள்ளன .* *வின்*டிவியில்.இந்த கொரோனா காலத்தில் இந்த நிகழ்ச்சி மக்கள் சிந்திக்கும் வகையிலும்*,மக்களுக்கு*தைரியம் கொடுக்கும் வகையிலும்*நிறைய செய்திகள் வெளியாகி வருகின்றன .* சகாப்தம்*நிகழ்ச்சி தொடர்ந்து பல வாரங்கள், மாதங்கள்*தொடர வேண்டும் என்பது என் அவா .**வாழ்க எம்.ஜி.ஆரின் நாமம் .

குறிப்பாக பார்த்தால்*எவ்வளவோ பேர்கள்*தொடர்பில்*இருக்கிறார்கள். பெங்களுருவில் இருந்து திரு.ராமச்சந்திரன் தனது*71வது* வயதில்*அவ்வளவு அக்கறை எடுத்து கொண்டு* புரட்சி தலைவர் ஆண்டது*11 ஆண்டுகள்தான் என்கிற*ஒரு திருத்தத்தை*சொல்கிறார் . அதே*போல அந்த காலத்தில் அவரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்த*காட்சிகளை விவரித்து நெகிழ்ந்து போகிறார் .* பொழிச்சலூரில் இருந்து மகாலட்சுமி என்பவர் எப்படியோ*தொலைபேசி எண்ணை* கண்டுபிடித்து*இரவு 11 மணிக்கு*எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி அவ்வளவு நெகிழ்வாக*பேசுகிறார்* திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனையில் இருந்து மக்களை சந்திப்பது மட்டுமல்ல, மக்களின் குறைகளை*கேட்டு எப்படி நிறைவேற செய்வாரோ*அப்படி 1984ம் ஆண்டில்*ஒருநாள்*திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனையில் காட்சி*அளிப்பது* போல* *அமர்க்களமாக* ராமாவரம்* வீட்டில்*இருந்து வெளிப்படுகிறார் .* காலை*7 மணிக்கெல்லாம் உதயமாகும் கதிரவன் போல, புதிய சூரியனாக தென்படுகிறார் .* அவரை*பார்க்க, தரிசிக்க*கிட்டத்தட்ட 500 பேர் திரண்டு இருக்கிறார்கள் .* ஒவ்வொருவரையும் அருகில் அழைத்து*நலம் விசாரிக்கிறார் .* அவர் வருகின்ற வழியெல்லாம் ஏழெட்டு*தட்டுகளில் குவியல் குவியலாக பணம் வைக்கப்பட்டிருக்கிறது .**ஒருவர் தான் சம்பாதித்த பணத்தை*அவ்வளவு**மக்கள் பார்க்கின்ற வகையில்*தட்டுகளில் வைக்கின்றார்கள்* என்றால்**அது நேர்மையான வழியில்*ஈட்டிய பணமாகத்தான் இருக்க முடியும் .* ஒவ்வொருவரையும் பார்க்கிறார். கேட்கிறார் .மூன்றாவது வரிசையில்*,ஒரு கைக்குழந்தையுடன் நின்றிருக்கும் ஒரு பெண்ணை அழைத்து*நீங்கள் எந்த ஊர், என்ன விஷயமாக*வந்துள்ளீர்கள் என்று கேட்கிறார் .* அருகில் உள்ள உதவியாளர் உங்கள் பிரச்னை என்ன என்று கேட்கிறார் .* இப்படி அவர் தன்* வாழ்நாள் முழுக்க திரைப்பட துறையில்*கொடிகட்டி*பறந்த*காலத்தில் கூட, நாடோடி மன்னனின் பிரம்மாண்ட*வெற்றிக்கு பிறகும் கூட* மக்களை சந்திப்பதில் மிக பெரிய மகிழ்ச்சியை*அடைந்தார் . மக்களை சந்திப்பது , பேசுவது ,உரையாடுவது , அவர்களுடைய குறைகளை*தீர்ப்பது*என்பதை* உயிர் மூச்சாக*கருதினார் .**


திரு.புலவர் ராமச்சந்திரன், தாராவி, மும்பை*:* சகாப்தம் நிகழ்ச்சியின் 150 வது*நாள் தொடர் நிகழ்ச்சிக்கு* *என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் .**சென்னை*சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பெயர் வைத்த மத்திய அரசிற்கும், மாநில*அரசிற்கும், அதை முன்மொழிந்த*திரு.சைதை*துரைசாமி அவர்க ளுக்கும் எனது நெஞ்சார்ந்த* நல்வாழ்த்துக்கள் .* நாம் மும்பையில் வசித்து வந்தாலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடி வருகிறேன் .மராட்டிய மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி..ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியாவது குறித்து*நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .*


1984ம் ஆண்டில் ஒரு சட்டம் வருகிறது .* 400 நாட்களுக்கு மேல்* கட்டாய*பணியாளர்களாக இருந்தவர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டும் . அனைவரையும்*வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்யப்பட்டு , முறையான நேர்முக தேர்வு மூலம்தான்*பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று* சட்டம் கொண்டு வருகிறார்.எம்.ஜி.ஆர்.* .* கட்டாய*பணியாளர்கள் என்று யாரும் தற்காலிக பணிகளில் இருக்க கூடாது . ஒன்று அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்* அல்லது பணிநீக்கம் செய்ய வேண்டும் என்கிறார்* *பொழிச்சலூர் மகாலட்சுமி என்பவர் சொல்கிறார். அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் பிரசித்தி பெற்ற அங்காடியாக வானவில் பட்டு, கைத்தறி*அங்காடி திகழ்ந்தது . அப்போது அமைச்சர்கள்* வருவார்கள் .* அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எல்லாம் வருகை*தருவார்கள் .* பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு மாநில ஆளுநர்களின் மனைவிகளுக்கும் இங்கிருந்துதான் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் .எம்.ஜி.ஆர். அவர்கள்தான்*அரசு விழாக்களில், சில முக்கிய விருந்தினர்களுக்கு*காஞ்சிபுரம் பட்டு புடவைகள்,போன்றவற்றை பரிசாக வழங்கிய காலமும் உண்டு என்று மகாலட்சுமி விவரிக்கிறார் .***


திரு.அப்துல் மஜீத், திருச்சி : சகாப்தம் நிகழ்ச்சி 150 வது* நாளாக தொடர்வது குறித்து உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி புரிந்த காலத்தில் ஏழை எளியோர்க்கெல்லாம் வாரி வழங்கி,*பல நல திட்டங்கள் செயல்படுத்தி நல்லாட்சி புரிந்தார் .* மலைக்கள்ளன் படம் பார்த்துதான் நான் அவரது ரசிகரானேன். அவரால் ஈர்க்கப்பட்டேன் . அந்த படத்தில் என் பெயரை சொல்லி, அரே* மஜீத் தோ* சாய் லாவோ என்பார் .* அவர்மீது, மிகுந்த ஈடுபாடு, மதிப்பு, மரியாதை வைத்துள்ளேன் .* இன்றைக்கும் அவரது தொண்டனாக வாழ்ந்து காலம் கடத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்


1984ல் எப்படியும்* ஆண்டிற்கு* மூன்று முறையாவது எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்து* இல்லத்திற்கு வானவில் பட்டு, கைத்தறி அங்காடியில் இருந்து* சில பட்டு புடவைகள் அனுப்பி வைக்கப்படும் அந்த புடவைகளுக்கான ரசீது தயாரானவுடன்,அனகாபுத்தூர் ராமலிங்கம் மூலம் பணம் அனுப்பப்படும். அதற்கு முன்பாக ராமலிங்கத்திடம் பணம் வைக்கப்பட்டுள்ள பீரோவின் சாவியை கொடுத்து பட்டு புடவைகளுக்கான போதிய பணத்தை நீங்களே எடுத்து கொள்ளுங்கள் என்று கூறுவாராம். அந்த அளவிற்கு தனது தொண்டர்கள் மீது, நம்பிக்கை, மதிப்பு, மரியாதை,கொடுத்து, சுதந்திரம் அளித்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். திருவிதாங்கூர் மகாராஜா விஷூ நாளன்று பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .* எம்.ஜி.ஆரும் ,அதே விஷூ நாளன்று கட்டு காட்டாக பணத்தை வைத்து கொண்டு மக்களுக்கு வாரி இறைத்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று பொழிச்சலூர் மகாலட்சுமி கூறுகிறார் .* 1984ல் அதே விஷூ நாளில் நான் எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்து கேட்டேன். எங்களுக்கெல்லாம் வேலை பறிபோய்விட்டது . நீங்கள்தான் உத்தரவு போட்டு பணிநீக்கம் செய்ததாக சொல்கிறார்கள் என்றவுடன், நீங்கள் எவ்வளவு பேர் இருக்கிறீர்கள் என்று கேட்டார் எம்.ஜி.ஆர். நாங்கள் தமிழகம் முழுவதும் 2,000 பேர் இருக்கிறோம் என்று சொன்னதும் அப்படியா ,இந்த விவரங்கள் எனக்கு முன்கூட்டியே தெரியாது .இருப்பினும் நீங்கள் ஒரு மனு கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கொண்டார் .* 1984ல் ஏப்ரல் 13ந்தேதி மனுக்களை வாங்கினார் .**மே மாதம் 13ன் தேதி எம்.ஜி.ஆரின் உத்தரவால் அந்த 2000 பேருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தது* இப்படி, கேட்ட வர்க்கெல்லாம், தன்னிடம் வந்தவர்க்கெல்லாம் அது வானவில்லே ஆனாலும் வளைத்து கொடுக்கிற வள்ளல் தன்மை எம்.ஜி.ஆரிடம் இருந்தது .**

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.காலத்தை வென்றவன் நீ - அடிமைப்பெண்*

.2.என்றும் பதினாறு, வயதும்* பதினாறு - கன்னித்தாய்*

3.தட்டுங்கள் திறக்கப்படும்* - எல்லை காவலன் (வெளிவராத படம்)

4.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் - நான் ஏன் பிறந்தேன்*




**

*

orodizli
4th November 2020, 07:23 PM
#இனிய_நினைவுகளில்

#ஆசைமுகம்
#மக்கள்_திலகம்...

இந்தப்படத்தின் விசேட அம்சங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...!!!

கதை என்னவோ வழக்கமான ஒன்றுதான்...பெரும் செல்வந்தரான சிவசங்கரன் பிள்ளை (சந்தானம்)யின் ஒரே மகன் , மனோகர் ((மக்கள் திலகம்))..அவரது காதலி செல்வி ((சரோஜா தேவி))...சிவசங்கரன் பிள்ளையால் வேலையை விட்டு துரத்தப்பட்ட அவரது முன்னாள் மேனேஜர் வர்தா (எம்.என்.நம்பியார்), சிவசங்கரன் பிள்ளையின் அத்தனை சொத்தையும் கொள்ளையடிக்க நினைக்கிறார்...பின்னர் மக்கள் திலகத்தால் தடுக்கப்பட்டு சிறை செல்கிறார்....

இந்த வழக்கமான கதையை வித்தியாசப்படுத்துவது நம்பியார் கையாளும் வழிதான் ...தன் நம்பிக்கைக்குறிய அடியாள் வஜ்ரவேலு (எஸ்.வி.ராம்தாஸை) முகத்தை அப்படியே மக்கள் திலகத்தைபோல பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, இவர்தான் உண்மையான மனோகர் என சிவசங்கரன் பிள்ளை வீட்டில் Crop பண்ணுகிறார் வர்தா....மனோகராக நடிக்கும் வஜ்ரவேலுவின் கைக்கு சொத்து வந்ததும், அதை வர்தாவிடம் கொடுத்து, தனக்குறிய பங்கை பெற்றுக்கொள்ள வேணண்டும் இதுவே மாஸ்டர் பிளான்.இதனால், யார் உண்மையான மனோகரன் என்ற குழப்பம், மக்கள் திலகத்தின் தந்தையிலிருந்து, காதலியிலிருந்து அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது...கடைசியில் உண்மை தெரியவருகிறது.

மக்கள் திலகத்தின் ப்ளாக்பஸ்டர்களில் இதுவும் ஒன்று...பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி அதிகம் கேள்விப்படாத அந்த நாட்களிலேயே இதைப்பற்றி படமெடுத்து வெற்றி பெற செய்ய மிகுந்த துணிச்சல் வேண்டும்...அதை திறம்பட செய்திருககிறார் இயக்குநர் புல்லையா....

மக்கள் திலகம்....கேட்க வேண்டுமா??? மனோகர்,வஜ்ரவேலு ஆகிய இரு வேடங்களில் அசத்தி இருக்கிறார். அதுவும் யார் மனோகர், யார் வஜ்ரவேலு என்பது படம் பார்ப்பவர்களுக்கு புரியும் படி நடித்திருக்கிறார்...அதோடு இளமை துள்ளும் நடனங்கள், Energetic ஆக ...அதே சமயம் overact செய்யாமல் கலக்கியுள்ளார்...

சரோஜா தேவி, நம்பியார்,வசந்தா நாகேஷ், ராமதாஸ் அனைவரும் கலக்கியிருக்கிறார்கள்...அதுவும் "எத்தனை பெரிய மனிதருக்கு" பாடலில் நாகேஷ் மக்கள் திலகத்தோடு நடனத்தில் கலக்குகிறார்.

இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு...பாடல்கள் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை புரிகின்றன..."எத்தனை பெரிய மனதனுக்கு" ..."நீயா இல்லை நானே" இரண்டும் இன்று வரையிலும் விரும்பபடுகின்றன..."என்னை காதலித்தால் மட்டும் போதுமா?".."நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு " ஆகிய பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

"தனக்கொரு கொள்கை,அதற்கொரு தலைவன்; தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்; உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பீ...உழைத்திட வேண்டும் கைகளை நம்பி" என்ற வரிகளை மக்கள் திலகம் பாடும் போது, எழுந்த கைதட்டலும்- ஆரவாரமும் இன்று வரை மறக்கமுடியாதது.

ஆசை முகம் ...வெற்றி படம் மட்டுமல்ல...மக்கள் திலகத்தின் மிக வித்தியாசமான படமும் கூட.

Source :https://en.m.wikipedia.org/wiki/Aasai_Mugam......... Sridhar Babu...

orodizli
4th November 2020, 07:24 PM
இன்றைய நாளில் நவம்பர் 4அன்று: எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட நாள்

அன்றைய ஆண்டில் இதே நாளில் தான், நடிகர் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கில் நடிகர் எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டது.

அன்றைய ஆண்டில் இதே நாளில் தான், நடிகர் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கில் நடிகர் எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டது.

கடந்த 1967-ஆம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதியன்று மாலை 5 மணி வாக்கில் எம்.ஆர். ராதாவும், திரைப்படத் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் போய் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் போது என்ன நடந்ததென்று இன்று வரை தெரியவில்லை.

எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். ராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து, ராதா, எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதலில் சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்ற நீதிபதி எஸ்.குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில், ராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பிறகு, செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், ராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினார்கள்.

ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர், இதே நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், ராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் ராதா குற்றவாளியென முடிவு செய்ததாக கூறப்பட்டது.

இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ராதாவின் வயது (அப்போது 57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

ராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பளித்தது.
This day that year: On today's day-M.R.Radha's verdict on MGR shot case.........

orodizli
4th November 2020, 07:25 PM
#மக்கள்_திலகத்தின்_திரையுலக_வாழ்வில்

#அடிமைப்பெண்...

கே.சங்கர் இயக்கத்தில் மக்கள் திலகம்-ஜெயலலிதா நாயகன்,நாயகியாக நடித்து 1969ம் ஆண்டு வெளிவந்த அடிமைப்பெண் படத்தை பற்றி, அதன் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பற்றி, மக்கள் திலகம் வேங்கையன் பாத்திரத்தில் காட்டு மனிதனாகவும், அழகிய இளவரசராகவும் தூள் கிளப்பியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

ஆனால் 1965 ம் ஆண்டிலேயே மக்கள் திலகம், தன் இயக்கத்தில் "அடிமைப்பெண்ணை" உருவாக்க திட்டமிட்டிருந்தார். சரோஜாதேவி, ஜெயலலிதா,கே.ஆர்.விஜயா ரத்னா, நம்பியார், அசோகன் என்ற பெரும் நட்சத்திர பட்டாளத்தோடு துவங்கியது படம்.

நாம் பார்த்த // பார்த்துக்கொண்டிருக்கிற அடிமைப்பெண்ணில் "பண்டரிபாய்" மட்டுமல்ல அவரது நாட்டில் உள்ள பெண்கள் அனைவருமே அடிமை படுத்தப்படுவார்கள். ஆனால் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண்ணில், ஜெயலலிதா எதிரி நாட்டு மன்னனில் கைப்பற்றப்பட்ட தன் சொந்த நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டுக்கு அடிமையாக விற்கப்படுவார்.அவரை மீட்க மக்கள் திலகம் செல்வார். இப்படி திட்டமிடப்பட்ட இந்த பிரம்மாண்ட திரைப்படம் அப்போது கைவிடப்பட்டு, பின் முற்றிலும் புதிய கதைக்களத்தில் 1969 ம் ஆண்டு வெளிவந்தது.

வெளிவராத முதல் அடிமைப்பெண் படத்தின் செய்தித்தாள் விளம்பரம் நீங்கள் காண்பது.

தகவல் & புகைப்பட உதவி:http://mgrperannews.blogspot.com/2011/08/1_23.html?m=1... Sridhar Babu.........

orodizli
4th November 2020, 07:28 PM
1972 ல் இமாலய சாதனை படைத்த
மாபெரும் வெற்றிக்காவியம்.
மக்கள்திலகத்தின்" நல்லநேரம்" ஆகும்.
++++++++++++++++++++++++++++++++
சென்னையில் 4 அரங்கில் 100 நாட்கள்.
சித்ரா, மகாராணி,மேகலா,ராம்

சென்னை சித்ரா...மகாராணி
திருச்சி, சேலம் 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து சாதனை.

மதுரையில் 2 அரங்கு வெளியீட்டு
100 நாட்கள். அலங்கார்,மூவிலேண்ட்

திருச்சி ஜூபிடர் 126 நாள்....
பத்மாமணி 38 நாள்...ஒடி சாதனை.

சேலத்தில் தொடார்ச்சியாக
3 அரங்கில் 165 நாட்கள்.
ஒரியாண்டல், பிரபாத், ராம்

கோவையில் 2 அரங்கில் வெளி வந்து
116 நாட்கள்..
ராயல், சிவசக்தி

நெல்லையில் 2 அரங்கில் வெளியீட்டூ
105 நாட்கள்.
சென்ட்ரல், அசோக்...தஞ்சையில் 2 அரங்குகள் யாகப்பா & ஞானம்...

மற்றும்
கடலூர்... வேலூர்...பாண்டி..
காஞ்சிபுரம்.... தி.மலை...
2 அரங்கில் வெளியீட்டு சாதனை..

பெங்களுரில் 3 அரங்கில் 8 வாரங்கள்.

இலங்கையில் 6 அரங்கில் 50 நாள்
செல்லமஹால் 105, வின்ஷர் 84

62 அரங்கில் 50 நாள்...

முதல் சுற்றில் 6 மாதத்தில் 1 கோடியை வசூலில் கடந்தது....

ஈரோடு 85 நாள்
குடந்தை 77 நாள்
தஞ்சாவூர் 77 நாள்
கரூர் 77 நாள்
பட்டுக்கோட்டை 77 நாள்
திண்டுக்கல் 77 நாள்
வேலூர் 80 நாள்
பாண்டி 78 நாள்
காஞ்சிபுரம் 70 நாள்
மாயூரம் 70 நாள்
விருதுநகர் 70 நாள்
சிதம்பரம் 70 நாள்
கடலூர் 70 நாள்
ஆத்தூர் 68 நாள்
திருப்பூர் 66 நாள்
+++++++++++++++++++
சாதனை... சரித்திரம் ...சகாப்தம்...
நல்லநேரமாகும்........ukr...

orodizli
4th November 2020, 07:40 PM
# நியூ மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் தங்கவேலுவும், 23ஆம் புலிகேசி வடிவேலுவும் #...



என்னடா நம்ம கனடா டுபாக்கூர் தங்கவேலுவோட எப்படி வடிவேலு வந்தார் அப்படீன்னு யாரும் குழம்ப வேண்டாம், கதைய சொல்றேன் சரியா !


நம்ம பக்கத்தில் இருந்து இரண்டு நாளைக்கு முன்புதான் " போலட் பெரம்பு நாத் " படம் இங்கேயும், இலங்கையிலும் காத்து வாங்கிய கதையை எழுதியிருந் தோம், அதுவும் நம்ம டுபாக்கூர் தங்கவேலு இலங்கையில் 50 லட்சம் வசூல் செய்தது என்று பதிவு போட்டதனால் நாம் பதிலுக்கு கேழ்வரகில் நெய் வடி ந்த கதையை விளக்கியிருந்தோம்,
உடனே தங்கவேலு குதித்துக் கொண்டு சத்தியமாக இலங்கையில் இந்த இந்த இடங்களில் எல்லாம் தாறுமாறா ஓடுச்சப்பா என்று யாழ்ப்பாணம் தொடங்கி கொழும்பு வரையிலும் ஒரு பதினைந்து இருபது ஊர்களை குறிப்பிட்டு வழக்கம் போலவே அங்கே 200நாள் இங்கே 300 நாள் என்று தரையில் சசிகலா ஓங்கி அடித்து சத்தியம் செய்தது மாதிரி செய்து 50 லட்சம் வசூல் ஆனதாக கதறியிருக்கிறார் ( கடைசியா நன்றி சிவாஜி குரூப் என்று நன்றி நவிலல் படலம் வேறு )

சரி இதெல்லாம் யாரு
தங்கவேலுவிடம் கேட்டது? அப்படியே பொங்கி கொட்டுறாக,

நீ அப்பவே பெரிய " நடிகன் " சத்யராஜ் மாதிரி பயங்கரமா பொய்க் கதை அளந்து கொண்டு வலம் வரும் அல்லக்கை என்று உன் சம்பந்தப்பட்ட ஆள்களே சர்டிபிக்கேட் கொடுக்கும் போது இப்போதும் அந்த அளக்கும் குணம் கொஞ்சம் கூட மாறவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது,

இப்படித்தான் இருக்க வேண்டும், புடிச்ச புடிய கடைசி வரைக்கும் விட்டு விடக்கூடாது சரியா !

இப்போ இதெல்லாம் பெரிய விஷயம் இல்ல,
பதிவையும் போட்டு விட்டு கடைசியா நம்ம வடிவேலு சொல்வாரே " ம் கிளப்புங்கள் " என்று
அதே போல் சிவாஜிக்கு ஒரு பட்டம் கொடுத்திருக்கிறார் பாருங்கள்

உண்மையிலேயே எனக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது,

வேலை செய்யும் போதும் கூட நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், எப்படிப் பட்ட காமெடி
நீங்களும் கண்டிப்பாக சிரிப்பீர்கள் என்று நம்புகிறேன்,

வேற ஒண்ணும் இல்லீங்க சிவாஜி ( எழுதும் போது கூட சிரிப்பை அடக்க முடியவில்லை ) " அகில உலக வசூல் சக்கரவர்த்தி " யாம்,

அடப்பாவிங்களா உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?

அஞ்சு விரலுலயே அள்ளித் திங்க சோத்தக் காணோமே இதுல ஆறு விரல் வேறயா?

இந்த மாதிரி ஒரு பட்டம் சிவாஜிக்கு தங்கவேலு கொடுப்பார் என்று தெரிந்துதான் ஹாலிவுட்டின் முதல் ஜேம்ஸ்பாண்ட் சீன் கானரி கூட அக்டோபர் 31ந் தேதியுடன் விடு ஜுட் என்று போய் சேர்ந்துட்டார் போல,

சீன் கானரி கூட ஒரு டிரைவரின் மகனாகப் பிறந்து சாதாரண ஒரு பால்காரராக வாழ்க்கையைத் தொடங்கியதை என்றும் மறைத்தவர் கிடையாது, ஆனால் இங்கே நாலு காசு கையில் வந்தவுடன் தண்டவாளத் துண்டு பார்ட்டிகள் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும்பம் ஆனதை நாம் எல்லோரும் பார்த்தோம்,

ஏண்டா உள்ளூரிலேயே சவத்து மூதிய நாத்த
ஆளில்ல இதுல அகில உலக வசூல்சக்கரவர்த்தி !

"மிர்ச்சி " சிவா "தமிழ் படம் " என்ற ஒரு படத்துக்கு பிறகு " அகில உலக சூப்பர் ஸ்டார் " என்னும் பட்டத்தை வைத்திருக்கிறார்
தயவு செய்து அதையும் பறித்து கணேசருக்கு கொடுத்துராதீங்கப்பா பயம்மா இருக்கு,

ஏற்கனவே "நவராத்திரி " படத்தையும், " கை கொடுத்த தெய்வம் " படத்தையும் சல்லி சல்லியா பிரித்து சங்கர் சார் பதிவு போட்டிருக்கிறார்,

நான்கு அரங்கில் 100 நாள் ஓட்டி விட்டு அதுல வேற பெருமை பீத்தல்,

படம் வந்த நேரத்தில் எந்த சிவாசியின் நடிப்பு சிறந்தது என்று பரிசுப்போட்டி எல்லாம் வைத்து அப்படியும் வேலைக்காகாமல் டிக்கெட் கிழித்து படம் ஓட்டியதை அப்போதைய " கல்கண்டு " இதழில் நார் நாராய் கிழித்து எழுதியது மறந்து விட்டதா? அது மட்டுமல்ல தெருக்கூத்து நாடகத்தில் சாவித்திரியை மறைக்கும் அளவுக்கு அய்யா கர்ண கடூரமா க கத்தி நடித்ததை அன்றைய ஏடுகள் சுட்டிக்காட்டியதும் எவ்வளவு பெரிய கேவலம்?

பட்டறையில் தயார் பண்ணிய வசூலைக் கூட போட துப்பில்லை, வந்துட்டார் பதிவு போட,

நவராத்திரி படம் மட்டுமல்ல இவர்கள் பெரிய லாடு லபக்கு போல பில்டப் கொடுக்கும் பட்டணமா, தகரப்பதக்கம், இடிந்த மாளிகை, ராசா இப்படிப்பட்ட படங்கள் எத்தனை மறு வெளியீடுகள் கண்டது என்பதை நிரூபிக்க முடியுமா?

இத்தனை வருடங்களில் ராசாவும், இடிந்த மாளிகையும் ஒரு ஐந்தாறு தடவை வெளியாகியிருக்குமா?
மற்ற தகரம் உட்பட எல்லா படங்களுமே நிரந்தர தூக்கமாய் கும்பகர்ணன் தூக்கம் தூங்குவதை நாங்கள் சொல்லவில்லை சந்தேகம் இருந்தால் மீரான் சாகிப் தெருவில் போய் கேளுங்கடா குப்பைகளா,

" கோலி சோடா " படத்தில் அந்த நான்கு
பசங்களைப் பார்த்து மதுசூதன ராவ் சொல்லுவார் பசங்களா போய் அந்த பக்கம் விளையாடுங்க என்று

அதேபோல் தலைவர் எத்தனை முறை கணேசனை மூக்கு முகரய எல்லாம் பேத்து மரண அடி கொடுத்திருக்கிறார் என்பதை உங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டாம் உங்களுக்கே நன்றாக தெரியும்,

இந்த டிஜிட்டல் காலத்திலேயே இடிந்த மாளிகை படத்தை ஆல்பர்ட் அரங்கில் 2 வாரம் ஆளில்லாமல் பக்கத்தில் இருந்த டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிக் கொடுத்து ஒரு நாலைந்து பேரை வைத்து பணம் கொடுத்து ஓட்டி விட்டு, மதுரையில் படம் வெளியான 2 வது வாரத்தில் இருந்து வாங்கம்மா வாங்க கோரா பட்டுப்புடவை தர்றோம் வாங்க வாங்க என்று தூக்கு தூக்கி படத்தில் கணேசன் புடவை விக்கிறது மாதிரி விளம்பரப் படுத்தியும்
25 நாளை கடந்ததாக விழா எடுத்தாலும் போட்ட காசு கைக்கு வந்ததா என்று கேட்டால்???????

இந்த லட்சணத்துல ஒரு நாலைந்து ஊரில் இவர்களே ஒரு வாரம் இரண்டு வாரம் என்று ஓட்டிவிட்டு கடைசியில் இணைந்த 100 வது நாள் என்று கொடுத்தார்கள் பாருங்கள் ஒரு விளம்பரம்,

எப்பேர்ப்பட்ட அயோக்கியத் தனம்
இப்போதே இப்படி என்றால் அந்தக்காலத்தில்?

மேற்கு மாம்பலம் சீனிவாசாவில் " சிக்காமியோட செல்லையா " படம் ஓட்டுன கதையை சொன்னால் நாறி விடும்,

எங்கள் குமரியில்
" ரோசப்பாட்டு லூசுதுரை " யை மனத் துணிவோடு இழுத்த வரலாறு பெரிய கண்ணீர் வரலாறு,


இப்படி எல்லாம் சதுரங்க வேட்டை பட மோடிமஸ்தான் வேலையெல்லாம் பார்த்து விட்டு அதையும் சாதனை பட்டியலில் வெட்கமில்லாமல் சேர்த்துக்கொள்வது

ஏண்டா நீங்கல்லாம்
எப்படி இந்த மாதிரி?

ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ப்
ஹிட்லர் தோற்றுக் கொண்டிருக்கும் போது கூட இன்னொரு பக்கம் எந்த தயக்கமும் இல்லாமல் பொய்யன் கோயபல்ஸ் ஹிட்லர்
வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தான்

அதை விட மோசமான
கூட்டம்

அப்படிப் பார்த்தால் இப்போது தலைவரின் டிஜிட்டல் செய்யப்பட்ட படங்கள் அனைத்தும் வெளியிட்ட நாளிலிருந்து இந்த கொரோனா நோய் வரும் வரைக்கும் இடை வெளி இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது,

இதுவே கணேசன் படங்கள் என்றால் இவர்கள் இதற்கு முன் வெற்றிகரமான 100, 200, 300 வது இணைந்த வாரம் என்று விளம்பரம் கொடுத்திருப்பார்கள்

1990 களில் துக்ளக் பத்திரிகையில் திரு. முக்தா சீனிவாசன் அவர்கள் ஒரு தொடர் எழுதினார்,
அந்த தொடரில் தலைவர் எப்படிப்பட்ட
கரிஷ்மா வெற்றியின்
சொந்தக்காரர் என்பதை விலாவாரியாக சொல்லியிருப்பார்
அதில் ஒரு வார்த்தை
குறிப்பிட்டிருப்பார்

"எம்ஜிஆர் அவர்களை வைத்து மற்றவர்கள் மிகப்பெரிய லாபகரமான படங்களை எடுத்துக் கொண்டிருந்தாலும் நானும் பாலாஜியும் கடைசி வரை அசையாமல் நின்று கொண்டிருந்தோம்
அது எதனால் என்பது
எங்களுக்குள்ளே முடிந்து போனதாக இருக்கட்டும் "

இதை அவர் எதனால் சொன்னார் என்பது அவருக்குத்தான் தெரியும், சந்தேகம் உள்ளவர்கள் துக்ளக் இதழ் இப்போதும் குருமூர்த்தி தலைமையில் வெளி வந்து கொண்டிருக்கிறது
அங்கு சென்று பார்த்து மெய்ப்பித்துக் கொள்ளலாம்

அவர் இதற்கு முன்னும் ஒரு தலைவர் படம் மற்ற நடிகர்களின் 25 படங்களுக்கு சமம் என்று பகிரங்கமாக அறிவித்தவர்...

தலைவரை வைத்து படம் பண்ணாத ஏக்கம் அவர் ஆழ் மனதில் எப்படி இருந்தது என்பது மட்டுமல்ல தலைவரின் பவர் என்ன என்பதையும் தெளிவாக உலகுக்கு
உணர்த்தியவர்,

கமல்ஹாசன் நடித்த
" அபூர்வ சகோதரர்கள் " படத்தின் வெற்றி விழாவுக்கு ஆந்திராவின் திரு. என். டி. ஆர், கேரளாவின் திரு. மது , கர்நாடகா வின் திரு. ராஜ்குமார்
மூவரும் கலந்து கொண்டனர்
அப்போது மேடையில்
கன்னட எம்ஜிஆர் ராஜ் குமார் அவர்களே என்று கமல் விளித்தார்,
விழா முடிந்ததும் நிருபர்கள் அந்த பட்டத்தைக் குறித்து
கேட்ட போது ராஜ் குமார் சொன்னது

" இது எனக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒரு விஷயம் காரணம் அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி, அவர் படங்கள் இங்கு மட்டுமல்ல எங்கள் மாநிலத்திலும் மிகப்பெரிய வசூலை குவித்தது, குவித்துக் கொண்டிருக்கிறது
எனவே எனக்கு இந்த பட்டம் கேட்பதற்கு கூச்சமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பெருமையாகவும் இருக்கிறது"

இதை விட வேறு என்ன வேண்டும் நமக்கு,

ஆந்திராவில் தலைவரின் பெயர் எப்படி தெரியுமா?
"MONEY GUARANTEE
RAMACHANTHIRAN "

ஏதாவது ஒரு படம் ஏதாவது ஒரு இடத்தில் தலைவர் படத்தை விட கொஞ்சம் வசூல் கூட வந்து விட்டால் போதும், கணேசன் குஞ்சுகள் உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பது
ஆனால் ஏபிசி மூன்று
சென்டர் வசூல் கேட்டால் வாயை பெவிக்கால் போட்டு ஒட்டி பெரிய போர்வையாகப் போர்த்தி பதுங்குவது,

இதெல்லாம் ஒரு பொழப்பு?

உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல you tube இல் திரு.பழ. கருப்பையா, அமீர், உதயகுமார், ஜாக்குவார் தங்கம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் போய் உங்கள் வசூல் கணக்கை சொல்லுங்கள்

பழைய செருப்பு பரிசாக கிடைக்கும் சரியா?

தலைவரின் பக்தன்

ஜே.ஜேம்ஸ் வாட்..........(J.JamesWatt) ............

orodizli
5th November 2020, 07:53 AM
எம்.ஜி.ஆர். நடித்து வெளிவரவிருந்த “இணைந்த கைகள்” படத்தை பற்றி குறிப்பு ...

நித்தின் போஸ் இயக்கத்தில் “நியு தியேட்டர்ஸ்” நிறுவனம் 1934-ஆம் ஆண்டு “டாக்கு மன்சூர்” (கொள்ளைக்காரன் மன்சூர்) என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வெளியிட்டது. அதில் ராஜ்கபூரின் தந்தை பிரித்திவிராஜ் கபூர், கே.எல்.சைகல் உட்பட திரையுலக ஜாம்பவான்கள் பலரும் நடித்திருந்தனர்.

“வார்த்தைகள் சொல்லமுடியாதவற்றை காமிராக் கண்கள் படம்பிடித்துக் காட்டிய படம்“ என்று இப்படத்திற்கு புகழாரம் சூட்டப்பட்டது.

“இது ஒளிப்பதிவாளர்களின் படம்” என அமர்க்களமாக விமர்சிக்கப்பட்டது.

இப்படத்தின் கதையைப் பற்றி யாரோ எம்.ஜி.ஆரிடம் சொல்லப்போக அவருக்கு அது மிகவும் பிடித்துப்போனது. இதையே மையமாக வைத்து ரவீந்தரை கதை எழுத வைத்து வடிவமைக்கப்பட்ட படம்தான் “இணைந்த கைகள்”.

1969- ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் “இணைந்த கைகள்” கதையை பிரமாண்டமான திரைப்படமாக எடுக்க நினைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதற்காக இரவு பகல் பாராது கண்முழித்து பாடுபட்டார் ரவீந்தர். “ ‘

மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்போடு அணை வெள்ளம் உடைத்து கொண்டு வருவது போல் 3 டி பாடம் போல் திட்டமிட்டார் தலைவர்
ரானில் வாழ்ந்த மன்சூர் என்ற குடித்தலைவனின் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவங்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. பன்மொழிகளில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் தெலுங்கு தயாரிப்பில் என்,டி,ராமராவ் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

கதை-ரவீந்தர், வசனம்–சொர்ணம், இசை-எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்கள்-வாலி, புலவர் வேதா, ஒளிப்பதிவு-வி,ராமமூர்த்தி, , எடிட்டிங்-ஜம்பு, சண்டைப் பயிற்சி-ஷியாம் சுந்தர், கலை-அங்கமுத்து, இயக்கம்-சாணக்யா என விளம்பரப்படுத்தப்பட்டு “இணைந்த கைகள்” படம் பெரும் பரபரப்பையும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆவலையும் உண்டு பண்ணியிருந்தது.
டாக்கு மன்சூர்” இந்திப் படத்தில் கதாநாயகன் மன்சூர் ஒரு கொள்ளைக்காரன்.

கதையின்படி (“யாதோன் கீ பாராத்” பாணியில்) தாயும், மகனும் தனித்தனியே பிரிகின்றனர். கதாநாயகன் மன்சூர், மூசா என்ற ஏழையினால் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்படுகிறான். ஏழை எளியவர்களுக்கு உதவுகிறான். மக்களின் ஆதரவை பெறுகிறான், மன்சூர், அரசனை எதிர்த்து போராட்டம் புரிகிறான்.

இளவரசியுடன் அவனுக்கு காதல் மலர்கிறது. மன்சூருக்கு பலவிதத்திலும் உதவி புரிகிறாள். அவ்வூரில் பயங்கரமான தண்ணீர்ப் பற்றாக் குறை நிலவுகிறது. இளவரசி மன்சூருக்கு துணை நிற்கின்றாள். ஒரு மலையை உடைத்து அவ்வூரில் தண்ணீர் பஞ்சம் தீருவதற்கு வழிவகுக்கிறார். மன்சூருக்கு தன் தாயைப் பற்றிய இரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இளவரசியின் தந்தை ஹாரூன் ரஷீதுக்கும் மன்சூரின் பிறப்பைப் பற்றிய ரகசியம் பின்னர் தெரிய வருகிறது. இறுதியில் மன்சூர் அரசாட்சியைப் பிடிக்கிறான், இதுதான் கதை.

இப்படம் முழுக்க முழுக்க ஈரானில் எடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இந்திப் படமாக வெளிவந்த “டாக்கு மன்சூர்” படக்கதையிலிருந்து சற்று மாறுபட்டு எழுத வேண்டி ரவீந்தரை எம்.ஜி.ஆர். பணித்தார். அதன் பிறகு கொள்ளைக்காரன் பாத்திரத்தை ஒரு குடித்தலைவனாக மாற்றி கதையமைக்கப்பட்டது.

ஆனால் ஈரான் அரசாங்கம் இதற்கான அனுமதி தரவில்லை. எப்படி அனுமதி தரும்? வம்சாவழியாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த ஒரு தேசத்தில் ஒரு கொள்ளைக்காரன் புரட்சி செய்தி முடியாட்சியை கைப்படுத்துவதாக அமைந்த கதைக்கு படப்பிடிப்பு நடத்த அந்த நாடு அனுமதி வழங்குமா?

ஈரானில் பஹ்லவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும். அந்நாட்டின் கடைசி அரசருமான முஹம்மது ரிசா ஷா பஹ்லவியின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஷாவின் ஆட்சியில் அரசரைக் கிண்டல் செய்தால் நேராக மரணதண்டனைதான்.

சித்ரா கிருஷ்ணசாமியை வைத்து ஈரான் நாட்டு அரசாங்கத்திற்கு படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதினார்கள். உலகப் புகழ்ப் பெற்ற ஈரானிய நடிகை பர்தீன் மூலமாக இதற்கு அனுமதி கோரி எடுத்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அதன் பிறகு இந்தியாவில் நடப்பது போன்று கதையை மாற்றியமைத்து உயர்மட்ட சிபாரிசு வைத்து அனுமதி கோரினார்கள். எதிர்பார்த்ததுபோல் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

நடிகை கீதாஞ்சலி எம்.ஜி.ஆர். இருவரும் இணைந்து நடித்த படக்காட்சிகள் படமாக்கப்பட்டன. சத்யா ஸ்டூடியோவிலேயே பிரமாண்டமான காடு, குகை போன்ற ஒரு செட் நிர்மாணிக்கப்பட்டது, நான்கு பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது போன்றும், அனாதைக் குழந்தைகளுக்கும் எம்.ஜி.ஆருக்குமிடையே உரையாடல்கள் நடப்பது போன்றும்,காட்சிகள் படமாக்கப்பட்டன.

வெறும் இரண்டே இரண்டு நாட்கள் நடந்த படப்பிடிப்போடு இப்படம் தடைபட்டு போனது, படத்தயாரிப்பும் கைவிடப்பட்டது. இதனால் மிகவும் துவண்டு போனது ரவீந்தர் மட்டும் தான். எம்.ஜி.ஆர். வழக்கம்போல் இதைப்பற்றியெல்லாம் சற்றும் கவலைப்படாமல் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தயாரிப்புக்கான ஆயத்த வேலைகளை தொடங்கச் சொல்லி ரவீந்தருக்கு உத்தரவு போட்டு விட்டார்.

இப்படத்திற்கு ஈரானிய நாட்டு கதாநாயகியை அறிமுகம் செய்ய எம்.ஜி.ஆர். நினைத்திருந்தார். திட்டமிட்டதுபோல் இப்பட்டம் மட்டும் வெளிவந்திருந்தால் இது மற்றொரு தங்க வாள் பரிசு பெறும் “நாடோடி மன்ன”னாக இருந்திருக்கக்கூடும்.

இப்படத்திற்காக எழுதப்பட்ட அத்தனை பாடல்களும் “சூப்பர் டூப்பர் – ஹிட்” பாடல்கள்.

“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தில் “நிலவு ஒரு பெண்ணாகி” என்ற பாடல் – [எம்.ஜி.ஆர். – மஞ்சுளா]
அதே படத்தில் இடம்பெற்ற “அவளொரு நவரச நாடகம்” என்ற பாடல் [எம்.ஜி.ஆர். – லதா]
“சிரித்து வாழ வேண்டும்” படத்தில் “கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்” என்ற பாடல் [ எம்.ஜி.ஆர். – லதா]
மேலும் ஒரு நீண்ட கவ்வாலி பாடல்
மேற்கண்ட இந்த நான்கு பாடல்களும் “இணைந்த கைகள்” படத்திற்காக எழுதப்பட்ட பாடல்கள். இப்படத் தயாரிப்பு கைவிடப்பட்டபின் இப்பாடல்கள் வேறு சில படங்களில் பயன்படுத்தப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்றன.
இந்த பட பிடிப்பு சம்பந்தமாக கலைமாமணி ரவீந்தர் அவர்கள் ஈரான் வரை சென்று பேசினார்கள்
அப்பொழுது தலைவரின் அன்பேவா ஸ்டில்களை கைவசம் எடுத்து சென்று இருந்தார் அதை பார்த்த ஈரான் நடிகர் ஜார்ஜ் மன்னர் படத்தை எடுத்து வந்து இருக்கிரீகள் என்று வியந்தனர் ...
தலைவர் முயற்ச்சி பலிக்க வில்லை என்றவுடன் எக்ஸ்போ கிளம்பி விட்டார்
நன்றி அப்துல் கையூம்
கலைமாமணி ரவீந்தர்.... Elangovan Raja...

orodizli
5th November 2020, 07:53 AM
ஆரம்ப காலங்களில், எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள்தான். இடையில் இருவருக்கும் பனிப்போர். அதையொட்டி, எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் எழுதுவது குறைந்து போயிற்று

ஆனாலும், எம்.ஜி.ஆருக்கு, கண்ணதாசன் மீது ஒரு அபரிமிதமான ஈர்ப்பு உண்டு. ஆகவே தான், அவர் முதல்வர் ஆன பிறகு கண்ணதாசனை அரசவைக் கவிஞராக்கினார்.

கண்ணதாசன் எல்லா இடங்களிலும் புகுந்து புறப்பட்டவர். மகாபாரதத்தில் கண்ணன் தேவகிக்கு சிறையில் பிறந்தான், ஆனால், ஒரே இரவில் வேறு இடம் பெயர்ந்து யசோதையால் வளர்க்கப்பட்டான்.

`ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவன்’ கண்ணன் அதை, அப்படியே, தாய் சொல்லைத் தட்டாதே படத்தில், கதாநாயகி, கதாநாயகன் எம்.ஜி.ஆரைப் பற்றி பாடுவதாக எடுத்துக்கொண்டார்.

`ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்

உருவில் அழகாய் வளர்ந்தவனாம்

ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்

உயிரில் உயிராய் கலந்தவனாம்

சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்

தவறு செய்பவரை பிடிப்பவனாம்

ராத்திரி பகலாய் அலைவானாம்

ரகசியப் போலீஸ் சேவகனாம்.

இந்த வரிகளில், எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் திருப்தி., அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயத்திற்கும் பொருத்தமான விளக்கம்.

பட்டுக்கோட்டைக்கு பிறகு, எம்.ஜி.ஆருக்காக தத்துவ பாட்டை இயற்றியவர் கண்ணதாசன். இதே படத்தில், இன்னொரு பாட்டு,

”போயும் போயும் மனிதனிக்கிந்த

புத்தியைக் கொடுத்தானே – இறைவன்

புத்தியை கொடுத்தானே அதில்

பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து

பூமியைக் கெடுத்தானே – மனிதன் பூமியை கெடுத்தானே”.

இதை, எம்.ஜி.ஆர் பாடும்போது, தலையில் தூக்கி வைத்து மக்கள் கொண்டாடினார்கள்.........sbb...

orodizli
5th November 2020, 07:56 AM
1964 ல்
பணக்காரகுடும்பம்
7 திரையில் 100 நாள்
15 திரையில் 77 நாள்
35 திரையில் 50 நாள்

அடுத்து...
படகோட்டி
26 ஊரில் 50 நாள்
15 திரையில் 10 வாரங்கள்
சென்னை பிளாசா 101
மதுரை
நீயூசினிமா 93
திருச்சி
சேலம்
கோவை 12 வாரங்கள்.

வேட்டைக்காரன்
சென்னை சித்ரா
மேகலா, பிராட்வே
சேலம் நீயுசினிமா
மற்றும் 22 ஊரில்
50 நாள்.

அடுத்து...
தெய்வத்தாய்
சென்னை பிளாசா கிரவுன், புவனேஸ்வரி
100 நாள்....மற்றும்
திருச்சி,சேலம், மதுரை
12 வாரங்கள்...
26 அரங்கில் 50 நாள்.

தொழிலாளி...
18 அரங்கில் 50 நாள்..
சேலம் திருச்சி, மதுரை
75 நாள்
சென்னையில்...
சித்ரா 70 நாள்
பிராட்வே 70 நாள்
மேகலா 70 நாள்
++++++++++++++++
தாயின் மடியில்
என்கடமை 10 வாரங்கள்
கடந்து ஒடியது..........ukr...

orodizli
5th November 2020, 07:57 AM
1964 ல் ஆண்டின் முதல் காவியம் வேட்டைக்காரன்
கும்பகர்ணனை நிரந்தரமாக தூங்க வைத்தது....

அடுத்து புகழுடன் வந்த வெற்றிக்காவியமான என்கடமை காவியத்தை சில போலிகள் வதந்தி பரப்பியது...
அதையும் மீறி என்கடமை பல ஊர்களில் வெற்றிநடைப்போட்டது.
அடுத்ததடுத்து வெளியீடுகளில் என்கடமை வெற்றி மகத்தானது...
கைகொடுத்த தெய்வம் பகல் போடும் பொழுது
என்கடமை 3 காட்சி பல திரையில் திரையிடப்பட்ட சாதனைகள் ஏராளம்.

அடுத்து...
பணக்கார குடும்பம்
1964 ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் ...அதிக ஒட்டம்..
அதிக 100 நாள் யாவும்
பணக்கார குடும்பம் திரைப்படமாகும்...

அடுத்து..
தெய்வத்தாய் வெளியாகி சாதனை படைத்தது.
சென்னையில் பிளாசா
கிரவுன், புவனேஸ்வரி
100 நாட்கள் ஒடி சாதனை.

தொழிலாளி
வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு பின் குறுகிய நாட்களில் சாதனை....

அடுத்து சரவணா பிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் படகோட்டி
அலிபாபாவுக்கு பின்
தலைவர் வண்ணத்தில் ஜொலித்த ஈஸ்ட்மென்கலர் திரைப்படமாகும்.
சென்னை பிளாசாவில் 101 நாட்கள் ஒடியது.

சில திரையில் 71 நாளில் எடுக்கபட்டது.
14.01.1965 ல் எங்கவீட்டுப்பிள்ளை வெளியாகியதால் பொங்கல் முதல் நாள்...

சென்னை கிரவுன்
நெல்லை, தஞ்சை
திண்டுக்கல், பாண்டி கரூர், ஈரோடு
வரை ஒடியது....

படகோட்டி படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான
பரிசு வழங்கபட்டது.

தாயின்மடியில்
18.12.1964 அன்று வெளியானது.
இத்திரைப்படமும் பல திரையில் வெற்றிகள் கண்டது.
மொத்தத்தில்...
1964 ல் வெளியான மக்கள்திலகத்தின்
7 திரைப்படங்களும் வெற்றியை பதித்தது..பல வெளியீடுகளில் இன்று வரை வெளியாகி சாதனை படைக்கிறது.

கணேசனின்...
கலர்படங்களான
புராண கும்பகர்ணன் சாந்தியிலும்...
சிறகொடிந்த(புதிய) பறவை பாரகனில்
ஒட்டப்பட்டது...
எஸ்.எஸ்.ஆர் கணேசன் காம்பினேஷனில்
கைகொடுத்த தெய்வம்
பச்சை விளக்கு
அடுத்து
சாவித்திரி கணேசன்
காம்பினேஷனில் நவராத்திரி
100 நாள் படு மட்டமான வசூலில் தலா 5 லட்சம் கூட வசூல் இல்லாது ஒட்டபட்டது...
ஆண்டவன் கட்டளை
முரடன் முத்து
தோல்வியை தழுவியது......ukr...

orodizli
5th November 2020, 07:59 AM
சுய விளக்கமளிக்கும் விமர்சனம்.
புரட்சித் தலைவர் மந்திரி குமாரி மற்றும் சர்வாதிகாரி நடித்துவிட்டார்.
அடுத்தது கணேசமூர்த்திய டி.ஆர் சுந்தரம் தயாரிப்பில் நடிக்க செல்லும்போது தலைவர் டி.ஆர் சுந்தரத்தை பற்றி சொல்லி தனது காரை கொடுத்து அனுப்பினார். திரும்பிப்பார் தோல்வி, இல்லறஜோதி இதுவும் தோல்வி. மூன்றாவது படத்துக்கு கால் சீட் கொடுக்காமல் கணேசமூர்த்தி எஸ்கேப். மீண்டும் தலைவரை வைத்து அளிப்பாபாவும் நாற்பது திருடர்களும் எடுக்கப்பட்டது.
இப்படி தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படப்பிடிப்பின் பொது திரு. டி.ஆர்.சுந்தரம் நடவடிக்கை!!!!
கணேசமூர்த்தி பிள்ளைகள் இதை பற்றி பேசமாட்டார்கள்!!!...sb...

orodizli
5th November 2020, 08:00 AM
கணேசமூர்த்தி "பிள்ளைகளிடம்" தனுஷ்கோடி ஆதித்தன் என்று சொல்லி பாருங்கள் பாப்போம். குப்பென்று கோபம் வரும். காரணம்:
நான் கேளிவிப்பட்டது....பை எலேச்டின் ஆம் ஆண்டு நடந்தது திரு. தனுஷ்கோடி ஆதித்தன் போக ரோடு வெற்றிபெற்றதற்கான சுவரொட்டி "தேர்தல் நேரத்தில் தொகுதி பக்கம் வராததற்கு நன்றி" நான் வெற்றி பெற்றுவிட்டேன்!!!!!......sb...

orodizli
5th November 2020, 10:12 AM
'இது ராஜபாட்டை அல்ல' சிவகுமார் எழுதிய சுய சரிதை அன்றைய வாரப்பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அதில் சிவகுமார் தன்னுடைய சினிமா அனுபவங்களை மட்டுமல்லாமல் தன்னை பாதித்த சம்பவங்கள் பலரின் நற்குணங்களையும் தீய செயல்களையும் தனது மனதில் பட்டதை அப்படியே எழுதினார். அந்த காலங்களில் அதை அநேகம் பேர் படித்தது மட்டுமல்லாமல் அதைப்பற்றி சிலாகித்து பேசியதும் உண்டு.

சிவகுமார் ராஜபாட்டையில்
"திருவருட்செல்வரி"ல் அப்பராக நடித்த நடிகர் காஞ்சி பெரியவரை இமிடேட் பண்ணி நடித்தார். இமிடேஷன் பண்ணுவது அவருக்கு ஓசி அல்வா சாப்பிடுகிற மாதிரி. அப்படியே காஞ்சி பெரியவர் மாதிரி தோற்றமளிக்க அந்த செட்டுக்கு வந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் அந்தக் காட்சியை பார்த்து மெய்மறந்து கையெடுத்து கும்பிட
நினைத்த அவர் சற்று நேரத்திலேயே அந்த நடிகர் செய்த காரியத்தை பார்த்து திடுக்கிட்டு போனார்.

கீழே அமர்ந்த அந்த நடிகர் திடீரென்று பாக்கெட்டிலிருந்து 555 சிகரெட்டை எடுத்து பத்த வைத்ததை பார்த்தவுடன் அவர் அதிர்ந்து போய் செட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த காலகட்டங்களில் காஸ்ட்லி சிகரெட்டான 555 புகைப்பதில் ஒரு பெருமை. அந்த தற்பெருமையை
பலர் முன்னாடி செய்து காட்டுவதில் கர்வம் கொள்ளுபவர் கணேசன். செட்டில் என்ன அன்னை இல்லம்
வீட்டிலேயே தாயின் முன் கையில் சிகரெட்டுடன் கொடுக்கும் போஸை பார்த்து அவரின் மரியாதையை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் சிவகுமார் அந்த மாதிரி பக்தி படங்களில் நடிக்கும் போது உண்மையான கடவுள் பக்தியுடன் நடந்து கொள்வார். நடிகை k r விஜயா கூட பக்தி படங்களில் நடிப்பதற்கு பலநாள் விரதமிருந்து நடிப்பேன் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால் கணேசனுக்கு அதெல்லாம் கிடையாது காசு கொடுத்தால் போதும் குடியுடன் சிகரெட்டையும் சேர்த்து நமக்கு நடித்து கொடுத்து விடுவார்.

அப்படி பக்தியில்லாமல் நடித்த அந்த "திருவருட்செல்வர்" படம் படுதோல்வி அடைந்நதுடன் a p நாகராஜனை கடன் என்னும் துன்பச் சேற்றுக்குள்
அமிழ்த்தி ஆறா துயரத்தை உண்டு பண்ணி விட்டது. யாருக்காகவும் தன் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார்.
ஆனால் ஒரே ஒருவருக்காக மட்டும் லாகிரி வஸ்துக்களை பயன்படுத்தாமல் நடித்திருக்கிறார்.
அவர் யார் என்று தெரிகிறதா?
அவர் வேறு யாருமல்ல அஷ்டாவதனி நடிகை பானுமதிதான்.

பானுமதிக்கு தண்ணி, பீடி, புகையிலை போன்ற கெட்ட வாடை பிடிக்காது. ஒருமுறை
p u சின்னப்பாவுடன் நடிக்கும் போது அவருடைய கெட்ட லாகிரி வஸ்துக்களின் வாடை பிடிக்காமல் படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
அதனால் அவருடன் நடிக்க வரும் நடிகர்கள் பயந்து போய் ஒழுக்கத்துடன் நடிப்பார்கள். சிவாஜியும் "அம்பிகாபதி"யில் நடிக்கும் போது பயபக்தியுடன் நடித்ததாக சொல்வார்கள். மேலும் சிவாஜியை விட வயதில் மூத்தவர் பானுமதி.

ஆனால் எந்தவித பக்தி படத்திலும் நடிக்காத ஒருவர் எந்த தீயபழக்கங்களும் இல்லாமல் போதை இல்லாமலே இயல்பாக
தெளிவாக நடித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல நம் புரட்சி நடிகர்தான்.
செய்யும் தொழிலே தெய்வமாக நினைத்தவர். ஏழை எளியவர்க்கு உதவி செய்யவே நடித்துக் கொண்டிருந்தவர்.

அவர் நல்ல பழக்க வழக்கங்களிலும் சிறந்து விளங்கினார். ஒருமுறை k r விஜயாவின் பெட்காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்தச் சொன்ள எம்ஜிஆர் அவருக்கு பல் துலக்கி விட்டு காபி குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சொன்னார். "விவசாயி" படத்தில் நடிக்கும்போது இந்த சம்பவம் குறித்து விஜயா சொன்னதாக ஒரு செய்தி வந்தது நினைவிருக்கலாம். வாயை சுத்தம் செய்யாமல் குடித்தால் பருகும் காபியும் விஷமாகி விடும் என்று சொன்னவுடன் விஜயாவும் அதன்பிறகு எம்ஜிஆர் சொன்னபடி நல்ல வழக்கத்தை கைகொள்ள ஆரம்பித்தார்.

இப்படி தன்னைப் போல் மற்றவர்களும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்த எம்ஜிஆர் எங்கே? லாகிரி வஸ்துக்களை பயன்படுத்தி தன்னையும் தன்னை நம்பியவர்களையும் தீய வழிக்கு அழைத்து செல்லும் சிவாஜி எங்கே?
இதே ராஜபாட்டையில் எம்ஜிஆர் தாயின் மீது கொண்ட அன்பையும் மரியாதையையும் விளக்கி சொல்லியிருக்கிறார் சிவகுமார்.

தகவல் உதவி: திரு சைலேஷ் பாசு.........ksr...

fidowag
5th November 2020, 01:04 PM
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*02/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் சாமான்யர்களின் தெய்வம் என்று அழைக்கப்படுகிற எம்.ஜி.ஆர்.அவர்களின் வரலாறு என்பது நமக்கெல்லாம் ஒரு பாடம், படிப்பினை,*ஒரு புதிய பாதை .அரசியல் காரணங்களுக்காக அவரது தாய்மொழியோடு சம்பந்தப்பட்டு பேசப்பட்டதெல்லாம் உண்டு . அதனால் அந்த மொழியை சார்ந்தவர்கள் டீக்கடை கூட நடத்த முடியாமல் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு ஆனால் எம்.ஜி.ஆர். ஒருபோதும் தன்னை அப்படி கருதியதே இல்லை .


அண்ணா தி.மு.க. ஆரம்பித்த புதிதில் புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த மாஹி*என்ற தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு எம்.ஜி.ஆர். செல்கிறார் .* அந்த தொகுதியில் பெரும்பாலானவர்கள் மலையாளிகள் என்பதால், உங்களுக்குத்தான் மலையாள மொழி தெரியுமே. மலையாளத்தில் பேசலாமே என்றனர் .* இரவு 11 மணி ஆகிவிட்டது . கட்சி நிர்வாகிகள் நீங்கள் மலையாளத்தில் பேசுங்கள் பரவாயில்லை என்கிறார்கள் .* ஆனால் எம்.ஜி.ஆர். நான் ஒருபோதும் மலையாளத்தில் பேசமாட்டேன் .* ஏனென்றால் நான் தமிழ் நாட்டில் வளர்ந்து, தமிழ் மொழி பேசி, தமிழ் மண்ணில், தமிழர்கள்* அளித்த வருமானத்தில் என் வாழ்க்கையை அமைத்து , சாப்பிட்டு வளர்ந்த நான், தமிழில்தான் பேசுவேன் .தமிழில் நான் பேசுவதை விரும்பாதவர்கள் இங்கிருந்து கலைந்து* செல்லலாம் . என்றவர் தமிழில் 15 நிமிடங்கள் உரையாற்றி வாக்குகள் சேகரித்தார் .என்பது வரலாறு .

.**.*திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி : கோவையில் உள்ள கட்சி தலைவர்கள், கோவைத்தம்பி, திருப்பூர் மணிமாறன், அரங்கநாயகம், குழந்தைவேலு, என்னை போன்றவர்கள் எல்லாம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.* அவர்களை கோவை மாவட்டத்தில் கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சி பணியாற்ற வாருங்கள் என்று வேண்டுகோள் வைத்தபோது, அதை பரிசீலித்து ,தலைவர் கோவை புறப்பட்டு வருகிறார் .* வங்கியில் இருப்பு வைத்திருந்த ரூ.30,000/-த்தில்* ரூ.2,000/- போக* மீதி ரூ.28,000/- எடுத்துக்கொன்று கோவைக்கு வந்த தலைவர் ,விமான செலவு போக, மினிமேக்ஸ் என்கிற ஓட்டலில் சில நாட்கள் தங்குகிறார் .**அந்த பணம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், அவரது உதவியாளர்களுக்கும் சேர்த்து*3 நாட்களுக்குத்தான் போதுமானதாக இருந்தது .* 4ம் நாள் ஓட்டல் உரிமையாளர்*எம்.ஜி.ஆர். அவர்களிடம் மேற்கொண்டு பணம் அட்வான்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது ,தலைவரிடம் பணமில்லை. திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர், ஒரு மாநிலத்தின் முதல்வராக வர இருப்பவர் கைகளில் பணம் இருப்பு இல்லை என்று சொன்னால் இன்றைக்கு யாராவது நம்புவார்களா என்றால் இல்லை. ஆனால் அதுதான் உண்மை .* அப்போது வந்த*கோவைத்தம்பியிடம் பணம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, என்னிடம் ரூ.90,000/- இருக்கிறது என்றதும்.நீ சென்று உடனே கொண்டுவா என்றார் .பணம் கொண்டுவரும்போது வழியில் அரங்கநாயகத்தை சந்தித்த போது ,அவர் என்னிடம் ரூ.1,10,000/-* உள்ளது என்றதும், அதையும் சேர்த்து ரூ.2 லட்சம்*கொடுக்கிறபோதுதான், அரங்கநாயகம் குறிப்பிடுகிறார்* ,தலைவர் ஏதோ பண சிக்கலில் இருக்கிறார் போலும் .* இது போதாது .என்று கருதி, பி.எஸ்.ஜி.கல்லூரி*உரிமையாளரிடம் சென்று ரூ.1 லட்சம் வாங்கி ரூ.3 லட்சமாக கொடுக்க தீர்மானிக்கிறார் .* அவர் பணம் நான் தருகிறேன் .ஆனால் ஒரு நிபந்தனை, எம்.ஜி.ஆர். அவர்கள்* நாளை காலை சிற்றுண்டி எங்கள் இல்லத்தில் வந்து அருந்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் .* அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது .தலைவர் எங்கள் இல்லத்திற்கு வருகை தரும்போது அவரிடமே பணத்தை தருகிறேன் என்றார்.கல்லூரி உரிமையாளர் .நாங்கள் தலைவரிடம் நீங்கள் நாளை விமானத்தில் சென்னைக்கு புறப்படுவதற்கு முன்பாக பி.எஸ்.ஜி.கல்லூரி உரிமையாளர் இல்லத்தில் நாம் காலை சிற்றுண்டி அருந்த உள்ளோம் அதற்கு உங்கள் அனுமதி தேவை என்று கேட்டு பெற்று* அதன்படி*திரு.வரதராஜ் என்பவர் இல்லத்திற்கு சென்றோம் . பொதுவாக பணத்திற்காக தலைவர் யார் வீட்டிலும் சென்று உணவருந்த மாட்டார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் .* அப்படி சிற்றுண்டி அருந்திவிட்டு புறப்பட தயாரானபோது*கோவைத்தம்பியும், அரங்கநாயகமும், வரதராஜ் அவர்களிடம் பணம் சீக்கிரம் கொடுங்கள் என்று கேட்டபோது அப்போது 500 ரூபாய் நோட்டுகள் இல்லை.,அவர்* 100 ரூபாய் நோட்டுகளாக* ஒரு பெரிய சூட்கேஸில் ரூ.9 லட்சத்தை கொண்டுவந்து தலைவரிடம் அளிக்கிறார் .இதை எதிர்பாராத தலைவர் எம்.ஜி.ஆர். வரதராஜிடம் என்ன இது, எதற்கு இவ்வளவு பெரிய சூட்கேஸ் நிறைய பணம் என்று கேட்டதற்கு, இதை நீங்கள் தேர்தல் நிதியாக வைத்து கொள்ளுங்கள் என்று சொன்னார் .* *சரி, இதற்கான ரசீதை நான் சென்னை சென்றடைந்ததும்**அனுப்புகிறேன் என்று புதிய புத்துணர்ச்சியோடு*சொல்லி,தன் மனதிற்குள் இனி எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க இந்த நிதி இப்போதைக்கு போதுமானதாக இருக்கும் என்று எண்ணி எங்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .**


சென்னை சென்றதும், தேர்தல் முகாமிட்டு எதிரிகளை தேர்தல் களத்தில் சந்தித்து, வெற்றிவாகை சூடி, 136 எம்.எல்.ஏக்களுடன்* சென்னை பிரெசிடென்சி ஓட்டலில் கூட்டம் நடைபெற்ற போது வெற்றிவீரராக வந்த கோவைத்தம்பியை அழைத்து, கோவையில் நமக்கு நிதி உதவி செய்த திரு.வரதராஜ்* அவர்களுக்கு இந்த ரசீதை கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி,இந்த நபர் கட்சியில் இருக்கிறாரா என்று கேட்டபோது, இல்லை அவர் நமது கட்சியின் அபிமானி என்றதும் .உடனடியாக கட்சியில் சேர்த்துவிட்டு ,தகவல் சொல்லுங்கள் என்றார் .அவர் அ.தி.மு.க.வின் உறுப்பினராகி விட்டார் என்பதை கோவைத்தம்பி மூலம் உறுதி செய்துகொண்டு அந்த கூட்டத்திலேயே சொல்கிறார் .,நமது கட்சிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது தக்க சமயத்தில் நிதி* உதவி செய்த இந்த வரதராஜ் அவர்களை எதிர்காலத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினராக நியமனம் செய்கிறேன்* என்று உறுதி அளித்து** அதன்படிசெய்த உதவிக்கு நன்றி பாராட்டி* நியமனம்* செய்தவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .*தலைவர் அவர்கள் தான் வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுத்துவிட்டு, நிதி உதவி*செய்தவருக்கு எம்.எல் ஏக்கள் கூட்டத்தில் உரிய பதவியும் அளிப்பதாக உறுதியும் கொடுத்தார் . மேலும் அவரை நான் எதிர்காலத்தில்* எம்..பி.யாக* தேர்வு* செய்வதற்கு கூட* ஆவன* செய்வேன் என்றும் குறிப்பிட்டார் .நன்றி என்ற வார்த்தைக்கு மறு* உதாரணம் சொல்லவேண்டும் என்றால் எனக்கு தெரிந்து தலைவர் எம்.ஜி.ஆரை தவிர, நான் பழகிய தலைவர்களில், உடனுக்கு உடன் நன்றியை காணிக்கை ஆக்க கூடிய தலைவர்* வேறு எவரையும் குறிப்பிட முடியாது* திருவள்ளுவரின் குறளான நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்ல*அன்றே மறப்பது நன்றி, எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் . உய்வில்லை.செய்நன்றி கொண்ட மகர்க்கு** *என்கிற வரிகளின்படி, நாம் நமது தலைவரின் செய்கைகளை தெரிந்துகொள்ள வேண்டும் .* தனக்கு உதவி செய்தவர்களை உயிருள்ள வரை நினைத்து பார்த்த ஒப்பற்ற தலைவரின் வழியில் நாமெல்லாம் பின்பற்றவேண்டிய நடைமுறை என்னவென்றால், ஒரு சின்ன உதவியை ஒருவர் செய்திருந்தாலும் கூட , அதற்கு பிரதி உபகாரம் செய்துவிடுங்கள் அல்லது அதற்கு நன்றியாவது சொல்லிக்கொண்டு இருங்கள் என்பது நபிகள் எம்பெருமானார் நாயகம் அவர்களின் வாசகம் ஆகும் .* அப்படி செய்தால்தான் உனக்கு நன்மை பயக்கும். நன்றியை செய்தவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொன்னத்திற்கேற்ப, வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தலைவனாக புரட்சி தலைவரையும்,அவருடைய நன்றி பாராட்டும் செய்கைகளையும் எண்ணி பார்த்து மகிழ்கின்றோம் .**


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்காக உழைத்தவர்களை, உதவி செய்தவர்களை எண்ணி, நன்றி பாராட்டாமல் இருந்ததில்லை . பல்வேறு நூல்கள் மூலமாக ,அவருடைய வாழ்க்கையில் பின்னி பிணைந்தவர்கள் மூலமாக நாங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம் .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து பேசியவர்களுக்கு அவர் பதவிகள் கொடுத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ முடியாது .* தான் பதவியில், பலத்தோடு இருந்தாலும், நம்மை எதிர்ப்பவன் மீது தாக்குதல் தொடுக்க வேண்டுமென்றோ ,அவனுக்கு இடையூறு செய்யவேண்டுமென்ற எண்ணமோ , கொஞ்சமும் இல்லாத ஒரு மாபெரும் ,மகத்தான சிந்தனை உடைய தலைவன் இருந்தார் என்றால் அது புரட்சி தலைவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் .பேரறிஞர் அண்ணாவிற்கு பின்னால், புரட்சி தலைவர் தனக்கே விரோதமாக போனவர்களை பற்றி தவறுதலாக எண்ணாமல், நாம் ஒருவேளை அவர்களுக்கு தவறுகள் ஏதாவது இழைத்துவிட்டோமோ என்று சிந்திக்கிற, அந்த சிந்தனையின் வெளிப்பாடு சரியாக இருக்குமேயானால் அவர்களுக்கு உரிய இடத்தை தருவதில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதும், யாருக்கும் சளைத்தவர் அல்ல .* அந்த வகையில் அண்ணாவிடத்தில் இருந்து விலகி சென்ற ஒருவர் ஒரு கால கட்டத்தில் மேடைகளில் பேசும்போது* அண்ணாவிற்கு என்ன தெரியும் , அண்ணாவின் தலையில் வெறும் மண் தான் இருக்கிறது அவருடைய தலையில் களிமண் தான் உள்ளது என்று பேசிய தலைவர்களும் உண்டு . அவர்களுடைய பெயரை சொல்ல நான் விரும்பவில்லை. அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் மேடையில் பேசுகின்றபோது*அவருடைய பெயரை குறிப்பிட்டு அண்ணா சொன்னார். ஆமாம் தம்பி, என் தலையில் வெறும் மண் தான் இருக்கிறது . அந்த மண்ணை தோண்டி பார்த்தாயேயானால் அங்கே நிலக்கரி கிடைக்கும் .அதே மண்ணை கொஞ்சம் ஆழமாக தோண்டி பார்த்தால் அங்கே தங்கம் கிடைக்கும் . இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்டி பார்த்தால் அங்கே வைரங்கள் கூட கிடைக்கலாம் .* இந்த மண்ணை நீ பயன்படுத்தாமல் விட்டுவிட்டாயே* என்று நான் வேதனை படுகிறேன் என் அருமை தம்பியே என்று அண்ணா அவர்கள் சொன்னதை*போல* தன்* மனதிலே இருத்தி கொண்டு தனது பகைவர்களாக இருந்து யாராவது பேசினால், அவர்களை துன்புறுத்தாமல், தண்டிக்காமல் இருந்தவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்*

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த நேரத்தில் அவரை எதிர்த்து, அன்றைக்கு கவியரசு என்று அழைக்கப்பட்ட கவிஞர்* முத்துராமலிங்கம் அவர்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மீது ஏதோ ஒரு கோபம் கொண்டு*அண்ணா*தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்து கொண்டு ,ஒலிபெருக்கி மூலம் தனக்கு பக்கபலமாக ஆளே இல்லாமல் காலை*9 மணியில் இருந்து இல்லாததை, பொல்லாததை எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றி பேசுகிறார் .*அவருக்கு மனதில் பட்ட கருத்துக்களை*தலைவருக்கு*எதிராக*பேசுகிறார் .* அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அவரை*அடிக்க முற்படும் செய்தியறிந்து காவல்துறையை தொடர்பு கொண்டு, அந்த கவிஞருக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுங்கள் ,அவரை தொடர்ந்து பேச அனுமதியுங்கள்* என்று சொல்லிவிட்டு ,அவருடன் பக்கபலமாக*வந்த ஒரு* சிலர்*தலைவரை விமர்சித்த நேரத்தில் ,எதை பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் பேசுவதை*ஒலிபெருக்கி மூலம் கேட்டறிந்து எல்லாவற்றையும் அனுமதித்தார் என்று சொன்னால் , அத்தகைய*ஜனநாயக*பண்புமிக்க ஒரு தலைவரை*நீங்கள் உலகத்தில் இன்றைக்கு* எந்த பகுதியில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் பதவியில் இருக்கும்போது, தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஒருவர் அமர்ந்து*வசைபாடுகிறார் என்று சொன்னால்*அவரை தண்டிக்காமல், துன்புறுத்தாமல் ,போதிய பாதுகாப்பு கொடுத்த*தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை தவிர வேறு யார் இருக்க முடியும் .* பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக இந்த சம்பவத்தை வைத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை*கருதலாம்**அறிஞர் அண்ணாவை பற்றி ஒரு காலத்தில் காங்கிரஸ்காரர்கள் மிக கேவலமாக சித்தரித்து ஒரு சுவரொட்டியை ஒட்டி வைத்திருந்த நேரத்தில், ஒரு தி.மு.க. தொண்டர் மேடையிலே பேசுகிறார் .* அதாவது அண்ணா அவர்களே, உங்களை பற்றி மிக கேவலமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னபோது , அண்ணா அவர்கள் அந்த சுவரொட்டிகள் இருட்டான இடத்திலே இருப்பதாக கேள்விப்பட்டேன் .நீங்கள் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை*எரிய வைத்து அனைவரும் அதை எளிதாக*படிக்கும்படி செய்யுங்கள் ,பார்ப்பவர்கள் எல்லாம் படித்துவிட்டு போகட்டும். நியாயத்தை புரிந்து கொள்வார்கள் என்று சொன்னது போல அண்ணாவின் தம்பியாக வாழ்ந்து மறைந்த*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், அவரை பற்றி, அவருடைய கட்சி அலுவலகத்திற்கு அருகில் அமர்ந்து*ஒரு கட்சி தொண்டர் எதிர்த்து பேசியதையெல்லாம் சகித்துக் கொண்டு*வாக்கி டாக்கி மூலம் அவற்றை*கேட்டு* சிரித்து கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல்*அவரை அழைத்து, என்மீது*உனக்கு என்ன இவ்வளவு கோபம் என்று கேள்வி கேட்டு உப்பு வாரியத்தின் தலைவராக*அவரை நியமித்தவர்தான் நமது தானை தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*. இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.மஞ்சள் முகமே வருக* - வேட்டைக்காரன்*

2..எம்.ஜி.ஆர். - தங்கவேலு உரையாடல் - உழைக்கும் கரங்கள்*

3.சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம்*

4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி****

orodizli
5th November 2020, 01:25 PM
"இன்று போல் என்றும் வாழ்க" என்ற படத்தில் நான் ஒரு பாடலை எழுதினேன். "இது - நாட்டைக் காக்கும் கை உன் - வீட்டைக் காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை" இதுதான் அந்தப் பாடல். இது - எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை என்றுதான் எழுதினேன். பாரதத்தின் என்ற வார்த்தையை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான்.

"அன்புக்கை இது ஆக்கும் கை - இது அழிக்கும் கையல்ல சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது திருடும் கையல்ல நேர்மை காக்கும்கை - நல்ல நெஞ்சை வாழ்த்தும்கை - இது ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப் பேரெடுக்கும்கை" இப்படி எல்லா சரணங்களிலும் 'கை' 'கை' என்றுதான் வரும். நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது. என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும்தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.

கல்கத்தாவுக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என் பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் சங்கர்தான் அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார். படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல.

ஏன்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் இதைப்போல் நல்ல பாடல்கள் இல்லையா? எத்தனையோ கவிஞர்கள் இதைவிடச் சிறந்த கருத்துள்ள பாடல்களை சிவாஜி படங்களில் எழுதியிருக்கிறார்களே. நான் கூட சிவாஜி படங்களுக்கு எழுதியிருக்கிறேனே. சிவாஜி ஒரு கட்சி கூட ஆரம்பித்தாரே. ஒரு தொகுதியில் கூட அவராலே ஜெயிக்க முடியவில்லையே. அதற்கு என்ன காரணம்? சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு. எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. கதர்ச்சட்டை அணிந்தவர்கள் எல்லாம் காமராஜர் ஆகிவிட முடியுமா?

சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து அவை நூறு நாட்கள் ஓடிவிட்டால் எல்லா நடிகர்களும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்தக் கனவு மாயக் கனவு என்பதை நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற தேர்தல் பல நடிகர்களுக்கு உணர்த்திவிட்டது. வானத்தில் ஒரு நிலவுதான் இருக்கமுடியும். இன்னொரு நிலவு இருக்காது. அதுபோல் எம்.ஜி.ஆர் ஒருவர்தான் இருக்க முடியும். இன்னொரு எம்.ஜி.ஆர் இருக்க முடியாது.

ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார். அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும் பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர். எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!.........da.........

orodizli
5th November 2020, 01:31 PM
ரீல் வாழ்க்கையையும் ரியல் வாழ்க்கையையும் ஒன்றாக பாவித்த ஒரே நடிகர் எம்ஜிஆர் அவர்கள்..தான் திரைத்துறையில் சம்பாதித்த பணம் முழுவதையும் தமிழக மக்களுக்காகவும் கலைஞர்களுக்காகவும் செலவிட்டவர்..அவரால் பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை இதுவரை கிடைக்கவில்லை..அவரை எதிர்த்தவர்களுக்கு கூட அவர் உதவி செய்தது ஏராளம்..அதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன்..இந்த உதாரணம் பண உதவி பெற்றவர் நடிகர் திரு. மயில்சாமி எம்ஜிஆர் திரைப்பட துறையில் இருக்கும்போது சக நடிகர் ஒருவரிடம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குமேல் உதவியாளராய் இருந்தவர். திருமண உதவிக்காக அவருடைய முதலாளியிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த முதலாளியும் அவருடைய மனைவியை அழைத்து ஒரு 2000 ருபாய் கொடு என்று சொல்லியிருக்கிறார்..அவர் மகிழ்ச்சியுடன் பத்திரிகையை கொடுத்துவிட்டு வந்தார்..அப்போது அந்த உதவியாளருடன் கூட வந்தவர் ஏன் நீங்கள் எம்ஜிஆரை பார்க்க கூடாது என்றார்..அதற்கு அந்த உதவியாளர் எம்ஜிஆர் அந்த முகாமில் உள்ளார்..மேலும் அவரை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்றார்..ஆனால் கூட வந்தவர் அவரை விடவில்லை..வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார்..வந்தவர்களை வழக்கம்போல சாப்பாடு போட்டு உபசரித்த எம்ஜிஆர்..வந்த உதவியாளரின் பெயரை சொல்லி எப்படி இருக்கிறீர்கள்..நன்றாக இருக்கிறேன் என்று கூறி திருமண பத்திரிகையை அளித்திருக்கிறார்..அவர் கேட்ட முதல் கேள்வி..கல்யாணத்திற்கு எவ்வளவு செலவு? இதை ஏன் இவர் கேட்கிறார் என வியந்து..அப்போதைய செலவு ஒரு 50,000 என்று சொல்லியிருக்கிறார்.செலவுக்கு என்ன செய்ய போறீங்க என்று கேட்கிறார் நம் தலைவர்..அதற்கு உதவியாளர் கல்யாணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது பார்த்துக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்..சரி நாங்கள் கிளம்பறோம் என்று சொன்னவர்களை..கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு தனது உதவியாளரை அழைத்து அவரிடம் 50,000 கொடுங்கள் என்று சொல்லி..கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்கள்..நான் கண்டிப்பாக வருவேன் என்றார்.வந்தவருக்கு பேச வார்த்தை வராமல் கண்ணீருடன் நின்றிருக்கிறார்.காலம் முழுவதும் யாருக்காக உழைக்கிறோமோ அவர் கொடுத்தது 2000 ஆனால் யாரை நாம் எதிரி என்று நினைத்திருந்தோமோ அவர் கல்யாண செலவு முழுமையும் கொடுத்துவிட்டார்..அதனால்தான் இவரை வள்ளல் என்கின்றனரா என்று வியந்தார்..வந்தவர் யார் என்று நினைக்கவில்லை நம் வள்ளல்..அவரது தேவைதான் அவருக்கு தெரிந்தது..அதனால்தான் அவர் எட்டாவது வள்ளலாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்...இது போன்ற தெரிந்த உதாரணங்கள் கோடி உண்டு..தெரியாதவை கோடான கோடி...ஏன் என்றால் வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியகூடாது என்று நினைப்பவர் நம் தெய்வம்...இப்படிப்பட்ட மனித நேய புனிதரின் பக்தரை நாம் இருப்பதில் பெருமை கொள்வோமாக..
உள்ளத்தால் வள்ளல் தான்!
ஏழைகளின தலைவன்.........sbb...

fidowag
5th November 2020, 06:47 PM
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*03/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் .* விமான நிலையத்தில் சந்தித்த உன்னால் முடியும் தம்பி கதை எழுதிய திரு.எம்.எஸ்.உதயமூர்த்தியிடம் பேசியபின் விடை பெறுகிறார் .* அப்போது ஒரு அமெரிக்க பெண்மணி கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறார். எம்.ஜி.ஆர். தன்*உதவியாளர் மூலம் என்னவென்று விசாரிக்க சொல்கிறார் .* அவருடைய கைப்பை ,அதிலுள்ள பணம்,சில பொருட்கள் எல்லாம் காணாமல் போய்விட்டது என்று அழுகிறார் .* நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். எனக்கு வேண்டியவர்களுக்கு தகவல் சொல்லி தேவையான ஏற்பாடுகள் செய்கிறேன்.* நீங்கள் தைரியமாக வீடுபோய்* பாதுகாப்பாக**சேருங்கள் உங்களுடைய கைப்பை, பணம், பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்று நம்பிக்கை வார்த்தைகள்தனக்கு சம்பந்தமில்லாத இடத்தில* அங்கேயே சொல்லி,அந்த பெண்மணியின் கண்ணீரை துடைத்தது* மட்டுமல்லாமல், அங்கிருந்த தன்னுடன் வந்திருந்த முக்கிய நபரிடம், இந்த பெண்மணியின் உடைமைகள் மீட்டு கொடுக்க வேண்டிய ஏற்பாடுகளை நீங்கள் செய்துதர வேண்டும் என்று ஆணையிட்டு அதை கிடைக்க செய்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**

மும்பை தாராவியில் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர் புலவர் ராமச்சந்திரன் என்பவர் எம்.ஜி.ஆர். மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர் .* சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அனைவரும் அறிந்ததே . ஆனால் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரயில்கள் பற்றி அறிவிப்பு வெளியிடும்போது எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று குறிப்பிடுகிறார்கள் .* அப்படி சொல்ல கூடாது புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி..ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று அறிவிக்க வேண்டும் என்று ஒரு மனுவை மும்பையில் உள்ள ரயில் நிலைய அதிகாரிக்கு*அளித்துள்ளார் .* அந்த மனுவை மும்பை அதிகாரிகள் பரிசீலித்து,அதன்படி சில நாட்களுக்கு முன்பில் இருந்து முறையாக, அவரது வேண்டுகோளின்படி அறிவிப்பு வெளியிடப்படுவதை உறுதி செய்து கொண்டு நமக்கு தகவல் அளித்துள்ளார் .* இன்றைக்கும் அந்த மகானுடைய பெயரை உச்சரிப்பது ,பலரை உச்சரிக்க செய்வது எம்.ஜி.ஆர். என்கிற மகோன்னதமான மாமனிதரின் பெயரை புகழ்ந்து ,தங்களுடைய நெஞ்சிலே போற்றி புகழ்கின்ற எத்தனையோ பேர்கள் அந்த மும்பை தாராவி ராமச்சந்திரன் போன்றவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் இருக்கிறார்கள் என்பது இந்த தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் .*


ஒரு மனிதன் அவர் வாழும் காலத்தில் புகழ்வார்கள். அவரால் பலனடைவார்கள் அவர் மறைந்த பிறகு, இன்றைக்கும், தமிழகம்* மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழர்களின் இதயங்களில் அவர் வாழ்கின்றார் என்றால் , அவரது ஆன்மா எந்த அளவிற்கு மேன்மை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் .இந்த சகாப்தம் நிகழ்ச்சி மூலம் எம்.ஜி.ஆர். என்கிற ஒரு மாமனிதரின் தொடர் லட்சக்கணக்கான இதயங்களை ஈர்த்திருக்கிறதை அறிந்து*நாம் பெருமைப்படுகிறோம் .* இந்த சகாப்தம் இன்னும் பல அரிய தகவல்கள், செய்திகளுடன் தொடரும் .


திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி ;: மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்* முதல்வரானபின் பேசிய கூட்டத்தில் ,பேசிய இடத்தில ஒருவர் கேட்கிறார் ,நீங்கள் முதல்வராவதற்கு முக்கிய காரணம் என்ன என்று கேட்டபோது* நான் அமர்ந்துள்ள நாற்காலியின் நான்கு கால்களில் ஒரு கால் பிரபல கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள், பாடல்களால் உருவானது .**என் சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்தில் இருந்து பல படங்களில் பாடல்கள்* எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்றவர்கள் தான் என்னுடைய வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணம் என்று சொன்ன எம்.ஜி.ஆர். அவர்கள் ,ப.கோ.கல்யாணசுந்தரம் அவர்கள் மிக இளம் வயதிலேயே நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்ற காரணத்தால் அவரை அந்த காலத்தில் கவனிக்க முடியாமல் போய்விட்டது .* ஆனால் கவியரசு கண்ணதாசன் அவர்களை எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருக்கும்போது அழைக்கிறார் .* அந்த கால கட்டத்தில் தலைவரை ,கண்ணதாசன் வசைபாடி கொண்டிருந்தார் .* எம்.ஜி.ஆர். அவர்களை கிண்டல் ,கேலி செய்தும், துன்புறுத்தும் வார்த்தைகள் மூலம் எழுதிக்கொண்டுதான் இருந்தார் .* ஆனால் இவற்றை பற்றி எதுவும் கவலைப்படாமல் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ணதாசனை அழைத்து ,நான் உங்களை அரசவை கவிஞர் ஆக்குவதாக முடிவு செய்துள்ளேன். சம்மதம் என்கிற வார்தையைத்தவிர வேறு எதுவும் நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றார் .அப்போது கண்ணதாசன் நாணி, குறுகி, வெட்கத்தால் பதில் பேச முடியாமல் தவித்துள்ளார் .* நான் எவ்வளவு முறை, தூரம் பரிகாசம், கிண்டல், கேலி, துன்புறுத்துதல்,விமர்சனங்கள்* இவையெல்லாம் செய்தும் , அதையும் மீறி,எதை பற்றியும் கவலைப்படாமல் ,அதை ஒரு பொருட்டாக கொள்ளாமல்* என்னை அழைத்து மதிப்பளித்து, மரியாதை செய்ய முடிவு செய்து, அரசவை கவிஞர்*ஆக்குவதாக அறிவிப்பு செய்கிறாரே, என வியந்து கவிதை* மழையால் எம்.ஜி.ஆர். அவர்களை புகழ்ந்து பாராட்டினாராம் . எனக்கு இனி எந்த கவலையில்லை . என்னுடைய சேவையை கருதி, நான் இறந்தால், எனக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் , என் உடலமீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு ,உடல் அடக்கம் செய்யப்படும். அந்த வகையில் வேண்டிய ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். அவர்கள் செய்வார் என்ற நம்பிக்கையுடன் நான் உயிர் துறப்பேன். அதுவே என் வாழ்வின் பாக்கியம். என்று கண்ணதாசன் அறிக்கை வெளியிட்டார் .கண்ணதாசன் அவர்கள் மறைந்த பிறகு* அமெரிக்காவில் இருந்து அவரது பூத உடலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவர செய்து ,இறுதி ஊர்வலம் புறப்படும் நாளன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது .அப்போது வந்த எம்.ஜி.ஆர். அவர்கள்.வாகனத்தின் மீது தானே ஏறி, அவரது முகம் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் தனது உதவியாளரை* வைத்து சரிசெய்ய வைத்தார் .* இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செய்தார் எம்.ஜி.ஆர். அவர்கள் .* யாரையும் பழிவாங்கும் சிந்தனை துளியும் இல்லாதவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**


முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா அவர்கள் குறிப்பிட்ட சொன்ன விஷயம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது .* அவர் சொன்னபடி பெயரை குறிப்பிட்ட விரும்பவில்லை. ஒருதலைவர்* எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்தவர் .* அவர் 1980 சட்டமன்ற* பொது தேர்தலில் போட்டியிடும் போது* எம்.ஜி.ஆர். அவர்கள் , நீங்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் உங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்று கேள்விப்பட்டதால் ,வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்றார் .* அண்ணே எனக்கு பழைய தொகுதியை கொடுங்கள். கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்கிறார் . பதிலுக்கு தலைவர் நான் விசாரித்ததில் உங்களுக்கு வெற்றி கிடைப்பது சந்தேகம் என்று சொன்னபோது* ,அவர் மறுத்து, இல்லை.நான் கண்டிப்பாக ஜெயித்து காட்டுகிறேன் .எனக்கு பழைய தொகுதியையே கொடுங்கள் என்று பிடிவாதம் காட்டுகிறார் .* எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த நேரத்தில் கட்சியில் சேர்ந்தவர்,பக்கபலமாக இருந்தவர்* என்பதால் தலைவருக்கு அவர்மீது மதிப்பும், மரியாதையும் உண்டு .,அதனால், எம்.ஜி.ஆர். அவர்கள் ,அவர் பேச்சுக்கு மதிப்பளித்து,,அதே சமயம் ஒன்றை குறிப்பிட்டு சொல்கிறார் . நீ பழைய தொகுதியில் வெற்றி பெற்றால்* உனக்கு மந்திரி பதவி கிடைக்கும்.* ஒரு வேளை*தோல்வியுற்றால் உனக்கு எந்த பதவியும் தர முடியாது ,சம்மதமா என்று கேட்டார் .* ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் அவர் ஒத்து கொள்கிறார். தலைவர் அவர்கள் மீண்டும் தான் சொன்னதை நினைவுபடுத்தி அனுப்புகிறார் . தேர்தலுக்காக அவர் முனைப்பாக பிரச்சாரம் செய்து உழைக்கிறார் . எம்.ஜி.ஆர். அவர்களும் பிரச்சாரத்தில் கலந்துகொள்கிறார் .* ஆனால் தேர்தல் முடிவு அவருக்கு சாதகமாக அமையவில்லை. தலைவர் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டது போல அவர் தோல்வியுற்று,மிகவும் வேதனை அடைகிறார். வீட்டில் முடங்கி கிடக்கிறார் .* 15 நாட்கள் கழித்து, எம்.ஜி.ஆர். அவர்கள் மந்திரிசபை அமைத்த பிறகு ,பார்க்க வந்தபோது ,தலைவர் அவரை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று விடுகிறார் .* 4 நாட்கள் கழித்து மீண்டும் அவர் வந்து தலைவரை சந்திக்கிறார் .தலைவர் அவரிடம், நான்தான் முன்பே சொன்னேனே,என் பேச்சை கேட்காமல், தோல்வியுற்று, எல்லாம் முடிந்தபின் நான் என்ன செய்ய முடியும் ,இப்போதைக்கு உனக்கு எந்த பதவியும் இல்லை. நீ போகலாம் என்று கோபத்துடன் சொல்லிவிட்டார். இதை அவர் தன் மனைவியிடம் சொல்லியுள்ளார் .சில நாட்கள் கழித்து, அவரது மனைவி எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க ராமாவரம் தோட்டம் வருகிறார் . இப்போதெல்லாம் முதல்வர், அமைச்சர்களை சந்திப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. காரணம் பாதுகாப்பு* மற்றும் பல்வேறு பிரச்னைகள் . அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் முதல்வரை அவரது இல்லத்தில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். எப்படியும் தினசரி குறைந்தது 300 பேர் அவரை சந்திக்க வருவார்கள் அத்தனை பேரையும் சந்தித்து, அவர்களின் குறைகளை தீர்த்துவிட்டு தான் தினசரி எம்.ஜி.ஆர். அவர்கள் கோட்டைக்கு புறப்படுவார் என்பது யாவரும் அறியாத அதிசயம். அது மட்டுமல்ல. வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி, காபியுடன்* இலவசமாக வழங்கப்படும் .என்பது என்னை போன்ற அறிந்தவர்களுக்கு தெரியும். அந்த வி.ஐ.பி.யின் மனைவி எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்கிறார். முதல்வர் அவர்கள், அவரிடம்,நான் முன்பே,உங்கள் கணவரிடம் உறுதிமொழி வாங்கியபின்தான் தொகுதியை ஒதுக்கினேன். என் பேச்சை கேட்கவில்லை, மதிக்கவுமில்லை தொகுதியில் தோற்றும் விட்டார் ..மீண்டும் என்னை அவர் சந்திக்க வந்தபோது இப்போதைக்கு எந்த பதவியும் நான் அறிவித்தபடி தரமுடியாது என்று சொன்னேன் என்று பேசியபின் ,நண்பர்களை சந்தித்துவிட்டு, அன்னை சத்யபாமா சமாதிக்கு முன்பு சில நிமிடங்கள் மௌன வணக்கம் செலுத்திவிட்டு, பிரார்த்திவிட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் காரில் புறப்படுவது வழக்கம் . எம்.ஜி.ஆர். காரில் அமர்ந்து புறப்படும் சமயம்,அந்த வி.ஐ.பி.யின் மனைவி, காரின் முன்பு வந்து கீழே உள்ள மண்ணை எடுத்துதூற்றி* ,எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி கேவலமாக சில வார்த்தைகளை உரக்கமாக* பேசி புலம்புகிறார் .* உடனே அருகில் உள்ள காவலர்கள், பாதுகாவலர்கள் அவரை அடிக்க முனைகிறார்கள், எம்.ஜி.ஆர். அவர்கள் கார் கண்ணாடியை கீழே இறக்கி, யாரும் அந்த அம்மையாரை எதுவும் செய்ய கூடாது. அவரது கணவர் நமக்கு வேண்டப்பட்டவர். ஏதோ கோபத்தில், உணர்ச்சிவசப்பட்டு இப்படி நடந்து கொள்கிறார்கள். அவரை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் .*


முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கோட்டைக்கு செல்லும் வழியில் , காரில் பயணித்தபடியே ,அதிகாரிகளுக்கு ,தோல்வியுற்ற அந்த வி.ஐ.பி.யின் பெயரை சொல்லி,என்ன செய்வீர்களோ* தெரியாது, இன்னும் ஒரு மணி நேரத்தில்* அவருக்கு மந்திரி பதவியின் தகுதியோடு, ஏதாவது ஒரு வாரியத்தின் தலைவராக இன்றே உத்தரவு கண்டிப்பாக பிறப்பிக்க வேண்டும் என்கிறார் .**அப்போதெல்லாம் செல் போன் கிடையாது . காவல்துறையின் வாக்கி டாக்கி மூலம்தான் தகவல் பரிமாற்றம் .* எம்.ஜி.ஆர். அவர்கள் கோட்டைக்கு சென்றடைவதற்குள் அவருக்கு உரிய பதவி தயார் செய்யப்படுகிறது . எம்.ஜி.ஆர்*அவர்கள் கோட்டையில் இருந்து வி.ஐ.பி.யின் இல்லத்திற்கு தொலைபேசியில்*அவருக்கு அளிக்கப்பட்ட வாரியத்தின் தலைவர் பதவி குறித்து* தகவல் தெரிவிக்கிறார் .* எம்.ஜி.ஆர்.அவர்கள் பேசும்போது, போனை எடுத்த வி.ஐ.பியின் மனைவி வணக்கம் சொல்லிவிட்டு*, பதறியடித்து பேசுகிறார். அம்மா வருத்தப்படாதீர்கள் .* நீங்கள் ஏதோ கோபத்தில், உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டீர்கள். எனக்கு எவ்வளவு பிரச்னைகள்,சிக்கல்கள் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .* நான் உண்மையில் உங்கள் கணவரை மந்திரியாக்கத்தான் முற்பட்டேன். ஆனால் என் பேச்சை அவர் கேட்கவில்லை. அதனால்தான் தண்டனை அளிக்க வேண்டியதாயிற்று . அதனால்தான் நீங்கள் என் இல்லத்தில் அனைவரின் முன்பாக மண்ணை வாரி தூற்றினீர்கள். அனால்*அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை .* வருந்தாதீர்கள் என்று சொன்னதும் போனிலேயே அந்த அம்மையார் கத்தி கதறுகிறார்கள். ஐயா மன்னித்துவிடுங்கள், நான் இப்படி செய்திருக்க கூடாது* என்கிறார் .ஏதோ நடக்க கூடாதது நடந்துவிட்டது என்று ஆறுதல் கூறுகிறார் .* அவரது கணவருக்கு வாரிய தலைவர் பதவி அளித்ததோடு, பதவியில் இல்லாத 10 முக்கியஸ்தர்களை அதில் உறுப்பினர்கள் பதவி அளித்து ,அனைவரையும் திருப்தி அடைய செய்தார் . நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்,வேறு யாராவது தலைவர் இடத்தில இருந்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.* இப்படிப்பட்ட ஒரு செய்கையை செய்ததை , கண்டாலே தாங்க முடியாததை* உடனடியாக அதை பொறுத்துக் கொண்டு அதற்குரிய பரிகாரத்தை செய்யக்கூடிய தலைவராகதான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தார் .* அதனால்தான் அவர் மறைந்து 33 ஆண்டுகள் ஆனபின்பும் கூட ஒவ்வொருவர் இல்லத்திலேயும் புகைப்படமாக, ஒவ்வொருவர் உள்ளத்திலேயும், தம்பியாக, அண்ணனாக, சகோதரனாக, தோழனாக, தனயனாக, பிள்ளையாக, இப்படி பல்வேறு உருவங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து இருக்கக்கூடிய குடும்பங்கள் தமிழகம் மட்டுமல்ல*உலகெங்கிலும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் தமிழர்கள் இதயங்களில் எல்லாம் குடியிருக்க கூடிய நமது தங்க தலைவர் ,வாரி கொடுத்த வள்ளல், வற்றாத ஜீவநதி , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை பற்றி வாழ்நாளெல்லாம் பேசி கொண்டே இருக்கலாம் .* இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .******

நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் :
---------------------------------------------------------------------------------
1.. பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த* - நினைத்ததை முடிப்பவன்*

2. அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர்.*

3. நீயா இல்லை நானா* - ஆசைமுகம்*

4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*



*

fidowag
5th November 2020, 11:20 PM
கோவை சண்முகாவில் 10/11/20 முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் தாய்க்கு*தலை மகன் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

தீபாவளி* விருந்தாக*ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க*14/11/20 முதல்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்*காவல்காரன் தினசரி 4 காட்சிகள் வெள்ளித்திரைக்கு வருகிறது*.

தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .*

fidowag
5th November 2020, 11:21 PM
மதுரை*சென்ட்ரல் சினிமாவில் 10/11/20 முதல் தீபாவளி விருந்தாக*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும்*தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .

தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .

orodizli
6th November 2020, 07:51 AM
நம் தலைவர் நெஞ்சங்களுக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சி செய்தி...

பச்சைகிளி ரூங்கிதா தாய்லாந்தின் புகழ் பெற்ற நடிகை அவர்கள் தன் ட்விட்டர் வலைதள பக்கத்தில் கடந்த சில நாட்கள் முன்பு தனக்கு மிகவும் பிடித்த படம் இது என்று இந்த படத்தை பதிவு செய்து உள்ளார்.

அந்த நாட்டில் பல நெஞ்சங்கள் இன்று யார் இவர் என்று மீண்டும் நம் தலைவரை தேட துவங்கி உள்ளனர்.

எங்கேயும் எப்போதும் நம்ம தலைவரே ட்ரெண்டில் உள்ளார்.

நன்றி தாய் நாட்டின் தவ புதல்வரின் உடன் நடித்து கொஞ்சு தமிழ் பேசி கூட வந்த பச்சைக்கிளியே என்றும் மறவா எம் தலைவர்.

எம்ஜிஆர் நெஞ்சங்கள் சார்பாக..ஆயிரம் கோடி நன்றிகள் உங்களுக்கு. . உங்களில் ஒருவன்...நன்றி.

யாருக்கு வயது கம்மி.
யாருக்கு அதிகம்.
ஒரே குழப்பம்..
இருக்காதா பின்னே. நாகேஷ் சொன்னது போல...என்ன..........

orodizli
6th November 2020, 07:52 AM
"உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் ஏற்படுத்திய இணையில்லா பிரம்மாண்டமான சரித்திரம், சகாப்தம், உச்ச சாதனை சிகரத்தை வென்ற விபரங்களின் அணிவகுப்பு.........தமிழகம் 20 திரையரங்கு 100 நாள்...
பெங்களுர் 3 திரையரங்கு 100 நாள்...
இலங்கை 3 ஏரியாவில் 100 நாள்...
30 அரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.

6 மாதத்தில் 2 கோடி வசூல் பெற்ற தென்னிந்தியாவின் முதல் காவியம்...

முதல் வண்ணக்காவியம்
25 அரங்கில் 100 நாள்..ஒடீ சாதனை.

இன்று வரை தமிழகத்தில் அதிக குளிர்சாதன அரங்கில் திரையிட்ட ஒரே காவியம்.

சென்னை
தேவிபாரடைஸ் 182 நாள்
அகஸ்தியா 176 நாள்
மதுரை 217 நாள்
திருச்சி 203 நாள்
இலங்கை 203 நாள்
கோவை 166 நாள்...

இப்படி பல்வேறு பற்பல சாதனைகள்..............ukr...

orodizli
6th November 2020, 07:54 AM
காலத்தை வென்ற எம்ஜிஆர்

ஆளும் அதிகார வார்க்கத்தின்
வக்கிர புத்தி படைத்த கருணாவின் கைத்தடிகள்
அன்று எம்ஜிஆருக்கு எதிராக கொலை வெறியுடன் செயல்பட்டார்கள்

பொரும் பொருட் செலவில் உருவான உலகம் சுற்றும் வாலிபன் திரைப் படத்தை வெளியிட முடியாமல் பல்வேறு தடைகள் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொலை மிரட்டல் என பல்வேறு அச்சுருத்தல்கள்.

இதையல்லாம் தாண்டி
ஒருவர் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானால் சேலை கட்டி கொள்வதாக அறிவித்தார்.

நாம் யாரால் இந்த நிலையை அடைந்தோம் என்பதை
பதவி வெறியில் பதவி மோகத்தால் தன்னை மறந்து
நடந்து கொண்டார்
கருணாநிதி.

எம்ஜிஆரை பற்றி கீழ் தரமான வார்த்தைகளால் வசைமாறிப் பொழிந்து தன்னைத்தானே இழிவு படுத்தி கொண்டார்.

எதைக் கண்டும் அச்சப் படாத
எம்ஜிஆர் கருணாநிதியின் கபட நாடகத்தை உடைத்தெறிந்தார்
அண்ணாவின் பெயரில் எம்ஜிஆர் கண்ட கழகம் நாளுக்கு நாள் அசூர வேகத்தோடு வளர்ந்து கொண்டு இருந்தது
கண்டு பதற்றம் அடைந்தார் கருணாநிதி

பல லட்சம் தொண்டர்கள்
புரட்சித் தலைவருக்காக
உயிரையும் கொடுக்கத் துனிந்தார்கள்.
எம்ஜிஆரின் உழைப்பால் வளர்ந்த திமுக
எம்ஜிஆரின் உழைப்பால் எம்ஜிஆர் தயவால் வளர்ந்த கருணாநிதி

எம்ஜிஆரை திமுகாவில் இருந்து தூக்கி எரிந்தது கண்டு எத்தனை தொண்டர்கள் இரத்தம் சிந்தினார்கள்
எத்தனை தொண்டர்கள் உயிர் தியாகம் செய்தார்கள்.

எம்ஜிஆருக்காக தன் உயிரைக் கொடுத்த முதல் தியாகத் தொண்டன் உடுமலை இஸ்மாயில் என்கிற இஸ்லாமிய சகோதரன்.
எம்ஜிஆர் தொண்டர்கள் சாதி
மதங்களுக்கு அப்பார் பட்டவர்கள்.
எம்ஜிஆரை மலையாளி என்றும்
தமிழன் அல்ல என்றும்
நடிகனுக்கு நாடாள தெரியுமா?
என்று எல்லாம் பேசி பிரிவினையை உருவாக்க நினைத்த
கருணாநிதிக்கு
பல அதிர்ச்சிகளை பரிசாக தந்தார்
மக்கள் திலகம் பொன்மனச் செம்மல்

எங்கள் சாதியும் mgr
மதமும் mgr
எங்கள் வாழ்வே mgr...

அதிர்ச்சிகள் வரும்
நாளை1972- நவம்பர் 5 நடந்தது என்ன?
*எம்ஜிஆர்நேசன்*............

fidowag
6th November 2020, 08:03 PM
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*04/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------
திரைப்பட உலகில் ஒவ்வொரு நிமிடத்தையும் காசு வீணாக்கக்கூடாது என்பது கட்டாயமான ,சொல்லப்படாத, எழுதப்படாத விதி.* இப்படி இருக்கும்போது*வேட்டைக்காரன் படப்பிடிப்பில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து ,எம்.ஜி.ஆர். அவர்களிடம்*சொல்கிறார்* . நாம் தினமும் படப்பிடிப்புக்கு வரும்போது நல்லமேடு என்ற பகுதியில் வரும்போது தமிழகத்தை சார்ந்தவர்கள் அணைக்கட்டு பகுதிக்கு வேலைக்கு வந்திருக்கிறார்கள் .* வேலை முடிந்து செல்லும்போது கூலி வாங்கிய கையோடு தங்களை பார்த்துவிட்டு செல்ல அவர்கள் விருப்பப்படுகிறார்கள்.அவர்கள் சுமார் 300 பேர். பலமுறை என்னிடம் வேண்டுகோள் வைத்தார்கள் எப்படியாவது ஒரு முறையாவது தங்களை பார்த்துவிட வேண்டும் என்று .* ஒருவேளை இன்று* முடியாவிட்டால் நாளையாவது கூலி வாங்கியபின் தங்களை பார்க்க முடிவு செய்துள்ளார்கள் என்றேன் ..* சரி, பரவாயில்லை சற்று அமைதியாக இருங்கள் என்று கூறி ,படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ,தேவரின் பிளைமவுத் காரில் ,மாரிமுத்து மற்றும் தன்* உதவியாளரை அழைத்து கொண்டு நேராக அணைக்கட்டுபகுதியில் வேலை செய்யும் தொழைலாளர்களை சந்திக்க செல்கிறார் . அவர்கள் வேலையை முடித்துவிட்டு தங்கள் ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்படும் நேரம் .* எம்.ஜி.ஆர்.அவர்களை கண்டதும் அவர்கள்* வியந்து புல்லரித்து போகிறார்கள் .* தங்கள் கையில் உள்ள பலாப்பழம், வாழைப்பழம்,* கொய்யாப்பழம் போன்றவற்றை கொடுத்து எம்.ஜி.ஆர். அவர்களை சாப்பிட சொல்லி மகிழ்ச்சி அடைகிறார்கள் நீங்கள் மட்டும் இன்று வராமல் போயிருந்தால் நாங்கள் நாளைக்கு காத்திருந்துதான் உங்களை பார்க்கவேண்டி இருந்திருக்கும் .* அவர்கள் தினக்கூலியாக ரூ.5/- ரூ.10/-* என்று வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அந்த தினக்கூலியை கூட தியாகம் செய்துவிட்டு எம்.ஜி.ஆரை பார்க்க அவர்கள் சித்தமாக இருந்தார்கள் என்பதுதான் வேடிக்கை .* தொழிலாளர்களை அப்படி காக்க வைப்பது தவறு என்று கருதியது மட்டுமல்லாமல் நேரில் சென்று சந்தித்தது மட்டுமின்றி அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக ,காரில் உள்ள பணப்பெட்டியை கொண்டுவர சொல்லி, அனைவருக்கும் பணக்கட்டுகளை பிரித்து ,ரூ.5/-, ரூ.10/- நோட்டுகளை கட்டுக்கட்டாக பிரித்து அந்த 300 பேருக்கும்*கொடுத்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் .* பின்னர் அனைவரையும் ஊருக்கு அனுப்பிவைத்த பின்னர் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டாராம் .*படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர்., மாரிமுத்து, உள்பட சிலர் பங்கேற்கவில்லை என்று தெரிந்து தேவர் அனைவர்மீதும் கோபம் கொண்டு கடிந்து கொண்டாராம் .*


மறுநாள் காலையில் காபி அருந்த எழுந்த பட தயாரிப்பாளர் தேவர் ,படப்பிடிப்பில் அனைவரும் அதிகாலையிலேயே ஆஜரான விஷயம்* அறிந்து அதிர்ந்து போனாராம். எல்லாம் எம்.ஜி.ஆரின் ஏற்பாடு .* முதல் நாள் மாலையில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சொல்லி கொள்ளாமலேயே தேவரின் காரை எடுத்து கொண்டு, உதவி இயக்குனர் மாரிமுத்து, தன்* உதவியாளருடன்*ரசிகர்களை, தொழிலாளர்களை சந்தித்து அவர்களை மகிழ்விக்கும்பொருட்டு*சென்றதை அறிந்த தேவர் ,அனைவரையும் கடிந்து கொண்டதை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ,தேவரை திருப்திப்படுத்த இந்த யுக்தியை பயன்படுத்தினார்*மறுநாள் காலை 5.30 மணிக்கெல்லாம் தன் யூனிட் ஆட்களை திரட்டி கொண்டு படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். வருகை தந்ததை பார்த்த தேவர் உண்மையில் திகைத்து போனார் .* விஷயம் அறிந்து பதறி போன தேவர், என்ன முருகா ,இப்படி அதிகாலையில் கடுங்குளிரில் வந்துவிட்டீர்களே என்று அதிர்ந்துவிட்டாராம் .**கொஞ்சம் தாமதமாக வந்திருக்கலாமே என்றதற்கு, இல்லை,முதலாளி, நேற்று உங்களிடம் சொல்லி கொள்ளாமலேயே, படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தொழிலாளர்களை சந்திக்க சென்றுவிட்டேன்.* அந்த நேரத்தை சரிசெய்து , படப்பிடிப்பை முடித்து கொடுத்து ,கோபம் கொண்ட உங்களையும் சாந்திபடுத்துவதற்காக*.எடுத்த முயற்சி இது என்று* அவரை திருப்திபடுத்தினாராம் .* அப்படி உழைப்பை கூட தயங்காமல், மற்றவர்கள் மனம் நோகாமல் நேரத்தோடு சரிசெய்து தந்து அவர்களை திருப்தி அடைய செய்வதில்*எம்.ஜி.ஆர். வல்லவராக இருந்தார் .**


ஒருவர் ஆட்சியில், அதிகாரத்தில், பதவியில் இருக்கும்போது அவரது பெயர்*எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.* ஆனால் ஆட்சி, அதிகாரம், பதவி எல்லாம் போனபிறகு அவரை யாருக்கும் தெரியாமல் போகும் வாய்ப்பு ஏற்படும் அப்போது அவரை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்பார்கள் .எம்.ஜி.ஆர். அவர்கள்* இன்றைக்கு ஆட்சியில் , அதிகாரத்தில், பதவியில் இல்லை. அவரே* மறைந்து போனாலும், அவரது பெயர் நிலைத்து நிற்கிறது* என்று சொன்னால் அவர் மழைக்கான காளான் அல்ல ஒரு ஆலமரம் போன்றவர் .*


திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* *புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்*தன்னுடைய எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் , தனக்கு நேர்ந்த, தனக்கு ஏற்பட்ட எண்ணத்தின் விளைவாக, ஒரு மிருகபலத்தோடு இருந்த ஒரு மாபெரும் அரசாங்கத்தின் ஆட்சியை எதிர்த்து, கூக்குரல் இட்டு, அதை வெற்றிகரமாக ஆக்கி காட்டிய அந்த தலைவருக்கு பின்னால் எத்தனையோ உப தலைவர்கள் இருந்தார்கள் . அந்த தலைவர்களின் வரிசையில் காளிமுத்து போன்ற மிகுந்த பேச்சாற்றல் மிக்கவர்கள், வலம்புரி ஜான் போன்றவர்கள் , கவியரசு முத்துராமலிங்கம், நா.காமராசன் , முத்துலிங்கம், என்னை போன்றவர்கள் ,கோவைத்தம்பி, திருப்பூர் மணிமாறன் ,பொள்ளாச்சி ஜெயராமன்*போன்றவர்கள்இப்படி எண்ணற்ற தோழர்களெல்லாம் அன்றைக்கு படைக்களங்களாக ,போர்க்குரல் கொடுத்து , ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தி, கொள்கை விளக்கங்கள் அளித்து , அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எத்தனையோ தலைவர்கள் உருவானார்கள் .* மாணவரணி தலைவராக இருந்த வெள்ளைச்சாமி, சட்ட கல்லூரி**மாணவர்களை வெளியே அழைத்து வந்து, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை நீக்கிய நேரத்தில் மாபெரும் ஊர்வலம் நடத்தி, மறியல் போராட்டம் செய்ததால்* அவர் போட்டியிட* கேட்ட தொகுதி ஒன்று. ஆனால் தலைவர் அவருக்கு ஒதுக்கிய தொகுதி ஆத்தூர்..* ஆத்தூரில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிறார். ஆனால் முதல் கட்ட அறிவிப்பில் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. 2ம் கட்ட அமைச்சரவை பட்டியலை எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்குகிறார் .* சட்டமன்றத்தில் வெள்ளைச்சாமி பங்கேற்கிறார். அப்போதெல்லாம் தொலைபேசியில் தலைவரிடம், அதிகம் பேசும் வாய்ப்பு பெற்றவர் .* அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் நான் உடுமலையில் இருந்தேன். வெள்ளைச்சாமி அவர்கள் மடத்துபுரத்தில்* இருந்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை தலைவரிடம் பேசுவார் .* அதாவது இந்த ஊரில் இந்த நிகழ்ச்சி, அந்த ஊரில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டு பேசுவார் .* என்னென்ன முக்கிய செய்திகள் தலைவருக்கு அனுப்ப வேண்டுமோ அதை செய்வதில் கெட்டிக்காரர், தலைவருடன் நெருக்கமாக பேச கூடியவர் . நான் வெள்ளைச்சாமி பேசுகிறேன் என்று சொன்னாலே போதும், உடனடியாக* தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார் . நானும் என் பங்கிற்கு சில நிகழ்வுகளை எல்லாம் குறிப்பிட்டு தலைவரிடம் சொன்னேன்.***


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 2வது* கட்ட அமைச்சரவை பட்டியலில் , கட்சியில் புதிதாக சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் என்பவருக்கு மந்திரி பதவி அளிக்கிறார் . முதல் சுற்றில் பி.டி.சரஸ்வதி என்பவர் அமைச்சர் ஆக்கப்பட்டார் .சுப்புலட்சுமி ஜெகதீசனை அமைச்சராக்கியது வெள்ளைச்சாமிக்கு பிடிக்காததால்*தலைவரை தி.நகர் அலுவலகத்தில் தொடர்பு கொள்கிறார் . அப்போது* அந்த அலுவலகத்தில் உதவியாளர் முத்து , ஆடை அலங்கார நிபுணர் முத்து*,உதவியாளர் மகாலிங்கம் போன்றவர்கள் அங்கு இருப்பார்கள் .* வெள்ளைச்சாமி போனில் உதவியாளர் முத்துவிடம் , நான் தலைவரிடம் பேச வேண்டும் என்கிறார் .* தலைவரிடம் பேசும்போது, நீங்கள் புதியதாக ஒருவரை கட்சியில் சேர்ந்தவருக்கு மந்திரி பதவி அளித்துள்ளீர்கள் .என்று கடும் கோபமாக பேசுகிறார். எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை . எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார் .* உணவு ஜீரணம் ஆகவில்லை என்றால் நான் ஒரு மருந்தை சொல்கிறேன். மருந்தகத்தில்* சென்று கேட்டு வாங்கி பயன்படுத்து .எல்லாம் சரியாகி விடும் என்று கிண்டல் அடிக்கிறார் தலைவர் ..* ஏனென்றால் வெள்ளைச்சாமியிடம்* தலைவர் மிகவும் நெருங்கி பழகுபவர், நேசித்தவர் .அதனால் கோபப்படவில்லை . சில நாட்கள் கழித்து வெள்ளைச்சாமியை, கல்வித்துறையின் துணை அமைச்சராக நியமிக்கிறார் .* 2 வது* சுற்றில் சிலருக்கு மந்திரி பதவி அளித்த பிறகு, 3 வது* சுற்றில் சிலருக்கு பதவிகள் அளிக்க நான் தவறிவிட்டேன் போலிருக்கிறது என்று சொல்லி* வெள்ளைச்சாமி, ஐசரிவேலன்*(இவர் தி.மு.க. கோட்டையாய் இருந்த சென்னையில்* ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராக திகழ்ந்ததால் ) எஸ்.எம்.துரைராஜ் ( முதல்வருக்கே பாராளுமன்ற செயலாளராக இருந்தவர் )கோவையை சார்ந்த கிட்டு என்பவர் (போக்குவரத்து துறையின் துணை அமைச்சர்) காட்பாடியை சார்ந்த ஒருவரை சட்டத்துறை துணை அமைச்சராக நியமிக்கிறார் . ஐசரிவேலனை அறநிலைய துறை, துணை அமைச்சராகவும், நியமித்தார் .* வெள்ளைச்சாமியின் கோபம் நியாயமானதே என்று சொல்லி அதை தணிப்பதற்கு சிலருக்கு பதவிகள் அளித்தார். மகளிர் அணியில் சிலருக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்கிற எண்ணத்தில் புதியவர்கள் சிலருக்கு பதவிகள் தரப்பட்டது .ஆனால் பழைய தியாகிகளை அது பாதிப்பதாக இருந்தால் அப்படியே விடக்கூடாது,என்று வெள்ளைச்சாமிக்கு பதவி கொடுத்தார். ஆனால் அழகு திருநாவுக்கரசு, தஞ்சை சாமிநாதன் போன்றவர்களுக்கு அவர்கள் தேர்தலில் தோல்வியுற்றதால் பதவி அளிக்கவில்லை .* எனக்கு கம்பம் தொகுதியில் போட்டியிட எம்.ஜி.ஆர். அவர்கள் வாய்ப்பு அளித்தார். அதற்கு சிலர் உள்ளூரில் எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டாம் என்று கூறினார் .மாநிலம் முழுவதும் மாணவர்களை உருவாக்கி, தயார் செய்து தேர்தலில் போட்டியிட* அனுமதித்தார் .*


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் , தொண்டர்கள், உப தலைவர்கள் யார் எந்த கருத்தை சொன்னாலும்,கடுமையாக விமர்சித்தாலும்* பொறுமையாக கேட்டு ,கோபப்படாமல் நடவடிக்கை எடுத்து வந்தார் . அவர்கள் சொன்னது நியாயம்தான் .நான்தான் ஏதோ தவறு செய்துவிட்டேன் போலுள்ளது என்பார் .* வீட்டு வசதி வாரிய துறை அமைச்சராகவும், பின்னர் பொதுப்பணி துறை அமைச்சராகவும் திரு.எஸ்.ஆர்.ராதா இருந்தார் .* அவர் சொல்வதை கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள் .* எனக்கு தெரிந்து மிகவும் சிக்கனத்தை கடைபிடித்த அமைச்சர் எஸ்.ஆர்.ராதாதான் .* இவரும் , கலைமணி என்கிற அமைச்சரும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருந்தார்கள் .* இரண்டு அமைச்சர்களும் ஒரே காரில் பயணித்து,கோட்டைக்கு சென்று பணியாற்றிவிட்டு, இருவரும் ஒன்றாக ஒரே காரில் வீட்டுக்கு திரும்பும் வழக்கம் உடையவர்கள் .* காரணம் பணத்தை வீணாக்க கூடாது என்பதில் இருவரும் ஒருமித்த கருத்து உடையவர்கள் .*அரசு பணத்தை வீணாக செலவு செய்ய விரும்ப மாட்டார் எஸ்.ஆர்.ராதா. அப்படிப்பட்டவர் மீது யாரோ சிலர் புகார் சொல்லியோ, ஏதோ ஒரு காரணத்தால்*பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் .* அன்று மாலையே ஒரு ஸ்கூட்டரில் அவர் வெளியே கிளம்பிவிட்டார் . அவரிடம் அமைச்சராக இருந்தாலும்* கார் கிடையாது .மயிலையில் ஒரு மருந்தகம் அருகில் நண்பர்களுடன் அளவளாவி கொண்டிருப்பார் .* மூன்று மாதம் கழித்து தலைவர் என்னிடம் எஸ்.ஆர்.ராதா அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டபோது , அவர்* ஸ்கூட்டரை எடுத்து கொண்டு வெளியே சென்று நண்பர்களுடன் பேசி கொண்டிருப்பார் என்று சொன்னேன் .* உடனே ஒன்றும் சொல்லாமல் டிக் எனும் நிறுவனமாகிய தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வாரிய தலைவராக தலைவர் அவரை நியமித்தார்* *இவ்வாறு திரு. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .***
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.எம்.ஜி.ஆர்.- நடிகர் பீலிசிவம் உரையாடல்* - உழைக்கும் கரங்கள்*

2.திருமணமாம், திருமணமாம் - குடும்ப தலைவன்*

3.உழைக்கும் கைகளே ,உருவாக்கும் கைகளே - தனிப்பிறவி*

4.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்* - தெய்வத்தாய்*

5.திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி*






*.**

orodizli
6th November 2020, 08:34 PM
சினிமாதுறையில் நெடுங்காலமாக
முடிசூடா மன்னனாக இருந்த புரட்சி நடிகர் காலத்தில் அவருக்கு அடுத்த ஸ்தானம் அதாவது 2வது 3வது இடத்தில் யாரும் இல்லாமல் காலியாகவே இருந்தது. 4வது இடத்துக்குதான் பலத்த போட்டி.
காட்டு யானை கோபமாக வரும் போது மற்ற மிருகங்கள் எதுவும் அருகில் வராமல் ஒதுங்கிக் கொள்ளும். யானை சாப்பிடும்போது
சிந்துகின்ற உணவு லட்சக்கணக்கான உயிரினங்களுக்கு உணவாக அமைவது போல எம்ஜிஆர் நடிக்க முடியாத படங்கள்தான் மற்றவர்களுக்கு கிடைத்தது என்று கூட சொல்லலாம்.

எம்ஜிஆர் மட்டும் அதிக படங்களில் நடித்திருந்தால் மற்ற நடிகர்களுக்கு இத்தனை படங்கள் கிடைத்திருக்காது. ஆனாலும் இந்த கைபுள்ளைங்க சாதாரண தகரத்தை வைத்து கொண்டு இதுதான் தங்கம் என்று சாதிப்பதில் வல்லவர்கள்.
தலைவர் கைபுள்ளைங்களின் செயல்களை வைத்து
'பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவரெல்லாம் போனாங்க' என்று பாடினாலும் இன்று வரை கைபிள்ளைகளின் பிராடுத்தனம் குறைந்தபாடில்லை. பொய் சொல்லி பித்தலாட்டம் செய்துதான் படத்தை ஓட்டுகிறார்கள்.

எம்ஜிஆரோ எட்டாத தூரத்தில் இருக்கும் போது யாருக்காக படத்தை ஐயனின் கைபுள்ளைங்க ஓட்டுறாங்கன்னு தெரியலை. குற்றம் செய்பவன் அடுத்தவருக்கு தெரியக்கூடாது என்று நினைத்துதான் செய்வான்.
ஆனா நம்ம கைபிள்ளைங்க ஊரறிய உலகமறிய எந்தவித வெட்கமும் இல்லாமல் படத்தை ஓட்டுவார்கள்.
உதாரணத்திற்கு தூத்துக்குடியில் எப்படி 100 நாட்கள் ஓட்டினார்கள் என்பதை பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன்.

இப்போது வசூல் விபரங்கள் கொடுத்திருக்கிறார்கள் அதை பாருங்கள் உண்மை தெரியும்.
தூத்துக்குடியில் "சிவந்தமண்" 50 நாட்கள் வசூல் 91808.53 என்று கொடுத்திருக்கிறார்கள். 101 நாட்கள் வசூல் ரூ 107531.91 அப்படியானால் மீதி 51 நாட்கள் வசூல் ரூ 15723.38
இது என்ன கொடுமை கைபிள்ளைகளே. ஒரு நாளைக்கு 300ரூக்கு ஓட்டுவதாயிருந்தால் எம்ஜிஆர் படம் எல்லாமே தூத்துக்குடியில் வெள்ளிவிழாதான்.மேலும் முதல் வார வசூல் ரூ 18000 என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஹவுஸ்புல் காட்சி ஒன்றிற்கு சுமார் ரூ 800 தாண்டி வரும். முதல் வாரத்தில் சுமார் 24 காட்சிகளுக்கு(ஞாயிறு 5 காட்சிகள்) ரூ 20000 க்கு மேல் வசூலாக வேண்டும். ஆனால் வந்ததோ ரூ 18000 .

முதல் வாரத்திலே வாயைப்பிளந்த ஒரு படத்தை எப்படியப்பா 101 நாட்கள் ஓட்டினீர்கள். இப்படி செத்த பிணங்களை ஸ்டெச்சரில் வைத்துக்
கொண்டு 100 நாட்கள் சுமப்பதால் கைபிள்ளைகளை "பிணம்தூக்கி"
என்ற புது பெயரில் அழைக்கலாம்.
ஒவ்வொரு பிணத்தையும் 100 நாட்கள் 175 நாட்கள் என்று தூக்கி திரியும் கைபுள்ளைங்க நிச்சயம் ஐயனுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

வாரத்துக்கு மினிமம் வசூல் "சிவந்த மண்" காலகட்டத்தில் ரூ 2900. அந்த மினிமம் வசூல் கூட வராமல் வெளிநாட்டில் எடுத்த படத்தை எப்படி ஓட்டினீர்கள் என்று சற்று விளக்கமுடியுமா?
பிறகு ஏன் ஸ்ரீதர் கடனில் மூழ்க மாட்டார். அதாவது இரண்டாவது பகுதி 51 நாட்கள் ஓட்டுவதற்கு சுமார் 6000 ரூ எக்ஸ்டிரா செலுத்தி ஓட்டினீர்களா? இது ஒரு பொழப்பா? இவர் ஒரு நடிகன்?அதற்கு கைபுள்ளைங்க ரசிகனுங்க. வெட்கமாயில்லை.

இவ்வளவு கேவலமாக 101 நாட்கள் ஓட்டி விட்டு "உரிமைக்குரல்" வெறும் 68 நாட்கள்தான் ஓடியதாம். அந்த 68 நாட்கள் வசூல் தெரியுமா? உங்களுக்கு கைபிள்ளைகளே. "உரிமைக்குரல்" 68 நாட்கள் வசூல் ரூ 168092.90. "உரிமைக்குரல்" 68 நாட்களில் பெற்ற வசூலை 101 நாட்கள் ஓட்டியும் அதில் 65 சதமானம் கூட பெறமுடியவில்லை.
"உரிமைக்குரல்" 100 நாட்கள் ஓடியிருந்தால் நிச்சயம் 2 லட்சத்தை தாண்டியிருக்கும். அது மட்டுமா? "தங்கப்பதக்கத்தை" 50 நாட்கள் கூட ஓட்ட முடியாத நீங்கள் "சிவந்த மண்ணை" 4 வாரத்தில் பிணமான படத்தை 101 நாட்கள் தூக்கி சுமந்தது சாதாரண காரியமல்ல.

தூத்துக்குடியில் 6 வாரத்தில் ரூ60000 வசூல் செய்த "பட்டிக்காடா பட்டணமா" 50 நாளில்
எடுக்கப்பட்டு விட்டது. அப்படியானால் "சிவந்த மண்" மொத்த வசூல் ரூ 45000 தான் வந்திருக்க வேண்டும். 100 நாட்கள் பிணம் சுமந்த கூலி சேர்த்தாலும் 65000 க்கு மேல் வர வாய்ப்பே இல்லை. மதுரையில் மட்டும் "ப.பட்டணமா"(561000) "சிவந்தமண்ணை" (337000)விட கூடுதல் எப்படி பெற்றிருக்க முடியும். மதுரையில் "ப.பட்டணமா" ரூ 300000 க்குள் வசூல் வந்திருந்தால் சிவந்தமண் 101 நாட்கள் வசூலை நாம் ஏற்றுக் கொள்ளலாம். தூத்துக்குடியில் பிணம் சற்று கனமாக இருந்ததால் கூலி அதிகம் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஆமா, தலைவர் கூடவே அதிகமாக போட்டி போடுகிறீர்களே? அவருடைய வருமானமும் உங்க ஐயனின் வருமானமும் என்ன அருகிலா இருக்கிறது. உங்க ஐயன் வருடத்துக்கு 8 படங்கள் நடிக்கின்ற வருமானத்தை விட தலைவர் ஒரு படத்துக்கு அதிகம் வாங்குவது தெரியுமா? தெரியாதா? இதோ தலைவரின் வருமானவரி காலத்தில் செலுத்தியது போக வரிபாக்கியை செலுத்திய விபரங்கள் தருகிறோம். உங்க ஐயனின் வருமானவரி செலுத்திய விபரங்களை தரமுடியுமானால் தெரிந்து கொள்ளலாம் ஐயனின் வருமானத்தை.

ஒரு நாலாந்தர நடிகனின் வருமானத்தை வைத்துக் கொண்டு முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதை போல புலம்புகினற உங்களை பார்த்து அழுவதா? சிரிப்பதா? ஒண்ணும் புரியவில்லை.
தியேட்டரை இடித்த இடிபாட்டுக்குள் வசூலை தேடி போட தெரிகிறது. ஐயனின் வருமானவரி கிடைக்காமலா போய் விடும்..போய் தேடுங்கள் இல்லை அதற்கும் பட்டறை வரியை ரெடி பண்ணி தாருங்கள் பார்ப்போம். அதுவரை கப்ஸா விடுவதை நிறுத்தி கொள்ளுங்கள்..........ksr...

fidowag
6th November 2020, 09:54 PM
தனியார் தொலைக்காட்சிகளில் பொன்மன செம்மல்*எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*பட்டியல் (01/11/20 முதல் 06/11/20 வரை)
----------------------------------------------------------------------------------------------------------------------
01/11/20 -வசந்த் டிவி - காலை 9.30* மணி - நீரும் நெருப்பும்*

* * * * * * * *முரசு டிவி _மதியம் 12மணி /இரவு 7மணி -அலிபாபாவும் 40 திருடர்களும்*

* * * * * * * *ஜெயா டிவி* - பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

* * * * * * * மீனாட்சி டிவி - இரவு 8.30 மணி - விவசாயி*

02/11/20- சன் லைப் - காலை 11 மணி - நம் நாடு*

* * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - கன்னித்தாய்*

03/11/20 -மெகா டிவி-அதிகாலை 1 மணி - சக்கரவர்த்தி திருமகள்*

* * * * * * * *சன் லைப்* - காலை 11 மணி -* காவல்காரன்*

* * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தர்மம் தலை காக்கும்*

04/11/20* -சன் லைப் - காலை 11 மணி - நல்ல நேரம்*

* * * * * * * * *முரசு டிவி - மதியம் 12 மண/-இரவு 7மணி -தாயின் மடியில்*

* * * * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - நீதிக்கு பின் பாசம்*

* * * * * * * * மெகா 24 -பிற்பகல் 2.30மணி* - தாய்க்கு பின் தாரம்*

* * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி - நீரும் நெருப்பும்*

05/11/20 - வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தொழிலாளி*

* * * * * * * *வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - தனிப்பிறவி*

* * * * * * * *முரசு டிவி - பிற்பகல் 3.30 மணி - கொடுத்து வைத்தவள்*

* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - நீரும் நெருப்பும்*

06/11/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி - தொழிலாளி*

* * * * * * * * சன் லைப் -காலை 11 மணி - நவரத்தினம்*

* * * * * * * *மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*

* * * * * * * *சன் லைப் -மாலை 4 மணி-நீதிக்கு பின் பாசம்*

* * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி - சங்கே முழங்கு*

* * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*

* * * * * * * *

orodizli
7th November 2020, 07:34 AM
1961 ல் கடல் கடந்த இலங்கை நாட்டில்...
மாபெரும் வெற்றி முழகத்தை நிலை நாட்டிய காவியங்கள் இரண்டு மட்டுமே!
இரண்டும் 100 நாட்களை
கடந்து சாதனைகள் .....
+++++++++++++++++++++++++++
நடிகப்பேரரசு...
வசூல் பேரரசு...
புரட்சிப்பேரரசு...
மக்கள் திலகத்தின்
திருடாதே
திரைக்காவியம்
தாய் சொல்லைத்தட்டாதே திரைக்காவியம்.
+++++++++++++++++++++++++++++
மக்கள் திலகத்தின்
திருடாதே
கொழும்பு...யாழ்நகர்
100 நாட்களும்...
புரட்சி நடிகரின்
தாய் சொல்லைத்தட்டாதே
கொழும்பு
கிங்ஸ்லி 126 நாட்களும்...
வெள்ளவத்தை
பிளாசா 53 நாட்களும்
ஒடி முதல் சென்டரில்
179 நாட்கள் ஒடி சாதனை....
அடுத்து...
யாழ்நகர்
வெலிங்டன் 105 நாட்களும்...
மனோகரா 47 நாட்களும்...
மட்டகளப்பு விஜயா 38 நாட்களும்..
மொத்தம் 190 நாட்களும் ஒடி சாதனை.
+++++++++++++++++++++++++++++++
1961 ல் இரண்டு காவியங்கள் போல் எந்த படமும் இந்த அளவுக்கு ஒடியதில்லை.............bsr...

orodizli
7th November 2020, 07:34 AM
நவம்பர் 7 ம்தேதி...
தீபாவளி திருநாளில் ...
வெளியாகி மாபெரும்
வெற்றிகளை குவித்த
நடிகப்பேரரசின்
மூன்று வரலாற்றுக் காவியங்களின் சாதனைகள்...
++++++++++++++++++++++++++++++++
........07.11.1961 - 07.11.2020.....
60 வது ஆண்டு பவளவிழாவை
சந்திக்கும்..........
மக்கள் திலகத்தின்
" தாய் சொல்லைத் தட்டாதே"
++++++++++++++++++++++++++++
1961 ம் ஆண்டு தீபஒளி நாளில் வெளியாகி புதிய சாதனையை ஏற்படுத்திய முதல் துப்பறியும் காவியம்.
++++++++++++++++++++++++++++++
சென்னை
பிளாசா...பாரத்...மகாலட்சுமி
மதுரை....திருச்சி...சேலம்....
கோவை....
இலங்கை
கொழும்பு....யாழ்நகர்...
என 9 திரையில் 100 நாளை கடந்து
வெற்றி முழக்கம்....
++++++++++++++++++++++++++++
38 திரையில் 50 நாட்கள் கடந்து வெற்றி.
++++++++++++++++++++++++++++++++++

அடுத்து....
.......07.11.1969 - 07.11.2020.....
பொன்மனச்செம்மலின்
"நம் நாடு" காவியம்
தீபாவளி பரிசாக மகிழ்ச்சி
பொங்க வெளிவந்தது....
52 ம் ஆண்டின் தொடக்கவிழா...
++++++++++++++++++++++++++++++
சென்னை
சித்ரா...கிருஷ்ணா...சரவணா...105 நாள்
சீனிவாசா 77 நாள்.
மதுரை 133 நாள்
திருச்சி 119 நாள்
சேலம் 109 நாள்
கோவை 105 நாள்
குடந்தை 100 நாள்
இலங்கை கொழும்பு 160 நாள்
கெப்பிட்டல் - பிளாசா
இலங்கை யாழ்நகர் 105 நாள்..
வெலிங்டன்
+++++++++++++++++++++++++
52 அரங்கில் 50 நாளை கடந்து சாதனை.
++++++++++++++++++++++++++++++++++

அடுத்து....
.......07.11.1974 - 07.11.2020......
47 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
மகத்தான மகுடம் பதித்த காவியம்...
புரட்சித்தலைவரின்
" உரிமைக்குரல்"
++++++++++++++++++++++++++++++++
12 திரையில் 100 நாட்கள்...
சென்னை
ஒடியன்..மகாராணி...உமா
திருச்சி...சேலம்..தஞ்சை..
குடந்தை...பட்டுக்கோட்டை...
மதுரை 200 நாள்... நெல்லை 180 நாள்.
ஈரோடு 155 நாள்....கோவை 150 நாள்..
+++++++++++++++++++++++++++++++++
72 ஊர்களில் 50 நாளை கடந்து சாதனை.
++++++++++++++++++++++++++++++++++
07.11.2020 ம் தேதி அன்று.....
நடிகப்பேரரசின்
3 காவியங்கள்
வெளியான
வெற்றி தினம் ஆகும்...........ukr...

orodizli
7th November 2020, 07:35 AM
மக்கள் திலகம் எம்ஜிஆர் , . திரையுலகில் நடிகர்கள், நடிகைகள், கவிஞர்கள் பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தனது படங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவார். அவரது படங்கள் மூலம் அறிமுகமான எல்லோருமே திறமை மிக்கவர்களாக விளங்கினர். அப்படி அறிமுகமான கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், முறையாகத் தமிழ் கற்று, பல சிறந்த பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன்!

படிக்கும் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தின் தொண்டராக வாழ்க் கையைத் தொடங்கியவர் புலமைப் பித்தன். கோவையில் அரசியல் விரோ தத்தால் கொல்லப்பட்ட திமுக தொண்டர் ஒருவரின் குடும்பத்துக்கு நிதி வழங்க எம்.ஜி.ஆர். வந்தபோதுதான் புலமைப் பித்தன் அவரிடம் முதன்முதலில் பேசி னார். வசூலான தொகை போதாது என்று கருதிய எம்.ஜி.ஆர்., தனது சொந்தப் பணத்தில் இருந்து கணிசமான தொகையை இறந்தவரின் குடும்பத்துக்கு வழங் கியது புலமைப் பித்தனின் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘நான் யார், நான் யார், நீ யார்?... ’ என்ற கருத் தாழம் மிக்க அவரது முதல் பாடலே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா...’, ‘இதயக்கனி’ படத்தில், ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...’, ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில், ‘நாளை உலகை ஆளவேண்டும்...’ உட்பட பல பாடல்களை புலமைப்பித்தன் எழுதி இருக் கிறார்.

‘‘திரைத்துறையிலும் அரசியல் துறை யிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அள வுக்கு இமயமாய் எம்.ஜி.ஆர். உயர்ந்தது பொய்க் காலில் வந்த உயரமல்ல; புகழ்க் காலில் நிற்கும் உயரம். எவ்வளவோ பேருக்கு அவர் உதவிகள் செய்திருக்கிறார். அதை எல்லாம் பட்டியல் போடுவது முடியாத காரியம்’’ என்று கூறும் புலமைப்பித்தனுக்கு சொந்த அனுபவமே உண்டு.

கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் கிராமத்தில் புலமைப் பித்தனின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை அவரது தந்தையும் அண்ணன் கள் இருவரும் சேர்ந்து 1967-ம் ஆண்டு அடமானம் வைத்து பணம் வாங்கினர். அடுத்த ஆண்டே அவரது தந்தை இறந்து போனார். 1971-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதிக்குள் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தவறினால், கடன் கொடுத்தவருக்கே வீடு சொந்தமாகிவிடும்.

அப்போது, படங்களில் புலமைப் பித்தன் ஒருசில பாடல்கள் எழுதிக் கொண் டிருந்த காலம். பேர் இருந்த அளவுக்கு பணம் இல்லை. பல நாட்கள் தயக்கத் துக்குப் பின் ஒருநாள், வாஹினி ஸ்டுடி யோவில் படப்பிடிப்பு முடிந்து ஒப்பனை அறைக்குச் சென்ற எம்.ஜி.ஆருடன் கூடவே புலமைப்பித்தனும் சென்றார். அவர் ஏதோ சொல்ல நினைப்பதை குறிப்பால் உணர்ந்தார் எம்.ஜி.ஆர்.!

யாரையும், எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் திறனும், கூர்ந்த கவ னிப்பும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வரம். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட அவரது கூர்மைத் திறன் குறைய வில்லை. தனக்கு சிகிச்சை அளித்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கானு என்பவருக்கு தங்கத்தில் சிறிய யானை சிலையை பரிசளிக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

அதற்காக, சென்னையில் உள்ள நகைக் கடை ஒன்றில் தங்கத்தில் சிறிய யானை சிலை செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பார்வைக்கு அனுப்பப்பட் டது. அதை கவனித்துவிட்டு யானையின் தும்பிக்கையும் வாலும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதாகவும் வாலை இன்னும் சற்று சன்னமாக மாற்றும் படியும் எம்.ஜி.ஆர். கூறினார். நகைக் கடையினர் ஆச்சரியத்தில் மூழ்கினர்! அந்த அளவுக்கு எதையும் கூர்மையாக, உடனே கிரகித்துவிடுவார்.

தன்னுடன் உள்ளே வந்த புலமைப் பித்தனைப் பார்த்து சிரித்தபடியே, ‘‘என்ன?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தனது வீடு அடமானத்தில் இருப்பதை யும் குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக் கத் தவறினால் பூர்விக வீடு கையை விட்டுப் போய்விடும் என்பதையும் ஒருவழியாக திக்கித் திணறிக் கூறினார் புலமைப்பித்தன்!

‘‘நான் பணம் தருகிறேன்’’ அடுத்த விநாடி பதில் வந்தது எம்.ஜி.ஆரிடம் இருந்து! ‘‘இல்லண்ணே, நீங்க எனக்கு பாட்டு மட்டும் கூடுதலாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார் புலமைப் பித்தன். ‘‘பாட்டும் தரேன், பணமும் தரேன். ஏன் நான் பணம் தரக்கூடாதா? உங்கள் கடமையில் எனக்குப் பங்கில்லையா? என்னை ஏன் நீங்க வேறாக நினைக் கணும்?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பின்னர், அவர் கொடுத்த பணத்தில் வீட்டை மீட்டு, அதற்கான பத்திரத்துடன் சென்னை திரும்பி படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை புலமைப்பித்தன் சந் தித்தார். பத்திரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கக் குனிந்த புலமைப்பித்த னின் தோள்களை ஆதர வாகப் பற்றி எம்.ஜி.ஆர். அணைத்துக் கொண் டார். தன் பெற்றோர் வாழ்ந்த நினைவுச் சின் னத்தையும், இழக்க இருந்த கவுரவத்தையும் மீட்ட நிம்மதியில் புலமைப்பித்தன் கண்கலங்க நின்றார்!

அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, ஆரம்ப காலத்தில் இருந்தே உடன் இருந்தவர்களில் புலமைப்பித்தனும் ஒருவர். எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர், 1977-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சட்டமேலவை உறுப்பினராக புலமைப்பித்தனை நியமித்தார். பின்னர், சட்டமேலவை துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

‘‘தன்னைப் போற்றியவருக்கு மட்டு மல்ல; தூற்றுவோருக்கும் தயங்காமல் உதவி செய்யும் பொன்மனம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சொந்தமானது’’ என்று நன்றியோடு நினைவுகூரும் புலமைப்பித்தனை, 1984-ம் ஆண்டு தமிழக அரசின் அரசவைக் கவிஞராக முதல்வர் எம்.ஜி.ஆர். நியமித்தார். பதவி யேற்பு நிகழ்ச்சியின்போது, புலமைப் பித்தன் பாடிய கவிதையில் எம்.ஜி.ஆரை வாழ்த்தி வரும் வரிகள் இவை...

‘‘குழந்தையின் பல் பட்ட இடத்தில்

பால் மட்டும் சுரக்கும்

அன்னை இதயம் அவனது இதயம்!’’

- தி இந்து.........

fidowag
7th November 2020, 10:26 PM
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*05/11/20 அன்று அளித்த தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி இன்றைக்கு 150 வது* நாளை கடந்து தொடராக வெற்றிநடை போட்டு வருகிறது. தொடர்ந்து பேராதரவு அளித்து வரும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்,ரசிகர்கள்,அபிமானிகள், விசுவாசிகள்*, அ.தி.மு.க.தொண்டர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்*

தேனியில் இருந்து பிரேமலதா, அவரது தாயார், அவரது மகன் என்று மூன்று தலைமுறை சார்ந்தவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை இன்றைக்கும் வியந்து பேசி கொண்டு இருக்கிறார்கள் .* அப்படி வியந்து போவதற்கு பல்வேறு அபூர்வ சக்திகள் நிறைந்த மாமனிதராக எம்.ஜி.ஆர். விளங்கினார் என்பதுதான் வரலாறு*.*

குறிப்பாக* ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி*திரு.லோகநாதன் ,சென்னையை சார்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளத்தில் பல்வேறு செய்திகள்,தகவல்கள்* ,புகைப்படங்களுடன், 27,400 பதிவுகள் பதிவிட்டதாகவும் ,இன்றைக்கும் தொடர்ந்து பதிவுகளை மேற்கொண்டு வருவதாகவும், மற்ற எம்.ஜி.ஆர். பக்தர்களும் அவருடன் இணைந்து 1,00,000 பதிவுகள் என்கிற சாதனை சிகரத்தை சமீபத்தில் அடைந்துள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன .* திரு.லோகநாதன் இன்றைக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளத்தில் மட்டுமின்றி, வாட்ஸ் அப்பிலும்சுமார் 30 க்கு மேற்பட்ட எம்.ஜி.ஆர்.பெயர் கொண்ட அமைப்புகளுக்கும்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள், புகைப்படங்கள், அன்றாடம் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகும் படங்கள் பற்றிய விவரங்கள், தமிழகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாக உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் விவரம், பத்திரிகை செய்திகள், மற்றும் வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சி தொடரில் வெளிவரும் செய்திகள், பாடல்கள் விவரம், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ,கொஞ்சம் கூட அர்த்தம் பிரண்டு விடாமல், அடி பிறழாமல் , அவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர்.பக்தர்கள், ரசிகர்கள், அபிமானிகள், விசுவாசிகள், பொதுமக்களுக்கு எம்.ஜி.ஆர். இணையதளம், மற்றும் வாட்ஸ் அப் மூலம்*எடுத்து செல்வதற்கு அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பக்தர்கள் கூட்டம் என்பது எவ்வளவு பெரிய ஒரு லட்சிய கூட்டம் ,அவர் புகழ்ப்பாடும் கூட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் .


மோசஸ் என்பவர் நேரடியாக கடவுளிடம் பேசும்* சக்தியை பெற்றவர் .* அவர்* இறைவனிடம்அனுமதி* கேட்டார் உங்களோடு** ஒருநாள் இருக்கவேண்டும் என்று .பதிலுக்கு இறைவன் இந்த பூமியில் நான் பல நல்லவர்களை படைத்து இருக்கிறேன். அவர்களோடு இருந்தாலே, என்னோடு இருப்பதற்கு சமமாகும் என்றார் . நல்லவர்களை நான் எப்படி அடையாளம்* கண்டு கொள்வது என்று மோசஸ் கேட்கிறார் .* தான் சம்பாதித்ததை, தனக்கென்று உள்ளதை தனக்கே சொந்தம் கொண்டாடாமல் எப்போதும் பிறருக்காக விட்டு கொடுப்பவரே நல்லவர் என்கிறார் இறைவன் .* அப்படி ஒரு நல்லவரை எம்.ஜி.ஆர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டதால்தான் இன்றைக்கும் தங்களின் நெஞ்சங்களில் வைத்து பூஜிக்கிறார்கள் .**

திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி :* *தேனீ தொகுதியில் இடம் ஒதுக்கி, உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் எனக்கு சீட் மறுத்த பின்பு எனக்கு அளித்த* முதல்**பதவியாக* பால்வள ஒன்றியத்தின் உறுப்பினர்* ஆக்கினார் .**கோவை மருதாசலத்தை தலைவராகவும், சின்னராஜு, மேட்டுப்பாளையம் பழனிசாமி, பேரூர் சண்முகசுந்தரம் கோவை, அண்ணாநம்பி,போன்றவர்களையும், என்னையும் உறுப்பினராக நியமித்தார் . தலைவர் 1977 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும் இந்த பதவிகளை எங்களுக்கு அளித்தார் .* இந்த வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கோவை மருதாச்சலம் எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக இருந்தவர் .* எம்.ஜி.ஆர். அவர்களுக்காக எதையும் தியாகம் செய்பவர் என்பதற்கு மாற்று கருத்து இல்லாதவர் . ஒருமுறை நாஞ்சில் மனோகரன் , கோவை மாவட்டத்திற்கு கண்டிப்பாக மாற்றம் தேவை என்று குறிப்பிட்டபோது, மிகுந்த கனத்த இதயத்தோடு எம்.ஜி.ஆர். அவர்கள் அவரை பதவியில் இருந்து* மாற்றிவிடுகிறார் .விவரம் அறிந்து மருதாச்சலம் எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து புலம்புகிறார் .அண்ணே , நான் தவறு செய்யாத பட்சத்தில் என்னை தண்டித்து விட்டீர்களே*என்றபோது, சில நிர்பந்தம் காரணமாக செய்ய வேண்டியதாயிற்று. கவலைப்படாதே. நீ என்றும் என் இதயத்தில் இருக்கின்றாய். உன்னை கைவிட மாட்டேன் என்று சொல்லிய 10 நாட்களுக்கு பிறகு தலைவர் ரஷ்யாவிற்கு புறப்பட்டார் .* 1974-75 கால கட்டத்தில் தலைவர்* ரஷ்யாவில் இருந்து முக்கிய நபர்களுக்கு, மருதாச்சலம் உட்பட தனித்தனி கடிதம் எழுதுகிறார் .* கடிதம் கண்ட**மருதாச்சலம் மிகுந்த ஆறுதல் அடைந்தார் .* அழகு திருநாவுக்கரசு, எஸ்.டி.எஸ்., கே.ஏ.கே., அரங்கநாயகம் இப்படி பல்வேறு உப தலைவர்ளுக்கு கடிதம் எழுதி, நலம் விசாரித்து, நான் ரஷ்யாவில் இருந்து**தொடர்பு கொள்கிறேன் என்கிறார். தனக்காக உழைத்தவர்கள்,கட்சிக்காக பாடுபட்டவர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருக்கு வெளிநாடு சென்றும் நினைத்து பார்த்து, நன்றியை மறவாத*ஒரு மாபெரும் தலைவராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திகழ்ந்தார் . ரஷ்யாவிற்கு சென்றும்,தான் ஒரு சிறிய தவறு செய்து, கோவை மருதாசலத்தை*தண்டித்துவிட்டோம் என்று அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் கடிதம் எழுதுகிறார் .* 20 நாட்கள் கழித்து தலைவர் சென்னை திரும்புகிறார் . சென்னை விமான நிலையத்தில் இப்போது உள்ளதுபோல் பாதுகாப்பு சோதனைகள், கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத நேரம் .* விமான நிலைய நுழைவு கட்டணமும் மிக குறைவு. விமான நிலையத்தில் சுமார் 10,000பேர் இருப்பார்கள் .* கோவை மருதாச்சலம் அந்த கூட்டத்தில்மாலையுடன் நின்று* இருக்கிறார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறுகிறது .* எம்.ஜி.ஆர். அவர்கள் விமானத்தை விட்டு வெளியே வந்து வேனில் நின்றபடி மக்களை,*முக்கியஸ்தர்களை பார்க்கிறார். பலர் அவர் மீது மாலைகள் வீசுகிறார்கள். அதில் ஒரு மாலையை அப்படியே சுழற்றி வீசுகிறார் . அது மிக சரியாக கோவை மருதாச்சலம் கழுத்தில் மாலையாக விழுகிறது .* தன் கையில் உள்ள மாலையை விட்டுவிட்டு ,கழுத்தில் விழுந்த மாலையை கைகளில் பிடித்தபடி,*மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார் .*


சென்னை வந்தடைந்ததும், முதல் வேலையாக , கோவை மருதாசலத்தை ,சமுதாய பிரிவின் செயலாளராக புரட்சி தலைவர் நியமனம் செய்தார் .* இப்படித்தான் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு,சென்னைக்கு* வரும்போது ,பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மிக பிரம்மாண்ட வரவேற்பு அளித்த* நேரத்தில் மாணவ மாணவியர் மீது நேரு மிகவும் அன்பு கொண்டவர் .* வரவேற்பின்போது மாணவ,மாணவியர் களின் பரேடு , நடனம் ,போட்டிகள் ஆகியவற்றை யார் மிக சரியாக செய்து அவரது கவனத்தை* கவருகிறார்களோ*அவர்கள் மீது தனக்கு அணிவித்த மாலைகளை வீசும்போது மிக சரியாக அந்த*மாணவ மாணவியர் மீது விழும் என்று அந்த காலத்தில் சொல்வார்களாம் .* அந்த வகையில்தான் ஒருவருக்கு நாம் தவறு இழைத்துவிட்டோம் அதற்கு பரிகாரமாக அவரை மகிழ்ச்சியுற செய்யும் வகையில் கோவை மருதாச்சலம் கழுத்தில் விழும்படி, மாலையை வீசி,பின்னர் அடுத்த நாளே, சமுதாய பிரிவின் செயலாளராக நியமனம் செய்து, நாஞ்சில் மனோகரனிடம் நெடுநாள் ஒரு தொண்டரை தண்டித்து வைத்திருக்க* முடியாது என்று சொல்லி அவரையும் சமாதானப்படுத்திய* பக்குவமிக்க, லட்சியமிக்க மிக உறுதியான ஒப்பற்ற எண்ணங்களிலே தன்னை உண்டாக்கி கொண்ட தலைவர்தான் புரட்சி தலைவர்*பேரறிஞர்* அண்ணா விற்கு* பிறகு,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போல* தொண்டர்களை நேசிக்க கூடிய* ஒரு அற்புதமான தலைவரை, வாக்கு வங்கி கொண்டவரை நான் இன்றுவரை கண்டதில்லை . அந்த அளவிற்கு பேரறிஞர் அண்ணாவிடம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி* தவறாக ,அண்ணா பார்த்தீர்களா, பெருந்தலைவர் காமராஜர் என் தலைவர், பேரறிஞர் அண்ணா என்* வழிகாட்டி என்று எம்.ஜி.ஆர். சொல்கிறார் .*என்றபோது, பதிலுக்கு அண்ணா அவர்கள், என் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள் இதயத்தில் இருந்து வெளியான வார்த்தைகள் அவை. அவர் உண்மையைத்தான் பேசியுள்ளார் .* எந்த விளைவுகள் பற்றியும் கவலைப்படாமல் தம்பி பேசியுள்ளார் .* அதற்காக அவரை தண்டிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது முடியாத காரியம் .* தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த இயக்கத்திற்கும், எனக்கும் முக்கியமானவர். தேவையானவர் .* அவரை இந்த இயக்கமோ, நானோ இழப்பது என்பது இயலாத காரியம் .என்று கூறி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீது அன்பு காட்டிய பேரறிஞர் அண்ணா போல ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். யாரையாவது தெரிந்தோ, தெரியாமலோ தண்டித்துவிட்டால் அதை நெடுநாள் நீடித்து வைத்திருக்க அவரால் முடியாது .



அவரது கார் ஓட்டுநர் தவறு செய்துவிட்டால், கோபத்தில் வீட்டுக்கு செல் என்று அனுப்பிவிடுவார் . அவருடைய குடும்பம் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதி,* மாதாமாதம் அவருக்கு சம்பள தொகையை தவறாமல் வீட்டுக்கு அனுப்பி விட கூடிய ஒரு மனிதாபிமானமிக்க தலைவர் என்னுடைய இதயத்தில், தமிழகம், இந்தியா, உலகம் என்று எடுத்து கொண்டால் மனிதாபிமானம் அதிகம் கொண்ட தலைவர்களில் முதன்மையானவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .தனக்காக உழைக்கிறவன் பசியோடு இருக்க கூடாது .அவன் மட்டுமல்ல யாருமே பசியோடு இருக்க கூடாது என்று வடலூர் வள்ளலார் போல தனது வாழ்விலே , இல்லத்திலே ,*.எந்த நேரத்திலும் அரிசி பொங்கி கொண்டிருக்க கூடிய அற்புதமான ஒரு அன்னதான பிரபுவாகத்தான் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் இருந்தார்கள்.* அதை தான் நடிகரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான சோ குறிப்பிட்டு சொல்லும்போது, ஒருவர் வீட்டிலே உலையை வைத்துவிட்டு அரிசிக்காக செல்வதாக இருந்தால் அது எம்.ஜி.ஆர் அவர்களின் வீடாகத்தான் இருக்கும் . என்று தலைவரை கடுமையாக விமர்சித்து வந்த நடிகர் சோ* அவர்களே சொல்ல கூடிய அளவிற்கு, தன் வாழ்நாளிலே, தர்மகர்தாவாக*தர்ம சிந்தனை உடையவராக வாழ்ந்தவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*


ஒரு விஷயத்தில் இரண்டு பேர்களை ஒற்றுமைப்படுத்தி சொல்ல முடியாதுஒருவர் மகாத்மா காந்தியடிகள் . இன்னொருவர் மா சே துங் அவர்கள் .* மா சே துங் கம்யூனிச சித்தாந்தத்தில் ஊறி திளைத்தவர் .* மகாத்மா காந்தி அகிம்சையை கடைபிடித்தவர். ஜனநாயக பற்று மிக்கவர்* இருவருக்கும் ஒருமித்த கருத்து ஒன்றிலே ஏற்படுகிறது என்றால் அது சேமிப்பில்தான்* அதைத்தான் மகாத்மா காந்தி* தன வாழ்க்கை வரலாறில்*குறிப்பிடுகிறார் . ஒவ்வொருவரும் வாழ்வில் தர்மகர்தாவாக இருந்து* பழக*வேண்டும் .தான் பயன்படுத்துகிற**அளவில்* தான் உபயோகப்படுத்துகிற எந்த பொருளையும் வீணாக்க கூடாது . ஆடம்பரமாக வாழக்கூடாது . பொதுவாக இருக்க கூடிய ஒரு பொருளை நீங்கள் ஒவ்வொரு சல்லி காசுக்கும் நீங்கள் கணக்கு காட்ட வேண்டும் . மாறுபட்ட கருத்து உடைய மா சே துங் ஒவ்வொரு செப்பு காசுக்கும் நீ கணக்கு வைத்திருக்க வேண்டும் என்கிறார் .* மாறுபட்ட சிந்தனை, கருத்துக்கள் உடையவர்கள் ஒன்றிலே, அதுவும் சேமிப்பில் ஒன்றுபடுகிறார்கள் .* நீங்கள் தர்மகர்தாவாகவும், கணக்கு* காட்டுபவராகவும் இருக்க வேண்டும் என்று இருவரும் சொன்னதை வைத்துதான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கணக்கு விஷயத்தில் கராறாகவும், கேள்வி கேட்பவராகவும் இருந்தார் .* அவர் அண்ணா ஆட்சி காலத்தில் சிறுசேமிப்பு துறையில் துணை தலைவராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே .அரசு பணியாளர்கள், அரசு பணி குறித்து தவிர, தன் சொந்த உபயோகத்திற்கு தொலைபேசியை பயன்படுத்தினால்**அது தவறு என்று சொன்னவர் தலைவர் எம்.ஜி.ஆர். அவரே யாருக்காவது போனில்* தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டால் காசு போட்டுத்தான் பேசுவார் என்கிற ஒரு உயரிய பண்பை, சேமிப்பு குணத்தை கொண்டவர்தான் தலைவர் அவர்கள் .* தலைவர் அவர்கள் வாழ்ந்த காலத்தில்*., 35 ஆண்டுகளுக்கு முன்பு** ,ஒரு பெரிய சினிமா நடிகர், ஒரு முதல்வர் என்ற வகையில் ஆடம்பரம் ,இல்லாமல்,மிக எளிய முறையில் தன்*வீட்டை பராமரித்து வந்துள்ளார் .* முதல்வராக பத்தாண்டுகள் இருந்தபோது அவர் நினைத்திருந்தால் மாட மாளிகைகள் போல தன்* இல்லத்தை உருவாக்கி இருக்க முடியும் .ஆனால் அப்படி செய்ய அவர் மனம் இடமளிக்கவில்லை .மாறாக ,மிக எளிய முறையில் அழகுபடுத்தியதோடு, ஒரு தர்மகர்தாவாக, அன்னதான பிரபுவாக இருந்ததால்தான், இன்றைக்கும் அவர் மக்களால் போற்றப்படுகிறார். மக்களின் இதயங்களில் வாழ்கின்றார் .* அவருடைய சிந்தனை வழியில் நாம் செயல்பட்டோமேயானால் .இன்றைய கால கட்டத்தில் நிலைமைகள் வேறு விதமாக மாறியிருக்கும் .* இவ்வாறு திரு. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .***


நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.என்னை பாட வைத்தவன் ஒருவன் - அரச கட்டளை*

2.நினைத்தேன் வந்தாய் 100 வயது -* காவல்காரன்*

3.கடவுள் இருக்கின்றார் - ஆனந்த ஜோதி*

4.திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி*

orodizli
8th November 2020, 07:52 AM
புரட்சிப்பேரரசின் மகத்தான வெற்றிக்காவியம்...
" குலேபகாவலி "
+++++++++++++++++++++++++++++
1955 ல் வெளியாகி தனி சாம்ராஜ்யம் படைத்த மாபெரும் காவியம்...
அரபு நாட்டுகதையில் நடிக்கமாட்டேன் என்று சொன்னவர்கள் மத்தியில்
புதுமையான கதையில் புரட்சிநடிகர்
பல்வேறு வேடங்களில் அசத்திய காவியம்...
அதற்கு முன் எவரும் போட்டிகளை துணைகொண்டு நடித்தவர்கள் கிடையாது....
ஆனால் கலைப்பேரரசு குலேபகாவலீ திரைப்படம் மூலம் பவனி வந்து
போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிக்கொடியை பறக்கவிட்டார்...

66 ஆண்டுகாலம் ஒரு திரைக்காவியம் தொடர்ச்சீயாக திரையில் வந்து இன்று வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றால் அது புரட்சித்தலைவர் திரைப்படங்கள் மட்டும் தான்....
1955 ல் வெளியான எவர் படமும் நமக்கு
ஞாபகம் வருவதில்லை...
குலேபகாவலி திரைப்படம் மட்டுமே
மனதில் நிற்கிறது....
பல வெளியீடுகளை சந்தித்து...
பல வசூலை படைத்துள்ளது.......இனியும் படைக்கும்...��

orodizli
8th November 2020, 07:53 AM
"உரிமைக்குரல் " காவியம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் , லதா,
வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உரிமைக்குரல் (திரைப்படம்)
இயக்கம் ஸ்ரீதர்
தயாரிப்பு கண்ணைய்யா
சித்ரயுகா
இசை எம். எஸ். விஸ்வநாதன்
நடிப்பு எம். ஜி. ஆர்
லதா
வெளியீடு நவம்பர் 7 , 1974
������������������������
இன்றுடன் ( 07 . 11 . 2020 ) மக்கள் திலகம் நடித்த " உரிமைக்குரல்" காவியம் , திரைப்படம் வெளிவந்து 46 வருடங்கள் ஆகிவிட்டது. 7 .11 .1974 ல் தீபாவளி வெளியீடாக வந்த வெற்றி காவியம் உரிமைக்குரல். இயக்குநர் ஸ்ரீதருக்கு புதுவாழ்வு மக்கள் திலகத்தால் கிடைத்தது. மெல்லிசை மன்னரின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட படம் இது . 57 வயதில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நம்மை பிரம்மிக்க வைக்கும் . வெள்ளி விழா திரைப்படமான இது சின்ன சின்ன ஊர்களிலும் 50 நாட்களை கடந்தது சிறப்பு செய்தி நேத்து பூத்தாளே பாடலில் தியேட்டரில் ஆண்களின் ஆட்டம் ஒவ்வொரு காட்சியிலும் களை கட்டியதால் சில் ஊர்களில் பெண்களுக்கென்று தனியாக காட்சிகள் திரையிட்டது கூடுதல் சிறப்பு. என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க ஆனால் இந்த நிலத்தாய் எனக்கு சோறு ஊட்டி வளர்த்தாங்க என்று மக்கள் திலகம் பேசும் க்ளைமேக்ஸ் வசனத்தின் போது இன்றும் தியேட்டரில் விசில் தூள் பறக்கும். .. ... .. Thanks .........

orodizli
8th November 2020, 07:54 AM
தலைவரின் வரலாற்று படம் "அடிமைப்பெண் " பற்றி இன்னும் சொல்லி எழுதி முடியாது....

ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பு என்று முடிவாகி அனைவரும் அங்கே சென்று இருந்த நேரத்தில் கடும் வறட்சி அங்கே....தண்ணீர் தட்டுப்பாடு...பட குழுவினருக்கு கோக் வண்டி வரவழைத்து தாகம் தீர்த்தார் தலைவர்....இது தெரிந்த செய்தி.

ஆனால் அப்போது அங்கே முதல்வர் மோகன்லால் சுகாதியா என்பவர்...வறட்சி தெரிந்து திடீர் என்று ஒருநாள் 50000 ரூபாய் பணத்துடன் அவரை சந்திக்க புறப்பட்டு வறட்சி நிவாரணம் கொடுக்கிறார் தலைவர்.

முதல்வர் சுகாதியா வியந்து போகிறார்.வந்தோமா படம் எடுத்தோமா என்று இல்லாமல் அப்போது மிக பெரிய தொகை இது....இதை தேடி கொண்டு நம்மிடம் தருகிறார் என்று உச்சி மகிழ்கிறார் அவர்.

தலைவர் படத்துக்கு வழி காட்டும் குழு ஒன்று இந்த பாலைவனத்தில் கடும் வெப்பம் வறட்சி போது மண்ணுக்கு கீழே இருக்கும் கொடிய சிறிய விஷ நாகங்கள் வெளிப்பட்டு மேல வந்து கடித்து விடும்.

அடுத்த சில நொடிகளில் மரணம் நிச்சியம் என்று சொல்ல உடனே காலணி வல்லுநர்களை வரவழைத்து படத்தில் நடித்த அவ்வளவு ஊழியர்களுக்கும் சிறப்பு கால் ஷூக்களை தயார் செய்து அதை அனைவரும் அணிந்து கொண்ட பின்பே படப்பிடிப்பை தொடர்கிறார் தலைவர்.

பெரிய பெரிய போர்வைகள் மீது நின்று கொண்டே காட்சிகள் படம் ஆக்க படுகின்றன...என்ன ஒரு கரிசனம் சக ஊழியர்கள் மீது அது தான் அவரின் பொன்மனம்.

படம் வரலாற்று வெற்றியை பெற தமிழகமெங்கும் 100 நாட்கள் தாண்டி படம் ஓடி சரித்திர சாதனை புரிய ஒரு அதிசய நிகழ்வு.

மதுரை தலைவர் ரசிகர்கள் எப்போதும் இப்போதும் வேறு வகை....அங்கு சிந்தாமணி திரை அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் படத்தின் வெற்றி விழா நடைபெற மதுரை நகரம் மீண்டும் அன்று விழாக்கோலம் கண்டது.

அப்போதைய அந்த விழாவின் அபூர்வ படங்கள் முதன் முதல் ஆக நம் குழுவினரின் பார்வைக்கு சமர்ப்பணம்...

படங்களில் யார் யார் என்பதை பார்த்து கொள்ளவும் நன்றி.

வாழ்க தலைவர் புகழ்
நன்றி...தொடரும்
உங்களின் குரலாக உங்களில் ஒருவன் நெல்லை மணி....

சரித்திரங்கள் தொடரும்
தலைவரின் சாதனைகள் இடை விடாமல் மலரும். நன்றி.......nm...