View Full Version : Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22
sivaa
19th October 2020, 08:19 AM
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/121715581_2752373524977458_7030188634063693082_o.j pg?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_ohc=KPX_EfSgnUYAX8A6p4Q&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=563cecbd39dc399dd496ef8b6c2c6eaf&oe=5FB2046D
Thanks Vcg Thiruppathi
sivaa
19th October 2020, 08:21 AM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/s960x960/122025743_2752373581644119_7946895260910674574_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_ohc=S-p8sjewEpgAX_5g68t&_nc_ht=scontent-ort2-1.xx&tp=7&oh=43a0ad8be073858a7b590ef915a61ad6&oe=5FB1F90C
Thanks Vcg Thiruppathi
sivaa
19th October 2020, 08:24 AM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/121692047_2752406731640804_7442454093091987619_o.j pg?_nc_cat=107&_nc_sid=8024bb&_nc_ohc=bIOqtVYZZokAX-zLPGR&_nc_ht=scontent-ort2-1.xx&oh=46bb5696873f7c78b40be68d4be99ccc&oe=5FB1F94F
Thanks Vcg Thiruppathi
sivaa
19th October 2020, 08:25 AM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/121705203_2752373628310781_7236554814166992214_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_ohc=WSo43AfiEcYAX-KRaq2&_nc_ht=scontent-ort2-1.xx&oh=a9dcbda9768fdf2d9ca94023a0dc08e7&oe=5FB459CE
Thanks Vcg Thiruppathi
sivaa
19th October 2020, 08:38 AM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/s960x960/121667423_2752393124975498_8120364107397936561_o.j pg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_ohc=WSD6CnlOcPEAX_d-JJG&_nc_ht=scontent-ort2-1.xx&tp=7&oh=d79a62daf96020d4e0c321f32d5dea65&oe=5FB1496C
Thanks Vcg Thiruppathi
........................................
sivaa
19th October 2020, 09:53 AM
1981 மார்ச் மாதம் இலங்கையில் திரைக்குவந்தது பட்டாக்கத்தி பைரவன்
கொழும்பு ....ஜெஸிமா..... யாழ்........ ஶ்ரீதர் ஆகிய திரைகளில் 100 நாட்கள் ஓடியது.
கொழும்பில் 20 வாரங்கள்
பட்டாக்கத்தி பைரவன் திரையிடப்பட்டிருந்தவேளை மேலும் 2 சிவாஜி படங்கள் திரையிடப்பட்டன.
எனினும் பட்டாக்கத்தி பைரவன் 2 திரைகளில் 100 நாட்கள் கண்டு சாதனை படைத்தது.
யாழ்நகரில் 7 லட்சம் வசூல் பெற்று சாதனை நிலை நாட்டியது பட்டாக்கத்தி பைரவன்.
யாழ்நகர்......ஶ்ரீதர் அரங்கில்........ 100 ....நாள் வசூல்........................7 05 226.25
(யாழ்நகரில் எம் ஜீ ராமச்சந்தரின் எந்தப்படமும் 6 லட்சம் பெறவில்லை ஆகக்கூடுதல் வசூல்
பெற்ற ராமச்சந்தரின் படம் மீனவநண்பன் 5 லட்சம் )
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/121844286_276724870171349_67464852175661163_n.png? _nc_cat=109&_nc_sid=ae9488&_nc_ohc=3kvME0TV7-oAX8Hl7dK&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=79380e724cb7c4843f6561ac6dfa7d00&oe=5FB0DF13
(இலங்கை விளம்பரம் 15 வது வாரம்)
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/122075904_1092282131242235_7911293809399561968_n.p ng?_nc_cat=103&_nc_sid=ae9488&_nc_ohc=bXG2u5XHIRUAX-h7CJD&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=a5a181064c6fcda2dc585e26c5d8ab31&oe=5FB3B00A
( சிவாஜி கணேசனின் 3 படங்கள் ஒரே நேரத்தில் காட்சியளித்துக்கொண்டிருந்ததற்கான
விளம்பர ஆவணப்பதிவு)
sivaa
20th October 2020, 06:49 PM
1961 இல் இந்த பதில், சிவாஜியை அமுக்க வேண்டும் என்று திமுக, மு. க, எம்ஜிஆரை வளர்த்துவிட்டதால் வந்த வினை, இல்லையெனில் எம்ஜிஆர் மிக சாதாரண ஜெமினி, எஸ் எஸ் ஆர் போல இருந்திருப்பார்.
தமிழனுக்கு எதிரியே தமிழன்தான் என்பதற்கு, இது ஒரு சிறந்த உதாரணம்..
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/121808938_1032208157221802_4764925967488754076_n.j pg?_nc_cat=105&_nc_sid=110474&_nc_ohc=aULRnMwV8gQAX_bb_5D&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=b383ddfab7f489343b9deea4fdc4f65a&oe=5FB53487
Thanks Trichy Srinivasan
sivaa
20th October 2020, 06:57 PM
1960ம் ஆண்டின் இறுதியில் பெரும் மழை வெள்ளத்தால் தமிழகத்தின் சில பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது தன்னுடைய பங்களிப்பை மனமுவந்து செய்தவர் நடிகர் திலகம்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/122088398_364585418316884_7634172227337249613_n.pn g?_nc_cat=105&_nc_sid=ae9488&_nc_ohc=Wwljyix71RQAX8zS6Bx&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=b2db38eed92e345ac8421ecb842a06b3&oe=5FB29ABB
Thanks VeeYaar
sivaa
20th October 2020, 07:08 PM
நம் கலைத்தாயின் தவப்புதல்வனின் ரசிகர்கள் ...ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்திறமைகள் ..ஈடுபாடுகள் ...நடிகர் திலகத்தின் மேல் உள்ள பக்தி ..அளவில்லாத அன்பு ..இன்னும் எத்தனை எத்தனையோ ..!!
அதைப்போல ...நடிகர் திலகத்தின் மேல் அளவற்ற பற்று கொண்ட ஒரு ரசிகர் ..வரலாற்று ஆசிரியர் ..இவர் நடிகர் திலகத்தின் மேல் உள்ள பற்றை ...நடிகர் திலகம் நடித்த படங்களை பார்த்ததிலிருந்து வெளிப்படுத்தியுள்ளார் ..!
இதில் என்ன ஆச்சரியம்..?
நாம் அனைவருமே அப்படித்தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. !
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ..வெறித்தனமான ரசிகர்கள் ...அவர் நடித்த படங்களை அதிகபட்சம் எத்தனை முறை பார்த்து இருப்பார்கள் ..?
சுமார் பத்து,இருபது,முப்பது, ஐம்பது ,நூறு, ஆயிரம் முறை பார்த்திருப்பார்கள் ...!
இங்கே நான் சொல்லும் நபர் ...
நடிகர் திலகம் நடித்த ஒரேஒரு படத்தை "7300" முறை பார்த்துள்ளார் ..!!
நம்ப முடிகிறதா ..?
ஆம் நம்பித்தான் ஆகவேண்டும். !!
எந்த அளவு பக்தியும்,பாசமும் ,பற்றும் இருந்திருந்தால் ...அவர் ஒரு படத்தை இத்தனை முறை பார்த்திருக்க வேண்டும் ..!!
யார் அந்த ரசிகர்..?
அவர் அவ்வளவு முறை பார்த்த படம் எது ..?
உங்கள் ஆவல் புரிகிறது ..!!
நேற்று தனது 41 ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்து தனது 42வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கும்..நம்....நடிகர் திலகத்தின் வெற்றிக் காவியம் #பட்டாக்கத்தி_பைரவன் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%A E%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4% E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%A E%A9%E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG&__xts__%5B0%5D=68.ARAgthdIj_qH4x4PVPsCb3o31L6JaI6j Foz4Fv-vFH04f3gumOeeiG25uKbKEaueiuqvKqPflB9pgEXCqZym1CbgE YKJWgSRLXl67w1yQ2F_lC1womSm2RFYmfICtLfHeHPPxx7EYLS MOFE3jU57_TWZp9_y2LFuH5RvX_xmM30H9l65IFwuUN_kPjFBq VSV82gmom-ShAsUJ7bOLX9xx6WzRYrFpC1j9V-pi9P5X5b1I4DNpamXX9VjkF4tp3wI43aq_ehxHMrJcZ71SROf4 6xc9go3maps&__tn__=%2ANK-R0.g). தான் அது.!!
அத்தனை முறை படத்தை பார்த்து ரசித்த அந்த நபர் திருச்சியைச் சார்ந்த வரும்..
நமது நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும்.. முகநூல் குழுக்களில் உள்ளவருமான..
திரு Vijayakumar Krishnamurthy என்பவர்தான்.
திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் தனது ஆசிரியப் பணியை செவ்வனே செய்து வருகிறார் ..!!
படத்தின் சிறப்பம்சங்கள். பலவற்றை நமது நண்பர்கள் ..ஏற்கனவே பதிவிட்டு இருக்கிறார்கள் ..!
கோல்டன் ஜூபிலி வருடத்தை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நம் சிம்மக்குரலோனின் வெற்றிக் காவியம் "பட்டாக்கத்தி பைரவன்" திரைப்படத்தை கொண்டாடி மகிழும் அதே வேளையில் ...
இதுபோன்ற அன்புள்ளம் கொண்ட ரசிகரை நாமும் வாழ்த்துவோம். !!
Yhanks Sheik Ali
..................................
பினனூட்டம்
மிக்க மகிழ்ச்சி ஐயா, இந்த வருட இறுதிக்குள் நடிகர் திலகத்தின் அடுத்த பிறந்த நாளுக்குள் 10,000வது முறையினை எட்டிவிடுவேன்(Vijayakumar Krishnamurthy)
...........................
நான் இந்த படத்தை தியேட்டர், VCR, CD இறுதியில் YOUTUBE ((Vijayakumar Krishnamurthy)
sivaa
21st October 2020, 10:08 AM
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/121724513_2754403678107776_2691858087209227036_o.j pg?_nc_cat=106&_nc_sid=8024bb&_nc_ohc=46Wwyju6JqsAX8ucg3b&_nc_ht=scontent.fybz2-2.fna&tp=7&oh=a326e41dc097675bfa909beebffc3df5&oe=5FB4FD24
Thamks Vcg Thiruppathi
sivaa
21st October 2020, 10:09 AM
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/121807113_2754371388111005_3280983944079277599_o.j pg?_nc_cat=103&_nc_sid=8024bb&_nc_ohc=cmA2gub0cooAX_AzvHW&_nc_oc=AQmERlUh9WsQYx4vKQgYCpTCLT4GmWxLyh3OxavZxA7 fAg0FTYwhSsdcirOkXBfU0i4&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=4d4d12328efbe92b1f6abe59a72c173a&oe=5FB598C1
Thamks Vcg Thiruppathi
sivaa
21st October 2020, 10:11 AM
கலைக்குரிசில் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் தொடர் அன்னதானத்தில் 194- வது நிகழ்ச்சி!
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/121674851_1095565587546402_3824646726751700583_o.j pg?_nc_cat=100&_nc_sid=8024bb&_nc_ohc=zSGa9WdlxDYAX_a96u3&_nc_ht=scontent.fybz2-1.fna&tp=7&oh=af6a596467af5fb50091868891b97abf&oe=5FB57234
Thanks Nilaa
sivaa
22nd October 2020, 03:21 AM
22-10-2020
.
தொலைக்காட்சி சேனல்களில்,
நவராத்திரி-....................................... 11 am சன் லைப் சேனலில்,
நீதிபதி - ..............................................1:30 pm ராஜ் தொலைக்காட்சியில்,
ரத்தபாசம் - .......................................3:30 pm முரசு தொலைக்காட்சியில்,
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/122069883_3485611954889003_7623328265615738623_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=07e735&_nc_ohc=S0IJvj0j2bIAX-owet-&_nc_ht=scontent.fybz2-2.fna&tp=7&oh=6cd7809274454431cea592e058565449&oe=5FB48089
Thanks Sekar
sivaa
22nd October 2020, 05:38 AM
Hero 72!!
மதுரையிலும் சாதனை,
1972 ஆம் ஆண்டில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படங்களான
ராஜா
ஞான ஒளி
பட்டிக்காடா பட்டணமா
தர்மம் எங்கே
தவப்புதல்வன்
வசந்த மாளிகை
நீதி
ஆகியன மதுரையில் மட்டுமே ஆண்டின் ஒட்டுமொத்த வசூல் என
Rs 21,19,225-78 ரூபாயை குவித்து சாதனை படைத்தது,
அதுவரை வேறு எந்த நடிகர்களின் திரைப்படங்களும் ஆண்டிற்கு 21 லட்சம் என்ற பெரும்தொகையை மதுரையில் நெருங்கியது கிடையாது,
1) ராஜா- 26-01-1972
மதுரை செண்ட்ரல் திரையரங்கு
101 நாட்கள் வசூல் - Rs 3,14,909-80
2) ஞான ஒளி - 11-03-1972
மதுரை நியூ சினிமா திரையரங்கு
90 நாட்கள் வசூல் - Rs 2,41,122-15
3) பட்டிக்காடா பட்டணமா - 06-05-1972
மதுரை செண்ட்ரல் திரையரங்கு
182 நாட்கள் வசூல் - Rs 5,61,495-20
4) தர்மம் எங்கே - 15-07-1972
மதுரை தேவி திரையரங்கு
49 நாட்கள் வசூல் - Rs 1,28,443-85
5) தவப்புதல்வன் - 26-08-1972
மதுரை சிந்தாமணி திரையரங்கு
70 நாட்கள் வசூல் - Rs 1,79,224-71
6) வசந்த மாளிகை 29-09-1972
மதுரை நியூ சினிமா திரையரங்கு
200 நாட்கள் வசூல் - Rs 5,30,536-15
7) நீதி 07-12-1972
மதுரை தங்கம் திரையரங்கு
56 நாட்கள் வசூல் - Rs 2,35,493-92,
அட்டகாசமான சாதனையை நிகழ்த்தி இருக்கிறது நடிகர் திலகத்தின் Hero 72 ஆம் ஆண்டு,
( பொக்கிஷ வசூல் விபரங்கள் சேகரிப்பு திரு வி.வெங்கடேஷ் மதுரை)
Thanks Sekar
sivaa
22nd October 2020, 06:08 AM
இன்றைக்கு நட்சத்திர நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல்வாரத்தில், அரங்குகளின் அனுமதிச்சீட்டு கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக ஏற்றிவிடுவது வாடிக்கையாக உள்ளது.
ஆனால், 58 ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் படத்தின் 100 ஆம் நாளன்று அனுமதிச்சீட்டின் விலையை ஐந்து மடங்கு உயர்த்தி விற்பனை செய்திருக்கிறார்கள்.
இது நிகழ்ந்தது 1959ல்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், நாகர்கோவில் பயனியர் பிக்சர் பேலஸ் அரங்கில் 100 நாள் விழா வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அவர் வருகையின் எதிரொலியாக அரங்கில் கூட்டம் முந்தியடிக்க ஆரம்பித்தது.
கூட்டத்தை சமாளிக்க திரையரங்க நிர்வாகம் அனுமதிச்சீட்டின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.
25 பைசா டிக்கெட் 125 காசுகளாக வசூலித்தனர். ஆனால், எதிர்பார்த்ததுபோல் கூட்டம் குறைந்தபாடில்லை.
மாறாக, மேலும் கூட்டம் அதிகமானது.
அரங்கைவிட வெளியில் இருமடங்கு கூட்டம் நின்றது. அனைவரும் நடிகர்திலகத்தைப் பார்க்காமல் கலையப் போவதில்லையென உறுதியோடு நின்றனர்.
அதைக் கேள்வியுற்ற நடிகர்திலகம் அரங்கின் வெளியே வந்து ரசிகர்களிடையே தோன்றி, அரைமணி நேரம் காரின் மேல் ஏறி நின்று, மக்களிடம் உரையாற்றியது நெடுங்காலம் அவ்வூரில் பேசப்பட்ட சரித்திரமாகும்.
ஏன் இப்போதும்கூட மூத்த ரசிகர்கள் இந்நிகழ்ச்சியை பேசி ரசிப்பதுண்டு.
( இது ஒரு மீள்பதிவு)
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/122136314_1096419357461025_7101020178255072980_n.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=ca434c&_nc_ohc=W35mcKC45WcAX8qfNrn&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=33abff717c883ad1749cbfc3a89bb515&oe=5FB68F9D
Thanks Nilaa
sivaa
22nd October 2020, 06:44 AM
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இப்படிப்பட்ட சாதனை
அகிலஉலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்
ஒருவரால் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
6..10..1979 ம் ஆண்டு திரையிடப்பட்ட
தீபம் ...
அந்தமான் காதலி
இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்துள்ளன
அதுவும் 2 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியுள்ளன
தீபம்......................................கொழும்ப ு..............செல்லமஹால்................145 நாட்கள்
தீபம்.......................................யாழ்ப் பாணம்.........ஶ்ரீதர்....................... ..... .114 நாட்கள்
அந்தமான் காதலி...............கொழும்பு...............சம ந்தா. ...........................101 நாட்கள்
அந்தமான் காதலி...............யாழ்ப்பாணம்.........மனோகர ா.... ....................105 நாட்கள்
......
இது உலக சாதனை
ஒரு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிமுனதாக முதல்காட்சி
ஆரம்பித்து வைத்து சாதனை பரிந்தது நடிகர்திலகத்தின் படங்களே
இச்சாதனை இதுவரை எந்த ஒரு நகரின் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை
இலங்கை யாழ்நகரில் ராஜா திரை அரங்கில் 13.6.1975 ல் திரையிடப்பட்ட
எங்கள் தங்க ராஜா முதல்காட்சி நள்இரவு
1 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை படைத்தது
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அதிமுன்னதாக முதற் காட்சி
ஆரம்பித்ததில் சாதனை படைத்தது வைர நெஞ்சம்
10; 6. 1977 ல் யாழ்நகர் ஸ்ரீதர் திரை அரங்கில் திரையிடப்பட்ட
வைர நெஞ்சம் முதல் காட்சி நள்இரவு
12. 05 மணிக்கு
ஆரம்பித்து சாதனை படைத்தது
இது உலக சாதனை என்றே நினைக்கின்றேன்
தமிழ்நாட்டில் கூட இச்சாதனை நிகழ்திருக்காதென நினைக்கின்றேன்
எங்கள் தங்க ராஜா சாதனை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள்
அடுத்து வெளியிடப்பட்ட எம் ஜீ ஆரின் நான் ஏன் பிறந்தேன்
படத்தின் மூலம் அதனை முறியடிக்க முயற்சித்தார்கள்
ஆனால் முடியாமல் போய்விட்டது
15 7. 1975 ல் யாழ்நகர் ராணி அரங்கில் வெளியிடப்பட்ட
நான் ஏன் பிறந்தேன் முல்காட்சி நள்இரவு
2 மணிக்கு மேல்தான் ஆரம்பித்தது.
சாதனை சக்கரவர்த்தியின் சாதனை முறியடிக்கப்படவில்லை.
மீள் பதிவு
sivaa
22nd October 2020, 07:09 AM
நான் அறிந்த தெரிந்த வரையில் இலங்கையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்
வசந்த மாளிகை கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள்.
யாழ்ப்பாணம் வெலிங்டன் 208 நாட்கள்.
குரு கொழும்பு கிங்ஸ்லி 200+ நாட்களுக்கு மேல்.
நீயா 200நாட்கள் கடந்திருக்கவேண்டும் சரியான தகவல் என்னிடம் இல்லை.
உலகம் சுற்றும் வாலிபன் கொழும்பு கெப்பிட்டல் 203 நாட்கள்.
பைலட் பிரேம்நாத் யாழ்ப்பாணம் வின்சர் 222 நாட்கள்.
உத்தமன் கொழும்பு சென்ரல் 203 நாட்கள்.
பராசக்தி கொழும்பு மைலன் 39 வார விளம்பர ஆவணப்பதிவு
நடிகர்திலகம் சிவாஜி பத்திரிகையில்வெளிவந்திருந்தது
மீள் பதிவு
sivaa
22nd October 2020, 07:21 AM
நீதிபதி 26-01-1983
#பெங்களூரில் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%A E%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D? source=feed_text&epa=HASHTAG) முதல் வாரத்தில் மட்டுமே5.35 லட்ச ரூபாய் வசூலித்த முதல் தமிழ்ப்படம் இது.
#திருபாலாஜி (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%A E%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF?source=fe ed_text&epa=HASHTAG) அவர்கள் நிறுவனம் தயாரித்தப் படங்களிலேயே சென்னையில் 27 லட்சம் ரூபாய் வசூலித்த முதல் படம் நீதிபதி.
#மதுரைசினிப்பிரியா (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%A E%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D% E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE %BE?source=feed_text&epa=HASHTAG) & மினிப்பிரியா 175 நாட்கள் / மொத்தவசூல் ரூ.7,17,413.
#சென்னைசாந்தி (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A F%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4% E0%AE%BF?source=feed_text&epa=HASHTAG) 141 நாள் மொத்த வசூல் : ரூ.14,22,692.50
#சென்னைஅகஸ்தியா (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A F%88%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4% E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?source=feed_text&epa=HASHTAG) 115 நாட்கள் மொத்த வசூல் : ரூ. 6,38,964.60
#சென்னைஅன்னைஅபிராமி (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A F%88%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88% E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE %AE%E0%AE%BF?source=feed_text&epa=HASHTAG) 115 நாட்கள்மொத்தவசூல் : ரூ. 6,70,740.30
#சேலம்கைலாஷ் (https://www.facebook.com/hashtag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%A E%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D? source=feed_text&epa=HASHTAG) 101நாள்/ ரூ.7,38,462.10
#கோவைதானம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%A E%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?source=feed_text&epa=HASHTAG) 107 நாள் / ரூ. 10,00,036.10
#திருச்சிகாவேரி (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%A F%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5% E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF?source=feed_text&epa=HASHTAG)+வெலிங்டன் 100 நாள் வசூல். ரூ. 7,18,222.00
sivaa
22nd October 2020, 07:35 AM
முதன் முதலில் டைட்டிலில் நடிகர் திலகம் என்று இடம் பெற்ற அம்பிகாபதி, மற்றும் வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் திலகம் நடித்த சித்ரா பௌர்ணமி இரு படங்களும் இன்று அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றன.
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/122485694_3509791972404783_9136874900133948082_o.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=jAeOPFfWz8AAX8idhRw&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=3b56dc0398c05477a0ec785233f1f71f&oe=5FB4CBF5
Thanks Veeyaar
sivaa
22nd October 2020, 07:37 AM
ஒரு அப்பாவி நடிகர் கல்விக்காக செய்த உதவிகளில் மிக சில
1. *1957ல்- *பெருந்தலைவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்திற்காக 100000 ரூபாய்*
2. *பாண்டிச்சேரி பகல் உணவு திட்டத்திற்காக 100000 ரூபாய் நிதி உதவி*
3. *1960ல் கட்ட பொம்மன் நாடகம் நடத்தி 32 லட்சங்கள் நிதி உதவி*
4. *பம்பாய் தமிழ் *குழந்தைகள் பள்ளி கூட நிதி உதவி 5,00,000* (நாடகம் நடத்தி)
*5. போடி நாயக்கனூரில் தொழில் கல்வி ஆரம்பிக்க ரூ.2,50,000*
*முறையாக* *அரசுகளிடம்*.
*(1960 களில்* *மதுரையில்* *நான்* *வசித்த தெருவில்* 1 *சென்ட் இடத்தின்* *விலை வெறும் ரூபாய்* *5 மட்டுமே. தற்போது ரூபாய் 30.00 லட்சம் தான்). கணக்கு* *போட்டு பார்த்தால்* .........
*100000/5 * 30 லட்சம் : 6000 கோடி மட்டுமே*.
*ஆனால் ஒரு கொடை* *வள்ளல் ஆட்சிக்கு* *வந்த* *உடன் அரசு பணத்தில் சத்துணவு திட்டம்* .(முன்னவர் கொடுத்தது சொந்த பணம்).
*அதற்கு வருமானத்தை பெருக்க சாராய வியாபாரம்*.
*அந்த சாராய வியாபாரிகளுக்கு கல்வி சாலைகள், கல்வி தந்தை பட்டங்கள் வேறு*.
*பாவம் அந்த அப்பாவி* *நடிகனுக்கு* *நாம் தந்த பட்டம் மகா* *கஞ்சன் என்று. ஏன்* *என்றால் அது உழைத்த* *பணம் . தமிழ் நாட்டில்*
*கல்வியை வியாபாரம்* *ஆக்கியதின் விளைவு*.
*பெருந்தலைவர்* *பிச்சை* *எடுத்தாவது* *குழந்தைகளுக்கு மதிய* *உணவு தருவேன் ஆனால் ஒரு* *போதும் சாராயக் கடைகளை திறக்க மாட்டேன் என்று சொன்னதற்கு பரிசு ஆட்சி மாற்றம்*.
*ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன் நான் ஒரு போதும் சாராயக் கடைகளை திறக்க மாட்டேன் என்றும் என் தாயின் மீது சத்தியம் என்று சொன்ன ஆட்சியாளருக்கு மீண்டும் முதல்வர் பதவி*.
*சாரயக்கடை திறந்த உடன் அப்பனுக்கு சாராயம்* ,
*மகனுக்கு சத்துணவா என்று கேட்ட நடிகர் திலகத்தின் மீது அண்ணன் நடிகருக்கு வந்ததே கோபம். என்ன செய்வது தமிழ் நாட்டின் விதி*.
Thanks Vijaya R K
sivaa
22nd October 2020, 07:42 AM
22-10-2020
பிற்பகல் 1:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்
சாதனைக் காவியம் " நீதிபதி'
இணைந்த 40 வது வாரம்
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/121983416_3484990398284492_8467377964675610800_n.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=ME1e5N6dWmwAX9UYC1B&_nc_ht=scontent-ort2-1.xx&oh=6fe399e73d6750f573704d84e4e6bf40&oe=5FB62DEF
sivaa
22nd October 2020, 07:44 AM
செவாலியே சிங்கம் -ஆனந்த விகடன்
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/121964635_3484937498289782_7309267388845533606_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=rlLmUFn1oSwAX9HLBWp&_nc_ht=scontent.fybz2-1.fna&tp=7&oh=e29910b429f8333c7fffb6543a29d2d0&oe=5FB5C309
Thanks Sekar.P
sivaa
22nd October 2020, 05:05 PM
https://i.ytimg.com/an/IBAwdH5DDWxfSuIJi-OZ_g/featured_channel.jpg?v=5f7dd2fe
மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி (https://www.youtube.com/results?search_query=%23%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B 5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF) ஆவணங்களுடன். #வள்ளல் (https://www.youtube.com/results?search_query=%23%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8 D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D) எதிரிகள் வயிதெரிச்சல் DISLIKE மூலம் அம்பலம்.
https://youtu.be/dX2-kIpndiwhttps://i.ytimg.com/an/IBAwdH5DDWxfSuIJi-OZ_g/featured_channel.jpg?v=5f7dd2fe
மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி (https://www.youtube.com/results?search_query=%23%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B 5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF) ஆவணங்களுடன். #வள்ளல் (https://www.youtube.com/results?search_query=%23%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8 D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D) எதிரிகள் வயிதெரிச்சல் DISLIKE மூலம் அம்பலம்.
sivaa
22nd October 2020, 11:31 PM
1978 ஆம் ஆண்டு வெளிவந்த பைலட் பிரேம்நாத் யாழ்நகர் வின்சர் அரங்கில்
222 நாட்கள் ஓடி பெற்ற வசூல் 8 70 164.25
(எட்டு லட்சத்துஎழுபதாயிரத்துநூற்றி அறுபத்து நாலுரூபாய் இருபத்தைந்து காசுகள்)
டிக்கட்டின் விலை 100.00 நூறு ரூபாய் ஏற்றம் வரும்வரை எந்தப்படத்தினாலும்
இதன் வசூல் சாதனை முறியடிக்கப்படவில்லை.
sivaa
25th October 2020, 03:07 AM
யாழ்நகரில் 100 நாட்கள் ஓடிய சாதனை சக்கரவர்த்தியின் திரைப்படங்கள்.
1) பராசக்தி.
2)சவாலே சமாளி.
3)பட்டிக்காடா பட்டணமா?.
4)பாபு.
5)வசந்த மாளிகை.
6)எங்கள் தங்க ராஜா.
7)தங்கப்பதக்கம்.
8)அவன்தான் மனிதன்.
9)சத்யம்.
10)உத்தமன்.
11)பைலட்பிரேம்நாத்.
12)தீபம்.
13)அந்தமான் காதலி.
14)ஜெனரல் சக்கரவர்த்தி.
15)பட்டாக்கத்தி பைரவன்.
16)துணை.
சாதனை சக்கரவர்த்திக்கு 16 பபடங்கள் 100 நாட்கள், ஆனால் கற்பனையில் சஞ்சரித்து
கனவுலகில் மிதப்பவர்களின் நடிகரது படங்கள் வெறும் 7 மட்டுமே.
அவை (1)காவல்காரன்,(2)ஒளிவிளக்கு,(3)இதயக்கனி,(4)நாளை நமதே,(5)நீதிக்கு தலை வணங்கு,
(6)ஊருக்கு உழைப்பவன்,(7)மீனவநண்பன். இதில் எம் ஜீ ஆரின் அபிமானியின் தியேட்டரான ராஜா தியேட்டரில்
ஓட்டப்பட்ட காவல்காரன் ,ஒளிவிளக்கு இரண்டையும் எம் ஜீ ஆர் ரசிகர்களின் எண்ணப்படி குத்தகை தியேட்டர் வாடகை தியேட்டர்
சொந்தத்தியேட்டர் என்ற கணக்கில் அவர்களது எண்ணப்படி கழித்துப்பார்த்தால் ,
அவர்களது நடிகருக்கு 100 நாட்கள் படங்கள் 5 மட்டுமே.
என்றும் சாதனைச்சக்கரவர்த்தி நடிகர் திலகமே.
sivaa
25th October 2020, 05:30 AM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/122088398_364585418316884_7634172227337249613_n.pn g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=Rd5okn3yFPAAX-3Lhz4&_nc_ht=scontent-ort2-1.xx&oh=8fb3c6f52da4ac67b3c2b69cca169603&oe=5FBA83BB
sivaa
25th October 2020, 05:51 AM
வெளியுலகம் என்னவென்றே தெரியாமல்வாழ்ந்த கிணற்றுத்தவளைகள் சில
வெளியே வந்தததில் பெருங்கடலைப்பரர்த்து திகைத்துவிட்டன.
பெருங்கடலை பார்த்ததன் விளைவு புலம்பலோ புலம்பல்.
புலம்பும் இந்த மூளைச்சலவை செய்யப்பட்டவர்களை பெரும் கைகூலிகள்
உண்மையை உணரவிடாமல் தொடர்ந்து மூளைச்சலவை செய்துகொண்டே இருப்பார்கள்.
காரணம் பணம் !பணம்!! பணம் !!!.
மாதாமாதம் பத்திரிகை வாங்க ஆட்கள் வேண்டும் .ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீட்டின்போது
கர்ணன் சாதனை செய்துவிட்டது அதனை தாண்டி சாதனை காட்டுவதென்பது முடியாத காரியம்
எனவே டிக்கட்கிழித்துதான் அதனை செய்யமுடியும் என கூறி பணம் பறித்து தங்கள் பாக்கட்டை நிரப்ப
பணம் பெற இப்படியான இழிச்சவாயர்கள் தேவை.
எனவே இப்படியான இழிச்சவாயர்கள் கடை நாள் வரைக்கும் தொடர்ந்து புலம்பிக்கொண்டே
மாரித்தவளைகள் புலம்பிச்சாகவேண்டியதுதான் விடிவு கிடைக்க வழி இல்லை.
பெரும் கைகூலிகள் விடமாட்டார்கள் ,அவர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள்.
மாரித்தவளைகள் கத்துவதால் மாரித்தவளைகளுக்குத்தான் இழப்பு.
மற்றவர்களுக்கு அல்ல.
sivaa
25th October 2020, 06:56 AM
இலங்கையில் 2 தியேட்டர்களில் 100 நாட்களுக்குமேல் ஓடிய
சாதனைச்சக்கரவர்த்தியின் காவியங்கள்.
1)பராசக்தி.
2)சவாலே சமாளி.
3)பட்டிக்காடா பட்டணமா?.
4)பாபு.
5)வசந்த மாளிகை.
6)எங்கள் தங்க ராஜா.
7)தங்கப்பதக்கம்.
8)உத்தமன்.
9)பைலட் பிரேம்நாத்.
10)தீபம்.
11)அந்தமான் காதலி.
12)ஜெனரல் சக்கரவர்த்தி.
13)பட்டாக்கத்தி பைரவன்.
சாதனைச்சக்கரவர்த்தியின் 13காவியங்கள் 2 அரங்குகளுக்குமேல்
100 நாட்கள் ஓடியுள்ளன.
ஆனால் கற்பனையில் கோட்டை கட்டி வாழ்பவர்களின் நடிகரது 5 படங்கள் மட்டுமே
2 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியுள்ளன. அவை (1) காவல்காரன் (2) ஒளிவிளக்கு (3)உலகம் சுற்றும் வாலிபன் (4) இதயக்கனி (5) நாளை நமதே இதில் எம் ஜீ ஆரின் அபிமானியின் தியேட்டரான ராஜா தியேட்டரில்
ஓட்டப்பட்ட காவல்காரன் ,ஒளிவிளக்கு இரண்டையும் எம் ஜீ ஆர் ரசிகர்களின் எண்ணப்படி குத்தகை தியேட்டர் வாடகை தியேட்டர்
சொந்தத்தியேட்டர் என்ற கணக்கில் அவர்களது எண்ணப்படி கழித்துப்பார்த்தால் ,
அவர்களது நடிகருக்கு 2 தியேட்டர்களில்100 நாட்கள் படங்கள் 3மட்டுமே.
சாதனையில் மன்னன் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் .
sivaa
25th October 2020, 07:27 PM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/122638420_2758558244358986_2082289291876564004_o.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=07e735&_nc_ohc=mEt_EueoK8IAX_aJjIi&_nc_ht=scontent-ort2-1.xx&oh=24c7f617d2c8a39bd70f4fb49c8b6191&oe=5FBA88C9
Thanks Vcg Thiruppathi
sivaa
25th October 2020, 07:28 PM
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.0-9/p960x960/122359864_2758558274358983_7899467127064373651_o.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=07e735&_nc_ohc=ua7uEyEZSLIAX9tQnet&_nc_ht=scontent.fymy1-1.fna&tp=6&oh=88e29c94307256dd5770458a9b2f1879&oe=5FBBC76D
Thanks Vcg Thiruppathi
sivaa
25th October 2020, 07:31 PM
சுமார் 20 ஆண்டுகள் இடைவெளி - ஆனாலும் இரண்டிலும் அதே மிடுக்கும் கம்பீரமும் கொண்டு வந்து நடிப்பில் தன் ஆளுமையை மீண்டும் நடிகர் திலகம் நிரூபித்த நாள். கௌரவம் தேவர் மகன் வெளியான நாள் அக்டோபர் 25.
28 ஆண்டுகள் நிறைவடைந்து இன்றும் அதே பொலிவுடனும் புகழுடனும் திகழும் தேவர் மகன்.
பாரிஸ்டர் ரஜ்னிகாந்த் - தமிழ் சினிமா வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த பெயர் - உருவாக்கியவர் நடிகர் திலகம். இன்றுடன் 47 ஆண்டுகள் நிறைவு.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/122488395_3517880591595921_2015037367848998272_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=4E_RqipQVEMAX9Vf-Ei&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=afb8ae89cd99b0e48fe4a03def961915&oe=5FBAF302
https://scontent.fymy1-2.fna.fbcdn.net/v/t1.0-9/122528406_3517881588262488_8856950876365013325_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=9vV_the1sGMAX-O4cGX&_nc_ht=scontent.fymy1-2.fna&oh=7b65f68989c8f4d3bcb1a8ed5957abc3&oe=5FB96DC2
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/122507818_3517882358262411_2528519083371110161_o.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=jpJjvrd4xJ4AX9Ea5s6&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=3810573ca7c1f43acf0da8c6e35e5def&oe=5FBA74A5
Thanks VeeYaar
sivaa
25th October 2020, 07:38 PM
ஆலயமணியின் கதைக்களம் மதுரையை அடுத்த கும்பக்கரையை மையமாக வைத்து அமைந்தது. ஆனால் அந்தக் காலத்தில் போதிய வசதி இல்லாமையால் அங்கு படமாக்க முடியவில்லை. வர்க்கலையில் படமாக்கலாம் என்று லொகேஷனை suggest செய்தவர் நடிகர் திலகம். - குமுதம் 23.05.1963.
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/122768875_1058063707986861_5104171039337775766_n.p ng?_nc_cat=107&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=7ovobKetTlQAX9TM0ve&_nc_ht=scontent.fymy1-1.fna&oh=807e41c3ba5fc3c192f9b48976ac1f6e&oe=5FB92A7E
Thanks VeeYaar
sivaa
26th October 2020, 01:20 AM
26-10-2020,
நடிகர் திலகம் சிவாஜி திரைப்படம் இல்லாத திருவிழா பூஜைக் கொண்டாட்டங்களா??
விழாக்கால வெள்ளி விழா நாயகன் என்றால் அது நடிகர் திலகமன்றோ,
ராஜ் தொலைக்காட்சியில் ...................................பிற்பகல் 1:30 க்கு 'வீரபாண்டிய கட்டபொம்மன் "
சன் லைப் சேனலில் ..............................................காலை 11 மணிக்கு *சரஸ்வதி சபதம்*
பாலிமர் சேனலில்........................................... ..... பிற்பகல் 2 மணிக்கு *திருவிளையாடல்,
ஜெயா மூவியில்.......................................... ........... இரவு 10 மணிக்கு "புதிய பறவை"
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/122142284_3496600237123508_5458488926273927983_n.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=hC4TuRJ1qMgAX9k9DKs&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=30332565c32e320351a194a39e361bc2&oe=5FB9FB06
Thanks Sekar.P
sivaa
27th October 2020, 10:06 AM
Dr. Dwarakanath, completes 39 years today. What a memorable performance from NT and soulful music by Mellisai Mannar!
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/122667127_3520688744648439_6668119293836532847_o.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=RNJunnlKU34AX8Isx9U&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=021fc64f3bca479dc6fdec53ecfdd8ed&oe=5FBDD3C2
Thanks VeeYaar
sivaa
27th October 2020, 10:10 AM
தச்சோளி அம்பு (மலையாளம்) 27-10-1978
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/122436472_2760453444169466_1204706755834201697_o.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=sUFo3oFrmEMAX8iUq-4&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=4983bf9bd72084a6d5d081f984b44e69&oe=5FBEFCCB
Thanks Vcg Thiruppathi
sivaa
27th October 2020, 10:12 AM
பந்தபாசம் 27-10-1962
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/122497839_2760460210835456_1698245660500364298_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=iUj14oUHplEAX-8rCbW&_nc_ht=scontent.fybz2-2.fna&tp=7&oh=db7c2f1cc8974f6d1891e4035678cd57&oe=5FBD7079
Thanks Vcg Thiruppathi
sivaa
27th October 2020, 10:13 AM
27-10-2020
சந்திப்பு - 12pm%7 pm முரசு டிவி
சாதனை - 1:30 pm ராஜ் டிவியில்,
நாம் இருவர் - 11 pm பாலிமர் டிவியில்,
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/122997751_3500433746740157_6283071020280408687_n.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=07e735&_nc_ohc=r69wOLRWGsIAX8cKi1I&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=26f3bbbb036aa2cc3c02574ad6cae430&oe=5FBD68A6
Thanks Sekar
sivaa
27th October 2020, 07:09 PM
எல்லா மொழியிலும் சிவாஜியின் அருமை தெரிந்தவர்கள் உண்டு.ஆனால் நம் தமிழ் நாட்டில் மட்டும் சிலருக்கு ஏனோ தெரிவதில்லை.இவரை திட்டவே ஒரு குழு அமைத்து நன்றாக ஓடிய படத்தை ஓட வில்லை என்றும்.அப்போதுதான் தலை காட்டிய நடிகறால்தான் சிவாஜி படம் ஓடியது என்றும் கூசாமல் பொய் புழுகும் க்பொட்டம் இங்கு உண்டு
https://youtu.be/JKixD0QMR6A
Thanks Vijaya Raj Kumar
sivaa
1st November 2020, 12:54 AM
வேலைபளு காரணமாக கடந்த சில நாட்களாக இங்குவந்து பதிவுகள் இடமுடியாமல் போய்விட்டது.
இனி பதிவுகள் தொடரும்....
2 movies released on same day and both celebrating 100 days run, repeated in 1970 and celebrate Golden Jubilee today. 50 years gone and still going strong and stay evergreen. That's Nadigar Thilagam.
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/122976224_3528847950499185_7756632923775292010_o.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=u5P96YHhtk0AX-O3L-v&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=794c326d56d51dbd597a60f1e844d2a9&oe=5FC3D80C
Thanks Vee Yaar
sivaa
1st November 2020, 12:59 AM
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/123415025_814244656037042_3860148378444243412_n.pn g?_nc_cat=103&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=3jBeAZBWPRwAX9t2_yi&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=44cb6574f3bdb2fb60f3c97ff51fd7c9&oe=5FC305FF
Thanks Vee Yaar
sivaa
1st November 2020, 01:00 AM
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/123293101_422676542062935_8618133146586502708_n.jp g?_nc_cat=103&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=1Kf_EhFJlu0AX-a0Ok9&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=f2da3d683734edf6d96abcf6712c21a4&oe=5FC1CE0D
Thanks Venkatesh -Madurai
sivaa
1st November 2020, 01:02 AM
சொர்க்கம் 29/10/1970
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/123037977_2762590250622452_5974590852587415586_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=5FtNlmH4nDgAX8EoUuv&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=cfccb52352a08ba91137683cc85b8bfe&oe=5FC305CE
Thanks Vcg. Thiruppathi
sivaa
1st November 2020, 01:04 AM
எங்கிருந்தோ வந்தாள் 29/10/1970
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/122911286_2762423757305768_32262707865753359_o.jpg ?_nc_cat=100&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=rOwvD5Zyh5UAX-BoipP&_nc_ht=scontent.fybz2-1.fna&tp=7&oh=174d48d98bd0b1a0e74de2d5c801246a&oe=5FC247A5
Thanks Vcg. Thiruppathi
sivaa
1st November 2020, 01:08 AM
அவள்யார்? 30/10/1959
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/122852552_2763385133876297_1417919163243729532_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=yYX30Vahb0kAX_hko8Q&_nc_ht=scontent.fybz2-2.fna&tp=7&oh=4ab297bc2308dd7b251602522058ca10&oe=5FC5479E
Thanks Vcg. Thiruppathi
sivaa
1st November 2020, 01:09 AM
அவள்யார்? 30/10/1959
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/122791329_2763400003874810_4254899048726352886_o.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=f7FPtuGqqmMAX9c_9Vd&_nc_ht=scontent.fybz2-2.fna&tp=7&oh=ea0b4b85ee6f15983e613b63bf118583&oe=5FC4751D
Thanks Vcg. Thiruppathi
sivaa
1st November 2020, 01:19 AM
பைலட் பிரேம்நாத் 30/10/1978
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/123030285_2763400137208130_2883296802314108725_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=8Omsd9qEzxUAX9YIXNh&_nc_ht=scontent.fybz2-1.fna&tp=7&oh=d3b0349e54c49a14f1b219437d328c7f&oe=5FC28015
Thanks Vcg. Thiruppathi
.................................................. .
இலங்கையில் 200 நாட்களுக்குமேல் ஓடிய படம் .
3 தியேட்டர்களில் 100 நாட்களுக்குமேல் ஓடிய படம்.
இலங்கையில் ஒரு வருடத்தில் 50 லட்சங்குளுக்குமேல்
வசூல்பெற்று வசூலில் முன்நிற்கும் படம் பைலட் பிரேம்நாத்.
sivaa
1st November 2020, 01:26 AM
பாகப்பிரிவினை 31/10/1959
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/123145874_2764401140441363_8934066859426044180_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=woKnlhpamgsAX8elMO1&_nc_ht=scontent.fybz2-1.fna&tp=7&oh=b4f4c9428cbd9939537d5df71c0d2cad&oe=5FC3ED8C
Thanks Vcg. Thiruppathi
............................................
1959 ஆம் ஆண்டு மதுரையில் வெள்ளிவிழா கண்ட 2 படங்களில் பாகப்பிரிவினை ஒன்று.
மற்றையதும் சாதனை சக்கரவர்த்தியின் வீரபாண்டிய கட்டப்பொம்மன்.
sivaa
1st November 2020, 09:46 AM
நடிகர் திலகத்தின் நவம்பர் மாத வெளியீடுகள்.
1) லட்சுமி வந்தாச்சு. 1/11/1986
2) ரங்கோன் ராதா. 1/11/1956
3)இருமலர்கள். 1/11/1967
4) ஊட்டி வரை உறவு. 1/11/1967
5) டாக்டர் சிவா . 2/11/1975
6) வைர நெஞ்சம். 2/11/1975
7)முரடன் முத்து . 3/11/1964
8) நவராத்திரி. 3/11/1964
9) வெள்ளை ரோஜா. 4/11/1983
10) கண்கள். 5/11/1953
11)விஷ்வரூபம். 6/11/1980
12) காத்தவராயன். 7/11/1958
13) கப்பலோட்டிய தமிழன். 7/11/1961
14)சிவந்த மண். 9/11/1969
15) அண்ணன் ஒரு கோயில்.10/11/1977
16)செல்வம். 11/11/1966
17) படிக்காதவன். 11/11/1985
18) பெம்புடு கொடுகு(தெலுங்கு).12/11/1953
19) கோடீஸ்வரன். 13/11/1955
20) கள்வனின் காதலி. 13/11/1955
21) அன்பை தேடி. 13/11/1974
22)பாரம்பரியம்.!3/11/1993
23) ஊரும் உறவும்.14/11/1982
24)பரிட்சைக்கு நேரமாச்சு. 14/11/1982
25)அன்னை இல்லம். 15/11/1963
26)லட்சுமி கல்யாணம். 15/11/1968
27)ஆலயமணி.23/11/1962
28)பாதுகாப்பு. 27/11/1970
29) உயர்ந்த மனிதன். 29/11/1968
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.0-9/123047012_1106099496493011_7923735298851036005_n.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=ca434c&_nc_ohc=DoFdHU-CmKMAX_wgjoI&_nc_ht=scontent.fymy1-1.fna&oh=8327126862426c7b18619ba9a50465a1&oe=5FC56741
நன்றி நிலா.
sivaa
1st November 2020, 09:49 AM
ரங்கோன் ராதா. 1/11/1956
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/123044870_2765381320343345_2839714290369953865_o.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=JK3noxdTysIAX-oVPlP&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=0d443e143807d0bc9d4fcbab10b21839&oe=5FC3C34F
Thanks Vcg Thiruppathi
sivaa
1st November 2020, 09:51 AM
லட்சுமி வந்தாச்சு. 1/11/1986
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/p960x960/123268253_2765381350343342_6077879504847604388_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=ipFUSR60S_MAX-9xTmQ&_nc_ht=scontent.fybz2-1.fna&tp=6&oh=16a6b3881eb9224c0554fc5ed3c74c6d&oe=5FC41BFB
Thanks Vcg Thiruppathi
sivaa
1st November 2020, 09:53 AM
இருமலர்கள். 1/11/1967
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/123046393_2765368793677931_8584458697311384814_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=j02UcFOTpX0AX9OCIOo&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=419ecf7896ebe95cd77e5e16745c8f83&oe=5FC592F1
Thanks Vcg Thiruppathi
sivaa
1st November 2020, 09:54 AM
ஊட்டி வரை உறவு. 1/11/1967
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/123250737_2765368747011269_3119377155428881196_o.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=QYRDufAanX4AX_vvjoS&_nc_ht=scontent.fymy1-1.fna&tp=7&oh=c9a1a9d45822b0e24f0e16df1117deab&oe=5FC32EE2
Thanks Vcg Thiruppathi
sivaa
1st November 2020, 10:02 AM
ஆர்மடா ...வெல்ல முடியாத ஆர்மடா ...
கீழ்த்திசை நாடுகளுக்கு கடல்வழி காண ஐரோப்பிய தேசங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய காலமது .
அப்போது ஸ்பெயின் தேசத்து கடற்படை மிக பிரமாண்டமாக இருந்தது .
அந்த கடற்படை கப்பல்களுக்குத்தான் ஆர்மடா என்று பெயர் .
அந்த ஆர்மடாவை பிரிட்டனின் மிக சிறிய கடற்படை வென்றது .ஜெனரல் நெல்சனின் திறமையால் ....மதியூக வியூகங்களால் ....
ஐரோப்பிய வரலாறு குறித்த பாடமல்ல இந்த பதிவு ..
வெல்லமுடியாதவர் MGR ....அவர் உயிருடன் இருந்தவரை அசைக்க முடியவில்லை அதிமுகாவை ....
வெல்ல முடியாத இரட்டை இலை என்று நிறைய பேர் கொக்கரித்து கொண்டு கிளம்பியிருக்கிறார்கள் .
அது குறித்து சில வரலாற்று செய்திகள் இந்த தலைமுறைக்கு தெரிவிக்க ...
மறந்து விட்ட அந்த தலைமுறைக்கு நினைவூட்ட ...
நெருக்கடிநிலைக்கு பின் நடந்த தேர்தலில் admk ,காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது .
திமுக கூட்டணிக்கு நாலு இடங்கள் .அதுவும் வடசென்னை ,மத்திய சென்னையில் ....காட்பாடி ,நாகர்கோயில் ...
அடுத்து வந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும் admk ,காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியே .
திமுக ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றது .சென்னையில் R.K.நகரை தவிர அத்தனை இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது .....
அமேதியில் இந்திரா தோல்வியடைந்ததால் M.P ஆகவில்லை .
நாடாளுமன்றத்தில் நுழைய விரும்பினார் இந்திரா .இங்கே தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் .
போட்டியிட விரும்பினார் இந்திரா ..ஆதரிக்க வேண்டிய கடமை mgr ருக்கு இருந்தது .ஆதரவு தருவதாக அறிவித்தும் விட்டார் .
அங்கே மொரார்ஜி பிரதமர் .விடுவாரா ? Mgr கைகளை முறுக்கினார் .....
இன்றைய அடிமைகளை போலவே mgr ரும் பல்டி அடித்து ஆதரவு இல்லை அன்னை இந்திராவுக்கு என்றார் .
இந்திரா அம்மையாருக்கு கடும் கோபம் mgr மீது ..
பிறகு சிக் மகளூரில் இடம் காலியாக அங்கே போட்டியிட்டு மிக பெரிய வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் இடம் பிடித்தார் .
டில்லியில் ஜனதா சர்க்கார் குடுமிப்பிடி சண்டை உச்சத்தில் .
ஆட்சி கவிழ்ந்தது .
திமுக ,காங்கிரஸ் கூட்டணி .
மகத்தான வெற்றி திமுக கூட்டணிக்கு .இந்திரா அம்மையார் மீண்டும் பிரதமர் .
இந்த முறை admk விற்கு இரண்டே இடங்கள் நாடாளுமன்றத்தில் ..
Mgr ,இரட்டை இலை என்கிற இரட்டை மந்திரத்திற்கு முதல் பெரிய மகத்தான தோல்வி அது ......
அப்படியே விட்டிருந்தால் 1982 ஆம் ஆண்டில் தேர்தல் நடந்திருக்கும் ...
இரண்டு ஆண்டுகள் தனக்கு எதிரான மத்திய அரசோடு மல்லு கட்டியே சோர்ந்திருப்பார் mgr ..
ஆனால் மிக பெரிய தவறை செய்தார் கலைஞர் .
இந்திரா அம்மையாருக்கு mgr மீதிருந்த கோபத்தை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க செய்தார் .
தேர்தல் வந்தது தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன்பாக .
Mgr மக்களிடம் நீதி கேட்டார் .மகத்தான வெற்றி ..இந்தமுறை திமுகவிற்கு வெறும் 30கும் குறைவான இடங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன் .
அதிலும் 12 இடங்கள் சென்னையில் மட்டுமே கிடைத்தது ....
நாலு ஆண்டுகளுக்கு மேல் mgr ஆட்சி ...
1984 ஆம் ஆண்டில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடை தேர்தல் ....
அண்ணாநகர் ,மயிலாடுதுறை ,தஞ்சாவூர் மற்றும் உப்பிலியாபுரம் .
இதில் தஞ்சாவூரில் காங்கிரஸ் திமுக ஆதரவோடு வென்ற இடம் ...
Mgr அந்த இடத்தை காங்கிரஸ் கட்சிக்கே விட்டு கொடுத்தார் .
நாலு இடங்களிலும் மிக கடும் போட்டி ...
பிரச்சாரம் மிக கடுமை .
குறிப்பாக அண்ணா நகரில் அனல் பறந்தது ...
தேர்தல் ஆணையம் இன்னும் விழித்து கொள்ளாத சேஷனுக்கு முந்திய காலம் அது .அரசு இயந்திரம் முழு வீச்சில் admk வுக்கு ஆதரவாக இயங்கியது .
பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படம் வெளியாக இருந்தது .
சென்சார் செய்யப்பட்டு வெளியிட தயாராக இருந்த படத்தை நான்குதொகுதி இடைத்தேர்தல் முடியுமட்டும் வெளியிட முடியாமல் செய்தார் mgr .
அவ்வளவு பயம் ..
அண்ணாநகரில் கொளுத்தும் வெய்யிலில் பிரச்சாரத்திற்கு போகிறார் mgr .
ஒரு கடையில் சில பெண்கள் சோடா குடித்து கொண்டிருந்தார்கள் .
Mgr தனது வாகனத்தை மெதுவாக செலுத்த சொல்லி அந்த பெண்களை பார்த்து இரட்டை விரல்களை காட்டி புன்னகை செய்தார் .
அந்த பெண்கள் மவுனமாக ஐந்து விரல்களை பிரித்து காட்டி உதய சூரியன் சின்னம் என்றார்கள் ...
ஆடித்தான் போனார் mgr .
தமிழ்நாட்டு தாய்க்குலம் தங்கள் கணவர் பேச்சை விட தன் வார்த்தையையே கேட்பார்கள் என்று பகிரங்கமாக அறிவித்த அவருக்கு அதிர்ச்சி தான் அந்த சம்பவம் .ஜூ .வி யில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு எழுதிஇருந்தார்கள் .இன்றும் என்னிடம் அந்த செய்தி இருக்கிறது ...
Mgr ,ஜெயலலிதா ,நடிகர் திலகம் மற்றும் வைஜயந்தி மாலா ஆகிய நட்சத்திரங்களின் கடும் பிரச்சாரம் அண்ணாநகரில் .
இருந்தும் என்ன ..அண்ணா நகரிலும் மயிலாடுதுறையிலும் திமுக வெற்றி ...
அத்தனை பத்திரிகைகளும் ஒரே குரலில்ஒலித்தன . mgr ருக்கு பெரும் பின்னடைவு இந்த இடைத்தேர்தல்தோல்விகள் என்று .....
அடுத்த ஐந்து மாதங்களில் mgr கடும் நோய் வாய்ப்பட்டார் .இந்திரா அம்மையார் கொலையுண்டார் .
எனவே டிசம்பரில் பொது தேர்தல் ...
சட்ட மன்றம் ,நாடாளு மன்றம் இரண்டிற்குமே ....
அமெரிக்காவில் mgr சிகிச்சை பெறுகிறார் ..
இந்திராஅம்மையாரின் மரணம் ...
இரட்டை அலை ...
தேர்தல் ஆணையம் இயங்கவே இல்லை
தமிழ் நாட்டில் ....
அத்தனை திரை அரங்குகளிலும் எந்த படம் ஓடி கொண்டிருந்தாலும் சரி ....
இரண்டு பாடல்கள் காட்ட பட வேண்டும் நிச்சயம் .
நீங்க நல்லாருக்கோணும் நாடு முன்னேற ...
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு ....
படம் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு பாடல் .
இடைவேளைக்கு முன் ஒரு பாடல் . ..
இரு பாடல்களும் நூற்றுக்கணக்கில் பிரதிகள் எடுக்க பட்டு அத்தனை திரை அரங்குகளுக்கும் கொடுக்க பட்டு விட்டது .
தேர்தல் அன்று வரை மட்டும் அல்ல முடிந்தும் கூட ஒளிபரப்ப பட்டன இரு பாடல்களும் .
முந்தானை முடிச்சு தாறுமாறாக வெற்றி பெற்றிருந்த நேரமது ...
பாக்யராஜும் ,தவளையும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
அந்த தேர்தலில் அதிக பிரச்சாரம் செய்தது தவளக்கா தான் ...
இத்தனை ஏற்பாடுகளும் செய்தவர் இராம . வீரப்பன் ......
வேறு எந்த கட்சியும் இவ்வளவு உணர்வு பூர்வமான தாக்குதல்களை எதிர்த்து நின்றிருக்க முடியாது .
திமுக நின்றது .15 இடங்களில் வென்றது அதில் பத்து இடங்கள் வரை தலைநகர் சென்னையில் ..
Mgr முதல்வர் ஆனார் 1985 ஆம் ஆண்டில் ...
அதே ஆண்டில் உள்ளாட்சி தேர்தல் ..
மாநகராட்சிகளுக்கு கிடையாது .காரணம் பயம் ..நகர் புறங்களில் திமுக விற்கு இருந்த ஆதரவு ...
அய்யகோ ! நகராட்சிகளிலும் சரியான அடி mgr ருக்கு .
90% நகராட்சிகளை திமுக வென்றது .
பிரமிக்க வைக்கும் வெற்றி ...
தேர்தல் முடிவு வந்த அன்று நளினி -ராமராஜன் இணையின் திருமண வரவேற்பு avm ராஜேஸ்வரியில் . .
Mgr வந்தார் .தம்பதிகளுக்கு வாழ்த்து கூறி அன்பளிப்பு கொடுத்து விட்டு உடனே வெளியேறினார் .
மண்டபமே அத்தனை star களும் கூடி இருந்தாலும் அமைதியாக இருந்தது ...
Mgr வெளியேறிய சற்று நேரத்தில் கலைஞர் வருகிறார் .
பெரும் ஆரவாரம் .
அத்தனை நட்சத்திரங்களும் சூழ்ந்து கொண்டனர் கலைஞரை ....
பெரும் உற்சாகம் .
இந்த நிகழ்ச்சியை அத்தனை ஏடுகளும் வியப்போடு வெளியிட்டன ...
ஜெமினி சினிமா ,சினிமா எக்ஸ்பிரஸ் ஏடுகள் கூட வெளியிட்டன இந்த திருமண வரவேற்பில் கலைஞருக்கு கிடைத்த வரவேற்பு பற்றி .
Mgr இரு ஆண்டுகள் தான் உயிரோடு இருந்தார் ...
பாடாய் படுத்தி வைத்தார் ஜெயலலிதா அவரை .
டீ பார்ட்டி வைத்து பிஜேபி அரசை ஜெயலலிதா கவிழ்த்தபோது வாஜ்பாயி சொன்னாரே இன்றுதான் நிம்மதியாக உறங்க போகிறேன் என்று ....
அப்படி சொல்லமுடியாத நிலையில் இருந்தார் mgr .
இறக்கும் வரை உறக்கமும் நிம்மதியும் இல்லை அவருக்கு ...
அது தனிக்கதை .
ஆக ,வெல்ல முடியாதவராக mgr இல்லை என்பதே உண்மை ...
Vino Mohan ,,V..
Thanks Vino Mohan V
sivaa
1st November 2020, 10:10 AM
திரு .M.S .பெருமாள் அவர்கள் கல்கி இணைய இதழில் எழுதிவரும் ஊடக பறவையின் ஞாபக சிறகுகள் என்கிற அனுபவ தொடரை ரசித்து படித்து கொண்டிருக்கும் ஆயிரவர்களில் நானும் ஒருவன் ....
இரு வாரங்களுக்கு முன் MGR உடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொல்லியிருந்தார் திரு .M.S .பெருமாள் .
அவர் மிக பெருந்தன்மையாகவே விவரித்திருந்தார் அந்த நிகச்சியை .
சொல்ல போனால் தன்னையே கூட குறை சொல்லி கொண்டு சொல்லியிருந்தார் அந்த அனுபவத்தை ..
மனம் கசந்துதான் போனது எனக்கு ....
இந்த இதழில் நடிகர் திலகத்துடனான தன்னுடய அனுபவங்களை பற்றி விவரித்திருந்தார் ....
இனிதாகவே இருந்தது .வேறெப்படி இருக்க கூடும் !
அப்போது மதராஸ் வானொலி நிலையத்தில் பணியில் இருக்கிறார் திரு .பெருமாள் .
அவருடைய தந்தையான சுகி .சுப்பிரமணியம் அவர்கள் எழுதி தயாரித்த உறவுக்கு அப்பால் என்கிற வானொலி நாடகத்தில் நடிக்க நடிகர் திலகத்தை அணுகுகிறார் .திலகமும் ஒப்புக்கொள்கிறார் .
அந்த நாடகம் இரு தினங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வானொலி நாடக விழாவில் ஒலிபரப்பானது ...
நீங்கள் ஏன் இதுவரையில் வானொலி நிலைய நாடகங்களில் நடிக்கவில்லை ?
என்று பெருமாள் கேட்க ,யாரும் கூப்பிட்டதில்லேப்பா என்றாராம் நடிகர் திலகம் பாவமாக ......
இப்படி ஒரு வெள்ளந்தியான பதிலை இன்றைக்கு அறிமுக நடிகன் கூட சொல்ல மாட்டான் .
அன்று புகழின் உச்சியில் ,ஓய்வு ஒழிச்சல் இன்றி, குடும்பத்தோடு செலவிட நேரமும் இன்றி வருடத்திற்கு சராசரியாக எட்டு படங்கள் நடித்து கொண்டிருந்த நடிகர் திலகம் யாரும் கூப்பிடலப்பா என்று சொல்கிறார் .
நேரமில்லை என்று சொல்லவில்லை ....
பிறகு சில ஆண்டுகள் சென்றபின் திரு .சிவகுமார் அவர்களின் திருமணத்தில்தான் நடிகர்திலகத்தை M.S.பெருமாள் சந்திக்கிறார் .
தன்னருகே அவரை அமர வைத்து கொண்டு பல விஷயங்கள் குறித்து பேசுகிறார் நடிகர் திலகம் .
பின் தூர்தர்ஷனில் நாடகங்களில் நடிப்பதற்கு நடிகர்களுக்கு எவ்வளவு தருகிறீர்கள் என்று கேட்க ,நீங்களே நடித்தாலும் 250 ரூபாய்தான் அண்ணே ..
ஆனால் நாடகத்தில் பின்னணி இசைக்கு ஒரு வயலின் வாசிக்கும் வித்வானுக்கு கூட 375 ரூபாய் என்கிறார் பெருமாள் ..
ஏன் இப்படி ? என்று வியந்த நடிகர்திலகம் பேசுவோம் இது பற்றி என்றார் ...
அப்போது அவர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர் ..
பேசித்தான் இருக்கிறார் இந்த ஏற்ற தாழ்வு பற்றி ...காரணம் அடுத்த மாதமே உத்தரவு ஒன்று செய்தி துறை இலாகாவில் இருந்து வந்தது ..
தூர்தர்சன் நாடகங்களில் நடிக்கும்
நடிகர்களின் ஊதியத்தை உயர்த்தி ...
ரூபாய் 750 இல் இருந்து ரூபாய் 2000 வரை ,நடிகர்களுக்கு ஏற்ப .....
ஏறத்தாழ மூன்று மடக்கில் இருந்து பத்து மடங்கு வரை .....
சிறு நடிகர்கள் ஊதிய விஷயத்தில் எவ்வளவு அக்கறை எடுத்து கொண்டு
நாடாளுமன்த்தில் பேசி ,துறை அமைச்சரை கலந்து கொண்டு ,அதிகாரிகளிடம் உரையாடி இந்த ஊதிய உயர்வை செய்திருப்பார் ?
அதன் பின் தாதா பால்சாஹேப் விருது வழங்க பட்டபோது அன்னை இல்லத்தில் அவரை சந்திக்கிறார் திரு .M.S .பெருமாள் .
உடன் U.M .கண்ணன் ,தூர்தர்சன் இயக்குனர் நடராஜன் ஆகியோருடன் சென்று ...
அடுத்தமுறை சந்திப்பு ,நடிகர்திலகத்திற்கு இறுதி மரியாதை செலுத்த ...
நடிகர் திலகம் மறைந்த அன்றே அவரின் மலரும் நினைவுகளை மறு ஒளிபரப்பு செய்தது D.D....
பின் முதல் மரியாதை படத்தை நடிகை ராதாவின் உரையோடு ஒளிபரப்பு செய்தார்கள் ...
நடிப்புசுரங்கம் சிவாஜி கணேசன் பற்றி இப்படி தன் அனுபவங்களை விவரித்திருந்தார் திரு .M.S.பெருமாள் .
நன்றி ...கல்கி இணைய இதழுக்கு ..
Thanks Vino Mohan V
sivaa
1st November 2020, 10:37 AM
நடிகர் திலகத்தின் வாய் மொழிப்படியே தருகிறேன் இந்த பதிவை.!
பராசக்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டேன் .
படத்திற்கு இவ்வளவு தொகை என்ற அடிப்படையில் அல்ல .
மாதம் 250 ரூபாய் சம்பளம் என்கிற அடிப்படையில் ...
படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது ...
அப்போதெல்லாம் மெட்ராஸ் ஹை கோர்ட் எதிரே ஒரு டென்னிஸ் கோர்ட் இருந்தது .
பராசக்தி படத்தில் நடித்த S.V.சகஸ்ரநாமம் போன்றவர்கள் தினமும் அங்கே டென்னிஸ் விளையாடுவார்கள் .
நான் S.V.சகஸ்ரநாமம் உடன் செல்வேன் ..விளையாட அல்ல ,வேடிக்கை பார்க்க .
கல்வி ,விளையாட்டு இரண்டிற்கும் உரிய பருவத்தில் நான் பாய்ஸ் கம்பெனியில் இருந்தேன் .கல்வி ,விளையாட்டு என்ற இரு நல்வாய்ப்புகளையும் இழந்தேன் ...
எனவே விளையாட்டுகளில் ஆர்வம் மிக உண்டு எனக்கு ...
ஒரு நாள் அந்த மாத ஊதியமான 250 ரூபாயை பெற்று கொண்டு சகஸ்ரநாமம் ,நண்பர்களுடன் அந்த டென்னிஸ் கோர்ட்க்கு சென்றேன் ..
அங்கே வழக்கமாய் டென்னிஸ் ஆடும் திரு .ராமநாதன் அன்று அங்கிருந்த தன் நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைத்து கொண்டிருந்தார் .
லண்டன் நகரில் நடக்க இருக்கும் ஜூனியர் விம்பிள்டன் போட்டிகளில் தன்னுடைய மகன் விளையாட இருப்பதாகவும் அங்கே செல்ல ஆகும் செலவுக்கு நண்பர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருந்தார் ..
நான் உடனேயே சட்டை பையில் வைத்திருந்த அந்த மாத சம்பளம் 250 ரூபாயையும் அப்படியே கொடுத்து விட்டேன் .
ராமநாதனே திகைத்து போனார் .
மகிழ்ந்தும் போனார் .
என் தோள்களை தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .
அன்று அங்கிருந்த டென்னிஸ் விளையாடும், ராமாநாதனின் நண்பர்கள் எவரும் அவ்வளவு தொகையை கொடுக்க வில்லை
நான் ஏன் கையில் இருந்த ஒரு மாத சம்பளத்தையும் கொடுத்தேன் ?
நம்மை காலம் காலமாக ஆண்ட வெள்ளையர்கள் நாட்டில் ஒரு இந்திய ,குறிப்பாக தமிழக சிறுவன் விளையாடுவது நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை?
கேவலம் பணம் இல்லாமல் அந்த வாய்ப்பு அவனுக்கு மறுக்க படுவதா ? என்கிற உணர்வுதான் என்னை அப்படி கொடுக்க செய்தது ..
ஜூனியர் விம்பிள்டனில் விளையாடிய அந்த சிறுவன் தான் பிற்பாடு டென்னிஸ் கிருஷ்ணன் என்று உலக புகழ் பெற்றார் ...
அவரது மகன் ரமேஷ் கிருஷ்ணனும் டென்னிஸ் வீரரே ...
இப்படியாக 1951-52 ஆம் ஆண்டுகளில் நடந்த அந்த சம்பவத்தை நடிகர்திலகம் சொல்லியிருந்தார் .
கர்ணன் படத்தில் இந்த சம்பவம் இருந்ததா ? என்று தெரியவில்லை .
ஆனால் புராணத்தில் இருக்கிறது .
காலையில் நதிக்கரையில் பொற்கிண்ணம் ஒன்றில் எண்ணெய் எடுத்து தேய்த்து கொண்டிருந்தான் கர்ணன் நீராடுவதற்கு .
அப்போது ஒரு ஏழை தானம் கேட்டு கைகளை நீட்ட ,இடது கையில் வைத்திருந்த அந்த பொற்கிண்ணத்தை அப்படியே கொடுத்து விட்டான் கர்ணன் .
இடது கரத்தால் தானம் வழங்கலாகாது என்று அந்த இரவலன் சொல்ல ,பரவாயில்லை ,இடது கரத்தில் இருந்து வலது கரத்திற்கு அந்த பொற்கிண்ணத்தை மாற்றி கொடுப்பதற்குள் இதை விட குறைவாக ஏதாவது தானம் செய்தால் போதும் என்கிற நினைப்பு வரலாம் .எனவேதான் கொடுக்க வேண்டும் என்று நினைத்த கனத்திலேயே இடது கையில் கொடுக்கிறோம் என்று கூட கருதாமல் அந்த கிண்ணத்தை கொடுத்து விட்டேன் என்றான் கர்ணன் .
அதுபோல்தான் நடிகர்திலகமும் ..
அன்று கையில் இருந்த ஒருமாத சம்பளத்தையும் அதே கனத்தில் வழங்கி விட்டார் .
உள்ளத்தில் நல்ல உள்ளம் அல்லவா அவருடைய உள்ளம்.
Thanks Mohamad Arshath
...........................................
பின்னூட்டம்
உண்மையில் சிவாஜி மிகச்சிறந்த வள்ளல் ஆனால் கண்டவனெல்லாம் தன்னை வள்ளல் என தனக்கு தானே புகழாரம் சூட்டிக்கொண்டனர் அதில் முதன்மையான சுயவிளம்பரர்கள் திருட்டு திராவிட இயக்கத்தினர்
எங்கே சிவாஜியின் கொடைத்தண்மை மக்களிடம் பரவினால் தங்கள் வளர்ச்சி பாதிக்குமேயென என்னி அவரை கஞ்சன் என விமர்சனபடுத்திய திராவிட வஞ்சகர்கள் ஆனால் அன்று மக்கள் உண்மையை உனராதபோதும் காலம் அவரவர்களின் இறுதிநாட்களில் அனுபவத்ததின் மூலம் நல்லவர்கள் யாரென்பதையும் வஞ்சகர்கள் யாரென்பதையும் தெளிவாக காட்டியது வஞ்சகர்களை வாய்பேச முடியாமலும் நடக்க இயலாமலும் சில ஆண்டுகளாகவே அவர்களை அனுபவிக்க வைத்தான் ஆண்டவன் நல்லவரையோ எவ்வித சிரமுமில்லாது(முதுமையினாலும் தனது தனிப்பட்ட சில பழக்கங்களாலும் ஏற்பட்ட சிறுபாதிப்பை தவிர) தன்னிடம் அழைத்துக்கொண்டான்
இதுவே மாபெரும் சாட்சி(K R )
sivaa
1st November 2020, 09:59 PM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/s960x960/123139811_669361937100938_3784592922344683249_o.jp g?_nc_cat=111&ccb=2&_nc_sid=07e735&_nc_ohc=bF4ixl9LGCAAX_oAQ2B&_nc_ht=scontent-ort2-1.xx&tp=7&oh=b3970e5a3cd1a9e0967198b3c80c6aa0&oe=5FC3F903
சிவாஜி – எம்.ஜி.ஆர்., வள்ளல் யார்?
பத்திரிகையாளர்களுக்கு ‘கவர்’ கொடுக்கும் பழக்கம் ‘சிவாஜி’யிடம் இல்லாததால் அவரை ‘கஞ்சன்’ என்று கதை கட்டியவர்கள் பத்திரிகையாளர்களே.
ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை ஒழித்து, காமராஜர் கொண்டு வந்த கிராமபுறப் பள்ளிக் கூடங்கள் திட்டத்திற்காக 1 லட்சம் ரூபாய் கொடுத்தவர் சிவாஜி கணேசன். இன்றைய மதிப்பு சில கோடி.
அதற்காகவே ‘கொடைவள்ளல்’ என்றுவிடுதலையில் தலையங்கம் எழுதி கொண்டாடினார் சிவாஜியை பெரியார்.
100 முறைக்கும் மேல் நடத்தப்பட்ட கட்டபொம்பன் நாடகத்தில் வசூலான லட்சக்கணக்கான தொகையையும் அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கே கொடுத்தார் சிவாஜி.
சிவாஜியைப் போல் அரசு திட்டங்களுக்கு அப்போது எம்.ஜி.ஆர். எந்த நன்கொடையும் கொடுத்ததில்லை. அவர் பிரமுகர்களுக்கு உதவி செய்தார். அதைப் பத்திரிகையாளர்களுக்குக் கவர் கொடுத்து செய்தியாக்கிக் கொண்டார்.
வாங்கிய பிரபலங்களும் இன்றுவரை அதைப் பிரபலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். - வே.மதிமாறன்.
Thanks Cl Joe
sivaa
2nd November 2020, 07:55 AM
அன்ன இல்லத்தின் அன்பு தெய்வம்
வருவோர்க்கெல்லாம் அன்ன லட்சுமியாய் விளங்கிய அன்னை #கமலாம்மாவின் (https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%A F%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9% E0%AF%8D?__eep__=6&source=feed_text&epa=HASHTAG&__xts__%5B0%5D=68.ARCZu3wTNmLELZPruPT-YfJn-0zUGHGDpz0seNNWrULHG4cIvAOGFZGXYlto_thrTlz0rScvse6 VXBnOb9HLBymowNmRvSeYP2rPkJGXd05rgnCdw4_36iay-V62M6-F1MFxwnWorrWwMy34ZsYOMZ_wtTjKqZ9c0j6ixV8B1F0bSI5nh v8x6mkrU2gmmGvWK28vPiPOv75JeF7EUls0PL24vqulzd_VPvv jfdoY3CyXlfIdKzdIV7essqpmQ8B-IbPaBSfkuve5RquVTWjxTBJDYl4advpD&__tn__=%2ANK-R2.g) நினைவு நாள் இன்று.
அவரை போற்றி வணங்கிடுவோம்
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/s960x960/123258481_1078501555953369_3312964483647680115_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=110474&_nc_ohc=sNjKx6qT_uEAX_00zl2&_nc_ht=scontent-ort2-1.xx&tp=7&oh=a10abbd62890049ba1d98768bbc14f9e&oe=5FC37D4E
sivaa
2nd November 2020, 07:58 AM
DR SIVA 2/11/1975
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/p960x960/123218142_2766348646913279_5603032501524288479_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=wKXXAAamQnQAX_Kobgp&_nc_ht=scontent-ort2-1.xx&tp=6&oh=239b4a62c23595db76bbd272a0f2e36f&oe=5FC36D36
Thanks Vcg Thiruppathi
sivaa
2nd November 2020, 08:02 AM
வைரநெஞ்சம் 2/11/1975
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/123483379_2766324576915686_5671195024555045209_o.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=07e735&_nc_ohc=UF9GpCOoEnAAX8oMUAX&_nc_ht=scontent.fybz2-2.fna&tp=7&oh=2e5b1ae4ef79982f13e0ba21f35e1642&oe=5FC5FE02
Thanks Vcg Thiruppathi
sivaa
3rd November 2020, 06:32 AM
நவராத்திரி 3/11/1964
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/s960x960/123102404_2767262803488530_1731284538049916023_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=uacjflsdbmIAX9s-RQk&_nc_ht=scontent-ort2-1.xx&tp=7&oh=d7219e191d2d750b4aba9992fbedf75c&oe=5FC5D39C
Thanks Vcg Thiruppathi
sivaa
3rd November 2020, 06:33 AM
முரடன் முத்து 3/11/1964
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/s960x960/123301746_2767263670155110_5089719480842535486_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=KFmqjE3TBYYAX-8OPbP&_nc_ht=scontent-ort2-1.xx&tp=7&oh=c2ee4e63fdc2b414f4ef810d4ceb5286&oe=5FC6EF34
Thanks Vcg Thiruppathi
sivaa
4th November 2020, 07:12 AM
வெள்ளை ரோஜா 3/11/1983
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/s960x960/123648187_2768233423391468_3182061488754305298_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=8024bb&_nc_ohc=5crGRM0HJJUAX91lEYO&_nc_ht=scontent.fybz2-1.fna&tp=7&oh=3a3b663d8b1b296e8897e2b701095d1f&oe=5FC6971A
Thanks Vcg Thiruppathi
..........................................
sivaa
4th November 2020, 09:55 AM
30/10/1978 ல் இந்தியாவிலும் 22/12/1978 ல் இலங்கையிலும் திரையிடப்பட்ட பைலட் பிரேம்நாத் இந்தியாவில் 100 நாட்களுக்குமேலும், இலங்கையில் 200 நாட்களுக்குமேலும் ஒடி சாதனை படைத்தது.கொழும்பில் 2 தியேட்டர்கள் உட்பட யாழ்நகரிலும் மொத்தம் 3 அரங்குகளில் 100 நாட்களுக்குமேல் ஓடியது.இதற்குமுன்னர் உத்தமன் 3 தியேட்டர்களில் 100 நாட்கள் காட்சியளித்து சாதனை நிலைநாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் திருமலை மட்டுநகர் கண்டி வவுனியா போன்ற இடங்களில் 75,90 நாட்களுக்குமேலும் ,கணிசமான மேலும் பல ஊர்களில் 50 நாட்களுக்குமேல் ஓடியது குறிப்பிடத்தக்கது.
பைலட் பிரேம்நாத் கொழும்பு ,யாழ்ப்பணம் தவிர திருமலை, மட்டுநகர் ,கல்முனை, அம்பாறை, வவுனியா, கண்டி, மாத்தளை , அனுராதபுரம், குருநாகல் , நீர்கொழும்பு,கொச்சிக்கடை,
நுவரெலியா, மஸ்கெலியா, ராகலை, ஹட்டன், பதுளை ,பண்டாரவளை, கிளிநொச்சி, மன்னார், மற்றும் பல ஊர்களிலும் திரையிடப்பட்டு 1 வருடத்துக்குள் சுமார் 50 லட்சங்களுக்கு மேல் வசூல் பெற்று சாதனை நிலைநாட்டிது சாதனைச்சக்கரவர்த்தியின் பைலட் பிரேம்நாத்.
இதன் சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.டிக்கட்டின் விலை 500.00 ரூபாய் ஆகியபின் வந்த படங்களின் விபரம் தெரியவில்லை.
என்றும் அகில உலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஒருவரே.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/123730227_4814718591933001_2672947325093811463_n.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=07e735&_nc_ohc=x0S2E15ngyYAX9zZP5o&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=d7c1bd51a1573252f086882007edfcf0&oe=5FC9014Ahttps://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/123730227_4814754761929384_5934455678353751392_n.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=07e735&_nc_ohc=0aRJSr_k-s0AX-cQN7l&_nc_oc=AQkyAP4bLhIWiIV4clRmXFwjtnVf6gxnRDpVs6XxEQR IdwX25YsN0Yg15oa3xaGiJdw&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=6f7ff0ed3ba89eca6a614dbb92e58c98&oe=5FC87700
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/123693843_4814752868596240_53998105282300167_o.jpg ?_nc_cat=102&ccb=2&_nc_sid=07e735&_nc_ohc=K4sxhGABPGcAX8mH9MI&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=82688d0456dee81d517a8e3491c7bc32&oe=5FC8A51E
(Thanks Sivaji Group)
sivaa
7th November 2020, 06:38 AM
விஷ்வரூபம் 6/11/1980
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/123651548_2770115043203306_2223399509612739918_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=WXWG0nETl0cAX-s2NfY&_nc_ht=scontent-ort2-1.xx&oh=777425462a5837c899d6d471a05cb1c1&oe=5FCBEDC2
Thanks Vcg Thiruppathi
sivaa
7th November 2020, 06:41 AM
திருத்தணியும் நடிகர் திலகம் சிவாஜியும்,
முருகனின் பெருமையை விளக்கி கந்தன் கருணை திரைப்படத்தை அளித்தார் நடிகர் திலகம்,
கந்தன் கருணை திரைப்பட போஸ்டர்கள் மீது சாணம் அடித்து தங்களது முருகப் பக்தியை கட்டினார்கள் அப்போதைய எம்ஜிஆர் ரசிகர்கள்,
1971 ல் பொதுத் தேர்தலின் போது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பெருந்தலைவர் காமராஜரை முதல்வராக அரியணை ஏற்றிட திருத்தணியிலிருந்து தான் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை துவக்கினார்,
சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கை நழுவிப் போனது,
ஏராளமான தேர்தல் விதிமீரள்கள் நடந்தேறிய தேர்தல் அது,
நேர்மையின் வடிவமாய் திகழ்ந்த பெருந்தலைவர், நடிகர் திலகம் தொண்டர்கள் நேர்மையான வெற்றியை மட்டுமே எதிர்நோக்கியதன் விளைவு தேர்தல் அரசியலில் தோல்வி,
ஆன்மீக பூமியான முருகனின் திருத்தணியை தமிழகத்தோடு இணைத்திட போராடிய போராட்டக் குழுவினருக்கு உற்ற துணையாக நின்றார் நடிகர் திலகம் சிவாஜி,
போராட்டக் குழு தலைவராக திகழ்ந்த ம.பொ.சி அவர்களை தமிழக எல்லை வரை சென்று அங்கிருந்து மேள தாளத்துடன் பெரும் வரவேற்பைக் கொடுத்தார் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி,
தற்போதைய நிலை திருத்தணிக்கும் ஆன்மீகத்துக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத தலைவர்களை துதி பாடும் பாடல்கள் வேறு,
எல்லாம் முருகன் செயலா?
அல்லது எல்.முருகன் செயலா??
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/123303428_3528025703980961_5781418104600066850_n.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=HTjqXvpxe3cAX_eR-Ng&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=afe9468504e74d6f2dc5d02281cd178f&oe=5FCB35A6
Thanks Sekar p
sivaa
7th November 2020, 06:43 AM
இன்றைய நாட்களில் டிவிச் சேனல்கள் தானே பிரதானம்,
டிவிச் சேனல்களில் நடிகர் திலகம் திரைப்படம் இல்லாத நாட்களே கிடையாது,
அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல குறைந்தது நான்கு திரைப்படங்கள் முதல் எட்டு திரைப்படங்களுக்கும் மேலாக இடம் பெற்று வருகிறது,
மேலும் கூடுதல் முத்தாய்ப்பு மகிழ்ச்சி இளைய திலகம் பிரபு, இனிய திலகம் விக்ரம் பிரபு திரைப்படங்கள் வேறு,
மூன்று தலைமுறை அன்னை இல்லத்தின் திரைப்படங்களை கொண்டாடும் நான்கு தலைமுறை நடிகர் திலகம் வழித் தோன்றல்கள்,
எதிர்மறை சிந்தனையார்கள் என்ன செய்வார்கள்??
"கஷ்டம் கஷ்டம்' என்ற திருவிளையாடல் வசனம் தான் நினைவிற்கு வருகிறது,
எங்களைப் போல தலைமுறையினர் தாண்டி கொண்டாடும் கொண்டாட்டம் அமைய வேண்டும்,
06-11-2020 இன்று
1) நானே ராஜா - 1:30 pm வசந்த் டிவி,
2) திருவருட்ச் செல்வர் - 2 pm பாலிமர் சேனலில்,
3)தீர்ப்பு - 11 pm பாலிமர் சேனலில்,
இளைய திலகம் பிரபு ஸ்பெஷல்,
4) தை பொறந்தாச்சு - 9:30 am ராஜ் டிஜிட்டல்.
5)மாப்பிள்ளை கவுண்டர்- 7:30 pm வசந்த் டிவி,
6) யெஸ் மேடம் - 10 pm கே டிவி,
7)காவலுக்கு கெட்டிக்காரன்- 11:45 pm ராஜ் டிஜிட்டல்,
விக்ரம் பிரபு ஸ்பெஷல்,
8) வீர சிவாஜி- 10 am ஜெயா டிவியில்,
9)வெள்ளைக்கார துரை- 10:30 am ஜீ திரை
Thanks Sekar.P
sivaa
7th November 2020, 07:05 AM
நடிகர் திலகத்தின் 100 வது வெற்றிக் காவியம் நவராத்திரி வெளியான தினம் 03-11-1964,
நவராத்திரி தமிழகம் முழுக்க 7 திரையரங்குகளில் 100 நாட்களையும் 32 திரையரங்குகளில் 50 நாட்களையும் தாண்டி அசத்தலாக ஓடியது
இதில் விஷேசம் யாதெனில் வேறு எந்த ஒரு முன்னணி கதாநாயகனின் 100 வது திரைப்படமும் சென்னையில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் 100 நாளை இதுவரையிலும் கொண்டாடியதில்லை,
நவராத்திரி மட்டுமே திரையிடப்பட்ட 4 திரையரங்குகளிலும் 100 நாள் கொண்டாடிய சாதனையைக் கொண்டிருக்கிறது,
மேலும் வெளியான 03-11-1964 அன்று முரடன் முத்துவும் வெளியானதால் தமிழகத்தில் இருந்த 75% அளவிலான திரையரங்குகளில் நடிகர் திலகம் திரைப்படங்களே மக்களை மகிழ்வித்தது எனலாம்,
மேலும் சில மாற்று சிந்தனையாளர்கள் நவராத்திரி மறு வெளியீடு ஆனதில்லை என வெற்றுக் கூச்சலிடுவர்,
ஆனால் நவராத்திரி தொடர்ந்து மறு வெளியீடான வண்ணமே இருந்தது,
அதற்கான உதாரணமாக 1992 ல் மறு வெளியீடான செய்தி விளம்பரம் இணைத்து இருக்கிறேன்,
நவராத்திரியை 30 ஆண்டுகள் கழித்து 92 ஆம் ஆண்டு தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாகவே நடைபெற்றதையும் அந்த குதூகலத்தில் நவரச நடிப்பை கொண்டாடியதையும் இன்றைய நாளில் கூட பசுமையாகவே இருக்கிறது,
1964 ல் பார்த்தவர்கள் முதன்மை பாக்கியவான்கள்,
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/123562247_3522696811180517_8548466928394741091_n.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=KkwQBRacIz4AX_4TPC6&_nc_ht=scontent-ort2-1.xx&oh=ad259ab8ce56de781661452c4095eec0&oe=5FCBB584https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/123358473_3522696874513844_3098312294547966894_n.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=wEVkZ7fYobcAX_ODrSJ&_nc_ht=scontent-ort2-1.xx&oh=b0ab2398e6f8654c6c22139970502da3&oe=5FCCB0D3
Thanks Sekar.P
sivaa
7th November 2020, 08:57 AM
காத்தவராயன் 7/11/1958
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/123650663_2771094993105311_1003104650722935317_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=akQpbEcD07cAX9VAW3a&_nc_ht=scontent-ort2-1.xx&oh=88ca57afeab76f689cab04fc75cdb114&oe=5FCC803F
Thanks Vcg Thiruppathi
sivaa
7th November 2020, 09:00 AM
கப்பலோட்டிய தமிழன் 7/11/1961
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/123993938_2771034676444676_4104848320159956903_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=6_fglDBCefYAX9SoFtQ&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=bab3c968097bfd7e25094cdddb71deba&oe=5FC9D452
Thanks Vcg Thiruppathi
sivaa
7th November 2020, 09:02 AM
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.0-9/123511575_2771034769778000_2384672655107704049_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=BRB43xE2QVcAX_Io7q_&_nc_ht=scontent.fymy1-1.fna&oh=9b1dd0f3cd0c13670130f7d84672d8e7&oe=5FCADA83
sivaa
7th November 2020, 09:07 AM
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/124096430_2433119353661186_4812633344837028352_n.p ng?_nc_cat=104&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=HoxOzx_oVjQAX_T23wv&_nc_ht=scontent.fymy1-1.fna&oh=2634ba980be774c09ac251cbca97cf0b&oe=5FCAF0CD
sivaa
7th November 2020, 09:11 AM
அறுபது வருடங்களுக்கு முன்னர் ஏழைகளின் சத்துணவுத் திட்டத்திற்கு ஒரு லட்ச ரூபாயை முதலமைச்சர் காமராஜர் அவர்களிடம் சமர்ப்பித்திருக்கிறார் சிவாஜி அவர்கள், இது குறித்து அப்போதே ஆனந்த விகடன் ஒரு 12.4.1959 இதழில் தலையங்கமும் எழுதியது. அன்று 100 ரூபாய் என்பது இன்றைய 7500 ரூபாய் என்று online inflation calculator சொல்கிறது,இன்று ஒரு லட்சம் ஏறக்குறைய 75 லட்சம் ரூபாய்,வயல் வரப்பிலும் ,கொல்லன் பட்டறையிலும் கல்குவாரியிலும் , மாட்டுக் கொட்டகையிலும் எடுபிடி வேலை செய்து கொண்டிருந்த பிஞ்சு சிறார்களை துவக்கப் பள்ளிகள் நோக்கி இழுத்தது இந்த மதிய உணவுத்திட்டம் என்றால் மிகையில்லை. சிவாஜி வீட்டின் கொல்லைப்புரத்தில் எப்போதும் உணவு உலை கொதித்துக் கொண்டே இருக்கும், யார் வந்தாலும் சாப்பாடு உண்டு,இப்போதும் அப்படித்தான் இருக்க வேண்டும், சில உதவிகள் வலது கை தருவதை இடது கை கூட அறியாது, சிவாஜி அவர்களை கஞ்சன் கருமி என்று விட்டேத்தியாக சிலர் சொல்லுவார்கள், அவர் என்றுமே அதற்கெல்லாம் விளக்கம் சொன்னது இல்லை,மீண்டும் எளியாருக்கு உதவாமல் போனதுமில்லை. தகவல் & PC விகடன் காலப்பெட்டகம் #சிவாஜி,#வள்ளல்குணம்,#மதியுணவுத்திட்டம்
வாட்ஸ்அப்பில் வந்த பதிவு
sivaa
7th November 2020, 09:23 AM
நடிகர் திலகத்தின் இமாலய திரைப்பட சாதனைகளில் இருந்து ஒரு சாம்பிள்,
1952 ல் முதல் படமான பராசக்தியிலேயே நாயகனாக அறிமுகமாகி 12 வருடங்களிலேயே 100 திரைக்காவியங்களில் நடித்து முடித்தார் நடிகர் திலகம்,
100 வது திரைக்காவியமான நவராத்திரி 1964 ல் வெளியானது,
1964 ஆண்டில் சென்னையை பொறுத்த அளவில் 16 திரையரங்குகளில் 100 நாட்கள் வெற்றியையும் 25 திரையரங்குகளில் 50 நாட்கள் வெற்றியையும் பதிவு செய்தன நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
1) கர்ணன் - 14-01-1964
2) பச்சை விளக்கு - 03-04-1964
3) ஆண்டவன் கட்டளை- 12-06-1964
4) கை கொடுத்த தெய்வம்- 18-07-1964
5) புதிய பறவை - 12-19-1964
6) முரடன் முத்து - 03-11-1964
7) நவராத்திரி - 03-11-1964
ஆகிய ஏழு திரைக்காவியங்கள் வெளியானது,
ஏழு திரைக்காவியங்களில்
கர்ணன்
பச்சை விளக்கு
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
நவராத்திரி
ஆகிய ஐந்து திரைக்காவியங்கள் வெற்றிகரமாக நூறு நாட்களைக் கொண்டாடியது,
மேலும் 63 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான அன்னை இல்லமும் 100 நாட்களை 64 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொண்டாடியது,
ஆண்டவன் கட்டளை, முரடன் முத்து ஆகிய திரைக்காவியங்களும் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து வெற்றி முரசுக் கொட்டியது,
மொத்தத்தில் சென்னை நகரை மட்டுமே கணக்கில் கொண்டு பார்த்தால்
100 நாட்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை
கர்ணன் - 1) சாந்தி திரையரங்கு
2) பிரபாத்
3) சயானி
பச்சை விளக்கு- 4) வெலிங்டன்
5) மஹாராணி
6) ராக்ஸி
கை கொடுத்த தெய்வம்- 7) மிட்லண்ட்
8) பிரபாத்
9) சரஸ்வதி
10) ராம்
புதிய பறவை - 11) பாரகன்
நவராத்திரி - 12) மிட்லண்ட்
13) மஹாராணி
14) உமா
15) ராம்
அன்னை இல்லம்- 16) காஸினோ
ஆகிய 16 திரையரங்குகளில் இமாலய வெற்றியை பதிவு செய்தன,
புதிய பறவை 3 அரங்கு, ஆண்டவன் கட்டளை 4 அரங்குகள் , முரடன் முத்து 4 அரங்குகளில் என ஒட்டுமொத்த 50 நாட்கள் கொண்டாடிய திரையரங்குகளின் எண்ணிக்கை 25 ,
எவரும் எட்ட முடியாத எவரெஸ்ட் சிகரம் நடிகர் திலகம் என மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆன வண்ணம் தொடர்ந்தது சாதனைகள்,
சாதனைத்தகவல்கள் உதவி மொகமட்ட தமீம் அவர்கள்.
https://scontent.fymy1-2.fna.fbcdn.net/v/t1.0-9/123810839_3529850540465144_8022821509201252826_n.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=CVpNV4ecbGAAX_chIW2&_nc_ht=scontent.fymy1-2.fna&oh=2643ce65941c2702dbf3a12e162f6d8d&oe=5FCC79EC
நன்றி சேகர்.பரசுராம்
sivaa
7th November 2020, 09:41 AM
[COLOR=var(--primary-text)][COLOR=var(--primary-text)]பாகப் பிரிவினை மதுரை சிந்தாமணியில் 216 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதனை முறியடிக்க மாற்று முகாம் எவ்வளவோ முயற்சித்தது. சென்ட்ரலில் எங்க வீட்டுப் பிள்ளை 176 நாட்களில் நின்று போனது. அதே சிந்தாமணியில் அடிமைப் பெண் 176 நாட்களோடும், மாட்டுக்காரவேலன் 177 நாட்களோடும் ஓட்டத்தை முடித்துக் கொள்ள, அவர்கள் நம்பியிருந்த ஒரே துருப்புச்சீட்டு உலகம் சுற்றும் வாலிபன்தான். அதை மீனாட்சியில் 217 நாட்கள் ஓட்டி அதை சாதனை என்று நிலைநாட்டினர். சரியாக 217 நாட்களில் எடுக்கப்பட்டபோதே தெரிந்து போயிற்று, எந்த நோக்கத்தில் ஓட்டப்பட்டது என்று.
1959 சாதனையை முட்டி மோதி 1973 ல் முறியடித்தனர்.
நன்றி நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்கள் குழு மொகமட் தமீம்
sivaa
7th November 2020, 07:52 PM
பராசக்தி மூலமாகவே மிகப்பெரிய ஹீரோ ஆகிட்டார்.. அதன் பிறகு பல படங்களில்.. ஆன்டி ஹீரோ.. வில்லன்.. குணச்சித்திரம் என்று தன் வழி தனி என்று தனது பன்முகத் தன்மையை நிரூபித்துக் கொண்டிருந்தார்.. சரியாக ஏழாண்டுகளில் அதே தீபாவளியில் பாகப்பிரிவினை வந்தது.. இதில் சுவாரஸ்யம் எனனவென்றால் ஜஸ்ட் 5 மாதங்களுக்கு முன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் வந்து தமிழ் திரைப்பட வரலாற்றை திருப்பிப் போட்டது.. அதிக பொருட் செலவு.. அதற்கேற்ற பிரம்மாண்டம்.. ஒரு பாளையக்காரரை மஹாராஜா ரேஞ்சுக்கு உயர்த்தி எடுக்கப்பட்ட சினிமா.. ஹீரோ அந்தஸ்து 100 மடங்கு உயர்ந்தது.. அந்தப்படம் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்த அந்த தருணத்தில்த்தான் "பாகப்பிரிவினை" என்கிற மிகக்குறைந்த பட்ஜெட்டில் மிகச்சாதாரணமாக வெளிவந்தது.. ஒரு மாற்றுத்திறனாளி மனிதனாக கதைக்குள் உலவினான் கன்னையன்.. வரலாறு வியந்தது.. தன்னுடைய மிகப்பெரிய ஹீரோ இமேஜை தானே அடித்து நொறுக்கினார்.. வரலாற்றில் எந்த சூப்பர் ஹீரோவுக்கும் வராத அசாத்திய துணிச்சல் இவருக்கு வந்தது? ஏன் தான் ஒரு நடிகன்.. கதாபாத்திரங்களை தன்னுள் ஏற்றுக் கொண்ட கலை வித்தகன் என்ற கலை மாமணி அவர்.. எல்லோரும் எதிர் பார்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வசூல் சாதனைகளை எல்லாம் விஞ்சி நின்றது பாகப்பிரிவினையின் வசூல்.. ஆம்.. 1959ல் வசூலில் பாகப்பிரிவினைதான் முதலிடம் பெற்றது..
Thanks Jahir Hussain
sivaa
7th November 2020, 10:37 PM
கவர்ச்சி நடிகைகளை ஜோடி சேர்க்காமல் டூயட் பாடல்கள் இன்றி தன்னை மட்டுமே நம்பி இரட்டை வேடங்களில் நடித்த அகில உலக தமிழ்த்திரைப்பட வசூல் சக்கரவர்த்தியின் நடிப்பில் 4/11/1983 ல் வெளிவந்த வெள்ளைரோஜா ( வசூல் கிடைத்த) 23 ஊர்களில் 28 தியேட்டர்களில் மட்டும் 1 கோடிக்குமேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. முதல் 40 பிரிண்டுகளில் மட்டும் 1 1/2 கோடிக்குமேல் வசூலாகி சாதனை செய்தது
சென்னை ...தேவி........................... 104 நாள்...7,22,685.00
சென்னை...சபையர்.......................76 நாள்....8,15,663.00
சென்னை புவனேஸ்வரி............104..நாள்..5,16,565.50
சென்னை..கிரௌண்....................104..நாள்..4,72, 690.60
சென்னை உதயம்............................104 ..நாள்..3,14,695.00
சென்னை அபிராமி.........................104..நாள்..2,46,61 8.50
சென்னை நகர் மொத்த வசூல்...................30,88,917.60
கோவை...அர்ச்சனா..........................106..நாள் ..13,08,683.95
திருச்சி..ரம்பா................................... .100..நாள் ..9,41,638.65
சேலம் பிரகாஷ்..................................104.நாள். ...7,76,118.50
மதுரை..சென்ட்ரல்................................10 6..நாள்..7,41,407.60
வேலூர்..ஶ்ரீகிருஷ்ணா...................... 63..நாள்..4,64,703.35
நெல்லை..பூர்ணகலா...........................51..நாள ்..2,96.810.10
ஈரோடு..ரவி........................................ ......42..நாள்..2,94,384.30
தஞ்சை ..ஜுபிடர்..................................60..நாள ்..2,93,380.50
பொள்ளாச்சி..துரைஸ்.......................50..நாள். .2, 87,650.40
காஞசி..அருணா....................................54 ..நாள்..2,56,292.25
நாஞசில்..ராஜா..................................... .61..நாள்..2,42,074.50
திண்டுக்கல்..கணேஸ்.........................50..நாள ்..2,40,734.00
குடந்தை...கற்பகம்................................6 0..நாள்..2,04,686.50
திருப்பூர்...டைமண்ட்............................31 ..நாள்..1,89,722.00
கரூர்........அஜந்தா............................... ...35..நாள்...1,50,163.20
மாயூரம்...சுந்தரம்................................ .50..நாள்...1,50,077.90
ஊட்டி...கணேஷ்....................................3 1..நாள்....1,26,329.80
நாமக்கல்...K.S அரண்மனை.............23..நாள்...1,02.016.40
பட்டுக்கோட்டை...ராஜாமணி...........45..நாள்..1.23,9 61.40
துறையூர்..அஜந்தா..............................35.. .நாள்...1,00,693.00
பள்ளிபாளையம்..கார்த்திகேயன்..21...நாள்....87,206.6 0
குமாரபாளையம்....ஶ்ரீராஜம்..............21...நாள்.. .84,060.90
23 ஊர் 28 தியேட்டர்கள் மொத்த வசூல் 1,05,51,713.40
ஒரு கோடியே ஐந்துலட்சத்து ஐம்பத்து ஓரயிரத்து எழுநூற்றி பதின்மூன்று ரூபாய் நாற்பது பைசா.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/123877342_4835587313179462_5781621475505950943_n.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=MOLaDKnm-2kAX9EQ_k6&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=20e9a5eeaaa65df1dbba743181fdebad&oe=5FCCA2A2https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/123549072_4835588909845969_1484525758779387643_n.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=vq8WqmndBEQAX-yiR7d&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=d885dd5b922a282a582de57740c23bc1&oe=5FCD8A71
Thanks Sivaji Group[/COLOR]
sivaa
8th November 2020, 07:55 AM
நடிகர் திலகத்தை இயக்கியவர்கள் 3
ஸ்ரீதர்
ஸ்ரீதர் அமரதீபம் படத்தை தயாரிக்க முடிவு செய்து படத்தின் கதையை, நடிகர் திலகத்திடம் கூறினார்.
நடிகர் திலகம் நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் உங்களுக்கு 'முன்பணம் ' கொடுக்க, என்னிடம் வசதி இல்லை' என்றார் ஸ்ரீதர்.
'பரவாயில்லை. படத் தயாரிப்புக்கு எப்படி பணம் ஏற்பாடு செய்வாய்' என்றார் நடிகர் திலகம்.
ஸ்ரீதர் தயங்கி, நீங்கள் ஒப்புக் கொண்டால் நாளிதழ்களில் சிவாஜி கணேசன் நடிக்கும் "அமரதீபம்" என்று விளம்பரம் கொடுத்தால் விநியோகஸ்தர்கள் முன்பணம் கொடுப்பார்கள், அதனால் பைனான்ஸியர்கள் முதலீடு செய்வார்கள் படத்தை முடித்து விடுவேன் என்றார்.
ஆச்சரியத்துடன் ஸ்ரீதரை பார்த்த
நடிகர் திலகம் தட்டிக் கொடுத்து
ஒரு ரூபாய் கூட, 'அட்வான்ஸ்' வாங்காமல், முழு படத்தையும் நடித்து கொடுத்தார்.
பத்மினி, சாவித்ரியிடமும் இதைப் போலவே பேசி ஒப்புக் கொள்ள வைத்து விட்டார் ஸ்ரீதர்.
"அமரதீபம்" நடிகர் திலகம், சாவித்ரி, பத்மினி, ஸ்ரீதர் தயாரிப்பு கூட்டணியில் வெற்றிப்படமாக அமைந்தது.
நெஞ்சிருக்கும் வரை
நடிகர், நடிகைகளுக்கு ஒப்பனை இல்லாமல் எடுத்திருக்கிறார். ‘முத்துக்களோ கண்கள்’ பாடலை குறைவான வெளிச்சம் வெளிச்சத்தில் படமாக்கினர். திருமண அழைப்பிதழ் வாசகங்களை பாடலாக்கி
‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்று வைத்திருப்பார்.
‘சிவந்த மண்’ இன்னொரு பிரமாண்டம். ‘பட்டத்து ராணி’யும் ‘ஒரு ராஜா ராணியிடம்’ பாட்டும், பட்டத்து ராணி பாட்டும் ஸ்ரீதரின் புதுமையான முயற்சிகள். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம். இதிலும் நடிகர் திலகத்திற்கு ஒப்பனை இல்லை.
‘பொம்மை’ மாத இதழ் நடிகர்திலகம் பற்றிய பேட்டியில் ஸ்ரீதர்.
விடிவெள்ளி படம் வெளியாகி சில மாதங்களுக்கு பின் எனக்கும் தேவசேனாவுக்கும் திருமணம் நடந்தபோது நடிகர் திலகம் ஜெய்ப்பூர் ‘கர்ணன்’ படப்பிடிப்பில் இருந்தார். ஆனாலும் தன் குடும்பத்தினர் அனைவரையும் கலந்து கொள்ளச் செய்தார். திருமணச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் இருந்து ட்ரங்காலில் நடிகர் திலகம் எனக்கு மனதார வாழ்த்துச் சொல்லி. ‘நம்ம வீட்டிலிருந்து எல்லோரையும் வரச் சொல்லியிருந்தேனே, வந்திருக்காங்களா?’ என்று கேட்டார். சற்று முன்னர் வி.சி.சண்முகம் எனக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லியிருந்தது நினைவுக்கு வர, ‘ஆமாண்ணே, வந்திருக்காங்க’ என்றேன். ‘உன் திருமணத்தில் கலந்துகொள்ள கமலாவுக்கும் ரொம்ப ஆசை. ஆனா நான் இங்கே அழைச்சிக்கிட்டு வந்திட்டேனே’ என்றார்.
சில நாள் கழித்து அவர் ஜெய்ப்பூரில் இருந்து திரும்பி வந்ததும், அவரது இல்லத்தில் எங்கள் இருவரையும் அழைத்து பெரிய விருந்து கொடுத்தார். புறப்படும்போது கமலா அம்மா ஒரு தங்கச் சங்கிலியை என் மனைவிக்கு அணிவித்தார்.
நடிகர் திலகம்‘இதோ பாரும்மா, இதுவும் உனக்கு ஒரு மாமியார் வீடுதான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம்’ என்றவர் என்னைப் பார்த்து, ‘இதோ பாரு, இது வரைக்கும் சதா ஸ்டுடியோவிலேயும் சித்ராலயா ஆஃபீஸ்லேயும் பழியா கிடப்பே. இனிமேலாவது ராத்திரியில் நேரத்தோடு வீட்டுக்கு வந்து சேர். அது மட்டுமில்லே, காலேஜில படிச்சிக்கிட்டு இருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே. அதுக்காக அந்தப் பொண்ணோட படிப்பை நிறுத்திடாதே. தொடர்ந்து படிக்கட்டும்’ என்று அட்வைஸ் பண்ணினார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நல்லா படிக்கணும்ங்கிறது அவர் எண்ணம்.
‘காதலிக்க நேரமில்லை’ படம் பார்த்துவிட்டு நடிகர் திலகம் உடனே போன் செய்து பாராட்டினார். ‘உன் பேரைச் சொன்னாலே ‘அழுமூஞ்சி டைரக்டர்’ என்று சொன்னவர்கள் முகத்தில் கரி பூசுகிற மாதிரி படத்தை அருமையா எடுத்திருக்கே.
எனக்கும் கூட அது மாதிரி ஒரு பேர் இருக்கு. அதை உடைக்கிற மாதிரி என்னையும் வச்சு ஒரு காமெடி படம் பண்ணேன். சண்முகம் கிட்டே சொல்லி டேட்ஸ் தரச்சொல்றேன்’ என்றார்.
‘அண்ணே, ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் யோசனை பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம்’ என்றேன்.
ஆனால் இடையில் வெண்ணிற ஆடையில் நான் பிஸியாக இருந்ததால், உடனடியாக அவரோடு படம் பண்ண முடியவில்லை.
இடையிடையே செட்டில் சந்திக்கும் போதெல்லாம் அதைப் பற்றிக் கேட்பார். ‘அண்ணே அந்த ஸ்க்ரிப்டை உங்களுக்காக ஒதுக்கி வச்சிட்டேன். பண்ணினால் அதை உங்கள வச்சுதான் பண்ணுவேன். இப்போ நாம ரெண்டு பேருமே பிஸி. கொஞ்சம் பொறுங்கள் பண்ணிடுவோம்’ என்றேன். சொன்ன மாதிரியே அந்தக் கதையை அவரை வச்சு பண்ணினேன். கோவை செழியன்தான் தயாரிப்பாளர்.
‘ஊட்டி வரை உறவு’ படமாக வெளியாகி சக்கைபோடு போட்டது.
சில பல காரணங்களால் ஹீரோ-72 படம் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டிருந்த போதிலும், எங்களுக்கிடையில் இருந்த நட்பில் விரிசல் விழுந்ததில்லை. ‘உரிமைக்குரல்’ பட பூஜைக்காக சிவாஜியை சென்று அழைத்தேன்.
‘பூஜையை சத்யா ஸ்டுடியோவில் வச்சிருக்கே. அண்ணன் (எம்ஜிஆர்) ஸ்டுடியோ ஆரம்பிச்சு இது வரைக்கும் ஒரு நாள் கூட என்னை அங்கே கூப்பிட்டதில்லை. அப்படியிருக்க இப்போ நான் எப்படி வர முடியும் சொல்லு. ஆனா, வராவிட்டாலும் என்னுடைய வாழ்த்துக்கள்
உனக்கு நிச்சயம் இருக்கும்’ என்று வாழ்த்தினார்.
‘பொம்மை’ மாத இதழ் நடிகர்திலகம் பற்றிய பேட்டியில் ஸ்ரீதர்.
Thanks Sampath Gs
sivaa
8th November 2020, 08:14 AM
அதோ ஆட்சி பீடம் தெரிகிறது !
இதோ அதன் படி !
படி அல்ல, என் அன்னையின் மடி !
இப்படித்தான் துவங்குகிறது அந்த டெலி பிலிம்..
சத்ரபதி சிவாஜி என்பது அந்த டெலி பிலிம்மின் பெயர்...
1974 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், சிவாஜி மகாராஜா அரியணை ஏறிய 300 ஆம் ஆண்டு நிறைவை கொண்டாட பம்பாய் தூர்தர்ஸன் அந்த டெலி பிலிமை தயாரிக்க திட்டமிட்டது.
அவர்கள் பட்ஜெட் மிக குறைவு...
நடிகர் திலகத்தை தயக்கத்துடன் அணுகிறார் திரு. நாராயண சாமி. பம்பாய் D. D. யின் உயர் அதிகாரி அவர்...
உள்ள நிலையை சொல்லி, தயாரிப்பு செலவும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்ற நிலையையும் சொல்கிறார்.
பம்பாய் தொலை காட்சி நிலையத்திற்கு பருத்தி புடவையாய் காய்த்தது அன்று..
அப்படிதான் சொல்ல வேண்டும்.
புன்னகையோடு அந்த தொலைக்காட்சி படத்தில் நடிக்க சம்மதிக்கிறார் நடிகர் திலகம்... ஊதியம் ஒன்றும் வேண்டாம் என்கிறார்....
அதனுடன் நிற்கவில்லை.
தயாரிப்பு செலவு முழுதும் தன்னை சேர்ந்தது என்கிறார்.
AVM அவர்களிடம் N. T. பேச, அவரும் ஸ்டுடியோவை கட்டணம் இல்லாமல் பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறார்.
தஞ்சை வாணன், வசனம் எழுதி தருகிறார்...
அந்த வசனம் தான் அதோ ஆட்சி பீடம் தெரிகிறது !!!
அந்த டெலி பிலிம் 1974 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் பம்பாய் தொலைக்காட்சி நிலையத்தால் தமிழில் ஒளி பரப்பு செய்ய பட்டது.
பின் நாடு முழுவதும் அத்தனை தொலைக்காட்சி நிறுவனங்களும் தமிழில் அப்படியே ஒளி பரப்பின..
எவ்வளவு பெரிய அங்கீகாரம் தமிழனுக்கு....
மராட்டிய மன்னனின் சரித்திர சாதனையை ஒரு தமிழ் கலைஞன் தமிழிலேயே நடித்து நாடு முழுக்க ஒளி பரப்பப்படுகிறது என்கிற நிகழ்வு !
மட்டுமல்ல, பம்பாயில் நேரு பூங்காவில் உள்ள சத்திரபதி சிவாஜியின் திரு உருவ சிலை அமைக்க பட பெரும் தொகையை கொடுத்தவர் சிவாஜி கணேசன்.....
அந்த மாநிலத்தில் பல இடங்களில் உள்ள மாவீரன் சிவாஜியின் சிலைக்கு நிதி கொடுத்திருக்கிறார் இந்த சிவாஜி....
மராட்டியத்திற்கு நடிகர் திலகம் செய்த உதவிகள் ஏராளம், ஏராளம்....
அவரின் தாராள மனதிற்கு இன்னுமொரு நிகழ்வு சான்றாக இருக்கிறது....
1961-62 ஆம் ஆண்டு.
Y.B.சவாண் மகாராஷ்டிராவின் முதன் முதல் அமைச்சர் அப்போது.
மஹாராஷ்டிராவில் உள்ள koyna அணை உடைந்து போகிறது....
பேரிடர் அது... பெரும் சேதம்.. உயிர் சேதமட்டுமல்ல, எதிர்கால வாழ்வே கேள்வி குறியாக போனது மராட்டியருக்கு.
அணையை புனரமைக்க வேண்டும். அதுவும் உடனேயே, தாமதம் உதவாது...
நாட்டில் உள்ள நல்லோர் யாவரும் உதவி செய்யுங்கள் ! உடனடியாக !என்று அபய குரல் கொடுக்கிறார் அம்மாநிலத்தின் முதல்வர்...
என்ன கொடுப்பான்? எதை கொடுப்பான்?
என்று இவர்கள் எண்ணும் முன்னே,
பொன்னும் கொடுப்பான், பொருள் கொடுப்பான் எங்கள் கர்ண வீரன்...
துணைக்கரம் நீட்டுகிறார் நம் தூயவர்....
நாட்டின் எந்த ஒரு நிறுவனத்தை காட்டிலும்....
எந்த ஒரு தனி மனிதனை காட்டிலும்,
எந்த ஒரு பாலிவுட் நடிகரை காட்டிலும்
அதிகமாக, தனி ஒரு மனிதனின் நன்கொடையாக 11 லட்சங்களை நிதியாக தந்தார் நடிகர் திலகம்...
தேசம் அந்நிய நாட்டுடன் போரில் இறங்கிய போது 65, 000 ரூபாய் கொடுத்த நடிகரின் பெயர் பத்திரிகைகளில் பத்தி பத்தியாக வந்தது அன்று, பலரும் பேசுகிறார்கள் இன்றும் அது பற்றி..
1961 ஆம் ஆண்டிலேயே
அண்டை மாநிலம் கூட அல்ல, மத்திய இந்தியாவில் ஒரு மாநிலம்..
பேரிடரில் சிக்கி தவிக்கும் தருணத்தில்
நடிகர் திலகம் மனம் துடித்து
கொடுத்த தொகை 11, 000, 00....
தோழர்களே ! நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த கொடையை பற்றி...
வருமான வரி துறைக்கு மட்டுமே இந்த தகவலை தந்திருக்கிறார் எங்கள் தங்க ராஜா...
Thanks Vino Mohan
sivaa
8th November 2020, 08:47 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வரலாறு / sivaji ganesan history
https://youtu.be/CV8_rc3U1lI
கொடை வள்ளல் சிவாஜி#சிவாஜி (https://www.youtube.com/results?search_query=%23%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B 5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF)-கணேசன்-மன்றாயர் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழ்க்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில் சிறந்தவர் வேறு யாரும் இலர் எனும் கூறும் அளவுக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்த கொடைகள் பல. இவர் தமிழ் இனத்தின் சொத்து. தமிழ் தாய் ஈன்ற முத்து. சிவாஜி கணேசன் அளித்த கொடைகளில் பொதுவெளியில் பதிவு செய்யப்படாதது பல. வெளி உலகத்திற்கு தெரியவந்தது சில.அவற்றை காண்போம்.தமிழக அரசு ஆடும் வைஜெயந்தி மாலாவுக்கு மாதம் ரூ 1000 மும், பாடும் மதுரை சோமுவுக்கு மாதம் ரூ 1000 மும் அளித்துவிட்டு, வறுமையில் வாடிய கக்கன்ஜிக்கு வெறும் ரூ 500 ஐ அளித்தது. அதைக்கண்டு வெகுண்ட சிவாஜி கணேசன் தனது 10 பவுன் தங்க சங்கிலியோடு( இன்றைய மதிப்பில் 2,50,000 ரூ) சேலம் நேரு கலை அரங்கில் " தங்கப் பதக்கம்" நாடகம் நடத்தி கிடைத்த தொகை ரூ 15000 ( இன்றைய மதிப்பு 5 லட்சம்) அளித்தார்.பல கோடிகள் மதிப்புள்ள , தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம்( இன்றைய மதிப்பில் ரூ 51 லட்சம்) அளித்தார்.மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு ரூ 50 லட்சம்)கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.( இன்றைய மதிப்பு :11 கோடிக்கு மேல்)சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1.5 கோடி கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 8.5 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.1959ல் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் 70 லட்சம்) வழங்யுள்ளார்.சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் சிவாஜிதான்.( இன்றைய மதிப்பு :26 லட்சம்)1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தை( இன்றைய மதிப்பு 16 லட்சம்) போர் நிதியாக கொடுத்தார்.1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 22 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை(இன்றைய மதிப்பு 21 லட்சம்) யுத்த நிதியாக அளித்தார்.பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம்( இன்றைய மதிப்பு 1.5 கோடி) நன்கொடையாக அளித்தார்.பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் திமுகவை வளர்த்தவர்கள் வரிசையில் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.திமுகவை வளர்க்க பல நாடகங்களை ஒரு பைசா கூட பெறாமல நடத்திக்கொடுத்தவர் சிவாஜி, மற்றும் பல நாடகங்கள் மூலம் நிதி வசூல் செய்து திமுகவிற்கு அளித்தவர் சிவாஜி என கலைஞர் தனது நூலான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணிக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகமெங்கும் சிலைகள் வைத்து பெருமை சேர்த்தார்.தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.( இன்றைய மதிப்பு : 12 லட்சம்)வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.( இன்றைய மதிப்பு 80 லட்சம்)தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரிலும், திரையரங்கம் ஒன்றினை தேவர் பெயரிலும் கட்டினார்.
sivaa
8th November 2020, 06:58 PM
வசந்த மாளிகை திரைப்படத்திற்கு சிவாஜி கட் அவுட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டது
https://youtu.be/pZnsJ-1amN0
Thanks சிவாஜி ரசிகன் Sivaji rasikan Youtube Channel
sivaa
9th November 2020, 06:17 AM
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக அயல்நாடுகளில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் "சிவந்த மண்'
சிவந்த மண் வெளியான தினம் 09-11-1969
சென்ற ஆண்டு பொன் விழா கொண்டாடப்பட்டது,
இணைப்பில்
சிவந்த மண் 100 வது நாள் விழாவில் கலந்து கொண்டு நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்குகிறார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி,
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/123915224_3535272779922920_8914106488950813006_o.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=-vMuZBR-ccgAX_dyIGv&_nc_ht=scontent-ort2-1.xx&oh=681a68de5965e4da86caaf7890317d4f&oe=5FCC4877
Thanks Sekar P
sivaa
9th November 2020, 06:56 AM
சிவந்த மண்.
9.11.1969 தீபாவளி அன்று வெளிவந்து, 52 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஒரு அற்புதமான திரைப்படம், நடிகர் திலகம் நடித்து, ஸ்ரீதர் தயாரித்து, இயக்கிய 'சிவந்தமண்'.
வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமைக்குரிய, காதல், சென்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் படம் இது.
நடிகர் திலகம், காஞ்சனா, m.n.நம்பியார், s.v.ரங்கராவ், சாந்தகுமாரி, முத்துராமன், நாகேஷ், சச்சு, (இயக்குநர்) k. விஜயன், ஜாவர் சீதாராமன், மாலி, தாதா மிராஸி, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம்.
---------
வசந்தபுரி சமஸ்தானத்தின் மன்னர் குணசீலர் ( ஜாவர் சீதாராமன்). பதவி வெறி, அதிகாரப் பித்துக் கொண்ட கொடுங்கோலனான திவான்( நம்பியார்), போர்த்துகீசிய நாட்டுடன் ஒரு ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு, ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலுகிறார்.
நாட்டு மக்கள் அதை எதிர்த்துப் போராடுகின்றனர். அந்தப் போராட்டத்தில் தன் தந்தையை இழந்த இளைஞன் ஆனந்த் (முத்துராமன்) புரட்சிக்காரனாக உருவாகிறான்.
கடமையே உயிரென நினைக்கும் நாட்டின் உயர் போலிஸ் அதிகாரி ( இன்ஸ்பெக்டர் ஜெனரல்) சந்திரசேகர் ( s.v.ரங்கராவ் ).அவரது மனைவி ஜானகி ( சாந்தகுமாரி).
ஐ.ஜி யின் மகன் பாரத் (சிவாஜி). சுவிட்சர்லாந்து நகரின் பெர்ன் பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெறுகிறார்.
அதை அறிந்து, அதே நகரில் இருக்கும் வசந்தபுரி இளவரசி சித்ரலேகா, தன்னை வசந்தி என்ற பெயரில் ஒரு சாதாரணப் பெண்ணாக பாரத்திடம் அறிமுகம் செய்து கொள்ள, இருவரும் காதல் வயப்படுகின்றனர்.
தாய்நாட்டின் சந்தர்ப்ப சூழல் காரணமாக இருவரும் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட, அவர்கள் வந்த விமானம் விபத்துக்குள்ளாகிக் கடலில் விழ, இருவரும் படுகாயங்களுடன் தப்பிப் பிழைக்கின்றனர்.
திவான் தன்னை மணக்க விரும்பும் சதித்திட்டம் அறிந்த வசந்தி, வசந்தபுரி அரண்மனைக்குச் செல்ல மறுத்து விட, இருவரும் பாரத்தின் நண்பன் ஆனந்த் ( முத்துராமன்) வீட்டுக்குச் சென்று, திவானுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
போராட்டத்தில் ஆனந்த் சுட்டுக் கொள்ளப்பட, பாரத், வசந்தி இன்னும் சில புரட்சி வீரர்களுடன் இணைந்து தலை மறைவு வாழ்க்கை நடத்தி, திவானை எதிர்த்து ரகசியமாகப் போராடுகிறார்கள்.
பல கட்டத் தொடர் முயற்சிகளின் தோல்விக்குப் பின்னர், திவான் பாரத்தால் கொல்லப்பட, நாடு திவானின் கொடுங்கோல் அதிகாரத்தில் இருந்து விடுதலை பெற, பாரத் வசந்தி இருவரும் திருமணத்தில் இணைகின்றனர்.
------------
அதுவரை காதல், மெல்லியல் மன உணர்வுகள், நகைச்சுவை என்று மட்டுமே படங்களை இயக்கி வந்த ஸ்ரீதர் இயக்கிய முதல் ஆக்*ஷன் படம் இது.
நடிகர் திலகம் காதல், சென்டிமெண்ட், ஆக்*ஷன் என்று அனைத்து விசயங்களிலும் படு அமர்க்களமாகப் புகுந்து விளையாடியிருப்பார்.
ஆனால், படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சி, ஆடம்பரமின்றி, மிக மிக அமைதியாக, மென்மையாக இருக்கும்.
சுவிட்சர்லாந்து நாட்டின் புகழ் பெற்ற பெர்ன் பல்கலைக் கழகத்தில் அவர் முதல் மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியைப் பத்திரிக்கையில், அவர் படத்துடன், பார்த்த காஞ்சனா அன்று மாலை ஜூரிச் நகரின் உணவு விடுதி ஒன்றில் தற்செயலாகப் பார்த்து, அவரைச் சந்திக்க அவரருகில் வருவார்.
அப்போதுதான் நடிகர்திலகம் முதல் முறையில் திரையில் தோன்றுவார்.. வலது கை விரல்களைக் கன்னத்தில் வைத்துக் கொண்டு, ஸ்பூனில் இடது கையில் எடுத்து அவர் ஐஸ்கிரீம் சாப்பிடுவது அவ்வளவு நளினம். காஞ்சனா அருகில் வந்து பேசியவுடன், சாப்பிடுவதை விட்டு விட்டு உடனே எழுந்து நிற்பதும், கொஞ்ச நேர உரையாடலுக்குப் பின்னர் அவரிடம் "உங்க பெயர் என்ன ?" என்று கேட்காமல், "உங்க பெயரை நான் தெரிஞ்சுக்கலாமா ?" என்று கனிவாகக் கேட்பதும் பெண்களுக்கு அவர் தரும் மரியாதையையும் கண்ணியத்தையும் காட்டும்.
'நான் தோழிகளுடன் பாரீஸ் போகப் போகிறேன்' என்று காஞ்சனா சொன்ன போது, அதையே "பரீஸ் ?" என்று படு ஸ்டைலாக உச்சரித்துக் திருப்பிக் கேட்பது அமர்க்களம்.
இரண்டொரு நாளில் பாரிஸில் காஞ்சனாவைக் கண்ட போது, அவரிடம் தன் காதலைக் கூற முயன்று, எப்படிச் சொல்லுவது என்ற தடுமாற்றத்துடன் முன்னும் பின்னும் நடந்து, அவஸ்தைப் படுவது அருமை.
காஞ்சனாவுடன் சேர்ந்து பல இடங்களையும் சுற்றிப் பார்க்கும் போதும், அவருடன் டூயட் பாடும் காதல் காட்சிகளிலும், எக்ஸ்போ காட்சிகளிலும், இருவரும் படகைக் கால்களால் மிதித்து ஓட்டும் போதும், ஏரியில் இருவரும் விளையாடி மகிழும் நீர் விளையாட்டின் போதும், நடை, உடை, பாவனை ஆகிய அனைத்திலுமே மென்மை கலந்த ஒரு கண்ணியத்தைப் படு இயல்பாக வெளிப்படுத்தி இருப்பார்.
இத்தகைய பூப்போன்ற மென்மையானவரா பிற்பாடு புரட்சி வீரன் பாரத்தாக அப்படி வீர தீர சாகசங்களை நிகழ்த்தியவர் என்று எண்ணும்போது படு வியப்பாக இருக்கும்.
விமானம் விபத்துக்குள்ளாகி, சிவாஜி காஞ்சனா இருவரின் நினைவற்ற உடல்களும் கரையோரம் நீரில் குப்புறக் கிடப்பதும், பெரிய அலை ஒன்று வரும்போது உடல்கள் அப்படியே அலைக்கழிக்கப்படுவதும், நிஜமாகவே உயிரற்ற இரு உடல்கள் நீரில் மிதந்தால் எப்படி இருக்குமோ அதைப் போலவே மனதைப் பதற வைக்கும். தான் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றெல்லாம் சிறிதும் நினைக்காமல், டூப் போடாமல் , தானே அந்தக் காட்சியில் சிவாஜி நடித்திருப்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் நிச்சயம் பெருமிதப்பட வைக்கும்.
அரண்மனைக்கு எதிரில் நடந்த போராட்டத்தில், நம்பியார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நண்பன் முத்துராமன் உயிரிழந்த பின்னர், புரட்சிக்காரனாக மாறும் இவருடைய ஆக்*ஷன் கலந்த நடிப்பு மிகவும் உயர்ந்து கொண்டே போகும்.
மற்ற புரட்சி வீரர்கள் கீழே நிற்க, உயரமான பாறையின் மேல் நின்றபடி, இவர் நடத்தும் உணர்ச்சிகரமான உரை, சாதாரணமானவர்களுக்குக் கூட நரம்புகளை முறுக்கேற்றி வீரத்தை வர வைக்கும்..
குண்டுகளைப் போட்டபடியும், துப்பாக்கியால் சுட்டபடியும் ஹெலிகாப்டர் இவர்களைத் துரத்த, அதிலிருந்து தப்பிக்க இவர்கள் ஓடும் காட்சி படம் பார்ப்பவர்களை இருக்கைகளின் நுனியில் உட்கார வைக்கும்.. அதுவும் அந்தக் காட்சியில் டூப் போடாமல் இவரே நடித்து, ஹெலிகாப்டர் இவரது தலையை நிஜமாகவே உரசுவது போல மிகவும் தாழ்வாகப் பறந்து போகும்போது, நொடிப்பொழுதில் அவர் குழிக்குள் குதித்துத் தப்பிக்கும் காட்சி அனைவரின் நெஞ்சையும் பதற வைக்கும். அவர் ஒரு நொடி தாமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.
போர்த்துகீசியக் கப்பலுக்கு வெடிகுண்டு வைக்க இவரும் மாலியும் கடலில் ரகசியமாக நீந்திச் செல்வதும், கப்பலினுள் சென்று குண்டு வைப்பதும் பின்னர் தப்புவதும் ஏதோ ஆங்கிலப்படத்தைப் பார்ப்பதைப் போல அவ்வளவு திரில்லிங்காக இருக்கும்.
திவானை அழிப்பதை மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, வேறு எந்த விதமான பாச பந்த உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல், தான் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்ற இவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் அற்புதம்.
திவான் வரும் ரயிலைக் கவிழ்க்கப் பாலத்தை வெடி குண்டு வைத்துத் தகர்த்து திவானைக் கொல்ல முயலும்போது, அதே ரயிலில் வருவது சொந்த அப்பா என்று தெரிந்தும், அதைப்பற்றிச் சற்றும் கவலை இல்லாமல் காரியத்தில் இறங்குவதும், தனது அந்த முயற்சி தோல்வி அடைந்ததற்குக் காரணம் காஞ்சனா என்று தெரிந்ததும் தன் சொந்த மனைவி என்றும் பாராமல் அவரைத் துப்பாக்கியால் சுடத் துணிந்ததும் தன் நோக்கத்தில் அவர் எந்த அளவுக்கு நேர்மையாகவும் உறுதியாகவும் இருந்தார் என்பது புரியும்.
அதுவும் உயரமான அந்தப் பாலத்தில் வெடிகுண்டு வைக்க இரண்டு இரும்புக் கிராதிகளின் மேல் இரண்டு கால்களையும் விரித்து வைத்துக் கொண்டு நடக்கும் காட்சியில், டூப் போடாமல் இவரே நடித்திருப்பதும், ஒரு இடத்தில் திடீரென்று ஒரு கால் தவறுவதும் அனைவர் மனதிலும் பெரும் படபடப்பை ஏற்படுத்தும்.
எதற்காக இவர் உயிருக்கு ஆபத்தான இப்படிப்பட்ட காட்சிகளில் டூப் போடாமல், தானே நடித்து தன்னை வருத்திக் கொள்கிறார் என்று அவர் மேல் நமக்கு உண்மையிலேயே கோபம் வந்தாலும், 'நடிப்பு என்று வந்து விட்டால் தனது உயிர் கூடத் தனக்கு இரண்டாம் பட்சம்தான்' என்ற அவரது உயர்ந்த தொழில் பக்தியைச் சொல்ல இந்த ஒரு காட்சியே போதும்.
உடல்நிலை சரியில்லாத தாயைச் சந்திக்க இரவில் ரகசியமாக வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவுடன் பேசும் காட்சியிலும், தன் வருகை அறிந்த திவானின் உத்தரவுப்படி தன்னைக் கைது செய்யும்படி தன் தந்தையிடம் வேண்டும்போது அவர் மறுக்க, தன் கணவர் கடமை தவறாதவர் என்பதை நிரூபிக்கத் தன் தாயையே தன் கைகளில் விலங்கை மாட்ட வைப்பதுமான காட்சிகளில் அவரது நடிப்பு படு உருக்கமானது.
கை விலங்குடன் நம்பியாரின் அறைக்கு அழைத்து வரப்பட்டபோது, நம்பியார் சோபாவில் அமர்ந்து செருக்காகக் கால் மேல் கால் போட்டபடி பேச, அடுத்த நொடியே இவரும் நம்பியாருக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து, கால் மேல் போட்டபடி பேசுவது, அசல் வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுக்குக் கொண்டு வரும் அற்புதமான நடிப்பு.
சிறை அதிகாரி அவரை அறையில் அடைக்க உத்தரவிட்டுக் கொண்டுருக்கும்போதே சிறையின் அமைப்பைக் கண்களால் நோட்டமிட்டு, தப்பிக்கும் வழியை முடிவு செய்து கொண்டு, மௌனமாக ஒரு புன்னகை செய்வதும், அறைக்குள்ளே தள்ளி அடைக்கப்படும்போது, நொடிப் பொழுதில் எதிர்ச்சுவரில் கால்களை உந்தித் திரும்பி வந்து, காவலனைத் தாக்கித் துப்பாக்கியைப் பறித்து, சிறை அதிகாரியைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு காவலராகத் துப்பாக்கிகளைத் தன் காலடியில் கொண்டு வந்து வைக்க வைத்து அவற்றை ஒவ்வொன்றாகச் சிறை அறைக்குள் கால்களால் தள்ளி விடுவது மிகவும் வியக்க வைக்கும் காட்சிகள்.
பட்டத்து ராணி... பாடலின் போது, அரபு ஷேக் வேடத்தில், கையில் சாட்டையுடனும், துப்பாக்கியுடனும், காட்சி முழுவதும் , என்ன நடக்கப் போகிறதோ என்ற பதற்றத்துடனேயே நம்பியாரைத் தவிக்க வைப்பது அருமை... அதிலும் சுழல் மேடையில், மேடை சுழலும் திசையில் காஞ்சனா சுற்ற, இவர் சுழற்சிக்கு எதிர் திசையில் படு கம்பீரமாக அடி எடுத்து நடப்பதும் அதே வேளையில் கவனம் முழுவதும் நம்பியார் மேலும், அவரை நோக்கியே துப்பாக்கியைக் குறி வைத்து இருப்பதும் அமர்க்களம்.
காஞ்சனா, வழக்கமாகக் கதாநாயகனுடன் வந்து செல்லும் நாயகிகளைப் போல இல்லாமல், ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்திலும், பின்னர் வசந்தபுரியிலுமாக, படம் முழுவதும் வருவதுடன், புரட்சி வீரன் பாரத்தின் போராட்டத்தில் சிறப்பாகத் துணை நிற்கிறார். எவ்வளவு அடித்த போதும், துப்பாக்கியில் சுடப்படுவாய் என்று மிரட்டப்பட்ட போதும், வெடிகுண்டுத் திட்டத்தின் தோல்விக்கு உதவியது யார் என்ற உண்மையைச் சொல்ல மறுப்பது அருமையான
நடிப்பு.
படத்தின் முதுகெலும்பே நம்பியாரின் அமர்க்களமான நடிப்புதான். அவர் வரும் ஒவ்வொரு காட்சியுமே நயவஞ்சகம் மற்றும் கொடூங்கோன்மையின் உச்சத்தை நமக்குக் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றன. துப்பாக்கியை எடுத்து நாமே நம்பியாரைச் சுட்டு விட வேண்டும் என்று பல சமயங்களில் நம்மை நினைக்க வைப்பது அவரது நடிப்பின் மாபெரும் வெற்றி.
புரட்சிக்காரன் ஆனந்தாகக் கொஞ்ச நேரமே வந்தாலும், முத்து ராமன் மனதில் நிற்கிறார். அதிலும் இறந்து போனதாக நம்பப்பட்ட பாரத் உயிருடன் திரும்பி வந்தபோது நம்ப முடியாமல் அவரது கண்கள், ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒன்று சேர, அகலமாக விரிவது அருமை.
நாகேஷும், சச்சுவும் மதுபானக் கடை உரிமையாளர்களாக வந்து, பாரத் கூட்டத்தினருக்கு உதவுகிறார்கள். அவ்வப்போது நாகேஷ் லேசாகச் சிரிக்க வைக்கிறார். கல்யாணக் காட்சியின்போது, திடீர் ஐயராக மாறி, மந்திரம் தெரியாமல் அவர் அடிக்கும் கூத்துகள் அருமை.
சச்சுவை இவ்வளவு படு கவர்ச்சியாகப் படம் முழுவதும் பயன்படுத்தி இருக்க வேண்டுமா என்பது சற்றே நெருடலான கேள்விதான்.
புரட்சி வீரர்களாக வரும், (இயக்குநர்) k.விஜயன், மாலி (ஜெமினி மகாலிங்கம்), தாதா மிராஸி ( ரத்தத்திலகம், புதிய பறவை, மூன்று தெய்வங்கள் ஆகிய அற்புதமான நடிகர் திலகத்தின் படங்களை இயக்கிய அவரேதான்) போன்றவர்கள் சிவாஜியின் போராட்டத்தில் துணை நின்று அருமையாக
நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நடிகர் திலகத்துடன் இன்னொரு கதாநாயகனும் இருக்கிறார்.
அவரைப் படத்தில் பார்க்க முடியாது. காதில் கேட்கவும், கேட்டு இதயத்தில் உணரவும் மட்டுமே முடியும்.
அவர்தான் மெல்லிசை மன்னர் msv.
அவரது ஆயிரக்கணக்கான படங்களில் சிவந்த மண் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.
படம் முழுவதும் பின்னணி இசையில் மனுசன் புகுந்து விளையாடி இருப்பார்.
ஆரம்பத்தில் காதல் ரசம் சொட்டும் காட்சிகளில் மனதுக்கு இதமான பின்னணி இசையைத் தந்தவர், கதைக்களம் வசந்தபுரிக்கு நகர்ந்த பிறகு, விஸ்வரூபம் எடுத்துப் பின்னி எடுத்திருப்பார். ஒரு ஆக்*ஷன் படத்துக்கு எப்படிப் பின்னணி அமைக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு டிக்சனரி. அதுவும் கப்பலில் வெடிகுண்டு வைப்பதற்கு சிவாஜியும் மாலியும் கப்பலுக்குள் நுழைந்த பிறகு அவர் அமைத்த பின்னணி இசை, சஸ்பென்ஸ், திகில் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும். கப்பலில் போர்த்துகீசிய நாட்டினருக்கு நடக்கும் பார்ட்டியின் போது, பாடல் எதுவும் இல்லாமல், ராதிகாவின் நடனத்துக்குக் கொடுத்திருக்கும் பின்னணி இசை ஆங்கிலப் படங்களுக்குச் சவால் விடுவது போல இருக்கும்.
படத்தின் அனைத்துப் பாடல்களையும் மிக அற்புதமாகத் தந்திருக்கிறார் கவியரசர். வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் கழித்தும் இன்றும் நாம் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் தேனினும் இனிய பாடல்களைக் கவியரசர் மெல்லிசை மன்னர் ஜோடி நமக்கு அளித்தது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.
முத்தமிடும் நேரமிப்போ....
ஒரு ராஜா ராணியிடம்....
பார்வை யுவராணி கண்ணோவியம்...
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை...
சொல்லவோ சுகமான கதை....
ஒரு நாளிலே உறவானதே....
ஆகிய பாடல்களில் எதைச் சொல்வது எதை விடுவது ?
"பட்டத்து ராணி..." பாடலைப் பற்றியும் , அதில் பயன்படுத்தப்பட்ட எண்ணற்ற வாத்தியக் கருவிகளைப் பற்றியும், l.r.ஈஸ்வரி அற்புதமாக அதைப் பாடியதைப் பற்றியும், பாடலில் msv அமைத்த வித்தியாசமான bgm பற்றியும் ஏகப்பட்ட கட்டுரைகள் ஏற்கெனவே வந்துள்ளன.
"முத்தமிடும் நேரமிப்போ..."
"சொல்லவோ சுகமான கதை சொல்லவோ..."
ஆகிய இரண்டு பாடல்களுமே மதுபான விடுதியில் ஆடப்படும் கவர்ச்சியான ஆட்டத்துக்குப் பாடப்பட்ட, நம்மைத் தாளம் போட வைக்கும் பாடல்களாக இருந்தாலும், இரண்டுமே ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசமான இசையில் அமைந்திருக்கும்.
முன்னதை l.r.ஈஸ்வரி பாடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. அதற்குப் படு கவர்ச்சியாக சச்சு நடனமாடி இருப்பார்.
"சொல்லவோ சுகமான கதை..." பாடலை p.சுசீலாவைப் பாட வைத்திருப்பதுதான் ஆச்சரியமான விசயம். தன் தேன் குரலில் அதை மிகவும் இனிமையாகப் பாடி இருப்பார் சுசீலா அம்மா. அதற்கு ஆடிப் பாடி நடித்தது காஞ்சனா.
"பார்வை யுவராணி கண்ணோவியம்..." (tms
"ஒரு நாளிலே உறவானதே..." ( tms, p.சுசீலா)
ஆகிய இரண்டுமே மென்மையான காதல் பாடல்கள்.. தேனில் ஊற வைத்த பலாச்சுளைகள் போன்றவை..
படத்தில் 7 நிமிடங்கள் வரக்கூடிய, மிக முக்கியமான பாடலான,
"ஒரு ராஜா ராணியிடம்...." பாடலைப் பற்றி மட்டுமே ஒரு தனிப்பதிவு போடலாம். அவ்வளவு சங்கதிகள் அப்பாடலைப் பற்றி உள்ளது. இருப்பினும் முடிந்தவரை சுருக்கமாகச் சொல்கிறேன்.
கவியரசரும், மெல்லிசை மன்னரும் தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற போட்டியில் கலந்து கொண்டவர்களைப் போல, ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் , இந்தப் பாடலில், ஆளுக்காள் அற்புதத்தைப் படைத்திருப்பார்கள்.
பாடல் படமாக்கப்பட்ட இடங்கள் ரோம், பாரிஸ், வெனிஸ், சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை ஆகிய பகுதிகள்.
உற்றுக் கவனத்தால் படமாக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் ஒரு சரணமும், ஒவ்வொரு சரணத்துக்கும் வித்தியாசமான இசையமைப்பும் இருப்பது தெரியும்..
அக்கார்டின், வயலின், பாங்கோஸ், கிடார், ப்ளூட், டிரம்பெட் ஆகியவற்றை அந்தந்த சரணத்துக்கு ஏற்ற மாதிரி அற்புதமாகப் பயன்படுத்தி ஒரு ஜூகல்பந்தியே நடத்தி இருப்பார் மெல்லிசை மன்னர். அதிலும் ஆல்ப்ஸ் மலைப் பனிச் சறுக்குக் காட்சிகளின் bgm இல் அக்கார்டினில் அற்புதமாக விளையாட்டுக் காட்டியிருப்பார்.
கவியரசர் சற்றும் சளைக்காமல் மேலே மேலே போய்க் கொண்டே இருப்பார்..
ஒரு சரணம் முழுக்க "மோ.." என்ற எழுத்தில் அனைத்து வரிகளும் முடிந்தால், இன்னொரு சரணத்தில் " யோ..."என்று அனைத்து வரிகளும் முடியும். வேறொரு சரணத்தில் "னோ.." என்று முடியும். அதை விட முக்கியம் " "மோ.. யோ..னோ... "என்று முடியும் எழுத்துக்களுடன் நாயகன் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்ட, அதே "மோ..யோ..னோ.." என்று முடியும் எழுத்துக்களுடன் கேள்விகளாகவே கேட்டு நாயகி நாயகனின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைப் போல எழுதியிருப்பது கவியரசரின் ஒப்பில்லாத கை வண்ணம்.
மேலும் ஒவ்வொருமுறை மோ..யோ..னோ ஆகிய எழுத்துக்களை இருவரும் பாடும்போதும், ஒவ்வொரு முறையும் அந்த உச்சரிப்புகள் வித்தியாசமாக இருக்கும் வண்ணம் அமைத்திருப்பது மெல்லிசை மன்னர் செய்த அற்புதம்.
அதுவும் சுசீலா அம்மா "மோ...யோ...னோ.." என்று சற்றே இழுத்த மாதிரி முடிப்பது அப்படியே தேனை நேரடியாகக் காது வழியே நம் நாக்கில் தடவுவதைப் போல இனிக்கும்..மயக்கும்.
இறுதியில் மெல்லிய வயலின் இசையுடனும், அதை விட இனிய சுசீலா அம்மாவின் குரலுடனும் பாடல் முடியும்.
பாடல் வரிகளைக் கவனித்தால், வெளிநாட்டுக்குச் சென்றாலும் ஒரு இந்தியப் பெண் எப்படித் தன் பெண்மையை உயர்வாக மதிக்கிறாள் என்பது மிகவும் அருமையாகப் புரியும்.
"ஓடம்....பொன்னோடம்..." வரிகளின் சரணம் முழுவதும், இருவரும் படகைக் காலால் வலிப்பதாக, லாங் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். முகம் சரியாகத் தெரியாது. அதனால் அந்தச் சரணம் முழுவதையுமே வேறொரு விதத்தில் குளாசப்பில் எடுத்து, லாங் சாட்டில் இவர்கள் படகு வலிப்பதையும், குளோசப் ஷாட்டில் பாடல் வரிகளைப் பாடுவதையும், அதைச் சின்னதாக அப்படியே திரையின் வலது ஓரத்தின் மேற்புறத்தில் சூப்பர் இம்போஸ் செய்து, இரண்டையும் ஒரு சேரத் திரையில் அற்புதமாகத் தந்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர்.
பிற்காலத்தில் 'பிக்சர் இன் பிக்சர்' என்ற, ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகளைக் காணும் வசதியுடன், tv கள் விற்பனைக்கு வந்தன. அதனை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, லாங் ஷாட்டையும், குளோசப் ஷாட்டையும் ஒரே திரையில் இடம்பெறச் செய்து அற்புதம் காட்டி விட்டது நடிகர்திலகம் & ஸ்ரீதர் டீம்.
இப்போது போல, ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் வெளிநாடு சென்று, அரைகுறை ஆடைகள் கொண்ட வெளிநாட்டு அழகிகளுடன் ஒரு குத்தாட்டம் போல அதை எடுக்காமல், ஒரு படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் எடுத்தது மட்டும் அல்லாமல், அதை எப்படி எடுக்க வேண்டும் என்று பாடம் நடத்திக் காட்டிய படம்தான் சிவந்த மண்.
பாரிஸ் நகரத்தின் வீதிகள், கடைகள் ஆகியவை இரவு நேரத்தில் மின்னொளியில் அற்புதமாக மின்னுவதையும், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடக்கும் காளையைக் குத்திக் கொள்ளும் அரிய காட்சியையும், ரோம், வெனிஸ், பாரிஸ் நகரங்களின் அழகிய பகுதிகள், ஆல்ப்ஸ் மலையின் அழகிய பனிச் சிகரங்கள், மற்றும் 7 நிமிடக் காட்சியாக எக்ஸ்போ கண்காட்சியின் விதவிதமான ராட்சஷ ராட்டினங்கள் ரோலர் கோஸ்டர்களையும் அப்படியே கண் முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணனின் காமெராவும் மிகவும் பாராட்டத்தக்கது.
இத்தகைய அற்புதமான ஒரு படம் திரையிட்ட அனைத்துத் திரையரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து ஓடியதும், சென்னையில் நான்கு தியேட்டர்கள் உட்பட, மொத்தம் ஒன்பது திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து ஓடி, சிறந்த ஒரு வெற்றியைப் பெற்றது ஒன்றும் வியப்பல்லவே.
அப்படி நூறு நாட்கள் ஓடிய திரையரங்குகளில் எங்கள் கோயம்புத்தூர் ராயல் தியேட்டரும் ஒன்று என்பதில் எங்களுக்கெல்லாம் பெருமைதான்.
நன்றி.
நாகராஜன் வெள்ளியங்கிரி.
sivaa
9th November 2020, 07:00 AM
சிவந்த மண் 9-11-- 1969 -சில நினைவுகள்.
ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.
சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)
எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.( அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.
சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.
ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும்.
ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.
சிவந்த மண் படத்தின் பல தங்க புதையல்களின் நடுவே தொலைந்து விட்ட பிளாட்டின புதையலை பற்றி இந்த பதிவு.பிளாட்டினத்தின் மதிப்பு மக்களுக்கு புரியாததாலோ என்னவோ.
ஒரு நாளிலே உறவானதே
கனவாயிரம் நினைவானதே
வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா
நாளை வரும் "நாளை" என நானும் எதிர்பார்த்தேன்.
காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன்
போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும்
போதும் என கூறும் வரை பூவே விளையாடு
வரும் நாளெல்லாம் இது போதுமே
மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு .
தஞ்சம் இது தஞ்சம் என தழுவும் சுவையோடு.
மிஞ்சும் சுகம் யாவும் பெற வேண்டும் துணையோடு
வரும் நாளெல்லாம்.இது போதுமே
ஒரு நிர்ப்பந்தமாய் நடந்த காதல் ஜோடியின் நாலு பக்கம் வேடர் சூழ்ந்த நிலையில் (நண்பர் செஞ்சியும்)மானிரெண்டின் காதல்.(மகாராணியின் முதலிரவு கட்டாந்தரையில்).இரவு ஊருறங்கிய பின் குளிக்கும் மனைவியிடம் தாபத்தை கண்ணியமாய் வெளியிடும் புரட்சியாளன்.
காஞ்சனாவின் தாபம் நிறைந்த விழிகளும்,நடிகர்திலகத்தின் காதல் வயப்பட்ட மோவாய் முத்தங்களும்.போதும் என கூறும் வரை அணைத்து,வினாடி கண் சொக்குவாரே !!!!!வரும் நாளெல்லாம் என்று வீணை மாதிரி மடி கிடத்துவாறே (50 ஆவது நாள் போஸ்டர் என நினைவு),மிஞ்சும் சுகம் யாவும் வரிகளில் காஞ்சனாவின் கண்களை பாருங்கள் .வரும் நாளெல்லாம் என மடியில் இரு கால்களை வெவ்வேறு நிலை மடித்து மயக்குவாறே....
புரட்சியாளனின் இயல்பான முடியழகும் ,ஆண்மை நிறைந்த கட்டம் போட்ட சட்டையும்,make -up மிதமாக திராவிட மன்மதனின் இளமை பொங்கும் handsome என படும் ஆணழகும்(அந்த மூக்கு ...அடடா) ,காஞ்சனாவின் நாணம்,தாபம் நிறை பெண்மையும், ஆபாசமில்லாத உறுத்தாத ஈர உடையும் உங்களை வேறு உலகத்துக்கே அனுப்பும்.
நடிகர்திலகத்தின் முதல் ஐந்து காதல்களுக்குள் வரும். நல்ல வேளை ...அசல் திட்ட படி பாலமுரளி இதை பாடவில்லை. டி.எம்.எஸ் -சுசிலாவின் மயக்கும் குரலும் (ரெண்டு பெரும் சௌகரியமான pitch இல் ),எம்.எஸ்.வியின் சாதனை பாடல்களில் ஒன்று.(Yaman kalyan ragam)
பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ,கேட்டு,கேட்டு,கேட்டு,கேட்டு மகிழவும்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-0/p600x600/124130359_3702061103167104_1916923797664358218_n.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=vxhO27_AwmsAX8MGghK&_nc_oc=AQnkyZvjei5H-a21MR0-nWNu6C_Sbp6EMvkqxUUuIjFXKcygDEuGcm3SUq5xhb8Nymw&_nc_ht=scontent.fybz2-2.fna&tp=6&oh=ad1b5364c13d42becaf49e224f7679f1&oe=5FCF64D3
(https://www.facebook.com/photo/?fbid=3702061099833771&set=pcb.3530123073736624&__cft__[0]=AZWclO0VKsXb7caiaEasBQbog3Ywo5fRGsWrfs8_tfAq-r7K3NXfadbx3yRJsMJLwC2NznGAloDoA6dLVasZBtX-lqQgHxwXkKLlbqO5-jwH7Lwm7Bbc9qHYtfqvUYJJfro45G4gmV3vZKNkFlb-K3Wh5l84P1KgV-k6MrtT72T0V3qqHa3-4w-GgJBK2_pP2Do&__tn__=*bH-R)
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/123938640_3702061146500433_3011726541783102394_n.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=eyAkGm3lQwEAX87lz2w&_nc_ht=scontent-ort2-1.xx&oh=c6bf8488a67495f33a3ec4c5b9ab35a5&oe=5FCCD788
(https://www.facebook.com/photo/?fbid=3702061143167100&set=pcb.3530123073736624&__cft__[0]=AZWclO0VKsXb7caiaEasBQbog3Ywo5fRGsWrfs8_tfAq-r7K3NXfadbx3yRJsMJLwC2NznGAloDoA6dLVasZBtX-lqQgHxwXkKLlbqO5-jwH7Lwm7Bbc9qHYtfqvUYJJfro45G4gmV3vZKNkFlb-K3Wh5l84P1KgV-k6MrtT72T0V3qqHa3-4w-GgJBK2_pP2Do&__tn__=*bH-R)
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124359730_3702061193167095_1260625143325033765_n.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=1efE2iqUUW4AX_Pn9s7&_nc_ht=scontent-ort2-1.xx&oh=c719110cbe48ac73a6fe2bdd87db290f&oe=5FCDED6D
(https://www.facebook.com/photo/?fbid=3702061189833762&set=pcb.3530123073736624&__cft__[0]=AZWclO0VKsXb7caiaEasBQbog3Ywo5fRGsWrfs8_tfAq-r7K3NXfadbx3yRJsMJLwC2NznGAloDoA6dLVasZBtX-lqQgHxwXkKLlbqO5-jwH7Lwm7Bbc9qHYtfqvUYJJfro45G4gmV3vZKNkFlb-K3Wh5l84P1KgV-k6MrtT72T0V3qqHa3-4w-GgJBK2_pP2Do&__tn__=*bH-R)
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124810206_3702061236500424_6229867667459749099_n.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=nmv-_mg2m6sAX9JbpjY&_nc_ht=scontent-ort2-1.xx&oh=b5535b02db1d96585a20772c215a414e&oe=5FCE2BDD
(https://www.facebook.com/photo/?fbid=3702061233167091&set=pcb.3530123073736624&__cft__[0]=AZWclO0VKsXb7caiaEasBQbog3Ywo5fRGsWrfs8_tfAq-r7K3NXfadbx3yRJsMJLwC2NznGAloDoA6dLVasZBtX-lqQgHxwXkKLlbqO5-jwH7Lwm7Bbc9qHYtfqvUYJJfro45G4gmV3vZKNkFlb-K3Wh5l84P1KgV-k6MrtT72T0V3qqHa3-4w-GgJBK2_pP2Do&__tn__=*bH-R)
(https://www.facebook.com/photo/?fbid=3702061319833749&set=pcb.3530123073736624&__cft__[0]=AZWclO0VKsXb7caiaEasBQbog3Ywo5fRGsWrfs8_tfAq-r7K3NXfadbx3yRJsMJLwC2NznGAloDoA6dLVasZBtX-lqQgHxwXkKLlbqO5-jwH7Lwm7Bbc9qHYtfqvUYJJfro45G4gmV3vZKNkFlb-K3Wh5l84P1KgV-k6MrtT72T0V3qqHa3-4w-GgJBK2_pP2Do&__tn__=*bH-R)Thanks Gopalakrishnan.S
sivaa
9th November 2020, 07:26 AM
9/11/1969 இந்தியாவில் திரைக்கு வந்து சாதனை படைத்த சிவந்த மண்
13/01/1971 ஆம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்டு சாதனை படைத்தது.
கொழும்பு ...கெப்பிட்டல்... 97 நாட்கள் ஓடியது.
யாழ்நகர்....வெலிங்டனில்..56 நாட்கள் ஓடியது.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/123914210_698835621028787_248596309315233862_o.jpg ?_nc_cat=108&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=KiJzBTB7lMoAX_uj1K2&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=8d1ce4b37c8adfab3eb4eb7c3d935f16&oe=5FCC9319
sivaa
10th November 2020, 05:38 AM
தியாகம் 1978
மதுரை மாநகரில் 175 நாளில்
ரூபாய் 6,74,112- 97 வசூலித்து புதிய சாதனையை படைத்தது,
10-11-2020
முரசு தொலைக்காட்சியில் 12pm&7pm ஒளி பரப்பாகிறது,
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124429682_3538175856299279_6853688137102829172_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=50s4BWlKaRwAX8m-iks&_nc_ht=scontent-ort2-1.xx&oh=c66e6cc438aa7bb77f6c73f8191bde6a&oe=5FCDB806
Thanks Sekar.P
sivaa
10th November 2020, 05:40 AM
தெய்வமகன் மறு வெளியீடு,
1994
7 வது வாரம் ஹவுஸ்புல் ஹவுஸ்புல் ஹவுஸ்புல்,,
ஆனந்த் திரையரங்கில் ஒரு காட்சியின் வசூல் தொகை முழுமையாக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் திரட்டும் கோயில் நல நிதிக்கு அளிக்கப்படுகிறது,
( நன்றி திவ்யா பிலிம்ஸ்)
10-11-2020 இன்று சன் லைப் தொலைக்காட்சியில். காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது,
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124579287_3538150172968514_2420762925463406632_o.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=TxJ4eBhlOeQAX-sXrhS&_nc_ht=scontent-ort2-1.xx&oh=4b310609aea2ffafaae4cf61d52aa1b4&oe=5FD0F580
Thanks Sekar.P
sivaa
10th November 2020, 05:41 AM
விஷமத்தனமான விமர்சனம் செய்த விகடர்களை மண்டையில் சவுக்கால் அடித்தீர்கள்,
இப்படி அந்த வீனர்களையும் அடிக்கடி சவுக்கால் அடித்துக் கொண்டே இருந்து இருக்க வேண்டும்,
நாளை முரசு தொலைக்காட்சியில் 12 pm&7pm ஒளி பரப்பாகிறது
தியாகம்
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124044102_3537724919677706_3873992016713692485_o.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=hqQ8EIMgplUAX-JgPP4&_nc_ht=scontent-ort2-1.xx&oh=25797be77b671f9ab61adffa3f81d993&oe=5FCD7E11
Thanks Sekar.P
sivaa
10th November 2020, 05:44 AM
முத்துக்கள் மூன்று
10-11-2020
தொலைக்காட்சி சேனல்களில்
தெய்வமகன்-11 am சன் லைப் சேனலில்,
தியாகம் - 12 pm&7 pm முரசு சேனலில்,
எங்கிருந்தோ வந்தாள்- 11pm பாலிமர் சேனலில்,
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/123841287_3538164052967126_4152271839745289746_o.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=IvyvmIbjDVQAX-SYgye&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=cd245231ab9fe66890f5ed09d85e6d73&oe=5FCD8441
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124244678_3538164229633775_2290604407161092865_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=SolgfEpzKZUAX_DJywB&_nc_ht=scontent-ort2-1.xx&oh=8409adb802c57833a382efbe0c36605b&oe=5FD0BDEC
Thanks Sekar.P
sivaa
10th November 2020, 05:57 AM
15-03-1962 அன்று வெளிநாட்டு சுற்று பயணம் சென்றார் நடிகர் திலகம் ...
இரு மாத பயணம் ...
ஜெர்மனி ,இத்தாலி ,பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளுக்கு சென்றார் .
மூன்று கண்டங்கள் !
ஆசியாவில் ஜப்பான் ..
ஐரோப்பாவில் முக்கிய நாடுகள் சில .
பின் அமெரிக்காவின் முக்கிய மாகாணங்கள் பலவற்றிற்கு சென்றார் ..
ஏறத்தாழ இது ஒரு உலக சுற்று பயணமே ..
தனிப்பட்ட பயணம் அல்ல இது ...
உடல் நலன் குறித்து சென்ற மருத்துவ சுற்றுலாவும் அன்று ....
அமெரிக்க அரசின் சிறப்பு விருந்தினராக சென்றார் ....
அந்த பயணத்தின் வெற்றி குறித்து பலரும் புகைப்படங்கள் பலவற்றுடன் பதிவு செய்திருந்தார்கள் பல குழுக்களில் ...
அந்த பயணத்தின் துவக்கத்தில் அவரை வாழ்த்தி கல்கி ஏடு வெளியிட்ட வாழ்த்து செய்தி இது ....
அந்த பயணம் வெற்றியுடன் முடிந்தது ..
மிக பெரும் வரவேற்பும் நடிகர்திலகம் திரும்பி வந்த அன்று அளிக்க பட்டது .....
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/123698082_2848958988721265_8004005975483697299_n.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=R-sgYxWwxBMAX-3N7v9&_nc_ht=scontent-ort2-1.xx&oh=2efaa850fd83f95a68b88c3b3003a711&oe=5FCECEC9
Thanks Vino Mohan
sivaa
10th November 2020, 05:59 AM
சிவந்த மண் 100 வது நாள் விளம்பரம்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124348328_2821774284773202_3809280613302156016_n.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=UFPPZdk9qcsAX-AWUvY&_nc_ht=scontent-ort2-1.xx&oh=14aee19a7e70f17a22e9ec327be74c62&oe=5FCDC855
sivaa
10th November 2020, 06:01 AM
சிவந்த மண் 50 வது நாள் விளம்பரம்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124398839_2821774248106539_303842182357406111_n.jp g?_nc_cat=107&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=UVnURIgA_J4AX8nIrS2&_nc_ht=scontent-ort2-1.xx&oh=1fed4a2c1e0d6ed98457a163464c6a44&oe=5FD03087
sivaa
10th November 2020, 06:04 AM
பலகோடி ரசிகர்கள் ரசித்து மகிழ்ந்த நடிகர் திலகம் நடித்த முதல் நூறு படங்கள் ஒரே புகைப் படத்தில்.zoom செய்து பார்த்து மகிழுங்கள்
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/123652742_1243147232752877_8141194126299907687_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=lQf2ME6Q0k8AX-mxTeU&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=2d468759eb512bcc8660e4c893e4753f&oe=5FCF9319
Thanks Raja Lakshmi
sivaa
10th November 2020, 06:43 AM
அண்ணன் ஒரு கோயில் 10/11/1977
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/123837593_2774051689476308_4222223524427842551_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=1t7dJBxQ9SQAX9L_tlF&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=f24cc3ee74529d376a72d4abdf3cedd8&oe=5FD08B24
Thanks Vcg Thiruppathi
sivaa
10th November 2020, 06:47 AM
அண்ணன் ஒரு கோயில்(1977)
சென்னை நகர் வசூல்
19,93,368.25
sivaa
11th November 2020, 05:08 AM
சிவாஜி 20 மணி நேரம் வேலை செய்துவிட்டு 4 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுக்கும் வகையில் அவ்வளவு கடுமையாக உழைப்பார்!
தொழிலிலேயே ஊறிப்போய் கிடந்தார் என்று சொல்லலாம்! அந்த காலத்தில் தொழில் கிடைப்பதே கஷ்டம்! கிடைத்தாலும் ஆசைகளுக்கு ஆட்பட்டு அழிந்தவர்களே அதிகம்!
அத்தகைய காலத்தில் அகலக் கால் விரிக்காமல் சீராக நடந்து வெற்றி பெற்றவர் சிவாஜி! சகல பாக்கியங்களும் பெற்ற ஒரே நடிகர் அவராகத்தான் இருக்க முடியும்! பற்பல ஆண்டுகளாக கதாநாயகனாக நடிக்கும் ஒரே ஆள் உலக சரித்திரத்திலேயே சிவாஜியாகத்தான் இருக்க முடியும்”! இப்படிச் சொன்னார் வி.கே. ராமசாமி! இவருடைய நடிப்புத்திறமைக்கே ஒரு தொடர் எழுதலாம்!
அதைவிட எம்.ஜி.ஆர். நடித்த சுமார் 140 படங்களில் அதிக படங்களில் நடித்தவர் சரோஜாதேவி! அதற்கடுத்து, ஜெயலலிதா! ஆனால், இவர்களையெல்லாம் மிஞ்சியவர் எம்.என். நம்பியார்! சுமார் 80 படங்களில் எம்.ஜி.ஆர். படத்தில் இவர்தான் வில்லன்! ஆனால் வாழ்க்கையில் ராமன்! ராமாயண ராமன்! ஏகபத்தினி விரதன்! தூய்மையான நடத்தைக்கு எடுத்துக்காட்டு!
இவர் சிவாஜி பற்றி என்ன சொல்கிறார்?
“நடிப்பதற்காகவே பிறந்தவர் நடிகர் திலகம்! வசனங்களைப் பேசாமல் நடிப்பின் மூலமே தாம் நினைப்பதை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் அவர் ஒருவர்தான்! நமது முன்னோராலும், மூதாதையர்களாலும், அறிஞர்களாலும் நூற்றுக்கணக்கான வருடங்களாக கூறப்பட்ட கருத்துக்களைத்தான் கவிஞர் கண்ணதாசன் சொன்னார்!
அதாவது கவிஞர் சொன்னது எளிமையாகவும், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையிலும் இருந்ததால் நம்மால் கண்ணதாசனை மறக்க முடியவில்லை! நமது நடிகர் திலகத்தின் அணுகுமுறையும் அதே போலத்தான்! ஓர் அசைவால், பார்வையால் எவ்வளவோ நமக்கு உணர்த்தக்கூடியவர்! நடிப்புக் களஞ்சியமான அவர் ‘நடிப்பை இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்வது வியப்பாக இல்லை!
நல்லது எதுவானாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர் அவர்! நடிப்பிற்கு எல்லையில்லை என்பது அவர் கருத்து! அவருடன் நான் நடித்த வேடங்களை நான் நினைவுகூர்ந்து பார்க்கிறேன்!
‘பாகப்பிரிவினை’யில் தம்பியாக, ‘பாதுகாப்பு’வில் அண்ணனாக, ‘பாசமல’ரிலும் ‘மக்களைப் பெற்ற மகராசி’யிலும் மைத்துனனாக, ‘உத்தம புத்திர’னில் மாமாவாக, சில படங்களில் தோழனாக, பல படங்களில் எப்போதும் போல் எதிரியாக, அவருடன் நடித்த நாட்கள், நினைத்தாலே இனிக்கும் நல்ல நாட்கள். முப்பத்தி நான்கு ஆண்டுகள் தொடர்ந்தாற்போல், படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்திற்கு வரும் ஒரே நடிகர் நடிகர் திலகம்தான்! அவரது இந்தப் பழக்கத்தை மற்றவர்கள் பின்பற்றினால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சங்கள் வீணாகாது!”
இப்படி பொம்மை சினிமா இதழுக்கு 1986ம் வருடம் நம்பியார் பேட்டியளித்தார்!
Thanks Raja Lakshmi
sivaa
11th November 2020, 05:18 AM
நடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறு நாள்களைக் கடந்த வெற்றிப் படங்களின் வரிசையில் 46-வது படமாக...
அண்ணன் ஒரு கோயில் 1977
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
#பகுதி 46
சென்னை சாந்தி கிரவண் பவுனேஸ்வரி
மதுரை நியு சினிமா சேலம் சாந்தி
திருச்சி பிரபாத் கோவை கீதாலயா
தஞ்சை அருள் குடந்தை செல்வம்
என 100 நாள் ஓடிய 9 அரங்குகளில் மட்டுமே
சுமார் 40 லட்ச ரூபாய் வசூலித்த மெஹா ஹிட் திரைப்படம்
வெளியான நாள் நவம்பர் 10 1977
திரையிட்ட அரங்கு நியு சினிமா
ஓடிய நாள் 100
மொத்த வசூல்.................3 83 950.58
நிகர வசூல்.....................1 85 509.16
வி பங்குது; தொகை....... 0 98 639.59
சென்னையில் குறுகிய காலத்தில்
மிகப்பெரிய அளவில் வசூலித்த படம்
சென்னை சாந்தி..............114 நாள்...9 66 353.30
சென்னை கிரவண்...........114 நாள்...5 27 633.35
சென்னை புவனேஸ்வரி...114 நாள்...4 99 381.60
3 தியேட்டர் 342 நாள் வசூல்............19 93 368.25
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/124644101_282457046463242_6757085672501353440_n.jp g?_nc_cat=103&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=C0t-tjJk7d8AX-EW7SZ&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=93a4b62c16cf9a2ff646415fa5fdb5f4&oe=5FD0C1BE
Thanks Nilaa
sivaa
11th November 2020, 07:17 AM
செல்வம் 11/11/1966
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124098556_2774996092715201_6295747108622986096_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=0McidnL9XrEAX_Le63U&_nc_ht=scontent-ort2-1.xx&oh=3c5f1426995ef61568032779b6ec1001&oe=5FD2CCA8
Thanks Vcg Thiruppathi
sivaa
11th November 2020, 07:18 AM
படிக்காதவன் 11/11/1985
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124557606_2774996132715197_7248534110966479853_n.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=FEUtRf3TMKMAX-sla46&_nc_ht=scontent-ort2-1.xx&oh=3c7800e65c524342747d97171e6de0bf&oe=5FCFCD2B
Thanks Vcg Thiruppathi
sivaa
11th November 2020, 07:37 AM
சிவந்தமண் படத்திற்கு அவதூறு பரப்பிய கூட்டத்திற்கு சவுக்கடி விளக்கமளிக்கிறார்
சித்திராலயா கோபு
https://youtu.be/fUpzqgwcQs8
sivaa
11th November 2020, 07:58 AM
11-11-2020
தொலைக்காட்சி சேனல்களில்
சுமதி என் சுந்தரி.........பி பகல் 4 மணிக்கு சண்லைப் ரி வி
கிருஷ்ணன் வந்தான்....மாலை 7 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் ரி வி
12-11-2020
தொலைக்காட்சி சேனல்களில்
தேவர் மகன்..........காலை 6 மணிக்கு...........விஜய் சுப்பர் ரிவி
சொர்க்கம்.............காலை 11 மணிக்கு.........சண்லைப் ரிவி
தியாகம்...............பி பகல் 1.30 மணிக்கு.......வசந்த் ரி வி
நவராத்திரி..........மதியம் 12 மணி & மாலை 7 மணிக்கு முரசு ரிவி
சபாஷ் மீனா........ இரவு 10 மணிக்கு ..............ஜெயா மூவி
ஞான ஒளி............இரவு 11மணிக்கு.................பாலிமர் ரிவி
sivaa
13th November 2020, 05:11 AM
இருநூறாவது அன்னதான நிகழ்ச்சி....
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் தொடர் அன்னதானத்தின் 200-வது அன்னதான நிகழ்ச்சி அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் இன்று மாலை வாணவேடிக்கையுடன் ஒளிதீபம் ஏற்றி விமர்சையாக நடந்தேறியது. வருகை புரிந்த பொதுமக்களுக்கு சிற்றுண்டி மற்றும் இனிப்பு காரங்களோடு ஒரு சிலருக்கு புடவைகளும் வழங்கப்பட்டது.
எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் நடைபெற்று வரும் இந்த தொடர் அன்னதானம் சிறப்புற நடந்தேற உதவிய சிகர மன்றத்தின் நல்ல உள்ளங்களுக்கும், பங்களிப்புச் செய்த ரசிக புரவலர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி.
மூன்றாமாண்டு பயணத்தில் வெற்றி நடைபோடும் இந்நிகழ்ச்சி மேலும் சிறப்படைய தங்களின் மேலான நல்லாதரவை விரும்பும்....
குறூப்ஸ் ஆப் கர்ணன்
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124430228_1116314428804851_7786513792569072040_n.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=JwdTjdXsM9sAX-zMgqg&_nc_ht=scontent-ort2-1.xx&oh=d8e69103885c52129938c955e302a8a9&oe=5FD358E7
Thanks Nilaa
sivaa
13th November 2020, 06:18 AM
கோடீஸ்வரன் 13/11/1955
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124445496_2776908019190675_7682864856224112267_o.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=h13YVscqDsYAX_O0OjU&_nc_ht=scontent-ort2-1.xx&oh=e8b9285a63178785a04d72342b00386e&oe=5FD3D95A
Thanks Vcg Thiruppathi
sivaa
13th November 2020, 06:21 AM
பெம்பிடு கொடுகு (தெலுங்கு) 13/11/1953
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/124454754_2776907955857348_1748350888954414370_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=3B8kaY2bgU4AX94UCTT&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=68886bc9d96262e5c3a956bffcc4de94&oe=5FD54ADF
Thanks Vcg Thiruppathi
sivaa
13th November 2020, 06:23 AM
கள்வனின் காதலி 13/11/1955
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124984788_2776909615857182_4485133469675560262_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=G1Tr9FndetMAX-DyULG&_nc_ht=scontent-ort2-1.xx&oh=cedbb06f60d40cccdc254b73bb437541&oe=5FD2198C
Thanks Vcg Thiruppathi
sivaa
13th November 2020, 06:31 AM
பாரம்பரியம் 13/11/1993
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/124231460_2776917849189692_3603616143194020567_o.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=YKUQCCPKiTEAX8k-P9C&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=18ca6042627c99956614ef04a0526e2d&oe=5FD52550
Thanks Vcg Thiruppathi
sivaa
13th November 2020, 06:33 AM
அன்பைத்தேடி 13/11/1974
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/124640914_2776917882523022_8399061538943428829_o.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=aBJhxixV26cAX_BjYhw&_nc_ht=scontent-ort2-1.xx&oh=bf2f63e9e1b052fa1fc41da176ab65eb&oe=5FD3F807
Thanks Vcg Thiruppathi
sivaa
14th November 2020, 11:31 PM
மய்யம் இணைய உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/125333649_3549349151848616_6886071963561120522_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=VBSGLMdpNjsAX8DoTVC&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=7cc987338fb8cd74c6cd2c81e56bff0b&oe=5FD5A8D6
sivaa
14th November 2020, 11:33 PM
ஊரும் உறவும் 14/11/1982
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/125209883_2778345145713629_8854732696571520035_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=B_3_M7TvtWAAX9nVErh&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=1ccb98ec290a48d7f7902b49742237b3&oe=5FD7917F
Thanks Vcg Thiruppathi
sivaa
14th November 2020, 11:35 PM
பரீட்ச்சைக்கு நேரமாச்சு 14/11/1982
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/124820477_2778092625738881_5606479776290284301_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=ILX4cqpYJ5AAX9nFKNr&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=6b1473a8f80d33c19a02cd6b93cb0ae0&oe=5FD6BA8A
Thanks Vcg Thiruppathi
sivaa
14th November 2020, 11:39 PM
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/76262400_2601023866633953_956146508493750272_n.jpg ?_nc_cat=100&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=u98GCgBs_ggAX9mRQqM&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=e6cdd7e8e20c8accb670afb78247c514&oe=5FD3D482
சிவாஜிக்கு அரசியல் தெரியாது ...எடப்பாடி சொன்னது உண்மைதான் ..
--------------------------------------------------------------------------------------------------------------
அரசியலை குறித்து தெளிவான ஞான அறிவு பெற்றவர் அய்யா எடப்பாடி அவர்கள் .அவர் வாயில் இருந்து முத்துக்கள் விழுகின்றது என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்யும் .சிவாஜி ரசிகர்களுக்கு ஏன்தான் கொதிப்பு வருகிறது என்று விளங்கவில்லை .
தன்மானம் தொலைத்து காலை வருடி அரசியல் பதவியில்உயர வாய்ப்புகள் பல இருந்தும் எடப்பாடி போல அதனை செய்யாமல் வாழ்ந்த சிவாஜி .அரசியல்வாதியா?எடப்பாடி சொல்லுவது உண்மைதானே ?
நம்பியவர்கள் கழுத்தை அறுக்காமல் நட்புக்கும் உயர்ந்த இடம் கொடுத்தது ,நண்பனுக்காக தான் வாழ்வை அழித்த சிவாஜியின் அரசியல் ,இன்றைய பீடை அரசியலுக்கு உகந்தது அல்ல என்பதை எடப்பாடி ஒத்து கொண்டு உள்ளார் ..நன்றி தான் எடப்பாடிக்கு சொல்ல வேண்டும் ..
சிவாஜி மன்றத்தில் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய எடப்பாடி கொஞ்சம் சிவாஜியின் படைகளை குறித்து தெரிந்து வைத்து இருந்திருப்பார் என்று இதுவரை நம்பிக் கொண்டு இருந்தேன் ..ஆனால் காற்றில் பறந்த சருகுயென ஆட்சியில் ஏறிய மயக்கம் எடப்பாடியை மயக்கத்தில் வீழ்த்திவிட்டது ..
தமிழக அரசியல் காலத்தை பதிவு செய்தால் சிவாஜி இன்றி பதிவு செய்யமுடியாது .திராவிட இயக்கம் என்று மார்பு தட்டும் நீங்கள் இன்று அடையாளமாக இருக்க ஆணிவேராக இருந்தவர் சிவாஜி .
திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா ஆரம்பித்த போது,கருணாநிதியுடன் வீதிவீதியாக சென்று கட்சியை வளர்க்க நிதி
சேர்த்துக் கொடுத்தவர் சிவாஜி .இதனை திராவிட வரலாற்றை குறித்து கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி நூலில் காணலாம் .
1953 ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற தி மு க மாவட்ட மாநாட்டில் அண்ணா .கருணாநிதி .எம் ஜி.ஆர் .ஆகியோர் மேடையில் இருந்த போதும் ,திமுக தொண்டர்கள் சிவாஜியை பேச சொல்லுங்கள் என்று கத்தி சிவாஜிக்கு திமுக தொண்டர்கள் மத்தியில் இருந்த ஆதரவை பகிரங்கபடுத்தினார்கள் .அண்ணா தொண்டர்களின் உணர்வை மதித்து சிவாஜி முதலில் பேச சொன்னார் .சிவாஜி பேசிமுடிந்ததும் கூட்டம் கலைந்துப் போனது .அன்று கூடிய கூட்டம் சிவாஜிக்காக கூடியது என்று திராவிட தலைவர்கள் புரிந்துக் கொண்டார்கள் .விவரம் வேண்டும் என்றால் பி.சி.கணேசன் எழுதிய திரும்பி பார்க்கிறேன் என்ற நூலை புரட்டி பாருங்கள் .
தமிழக அரசியல் களத்தில் நடிகன் ஒருவருக்கு முதன் முதலில் அரசியல் கட்சி போல மன்றத்தினர் தனிக்கொடி அமைத்தது சிவாஜிக்குத்தான் .திராவிட இயக்கத்தில் சிவாஜி இருந்த போது மன்றம் என்ற அமைப்பு ஒருங்கிணைப்பை காணவில்லை .ஆனாலும் காசினோ திரையரங்கில் சிவாஜி படம் ஓன்று வெளியானபோது ,சிவாஜியின் படத்தை வெள்ளை துணியில் வரைந்து கொடியாக்கி பறக்கவிட்டு இருந்தனர் .இந்த செயல் திமுகவில் சிவாஜிக்கு எதிரானவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது தனிக்கதை .எடப்பாடிக்கு இது தெரியுமா என்பது தெரியாது ?
தேசிய நீரோட்டத்தில் சிவாஜி தன்னை இணைக்கும் சூழல் வந்த போதும் ,அண்ணாவின் அன்பை மறக்கவில்லை .அண்ணாவை தான் உயிராக நேசித்தார் .அண்ணாவை கடைசி வரை பூஜித்தார் .அண்ணாவின் இதயக்கனிகள் என்றவர்கள் பின்னாளில் அண்ணாவுக்கு என்ன செய்தார்கள் என்பதை மருத்துவர் மில்லரிடம் கேட்டு எடப்பாடி தெரிந்து வைத்து இருக்கலாம் .
காமராஜர் என்ற பச்சை தமிழர் ஆட்சியில் இருந்த போது ,ஆட்சியை விட்டு வெளியேறியபோது ,ஒரு மனிதன் மட்டும் காமராஜர் என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இருந்தான் .பதவிக்காகவோ , பணத்திற்காகவோ அல்ல ,விசுவாசத்திற்காக ..அந்த மனிதன் சிவாஜி .எடப்பாடி கொஞ்சம் தன் அரசியல் வாழ்வை பின்னோக்கி பார்க்கவேண்டும் .
அரசியல் வியாதிகளே ..1982 ஆம் ஆண்டு குமுதம் பத்திரிகை ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது .யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் என்று சிவாஜிதான் 52 சதவீதம் பெற்று முன்னிலையில் இருந்தார் .உங்க எம்ஜிஆர் கூட சிவாஜிக்கு பின்னிலையில் தான் இருந்தார் .
1977 ஆம் ஆண்டு எம் .ஜி.ஆர்.கட்சி ஆரம்பித்து தேர்தலில் வென்ற வாக்கு சதவீதம் என்ன ?தமிழகத்தில் மிகவும் குறித்த வாக்கு சதவீதத்தில் வென்ற கட்சி என்ற பெயர்தானே கிடைத்தது .சிவாஜியின் அரசியலை குறித்து பேச சாக்கடைக்கு தகுதி இல்லை எனபதுதான் உண்மை .எடப்பாடி அண்ணன் புரிந்தால் நல்லது ...இல்லைஎனில் விவாதிக்க நாங்களும் தயார்...
.இன்பா
(மீள்பதிவு)
நன்றி சேகர்
sivaa
14th November 2020, 11:44 PM
கக்கனுக்கு சிவாஜி செய்த உதவிகள் பற்றி தெரியுமா ? TR
https://youtu.be/MJjAs36bAGk
.................................................. ......
பின்னூட்டம்
ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.(S N D )
.................................................
ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.(I G )
sivaa
14th November 2020, 11:55 PM
1971 ஆண்டில் வெளிவந்த செய்தி என நினைக்கிறேன்,
எம்ஜிஆர் க்கு கண்டனம் தெரிவித்த ஜெயலலிதா ரசிகர்கள் மன்றத்தினர்,.
இன்றைய எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் ஆகியோர் எல்லாம் ஜெயலலிதா ரசிகர்கள் மன்ற உறுப்பினர்களாக இருந்திருப்பார்களோ?
அதனால் தானே இது அம்மா ஆட்சி என சொல்லி வருகிறார்கள்,
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/124843921_3551602828289915_411924762809129669_o.jp g?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Mj5qtM2UiwkAX_p895m&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=e4aac9a4de2f1a0408cf1fc4908d325a&oe=5FD72B29
Thanks Sekar.P
sivaa
14th November 2020, 11:56 PM
நாளை 15-11-2020 மெகா டிவியில் பகல் 12 மணிக்கு "தங்கச் சுரங்கம்" ஒளி பரப்பாகிறது,
தங்கச் சுரங்கம் வசூலிலும் தங்கச் சுரங்கம் என நிரூபித்துக் காட்டியது,
வெளியான முதல் 25 நாட்களிலேயே 23 லட்சங்களை குவித்து பிரமிக்க வைத்தது,
கிடைத்த ஆவணங்கள் படி
சென்னை, கோவை,நீலகிரி,மதுரை, ராமநாதபுரம்,திருச்சி, தஞ்சை,சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய விநியோக மாவட்டங்களில் மட்டுமே
ரூபாய் 15,03,625-55 வசூலையும்
வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாகர்கோயில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், பாண்டி, காரைக்கால், காஞ்சிபுரம், தாம்பரம் ஆகிய செண்டர்களில் 25 நாட்கள் வரை வசூலித்த ஒட்டுமொத்த தொகை ரூ 8,12,355-75 ஆகும்
ஒட்டுமொத்தமாக முதல் 25 நாளில் மட்டுமே ரூ 23,15,981.30 வசூலித்து மாற்றுக் கூடாரத்தை யோசிக்க விட்டது,
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.0-9/124940706_3551935591589972_2682281727887451604_o.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=NeyjP1ixLUMAX_BfsgP&_nc_oc=AQnFKwORaQuIeiWvfsYmQYSaHml-G73ZTe8qNWvgFLeM4NgZhMHkHRhWGnGHPrd6t5Q&_nc_ht=scontent.fymy1-1.fna&oh=245b444a4d0ccc9b06ab67cb34fae33e&oe=5FD4A7BA
Thanks Sekar .P
sivaa
15th November 2020, 12:35 AM
Thanks to Mr Neyveli Vasudevan
தீபாவளி சிறப்புப் பதிவு (புதிய பதிவு)
************************************
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
.
அஞ்சலிதேவி 'பக்த துக்காராம்' படத்தை தெலுங்கில் எடுத்தார். அதில் 'வீர சிவாஜி' ரோலுக்கு தலைவரை புக் செய்திருந்தார். (வேறு யாரை தேர்வு செய்ய முடியும்!) ஆரம்பகாலங்களில் தனக்கு பூங்கோதை, பரதேசி படங்களில் அஞ்சலியம்மா வாய்ப்பு கொடுத்ததை நன்றியுடன், கடுகளவும் மறக்காத தலைவர் அஞ்சலிதேவியான தனது பாஸிற்கு ('முதலாளியம்மா') 'வீர சிவாஜி' பாத்திரத்தை இலவசமாக நடித்துக் கொடுத்தார்.
1973-ன் காலகட்டங்களில் தலைவர் செம பிஸி. (அவர் எப்பதான் பிஸி இல்லை!) தமிழ்த் திரையுலகின் வியாபாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு தலைவரை மட்டுமே நம்பி இயங்கி வந்தது. இது பொய்யோ புரட்டோ அல்ல...அப்படிப் புளுக அதற்கெல்லாம் தனித்திறமை வேணும். அப்படிப்பட்ட கேவலமான திறமை சிவாஜி ரசிகனுக்கு என்றும் வேண்டாம். வரவும் வராது. சந்தேகம் உள்ளவர்கள் தமிழ்வாணன் எழுதிய 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன்' என்னும் நூலைப் படித்து தெளிவடையலாம்.
இடைவிடாத ஷூட்டிங். ஒய்வு ஒழிச்சலில்லாத பணி. தொட்டதெல்லாம் இன்னும் துலங்கிய நேரம். அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். கேமரா ஒருநாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே அவர் மேல் வெளிச்சத்தை உமிழாமல் இருந்தது. சரியான தூக்கம் இல்லை. உணவு இல்லை. ஆனால் நடிப்பில் பிரமாண்டம் வளர்ந்து கொண்டேதான் இருந்தது. படங்களின் வசூல் எதிரிகளின் வயிற்றில் வழக்கத்தைவிட அதிகமாக புளியைக் கரைத்தன என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அப்படிப்பட்ட நிலையில் 'பக்த துக்காராம்' படத்தில் 'வீர சிவாஜி' பங்கு கொள்ளும் குதிரைகள் சம்மந்தப்பட்ட சண்டைக்காட்சி ஒன்று மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருந்தது. மற்ற எல்லாக் காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன
நடிகர் திலகம் அப்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தார். சென்னை கிண்டியில் நிறைய குதிரைகள்...நூற்றுக்கும் மேற்பட்ட ஜுனியர் ஆர்டிஸ்ட்ஸ், குதிரை ஸ்டன்ட் வீரர்கள். எல்லோரும் அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கு ரெடி. ஹைதராபாத்தில் இருந்த தலைவர் அஞ்சலிதேவியிடன் போனில் "கரெக்டாக ஷூட்டிங் தொடங்குங்கள்... நான் காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னை கிண்டி மைதானத்திற்கு நேராக வந்து விடுவேன்" என்று தகவல் அளித்து விட்டார் .
சொன்னது போலவே அடுத்த நாள் ஹைதராபாத்திலிருந்து விமானத்தில் சென்னை வந்து நேராக 'அன்னை இல்லம்' கூட செல்லாமல் கிண்டியில் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே தலைவர் வந்து விட்டார். வீர சிவாஜியாக மைதானத்திற்குள் மேக்-அப் போட்டு குதிரையில் அமர்ந்தவர் அப்படியே மயக்கம் போட்டு தரையில் விழுந்து விட்டார். (இடைவிடாது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் நேர்ந்த சோகம்) அங்கிருந்த அஞ்சலிதேவி அதிர்ச்சியில் அலறியே விட்டார். மொத்த யூனிட்டும் அலறியது.
பின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்தவுடன் அஞ்சலி தேவியிடம்,
'பயப்படாதே... எனக்கு ஒன்றும் இல்லை... ஷூட்டிங் தொடங்கலாமா?' என்று அஞ்சலிதேவியிடம் சொல்லி சர்வ சாதாரணமாய் ஒரு சிங்கம் போல ஷூட்டிங்கிற்குத் தயாராகிவிட்டார் தலைவர்.
ஆனால் அஞ்சலி தேவி பயத்தில் இருந்து மீளாமல் 'இன்றைக்கு ஷூட்டிங் கேன்சல்' என்று குரல்தர, உடனே தலைவர்,
'அதெல்லாம் கேன்சல் கிடையாது'
என்று அதட்டலாகக் குரல் கொடுத்தார். அதுமட்டுமல்ல... காலை எட்டு மணியிலிருந்து மாலை மூன்று மணிவரை அந்த குதிரை சண்டைக் காட்சியில் அற்புதமாக நடித்த்துக் கொடுத்து விட்டார்.
நாமே எத்தனை தடவை அந்த வீர சிவாஜியின் குதிரை சண்டைக் காட்சிகளை ரசித்து இங்கே பதிந்திருக்கிறோம். அப்படி பார்க்கும் நமது தலைவர் மயக்கம் அடைந்த நிலையில் எழுந்து பின் நடித்துக் கொடுத்த காட்சிதான் அது. நம்மால் நம்ப முடிகிறதா? குதிரையில் அவ்வளவு உடல் சுகவீனமான போதும் கம்பீரமாக வீர சிவாஜியாகவே உருமாறி, கம்பீரம் காட்டி, வாள் வீசி, அந்தக் காட்சியை இன்றளவும் நம்மை சிலாகித்து ரசித்து பாராட்டும்படி செய்த அந்த மகானை என்னவென்று புகழ்வது!
அது மட்டுமா! அந்த தனது ஒருநாள் ஷூட்டிங் கேன்சல் ஆனால் அஞ்சலிதேவிக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் அது கூடாது என்ற நல்மனது... பெருந்தன்மை... ஆரம்ப காலத்தில் தனக்கு ஆதரவளித்த அஞ்சலிதேவிக்கு செய்து தீர்த்த நன்றிக்கடன்...தொழில் பக்தி..தொழிலில் நேர்மை, உண்மை, சிரத்தை, அர்ப்பணிப்பு என்று அந்த மேதையின் நற்குணங்கள்தான் எத்தனை எத்தனை!...
ஷூட்டிங் முடிந்தவுடன் நேராக அஞ்சலியிடம் வந்து,
'அஞ்சலியம்மா... இன்னைக்கு ஒருநாள்தான் என் கால்ஷீட் பிரீ ஆ இருக்கு...நான் நடிச்சிக் கொடுத்துட்டா உங்களுக்கு ஒரு வேலை முடியும் ..படத்தை நீங்க சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடலாம்..அதுக்காகத்தான் கேன்சல் செய்யாதீங்க என்று சொன்னேன்'
என்று தலைவர் சொன்னாராம்.
'அதுதாங்க நடிகர் திலகம்' என்று அஞ்சலி அம்மா வியக்கிறார்.
தன்னால் படத் தயாரிப்பாளர்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது நடித்துக் கொடுத்த உத்தமன்...மற்றவர் போல் அடுத்துக் கெடுத்தவர் இல்லை நம் தலைவர்.
Thanks Vasudevan Srirangarajan
sivaa
15th November 2020, 07:18 AM
அன்னை இல்லம் 15/11/1963 57 வருடங்கள் நிறைவு
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/125201731_2778877605660383_1320086179963670625_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=lCRSFlN3u30AX-gMTUz&_nc_ht=scontent-ort2-1.xx&oh=a54c35c127b3827b72a464a466b3873b&oe=5FD669C8
Thanks Vcg Thiruppathi
sivaa
15th November 2020, 08:38 AM
அன்னை இல்லம் 15/11/1963 57 வருடங்கள் நிறைவு.
1964 அக்டோபர் கடைசிவாரத்தில் இலங்கையில் திரையிடப்பட்ட
அன்னை இல்லம் 50 நாட்களுக்குமேல் ஓடி சாதனை செய்தது.
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/125433923_3522008467879059_4632983060777856625_n.p ng?_nc_cat=109&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=4ItPNkRoHcYAX9HpacJ&_nc_ht=scontent-ort2-1.xx&oh=750cb726f91c17d82bd5e89d38a1b34a&oe=5FD65961
sivaa
15th November 2020, 08:44 AM
லட்சுமி கல்யாணம் 15/11/1968....52 வருடங்கள் நிறைவு.
1/09/1969 ஆம் ஆண்டு இலங்கையில் திரையிடப்பட்டது
லட்சுமி கல்யாணம்.
கொமும்பு.ஜெஸிமா அரங்கில் ..81 நாட்கள்.
யாழ்நகர்..ராணி அரங்கில்..48 நாட்கள்
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/125830328_279062003548148_564791153506370816_n.png ?_nc_cat=104&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=G0F11cMvpj4AX_IH34_&_nc_ht=scontent-ort2-1.xx&oh=c2f076d8aba2db4637be4a721a7d31c4&oe=5FD72C62
sivaa
15th November 2020, 04:01 PM
டைரக்டர் ஸ்ரீதர் வைரநெஞ்சம் படம் படப்பிடிப்பு நடந்தது கொண்டிருந்தபோதே உரிமைக்குரல் படத்தின் கதையின் கருவை ஐயன் சிவாஜி அவர்களிடம் சொல்லி அதற்கும் ஓ.கே வாங்கி வைத்திருந்தார்கள். வைரநெஞ்சத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஸ்ரீதர் அவர்கள் வெளியேற நேரிட்டது.
வைரநெஞ்சம் வெளி இடப்பட்டது. அன்று டாக்டர் சிவா திரைப்படமும் வெளியாகியது. பிறகு அய்யனிடம் செல்லாத ஸ்ரீதர் அவர்கள் வருடங்கள் தாண்டி அந்த கதையை எம்.ஜி.ஆர் அவர்களுக்காக மாற்றி அமைத்து படத்தின் பெயரையும் உரிமைக்குரல் என்று மாற்றி தயாரித்தார்கள்.
பிறகு எம்ஜிஆரை நடிக்க வைத்த படம் மீனவ நண்பன். இதற்கு மீனும் கிடைக்கவில்லை, நண்பனின் வரமும் கிடைக்க
வில்லை. அன்றுதான் ஸ்ரீதர் அவர்களுக்கு சனி திசை தொடங்கியது. துக்கம், கடன்,மனவேதனை. மீண்டும் அய்யனிடம் ஸ்ரீதர் வந்தார்கள். அப்போதுதான் மோகன புன்னகை( சிவாஜி அய்யன், ஜெயபாரதி கேரள) தயாரிப்பதற்க்கான பேச்சு வார்த்தை நடந்தது . அய்யன் இந்த படத்திற்கு பணம் ஏதும் வாங்காமல் இனாமாக நடித்து கொடுத்தார்கள்.
ஐயனின் சிவந்த மண்ணும் , எம்.ஜி.ஆர் அவர்களின் நம்நாடும் ஒரே நாளில் வெளிவந்தது. நம்நாடு இப்போதைய தமிழ்நாடுபோலவே ஆகிவிட்டது. சிவந்த மண் முதலாவதாக வெளிநாட்டில் எடுத்த படம் என்பதாலும், இனிய பாடல்கள் என்பதாலும் வெற்றி படமாக அமைந்தது. சிவந்த மண் திரைப்படத்திற்கு முதல் இருவாரம் நுழைவு சீட்டு கிடைப்பதற்கே அரும்பாடாக இருந்தது. எம்ஜிஆர் ரசிகர்களே, சிவந்த மண் பார்ப்பதற்கு நம்மவர்களிடம் நுழைவு சீட்டு கேட்ட தாமசுகள் நடந்தது.
இனத்துரோகி திரு.சுந்தரராஜன் (நடிகர்) அவர்களுக்கு பண பிரச்னை வந்தபோது, அவர் ஐயனின் காலில் விழ முத்துக்கள் மூன்று (அய்யன் சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன் ) என்ற படம் நடித்து அவரின் பிரச்சனையை முடித்து வைத்தர்கள் அய்யன்.
எம்ஜிஆர் அவர்களின் படம், வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் மட்டுமே வெளி வரும். பிறகு அது சுருங்கி வருடத்திற்கு ஒரு படம் என்றானது. உண்மையிலே எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்றால் அவர் ஏன் வருடத்திற்கு ஒரு படம் என்று சுருங்கினார். எங்கள் ஐயனை போல் வருடத்திற்கு 6 முதல் 11 படம் வரை நடித்திருக்கலாமே ? அனைத்தும் வெற்றியே. உரிமைக்குரலுடன் வெளியான சிரித்து வாழவேண்டும் என்ற படம் அழுதுகொண்டே ஓடியதே.
அய்யனை வைத்து படம் எடுத்தவர்கள் நட்டம் அடைந்தியிருந்தால் பெரிய, பெரிய தயாரிப்பாளர்கள் ஏன் அய்யனிடம் திரு அண்ணாமலை மூலம் காத்து கிடக்க வேண்டும்? இதே தயாரிப்பாளர்கள் எம்ஜிஆர் ரிடம் ஏன் தங்கள் படத்தில் நடிக வாருங்கள் என்று கேட்கவில்லை? சில நன்றி கெட்ட நாய்கள் அய்யனிடமிருந்து விலகி எம்ஜிஆரிடம் சென்றார்கள். பிறகு அவரை விட்டு ஓடியதும், இவுலகை விட்டு போனதும் அனைவரும் அறிவர். சிவந்த மண் சினிமா வெற்றியை தொடர்ந்தே தென்னிந்தியர்கள் வெளி நாடு சென்று படம் எடுக்க தொடங்கினார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
ஸ்ரீதர் அவர்களுக்கு பணம் நட்டம் ஏற்படுத்தியது ஹிந்தியில் எடுத்த (தர்த்தி)சிவந்த மண். என்பதே உண்மை. அய்யன் அவர்கள், தன்னால் நட்டம் என்று தெரிந்தால் இனமாக நடித்து கொடுப்பதும், தேடி வருபவர்களுக்கு அவர்கள் குறைகள் தீர்க்க நடித்து கொடுப்பதும் தமிழ் திரை உலகம் தெரிந்த விஷயமே .அய்யன் திரையில் மட்டுமே கர்ணனாக நடிக்கவில்லை. வாழ்க்கையிலும் கர்ணனாகவே வாழ்ந்தார் என்பதை அவரிடம் பழகியவர்களுக்கு நன்கு தெறியும்.
அய்யன் சிவாஜியை வைத்து படம் எடுப்பதற்கு ஒரு சிண்டிகேட் அமைக்கப்பட்டது. பாலாஜி, ஸ்ரீதர் ஏ.வி.எம் , பீம்சிங், ஏ .பி நாகராஜன். இவர்களே நடிகர்திலகத்தின் தேதிகளுக்கு சொந்தக்காரர்கள். இது போன்ற ஆயிரமாயிரம் சரித்திரங்கள் எங்கள் ஐயனுக்கு உண்டு என்பதை விசிலடிக்கும் கூட்டங்களும், சுவரில் பசை ஒட்டிய நாய்களுக்கும் எப்படி தெரிய முடியும். சந்திரனை பார்த்து நாயும் குறைக்குமாம். அதே சந்திரனை பார்த்து மலர்களும் சிரித்து மலருமாம். எங்கள் அய்யன் சந்திரன். குறைப்பவர்கள் நாயாகட்டும். சிரிக்கும் மலர்களோ நாமாகட்டும் .
ஐயனே, சரித்திரமும் நீயே, சாதனையும் நீயே, வெற்றிகளும் நீயே, வெற்றி நாயகனும் நீயே. நடிகனும் நீயே, நடிக மன்னனும் நீயே. தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவோர் போற்றட்டும். என்றும் வசூல் சக்ரவர்த்தி நீயே. உன்னை வெல்ல ஐயனே, உன்னால் மட்டுமே முடியும் .வாழ்க அய்யன் புகழ்.
Thanks Selvaraj.f
.................................................. .........................பின்னூட்டம்
)]ஸ்ரீதர்-"சரியான நேரத்தில் டோப்பா என்னை கைதூக்கிவிட்டார் தொடர்ந்து அவரை வைத்து உரிமைக் குரல் போன்ற வெற்றிப்படங்களைத் தயாரிப்பேன்" இப்படி உரிமைக் குரல் படத்தின் வெற்றி விழாவில் பேசியவர் மீனவ நண்பனை எடுத்தார் அதோடு அவர் தொடர்ந்து என்கிற வார்த்தை டோப்பாவை வைத்துக்கு பொருந்தாமல் போனதும் இரண்டு வருடங்கள் முடிந்து இளமையை ஊஞ்சலாட வைத்தார் ஏ சென்டர்களில் வெற்றி பி சி செனடர்களில் 50 நாட்கள் ஓடியது பிறகு இளமையைத் தொடர்ந்து எடுத்தாரு பாருங்க ஒரு சரியான தகர டப்பா படம் சௌந்தர்யமே வருக வருக என்று ஒரே வாரத்துல நல்லவே ஓடியது எப்படி ரிலீஸான அனைத்து தியேட்டர்களையும் விட்டு அத்தோட ஐயா அம்பேல் ராணிப் பேட்டையிலுள்ள தனக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலையை கவனிக்கப் போயிட்டாரு அம்புட்டுத்தான்(S N R )
sivaa
15th November 2020, 04:03 PM
அன்றைய சில பிரபலமான பத்திரிகைகளில் வாசகர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு, ஆசிரியரின் சுவையான பதில்களும்...
பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலிருந்து....
கேள்வி :
சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன?
பதில் :
இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றிற்கு வாரிக் கொடுத்த, கொடுத்துவரும் கணேசனுக்கு வரவேற்பளிக்காவிடில் திருச்சி நகரசபை இருந்தென்ன! தொலைந்தென்ன!
******* ****** *******
2. பேசும்படம், ஜனவரி - 1963
என். முருகன், திருநெல்வேலி.
கேள்வி :
"ஆலயமணி" யில் ஓசையே இல்லையே?
பதில் :
யார் சொன்னது?
தயாரிப்பாளர் வீரப்பாவுக்கு கலகலவென்று சில்லறைகள் வந்து விழுந்து " ஆலயமணி "யின் ஓசையையும் தூக்கி அடித்து வருகிறதே!
********* ******** ********
3. பொம்மை, ஜூலை 1969
ப. பூலோகநாதன், சென்னை - 1.
கேள்வி:
சிவாஜி கணேசனின் சீரிய பண்புகளில் சிலவற்றைக் கூறுங்களேன்?
பதில் :
நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர். S.V. சுப்பையாவின் " காவல் தெய்வத்தில்" இலவமாகவே நடித்துக் கொடுத்தார் அவர். தன்னடக்கம் நிறைந்தவர்.
********* ********** ********
4. பொம்மை, ஜூலை 1970
எஸ். சந்தானம், டேராடூன்.
கேள்வி:
பராசக்தியின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த மனிதரை வாழ்விலே ஒருநாள் பார்த்தால் ( என் ) பசி தீரும். ஏழைபால் அன்புக் கரங்களை நீட்டும் நான் வணங்கும் தெய்வத்தைக் காணும் அந்தநாள் விரைவில் வருமா?
பதில் :
ஆண்டவன் கட்டளை அதுவானால் நீர் நினைப்பது நடக்குமே. அப்போது பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சி உமக்கு ஏற்படும் இல்லையோ?
******** ********** *******
5. பேசும்படம், ஜூலை - 1964.
.மு. சுந்தரவதனம், மாயூரம்.
கேள்வி :
சிவாஜி கணேசன் தர்மம் செய்வதில்லை என்று கூறுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :
அவருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்வதற்கு சமமாக....
********* ********* ********
6. பொம்மை, ஜுலை - 1970.
அ. ஞானபாஸ்கரன், திருவண்ணாமலை.
கேள்வி :
சிவாஜி கணேசன் கல்லூரி கட்டட நிதிக்காக பணம் உதவியது எதைக் காட்டுகிறது?
பதில் :
தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்கட்டுமே என்ற உயரிய எண்ணத்தை.
******** ******** ********
7. கல்கண்டு, 24:08:1995.
உஷா செந்தில், கூந்தளிர்..
கேள்வி :
நான் ஏமாந்தவன் என்று சிவாஜி வருத்தப்படுகிறாரே?
பதில் :
தேவையில்லை. நம் காலத்தில் அரசியலில் நேர்மை காத்த ஒரே மனிதர் சிவாஜி. பதவியில் இருப்பவர்கள்கூட ஊட்ட முடியாத தேசப்பற்றை, பதவியில் அமராத போதும் தமிழக மக்களுக்கு உணர்த்தியவர். தொழிலில் ஈடுபாடு; நேரந் தவறாமை; திறமையை வெளிப்படுத்துவதில் 100க்கு 110 சதவிகிதம் முயற்சி ஆகியவை சிவாஜியின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்க வேண்டிய பாடங்கள். இந்தப் பொருள் பொதிந்த வாழ்க்கையைப் பற்றி சிவாஜிக்கு இப்படி ஒரு தாழ்மையான எண்ணம் தேவையல்ல.
******** ********* *********
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
கலைத்தெய்வம் இதழிலிருந்து
Thanks Nilaa
sivaa
15th November 2020, 04:48 PM
தயாரிப்பாளர்களை கோர்ட்டுக்கு இழுத்த எம்.ஜி. ஆர் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
https://youtu.be/BsAONDwXQD4
sivaa
15th November 2020, 06:46 PM
வசூல் சக்ரவர்த்தி அய்யன்தான் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
கருப்பு வெள்ளை படங்களில், இன்றளவும் எவராலும் முந்திட முடியாத வசூல் படம், அய்யனின் பட்டிக்காடா பட்டணமா மட்டுமே.
வண்ண படங்களில் இன்றளவும் வசூலில் சக்ரவர்த்தியாக திகழ்வது அய்யனின் திரிசூலம்தான்.
திரு.எம்ஜி.ஆர் அவர்களின் படங்களும் வெற்றிகள் பெற்றன. ஆனால், எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களின் வெற்றியை மிக பிரமாண்டமான வெற்றி என்று மக்களிடம் மிகை படுத்தி சொன்னவர்கள், திராவிட கட்சியை வளர்ப்பதற்காக மேடைகள் தோறும் கூச்சமின்றி முழங்கியவர்கள். அதை மக்களும் நம்பினார்கள்.
உண்மையில் அய்யனின் படங்களை விட திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் படம்தான் வசூலில் உயர்வு என்றால், பெரிய நிறுவனங்கள், உயர்ந்த இயக்குன்கள் திரு.எம்.ஜி.ஆர் அவர்களை படம் எடுப்பதற்காக ஏன் அணுகவில்லை? என்பது ஆயிரம் கேள்விகள்.
திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் அய்யனின் படங்களை விட உயர்வான வசூல் என்றால், திரு. எம்.ஜி. ஆர் அவர்களின் படங்களின் எண்ணிக்கை அய்யனின் படங்களின் எண்ணிக்கையை விட ஏன் ?குறைந்தது என்ற கேள்விகளும் எழுகின்றது.
எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களும் வசூலித்தது. ஆனால் வசூலில் அய்யனின் படங்களை வென்றது என்பதை ஏற்க முடியாது.
அய்யனுக்கு முன்பே திரை உலகம் கண்ட திரு. எம்.ஜி.ஆர் அவர்ளை பிறகு வந்த அய்யன் அவர்கள் முந்தி செல்ல காரணம், அய்யன்தான் உண்மையான வசூல் ராஜா என்பதே சாட்சி.
மணமிருக்கும் மலர்களையே வண்டுகள் மொய்க்கின்றன. வியாபாரம், நல்ல லாபமும் ஈட்டுகின்ற பொருள்களுக்கே தேவைகள் கூடுகின்றன. நல்ல பொருள்களே சந்தையை அலங்கரிக்கின்றது.
எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு கொள்கையை கடைபிடித்தார்கள். அதாவது, தனது படமானது ஓரவிற்கு ஓடிய பிறகே தனது அடுத்த படத்தை வெளியிட செய்வார்கள்.
ஆனால் அய்யனின் படங்கள் வெளியிட பட்டுக்கொண்டே இருக்கும். காரணம், அய்யனின் படங்களின் அசையாத வசூல் நம்பிக்கை.
திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் பி சென்றர்களிலும், அதிகமாக சி சென்றர்களிலுமே அதிகமாக ஓடும். எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் விளம்பரமாவதற்கு இந்த பி , சி சென்றரகளும் ஒரு காரணமே.
அய்யனின் படங்கள் எ , பி சென்றர்களிலே அதிகமாக வெற்றியை சூடியது என்பதும் ஒரு காரணம்.
அய்யனின் படங்களின் வெற்றிகள் மேடைகளின் முழங்கவில்லை. அதற்கான தேவையும் இருந்ததில்லை.
திரு.எம்.ஜி.ஆர் அர்களின் படங்கள் மேடைகளிலே மிகையாக முழங்கப்பட்டது. அதனால் மக்களும், விவேக் போன்ற நாய்களும் நம்பின. நம்புகின்றனர்.
திரை உலகில் அய்யன், திரு. எம்.ஜி.ஆர் இவர்களின் காலங்களில் வசூலின் சரித்திரங்களை கண்டது அய்யனின் சித்திரங்களே என்பதை மறுப்பவர்கள், தங்களையே தாங்கள் ஏமாற்றுகின்றார்கள். நன்றிகள்.
Thanks Selvaraj.f
sivaa
15th November 2020, 06:52 PM
நண்பர் அடிமைப்பெண் சென்னை வசூல் முதலில் ரூபாய் 13.6 என்றார்
அப்புறம் 14.4 என்கிறார்
ஒரே குழப்பமா இருக்காம்,
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/125408833_3554027508047447_2531400507193223595_n.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=NsDB5kg9f0wAX_0yCw5&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=45fd88f824e3a285c0ec8c35f58943d0&oe=5FD53746
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/125086411_3554027551380776_145402067546589466_n.jp g?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=rxtMIiLBMlQAX9W3gyb&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=8b0701d7508689c59e9bae0decd56118&oe=5FD813DD
Thanks Sekar.P
.................................................
பின்னூட்டம்
ஏற்கனவே "ஜென்டாவின் கைதி" (ஜென்டா என்பது ஒரு இடத்தைக் குறிக்கும்)என்பதை அப்பட்டமாகக் காப்பி எடுத்து படமாக வெளியிட்டாரு டோப்பா நாடோடிமன்னன் என்ற பெயர்ல இப்படத்தின் முடிவில் எமது அடுத்த தயாரிப்பு அடிமைப்பெண் என்று டைட்டில் காட்டப்பட்டது கூட அடிமைப்பெண் படப்பிடிப்பின் போதுதான் சேர்க்கப்பட்டது சரி அடிமைப்பெண்? A SLAVERY MOTHER என்ற ஆங்கில நாவலின் அப்பட்டமான காப்பி ஆக "THE PRISONER OF ZENDA"-ஜென்டாவின் கைதி எழுதிய பிரபல ஆங்கில நாவலாசிரியர் அந்தோணி ஹோப் அதுபோல "ஸ்லேவரி மதர்" எழுதியது ஆலன் பேட்டன் என்ற மற்றொரு ஆங்கில நாவலாசிரியருடையது என்பது ஒரு விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் இவ்விஷயம் தெரியவே தெரியாது டோப்பாவும் அவங்ககிட்ட சொல்லவே இல்ல என்பது ஒரு சிறப்பு ஆஹாஹாஹாஹா(S N)
sivaa
15th November 2020, 11:46 PM
(2018 ல் பதிவிடப்பட்டது மீள்பதிவாக)
எனக்கு தெளிவான விளக்கம் மட்டுமே தேவை,
14 நாட்களில் நாடோடி மன்னன் படத்தை பார்த்தவர்கள் 10,35,665 பேர்,
25 நாட்களில் கப்பலோட்டிய தமிழன் படத்தை பார்த்தவர்கள் 40,00,000 பேர்
அப்படியே நாடோடி மன்னன் படத்தை 25 நாட்களில் பார்த்தவர்கள் என்று பார்த்தால் 20 லட்சம் கூட வராது
அப்படி இருக்கும் போது நாடோடி மன்னன் பிரம்மாண்டமான வெற்றி
கப்பலோட்டிய தமிழன் தோல்வி என்று வரலாற்றில் இடம்பெற காரணம்?
தியேட்டர் எண்ணிக்கைக் கூட பெரிய வேறுபாடு இல்லை,
படங்களுக்கு இடையே மூன்று வருட இடைவெளி மட்டுமே,
நன்றி சேகர் .ப
.....................................
பின்னூட்டங்கள் சில
பெரும் சரிவை நோக்கி சென்ற எம்ஜிஆர் க்கு நாடோடி மன்னன் படத்தின் வெற்றிக்கு ஊடகங்கள் பெரிதும் துனை இருந்து இருக்கின்றன
.................................................. .
BOOM LIFT வைத்தாளும் எட்டாது. 1936 (சதி லீலாவதி)முதல் 1950(மந்திரி குமாரி) வரை MGR junior artiste போலத்தான் இருந்தார்.1950 மந்திரிக்குமாரியில் கூட S.A. Natrajanக்கு இருக்கும் வசனமோ, Heroismகாட்சிகளோ MGRக்கு இருக்காது. அடுத்து 1952ல் மலைக்கள்ளன்தான் அவரை முழு ஹீரோ ஆக்கியது.கிட்டதட்ட 17வருடங்கள்.(சிவாஜி நடிக்க வந்த அன்றிலிருந்து 17வருடங்களில்
உட்சத்தில் இருந்தார்)p.u.chinnappa 1951ல் இறந்தார். MKT சிறையில்..
T.R.M, K.R.R and M.K.R.ஆகியோர் இரண்டாம் கட்ட நடிகர்களே. இனி "நாம்தான்" என நினைத்த MGRன் கனவு 1952ல் சிவாஜியின் பிரவேசம் தகர்த்தது.
.................................................. ........
1958 ல் வெளிவந்த எம் ஜீ ஆரின் ஒரே ஒரு படம் நாடோடி மன்னன் மட்டுமே. அந்த வருடத்தில் ஒரு படத்தை மட்டும் வெளியிட்டும் 10 தியெட்டர் வரையில்தான் 100 நாட்கள் காட்டமுடிந்தது வெள்ளிவிழா கிடையாது ஆனால் சேலத்தில் 3 தியேட்டர் மாற்றி ஓட்டிவிட்டு கடந்த 50 வருடங்களாக சேலத்தில் நாடோடி மன்னன் வௌவெள்ளிவழா ஓடியதென எல்லோரையும் ஏமாற்றியதுமட்டுமல்லாமல் தங்களையும் ஏமாற்றி தங்களை சார்ந்தவர்களையும் ஏமாற்றிக்கொண்டு திரிந்தார்கள் தற்பொழுது இணையத்தளங்கள் பாவனைக்குவந்து அதன்மூலம் சிவாஜி ரசிகர்கள் முன்னைய சினிமா நிலவரங்களை தேடி எடுத்து பொக்கிஷங்களை கிளறியதில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன நாடோடி மன்னன் தனி அரங்கில் வெள்ளிவிழா ஓடவில்லை என்ற விபரத்தை சிவாஜி ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தபின் தற்பொழுது பொய்என்று தெரிந்தும் பொய்யான தகவலை எழுதிவந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள் ஒப்புக்கொள்கின்றார்ர்கள் அதேநேரத்தில் விடயம் தெரியாமல் பொய்மையால் வளர்க்கப்பட்ட எம் ஜீ ஆர் ரசிகர்கள் பொய்மையில் ஊறி வெளிவரமுடியாமல் உளறிக்கொண்டு திரிகிறார்கள். எம் ஜீ ஆர் சாதனை சக்கரவர்த்தி என்கிறார்கள் ஆனால் சேலம் நகரில் ஒரு வௌவெள்ளிவிழா படம் கிடையாது . பெரும் சோகம் என்னவென்றால் நாடோடி மன்னன் படத்தால் பெயர்தான் கிடைத்தது பணம் கிடைக்கவில்லை என்று எம் ஜீ ஆரின் அண்ணன் சாரங்கபாணி சொன்னதுதான்.
.................................................. .....................
அந்தத் தருணத்தில் தி.மு.க தலைகள் எல்லோரும் சிவாஜியைத்தான் எதிரியாகப் பார்த்தார்கள். அவரை வளர்ந்துவிட்டால், தங்கள் தலைமைக்கு ஆபத்து என்று நினைத்து ராமச்சந்தரை வளர்த்தார்கள். கடைசியில் அவர்தான் அவர்களுக்கு ஆப்பு வைத்தார். சிவாஜி தன்னை வளர்த்துவிட்டவர்களுக்கு எப்போதுமே விசுவாசமாக இருந்திருக்கிறார். உதாரணம், பராசக்தி பெருமாள் முதலியார். அரசியலிலும் காமராஜர் சிவாஜியை வளர்க்கவில்லை என்றாலும்கூட, அவர்பால், அவர் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, ஆட்சியில் இல்லாவிட்டாலும், அவர் மறைந்தபிறகும் கூட அவர் புகழ் பாடினார். இதனை சிலர் மிகவும் லேட்டாகத்தான் உணர்ந்தார்கள்....
.................................................. ..........................
நடுநிலையற்ற
வீணாய்ப்போன மீடியாக்காரன்கள், சினிமாக்காரன்கள்,
அக்காலத்தில் கூட நிறையப் பேர் இருந்து இருக்கிறார்கள்போல!
.................................................. ...............
அனைத்தும் அவரது எடுபிடிகளால் பரப்பப்பட்ட பொய்கள்...
பத்திரிக்கைகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
.................................................. ...........
எம்ஜிஆர் ஒரு வசூல் சக்ரவர்த்தி அவர் ஆரம்பித்த சாராயக்கடை இன்றைய தீபாவளி வசூல் 560 கோடி ஆதாரம் வேண்டுமா அவர்களிடம் உண்டு
sivaa
16th November 2020, 07:05 PM
நண்பர் அடிமைப்பெண் சென்னை வசூல் முதலில் ரூபாய் 13.6 என்றார்
அப்புறம் 14.4 என்கிறார்
ஒரே குழப்பமா இருக்காம்,
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/125408833_3554027508047447_2531400507193223595_n.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=NsDB5kg9f0wAX_0yCw5&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=45fd88f824e3a285c0ec8c35f58943d0&oe=5FD53746
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/125086411_3554027551380776_145402067546589466_n.jp g?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=rxtMIiLBMlQAX9W3gyb&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=8b0701d7508689c59e9bae0decd56118&oe=5FD813DD
Thanks Sekar.P
நடிகர் திலகத்தின் படங்கள் சாதனை செய்துவிட்டால் அதனை தங்கள் நடிகரது படங்கள் முறியடித்துவிட்டது என காட்டுவது எம் ஜீ ஆர் ரசிகர்களது வழமையான ஒரு செயல்பாடு.1961 ல் பாவமன்னிப்பு சென்னை நகரில் முதன் முதலாக வசூலில் 10 லட்சம் கண்டு சாதனை படைத்திருந்தது.இதனை 4 வருடங்கள் கடந்து அவர்களது எ வீ பிள்ளை தாண்டியிருந்தது. எனினும் அதே வருடம் நமது திருவிளையாடல் வந்து எ வீ பிள்ளை வசூலை தாண்டி அவர்களது இன்பக்கனவை சிதைத்துவிட்டது. 4வருடங்கள் கடந்து அ பெண் முறியடிக்குமென எதிர்பார்த்தார்கள் முடியாமல்போய்விட்டது.எனவே அவர்களாக தங்களுக்கு ஏற்றவிதமாக வசூல்களை ஏற்றி இறக்கி வெளியிட்ட போலிவசூல்தான் இவை. அவர்களே வெளியிட்டுவிட்டு எது சரியென தெரியாமல் அவர்களுக்கே குழப்பம்.உண்மை ஒன்றிருந்தால் குழம்பத்தேவையில்லை.சென்னை வசூல் விபரங்கள் திருவிளையாடல் 13,82,000.00 எ வீ பிள்ளை 13,23,000.00 அ பெண் 13,60,000.00 எனவே அ பெண் திருவிளையாடல் வசூலை தாண்டிவிட்டதாக காட்ட 14,40,000.00 என வசூலை தயார்படுத்தி பதிவிட்டு தங்களுக்குத்தாங்களே மகிழ்ந்துகொண்டார்கள்.
sivaa
16th November 2020, 07:50 PM
எதிர் முகாமிலிருந்து கொண்டு தன்னை இழிவாக பேசிய அசோகன் ,தேங்காய் ஸ்ரீனிவாசன் , தங்கவேலு போன்றவர்களை காழ்ப்புணர்ச்சி இன்றி தன படங்களில் வாய்ப்பு அளித்தார் அவர் சொன்னது " ஒரு நடிகனின் இயல்பு வேறு தொழில் வேறு இரண்டையையுந் நான் ஒப்பிட்டு பார்ப்பதில்லை " என்று . பராசக்தி படம் ஒரு ரீல் படமாக்க பட்ட பின்பு ஏ.வி எம் செட்டியாருக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்க வில்லை அப்போது பிரபலமாக இருந்த கே ஆர் ராமசாமியை அந்த வேடத்திற்கு நடிக்க வைக்க விரும்பினார் ஆனால் அவரது பாகஸ்தரான நேஷனல் பெருமாள் சிவாஜியை வைத்து படமெடுத்தால் நான் பாகஸ்தராக இருக்கிறேன் இல்லை என்றால் அதிலிருந்து விலகி கொள்ளுகிறேன் என்று சொல்லவே செட்டியார் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார் . அந்த நன்றியை மறக்காத சிவாஜி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று பெருமாளுக்கு பரிசளித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதை கடைசி வரை கடை பிடித்தார் . பராசக்தி படம் வருவதற்கு முன்பே அஞ்சலிதேவி சிவாஜியின் நடிப்பை ஒரு நாடகத்தில் பார்த்து தனது இரு மொழி படமான பரதேசி , பூங்கோதை அவரை ஒப்பந்தம் செய்தார் . பராசக்திக்கு முன்பாகவே பூங்கோதை வெளி வர தயாராக இருந்தது . பெருமாளின் வேண்டு கோளுக்கு இணங்க பராசக்தி முதலில் வெளிவந்தது சிறிது காலம் கழித்து அஞ்சலிதேவி " பக்த துக்காராம் ' தெலுங்கு படத்தில் சிவாஜியாக நடிக்க அழைத்தார் நன்றி மறவாத சிவாஜி சத்ரபதி சிவாஜிக்கான ராஜ உடைகளை தன செலவிலேதைத்து அந்த படத்தில் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார்
Thanks Kumbakonam Srimanth Govindan
sivaa
20th November 2020, 10:27 PM
தாம்பத்தியம் 20/11/1987 இன்று 33 வருடங்கள் நிறைவு.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/125984012_2783522345195909_7801852993619914202_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=j3jIeGhVE2YAX9FT3hx&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=b16e347ca7d4f32d0ff764a747145a12&oe=5FDC8B5F
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/126500649_2783513095196834_1770007521972499370_o.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=V3Ob14VkyeYAX8tpEBA&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=7e12ad735253bbbd1809a6a13ad3939f&oe=5FDDAB2E
Thanks Vcg Yhiruppathi
sivaa
20th November 2020, 10:59 PM
திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படம் நூறு நாட்களைக் கடந்தும் தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய திரைப்படம் "திரிசூலம்' எனத் தெரிந்து வைத்திருந்த எனக்கு இதற்கு முன் பாகப்பிரிவினையும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்திய வெற்றிக் காவியம் என தெரிந்து கொள்ளாமல் தான் வந்திருக்கிறேன்,
நடிகர் திலகம் திரைப்படங்களது வெற்றிச் செய்திகளை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் அதிலிருக்கும் மேலும் பல சாதனைகளை பிடிக்க முடிகிறது,
கடந்த காலங்களில் நிகழ்ந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிகளை அதுவும் மதுரை நகர சாதனைகளை ஆவணப்படுத்தும் தொடர் பதிவுகளை நண்பர் திரு Vaannila Vijayakumaran
(https://www.facebook.com/groups/168532959895669/user/100012789136813/?__cft__[0]=AZUxLd1D2s6aRHV6OFEuN7QBDC0yIZJoZw-5NbWJUoYzrZu43JpKa4cRcEcLaV1X2CZbHHHndtsVOovvYpOUm 0Sgj3QNh7qalo2sLmXgmSfvw3jbIYTELOtQJrx0B8vZtyqn_xv sqTdRTznl5tlZ4AP9bVPohjASCtX3XpEmBgaSpUH6wgRBTscUu 9G9wSaTHqM&__tn__=-]K-R) அவர்கள் தொடர் பதிவுகளை செய்திருந்தார், அதில் பாகப்பிரிவினை திரைக்காவியம் மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 216 நாட்கள் ஓடியிருந்த தகவலோடு ஒட்டுமொத்த வசூல் தொகை ரூபாய் 3,36,184-54/- என்பதோடு விநியோகபங்குதாரர் பங்கீட்டு தொகையையும் கூட துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்,
அதிலிருந்து நமக்குத் தெரிய வருவது யாதெனில்
மதுரையில் முதன் முதலாக வசூலில் 3 இலட்சத்தை கடந்த திரைக்காவியம் உறுதியாக பாகப்பிரிவினை மட்டுமே.என்ற
இந்தச் செய்தியை நான் முன்னர் ஒரு பதிவில் காட்டும் போது நண்பர் ஒருவர் மதுரையில் முதன் முதலாக 1956 ல் மதுரை வீரன் தான் சாதனை செய்தது அதன் பிறகு தான் பாகப்பிரிவினை எனக் குறிப்பிட்டார்,
விவரங்களை அலசுவோம்,
பாகப்பிரிவினை வெளியான சிந்தாமணி திரையரங்கு 1560 இருக்கைகளை கொண்டது,
திரையரங்கு அன்றைய நாளில் தினம் இரண்டு காட்சி மற்றும் சனி ஞாயிறு நாட்களில் மூன்று காட்சிகள் என கணக்கில் கொண்டு பார்த்தால்
வாரத்திற்கு 16 காட்சிகள் நடைபெற்று இருக்கும்,
100 நாட்களுக்கான 15 வாரங்களில்
15weeksX16 shows
= 240 shows
240 showsX 1560 seats
= 3,74,400 viewers
1959 வெளியான பாகப்பிரிவினையின் 100வது நாள் வெற்றி அறிவிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வசூல் தொகையை அறிவித்து இருக்கிறார்கள்
100 நாட்களில்
3,72,446 பார்வையாளர்கள் அதன் மூலம் வசூலான தொகை ரூ 2,29,060
அதாவது ஓடிய 100 நாட்களும் அரங்கு நிறைந்து ஓடியதால் மட்டுமே இந்த வசூல் தொகை,
தொடர்ந்து 216 நாட்கள் ஓடியதால் அடுத்த 116 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொகையை வசூலாக பெற்றிட முடியும் என்பதால்
216 நாட்களில் வசூல் ரூ 3,36,184/- ஆகியிருக்கிறது,
சராசரியாக டிக்கெட் கட்டணம் ரூ 61 பைசா என கணக்கில் கொள்ளலாம்,
இல்லை மதுரை வீரன் தான் முதலில் மூன்று லட்சம் வசூலாகி இருக்குமா?
அதையும் பார்ப்போமே?
அதாவது மதுரை செண்ட்ரல் திரையரங்கில் வெளியான மதுரை வீரன் தொடர்ந்து 181 நாட்கள் ஓடியிருக்கிறது,
180 நாட்களில் வசூலான தொகை என சொல்லப்படுவது ரூ 3,67,000/- ஆகும்,
ஆனால் இந்தத் தொகையை மதுரை வீரன் வசூலித்து இருக்க வேண்டும் என்றால்
1620 இருக்கைகளை கொண்டிருந்த செண்ட்ரல் திரையரங்கு தொடர்ந்து 180 நாட்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருந்தாலும் வசூலித்து இருக்காது
எப்படி?
16shows X 26 weeks
= 416 shows
416 shows X 1620 seats
= 673920 viewers
பாகப்பிரிவினை 1959 ல் வெளியான திரைப்படம் அதன் டிக்கெட் கட்டணம் ரூ 0.61 பைசா என்றால்
1956 ல் வெளியான மதுரை வீரன் மேலும் குறைவான கட்டணமாகத் தான் இருந்து இருக்க வேண்டும்
6,73,920 viewers X 0.55 பைசா
= ரூபாய் 3,70,656-00
இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?( காட்சிகள் பற்றிய சந்தேகம் இருந்தால் அது பாகப்பிரிவினைக்கும் பொருந்தும்)
பாகப்பிரிவினை வசூலை ஏற்கனவே வசூலித்து விட்டதாக கூறுவதற்கு என்றே ஒரு தொகையை பின்னாளில் உருவாக்கி இருக்கிறார்கள்,
இதற்கு மேலும் புரியாதவர்களுக்கு
1956 ல் மதுரை வீரன் 180 நாளில் ரூ 3,67,000
1965 ல் எங்க வீட்டு பிள்ளை-176 நாளில்
ரூ 3,85,000
ஓடிய நாட்கள் ஏறக்குறைய ஒன்று தான்
ஆண்டு இடைவெளி 9 வருடங்கள்
எப்படி ஏறக்குறைய ஒரே தொகையை வசூலிக்க முடியும்?
தங்கம் தியேட்டரா?
அதில் 1960 கள் வரை எந்தத் திரைப்படமும் இரண்டரை லட்சத்தை கூட வசூலித்து இருக்க வாய்ப்பில்லை அங்கு கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்து இருக்கிறது,
என்னை ஒருத்தர் கணக்கில் நீ என்ன புலியா எனக் கேட்டிருந்தார்??
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.0-9/126844403_3568173559966175_7567772984247823922_n.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=-yb0NMH1ff4AX-55f-O&_nc_ht=scontent.fymy1-1.fna&oh=8d74cc5c134ee53d0b84d763813c19f3&oe=5FDDF2EE
Thanks Sekar.P
...........................................
மதுரைவீரன் ,நாடோடி மன்னன் இரண்டினதும் மதுரை வசூல் எம் ஜீ ஆர் ரசிகர்களால் வெளியிடப்பட்டவை இட்டுக்கட்டிய போலி வசூல்கள். நாடோடி மன்னன் மதுரை தங்கம் 133 நாள் சரியான வசூல் 2,13,935.58. ம.வீரன் சரியான வசூல் கிடைக்கவில்லை . பாகப்பிரிவினை 3 லட்சம் தாண்டிவிட்டதென்ற பொறாமையில் எம் ஜீ ஆர் ரசிகர்களால் ம வீரனும் நா மன்னனும் 3லட்சம் தாண்டியதாக காட்டுவதற்கு வெளியிடப்பட்ட போலி வசூல்கள்தான் அவை.(இனி கீழ்ப்பாக்கத்தில் இருந்து புலம்பப்போகிறார்கள் பாவம்.)
sivaa
22nd November 2020, 07:40 PM
அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக சிவாஜியின் படங்களை ஓட விடாமல் தடுத்து யாருக்கோ "வசூல் சக்கரவர்த்தி" என்ற மகுடத்தைச் சூட்ட, சில நாலாந்திர மனிதர்கள் செய்த சதி வேளைகளின் வெளிப்பாடே இதெல்லாம்.
1970 ஜனவரி 14 ல் கற்பகம் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் மாட்டுக்கார வேலன், எங்க மாமா இரண்டையும் சென்னையில் வெளியிட்டு இருந்தனர்.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த எங்க மாமாவை வெலிங்டன் திரையரங்கில் 50 நாட்களை கடந்த நிலையில் யாருடைய தூண்டுதலினாலோ திடீர் என மாற்றி விட்டார்கள். ஏன் மாற்றினார்கள் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
மதுரை தங்கத்தில் 7 நாட்களில் 57000 ரூபாயை வசூலித்த எங்க மாமா வசூலில் புதிய சாதனை படைத்தது. முதல் வாரத்தில் அதிக வசூல் தந்த திரைப்படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றது. அதற்கு முன் அன்னை இல்லம் திரைப்படம் 51000 ரூபாயை வசூலித்து இருந்தது.
சிவாஜி நடித்து 40 க்கும் மேற்பட்ட படங்கள் தொண்ணூறு நாட்களை தாண்டிய நிலையில் எக்காரணமும் இன்றி நல்ல வசூல் நிலையிலும் மாற்றப் பட்டது.
சிவாஜி வானிஸ்ரீ நடித்த " நிறை குடம்" வசூல் மழையோடு ஓடிக்கொண்டிருந்த போதும் யார் தூண்டலிலோ திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்டது.
நேரிடையாக போட்டியிட முடியாதவர்கள் சிவாஜியின் திறமையைத் தகர்க்க மறைமுகமாக முதுகில் குத்தியதின் வலிகள் எங்க மாமாவுக்கும் ஏற்ப்பட்டது.
* செல்லுலாய்ட் சோழன் தொடரில் இனிய எழுத்தாளர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதி வருவது ( தமிழக அரசியல் வாரமிருமுறை இதழ்)
(மீள் பதிவு)
Thanks Sekar .P
sivaa
22nd November 2020, 10:19 PM
பொய் பெருமைகள் கொண்ட செய்திகள் மக்களிடையே திணிக்கப்பட்டதற்கு ஓரு உதாரணம் சொல்லுங்க என்றார் நமது நண்பர்,
எங்களைப் பொறுத்த அளவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு எதிராக பின்னப்பட்ட செய்திகள் தான் பொறி தட்டும்,
அதற்கு ஓரு உதாரணம்
பேரறிஞர் அண்ணா அவர்கள் மேடையில் பேசினாராம்
"எம்ஜிஆர் பிரசார மேடையில் முகத்தை காட்டினாலே போதும் ஓரு லடசம் வாக்குகள் வந்து விடும் நான் முதல்வர் ஆகி விடுவேன்"
என்று,
ஆனால் நடந்த வரலாறு என்ன?
1957, 1962 தேர்தல்களில் தமிழகம் முழுவதும் பிரச்சார மேடைகளில் எம்ஜிஆர் மக்கள் முன் தோன்றி அண்ணா அவர்களுக்கு வாக்கு கேடடார்,
ஆனால் அந்த இரண்டு தேர்தல்களிலுமே அண்ணா அவர்களால் வெற்றி பெற்று முதல்வராக முடியவில்லை,
மாறாக எம்ஜிஆர் பிரச்சாரமே செய்யாத 1967 ல் நடந்த தேர்தலில் தான் அறிஞர் அண்ணா அவர்களால் முதல்வராக அமர முடிந்தது,
( ஓரு வேளை எம்ஜிஆர் அவர்கள் துப்பாக்கி சூடு படாமல் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இருந்து பிரசாரம் செயது இருந்தால் முடிவு மாறி இருக்குமோ? )
இப்படி நடந்த உண்மையான வெற்றி தோல்விகளை மறைத்து மக்களிடம் உண்மைக்கு நேர்மாறான கருத்துக்கள் தொடர்ந்து திணிக்கப்பட்டு வந்தன,
Thanks Sekar.P
sivaa
23rd November 2020, 08:42 AM
வசூல் சக்கரவர்த்தி செவாலியே சிவாஜி கணேசனின் ஆலயமணி
வெளியான நாள் 23/11/1962 .இன்று 58 ஆண்டுகள் நிறைவு.
சென்னையில் 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய முதல் படம்.
Biggest box office movie - ஆலயமணி
சென்னையில் முதன் முதலாக திரையிடப்பட்ட நான்கு திரையரங்குகளிலுமே 100 நாட்களைக் கடந்த வெற்றித் திரைக்காவியம்,
1962 ல் அப்படியான வெற்றி அடைந்ததோடு தொடர்ந்து மறு வெளியீடு ஆகி வெற்றி நடைப்போட்ட நிகழ்வுகள் கணக்கிலடங்காது, (சேகர்.ப)
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/125891035_3558437944273070_7652422051944280073_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=lr0xUfrPqIIAX-QLr9d&_nc_ht=scontent-ort2-1.xx&oh=3cd14dcb8225499c41fb754ef4d12f18&oe=5FE0A738
sivaa
23rd November 2020, 08:46 AM
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/126451470_2785863731628437_2165891884777998548_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=miXY7sRp9xIAX-7alx7&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=2ab03b8234910a7b0dff07655f3803aa&oe=5FE17440
Thanks Vcg Thiruppathi
sivaa
24th November 2020, 10:57 PM
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/127222813_1780304008788566_795168413325453090_n.jp g?_nc_cat=103&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=_tFkxasTEp0AX_osAhh&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=eea72c38a1c6ddc1bceca5be32f32c00&oe=5FE22CC1
sivaa
24th November 2020, 10:58 PM
https://scontent.fymy1-2.fna.fbcdn.net/v/t1.15752-9/127162642_405271447549505_1922204473230658605_n.jp g?_nc_cat=111&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=toX8DOXdpegAX9sNI0q&_nc_ht=scontent.fymy1-2.fna&oh=4adeb9639cf53f42ebe8a913d14fdc52&oe=5FE2E425
sivaa
24th November 2020, 11:02 PM
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/126452166_3634833326607941_4415669540176943971_n.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=p1j1PanzPbAAX9IRGUx&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=ad53b764f0a64d546ddda00b064de336&oe=5FE4367D
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/127274691_453983795583979_293538356694211650_n.jpg ?_nc_cat=109&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=uc_PPl2ux1QAX9QthIc&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=4165aaa1790cca29386ad6f85872f8ff&oe=5FE388F4
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/127452622_382081136331085_2863022164783508386_n.jp g?_nc_cat=100&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=pLJwTafiSuoAX8E10MK&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=03692cfa28116bba48c61c21350de162&oe=5FE212ED
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/126197482_721095408610068_4788326635473575101_n.jp g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=dw3Se46HMWcAX_rtoMF&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=1495cea54a9cb2da7cf0eabfcd265d18&oe=5FE167F1
Thanks Nilaa
sivaa
24th November 2020, 11:07 PM
நாகர்கோயில் ராஜேஷ் திரையரங்கில் நூறு நாள்களைக் கடந்த #முதல் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?__ee p__=6&__cft__[0]=AZULPtjdKWIHqivkM0hp_x0tT8XU9X33ZsnuYh4Lq34QrO3k9 P4hV3iN4VoPb2pOCOol6vwtpwzLlNyaPhdkeheYBP25jGfwuf5 uGdY2BVeudLVFmbvFaQfSjzFZyTCTKPfp0drVef45qEbIWQnop UOabPGbbYIXXcOTp1cwtBYrcGVASoIogD01klhUpzGomjk&__tn__=*NK-R) வெற்றிச் சித்திரம் #எங்கள்தங்கராஜா (https://www.facebook.com/hashtag/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%A F%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0% E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE?__eep__=6&__cft__[0]=AZULPtjdKWIHqivkM0hp_x0tT8XU9X33ZsnuYh4Lq34QrO3k9 P4hV3iN4VoPb2pOCOol6vwtpwzLlNyaPhdkeheYBP25jGfwuf5 uGdY2BVeudLVFmbvFaQfSjzFZyTCTKPfp0drVef45qEbIWQnop UOabPGbbYIXXcOTp1cwtBYrcGVASoIogD01klhUpzGomjk&__tn__=*NK-R)!
#ஒரு_வரலாற்று_வெற்றி (https://www.facebook.com/hashtag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0% AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81 _%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0% AE%BF?__eep__=6&__cft__[0]=AZULPtjdKWIHqivkM0hp_x0tT8XU9X33ZsnuYh4Lq34QrO3k9 P4hV3iN4VoPb2pOCOol6vwtpwzLlNyaPhdkeheYBP25jGfwuf5 uGdY2BVeudLVFmbvFaQfSjzFZyTCTKPfp0drVef45qEbIWQnop UOabPGbbYIXXcOTp1cwtBYrcGVASoIogD01klhUpzGomjk&__tn__=*NK-R)!!
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/126303954_1125729251196702_1567093988298457851_n.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=lO1-mIx020EAX84sqJ4&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=f0ca0e95fb72eb0413e2c5f4709ab6e7&oe=5FE3EEAE
sivaa
24th November 2020, 11:09 PM
1970 களின் துவக்கத்தில்,
1662 இருக்கைகள் கொண்டிருந்த மதுரைசெண்ட்ரல் திரையங்கில்,
84 நாட்களில் தோராயமாக நடைபெற்ற 276 காட்சிகளில் ( இதில் 139 காட்சிகள் தொடர் ஹவுஸ்ஃபுல்) படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 4,22,464 பேர்.
வசூலான தொகை : ரூ3,71,310
#ஒருவரலாற்றுவெற்றி (https://www.facebook.com/hashtag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%A E%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81% E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE %BF?__eep__=6&__cft__[0]=AZV46L_oxqypODRMD49feC5Md0iSjY2cI-0IQaXJjsoNuO877wEtTA068qqx2dTtqPVoRL8m5x-67ERJeZyOTlUf1kYFEPU66wKI_SnG7sJyJrbazW7D1oZGLE5wh 4HaociWx3KaMhx0UHt41aqrpnp3ulqT8wB9FKHYQeMqEIBtOq3 N3yIppdMhokb7-1HtCmE&__tn__=*NK-R)
#பட்டிக்காடா_பட்டணமா (https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%A E%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE_ %E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%A E%AE%E0%AE%BE?__eep__=6&__cft__[0]=AZV46L_oxqypODRMD49feC5Md0iSjY2cI-0IQaXJjsoNuO877wEtTA068qqx2dTtqPVoRL8m5x-67ERJeZyOTlUf1kYFEPU66wKI_SnG7sJyJrbazW7D1oZGLE5wh 4HaociWx3KaMhx0UHt41aqrpnp3ulqT8wB9FKHYQeMqEIBtOq3 N3yIppdMhokb7-1HtCmE&__tn__=*NK-R)
( மேற்கொண்டு இப்படத்தின் வசூல் மற்றும் சாதனைகளை துல்லியமாக அலசி ஆராய்ந்து பதிவிடுமாறு திரு.சேகர்பரசுராம் அவர்களை வழிமொழிகிறேன்)
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/125546059_1125755887860705_6340423327417462584_n.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=d_xeraMJhMEAX_8qJKa&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=6132cb77f96fab125701bfb9a6a4ea4d&oe=5FE114FF
sivaa
25th November 2020, 10:18 PM
#1974ல் (https://www.facebook.com/hashtag/1974%E0%AE%B2%E0%AF%8D?__eep__=6&__cft__[0]=AZW-X9q-vag6t3PW1hXPD_pcPoI9VfYnSgJIHAy13fNXxStQN1YTYh38mD K67O1rqa13G9OhHGobI5GIfCTo8QEjIIOTDxBx2cMB6PqW6b_Z CJtoSDTAjrDfLfbvMdq6KxrhsEBYCVCxgXFerQqVr2PM6CCsiq 1jCk-8tZoTUjjcjwMDCCEKTufV5H50ZqHsdHE&__tn__=*NK*F) கோயமுத்தூரில் எந்த நடிகரது படமும் பெறாத இமாலய சாதனை என்று விளம்பரம் சொல்கிறது...
அதனை மெய்ப்பிக்கும் விதமாக இரண்டாவது சுற்றில் 4-வது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது
#உடுமலை (https://www.facebook.com/hashtag/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%A F%88?__eep__=6&__cft__[0]=AZW-X9q-vag6t3PW1hXPD_pcPoI9VfYnSgJIHAy13fNXxStQN1YTYh38mD K67O1rqa13G9OhHGobI5GIfCTo8QEjIIOTDxBx2cMB6PqW6b_Z CJtoSDTAjrDfLfbvMdq6KxrhsEBYCVCxgXFerQqVr2PM6CCsiq 1jCk-8tZoTUjjcjwMDCCEKTufV5H50ZqHsdHE&__tn__=*NK*F) தாஜ் மற்றும்
#குன்னூர் (https://www.facebook.com/hashtag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A F%82%E0%AE%B0%E0%AF%8D?__eep__=6&__cft__[0]=AZW-X9q-vag6t3PW1hXPD_pcPoI9VfYnSgJIHAy13fNXxStQN1YTYh38mD K67O1rqa13G9OhHGobI5GIfCTo8QEjIIOTDxBx2cMB6PqW6b_Z CJtoSDTAjrDfLfbvMdq6KxrhsEBYCVCxgXFerQqVr2PM6CCsiq 1jCk-8tZoTUjjcjwMDCCEKTufV5H50ZqHsdHE&__tn__=*NK*F) டிலைட் அரங்குகளில்....
#தங்கப்பதக்கம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%A F%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95% E0%AE%AE%E0%AF%8D?__eep__=6&__cft__[0]=AZW-X9q-vag6t3PW1hXPD_pcPoI9VfYnSgJIHAy13fNXxStQN1YTYh38mD K67O1rqa13G9OhHGobI5GIfCTo8QEjIIOTDxBx2cMB6PqW6b_Z CJtoSDTAjrDfLfbvMdq6KxrhsEBYCVCxgXFerQqVr2PM6CCsiq 1jCk-8tZoTUjjcjwMDCCEKTufV5H50ZqHsdHE&__tn__=*NK*F)
வசூலில் ஒரு வரலாற்றுச் சாதனை!
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.0-9/127097223_1126664971103130_2387031952990837048_o.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=v4spnOlwfm8AX_NiNCY&_nc_ht=scontent.fymy1-1.fna&oh=92492b4bffe951eec2730e8ee2f2a4ce&oe=5FE35B4B
Thanks Nilaa
sivaa
25th November 2020, 10:56 PM
வணக்கங்கள். முதற்கண் உங்களுக்கு நீங்கள் விரும்பும் விடியோவை போடுவதற்கு இந்த சுதந்திர நாட்டில் உரிமை உண்டு. இருப்பினும், நாமாக ஒரு controversy topic பதிவு செய்வது சரியா என்று தெரியவில்லை. சில விஷயங்கள் தினத்தந்தி சிந்துபாத் கதை போல, சில விஷயம், கோழியில் இருந்து மூட்டையா...முட்டையில் இருந்து கோழியா எனும் ரகம். நடிகர்திலகம் ...மக்கள் திலகம் நாம் போடும் ஒரு பதிவால் ..பத்து பதிவால் புகழ் அடையபோவதில்லை காரணம் ஏற்கனவே புகழ் உச்சியில் உள்ளவர்கள்...அவர் அவர் துறையில்.. சிவாஜியிடம் அல்பமான விஷயத்திற்காக கோபித்து போனவர்கள் என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பதை உலகரியும். அது அவர்கள் தலையெழுத்து..அதற்கு எம்ஜிஆர் பொறுப்பேற்க எப்படி சாத்தியமாகும்? ஒருவர் மனகசாப்பில் இருக்கும்போது மூட்டிவிட்டு தான் மற்றவரிடம் சன்மானமும், நல்ல பெயர் சம்பாதிக்கவும் செய்த முயற்சி தான் பந்துலு, ஏபிஎன், கூடார மாற்றம். ஏபின் சிவாஜியை வைத்து படம் பண்ணினேன், எம்ஜிஆர் வைத்து பணம் பண்ணினேன் என்று சொன்னால்....நவரத்தினம் எந்த அளவிற்கு பணம் கொடுத்து என்ற கேள்வி வரும். காரணம் அது அவருக்கு பணமே தரவில்லை என்பது திரையுலகமே அறியும். வேறு படமும் apn அவரை வைத்து எடுக்கவில்லை. அவர் இந்த உலகிற்கு வந்த வேலை முடிந்தது. இறைவன் அடி சேர்ந்தார். அடுத்து பந்துலு... சிவாஜியை வைத்து 10 படங்கள் தயாரித்தார்...அவர் குழப்ப மன நிலையில் இருந்தபோது, அவரை தூண்டி விட்டவர்கள் வேண்டுமானால் எம்ஜிஆர் அவர்களிடம் நல்ல பெயர் பெற்றிருப்பார்கள்...ஆனால் 1965 முதல் 1974 வரை, 4 படங்களை மட்டுமே பந்துலுவால் 9 வருடங்களில் எம்ஜிஆர் அவர்களை வைத்து தயாரிக்க முடிந்தது....அதே 9 வருடங்களில் சிவாஜியை வைத்து 10 படங்களை தயாரித்தவர் பந்துலு 1955 முதல் 1964 வரை..அனைத்து படங்களும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும் வெளியிட்டு பணம் பார்த்தார். அடுத்து ஜி ஏன் வேலுமணி, 2 படங்கள் சிவாஜியை வைத்து தயாரித்தார்...பாகப்பிரிவினை மற்றும் பாலும் பழமும்..ரெண்டுமே மிக பிரம்மாண்ட வெற்றி படங்களை, வசூல் குவித்த படங்கள். ஆனால் அவர் சிவாஜியை விட்டு சென்றார்...கடைசி காலங்களில் அவர் பஸ் இல் சென்று வந்து கொண்டிருந்தது அணைவருக்கும் தெரியும். அடுத்து ஸ்ரீதர்....ஸ்ரீதருக்கு பத்து பைசா கையில் இல்லாத சமயத்தில், அவர் வேலை செய்வது பிடித்துபோக, நடிகர்திலகதிடம், என்னிடம் பணம் இல்லை, உங்களை வைத்து எடுக்க நல்ல கதை உள்ளது, உங்கள் கால்ஷீட் கொடுத்தால் நான் பைனான்ஸ் வாங்கிவிடுவேன் என்று சிவாஜியிடம் வேண்டுகோள் வைக்க, சிவாஜி பெருந்தன்மையுடன், ஒத்துழைக்க, ஸ்ரீதர் அவர்களை தயாரிப்பாளராக உயர்த்தியதே சிவாஜிதான். ஸ்ரீதர் அகல கால் வைத்தார் ...சிவந்த மண் எடுக்கும்போதே சிவாஜி எச்சரித்தார்...ஹிந்தியில் இப்போது கால் பதிக்க வேண்டாம்...என்று...அதையும் மீறி, ஹிந்தியில் தயாரித்தார்..பிறகு, ஓ மஞ்சு மற்றும் இன்னும் ரெண்டு படங்களை ஒரே சமயத்தில் எடுத்தார். சிவந்த மண் தமிழ் வடிவம், அந்த ஆண்டின் அதிக வசூல் படமாக அமைந்தது..இருப்பினும், ஹிந்தியில் இவருக்கு காசு வரவில்லை கணக்கு மட்டும் வந்தது. மீதி படங்களும் சருக்கியது.... உடனே , ஒரு சிலர் கதை கட்டி விட்டார்கள் சிவந்த மண் தோல்வி என்று...36 அரங்குகளில் 10 வாரமும், 9 அரங்குகளில் 100 நாட்களுக்கு மேலும் ஓடிய சிவந்த மண் எப்படி தோல்வி ஆகும்? மேலும் தமிழில் சிவந்த மண் மிக பெரிய வசூல் என்று திரு கோபு அவர்கள் காணொளி இதே Youtube இல் கூறியிருக்கிறார். அவர் அந்த தயாரிப்பில் ஸ்ரீதரின் பக்க பலமாக கூடவே இருந்தவர். ஆனால் ஒரு சில மாற்று கூடார ரசிகர்கள், அவர்கள் மன ஆறுதலுக்கு இப்படி இன்னும் பொய் பேசிக்கொண்டு திரிவது நல்ல வேடிக்கை.
Thank Nadigar Thilagam TV
sivaa
25th November 2020, 10:58 PM
சிவாஜி அவர் சார்ந்த துறையில் உலக சாதனைகள் பல புரிந்த முதல் இந்திய நடிகர். அவர் சாதனைகளை யாரும் அந்த கால கட்டத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு சில சரித்திர சாதனைகளை எந்த காலத்திலும் நடத்திகாட்டுவது மிக கடினம். சிவாஜியை வீழ்த்த ஒரு பெரும் கூட்டம் மற்றும் ராஜதந்திரிகள் முயன்றனர், எம்ஜிஆர் அவர்களை கேடயம் போல முன்னால் வைத்து. அதில் படு தோல்வி அடையவும் செய்தனர்...இதற்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் நேரிடையாக எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை..இருப்பினும், அந்த மாதிரி நிகழ்வில் தமக்கு சம்பந்தம் இல்லை என்பதை எந்த காலத்திலும் எம்ஜிஆர் அவர்கள் கூறிய தகவலும் இல்லை. ஆனால், தொழில் போட்டி மீறி இருவருக்கும் ஒரு பாச பிணைப்பு இருந்திருப்பதை இருவருவருமே வீடியோவாக பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்தில் ஆனால் எம்ஜிஆர் திமுகாவில் 1953 முதல் 1972 வரை பதவியில் இருந்து சினிமாவில் நடிக்கும்போது திமுக வின் முழு பின்பலத்தையும் கொடுத்த கருணாநிதி, சம்பத், நாவலர், சௌந்தரா கைலாசம், ஐசிரி வேலன், அசோகன், ஆகியோர் அந்த சித்து வேலைகளை திரியை நிமிண்டி ப்ரகாசத்துடன் எரியும் , ஜொலிக்கும் என்று நினைத்து ஆவண செய்தார்கள் என்பது நிறைய விஷயங்கள், நிகழ்வுகளில் நாம் தெரிந்துகொள்ளலாம். பிற்காலத்தில் தேங்காய் சீனிவாசனும் இதில் அடக்கம். இதையெல்லாம் தாண்டித்தான் நடிகர்திலகம் இதுபோன்றவர்களுக்கு எட்டாகனியாகவும், இவர்கள் சதிகளை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு மிக உச்சியில் துருவ நட்சத்திரமாக திகழ்ந்தார் பல பல அசுர வெற்றிகளை குவித்தார் திரை உலகில்.
Thank Nadigar Thilagam TV
sivaa
25th November 2020, 11:03 PM
அட டுபாகூர்,
எங்களது சந்தேகம் என்பது
1956 ல் வெளியான மதுரை வீரன் மதுரையில் 180 நாளில் ரூபாய் 3, 67, 000/- வசூலித்தது என்றால்
அதே மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் 1965 ல் 9ஆண்டுகள் கழித்து வெளியான எங்க வீட்டு பிள்ளை 175 நாளில் ஏன் ரூபாய் 3, 85, 000 மட்டுமே வசூலித்தது,
9 வருஷமா டிக்கெட் விலை உயராமல் இருந்ததா என்ன?
எங்க வீட்டு பிள்ளை குறைந்த படசம் 5 லடசம் வசூலித்து இருக்க வேண்டுமே?
அல்லது
மதுரை வீரன் வசூல் என்பது உண்மையா?
எங்க விட்டு பிள்ளை வசூல் என்பது உண்மையா?
அதுக்கு விளக்கம் கண்டு புடி,
கர்ணன் 40 லடசம் செலவு என்றால் அடிமைப்பெண் செலவு எவ்வளவு?
1964 ல் கர்ணன் 40 லடசம் என்றால்
1969 ல் அடிமைப்பெண் 70 லடசம் ஆகியிருக்குமே,( உங்க வாத்தி சம்பளம் மட்டுமே பல மடங்கு அதிகமாச்சே?)
அப்படி பார்த்தால் லாபம் பெற அடிமைப்பெண் குறைந்த படசம் 1.4 கோடி ரூபாய் வசூலித்து இருக்க வேண்டுமே?
ஆனால் வசூலித்தது 55 லடசம் தானே?
இந்த கணக்கெல்லாம் போட தெரியாதா?
ஆனால் சிவந்த மண், கர்ணன் இந்த இரண்டு படங்களை பற்றிய கணக்கு மட்டுமே உங்க வாத்தி சொல்லி கொடுத்தாரா?
Thanks Sekar .P
sivaa
26th November 2020, 10:31 PM
முகநூலில் முதன்முறையாக...
பதிவேற்றப்படும்
#மனிதனும்_தெய்வமாகலாம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%A F%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF %E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%A E%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?__eep__=6&__cft__[0]=AZUTrBW7v6jhjUPjWU1S0hWKIuLFcq2JnshaIgdQO1A1QBFP4 pW5UBpIdVDHO0CC9KwE_CdODDKb8sHZTVTL4-ua0i31GZrQWLkIAM3UtSPMgeolsmFdNMoeOi7gLtWHzB1x1j9T TLAKnDz7ZEiAPiWBhjxXXEW2jqxlvQyil4zE84Aewd465xFPsC 8ucWP6zSg&__tn__=*NK*F) படத்தின் விளம்பரம் இதுவாகத்தான்
இருக்குமென எண்ணுகிறேன்...
மிக நீண்ட தேடலுக்குப்பின் நண்பர்களிடம் தேடிப்பெற்ற பொக்கிஷம் உங்களின் பார்வைக்கு....
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/126947766_1127346801034947_4939430063149967328_o.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=gndfb5VphyMAX96nGcB&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=ca4547e2942b0664238632ffa8e4c37c&oe=5FE38039
Thanks Nilaa
sivaa
27th November 2020, 10:51 AM
பாதுகாப்பு 27/11/1970 . இன்று 50 வருடங்கள் நிறைவு.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/127270224_2789404981274312_7782397789197582699_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=_ThL6Ej8g7AAX_seAfY&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=0ac43c9f83da312abe1fa99ae4dfd75b&oe=5FE6E16A
Thanks Vcg Thiruppathi
sivaa
27th November 2020, 06:47 PM
நண்பன் உடலை சுமந்த சிவாஜி!
சேலத்தில் சிவாஜியின் நெருங்கிய நண்பர் துப்பாக்கி கடை செல்லமுத்து. அவர் மட்டுமல்ல, அவரது சகோதரர்கள் வெங்கடாசலம், துரைசாமி, மகன் பாலச்சந்திரன், மருமகன் மனோகரன் என எல்லோருமே சிவாஜிக்குப் பிடித்தமானவர்கள். "மாடர்ன் தியேட்டர்ஸ்ல நடிக்க சிவாஜி வருவாரு. வேடிக்கைப் பாக்க அப்பா செல்லமுத்து போவாரு. நாங்க துப்பாக்கிகள் விற்கும் கடை நடத்தி வந்தோம். அதுமட்டுமில்லா, அப்பா, சிறந்த வேட்டைக்காரர். லைசென்ஸும் வெச்சிருந்தாரு. ஷூட்டிங்கப்ப அப்பாவை, சிவாஜிகிட்ட அறிமுகப்படுத்தியிருக்காங்க. இயல்பாகவே வேட்டையில ஆர்வம் கொண்ட சிவாஜி, அப்பா கூட நெருங்கிப் பழகினாரு. 1975-ல் சேலம் பேர்லேண்ட்ஸ் பிருந்தாவன் சாலையில வீடு கட்டினதுக்கப்புறம், எப்ப சேலம் வந்தாலும் எங்க வீட்லதான் தங்குவாரு சிவாஜி. அவரைப் பாக்க வீதி முழுக்க கூட்டம். போலீஸை வெச்சி கூட்டத்தைக் கட்டுப்படுத்துவாங்க. ஆனா, வீட்டுக்குள்ள ரொம்ப சாதாரணமா இருப்பாரு சிவாஜி" என்றார் செல்லமுத்துவின் மகன் எஸ்.பாலச்சந்திரன்.
செல்லமுத்துவின் மருமகன் சி.மனோகர் கூறும்போது, "என்னையும் மாப்பிள்ளைனுதான் கூப்பிடுவாரு சிவாஜி. நான்-வெஜ் விரும்பி சாப்பிடுவாரு. வீட்டுக்குள்ள பயங்கரமா தமாஷ் செய்வாரு. மாமா செல்லமுத்துவும், சிவாஜியும் பேசிக்கும்போது, `நீ முந்திக்கிட்டா நான் தூக்கறேன். நான் முந்திக்கிட்டா நீ தூக்கு`னு பேசிக்குவாங்க.
அதேமாதிரி, 1996-ல செல்லமுத்து செத்தப்ப, வீட்டுக்கு வந்த சிவாஜி கண்ணுல தண்ணி கொட்டிச்சி. நண்பனோட உடலைத் தூக்கும்போது தோள் கொடுத்தாரு. மயானம் வரைக்கும் வந்து, காரியம் முடியற வரைக்கும் கூடவே இருந்தாரு. ஒருத்தர ஒருமுறை பாத்தா போதும். அடுத்த முறை பேர ஞாபகம் வெச்சிக் கூப்பிடுவாரு. புதுசா துப்பாக்கி வந்தா, என்னா, ஏதுனு ஆர்வமா விசாரிப்பாரு. எங்க குடும்பத்துல நடந்த அத்தனை கல்யாணத்தையும் முன்னால நின்னு நடத்திக்கொடுத்தாரு" என்றார் நெகிழ்ச்சியுடன்.
நன்றி ! இந்து தமிழ் திசை இணைய பகுதியிலிருந்து ...
Thanks Ganesh Pandian (Nadigarthilakam Sivaji Visirikal)
sivaa
27th November 2020, 06:52 PM
கே: சென்னை நகரில் அதிக வசூல் பெற்ற படம் எது? (மதுரைவாலா, தாராபுரம்)
ப: சென்னை மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே வசூலில் ஒரு ரிக்கார்ட் ஏற்படுத்திய படம் "திரிசூலம்".
(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1979)
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/127250586_1260419334359000_8527206166176674507_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=nH3_qBZUO_4AX8rfqBH&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=af01def06f0aa7d2efe5281ff6f8aa9b&oe=5FE4DE29
Thanks Raja Lakshmi
sivaa
27th November 2020, 08:53 PM
28-11-2020
தொலைக்காட்சி சேனல்களில்
அன்பை தேடி காலை ...10 மணிக்கு......கேப்டன் ரி வியில்
விடுதலை பிற்பகல் ....12.30 மணிக்கு....பாலிமர் ரி வியில்
கலாட்டா கல்யாணம்...பிற்பகல்..1.30...மணிக்கு..வசந்த் ரி வியில்
முதல் மரியாதை ...பிற்பகல்....2.30...மணிக்கு....ஜெயா ரி வியில்
29/11/2020 தொலைக்காட்சி சேனல்களில்...
கலாட்டா கல்யாணம்..காலை....3 மணிக்கு ...வசந்த் ரி வியில்
திருவருட்செல்வர்...காலை...9.30...மணிக்கு....வ சந்த் ரி வியில்
சாந்தி...மதியம் ...12..மணிக்கும்....இரவு...7 மணிக்கும்...முரசு ரி வியில்
திருவிளையாடல்....பிற்பகல்...1.30...மணிக்கு....வசந் த் ரி வியில்
திருவருட்செல்வர்...பிற்பகல்....2...மணிக்கு....பாலி மர் ரி வியில்
sivaa
27th November 2020, 09:06 PM
முகநூலில் முதன்முதலாக...
#வைரநெஞ்சம் (https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%86%E0%A E%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?__eep__=6&__cft__[0]=AZVAA1zJE-2lFRQEFIY7y93C3MRf3L0lcPo-O93eIFj4lJA4fQGnZQvTwLtF7955ti-Mk83XpeXTqM6mIbzwPLno7xZpVslRa1rfL7aaVgvYUFiF63wI3 9XzHBVNerCNMQjrPDxzTb9E0FOa0zBjPOnEzNuE6WM5VpI3iSn EB67JfcCqNbRuTX_Ru7dv7oL9O44&__tn__=*NK-R) விளம்பரங்கள்https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/127243132_1128181324284828_8642403983117642202_n.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=aN7j3hXpWA0AX9S3roA&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=7b6d3b00dcc7f39dec6f65df793e3d6e&oe=5FE61510
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/127854367_1128181117618182_8578372520039395163_n.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=fWWaSX9pylAAX-BmTnG&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=5c11cd6abef9ea8d2d66c36241e6db8e&oe=5FE607FAhttps://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/127865422_1128181284284832_4006440430726956320_n.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=b9115d&_nc_ohc=E7XN-IqaNwAAX-1_XSe&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=1d460fbc3bafcd40cb7c3e0d2472cb3b&oe=5FE5CD50
நன்றி நிலா
...............
10/06/1977 ல் இலங்கையில் திரையிடப்பட்டது.யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டரில் முதல் நாள் முதல்காட்சி நள்ளிரவு 12மணி.05 நிடத்திற்கு ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு உலக சாதனை .இன்றுவரை அச்சாதனை முறியடிக்கப்படவில்லை. இனியும் முறியடிக்க வாய்ப்பில்லை.அத்துடன் அன்றைய தினம் மட்டும் 8 காட்சிகள் நடைபெற்றது மற்றுமொரு சாதனை.
sivaa
29th November 2020, 07:02 AM
29/11/1968 உயர்ந்த மனிதன் . 52 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/128019284_2791080751106735_3454801508394952136_o.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=-mVuknVwBDsAX9GugZq&_nc_ht=scontent-ort2-2.xx&oh=7b92d23132dffbeec22e3b4b010c24f3&oe=5FE9CAA4
Thanks Vcg.Thiruppathi
sivaa
29th November 2020, 10:52 AM
நடிகர்திலகத்தின் 125வது படம்.
ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பாக M.முருகன், M. குமரன், M. சரவணன் தயாரித்திருந்தனர்.
1968 ஆம் ஆண்டின் சிறந்த படமென்றும், கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் சிறந்த இயக்குநர்களாகவும், பி.என்.சுந்தரம் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் தமிழக அரசு தேர்ந்தெடுத்து கௌரவித்தது.
சினிமா ரசிகர் சங்கம் நடிகர்திலகத்தை அவ்வாண்டின் சிறந்த நடிகராக தேர்வு செய்தது.
" நாளை இந்தவேளை பார்த்து ஓடி வா நிலா " என்னும் பாடலைப் பாடியதற்காக பி.சுசிலாவுக்கு சிறந்தபாடகிக்கான தேசியவிருதினை இந்திய அரசும், தமிழக அரசும் வழங்கி கௌரவித்தன.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் 125 படங்களைக் கதாநாயகனாகவே நடித்து முடித்த முதல் நாயகன் நடிகர்திலகம் என்பது குறிப்பிடத்தக்கது.
' ஹிருதயமுள்ள மனுஷி ' என்ற பெயரில் தெலுங்கினில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/47168808_608963236206642_6006535471675473920_o.jpg ?_nc_cat=103&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=B6yFZD97DnQAX_wye7T&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=21e2fde6fb6b67ae9b3d9611fca16020&oe=5FE8DDE6
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/47024598_608964336206532_8633609951224266752_n.jpg ?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=OhicpHPbVggAX_FgjKB&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=32237d231a457b8ac5ac56de482e0dd7&oe=5FE9586E
Thanks Nilaa
sivaa
29th November 2020, 11:08 AM
#வெற்றிச்செல்வன் (https://www.facebook.com/hashtag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%A E%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2% E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?__eep__=6&__tn__=*NK*F).
சிவகாமியின் செல்வன்.
தொடர்ந்து 78 காட்சிகளின் வசூல் சாதனை.
78 காட்சிகளில் பார்த்து ரசித்த ரசிகர்கள் மொத்தம் 1,20,822
78 நாட்களின் மொத்த வசூல் 1,23,684.60
தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுவருகிறது.
மதுரை- ஶ்ரீதேவியில்
(விளம்பரத்தில் உள்ளவை)
https://scontent.fymy1-2.fna.fbcdn.net/v/t1.0-9/127649397_1128944860875141_187695131617830595_o.jp g?_nc_cat=111&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=Sscca0_3oxUAX9xFieE&_nc_ht=scontent.fymy1-2.fna&oh=53c88384b0336485ea7dcdc35d33c4f4&oe=5FE6E3A9
Thanks Nilaa
sivaa
30th November 2020, 01:24 AM
1989 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் திலகம் திருவையாறு தொகுதியில் நின்று திமுகவிடம் தான் வெற்றி வாய்ப்பை இழந்தார்,
அந்த தேர்தலை பொறுத்த அளவில் நடிகர் திலகம் தனது பிரச்சாரத்தில் மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை மட்டுமே பிரதானமாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார்,
அந்த பிரச்சாரத்தில் நடிகர் திலகம் வெற்றியையும் கண்டார் என்பது தான் நிஜம்,
காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் சுமார் 11992 வாக்குகள் கூடுதலாக பெற்றார்,
மேலும் ஜெயலலிதா அவர்களது தலைமையிலான அதிமுகவை விடவும் சுமார் 12903 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்,
இதை சொல்லவேண்டிய காரணம் அன்றிலிருந்து இன்று வரையிலும் "சிவாஜி தோற்றுவிட்டார்" என அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக சொல்லிக்கொள்ளவில்லை,
மாறாக
நடிகர் திலகத்தை விடவும் 11992 வாக்குகள் குறைவாக பெற்ற மூப்பனார் கோஷ்டிக் காங்கிரஸ் சிவாஜி தோற்றுவிட்டார் என அன்றைய நாட்களில் அதிக சிரமெடுத்து பிரச்சாரம் செய்தனர். தற்போது இல்லை,
இன்னமும் இன்றைய நாட்களில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் வரை உண்மை விவரங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல்
நடிகர் திலகத்தை விடவும் 12903 வாக்குகள் குறைவாக அதிமுக பெற்ற விவரம் தெரியாமல் ஏதேதோ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவ்வப்போது உளரிக் கொண்டு வருகின்றனர்,
Thanks Sekar.P
sivaa
1st December 2020, 06:05 AM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே...
மதுரை சிவாஜி ரசிகர்களின்
அலப்பறை ஆரம்பம்....
டிசம்பர் 4. வெள்ளி முதல்,
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளிவர இருக்கும்,
நடிகர்திலகத்தின்
ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்தை அகன்ற திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
டிசம்பர் 6 ஞாயிறு மாலை ரசிகர்கள் சிறப்புக் காட்சியில், வருகை தரும் அனைத்து ரசிகர்களுக்கும்,
இனிப்பு வழங்கப்படுகிறது.
அன்பு சகோதரர், மதுரை நகர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு.ஆர்.மலர்பாண்டியன் அவர்கள்
இனிப்பு வழங்குகிறார்கள்.
ரசிகர்கள் அனைவரும்,
தயவுசெய்து முகக்கவசம் அணிந்து வரவும்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/127581500_3498655286885717_5050042879620439213_o.j pg?_nc_cat=103&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=D938cM1weEEAX-Y9fUe&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=6f823580cba92337a9545d43b8d8f9f1&oe=5FE93CDA
Thanks Sundar Rajan
sivaa
1st December 2020, 06:07 AM
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/128503148_181922373651060_3590291756536131111_n.jp g?_nc_cat=110&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=U8dNzp2xhpgAX88gxGu&_nc_ht=scontent-ort2-2.xx&oh=8e23b022e72da966c108b8c5fc4e9df6&oe=5FE96507
Thanks Venkatesan (madurai)
sivaa
1st December 2020, 06:21 AM
நடிகர்திலகத்தின்.
கர்ணன் படம்.
மீண்டும் டிஜிட்டலில்
திரையிட்டு 150நாட்களுக்கு
மேல் ஓடி வசூல் சாதனை
புரிந்தது!
நடிகர்திலகம் பராசக்தி
படம் மூலம் ஒரே நாளில்
புகழ் உச்சிக்கு சென்றாரோ!
அது போல் புராணபடங்கள்
மக்கள் மத்தியில் விலை
போகாது?
என நினைத்து புராணபடங்களை
எடுத்து
நஷ்டபட்டு விடுவோமா?
என்ற பயம் நிறையபேருக்கு
இருந்தது!
அந்த சமயத்தில் நடிகர்திலகத்தின்
கர்ணன்.படத்தை தனது கனவாக
கர்ணனை டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் துணிந்து
எடுக்க இரவுபகலாக!பக்கத்தில்
இருந்து காட்சிகளுக்கு தகுந்தாற்போல்
இசைஅமைந்திருப்பதை கவனித்து
வெளியிட்டார்.
திரு.சாந்திசொக்கலிங்கம். அவர்கள்.
நடிகர்திலகத்தை நம்பினார்
கெடுவதில்லை.
என்பது போல் விளம்பரம்
ஒருபுறம் இருந்தாலும்
ரசிகர்களின் ஒத்துழைப்புடன்
களம்கண்டார்.
முதல்டிஜிட்டல் கர்ணனுடன்!..
மாபெரும் வெற்றியுடன்
வசூல்மழையை அள்ளி
தந்த தமிழினமக்கள்
அலை அலையாய் குழந்தைகளுடன்
குவிந்தனர்.
சென்னையில்150நாட்களை
கடந்துவெற்றிவிழாவும்
நடைபெற்றது...
யாவரும்அறிந்ததே!
ஒரேநாளில் வெற்றியின்
உச்சத்திற்கு சென்றவர்.
கணேசரால் உயர்ந்தவர்.
ராமசந்திரனால் வனவாசம்
மட்டும் செல்லாமல் மீண்டும்
கர்ணனால் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்.
தற்போதும்.திருப்பூரிலும்.
நெல்லை ஆலங்குளத்திலும்
திரையிட்டுள்ளார்.
அப்படிபெருமை பெற்ற
கர்ணன்.மக்கள் மனதில்
நிலைத்து விட்டதால்
கர்ணன்.அரிசி.
கர்ணன்ஸ்வீட்ஸ்.
கர்ணன்.மொபைல்ஸ்.
என மிகவும் பிரபலமானதால்
தற்போது கடைகள் வாசலில்
கர்ணன்சிவாஜி ஸ்டைலில்
சிலை வைத்து வரவேற்கிறார்கள்.
இது கர்ணன்.ஸ்டைல்.
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/128069902_682425539330739_2690017127434941297_o.jp g?_nc_cat=102&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=p83oknA0PggAX_G5HCZ&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=6f244f1ad5458fe57fc33df157e3ab1a&oe=5FEB0305
Thanks Sivaji Palanikumar
sivaa
1st December 2020, 06:31 AM
திருப்பூரில் வெற்றி நடை போடுகிறார் கர்ணன்
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/128297754_3595052550611609_3021173216337229774_o.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=UbK-8S714fgAX9wy57p&_nc_ht=scontent-ort2-2.xx&oh=333aeffe6cd696311683bd56e9d7131e&oe=5FEAE5B9
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/128554467_3595052197278311_1891433765367276962_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=NZJgcq_dC4EAX_1vQ-L&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=f3687f1f120c3d8eedb83cf12cfce03b&oe=5FE97181
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/127581500_3595052017278329_4688589878534535752_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=RV5TcLbyiQoAX9z4HwU&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=dc1ff973d2899fa3d1a9e5ffebbecfaf&oe=5FEC59A5https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/128071570_3595052377278293_1439463942603108861_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=jsRDXqV-l2wAX_CvuyP&_nc_ht=scontent-ort2-2.xx&oh=59fea943765e8e4b8eaf9d48c89776ee&oe=5FED1781
Thanks Sekar .P
sivaa
1st December 2020, 06:32 AM
நடிகர் திலகம் தந்த கர்ணன் பெருமை மிக்க மகா பாரத காவியத்தில் இறுதிக் காட்சியில் கர்ணனின் தான தர்மத்தையெல்லாம் கண்ணன் சூழ்ச்சி செய்து பெற்றுக் கொள்வார்,
அதன் பிறகு தான் கர்ணனை வெல்ல முடிந்தது,
அப்படித்தான் நடிகர் திலகத்தின் புகழ், பெருமை இவற்றையெல்லாம் 1987 ஆம் ஆண்டின் போது எம்ஜியார் அவர்கள் அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரனுக்காக " தம்பி நீ தான் துனை நிற்க வேண்டும்" என நடிகர் திலகத்திடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டார்,
பிறகு தான் அரசியலில் நடிகர் திலகம் தோற்று விட்டதாக இன்று வரையிலும் சந்தோஷப்பட்டு வருகின்றனர் எதிர் வழித் தோன்றல்கள்,
Thanks Sekar .P
sivaa
3rd December 2020, 05:48 AM
நல்லோர்கள் தம் நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும்-ஆர்ப்பாட்டம் அலைஓசை வரவேண்டும்,
எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே இன்நாட்டின் இளைஞர்கள் எழ வேண்டும்.
3 வார மொத்த வசூல்: ரூ 1,20,544.50
பார்த்த நல் மக்கள் : 1.25,536
மதுரை சென்ட்ரல்
ராஜபார்ட் ரங்கதுரை
மற்றும் திண்டுகல்- சென்ட்ரல் * விருதுநகர்- நியூ முத்து
பழநி-சந்தானகிருஸ்ணா * காரைகுடி- நடராஜா
( விளம்பரத்தில் உள்ளவை)
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/129205850_1131039470644102_3569459810152482520_n.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=1Ux9ulmkzaoAX-p4nva&_nc_ht=scontent-ort2-2.xx&oh=90264988636029e3a21340fa9fd4de3b&oe=5FED0DC1
Thanks Venkateshan (Madurai)
sivaa
3rd December 2020, 05:59 AM
நடிகர்திலகத்தின் திரையுலகச் சாதனைகளைப் புகழ்ப்பரப்பும் அழகிய நூல்.... விரைவில்!
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/128847042_1131860090583618_5076413255224356684_o.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=qFjuLACzzoEAX_bzcf9&_nc_ht=scontent-ort2-2.xx&oh=be01cd0817ad6fa1cb0398c1b4f3dfe3&oe=5FED75FD
நன்றி நிலா
sivaa
3rd December 2020, 06:01 AM
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
மனோகராவைப் பாராமல் இருக்க வேண்டாம்...
இப்படி ஒரு அழகிய வாசகங்கள் கொண்ட விளம்பரத்தை இதுவரை நான் கண்டதில்லை.... நீங்கள்?
1954ல் வசூலில் தெறிக்கவிட்ட படம்!
#மனோகரா (https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%A E%BE?__eep__=6&__cft__[0]=AZWky11_kWy-iXyntcBZsJDiFaTSQ-CKYsiEdfTXxskaOebh7TGoL2y6KrnMPfvvJQWnDAL1oS1f-tm3LjnFPFQG0Cd91sjWiDKWhSoYmL-neTjU3L0Aw3UihK6jX99GV0_32JyQZWiwkrGoZfgMTftu4SH_N fwiQmTZ4hNZ_MJHTCuztdy0G-90kxGS9m4yTno&__tn__=*NK-R)
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/127027105_1127016054401355_7524479187829230715_o.j pg?_nc_cat=105&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=eCAl1hcoiFUAX8RbyKF&_nc_ht=scontent-ort2-2.xx&oh=b7df7c62cb8b2670259068029f60c6e1&oe=5FED80AE
நன்றி நிலா
sivaa
4th December 2020, 11:40 PM
12ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கியிருக்கிறது!
.................................................. ..............
சிவாஜி ஒரு நடிகர்தானே அவருடைய வாழ்க்கை வரலாறு தேவையா என்றே நினைப்பார்கள்.
அவசியம் தேவை என்றே நான் சொல்வேன்.
விஞ்ஞானம் வளராத காலத்திலேயே ஒரு தமிழ் நடிகனின் புகழ் எகிப்து நாட்டிற்கும் அமெரிக்க நாட்டிற்கும் பறந்தது.
முதன் முதலில் ஆசிய-ஆப்பிரிக்க கண்டத்திலேயே சிறந்த நடிகன் என்ற பட்டத்தை வாங்கியது சிவாஜி ஒருவரே!
எகிப்து அதிபர் இந்தியா வந்த பொழுது அவர் விருந்துண்டது இரண்டு பேர் இல்லத்தில் மட்டுமே!ஒருவர் பண்டித ஜவஹர்லால் நேரு,மற்றொருவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
நியூயார்க் நகரத்தின் ஒரு நாள் மேயர் பதவி வகித்தது சிவாஜி ஒருவர் மட்டுமே!
காமராஜர் மதிய உணவுத்திட்டம் கொண்டு வந்த பொழுது அத் திட்டமானது நீண்ட நாள் நிலைக்காது என்றே எல்லோரும் சொல்லி அவரை சோர்வுறச் செய்த நேரத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் முதல் ஆளாக ஒரு லட்ச ரூபாயை காமராஜரின் கையில் கொடுத்து அவருக்கு நம்பிக்கை வரச் செய்தார்.இன்றைக்கு அதன் மதிப்பு ஒரு கோடிக்கும் மேலும் இருக்கலாம். .இச் செயல் அவருக்கு பிள்ளைகளின் படிப்பின் மீதுள்ள அக்றையையே நமக்கு காட்டுகிறது.
பிள்ளைகளின் படிப்பின் மீது தன்னுடைய அக்கறையை காட்டும் விதமாகத்தான் அவருடைய வீட்டின் முகப்பில் குழந்தை ஒன்று புத்தகத்தை விரித்து படிப்பது போல் சிறு சிலை வைத்திருப்பார்.
1962 ஆம் ஆண்டு இந்தியா-சீனா யுத்த நிதியாக 600 பவுன் நகைகளை அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் அளித்தார்.
மேலும் விடுதலைப் போராட்ட வீரர்களை நம் கண் முன்னே நிறுத்தியவர்.
32 செண்ட் நிலம் வாங்கி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்து 2000 ஆம் ஆண்டில் அந்நிலத்தை அரசாங்கத்திடமே ஒப்படைத்தார்.
அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல,தேசப்பற்றாளரும் கூட.
நன்றி மணிசேகரன் சார்
Thanks Msmani Mlr (International Shivaji Fans)
sivaa
4th December 2020, 11:46 PM
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/128440844_3508649919219587_4376653487949331885_n.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=ygFr2w5-jNsAX-cp4uF&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=620311aa979050b05d4b9208aaac8216&oe=5FF104DF
sivaa
5th December 2020, 12:03 AM
சிவாஜி கணேசனுடன் டென்னிஸ் குக்ஸ் என்ற வெளியுறவுத் துறை அதிகாரியும் வேறு இரண்டு நண்பர்களும்தான் அமெரிக்காவைச் சுற்றிவந்தனர். டென்னிஸ் குக்ஸ் சரளமாகத் தமிழ் பேசுபவர். அமெரிக்கத் திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், கதை வசனகர்த்தாக்கள் என்று அனைவருமே எங்கு போவதாக இருந்தாலும் மக்கள் தொடர்பு அதிகாரி, விளம்பரத் தூதர், போட்டியாளர்களை வசைபாடித் தூற்றுபவர் என்று ஐந்தாறு பேர் உள்ள சிறிய படை இல்லாமல் செல்ல மாட்டார்கள்.
சிவாஜி எளிமையாக வந்திருப்பதை வியப்போடு பார்த்தார்கள். இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் தனக்கு இப்படி யாருமில்லை என்றபோது, அவர்களுடைய விழிகள் வியப்பால் விரிந்தன. எனக்கு நானே விளம்பரத் தூதர் என்று சிரித்துக்கொண்டே அவர் சொன்னபோது ஆடிப்போனார்கள்
சிவாஜி போன இடங்களிலெல்லாம் அனைவரும் கேட்ட கேள்விகள், உங்களுடைய சொந்த வாழ்க்கையை நிருபர்கள் மோப்பம் பிடித்துவிடாமலிருக்கவும், சொந்த விஷயங்கள் வெளியே பேசப்படாமலிருக்கவும் என்ன உத்தியைக் கையாளுகிறீர்கள் என்பவைதான். எங்கள் நாட்டு சினிமா நிருபர்கள், நாங்கள் நடிக்கும் படத்தின் கதை, அதில் எங்களுடைய கதாபாத்திரம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொள்வார்கள் என்று பதிலளித்திருக்கிறார்.
உங்கள் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளுக்கு அனுமதி இல்லையாமே, ஆணும் பெண்ணும் அன்பாக இருப்பதைக் காட்ட என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளனர். லேசாகக் கட்டி அணைப்பதன் மூலமும் கைகளைப் பற்றுவதன் மூலமுமே காதலையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவோம், அதுவே போதுமானது என்றார். ஆனால், இந்தப் பதில் அமெரிக்கர்களுக்குத் திருப்தி தரவில்லை. அழுத்தமாக ஒரு முத்தம் தருவதைப் போல இதுவெல்லாம் வருமா என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், இந்தியர்கள் பாவம், எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொள்பவர்கள்போல இருக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பிரெடரிக் மார்ச், ஹென்றி ஃபோன்டா, ஷெல்லி விண்டர்ஸ், பர்ட் லங்காஸ்டர் ஆனாலும் சரி, புதிதாக நடிக்க வந்தவர்களானாலும் சரி, எல்லோருடனும் உற்சாகமாகவும் கண்ணியமாகவும் பேசியிருக்கிறார் சிவாஜி.
நன்றி ! இணையத்திலிருந்து ...
Thanks Ganesh Pandian (Nadikarthilagam Sivaji Visirigal)
sivaa
5th December 2020, 12:10 AM
மனிதனும் மிருகமும் 4/12/1953 இன்று 67 வருடங்கள் நிறைவு.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/128786946_2795427824005361_7998082255461733567_o.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=QhePUezUU3UAX8heRBQ&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=6b5bcf0dc24529d9eacdd8930ba7abef&oe=5FF12AD5
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/128123304_2795427887338688_1669593746056424208_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=e3EPCCcULNUAX815fxm&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=572b042491f5dce1e19558b6debff9e0&oe=5FF051B0
Thanks Vcg Thiruppathi
sivaa
5th December 2020, 01:06 AM
காலத்தை வென்றவர்கள் உண்டு ஆனால் கணேசனை வென்றவர்கள் கிடையாது.
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை ஆனால்,
சாக்கடைகள் கொக்கரிக்கும்போது சவுக்கடி கொடுக்க வேண்டியுள்ளது.
"நான் ஏன் பிறந்தேன்" என்றவரை "நீ ஏன் பிறந்தாய்" என இலங்கையிலும் விரட்டிவிட்டார்கள்.
நீதி ...........ராணி...........61 ........நாள்.வசூல்....2,21,449.75
நான் ஏன் பிறந்தேன்...ராணி...ஓடிமுடிய............2,15,6 83.00
நீதி .........ராணி ................90.நாள்...................2,49,746 .75
நள்ளிரவுக் காட்சியுடன் ஆரம்பம் என் ஒரு மாத விளம்பரத்துடன் வெளி வந்த நான் ஏன் பிறந்தேன் ,
முதற் காட்சி குறிப்பிட்ட நேரத்திற்கு 2 மணித்தியாலம் தாமதமாகவே ஆரம்பமானது.
குறிப்பிட்டநேரம் நள்ளிரவு 12 மணி, காட்சி ஆரம்பமான நேரம் அதிகாலை 2 மணி.
எங்கள் தங்க ராஜா எவ்வித முன்னறிவுப்புமில்லாமல் 1.30 மணிக்கு ஆரம்பமானது என்பதை
மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
சீதையை தேடுகிறார் வாத்தியார்
சாதனையை தேடுகிறார்கள் அவரது ரசிகர்கள்.
யாழ்....வெலிங்டன்-
ராஜபார்ட் ரங்கதுரை ...69.....நாள்..........1,86,275.25
ராமன் தேடிய சீதை.......ஓடிமுடிய............1,76,953.50
பழைய படம்! பயங்கர சாதனை!!
பலமுறை திரையிடப்பட்டும் கடைசியாக (திரையிட்டபொழுது)
பாலும் பழத்தின் பயங்கர வசூல்.............யாழ்.லிடோ.30..நாள்...52,235 .50
மனோகரா............................................ ...................28..நாள்....38,086.25
காத்தவராயன்....................................... ...................21..நாள...34,532.00
பார் மகளே பார்.............................................. ..........13..நாள...25,853.25
இதுவரை வெளிவந்த பழைய படங்களில் அதிக வசூலான படம்
1970 ஆம் ஆண்டு கடைசியாக திரையிடப்பட்ட பாசமலர்
ஒரு மாத வசூல் வெலிங்டன்......................58,825.50
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/129091873_4077286608982054_8508593232284864768_n.p ng?_nc_cat=102&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=SylcleoC0H4AX9C-BnU&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=7e0d7f6abd50bcdb60a04e60f8ea6f49&oe=5FF1E865
sivaa
5th December 2020, 09:30 AM
சிவந்த மண் புரட்சி.
2 ரூபா டிக்கட் 25 ரூபா.
காஞ்சிபுரத்தில் கிருஷ்ணா டாக்கீசில் சிவந்த மண் 1969 ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரையிடப்பட்டது.
40 சத டிக்கட்டடை 4 ரூபாவிற்கும், 80 சத டிக்கட்டை 8 ரூபாவிற்கும்,1 1/2 ரூபா டிக்கட்டை 15 ரூபாவிற்கும்,
2 ரூபா டிக்கட்டை 25 ரூபாவிற்கும் கள்ளமார்க்கட்டில் விற்கப்பட்டது.வேறெந்தப்படத்திற்கும் இதுபோல் நடந்ததில்லை.
சிவந்த மண் ஒரே நாளில் 7 காட்சிகள்.
சிவந்த மண் திண்டுக்கல் தியேட்டரில் தீபாவளியன்று 7 காட்சிகள் தியேட்டர் நிறைந்த ,
காட்சிகளாக காண்பிக்கப்பட்டு சாதனை செய்தது.
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/129906182_1822239791277095_8093922801263779371_n.p ng?_nc_cat=104&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=DnCFrkLDnHkAX_kkKoT&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=90dd682220bc6bd50a25ccc60253f96b&oe=5FF00893
sivaa
5th December 2020, 09:46 AM
தூத்துக்குடி
நகரில் அதிக நாள் ஓடிய ஒரே படம் எம் ஜீ ஆரின் உ.சு வாலிபன் (சார்லஸ் 104 நாள்)
நகரில் அதிக வசூல் பெற்றபடம் சிவாஜியின் நல்லதொரு குடும்பம்.
Rs. 1.97.545.90 (மினி சார்லஸ் for 50 days)
எம் ஜீ ஆர் படங்களிலே உ.சு .வாலிபன் திரைப்படம் ஒன்றே
Rs.1,65,155.50 அதிக வசூலாகப்பெற்றுள்ளது.
நகரில் சிவாஜியின் படங்களிலே 100 நாள் கண்ட படம்,
சிவந்த மண் ( பாலகிருஷ்ணா 101 days)
(இமேஜில் உள்ளவை)
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.15752-9/130125534_1071745953269447_3593161920402466312_n.p ng?_nc_cat=110&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=k95JriNRkJkAX_rPlwf&_nc_ht=scontent-ort2-2.xx&oh=73fdb58448b7d3012ec2cd93c48326ac&oe=5FF09FE5
sivaa
5th December 2020, 11:28 AM
துள்ளிவருகிறது புள்ளி விபரங்கள்.
எங்கள் தங்க ராஜாவின் சாதனை சிதறல்கள்.
எங்கள் தங்க ராஜா.............ராஜா..............16......நாள்... ....வசூல்..................1,44,372.00
நீரும் நெருப்பும்...................ராஜா..............67. ....நாள்........வசூல்.................1,36,337.00
எங்கள் தங்க ராஜா..............ராஜா..............26.....நாள்... ............வசூல்..........2,03,343.50
ஒளிவிளக்கு........................ராஜா............ ...162...நாள்................வசூல்.........2,02,32 5.50
எங்கள் தங்க ராஜா..............ராஜா..............29.....நாள்... .............வசூல்.........2,17,872.00
மாட்டுக்கார வேலன்...........ராணி...............88....நாள்..... ............வசூல்........2,15,325.00
எங்கள் தங்க ராஜா.............ராஜா...............37.....நாள்... ..............வசூல்........2,51,098.00
அடிமைப்பெண்..................ராணி..77+மனோகரா.14..= 91..நாள்...வசூல்.....2,46,828.50
எங்கள் தங்க ராஜா............ராஜா................45............ .........நாள்...வசூல்.......2,77,885.00
நல்லநேரம்........................வின்சர்.......... .....84....................நாள்....வசூல்......2,76 ,199.50
குறிப்பு-யாழ்நகரில் ராமச்சந்திரனின் படங்களிலே அதிக வசூல் பெற்ற படமான நல்லநேரத்தின்
மொத்த வசூலை 45 நாட்களிலேயே முறியடித்து சாதனை படைத்துள்ளது.
புள்ளிவிபரத் தொகுப்பு-
அகில உலக தமிழ்ப்பட வசூல் சக்கரவர்த்தி
சிவாஜி கணேசன் ரசிகர்கள், குழு யாழ்நகர்.
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.15752-9/129958891_206056771000282_7025890245814724871_n.pn g?_nc_cat=104&ccb=2&_nc_sid=ae9488&_nc_aid=0&_nc_ohc=6OJHCby09soAX9qdUeK&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=4011b66b7cfbe648376f88450cb4fadc&oe=5FF0B269
sivaa
6th December 2020, 09:32 AM
பாட்டும் பரதமும் 6/12/1975. இன்று 45 ஆண்டுகள் நிறைவு.
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/129164678_2796976537183823_8765822309973909088_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Xm7Hs2xpDdoAX_Sgn6H&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=940cc9e5e39c18ddc5f2ed93c985baad&oe=5FF2A0F5
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/129508073_2796983043849839_7449772916494956781_o.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=rwNPqvRnufAAX-uxWkQ&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=6c3698b7a24d6269f24e99285431e94a&oe=5FF3A1BA
Thanks Vcg Thiruppathi
sivaa
6th December 2020, 09:39 AM
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரையில் மறுவெளியீட்டிலும்,
மறுவெளியீடு,,,,
ஆம், ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படம்
டிஜிட்டலில் மறுவெளியீடு செய்யப்பட்டு, 100 நாள் வெற்றிவிழா கண்டது.
மதுரையே வியக்கும் வண்ணம்
100வது நாள் விழா கொண்டாடப்பட்டது.
தற்போது, மீண்டும் 4.12.20 முதல் மதுரை சென்ட்ரல் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது.
நடிகர்திலகத்தின் பழைய திரைப்படத்திற்கு,
டிஜிட்டலாக இருந்தாலும் சரி,
பிரிண்டாக இருந்தாலும் சரி. மதுரையை கலக்கும் வகையில் பிரமாண்ட போஸ்டர் ஒட்டப்படுகிறது.
தற்போது, ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படத்திற்கும்
10 பிட் போஸ்டர் மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.
அனைவரும் இது புதிதாக தற்போது தான் வெளிவருகிறதா என கேட்கும் அளவிற்கு, மதுரையை கலக்கி வருகிறது, ராஜபார்ட் ரங்கதுரை போஸ்டர்..
இந்த போஸ்டருக்கு முயற்சி எடுத்த பச்சைமணி அவர்களுக்கும் போஸ்டர் அடிக்க ஒத்துழைப்புக் கொடுத்த,
நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
6.12.20 ஞாயிறு மாலை, ர்சிகர்கள் சிறப்புக் காட்சியில் சந்திப்போம் இதயங்களே....
https://scontent-ort2-2.xx.fbcdn.net/v/t1.0-9/128925714_3511936168890962_4973051093654789389_n.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=j3wf9dcsHKMAX_a_Aem&_nc_ht=scontent-ort2-2.xx&oh=c1ba83d7090496e75a56fbebefdf7b1b&oe=5FF2B86D
Thanks Sundar Rajan
sivaa
6th December 2020, 11:03 AM
அண்ணனின் ஒரு படமும் ராமச்சந்திரனின் அனைத்துப்படங்களும்
உத்தமன்.............................ராணி.......... .......26....நாள்................வசூல்.........2,0 5,584.50
ஒளிவிளக்கு........................ராஜா....... ..... ...162...நாள்................வசூல்.........2,02,32 5.50
உத்தமன்.............................ராணி.......... .......28....நாள்................வசூல்..........2, 18,263.25
மாட்டுக்கார வேலன்...........ராணி...............88....நாள் ..... ............வசூல்........2,15,325.00
நான் ஏன் பிறந்தேன்...........ராணி...............73....நாள். .................வசூல்.........2,14,433.00
உத்தமன்.............................ராணி.......... ......32.....நாள்................வசூல்...........2 ,47,678.00
அடிமைப்பெண்..................ராணி..77+மனோகரா. 14..= 91..நாள்...வசூல்.....2,46,828.50
உத்தமன்.............................ராணி.......... ......35.....நாள்................வசூல்...........2 ,65,844.50
ஊருக்கு உழைப்பவன்..........மனோகரா..........97....நாள்..... ...........வசூல்...........2,61,089.35
உத்தமன்.............................ராணி.......... ......37.....நாள்................வசூல்...........2 ,80,963.00
நல்லநேரம்........................வின்சர்..... ..... .....84....................நாள்....வசூல்......2,76 ,199.50
உத்தமன்.............................ராணி.......... ......38.....நாள்................வசூல்...........2 ,88,875.75
நினைத்ததைமுடிப்பவன்......வின்சர்..............80.. ...நாள்.................வசூல்...........2,82,945.0 0
உத்தமன்.............................ராணி.......... ......43.....நாள்................வசூல்...........3 ,20,873.75
நீதிக்கு தலைவணங்கு..........லிடோ...............114....நாள். ...............வசூல்............3,20,463.00
உத்தமன்.............................ராணி.......... ......58.....நாள்................வசூல்...........3 ,98,800.75
இதயக்கனி..........................மனோகரா.........1 35...நாள்.................வசூல்...........3,94,273 .00
உத்தமன்.............................ராணி.......... ......60.....நாள்................வசூல்............ 4,06,770.00
நாளை நமதே......................ராணி................102. ..நாள்.................வசூல்............4,05,786.7 5
உத்தமன்.............................ராணி.......... ........74.....நாள்................வசூல்.......... .4,59,631.75
உ.சு.வாலிபன்......................ஶ்ரீதர்...80+மனோ கரா..48= 128...நாள்...வசூல்..........4,57,633.45
இதில் குறிப்பிட்ட அனைத்து ராமச்சந்திரனின் படங்களும் ஓடி முடியப்பெற்ற மொத்த வசூல்களாகும்.
ஆகக்கூடுதல் வசூல் பெற்ற எம் ஜீ ஆர் படம் உலகம் சுற்றும் வாலிபன்.
ராமச்சந்திரனின் அனைத்துப்படங்களும் உத்தமனின் 74 நாள் வசூலுக்குள் அடக்கம்.
ராம சீடர்களே! என்ன தலை சுற்றுகிறதா?
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.15752-9/130264916_232050225004430_9096040830309381342_n.pn g?_nc_cat=107&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=gyGQhLo02K0AX_Jm6Ay&_nc_ht=scontent.fymy1-1.fna&oh=de1c9bd467ec8d5f78b41e2a46d1b4c4&oe=5FF22751
(இவை யாழ்நகர் விபரங்கள்)
sivaa
6th December 2020, 11:06 AM
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/130231323_1134660736970220_2812407906477228034_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=FcTDyhX_6uIAX_7stmw&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=e45ddbf3f4ec5ea11917687f9f939bd5&oe=5FF1455A
Thanks Nilaa
sivaa
7th December 2020, 01:07 AM
மதுரை சென்ட்ரல் தியேட்டர் பகுதி,
நடிகர்திலகத்தின் ரசிகர்களால்
திருவிழா கோலம் பூண்டது.
ஆம், இதயங்களே,
மாலை 5.30 மணியிலிருந்து ரசிகர்கள் தியேட்டர்
நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள்.
நான் செல்வதற்கு சிறிது காலதாமதமாகி விட்டது, என்னால் தியேட்டருக்குள் செல்ல முடியவில்லை, அந்தளவிற்கு தியேட்டர் வாசலில் ரசிகர்கள் கூடியிருந்தார்கள்.
அனைவருடைய முகத்திலும் சந்தோசம் தாண்டவமாடியது..... தலைவனை பார்க்க் போகிறோம் என்ற எண்ணத்தில்....
குடந்தை M.V.சிவாஜி சேகர் அவர்கள் கொண்டு வந்திருந்த 108 தேங்காயை ரசிகர்கள் ஒவ்வொருவரும், தலைவருக்கு ஆரத்தி சுற்றி உடைத்தனர். தேங்காய் நீரால் அந்த பகுதியே நீர்க்கோலமானது.
மலர் பாண்டியன் அவர்கள், ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
கொரோனா காலமானதால், தியேட்டரில் குறிப்பிட்ட அளவிற்கே டிக்கெட் கொடுக்கப்பட்டது. 6.50 மணிக்கெல்லாம் அரங்கு நிறைந்தது..
இதறகு முன் திரையிட்ட எந்த படமும் செய்யாத
வசூல் சாதனையை படைத்தது ராஜபார்ட் ரங்கதுரை...
இவ்வெற்றிக்கு வித்திட்ட அனைத்து அன்பு இதயங்களுக்கும்,
எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்....
https://scontent.fymy1-2.fna.fbcdn.net/v/t1.0-9/130190159_3514943365256909_3042409657062629633_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=SoQJYnGmMKUAX_UpaGn&_nc_ht=scontent.fymy1-2.fna&oh=7f67b444039f8fff97a595e2671d72f7&oe=5FF448A4
Thanks Sundar Rajan
sivaa
7th December 2020, 01:09 AM
வேலூரில் இன்று நடைபெற்ற அன்னதான நிகழ்வு,
( நன்றி கர்ணன் சிவாஜி மன்றம் திரு புகழேந்தி அவர்களுக்கு)
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/129486099_3611315962318601_6379315163422709081_n.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=b6S5RQNK098AX-Psviy&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=2b1f50418ea805b4f25c7a87d85bc124&oe=5FF1AC1D
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/129539781_3611316028985261_224076528974217560_n.jp g?_nc_cat=103&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=e-GntOl-WKwAX9xNxH7&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=10f83bed0312e9284418c7efa363f0d5&oe=5FF2F695
Thanks Sekar.P
sivaa
7th December 2020, 01:10 AM
சென்னை அன்னை இல்லம் அருகே குரூப்ஸ் ஆப் கர்ணன் குழுவினர் நடத்தி வரும் இன்றைய அன்னதானம் நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்,
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/129351856_3611299082320289_1969025444787444277_n.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=1KNu1Ch2bzUAX-Jb0XC&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=3746ef51839fd0724166d56a5d1d734b&oe=5FF19D60https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/130247928_3611299188986945_4774377388351426781_n.j pg?_nc_cat=100&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=KHInzkRwsUoAX-DN2PH&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=329c5d504672981e9bc7b47e95c6f1df&oe=5FF32888
Thanks Sekar.P
sivaa
7th December 2020, 01:12 AM
இன்று(06-12-20)
மதுரையில் தீபத் திருநாள் கொண்டாட்டம்!!
செண்ட்ரல் திரையரங்கில் " ராஜபார்ட் ரங்கதுரை'
(,தீப ஆராதனை நிகழ்த்தும் திருகுட்டம் சிவாஜி முத்துகுமார்
(https://www.facebook.com/profile.php?id=100027649785870&__cft__[0]=AZWS6qLA6soCe1xq_4Ua7o89_RuJLjiSTUht_9LBUEeOvGKKX FWDk4qODHOa5ofoqNZWBSE1YJvMomnT0KdbwmDr5ixfMRr6Sr8 HpfdcHrNrEhBzP23bwzymWbOqAgHcarY&__tn__=-]K-R))
ஸ்டில்ஸ் உதவி திரு பொன்ராஜ் அவர்கள்,
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/129775964_3611264578990406_8000289230014763794_o.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=hezrXhzDrxEAX-T3umy&_nc_ht=scontent-ort2-1.xx&oh=f5497a71cbbbe35542b17dad04d89be3&oe=5FF121E9
https://scontent.fymy1-1.fna.fbcdn.net/v/t1.0-9/130201637_3611264728990391_4277398466674510690_o.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=2eAKpPNLSusAX9IeDsi&_nc_ht=scontent.fymy1-1.fna&oh=07c998e806fe19f162f6925ed252c8e1&oe=5FF22859
Thanks Sekar.P
sivaa
7th December 2020, 06:47 AM
நீதி 7/12/1972. இன்று 48 ஆண்டுகள் நிறைவு.
மனிதரில் மாணிக்கம் 7/12/1973 . இன்று 47 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/129679437_3635002553217057_8561405409661936561_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=UVsZMokx2QAAX9dweQW&_nc_ht=scontent-ort2-1.xx&oh=8f3cb902214df66e5b259fcf0b2d1453&oe=5FF1B4B3
Thanks VeeYaar
sivaa
7th December 2020, 07:13 AM
நீதி 7/12/1972. இன்று 48 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/129592436_2797802643767879_2759293725792568871_o.j pg?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=_HGjFIAFY4UAX8BjzqA&_nc_ht=scontent-ort2-1.xx&oh=613af873c38cf9334fad98e7bab57379&oe=5FF18C44
Thanks Vcg Thiruppathi
sivaa
7th December 2020, 07:14 AM
மனிதரில் மாணிக்கம் 7/12/1973 . இன்று 47 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/130129521_2797802700434540_2911063511966444988_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=hQhCz8hhcLcAX_BDg4z&_nc_ht=scontent-ort2-1.xx&oh=c8939aa8f306e6d12c5552e4ae0c99db&oe=5FF164B6
Thanks Vcg Thiruppathi
sivaa
8th December 2020, 05:20 AM
ஒரு முப்பது ஆண்டுகளாக பிதற்றி கொண்டிருக்கிறார்கள்.
அதாவது 1989 ஆம் ஆண்டு பொது தேர்தலில் நடிகர்திலகத்தின் தோல்வியில் இருந்து....
அரசியல் பண்டிதர்கள்,நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களில் பலர்..
அரசியல் தலைவர்களில் சிலர்......
இப்படி பல தரப்பட்டவர்கள்...
அவர்களின் பிதற்றல் இதுதான்...
ஆனான பட்ட சிவாஜிகணேசனே அரசியலில் தோற்று போனார்........
இந்த மதியூகிகள் அனைவருமே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தை இரண்டே ஆண்டுகளில் சுருக்கி முடித்து கொண்டார்கள்.
அதன் அடிப்படையில் தங்கள் முகாரியை ஆலாபனை செய்கிறார்கள்.
ஆனான பட்ட சிவாஜியே அரசியலில் தோற்று போனார்.......
அறியாமையால்..
உள்நோக்கத்தோடு..
சொந்த லாபம் கருதி..
அந்த முகாரியை ஆனந்தமாக அரங்கேற்றி வருகிறார்கள்....
நடிகர் திலகம் தேர்தல் அரசியலுக்கு 1957 ஆம் ஆண்டிலேயே வந்து விட்டார்....
தீவிர பிரச்சாரத்தை 1962 ஆம் ஆண்டு பொது தேர்தலில் செய்தார்.
அவரது வார்த்தையிலே சொல்வதென்றால் அந்த ஒரு தேர்தலிலே சில லட்சங்களை செலவு செய்திருக்கிறார்.
படப்பிடிப்புகளை ஒத்தி வைத்ததால் வருவாய் இழப்பு வேறு....
தீவிர பிரச்சாரத்தால் தொண்டை வலி யேற்பட்டு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்க பட்டிருக்கிறார்.
சில நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார்.
இது 1962 ஆம் ஆண்டு பொது தேர்தல் அனுபவம் மட்டும்.....
அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் திமுக ஐம்பது இடங்களை வென்றது.
அதில் ஒருவர் லட்சிய நடிகர் SSR....
தேர்தலில் 50 mla க்கள் கிடைத்ததால் இரு MLC சீட்கள் கிடைத்தன திமுகவிற்கு..
ஒருவர் mgr,மற்றவர் அன்பழகன்...
ஆக அந்த தேர்தலிலேயே நடிகர்கள் இருவரை சட்ட மன்ற இரு அவைகளுக்கும் அனுப்பி வைத்து அழகு பார்த்தார் அண்ணா...
ஆனால் கர்மவீரருக்கும் காங்கிரசுக்கும் அப்படி ஒரு சிந்தனை வரவில்லை.
1967,1971 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் mgr பரங்கிமலையில் திமுக வேட்பாளராக நின்றார்...வென்றார்....
நடிகர் திலகமோ பிரதிபலன் கருதாது உழைத்தார்...
கை பணத்தை செலவிட்டார்...
வருவாய் இழப்புக்கு ஆளானார்...
தனக்கோ தன் ரசிகர் மன்றத்திற்கோ தொகுதி ஒதுக்கீடு கேட்டாரில்லை...
1963 ஆம் ஆண்டில் பக்தவத்சலத்தை முதல்வராக்கி அழகு பார்த்தார் பெருந்தலைவர்...
C.சுப்ரமண்யத்தையும் தமிழக அமைச்சர்,மத்திய அமைச்சர் என்று பதவிகள் வழங்கினார்....
இன்றைய இளைஞர்களே,அந்த பக்தவத்சலம் 1967ஆம் ஆண்டு கட்சி தோற்ற மூன்றே ஆண்டுகளில் கர்மவீரரை கை கழுவி விட்டு கலைஞரிடம் தொகுதி உடன்பாடு பேச வந்து விட்டார் C.சுப்ரமண்யத்துடன்.
அதே 1967 ஆம் ஆண்டிலேயே தேர்தல் தோல்விக்கு பின் கட்சி நடத்த கூட காசில்லாமல் நடிகர் திலகத்தை நாடி வந்து கண்ணீர் விட்டார் கர்மவீரர்..
நடிகர் திலகம் வார்த்தைகள் தான் இது...
என்னுடைய பசப்பு மொழியல்ல..
சில மணிநேரத்திலேயே மூன்று லட்சம் ரூபாயை திரட்டி காமராஜரிடம் கொடுத்தார்,தனக்கென கட்சியிடம்,பெருந்தலைவரிடம் எதுவும் கேட்டு பெறாத நடிகர் திலகம்....
அரசியல் பண்டிதர்களே! ஊடக நெறியாளார்களே!
அந்த 1967 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு மாநிலம் முழுக்க சுற்றி அலைந்து கலைஞர் தேர்தல் நிதியாக திரட்டி அண்ணாவிடம் விருகம்பாக்கம் மாநாட்டில் கொடுத்த தொகை 11 லட்சம் ரூபாய்.
அண்ணா பூரிப்போடு சைதை தொகுதி வேட்பாளராக அதே மாநாட்டில் கலைஞரை வேட்பாளராக அறிவித்தார் இப்படி...
Mr.பதினொரு லட்சம் என்று......
சில மாதங்களில் நடிகர் திலகம் சில மணி நேரத்தில் கட்சி நடத்த நிதி கேட்டு கண்ணீரோடு வந்த கர்மவீரருக்கு ஏறத்தாழ கலைஞர் மாநில முழுதும் சென்று திரட்டிய தொகையில் நான்கில் ஒரு பங்கை,மூன்று லட்சத்தை தனிநபராக,பெருந்தலைவரின் விசுவாசியாக அவரிடம் வழங்கினார்...
எந்த நடிகருக்கு வரும் இந்த தயாள சிந்தை...
தலைவன் மீது விசுவாசம் ...பயன் கருதா அன்பு..
1987 ஆம் ஆண்டு mgr இறக்கும் வரை பொதுத்தேர்தல்கள்,அவ்வப்போது வந்த இடைத்தேர்தல்கள் வரை பிரதி பலன் கருதாமல் உழைத்தார் இயக்கத்திற்காக..
கொண்ட கொள்கைக்காக..
ஏற்று கொண்ட தலைமைக்காக....
எத்தனை எத்தனை வெற்றிகள் அந்த தேர்தல்களில்......
நடிகர்திலகத்திற்கு அந்த வெற்றிகளில் பங்குண்டு என்று MGR அவர்களே அங்கீகரித்தார்...
தேர்தல்களில் வெற்றி கணக்கு போட,சந்தர்ப்ப அரசியல் செய்ய தவறினார் நடிகர் திலகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நம்பியவர்களை கை விட்டார்...
தலைமைக்கு துரோகம் செய்தார்..
துரோக சிந்தனையால் தனி கட்சி துவங்கினார் என்றெல்லாம் நடிகர் திலகத்தை பற்றி விரல் நீட்ட முடியுமா?
பச்சை வயல் மனது அவருக்கு....
களைகள் அந்த மனதில் விளைந்ததில்லை....
பதர்கள் தோன்றியதில்லை அந்த நிலத்தில் விளைந்த நெல் மணிகளில்...
அவர் இந்த மண்ணின் அசல் வித்து.....
ஒரு 33 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் அவருக்கு பங்கிருந்தது...
அந்த அரசியல் வாழ்வில் பெரும் வெற்றிகளும் சில தோல்விகளும் இருந்தன....
துரோகமும் சந்தர்ப்ப வாதமும் அறவே இருந்ததில்லை...
அடிநாளில் இருந்தே தமிழுக்கும் தமிழருக்கும் தன் உடல் பொருள் ஆவியை கொடுத்தார் விளம்பரம் இல்லாமல்...
நடிகர் திலகத்தின் மீது நீங்கா அன்புடன்..
மாறா மதிப்புடன்...
பிரமிப்புடன்...
Vino Mohan.V
Thanks Vino Mohan.V
sivaa
8th December 2020, 05:26 AM
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/130193896_4833717876700776_4906661595184645798_o.j pg?_nc_cat=104&ccb=2&_nc_sid=0debeb&_nc_ohc=mnMLj1FbQsQAX9AUQ9F&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=15a37712b4aec7003f5ed65bfe721b62&oe=5FF4BC1C
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/130199767_4833718183367412_6111150172376519643_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=0debeb&_nc_ohc=QpSttbOxyzMAX9oA7SE&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=9c972015da6138834c077562410bfa3f&oe=5FF32990
Thanks பழைய திரைப்பட நாளிதழ் விளம்பரம்
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/129642817_4833718006700763_3367116739800115350_n.j pg?_nc_cat=108&ccb=2&_nc_sid=0debeb&_nc_ohc=uCG4lmvzA2EAX8PxIQR&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=e9dcd8ed1fba3eca4be83db343c8f2a8&oe=5FF51CE0
sivaa
8th December 2020, 05:37 AM
இன்று முதல் (8/12/2020) திருப்பரங்குன்றம் லட்சுமியில்
நடிகர் திலகத்தின் சிவகாமியின் செல்வன்
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/130095037_1232518313944111_2533495515079217881_n.j pg?_nc_cat=111&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=Y1Qx-ewP2cEAX97IEy5&_nc_ht=scontent-ort2-1.xx&oh=dacaa43c1bae99aaf57dc6305292e6d5&oe=5FF39164
sivaa
8th December 2020, 05:43 AM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/53843140_287242522171601_6236815292916301824_n.png ?_nc_cat=107&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=-MVOVmSs1LUAX_G8RP7&_nc_ht=scontent-ort2-1.xx&oh=3a50b5788ee6a8b2add214d8d9049ec8&oe=5FF59B82
sivaa
8th December 2020, 07:27 AM
உலகம் சுற்றும் வாலிபன் வசூல் பித்தலாட்டம்
வாத்தி ஆதரவு ஏடுகளே ஒன்றுக்கொன்று முரண்.
கொழும்பு கிங்ஸ்லி ஓடிமுடிய 40 நாட்கள் வசூல் 2,03,545.50 என யாழ்நகரின் எம் ஜீ ஆர் ஏடு எழுதியுள்ளது.
அங்கு 31 நாட்கள் வசூல் 1, 36, 156.35 என கொழும்பு எம் ஜீ ஆர் ஏடு எழுதியுள்ளது.
இவர்களது கணக்குப்படி கிங்ஸ்லி அரங்கில் கடைசி 9 நாட்கள் வசூல் 67,389.15
இதன்படி இறுதி 9 நாட்களின் 1 நாள் சராசரி வசூல் 7500.00 ரூபா.
முதல் 31 நாட்களின் 1 நாள் சராசரி வசூல் கிட்டத்தட்ட சுமார் 4000.00 ரூபா.
விந்தையை பார்த்தீர்களா? எந்த ஒரு படமும் திரையிடப்பட்ட ஆரம்பநாட்களில்தான் அதிக வசூல் பெறும்.
பின்னர் போகப்போக வசூல் குறையும் .ஆனால் புரட்சித் தலைவரின் படம் இதிலும் புரட்சி செய்துவிட்டது போலும்.
யாருக்கையா கரடி விடுகின்றீர்கள்.
இதே போல்தான் கொழும்பு கெப்பிட்டல் அரங்கு சமாச்சாரமும், கொழும்பு நகர் 75 நாள் மொத்த வசூல் 5,51,951.70,
என கொழும்பு எம் ஜீ ஆர் ஏடு எழுதியுள்ளது.யாழ்நகர் எம் ஜீ ஆர் ஏடு வெளியிட்ட கிங்ஸ்லி வசூல் போக ,
கெப்பிட்டல் அரங்கின் 75 நாள் தனி வசூல் 3,48,406.20. இந்த நிலையில் 200 நாள் வசூல் 13 லட்சம் என ,
யாழ்நகர் ஏடு எழுதினால் யார்தான் நம்புவார்கள் ,வாத்தி சீடர்களே நம்பமாட்டார்கள்.
வசூலில் மட்டுமா ஹவ்ஸ்புல் காட்சிகளிலும் இரண்டு பத்திரிகைகளும் முரண்பாடாகவே
எழுதி வாசகர்களை ஏமாற்றப் பார்க்கின்றன.கொழும்பு எம் ஜீ ஆர் ஏடு எழுதுகிறது
கொழும்பு எம் ஜீ ஆர் ஏடு எழுதுகிறது 31 நாட்களில் 106 காட்சிகள் மட்டுமே ஹவ்ஸ்புல் என.
யாழ்நகர் எம் ஜீ ஆர் ஏடு எழுதுகிறது 18 நாட்களில் 150 ஹவ்ஸ்புல் என.இதில் எது உண்மை?
மேற்படி முரண்பாடுகளை எல்லாம்ஏம் ஜீ ஆர் ரசிகர்கள் கவனிக்கமாட்டார்கள் என்றோ ?
அல்லது இவை பற்றி அவர்களுக்கு புரியாது என்ற தைரியத்திலா இப்படியான பித்தலாட்ட
சாதனை விபரங்களை எல்லாம் எம் ஜீ ஆர் சார்பு ஏடுகள் வெளியிடுகின்றன.
அப்படிப்பட்ட பொய்யான , பித்தலாட்ட, முரண்பாடான வசூல் விபரங்களையெல்லாம்
படித்துவிட்டு, உண்மை புரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் வாத்தியின் ரசிகர்ளுக்கு,
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.உண்மை வசூல் விபரம் இவ் இதழின் மற்றோர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளத.
(இமேஜில் உள்ளவை)
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/130272932_761532297763860_3905850613647518884_n.pn g?_nc_cat=105&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=7KefqsZfUOQAX_9-FG3&_nc_ht=scontent-ort2-1.xx&oh=fbdba787bc51b1ac41b5562a7ba8a771&oe=5FF413C8
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/130678949_381051686314147_7766102937765276004_n.pn g?_nc_cat=107&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=HCfwKh1W1vEAX-Aa6Nq&_nc_ht=scontent-ort2-1.xx&oh=61c17fc3fb3c9bbe380ba5bba57b82ab&oe=5FF58A69
sivaa
8th December 2020, 08:02 AM
வெற்றிக்கு ஒருவன் 8/12/1979 . இன்று 41 ஆண்டுகள் நிறைவு.
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/130231891_2798696440345166_4663869042301985920_o.j pg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Y2HfYYwyfzoAX8zlWP9&_nc_ht=scontent-ort2-1.xx&oh=50b72b6a4ae305e30530885cd8d68734&oe=5FF32B68
Thanks Vcg, Thiruppqthi
sivaa
10th December 2020, 06:21 AM
எதிர்பாராதது 9/12/1954. இன்று 66 வருடங்கள் நிறைவு.
https://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/129673187_4842465262492704_1863787173237798712_n.j pg?_nc_cat=102&ccb=2&_nc_sid=0debeb&_nc_ohc=FQyxrpLckDoAX873qI2&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=de0a8b8ecd9b280e69880afb01b4c65c&oe=5FF6955A
sivaa
10th December 2020, 06:26 AM
அடாத மழையிலும் விடாத வெற்றி
திருப்பரம்குன்றம் லட்சுமியில்
8/12/2020 இன்று
மாலை காட்சி 175 ஆடியன்ஸ்.
நடிகர் திலகத்தின்
சிவகாமியின் செல்வன்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/130849757_896293417574612_4261232354539782198_n.jp g?_nc_cat=106&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=ZMvdbsVNpucAX_A4Jk4&_nc_ht=scontent-ort2-1.xx&oh=2f51fd9170ec05e1b557ffc66607d27e&oe=5FF54160
(வாட்ஸ்அப் தகவல்)
sivaa
10th December 2020, 06:29 AM
மதுரையில் அடை மழை
ஆனால் நடிகர் திலகத்தின் படங்கள்
வசூல் மழை
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/130749836_729305324368798_7454609964642778977_n.jp g?_nc_cat=107&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=pisNOipLdaQAX8jsnDo&_nc_ht=scontent-ort2-1.xx&oh=a53c550d2e1179caf9bf4efd99795eca&oe=5FF5CCA9
(வாட்ஸ்அப் தகவல்)
sivaa
10th December 2020, 06:49 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் இயக்குனர் மாதவன் இயக்கத்தில்,
வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் "ராஜபார்ட் ரங்கதுரை".
1973 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்திற்கு அப்போதைய அவரது ரசிகர்களால்
ஏகோபித்த பாராட்டைப் பெற்றது. தற்போது திரைப்படம் வெளியாகி 48 ஆண்டுகள்
நிறைவடைந்தும் மீண்டும் மதுரை சென்ரல் திரையரங்கில் திரையிடப்பட்டது.
இன்றும் அதே உற்சாகத்துடன் மதுரையில் உள்ள அவரது ரசிகர்கள்
திரையரங்கின் முன் சிவாஜியின் படத்திற்கு மாலை அணிவித்து, கற்பூர ஆரத்தி எடுத்து,
தேங்காய் உடைத்து வழிபட்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி
அங்கு குழுமியிருந்த திரளான ரசிகர்களுக்கும் ,பொதுமக்களுக்கும் இனிப்புகள்
வழங்கி கதூகலத்துடன் கொண்டாடினர்.
தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் தென் மண்டல
செயலாளர் ஆரியதேவன், அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் முருகவிலாஸ் நாகராஜன்,
சிவாஜி பைன் ஆர்ட்ஸ் செயலாளர் சந்திரசேகரன், கும்பகோணம் எம் வீ சிவாஜி சேகர்
உட்பட திரளான ரசிகர்கள் இத்திரை கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/130906265_414716549649532_5601562395730268681_n.jp g?_nc_cat=107&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=_CFrPvt3LrQAX9Lmdvw&_nc_ht=scontent-ort2-1.xx&oh=b6bbc3fb7afa720410c58effae31e084&oe=5FF7FC82
sivaa
10th December 2020, 06:51 AM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/130299517_388487032574309_9061508237489043502_n.jp g?_nc_cat=111&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=bLhX9SoqwHgAX867z68&_nc_ht=scontent-ort2-1.xx&oh=6ae891ca1876cf2cf4b12b54d1836cb6&oe=5FF553E5
sivaa
10th December 2020, 06:53 AM
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/130125539_3619661104817420_2665731406226454651_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=7ZrrHJcnJB8AX_vVPD8&_nc_ht=scontent-ort2-1.xx&oh=61161df646a0d056fa939b53ec6e071b&oe=5FF65DDD
sivaa
10th December 2020, 07:22 AM
Today 3 movies of NT celebrate anniversary - Neelavanam (1965), Nenjangal (1982) and Puthiyavanam (1988). Puthiya Vanam happens to be the 275th movie of NT. Same order applies to ranking also of these three.
நீலவானம் நடிகர் திலகத்தின் 105 வது திரைப்படம்.
55 வதுஆண்டு நிறைவு 10/12/1965-10/12/2020.
நெஞ்சங்கள் நடிகர் திலகத்தின் 231 வது திரைப்படம்.
38 வதுஆண்டு நிறைவு 10/12/1982-10/12/2020.
புதியவானம் நடிகர் திலகத்தின் 275 வது திரைப்படம்.
32 வதுஆண்டு நிறைவு 10/12/1988-10/12/2020.
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/130868619_3642602612457051_3271758282687602515_o.j pg?_nc_cat=110&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=Rwg0s7t6blMAX-WtK7o&_nc_ht=scontent-ort2-1.xx&oh=2cebac254b879bda7a006bc12e615ad5&oe=5FF75A06
Thanks VeeYaar
sivaa
10th December 2020, 08:36 AM
பழைய பத்திரிகைகளிலிருந்து பழைய விடயங்களை ஏன் நான் தற்சமயம்
முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றேன் என பல நண்பர்கள்
நினைக்க்கூடும். முக்கியமாக இரண்டு விடயங்கள்.
பழைய புதிய சிவாஜி ரசிகர்கள் அனைவரும் அன்றைய கால கட்டத்தில்
வெளிவந்த சிவாஜி சார்பு பத்திரிகைகள், புத்தகங்கள், சிறப்பு மலர்கள் ,நோட்டீஸ்,
போன்றனவற்றை எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை ,எனவே அன்று பார்க்காதவர்கள்
பார்த்து பயன் பெறவும், அத்துடன்,
ஏனைய கமல்,ரஜனி, அஜித், விஜய், சூர்யா, ரசிகர்கள் நடிகர் திலகம் நிலைநாட்டிய
சாதனைகளின் உச்சத்தை தெரிந்துகொள்ளவும் ,புரிந்துகொள்ளவும் தொடர்ந்து
பழைய பத்திரிகை, மலர்கள், நோட்டீஸ் போன்றவற்றின் முக்கிய பகுதிகள்
நேரம் கிடைக்கும் பொழுது அவ்வப்போது தொடர்ந்து பதிவிடப்படும்.
என் பதிவுகளை தொடர்ந்து பார்வையிடும் அனைத்து உள்ளங்களுக்கும்,
இதயம் கனிந்த நன்றி.
.................................................. ................
போட்டியென்று வந்துவிட்டால் வெற்றி எம் ஜீ ஆருக்கே
என பிதற்றும் பித்தலாட்டக்காரர்களே பாருங்கள்.
உங்கள் சாதனையின் வேதனையை.
யாழ்நகரில் இன்றுவரை அதிக வசூல் பெற்ற படங்களை வரிசைப்படுத்தி தருகின்றேன்.
வசந்த மாளிகை ............ஓடிமுடிய.....................5,54,419. 75
எங்கள் தங்க ராஜா.........ஓடிமுடிய.....................4,04,077 .50
அவள் ஒரு தொடர் கதை..85 நாள்.......................3,14,225,25
ராஜ ராஜ சோழன்...........ஓடிமுடிய.....................2,98, 929.50
தெய்வம்........................ஓடிமுடிய........... ...........2,93,122.00
நல்லநேரம்.....................ஓடிமுடிய............ ..........2,74,199.50
யாழ்நகரில் இன்றுவரை ராமச்சந்திரனின் படங்களில் அதிக வசூல் பெற்ற படம் நல்லநேரம் ஆகும்.
நல்லநேரம் ஓடிமுடியப்பெற்ற வசூல் சாதாரண நடிகர்கள் நடித்த அவள் ஒரு தொடர்கதை ,தெய்வம்
போன்ற படங்களின் வசூலைவிட மிகவும் குறைவாகும். மேலும் இவ்இரண்டு படங்களும்
100 காட்சிகளுக்குமேல் HOUSE FULL ஆகியுள்ளன. (வசந்த மாளிகை 210 காட்சிகளுக்கு மேல் HOUSE FULL)
நடிகர் ராமச்சந்திரனின் எந்தப்படமும் இதுவரை 80 காட்சிகள் HOUSE FULL ஆனதில்லை.
இந்த நிலையில் உங்களுக்கு வசூல் ஒரு கேடு, சாதனை ஒரு கேடு.
நகர வசூலில் 6 வது ஸ்த்தானத்தில் எம் ஜீ ஆர் இருக்குப்போது போட்டி என்று வந்துவிட்டால் வெற்றி எம் ஜீ ஆருக்கா?.
இதன் பிறகும் வசூல் சாதனை இவற்றை பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை?
உங்களுக்கு சூடு சொரணை கிடையாதா?நாக்கைப்பிடிங்கிக்கொண்டு சாகலாம்போல் தோன்றவில்லையா?.
நன்றி சிம்மக்குரல்
(இமேஜில் உள்ளவை)
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.15752-9/131075759_1107725849653140_1845821757787093150_n.p ng?_nc_cat=101&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=zl8byG4DRscAX8dEwtY&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=4256952c573a64a3b2acb023bb7f4dd2&oe=5FF6E5EF
sivaa
11th December 2020, 08:10 AM
'இன்று நமதுள்ளமே, பொங்கும் புதுவெள்ளமே இல்லற ஓடமதே, இனி இன்பம் ஏந்திச்செல்லுமே, இன்று நமதுள்ளமே பொங்கும் புதுவெள்ளமே,
மங்கையர் குலமணியே, உன் மஞ்சள் முகந்தனிலே, மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தென்னை அள்ளுமே, இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே...'
இன்று 11/12/2020 மதியம் 12.00 p.m. மற்றும் இரவு 07.00 p.m. மணிக்கு முரசு டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த ஹிட் படம் "தங்கப்பதுமை"
காவியப்படத்தை காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், பத்மினி, நம்பியார், என். எஸ். கே மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.
Subject to change.
Thanks Jeyavelu Kandaswami
sivaa
11th December 2020, 08:10 AM
'ஒன்றானவன் உருவில் இரண்டானவன்.
உருவான செந்தமிழில் மூன்றானவன். நன்றான வேதத்தில் நான்கானவன்
நமசிவாய என ஐந்தான வன்..இன்பச் சுவை களுக்குள் ஆறானவன்..
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன். சித்திக்கும் பொருள்களில் எட்டானவ ன்...தித்திக்கும் நவரச வித்தானவன். பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்...'
இன்று 11/12/2020 காலை 11.00 a.m. மணிக்கு சன் லைப் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த சிறந்த பக்தி படம்
" திருவிளையாடல்"
வெள்ளி விழா படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், சாவித்திரி நாகேஷ், பாலைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to last minute change.
Thanks Jeyavelu Kandaswami
sivaa
11th December 2020, 08:11 AM
'சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடு வான், சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான், கண்ணை இமையிரண் டும் காப்பது போல், என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான், வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்....
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை யான்பெறவே, என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன் எங்கிருந்தோ
வந்தான்...'
இன்று 11/12/2020 இரவு 10.00 p.m மணிக்கு ஜெயா மூவிஸ் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" படிக்காத மேதை " மெகா படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, ரங்காராவ், முத்துராமன், அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
Subject to last minute change.
Thanks Jeyavelu Kandaswami
sivaa
11th December 2020, 09:20 AM
அட மடையா!
அட மடையா!
அடி மடையா!
வடிகட்டிய மடையா!
ஜமக்களத்தில் வடிகட்டிய மடையா!
உன்னுடைய எம் ஜீ ஆரின் ஒரு படத்திற்கு 50 நாளில் அரை கோடி வசூல் என்றால்,
எங்கள் நடிகர் திலகத்தின் 8 படங்களுக்கு 6 கோடி ரூபா வசூலாகியிருக்காதா ?
அட மடையா
மொத்தம் 150 படத்துக்கும் சேர்த்து 6 கோடியா? என்று கேட்கும் முண்டமே!,
உனக்கு படிப்பறிவு இருந்தால் இப்படி ஒரு ஞானசூன்யமான கேள்வியை
உன் அரை உலகத்தில் கேட்பாயா?
சிவாஜி படம் ஓடாமல் இருந்ததால் கிருஷ்ணகிரி நகரசபையே ஆட்டம் கண்ட கதை தெரியாதா?.
சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல் சமாதானத்துக்கு வந்த கதை புரியாதா உனக்கு?
அட மடையா
அந்த நகரசபை கதைதான் தமிழக அரசுக்கும் ஏற்படும்! சிவாஜி படம் இல்லாததால் நகரசபைக்கு
சில லட்சம் வருமானம் இல்லையென்றால் தமிழகம் மழுவதும் அவருடைய படம் வசூல் இல்லாவிட்டால்,
தமிழக அரசும் ஆட்டம் கண்டுவிடும்.
அட மடையா
உன்னுடைய எம் ஜீ ஆர் வடநாட்டை பணிய வைக்கிறேன் என்று குரல் கொடுத்து (ஓட்டு வாங்கிய தி மு கழகம்)
இன்று வடவரின் கால்களிலே பதவிக்காக பலியாகிவிட்டது! வடவரை எதிர்துது பல கோடி ரூபா வாங்குவோம்
என முழங்கி (காங்கிரசை வீழ்த்தியவர்கள்) இன்று 20 கோடி ரூபாய் சண்டை போட்டு வாங்க யோக்கியதை இல்லாமல்
கள்ளுக்கடைகளை திறந்துவிட்டார்களே!.
அட மடையா!
இதுதானா வடவரை எதிர்க்கும் உனது எம் ஜீ ஆரின் யோக்கியதை?
"உரிமைக்கு குரல் கொடுப்போம் " என்ற உமது வாத்தியாரின் உரிமை எங்கே?
கள்ளுக்கடைகளை திறப்பதை தடுக்க லாயக் அற்ற நடிகர் ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று பாட யோக்கியதை இருக்கிறதா?நினைத்ததை முடிப்பவன் என்று சொல் லாயக் இருக்கிறதா?
கேவலம் 20 கோடி ரூபாய் வருமானத்திற்காக இந்த நாட்டின் அமைதியை கெடுத்து
குடும்பங்களை நாசப'படுத்தும் தி மு கழக அரசு சிவாஜி படங்கள் வசூல் இல்லாமல் போனால்,
பல கோடி ரூபாய் இழக்க நேரிடும்.
அட மடையா
நடிகர் திலகம் படங்கள் இல்லாமல் போனால் , அடுத்தது வருமானத்திற்காக விபச்சார விடுதிகள்
திறக்கவும் இந்த அரசு துணிந்துவிடும். இந்த நாட்டிற்கு வரியாக பல கோடி ரூபாய்
பெற்றுத்தரும் தெய்வப்பிறவியை கிண்டல் செய்யாதே!
பொறுமையை சோதித்தால் மதி இழந்து போவாய் ஜாக்கிரதை!
(இமேஜில் உள்ளவை)
நன்றி மதி ஒளி
https://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.15752-9/131228196_240993277455257_7934384516311676187_n.pn g?_nc_cat=106&ccb=2&_nc_sid=ae9488&_nc_ohc=3jJV81E9MkUAX-s4pu9&_nc_ht=scontent-ort2-1.xx&oh=24f9d69e05b58b3d8c6552c78d547312&oe=5FF85C69
sivaa
12th December 2020, 04:14 AM
"பாபு" (1971) படம் ஓடிய கதை. !!!
*************************************
ஒரு தீபாவளிக்கு முன் டீக்கடை, பேப்பர் கடை, எங்கு பார்த்தாலும் 'நீ....ம் நெ....ம்' பற்றித்தான் பேச்சு. பாபு படத்தை ரசிகர்களைத் தவிர யாரும் கண்டு கொள்ள வில்லை. ( இதோடு 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'யும், K.S.G. யின் பிரம்மாண்ட 'ஆதி பராசக்தி'யும் ரிலீஸ் ). ஆக தீபாவளி ரேஸில் மூன்று வண்ணப் படங்களுக்கு மத்தியில் ஒரே கருப்பு வெள்ளைப் படமாக 'பாபு' மட்டுமே வந்தது. !!!
மற்றவரின் படத்தைப் பற்றி மட்டுமே பேச்சுக்கள், எதிர்பார்ப்பு க்கள், இன்னொரு வெள்ளி விழாப்படம் ஆகும் என்ற ஆரூடங்கள், இரட்டை வேடமாம், ஈஸ்ட்மென் கலரில் உருவாகி இருக்கிற தாம், பிரம்மாண்ட செட்டுக்கள், கத்திச் சண்டைக்காட்சிகள், எனவே நிச்சயம் பயங்கர வெற்றிதான்.... பாவம் கணேசனின் பாபு படம் இப்போட்டியில் சிக்கி நசுங்கப்போகிறது,
என்றெல்லாம் கேலிப் பேச்சுக்கள். நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பொறுமையை காத்தனர். !!!
எல்லா ஆர்ப்பாட்டமும் தீபாவளிக்கு படங்கள் ரிலீஸாகும் வரைதான். படங்கள் வெளியானதோ இல்லையோ நிலைமை தலைகீழாக மாறியது. சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் 'பாபு' வசூலில் முந்தியது. எந்தப்படம் பெரும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ அது பின் தங்கியது. நாட்கள் ஆக ஆக, 'பாபு' வுக்கும் 'ஆதிபராசக்தி' க்கும் மட்டுமே போட்டி இருந்தது. !!!
ஓலைக்குடிசை, கை ரிக்க்ஷா, கருப்பு வெள்ளை, வெறும் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், கிழிந்த உடைகள், தாடி மீசை இவற்றோடு நடிகர் திலகத்தின் 'பாபு' போட்ட போட்டில், வண்ணங்கள் வெளுத்து போயின, பிரம்மாண்டங் கள் சரிந்தன. பாபுவுடன் போட்டியிட வந்த படம் 50 நாட்கள் ஓடுவதே இழு பறியாகிப்போனது. பாபுவோ சர்வ சாதார ணமாக வசூலை வாரிக்குவித்தது. !!!
இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், மற்ற படபாடல்கள் கூட பொய்த்துப் போனது.
ஆனால் பாபுவின் 'வரதப்பா வரதப்பா', 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' பாடல்கள் அட்டகாசமாகப் பாப்புலராயின. கேலியும் பேசிய வாய்கள் அடைத்துப் போயின. சிவாஜியின் 1972-ம் ஆண்டின் அட்டகாச பவனியை 1971 இறுதியில் 'பாபு' துவக்கி வைத்தது. !!!
நன்றி : கார்த்திக்.. ( இது ஒரு மீள் பதிவு )
Thanks Jeyavelu Kandaswami
sivaa
13th December 2020, 09:00 AM
நண்பர் ஒருவர் எழுப்பிய சந்தேகத்திற்கான விளக்கம்,
மதுரையில் முதன் முதலாக 3 லட்சம் வசூலைக் கடந்த திரைப்படம் எது?
இன்றைய நாளில் கூட 60 ஆண்டுகளுக்கு முந்தைய நடிகர் திலகத்தின் திரைப்பட ஆவணங்களை கொண்டு உறுதி செய்ய முடிகிறது,
1959 ல் வெளியான நடிகர் திலகத்தின் "பாகப்பிரிவினை'' என
1959 ல் சிந்தாமணி திரையரங்கில்
100 நாள் வசூல் ரூ 229060-58 NP ஆகும்
216 நாள் வசூல். ரூ336180-54 NP ஆகும்,
ஆறு ஆண்டுகள் கழித்து
1965 ல் வெளியான நடிகர் திலகத்தின்
" திருவிளையாடல்'
1965 ல் ஸ்ரீதேவி திரையரங்கில்
100 நாள் வசூல் ரூ 2,86,159-02 NP ஆகும்
167 நாள் வசூல்.ரூ 3,54,457-53 NP ஆகும்,
மேலும் நன்கு புரிந்து கொள்ள
பாகப்பிரிவினை' 100 நாள் வசூல்- ரூ 229060-00
திருவிளையாடல் 100 நாள் வசூல்-.ரூ 286159-00
இங்கு கவனிக்க வேண்டியது 6 ஆண்டுகள் இடைவெளியில் இருக்கும் வசூல் தொகை வித்தியாசம் ரூ 57 ஆயிரம் கூடுதல்
அதன் காரணம் டிக்கெட் விலை உயர்வு,
பாகப்பிரிவினை' 216 நாள் வசூல் ரூ 3,36,180-00
திருவிளையாடல் 167 நாள் வசூல் ரூ3,54, 457-00
ஓடிய நாட்களில் 49 நாட்கள் திருவிளையாடல் குறைவு என்றாலும் வசூல் வித்தியாசம் ரூ 18 ஆயிரம் கூடுதல் இருக்கிறது,
இதிலிருந்து தெரிய வருவது என்னவெனில்
1959 ஆண்டின் போது ஒரு திரைப்படம் வசூலித்த தொகை என்பது 1965 ஆம் ஆண்டின் திரைப்பட வசூலை விட 30% அளவிற்கும் குறைவாகவே இருக்க முடியும்,
இப்படி இருக்க
1956 ல் வெளியான மதுரை வீரன் வசூல் தொகையும்
1965 ல் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை வசூல் தொகையும் எப்படி ஏறக்குறைய நெருங்கிய தொகை இருக்கும்?
1956 மதுரை வீரன் 180 நாள் ரூ 3,67,686-74 NP
1965 எங்க வீட்டுப் பிள்ளை
175 நாளில் ரூ 3,85,108-35NP
ஏறக்குறைய 9 ஆண்டுகள் இடைவெளிக்கு குறைந்த பட்சம் 40% வ்சூல் வித்தியாசம் இருந்து இருக்கும்,
இப்பப் புரிந்து இருக்கும்,
மதுரை வீரன் 100 நாள் வசூல் வேண்டுமா?
அது கிடைக்காது,
திருவிளையாடல் 100 நாள் வசூல் ரூ 2,86,159-00
எங்க வீட்டுப் பிள்ளை
100 நாள் வசூல். ரூ 2,78,752-00
ஆகியவற்றை பார்க்க முடிகிறது
( 150 நாட்களையும் கடந்த திரைப்படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் மட்டுமே விபரங்கள் எளிதாக புரியும் )
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/130583498_3627010974082433_6972948694965394200_o.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=Tw1DSSxzuTkAX9j-euu&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=0ec497784bc31cdeeff967abce45b879&oe=5FF9CECDhttps://scontent-ort2-1.xx.fbcdn.net/v/t1.0-9/130238275_3627011090749088_8127814626180446588_n.j pg?_nc_cat=109&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=gLx5yZrIug8AX9mj5rb&_nc_ht=scontent-ort2-1.xx&oh=f587e6b2691bbb28fad9956eb727d291&oe=5FFBDB12
Thanks Sekar .Parasuram
sivaa
13th December 2020, 09:46 PM
இன்று திருப்பூரில் ராஜபார்ட் ரங்கதுரையை காண வந்த பள்ளி மாணவர்கள்,
எதிர்காலத்தில் உண்மை, நேர்மையான தேசப்பற்று உள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் மட்டுமே வழி வகை செய்யும்,
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/130865746_3629114757205388_3038866264282525315_n.j pg?_nc_cat=101&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=9GykTu0fZugAX-3JdPj&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=b8b8864a785c241cfa758a5573aefb73&oe=5FF9F88F
Thanks Sekar Parasuram
sivaa
13th December 2020, 09:55 PM
கலைசக்ரவர்த்தியின்ராஜ பார்ட்ரங்கதுரை திரைக்காவியம் திருப்பூர் மணீஸ் தியேட்டரில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிரிக்கிறது இன்று ஞாயிறு மாலைகாட்சி க்கு திரைப்படம் பார்க்க வந்த பள்ளி க்குழந்தைகளுக்கும் அவரை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும் ரசிகர் மன்றத்தின் சார்பில் இனிப்பு வழங்கி யபோது
https://scontent.fybz2-1.fna.fbcdn.net/v/t1.0-9/131353292_831799470993355_7954261866260986325_n.jp g?_nc_cat=101&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=pn0wW66SXKIAX-ruts5&_nc_ht=scontent.fybz2-1.fna&oh=3fe8aab20aa46bfdca36d845a6ff35f8&oe=5FFB78AFhttps://scontent.fybz2-2.fna.fbcdn.net/v/t1.0-9/131101195_831799514326684_6933413169926701549_n.jp g?_nc_cat=104&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=n-_5HlZt4p4AX9piyID&_nc_ht=scontent.fybz2-2.fna&oh=bc199a44f8515ff7cba21d68a6de945c&oe=5FFB1A87
Thanks Selvaraj.K
sivaa
13th December 2020, 09:57 PM
இன்றைய மாலை நேர சன் செய்தியில் "நடிகர் திலகத்தின் நடையழகு' என பல்வேறு நடை கிளிப்புகளை ஒளி பரப்பு செய்து நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே நடிப்பில் பல்கலைக்கழகம் மற்றவர்கள் யாவரும் அவரின் மாணவர்களாக மட்டுமே இருக்க முடியும் என செய்தி குறிப்பில் குறிப்பிட்டார்கள்,
Thanks for Sun news,
Thanks Sekar Parasuram
sivaa
13th December 2020, 10:07 PM
கேள்வி பிறந்தது..! நல்ல பதில் கிடைத்தது!
கே: 'இன்ன நடிகையுடன் தான் நடிப்பேன்' என்று சிவாஜி சொல்வதில்லையே, ஏன்? (கே.எல்.சாந்தி கன்னியப்பன், சிலியாவ், மலேசியா)
ப: அவர் தன் திறமையில் நம்பிக்கை கொண்டவர்.
(ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1971)
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t3c/1.5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t3c/1.5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t3c/1.5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t3c/1.5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t3c/1.5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t3c/1.5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t3c/1.5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t3c/1.5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t3c/1.5/16/1f490.pnghttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t3c/1.5/16/1f490.png
கே: சிவாஜி கணேசன் தன்கூட இன்னார்தான் நடிக்க வேண்டுமென்று கூறுவதில்லையே, ஏன்? (என்.எஸ்.குமார், திருவனந்தபுரம்)
ப: மணம் வேண்டுமானால் நார் தானே பூவுடன் சேர வேண்டும்!
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1968)
Thanks Raja lakshmi
sivaa
13th December 2020, 11:30 PM
யாழ் நகரில் உலகம் சுற்றும் வாலிபன்
யாழ் நகரில் சாதனைகள் ஏற்படுத்துவற்கென்றே அவதரித்த நடிகர்,
வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ஒருவரே. அப்படி இருக்கும்பொழுது,
வேறு ஒரு நடிகரால் சாதனைகளை ஏற்படத்த முடியுமா?
இதோ நான் ஏற்படுத்தி காட்டுகிறேன் என அண்மையில் ஒரு வாலிபன் வந்தான்,
வந்த இரண்டாம் நாளே தடி ஊன்றவேண்டிய பரிதாபத்துக்குரி