PDA

View Full Version : Latest News on Tamil Cinema



Pages : 1 2 3 4 [5] 6 7 8 9

HonestRaj
9th March 2011, 07:48 PM
wow... sattE mElE ethnE button....

Congrats Compli :clap: :clap:

Pras
10th March 2011, 02:05 PM
ada ivar thirumbi vanthuttaaru ... start the la la la misic i say

Vikraman’s next
vikraman-ilamai-naatkal-10-03-11
Mar 10, 2011
Home > More news

Director Vikraman who is known for his hit family films such as Pudhu Vasantham, Poove Unakaaga, Suryavamsam etc, is all set to commence his next film which is being produced by K.S.Rajan of Mercury Creations. The movie being titled Ilamai Naatkal will be a bi-lingual shot in Tamil and Telugu simultaneously, and the cast entirely comprises of new faces. As the title suggests, the film will be about 12th standard students, their various experiences with love, friendship and several other emotions in their young days.

The cinematographer for this film is Krishnamurthy aka Kicha who has earlier worked in films like Gummalam and Kandhakottai. The music will be tuned by new comer Balraj who has worked as a key board player with several popular music directors and the rest of the crew will also comprise of debutants and auditions are underway to finalize them. The shooting will commence by the end of April in Chennai and the team will then move to Delhi, Taj Mahal, Punjab, Chandigarh and Jaisalmar for canning many more scenes. Songs are to be shot in exotic locales in Norway and Ice Land and the movie will release in both Tamil and Telugu during the month of September.

VJerry
10th March 2011, 03:19 PM
ada ivar thirumbi vanthuttaaru ... start the la la la misic i say

Vikraman’s next
vikraman-ilamai-naatkal-10-03-11
Mar 10, 2011
Home > More news

Director Vikraman who is known for his hit family films such as Pudhu Vasantham, Poove Unakaaga, Suryavamsam etc, is all set to commence his next film which is being produced by K.S.Rajan of Mercury Creations. The movie being titled Ilamai Naatkal will be a bi-lingual shot in Tamil and Telugu simultaneously, and the cast entirely comprises of new faces. As the title suggests, the film will be about 12th standard students, their various experiences with love, friendship and several other emotions in their young days.

The cinematographer for this film is Krishnamurthy aka Kicha who has earlier worked in films like Gummalam and Kandhakottai. The music will be tuned by new comer Balraj who has worked as a key board player with several popular music directors and the rest of the crew will also comprise of debutants and auditions are underway to finalize them. The shooting will commence by the end of April in Chennai and the team will then move to Delhi, Taj Mahal, Punjab, Chandigarh and Jaisalmar for canning many more scenes. Songs are to be shot in exotic locales in Norway and Ice Land and the movie will release in both Tamil and Telugu during the month of September.

12th std students duet in Norway !!!!

arthi2780
10th March 2011, 03:37 PM
12th std students duet in Norway !!!!

Audiences porutha varaikum Santhanam/Vivek one liners "vulgar" or "double meaning" but in "12th std students duet in Norway", "la la la misic" irruka-nu mattum parpanga ...

Pras
10th March 2011, 03:56 PM
Audiences porutha varaikum Santhanam/Vivek one liners "vulgar" or "double meaning" but in "12th std students duet in Norway", "la la la misic" irruka-nu mattum parpanga ...

venum-naa paarunga, intha padathula, ore pattula (la la la misic paattu of course), ella students-um padichu / exam pass panniduvanga ...

HonestRaj
21st March 2011, 02:08 AM
http://www.dailythanthi.com/thanthiepaper/2032011/FE_2003_MN_14_Cni-ph-1.jpg

smaiitm
2nd April 2011, 12:06 PM
madhankarky Madhan Karky on Twitter
In Thaman's studio with director Kannan. Working on our third song for #VandhaanVendraan

http://twitter.com/#!/madhankarky/status/54063199342952448

Vasan Rajeswaran
8th April 2011, 03:01 AM
Ilayathalapathy & STR celebrate Jai's birthday at Binny Mills!

http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/215586_162626437129380_146391282086229_369751_6550 018_n.jpg

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/217203_162626597129364_146391282086229_369752_8324 749_n.jpg

http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/216698_162626787129345_146391282086229_369753_8141 372_n.jpg

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc6/208174_162632300462127_146391282086229_369786_3781 605_n.jpg

Source : http://www.facebook.com/thevijay360

arthi2780
8th April 2011, 06:40 PM
facebook.com/thevijay360

1. As in "Xbox 360" ?
2. "thevijay" (even xbox refuses to use an article)
:huh:
... you gotta be kiddin' me !

easygoer
8th April 2011, 11:16 PM
After long time(probably after gilli)vijay is looking good...

Thanks to shankar!!!!!

Inda maari soft'a irunda evlo nalla irukaar,yen thevaiyillama larger larger larger than life stunts,kaadhai kilikira punch dialogue's ,politics adu idu nu pesi irritate panraar!!!!

hope his entire path will change after nanban!!!!!! looking forward to such movies from vijay...

Thirumaran
13th April 2011, 09:47 AM
Actress Monica :L Kuliyal kaatchchiyil nadipathil thavaru illai

Tm : correct.. appadi nadikkum boathu dress poattuttu nadikirathu thaan thappu..

Cinemarasigan
13th April 2011, 10:33 AM
Actress Monica :L Kuliyal kaatchchiyil nadipathil thavaru illai

Tm : correct.. appadi nadikkum boathu dress poattuttu nadikirathu thaan thappu..

:lol: :rotfl:

AudazJay
13th April 2011, 12:51 PM
TM :rotfl2:

leons0133
22nd April 2011, 03:35 PM
Radha made her Debut through the film “Alaigal Oyvathillai”. Then, she acted in more than 100 films like “Engaeyo Kaetta Kural”, “Mudhal Mariyadhai”, and “Kadhal Parisu” and so on. As soon as she got married, she quit acting. Now, she has made her

Daughter Karthika to enter into Acting. Karthika has acted in a few Telugu films and has now acted in “Ko”, which was released just recently.

Radha and her Daughter Karthika jointly participated in the Press meet of the film “Ko”. In that, Radha said that, “Almost 19 years has passed, since I left the Cinema field. I thought that, if I am to act again in Cinema, I should act as Heroine only. That is why, I made my Daughter as a Heroine. What is the difference in me acting as the Heroine or my Daughter acting as Heroine? Karthika has done a very responsible role in the film “Ko”. The film has come out very well. I am waiting to sit and watch this film with fans.

There are no particular reasons for me to stay away from the Cinema industry. I got married and got Children. Cinema is like a 24/7 Job. Once when we enter into the Cinema, we cannot say any excuses that, “I should take care of my Son, I should go and see my Daughter etc. only now, I am little relaxed. I would act again”…added Radha.

jinju
25th April 2011, 03:49 PM
Prithviraj (of Mozhi/Raavanan fame) has gotten married to his sweetheart Supriya Menon today.

http://tamil.galatta.com/entertainment/livewire/id/Prithviraj_weds_Supriya_48970.html


BBC World journalist Supriya Menon is getting married to Malayalam actor Prithviraj. As per reports, the couple met more than a year back while Supriya was reporting on southern cinema. Prithviraj used to fly in to Mumbai to meet her. The couple is tying the knot today in Palakkadu. After the traditional wedding, a grand reception has also been planned in Thiruvananthapuram for the film industry and fans.
[Report from INDIA TODAY]

Pradeep_vijay_kumar
29th April 2011, 04:45 PM
மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.


அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.

ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.

என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.

இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.

கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.

சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.

நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.

எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.

இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"

joe
29th April 2011, 06:53 PM
K. Balachander conferred 2010 Dada Saheb Phalke Award

ajaybaskar
27th May 2011, 05:36 PM
திமிங்கலத்தின் கண்ணீர் கடலுக்குள்ளேயே கரைந்து போனது மாதிரி ஒரு சோகமான சம்பவம். இன்று காலை ஒரு அசோசியேட் இயக்குனர் தற்கொலை செய்து கொண்டார். சிரஞ்சீவியின் மகன் நடித்த மஹதீரா படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷன் வெளியாகும் இதே நாளில் இறந்தார் என்பதுதான் ஆற்றுப்படுத்த முடியாத சோகம். இந்த படத்திற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?

கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் காந்தி கோபால். நையாண்டி தர்பார், வீட்டுக்கு வீடு லு£ட்டி போன்ற சின்னத்திரை நகைச்சுவை சீரியல்களுக்கும் டயலாக் இவர்தான். இன்று காலை சுமார் பதினொரு மணியளவில் தனது திருவான்மியூர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். தற்கொலைக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. என்றாலும் நாம் சொல்லப் போகும் பிளாஷ்பேக் ஓரளவுக்கு விளங்க வைக்கும் என்று நம்புகிறோம்.

ஆந்திராவில் மஹதீரா திரைப்படம் வெளியான நேரத்தில் தான் உறுப்பினராக இருக்கும் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார் காந்தி கோபால். அதில் அவர் கூறியிருந்தது இதுதான். நான் சிரஞ்சீவியின் உறவினரான அல்லு அர்ஜுன் அழைப்பின் பேரில் ஆந்திரா சென்று அவருக்கு ஒரு கதை கூறினேன். அதுதான் மஹதீரா என்ற பெயரில் இப்போது வெளியாகியுள்ளது. கதையை கேட்டு எனக்கு வாய்ப்பளிப்பதாக கூறிய அவர் என்னை ஏமாற்றிவிட்டார். இது என்னுடைய கதைதான் என்பதற்குண்டான ஆதாரத்தையும் இணைத்துள்ளேன் என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தாராம். ஆதாரமாக இவர் கதை கூறிய போது பேசிய டேப், மற்றும் பதிவு செய்யப்பட்ட ஒரிஜனல் ஸ்கிரிப்ட் இரண்டும் இணைக்கப்பட்டிருந்ததாம்.

இவரது நியாயத்தை உணர்ந்த எழுத்தாளர் சங்கம், புகாரை பெப்ஸிக்கு அனுப்பி வைத்தது. ஆனால் சிரஞ்சீவியை எதிர்க்க முடியாது என்று கூறிய பெப்ஸி அந்த புகாரை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

மஹதீரா தமிழில் வெளியான இதே தினத்தில்தான் இறந்திருக்கிறார் காந்தி கோபால். பொய்கள் தலைவிரித்து ஆடும்போதெல்லாம் உண்மை அடங்கி ஒடுங்கிதான் சாகிறது. என்ன செய்ய? இதுதான் சினிமா ஜனநாயகமும் கூட!

Ilayathalapathy Fan
25th June 2011, 09:14 PM
FROM SHANKAR'S BLOG: In the above post of yours, in response to a fan’s question, you said that : “I wrote a script for kamal sir after indian.. that script also demanded heavy makeup.. kamal sir felt dat after indian n avvai shanmughi he should do a film without any special make up, then only it will look different.
U know onething ki...ran, for that script only i initially titled ‘anniyan’, later i used it for ambi’s story bcoz it suited well.
I still have dat script fresh even today.. very interesting one n completely different from my other themes.. i may even do dat as my next film.. with whom i dont know.. anything i’ll decide after enthiran only.” [17th Comment].

Sir, I request you to throw some more light on this script?Is there any possibility of revoking that Script again? Kindly reply Sir.Thank You. THEN SHANKAR RESPONDED: s…m working on that script also inbetween sai

Cinemarasigan
5th July 2011, 10:32 AM
Sun Pictures chief arrested..

Chief executive officer of Sun Pictures, Hansraj Saxena, was on Sunday arrested by Chennai City Police on cheating charges based on a complaint by a film distributor over a dispute on Vishal-starrer 'Theeratha Vilayattu Pillai'.

According to T S Selvaraj of Kanda Films, he paid Rs 1.25 crore to Sun Pictures for distributing 'Theeratha Vilayattu PIllai'. However, the movie did not do well at the box office and Kanda Films faced huge losses.

When Selvaraj asked Sun Pictures to repay him Rs 82.5 lakh, he was threatned with dire consequences. Based on his complaint, the Police arrested Saxena in the Chennai airport on Sunday when he returned from Hyderabad.

Last year, a complaint was registered against Saxena for damage of a Chennai-based hotel. When journalists on Sunday asked Chennai City Police Commissioner J K Tripathy about this, he said the case was pending before court.

http://www.indiaglitz.com/channels/tamil/article/68257.html

raghavendran
7th July 2011, 08:01 AM
CHARAN IN DIRE STRAITS?
The producer is allegedly in financial trouble post the failure of Aaranya Kaandam


His film might have received critical acclaim, but its failure at the BO seems to have landed producer S P Charan in difficulty. If sources are to be believed, Charan — in a bid to clear his debts post Aaranya Kaandam’s (AK) debacle — has now been forced to put his family’s renowned studio in Saligramam on sale.
“Financially, he’s in a bad state now,” says a source, “He went around promoting AK to the hilt before its release. Though the film has been appreciated by critics and discerning audiences, it has bombed at the theatres, resulting in losses. To clear the debts caused by this and his previous losses, he has sent out feelers in the market about his property being on sale.” This comes at a time when the filmi market is already floating with rumours that the producer-singer plans to sell his house.
The other version of the story is that the studio was sold some time ago. “The recording studio was sold off more than a year ago because of some litigation in the family and not because of the response for Aaranya Kaandam,” says another source, “Perhaps they are selling off the land now. The problem for Charan arose because he bit off more than he could chew and was unable to concentrate on one project. That’s what landed him in trouble.”
When CT contacted Aaranya Kaandam director Thiagarajan Kumararaja about Charan’s reported financial crisis, he declined to comment on the issue.
Meanwhile, considering the current situation, it looks like the next film from Charan’s production house will not kickstart in the near future. “Actually, he was to do a film with Rajamohan, the director who helmed his Kunguma Poovum Konjum Puravum, but looks like it’s not going to happen,” adds the source.
CHARAN CLARIFIES...
When CT contacted S P Charan, he said, “I’m not happy with the response that Aaranya Kaandam has received at the box office.” When asked him about the studio in Saligramam, he said, “No, it’s not up for sale. We’re just developing the property and not selling it.”
http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2011/07/07&PageLabel=19&EntityId=Ar01900&ViewMode=HTML

Plum
7th July 2011, 03:22 PM
SPB has to do more TV shows and road shows now :(

ajaybaskar
7th July 2011, 03:31 PM
It was reported that the studio has been leased to Vijaya Vahini for 99 years.

raghavendran
7th July 2011, 07:26 PM
but Charan clearly says he is not happy with the response of AK...except CH-28 all other movies were duds...pavam SPB :sad:

HonestRaj
16th July 2011, 10:26 PM
kazhaga kanmanigal.. fans.. yarum illaya

SARATH KUMAR BIRTHDAY BASH - IMAGES
http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/sarath-kumar-birthday-01/01-sarath-kumar-birthday-01-sarath-kumar.html

HonestRaj
17th July 2011, 08:12 AM
thanga thaaragai - kanavu kanni... is back

http://www.dailythanthi.com/thanthiepaper/1772011/MDSA021791-M.jpg

vayasaanalum.. unga azhagum stylum.. maarave illai.. :p

Mahen
17th July 2011, 08:18 AM
http://cinebuzz.in/wp-content/uploads/2011/07/Hilary_Swank_and_Simran.jpg

Engey post panruthu teriyale..:)

vithagan
30th July 2011, 04:14 AM
Comedian Bosskey in critical shape :(, Wising him for the speedy recover....



Ace comedian Bosskey who has taken us all on many comical journeys in his stand-up comedy shows, television programs, and in films, met with an accident a couple of days back and is suffering severe head injury. The actor is currently in the ICU in a leading hospital in Chennai.

Bosskey is a famous personality among television lovers, especially for his one-liners.

The star will be seen in 'Uyarthiru 420' where he plays a pivotal role; he plays PA to one of the lead roles. Other upcoming projects for Bosskey are 'Nagaram' and 'Enakkul Naane Illai'.

http://www.indiaglitz.com/channels/tamil/article/69202.html

venkkiram
1st August 2011, 08:54 AM
Comedian Bosskey in critical shape :(, Wising him for the speedy recover....

http://www.indiaglitz.com/channels/tamil/article/69202.html

பாஸ்கி! குணமடைந்து விரைவில் சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்தனைகள்.

app_engine
1st August 2011, 09:58 AM
http://thatstamil.oneindia.in/movies/news/2011/07/31-deva-is-new-head-tn-iyal-isai-nadaga-mandram-aid0128.html

JJ gives key posts to Deva (aka thEnisai thenRal) and Sachchu...(head / secretary of the org that awards kalai mAmaNi)

satissh_r
5th September 2011, 12:21 PM
Could not find any thread for Gautam so posting this here

http://moviegalleri.net/wp-content/gallery/neethane-en-ponvasantham-posters/neethane_en_ponvasantham_posters_001.jpg

SoftSword
5th September 2011, 02:40 PM
ai.. samantha...
thalaivar pera kaanomae... :roll:

satissh_r
5th September 2011, 03:16 PM
thalaivar pera kaanomae... :roll:

GVM ithana padam announce panni thalaivara kozhappitaru... btw even when Yohan was announced the first few posters did not have his name

SoftSword
5th September 2011, 03:39 PM
btw, indha pudhusa oru padam announce panni, adhula thalaivar peyar pakkura feeling is equal to oru pudhu sweet figure joining the our office and sitting in our area.
for this situation, the feeling is, one figure joining, not sure how good she looks.

gurusaravanan
11th September 2011, 02:39 PM
Sun Pictures grab Vedi!

vithagan
27th September 2011, 01:17 AM
Atlast indha padatha release pannlamnu decide pannitanunga pola..

----------------------
Sathurangam gets a new lease of life

Karu Palaniappan’s long delayed Sathurangam is finally getting released in October.

The film has Srikanth in the lead along playing the role of a crusader journalist Thirupathisamy, with Sonia Aggarwal in the female lead.

It was actually Karu’s second film with good music by Vidyasagar and the audio was released in 2004.

The original producer had financial problems, which virtually stopped its release.

Now the latest we hear is that the film will have a theatrical release, seven years after the first copy was ready.

Let us hope with all the release hiccups Sathurangam makes it to the theatres at the earliest.

manojsmba
18th October 2011, 12:38 PM
சந்தானத்தின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

http://www.tamilcnn.com/upload-files/oct_2011/hot/Santhanam.jpg
வைகைப் புயல் வடிவேலுவினை திரையுலகினர் ஓரம் கட்டியது யார் காட்டில் மழையோ இல்லையோ, நடிகர் சந்தானம் காட்டில் அடை மழை. வடிவேலுவை திரையுலகினர் ஓரம் கட்டியதால், நிறைய தயாரிப்பாளர்கள் சந்தானத்தையே தேடுகின்றனர்.
இதனால் அதிக படங்களில் நடித்து வரும் காமெடி நடிகராகிவிட்டார் சந்தானம். அது மட்டுமின்றி வடிவேலுவைப் போல ஒரு நாளிற்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்குகிறாராம். அதாவது ஒரு நாள் கால்ஷீட் என்றால் 7 லட்சம் கேட்கிறாராம்.
ஒரு நாளிற்கு 7 லட்சம் எனில் 10 நாட்களுக்கு 70 லட்ச ரூபாயும் ஒரு மாதத்திற்கு இரண்டே கால் கோடியும், ஆண்டிற்கு 27 கோடியும் வருகிறது. ஒரு ஆண்டின் 365 நாளில் வெறும் நூறு நாள் நடித்தாலே 7 கோடி ரூபாயை சம்பாதிக்க போகிறார் சந்தானம்.
http://www.tamilcnn.com/moreartical.php?newsid=7049&cat=india&sel=current&subcat=11

manojsmba
18th October 2011, 12:41 PM
Arya signs Saravanan’s film























http://static.sify.com/cms/image/liikGNeccaa.jpg
At the moment the hottest director in Kollywood is Saravanan after AR Murgadoss produced Engeyum Eppothum, turned out to be a sleeper hit.
Saravanan, the former assistant of Murgadoss has been flooded with offers and big heroes have been calling him up and hinting that their dates are available for him.
Saravanan narrated an action one-liner to Arya, who immediately agreed to do the film and Lingusamy and his Tirupathi Brothers will produce it.

The film will be Arya’s next project after he completes Vettai and will start rolling in December.










http://www.sify.com/movies/arya-signs-saravanans-film-news-tamil-lksl6dcaggb.html?scategory=tamil

manojsmba
20th October 2011, 02:45 PM
Reema - Bank with a bang!
http://static.sify.com/cms/image/lkulmpddejh.jpg

Reema Sen has done it again.

She has gone and signed a Tamil film with a newcomer Bhaskaran, to be directed by debutant Rajkumar !

This is not the first time that Reema has surprised us by signing a film with a debutant, as seven years back she did Chellamay with Vishal, then a rank newcomer?

Reema’s last release in Tamil was Aayirathil Oruvan in January 2010. She has not signed a single film in Tamil even though half a dozen offers came her way, including the request from her good friend Dharani to do an item number in Osthi.

The untitled Tamil film produced by Blue Ocean Pictures and directed by Rajkumar a former assistant of AR Murgadoss has ‘A’ list of technicians.

It will have music by GV Prakash, camera by Boopathy and editor is Antony.

Bhaskaran the new hero will do a photo shoot with Reema in the first week of November and the film an action thriller will start rolling immediately and is likely to be over in a months time.

http://www.sify.com/movies/reema-bank-with-a-bang-news-tamil-lkul8Bfbfjd.html?scategory=tamil

manojsmba
21st October 2011, 02:02 PM
Diwali Dhamaka on small screen!
http://static.sify.com/cms/image/jjbu60ihjhh.jpg
If you are spoilt for choice on Diwali day (Oct 26) between 7aum Arivu and Velayudham on the big screen, there is a widespread choice on the small screen.
Most of the family audiences are sure to stay at home and help themselves to the feast of ‘television premieres’ on Diwali day. The movies to be telecast are all premieres of new films.
October 26 Diwali Day Delights on TV
Sun TV- Singam (Suriya, Anushka, Prakash Raj)
Jaya TV- Vandhaan Vendraan (Jiiva, Santhanam & Taapsee)

180 (Siddharth, Priya Anand, Nithya Menen)
Vijay TV- Avan Ivan (Vishal & Arya), Payanam (Nagarjuna, Prakash Raj)
Kalaignar TV – Boss Engira Baskaran (Arya, Nayanthara & Santhanam)
Raj TV- Raavanan (Vikram, Aishwarya Rai, Prithviraj)
http://www.sify.com/movies/diwali-dhamaka-on-small-screen-news-tamil-lkvjPCgdibf.html?scategory=tamil
Utta puthu padatheye TV le release panniruvanga pole... :rotfl2:

balaajee
25th October 2011, 12:52 PM
Actor Shakthi-Engagement
609

raagadevan
30th October 2011, 09:01 AM
"Manorama on ventilator"

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2580668.ece

raghavendran
1st November 2011, 08:24 AM
How Ajith and Vijay fans are going to take this?!

Director CS Amudhan who came up with the spoof Thamizh Padam some years ago is back with a bang. The director’s next film has been titled Thalavali, which has Ajith and Vijay look alike as heroes.

The posters and first look of Thalavali will be out in a week and the director will make an official announcement very soon.

Wonder how Ajith and Vijay fans are going to take this!

http://www.behindwoods.com/tamil-movie-news-1/oct-11-05/ajith-vijay-31-10-11.html

thambi amudha...pathu pakkuvama nadandhuko

balaajee
3rd November 2011, 11:23 AM
Ace director Mani Ratnam, whose forte is romantic musicals is likely to do his favourite forte again. According to sources, the director‘s next will be an intense love story based on the sensitive issue of plight of Rameshwaram fishermen at the hands of Sri Lankan Navy.The film will have actor Karthik‘s son Gautham in the lead role. It is heard that recently the director called Tollywood sensation Samantha for a screen test at his office in Chennai. However, she failed to impress the ace director and was eventually rejected.
The director is still looking for a suitable actress for his film. Music maestro AR Rahman and ace cinematographer Rajeev Menon will reportedly be a part of the project. Well, it looks like the ace director is all set to recapture the magic of Roja, Mouna Raagam and Alaipayuthey again on screen.

HonestRaj
4th November 2011, 07:36 AM
"R–²TP LÛRLÛ[ ÙR¨jh ÛPWePŸL· ‡£|f\ÖŸL·''
ÛPWePŸ ÚL.GÍ.W«hUÖŸ h¼\oNÖy|

"R–² TPjL¸Á LÛRLÛ[, ÙR¨jh ÛPWePŸL· ‡£|f\ÖŸL·'' GÁ¿ ÛPWePŸ ÚL.GÍ.W«hUÖŸ TfWjLUÖL h¼\•NÖyz]ÖŸ.

TÖP¥ ÙY¸œ|

ÚLW• «Û[VÖyÛP ÛUVUÖL ÛY†‰, `«Û[VÖP YÖ' GÁ\ TP†ÛR ‡¡“Wr‹R¡ RVÖ¡ef\ÖŸ. C‹R TP†‡¥ “‰˜L• «ÍYSÖ† TÖXÖÈ LRÖSÖVL]ÖL°•, ‡ªVÖ T†– LRÖSÖVfVÖL°• Sz†‰ C£ef\ÖŸL·. ÚL.«^V S‹RÖ ÛPWe| ÙNš‡£ef\ÖŸ.

TP†‡Á TÖP¥L· ÙY¸œy| «ZÖ, ÙNÁÛ]›¥ SP‹R‰. «ZÖ«¥ ÛPWePŸ ÚL.GÍ.W«hUÖŸ LX‹‰ÙLÖ| TÖP¥LÛ[ ÙY¸›y| ÚTp]ÖŸ. AYŸ ÚTpVRÖY‰:-

"pÂUÖ«¥, LRÖp¡VŸLºeh U¡VÖÛR C¥ÛX. AYŸL¸Á ˜L• U¼\YŸLºeh ÙR¡VÖR‰, J£ LÖWQ•. AR]Ö¥RÖÁ GÁÛ] ÚTÖÁ\YŸL· Sz“, ÛPWecÁ G] Y‹‰ «yÚPÖ•. C‹R TP†‰eh LÛR-YN]• Gµ‡V LUÚXÐhUÖŸ GÁÄPÁ 10 Y£PjLºeh ÚU¥ LÛR «YÖR†‡¥ TjÚL¼¿ C£ef\ÖŸ. ŒÛ\V LÛRL· ÙNÖ¥YÖŸ.

LÛR ‡£y|

LUÚXÐhUÖŸ LÛR-YN]†‡¥ SÖÁ ÛPWe| ÙNšR TP•, `G‡¡.' A‡¥, ‡£UQUÖL ÚTÖh• ÙTÛQ B·UÖ\ÖyP†‡¥ RY¿RXÖL LP†‡ «|Y‰ ÚTÖ¥ J£ LÖyp Y£•. A‹R LÖypÛV J£ ÙR¨jh TP†‡¥ ‡£z, TP• G|†‰ «yPÖŸL·.

A‹R ÙR¨jh TP• U¿Tz• R–³¥ TPUÖ]‰RÖÁ ÚYzeÛL.

`ÛTe' ÛY†‰ LUÚXÐhUÖŸ CÁÙ]Ö£ LÛRÛV E£YÖef C£‹RÖŸ. A‹R LÛRÛV• ‡£z, ÙR¨jf¥ TP• G|†‰ «yPÖŸL·.''

CªYÖ¿ ÚL.GÍ.W«hUÖŸ ÚTp]ÖŸ.

z.È.‡VÖLWÖ^Á

«ZÖ«¥, R–² ‡ÛWTP RVÖ¡TÖ[ŸL· NjL†‡Á ‰ÛQ†RÛXYŸL· z.È.‡VÖLWÖ^Á, z.pYÖ, ÙNVXÖ[ŸL· ÚL.˜W¸RWÁ, ‘.G¥.ÚR]TÁ, SzLŸ ÙTÖÁYQÁ, SzÛL Xyr– WÖUf£ÐQÖ BfÚVÖŸ LX‹‰ ÙLÖPÖŸL·.

˜Á]RÖL, AÛ]YÛW• ÛPWePŸ «^V S‹RÖ YWÚY¼¿ ÚTp]ÖŸ.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=685473&disdate=11/4/2011

HonestRaj
4th November 2011, 07:48 AM
-adangaa thamizhan-
"thiruvalarchelvan"
Karan...

http://www.dailythanthi.com/thanthiepaper/4112011/CBE0411FEPG23Po2.jpg

thamizhaga - kerala ellaiyil nadandha unmai sambavam

HonestRaj
4th November 2011, 07:57 AM
for sasikumar fans.. & swathy fan (sarna)

http://www.dailythanthi.com/thanthiepaper/4112011/MDSG451873-M.jpg

karthikmba
5th November 2011, 02:17 AM
முருகதாஸை புகழ்ந்தால் பல்லை உடைப்பேன்- சிரஞ்சீவி மகனுக்கு பாலகிருஷ்ணா 'வார்னிங்'!


http://ritzpixar.com/image.php?id=A8AA_4EB3CE73&jpg

ஹைதராபாத்: இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸை தலையில் தூக்கி வைத்து பேசிய சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் பல்லை உடைப்பேன் என்று பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ஏ. ஆர். முருகதாஸின் 7ஆம் அறிவு தெலுங்கில் செவன்த் சென்ஸ் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த விழா ஒன்று ஹைதராபாத்தில் நடந்தது. அதில் சிரஞ்சீவியின் மகனும், முன்னணி நடிகருமான ராம்சரண் தேஜா இயக்குனர் முருகதாஸை ஆஹா, ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்து பேசினார்.

முருகதாஸ் ஒரு திறமையானவர். அவரைப் போன்று திறமையான இயக்குனர் ஆந்திராவில் பிறக்காதது நமது துரதிர்ஷ்டம் என்று பேசினார். இதை கேட்ட பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது.

இது குறித்து அவர் கூறியதாவது,

சினிமா வரலாறு பற்றி தெரியாமல் எதாவது பேசக்கூடாது. தெலுங்கு திரையுலகிலும் முருகதாஸ் போன்ற திறமையான இயக்குனர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர் இனியும் இது போல தெலுங்கு இயக்குனர்களை தரக்குறைவாகப் பேசினால் பல்லை உடைப்பேன் என்றார்.

என்ன சிரஞ்சீவி பாலகிருஷ்ணா இப்படி பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, ராம்சரண் அந்த விழாவில் பேசியதன் முழு விவரம் எனக்கு தெரியாது. ஆனால் தெலுங்கு திரையுலகிலும் திறமையான இயக்குனர்கள் உள்ளனர் என்றார்.

Siv.S
6th November 2011, 05:43 PM
http://www.facebook.com/video/video.php?v=312297655452474

karthikmba
6th November 2011, 07:15 PM
Ilayathala pathy Vijay&Ajith kumar Along With other Co-Satrs Were Spotted@Taj Coramandel Yestarday night@Wedding Reception Of Prabhu's Son.

Both Vijay And Ajith Met And Had Fun Together :)

Other Actors In the Function Were Surya,Joth ika,Kamalh asan Etc.,.

ekakekocudoko
15th November 2011, 12:55 AM
Ilayathala pathy Vijay&Ajith kumar Along With other Co-Satrs Were Spotted@Taj Coramandel Yestarday night@Wedding Reception Of Prabhu's Son.

Both Vijay And Ajith Met And Had Fun Together :)

Other Actors In the Function Were Surya,Joth ika,Kamalh asan Etc.,. pic's post pannunga boss

itzashwin
20th November 2011, 10:30 AM
Kolaveri song ..... 618000+ views , creating a buzz :smile2:

HonestRaj
22nd November 2011, 10:57 PM
http://www.dailythanthi.com/thanthiepaper/22112011/MDSG453676-M.jpg

Flop aaguradhu urudhi :p

Siv.S
23rd November 2011, 12:29 PM
Kazhugu.. another superstar movie title :sigh2: ... trailer looks promising.. Yuvan music :2thumbsup: .. i liked krishna's alibaba,that was a good thriller except the ending.. expecting another thriller :thumbsup:


http://www.youtube.com/watch?v=y0-6nxzAndY&feature=related

manojsmba
24th November 2011, 07:35 PM
பத்திரிக்கையாளர்களை ஆபாசமாக பேசிய வழக்கு- சூர்யா, சரத், விஜயக்குமார், சத்யராஜுக்கு கோர்ட் சம்மன்

http://tamilcnn.com/upload-files/nov_2011/hot/24-vivek-surya-satya-vijaya-sa.jpg சென்னை நடிகர் சங்கத்தில் கூட்டம் போட்டு பத்திரிக்கையாளர்களை மிகவும் தரக்குறைவாகவும், அவர்களது குடும்பத்தினரை ஆபாசமாக விமர்சித்தும் பேசிய வழக்கில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஊட்டி கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்து ஒரு செய்தி வந்தது. அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தார்.
இந்த செய்தியைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போது திமுக அரசின் உத்தரவின் பேரில் அதி வேகமாக செயல்பட்ட போலீஸார், தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை அலுவலகத்திற்குள் புகுந்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.

இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.
ரஜினிகாந்த் முன்னிலையி்ல் நடந்த இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிகக் கேவலமாக நடிகர்கள் பலர் பேசினர். குறிப்பாக சிரிப்பு நடிகர் விவேக்கின் ஆபாசப் பேச்சு பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் கொதிக்க வைத்தது.

பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமான புத்தி கொண்டவர்கள் என்று சூர்யா விமர்சித்தார். இப்படி ஒவ்வொருவரும் ஆபாசமாக பேசினர். சத்யராஜின் பேச்சும் வக்கிரமாகவே இருந்தது.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அவை அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

இந்த நிலையில் ஊட்டி குற்றவியல் கோர்ட்டில் இதுதொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டு அது விசாரணையில் உள்ளது.
அந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுப்பிரமணியம், இந்த வழக்கில் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் வருகிற டிசம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதுகுறித்து வழக்கு தொடர்ந்த பத்திரிக்கையாளர் ரொசாரியோவின் வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், பத்திரிக்கையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர்கள் சூர்யா, விவேக், சரத்குமார், சத்யராஜ், இயக்குநர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது.
எனவே அவர்கள் அனைவரும் டிசம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார் என்று கூறினார்.

இந்த சம்மன் உத்தரவின் மூலம் கிடப்பில் போடப்பட்ட இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
http://tamilcnn.com/moreartical.php?newsid=8721&cat=india&sel=current&subcat=11

maniram_1234
27th November 2011, 05:12 PM
http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/nov/261111b.asp
intha nadigar yarunu yarathu solunga pls

balaajee
29th November 2011, 01:20 PM
Audio-Launch Muppoluthum-Un-Karpanaigal

768 767

ajaybaskar
29th November 2011, 02:06 PM
http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/nov/261111b.asp
intha nadigar yarunu yarathu solunga pls

Nadigar: Jai
Velinaattil Iruppavar: Vivek Rathinavel

Cinemarasigan
29th November 2011, 02:32 PM
Nadigar: Jai
Velinaattil Iruppavar: Vivek Rathinavel
Vivek Rathinavel -naa? Dayanidhiyoda partner?

ajaybaskar
29th November 2011, 02:35 PM
Avarethan

manojsmba
29th November 2011, 06:29 PM
Karthi caught in a controversy

http://static.sify.com/cms/image/lk0ouCgjgcb.jpg
Karthi is caught in a fix.

A two minute video clip has been making the rounds on the internet on Karthi’s speech at a Telugu channel, Maa’s award night in Hyderabad.
The actor when quizzed by an over enthusiastic anchor has said he liked Telugu audiences more as they enjoyed his films and appreciated it with loud claps and cheers which was missing in his home state.
A political outfit Hindu Makkal Katchi has seen red. The outfit has decided to protest in front of Karthi’s house in Chennai demanding an apology from the actor.

They have also plans to tear down his hoardings and posters in the state.
Karthi who is shooting in Chalakudy for his new Suraj directed film has clarified that Tamil audiences are equivalent to his parents.

Asked Karthi: “Will anybody talk ill of their parents? Tamil film industry is close to me and my fans are dear to me. I’m not the kind of person who would hurt the feelings of anybody. Once and for all I would like to clarify that there was no intention to hurt anyone’s sentiments.”
http://www.sify.com/movies/karthi-caught-in-a-controversy-news-tamil-ll3meLefaij.html?scategory=tamil

manojsmba
29th November 2011, 06:36 PM
The Kolaveri effect on Mahesh Babu

http://static.sify.com/cms/image/lixkq8aacfh.jpg
Telugu superstar Mahesh Babu, whose Dookudu is the highest collecting south Indian film of 2011, has a new film coming up for release in January 2012.

It’s called The Businessman and is directed by hot shot director Puri Jaganaddh with Kajal Aggarwal doing the heroine role.
The Businessman is releasing in January and has music by the hot and happening Thaman.

Now the latest we hear is that Mahesh Babu and director Puri Jagannadh will render the catchy title track of the film. The promo video of the film will be shot, which will feature Mahesh, Puri Jagan and Thaman.

It looks like the whole concept and packaging is inspired by Dhanush and his Kolaveri song from 3!
Thaman has tweeted “Businessman will have our heartthrob Mahesh and Puri Garu singing for the theme of the film.The song will have a making video too and it is gonna rock the world.”
http://www.sify.com/movies/the-kolaveri-effect-on-mahesh-babu-news-tamil-ll3n6Fjbhfc.html?scategory=tamil

manojsmba
29th November 2011, 06:38 PM
சியான் விக்ரமை ஒருதலையாக காதலிக்கும் அஞ்சலி! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/2163-2011-11-28-23-58-55)

https://lh4.googleusercontent.com/-Y6CLgMIhh58/TtQfiQgK6AI/AAAAAAAAIG0/_aK2wW4W6LA/s800/karigaalan_wikram_anjali.JPG
சமீபத்தில்தான் நடிகர் ஜெய்யும், நானும் காதலிப்பதாக் அவ்ரும் செய்தியில் உண்மையில்லை என்று அதிரடி அறிக்கை வெளியிட்டு இருந்தார் அஞ்சலி.
ஆனால் தற்போது சினிமாவில் சியான் விக்ரமை ஒருதலையாக காதலிக்கும் வரலாற்று கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஞ்சலி. ஷங்கரின் கிராஃபிக்ஸ் அசோசியேட்டான கண்ணன் இயக்கத்தில் கரிகால் பெருவள மன்னனாக சியான் விக்ரம் நடித்து வருகிறார். தமிழ்சினிமாவின் கிராஃபிக்ஸ் மிரட்டலாக விஸ்வரூபத்துக்கு முன்பே வந்து தமிழ்சினிவுக்கு பெருமை சேர்க்க இருப்பதாக இப்போதே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
[/URL]
இந்தப்படத்தில் விக்ரம் ஜோடியாக பாலிவுட் நாயகி ஷெரின் கான் நடித்து வருகிறார்.

ஷெரின் தவிர அஞ்சலி இரண்டாவது நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அஞ்சலி. கதைப்படி மலைவாழ் மக்களின் படைத் தலைவியாக, சியான் விக்ரமின் வீரத்துக்கு தலைவணங்கி அவரை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் அஞ்சலி. படத்தில் இடம்பெரும் போர்க்களக் காட்சிகளிலும் அஞ்சலில் நடிக்க இருக்கிறாராம். இதற்காக வாள் பயிற்சி எடுக்க இருக்கிறார் அஞ்சலி என்கிறார்கள் படக்குழுவில்!
[url]http://www.4tamilmedia.com/cinema/cinenews/2163-2011-11-28-23-58-55 (http://ping.fm/4rFe9)

manojsmba
29th November 2011, 06:39 PM
ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/2137-2011-11-27-06-18-42)

https://lh6.googleusercontent.com/-n7XrOKKJSSA/TkpGy6R0IHI/AAAAAAAAE7s/JOFGY-4Jsng/three.jpg
மயக்கம் என்ன படத்துக்கு எதிர்மறையாகவும், பாராட்டியும் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும்
இந்தநேரத்தில் தனது இரண்டாம் உலகம் படத்தின் முன்தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக இருக்கிறாராம் செல்வராகவன்! ஆர்யா அனுஷ்கா ஜோடி சேரும் இந்தப் படத்துக்கு ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களைத் தொடர்ந்து ராம்ஜியே ஒளிப்பதிவு செய்கிறார்.
[/URL]
இதற்கிடையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றியும் இப்போதே எதிர்பார்ப்புகளை கிளப்பத் தயாராகி விட்டார். அதன் முதல் கட்டமாக, இரண்டாம் பாகத்துகான ஸ்கிரிப்ட் ரெடி என்று சொன்ன செல்வராகவன், தற்போது இந்தப் படத்தில் தனுஷை பயன்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார்.

இதுபற்றி செல்வராகவன் கூறும்போது “ ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை. இரண்டாம் பாகத்தை என் தந்தை கஸ்தூரிராஜா தயா*ரிக்கிறார். ஆறு மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்தால் தனுஷை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்” என பல படங்களில் கமிட் ஆகியுள்ள தம்பி தனுஷுக்கு செல்வராகவன் இப்பொதே பிராக்கெட் போட்டுள்ளார்.

அண்ணன் கேட்டு, தம்பி கால்ஷீட் கொடுக்கா விட்டால் எப்படி! ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இருந்து தனுஷ் உறுதியாக நடிப்பார் என்கிறார்கள்!
[url]http://www.4tamilmedia.com/cinema/cinenews/2137-2011-11-27-06-18-42 (http://entertainment.4tamilmedia.com/index.php/category/179-nanban-latest-movie-gallery-2011)

maniram_1234
30th November 2011, 08:53 AM
avaru nadigara appo jai pavama

manojsmba
1st December 2011, 06:03 PM
Osthi release runs into trouble!

http://static.sify.com/cms/image/ljfjBwdfahe.jpg
STR’s eagerly awaited Dharani directed Osthi, release on December 8 has run into trouble. There has been a big buzz around the film a remake of Salman Khan’s smash hit Dabangg.
The Tamil Nadu Film Exhibitors Association (TFEA) has put a red card on Osthi, which is to be marketed by Reliance Entertainment. The producers of the film has sold the satellite rights of the film to Sun TV, which is facing the heat from TFEA over unpaid dues it owes the theatre association.
About a month back, TFEA took a decision to boycott Sun Network, as the group did not return the caution deposit amounting to Rs 2.4 Crore taken from various theatre owners for their earlier films. At that time they made it clear that films for which Sun TV has taken satellite rights will be banned if their money is not returned.
Meanwhile Reliance Entertainment had sold Osthi satellite rights to Sun TV. However when they went out into the market to make theatre bookings TFEA stepped in and refused to give them playing time. Now Reliance has threatened to terminate the satellite rights agreement with Sun TV.
The ball is in Sun TV’s court as they will have to pay the outstanding amount to TFEA if they have to retain Osthi television rights. Reliance will wait till Friday (Dec 2)evening, otherwise they will cancel the TV rights and go ahead with the release on December 8 with the support of TFEA.
http://www.sify.com/movies/osthi-release-runs-into-trouble-news-tamil-lmbljsgdffe.html?scategory=tamil

manojsmba
2nd December 2011, 05:54 PM
Ajith's new film for Vijaya Productions !

http://static.sify.com/cms/image/lmclHdbfccf.jpg
Ajith and Siruthai fame director Shiva are coming together in an untitled film to be produced by Vijaya Productions.

The film will be a fitting tribute to the doyen of film production insouth B.Nagi Reddy the founder of Vijaya Productions on his birth centenary year.
Ajith and Shiva are said to be making a commercially viable action packed entertainer. The film will have music by Yuvan Shankar Raja and camera is by Vetri. The rest of cast and crew will be announced shortly.
As of now, it will have a working title “Production 4″ and is produced by B Bharathi Reddy and presented by B Venkatarama Reddy.

The movie is slated to go on floors by mid-2012 .

http://www.sify.com/movies/ajith-s-new-film-for-vijaya-productions-news-tamil-lmclIJjfdab.html?scategory=tamil

manojsmba
5th December 2011, 05:45 PM
சிம்புவின் ‘ஒஸ்தி’ திரைப்படம் – திட்டமிட்ட தேதியில் ரிலீஸ்!

http://tamilcnn.com/upload-files/dec_2011/hot/Simbu-In-Osthi.jpg
பாலிவுட்டில் சல்மான்கான் நடித்து வெற்றி பெற்ற ‘தபாங்’ படம், தமிழில் சிம்பு நடிக்க ‘ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 8-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிடமாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த படத்தின் “சாட்டிலைட்” உரிமை பெற்றுள்ள டி.வி.
நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

இது குறித்து ஒஸ்தி பட தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது.
முடிவில் இரண்டு தரப்பினர் இடையே சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து, படத்தை குறிப்பிட்ட தேதியில் திரையிட அனைத்து சங்கங்களும் ஒத்துக் கொண்டன.
இதனால் சிம்புவின் ‘ஒஸ்தி’ படம், வரும் டிசம்பர் 8 அன்று திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக இருக்கிறது.
http://tamilcnn.com/moreartical.php?newsid=9070&cat=india&sel=current&subcat=11

manojsmba
5th December 2011, 05:48 PM
எளிமையாக நடந்த தாண்டவம் பூஜை

விக்ரம் நடிக்கும் படம், யு டிவி தயா*ரிப்பு என பெ*ரிய பெயர்கள் இருந்தாலும் படு எளிமையாக பூஜை போட்டு தாண்டவத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

விஜய் தெய்வத்திருமகளுக்குப் பிறகு விக்ரமை வைத்து இயக்கும் படம் தாண்டவம். ஆக்சன் படம். இதில் இரண்டாவது ஹீரோவாக ஜெகபதிபாபு நடிக்கிறார். ஒரு ஹீரோயின் எமி ஜாக்ஸன்.

இந்தப் படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்தது. பூஜையைத் தொடர்ந்து நாம் மேலே சொன்ன நட்சத்திரங்கள் கலந்து கொண்ட போட்டோசெஷன் தொடங்கியது.

*ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1112/02/1111202026_1.htm

manojsmba
5th December 2011, 05:51 PM
ரஹ்மானா ? அது சர்ப்ரைஸ் ! : கௌதம் மேனன்
http://cinema.vikatan.com/images/articles_images/04nepp.jpg
ஜீவா, சமந்தா, சந்தானம் நடிக்கும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. கெளதம் மேனன் இயக்கி வருகிறார். ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்துடன் இணைந்து R.S.Infotainment நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகிறது.

படத் துவக்கத்தின் போது வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் பெரும் வரவேற்பை பெற்றன. 'நீதானே என் பொன்வசந்தம்' படத்திற்கு புதிய இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யலாமா என்று ஆலோசித்து வருகிறார் கெளதம் மேனன் என செய்திகள் வலம் வந்தன. பின்னர் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன. இப்போது, ரஹ்மான் மிகவும் பிஸியாக இருப்பதால் அவர் கௌதம் மேனன் படத்திலிருந்து விலகிவிட்டார் என்று பேச்சு நிலவி வருகிறது.

இந்நிலையில் கெளதம் மேனன் கூறியிருப்பது " 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை நான் எந்த ஒரு விளம்பரத்திலும் குறிப்பிடவில்லை.

நாயகன், நாயகி மற்றும் சில தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். இசையமைப்பாளர் குறித்து இதுவரை நான் சொல்லவில்லை.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சர்ப்ரைஸ் . ஏ.ஆர்.ரஹ்மான் எனது படங்களில் இருந்து விலகிவிட்டார் என்று பரவி வரும் தகவலில் உண்மையில்லை " என்று தெரிவித்துள்ளார்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1551:2011-12-05-09-05-37&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
5th December 2011, 05:55 PM
விஜய்யில் போராளி

நல்ல சேனலாகவும் இருக்கணும், ஜனநாயகத்தன்மையும் பேணப்படணும் என்று விரும்புகிறவர்களின் ஒரே சாய்ஸ் விஜய் டிவி. சமீபமாக நல்ல பல படங்கள் இந்தச் சேனலில்தான் ஒளிபரப்பப்படுகிறது.

சசிகுமார் தயா*ரிப்பில் சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் போராளியின் ஒளிபரப்பு உ*ரிமையையும் விஜய் டிவியே வாங்கியுள்ளது. சன், கலைஞர் தொலைக்காட்சிகள் அளிக்கும் அதே விலைக்கு இந்த விற்பனை நடந்திருக்கிறது.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1112/02/1111202035_1.htm

manojsmba
6th December 2011, 05:42 PM
ஒஸ்திக்கு அடிமேல் அடி! திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு!! சன் பிக்சர்ஸால் வந்தது வினை!!!

http://tamilcnn.com/upload-files/dec_2011/hot/Simbu-In-Osthi.jpg
ஒஸ்தி படம் வருமா வராதா… இந்தக் கேள்வி ரசிகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்தப் பட யூனிட்டைச் சேர்ந்தவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. காரணம், கடந்த ஒரு வாரமாக இந்தப் படம் டிசம்பர் 8-ம் தேதி ரீலீஸ் என்று ஒரு தரப்பும், இல்லையில்லை ரிலீஸாக விடமாட்டோம் என்று இன்னொரு தரப்பும் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறது.
வரவிடமாட்டோம் என்பதற்கு முக்கிய காரண், இந்தப் படத்தை சன் டிவி வாங்கியிருப்பதுதான். சன் பிக்சர்ஸ் தரவேண்டிய ரூ 4 கோடியை தியேட்டர் உரிமையாளர்களுக்கு தந்தால்தான் படத்தை ரிலீசாக விடுவோம் என்கிறது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படத்துக்கும் இதே சிக்கல்தான்.
ஆனால் இரு தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் கலந்துபேசி, இந்தப் படத்தை வெளியிடத் தடையில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன், சென்னை திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் என பலரும் கையெழுத்திட்டிருந்தனர்.
அறிக்கை வெளியான அன்று மாலையே மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம், “அந்த அறிக்கையே செல்லாது. அதில் நாங்கள் கையெழுத்துப் போடவுமில்லை,” என்றார்.
மேலும் கூறுகையில், “ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்று எடுத்த முடிவில் மாற்றம் இல்லை. எங்களுக்குள் சமரசம் ஏற்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை. இருபடங்களையும் திரையிட மாட்டோம். எங்கள் டெபாசிட்டை தருவதாக முதலில் ஒப்புக் கொண்டு இப்போது மீண்டும் முரண்டு பிடிக்கிறது சன் பிக்சர்ஸ். ஆனால் அபிராமி ராமநாதனுக்கு மட்டும் அவரது பங்கான ரூ 80 லட்சத்தைக் கொடுத்துவிட்டது. இதனால் அவர் கையெழுத்துப் போடுகிறார்.
எங்கள் நலனுக்கு எதிராக செயல்படும் அபிராமி ராமநாதனுக்கு இனி எந்த வகையிலும் ஒத்துழைப்பு தருவதாக இல்லை. அவர் திரையரங்கில் வெளியாகும் படங்களை இனி நாங்கள் திரையிட மாட்டோம்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகர் இப்படி செய்திருக்கக் கூடாது. நாங்கள் வராமலேயே எங்கள் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அறிக்கையில் யாரையோ விட்டு கையொப்பமிடச் சொல்வது நல்ல செயல் அல்ல.
ஒஸ்தியை நாங்கள் யாரும் திரையிட மாட்டோம். இது நிச்சயம்,” என்றார்.
ஆனால், ஒஸ்தி படம் திட்டமிட்டபடி வரும் என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்.
என்னதான் நடக்குது… அறிக்கை சண்டையை நிறுத்திவிட்டு ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க!
http://tamilcnn.com/moreartical.php?newsid=9149&cat=india&sel=current&subcat=11

manojsmba
6th December 2011, 06:11 PM
மீண்டும் ரஜினி - ஷங்கர் இணையும் படம்?!
http://cinema.vikatan.com/images/articles_images/06rajinini.jpg
MOTION CAPTURE TECHNOLOGY மூலம் ரஜினி நடித்து உருவாக இருக்கும் படம் ' கோச்சடையான்'. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்பையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க EROS நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

'கோச்சடையான்' கதை விவாதம் ஜோராக நடைபெற்று வரும் இந்த வேளையில் இன்று தமிழ் திரையுலகில் பரபரப்பாக ஒரு செய்தி பரிமாறப்பட்டு தீப்போல பரவி வருகிறது.

'கோச்சடையான்' படத்தினை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறாராம் ரஜினி. 'நண்பன்' படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்றதால் ரஜினி படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம் ஷங்கர்.

'கோச்சடையான்' படம் MOTION CAPTURE TECHONLOGY மூலம் உருவாவதால் இப்படத்தில் நடிக்க ரஜினி வெறும் 10 முதல் 20 நாட்கள் ஒதுக்கினால் போதுமாம். இதனை முடித்து கொடுத்து விட்டு ஷங்கர் படத்திற்கு தயாராக இருக்கிறாராம் ரஜினி.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க அட்வான்ஸ் கூட கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தில் யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள், யார் தயாரிப்பாளர் என்பது எல்லாம் சஸ்பென்ஸாக இருந்து வருகிறதாம்.

இவ்வாறு ரஜினி நடிக்க போகும் படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், ரஜினியின் ரசிகர்கள் மத்தியிலோ " ரஜினியை யார் இயக்கினாலும் பரவாயில்லை. ரஜினியை திரையில் பார்ப்பது எப்போது ? " என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1559:2011-12-06-11-05-23&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
15th December 2011, 04:33 PM
Lal in Mani Ratnam’s next film

http://static.sify.com/cms/image/lknsW8eajbj.jpg
Actor-director Lal (of the erstwhile duo of Siddque and Lal) has reportedly been offered a role in celebrated filmmaker Mani Ratnam’s forthcoming project.

According to sources, Lal was absolutely excited at the offer, but had to decline it as he is busy acting and directing his latest project Cobra, with Mammootty as the hero.

But now, when the shooting of the Mani film got delayed, Lal has revived his hopes to be part of it.

Lal has earlier done a few films like Deepavali in Tamil. He started off as a director and then went on to become a producer, distributor, studio owner and actor.

He is much in demand as an actor, especially after the smashing success of Salt N’ Pepper, in which he played a chronic bachelor who falls in love with Swetha Menon’s character.

The shooting of Cobra is going on at Chalakudy now and will be completed by January end, in two schedules.

Lal is keen to be part of Mani’s project and has been hoping that the change in schedules works to his advantage.
http://www.sify.com/movies/lal-in-mani-ratnams-next-film-news-malayalam-lmmkPeddige.html?scategory=tamil

manojsmba
15th December 2011, 04:37 PM
Sonam Kapoor, Mani Ratnam's heroine?
http://static.sify.com/cms/image/llqq46chcif.jpg
The Kollywood grapevine is abuzz that hot and happening Bollywood star Sonam Kapoor is going to be ace director Mani Ratnam’s heroine in his new film.

The film tentatively titled Pookadai will star Karthik’s son Gautham who will be debuting as hero.
Earlier there were rumours that yester year heroine Radha’s youngest daughter and Ko girl Karthika’s sister Thulasi would debut as heroine.

Much before that there were rumours that Kamal’s youngest daughter Akshara will play the female lead.
Mani and his cameraman Rajeev Menon had conducted a photo shoot and after thatit seems they have decided to cast Sonam.

Mani Ratnam is keeping the entire project under the wraps. So far there is no official word on the project which is set to start rolling early January.

http://www.sify.com/movies/sonam-kapoor-mani-ratnams-heroine-news-tamil-lmnljNgedia.html?scategory=tamil[/URL]

manojsmba
15th December 2011, 04:43 PM
Tamil Nadu bans new Malayalam films?


http://static.sify.com/cms/image/lkvmbBgcfic.jpg
The release of new Malayalam films is going to be affected in Tamil Nadu after the ongoing Mullaperiyar controversy between the two neighboring states.

Kerala is demanding for a new dam in place of the existing one, which is reportedly not in a good shape now.

Tamil Nadu has opposed this move stating that Kerala is not presenting the real facts. This has been the main issue between the two states of late and now, this has affected the release of films as well.

There are huge fans for Tamil films in Kerala and some of the Malayalam films, especially from the superstars, have found good response from the Tamil crowd.

According to some reports, the release of the Mammootty starrer Venicile Vyapari and the Mohanlal- Priyadarsan film Arabiyum Ottakom P Madhavan Nairum in oru marubhoomikkatha may be affected in Tamil Nadu. Both the films are ready to hit the cinemas in the coming few days.

Is the ban going to be lifted soon and what will be the response of Kerala to this move are being discussed by the industry insiders and the public. We will keep you updated about the latest on this. Watch this space.
http://www.sify.com/movies/tamil-nadu-bans-new-malayalam-films-news-malayalam-lmpkKvhfgaa.html?scategory=tamil

BM
16th December 2011, 04:53 PM
ஒப்புக் கொண்டார் விஜய்
பறித்துக் கொண்டார் சூர்யா...
-அதிரடியான முயல்-ஆமை ஓட்டம்


ஒவ்வொரு கட்டத்திலும் விஜய்யை வெற்றி கொள்வதையே தனது லட்சியமாக வைத்திருக்கிறார் சூர்யா. கண்ணுக்கு தெரியாத இந்த காட்டுத்தனமான போட்டி, முயல்- ஆமை ஓட்டம் போல செம சுவாரஸ்யம்.

'மாற்றான்' பட சம்பளத்துடன் சேர்த்து தெலுங்கு உரிமையையும் வாங்கிக் கொண்டிருக்கும் சூர்யா, தனது கணக்குப்படி பார்த்தால் கூட பதினெட்டு கோடி ரூபாய் சம்பளத்தை 'கிராஸ்' செய்துவிட்டார். இந்த சம்பளத்தை இன்னும் விஜய்யே தொடவில்லை என்பதுதான் வேதனை.

ஒவ்வொரு முறையும் முதலில் விஜய்யிடம் சொல்லப்பட்ட சில கதைகளில் நடித்துதான் இத்தனை பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார் சூர்யா. இவரது லேட்டஸ்ட் கபளீகரம் முன்னணி சேனல் ஒன்றில் வெளிவரப்போகும் கேம் ஷோ.

முதலில் இந்த நிகழ்ச்சியை விஜய் நடத்துவதாகதான் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் சம்பளமும் பேசப்பட்டதாம். ஆனால் இடையில் என்ன நடந்து யார் குழப்பிவிட்டார்களோ தெரியாது. விஜய்க்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் சூர்யா. மாற்றான் படப்பிடிப்புக்காக இத்தாலி போயிருந்தவர், சென்னை திரும்பிவிட்டார். பெரிய செட் போட்டு படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார்கள். அநேகமாக பொங்கலில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம்.

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/dec/161211.asp

HonestRaj
16th December 2011, 10:17 PM
Vishal-Varalaxmi in love?
The latest buzz doing the rounds in Kollywood is that Vishal has found his soul mate in none other than Sarath Kumar's daughter, Varalaxmi.
Sources say that the two have apparently been seeing each other for the last six months and that Vishal's father is allegedly not too pleased about this liaison.

http://timesofindia.indiatimes.com/photo/9576817.cms

balaajee
19th December 2011, 11:25 AM
Actor-Arjun-Met-Anna-Hazare

853

VIJAY95
19th December 2011, 09:11 PM
http://kollywood-kings.over-blog.com/article-kollywood-kings-awards-92355702.html

Come to vote thanks :)

Mr.GreyShirt
20th December 2011, 04:13 AM
முதலில் இந்த நிகழ்ச்சியை விஜய் நடத்துவதாகதான் இருந்தது. நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் சம்பளமும் பேசப்பட்டதாம். ஆனால் இடையில் என்ன நடந்து யார் குழப்பிவிட்டார்களோ தெரியாது. விஜய்க்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் சூர்யா. மாற்றான் படப்பிடிப்புக்காக இத்தாலி போயிருந்தவர், சென்னை திரும்பிவிட்டார். பெரிய செட் போட்டு படப்பிடிப்பையும் துவங்கிவிட்டார்கள். அநேகமாக பொங்கலில் இருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்படலாம்.

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/dec/161211.asp

So glad he wont be doing it.

balaajee
21st December 2011, 04:58 PM
Dhanush makes his debut at Bollywood awards show

866865

balaajee
22nd December 2011, 11:51 AM
Celebrity Cricket League curtain raiser

Chennai TEAM

875

NOV
23rd December 2011, 05:29 PM
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/373894_226456987420806_224867430913095_563843_7284 20609_n.jpg

manojsmba
26th December 2011, 06:19 PM
ரஜினி - கமல் இணைகின்றனர் ! ஷங்கர் இயக்குகிறார்!

http://tamilcnn.com/upload-files/dec_2011/hot/rajani.jpg
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கமல், விரைவில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதாக சூசகமாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிப்பதற்கான பொருத்தமான ஸ்கிரிப்ட் ஒன்றை இயக்குனர் ஷங்கர் எழுதியுள்ளாராம்.
அனேகமாக அப்படத்தில் ரஜினி, கமல் இணையலாம் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ‘நண்பன்Õ பட ரிலீசுக்கு பிறகு ஷங்கர் வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையில் ‘கோச்சடையான்Õ படத்தை மோஷன் கேப்சரிங் என்ற அனிமேஷன் தொழில்நுட்பத்தில் சவுந்தர்யா படமாக்குகிறார்.
இதற்கு 20 நாட்கள் மட்டுமே ரஜினியின் கால்ஷீட் தேவைப்படுகிறது. இதன் ஷூட்டிங் முடிந்த பிறகு ரஜினி - கமல் பட வேலையை ஷங்கர் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்த ‘ராணா' படத்தின் ஷூட்டிங் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தி படம் ஒன்றை இயக்க ரவிகுமார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://tamilcnn.com/moreartical.php?newsid=9799&cat=india&sel=current&subcat=11

manojsmba
26th December 2011, 06:23 PM
இந்தி 'சாமி' - கே.எஸ்.ரவிக்குமார் !
http://cinema.vikatan.com/images/articles_images/26ksr.jpg
விக்ரம், த்ரிஷா இணைந்து நடித்த படம் 'சாமி'. ஹரி இயக்கிய இப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

'சாமி' படத்தினை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். சஞ்சய் தத் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ' WHY THIS KOLAVERI ' பாடல் மூலம் பிரபலமான அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் " தமிழில் வரவேற்பை பெற்ற 'சாமி' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க இருக்கிறேன். எனது முதல் இந்தி படத்தில் சஞ்சய் தத் நடிக்க இருக்கிறார். அனிருத்திடம் இசையமைக்க பேச்சு நடத்தி வருகிறோம்.

படப்பிடிப்பை ஏப்ரல் 2012 முதல் துவங்க இருக்கிறோம். ரஜினியின் ' கோச்சடையான் ' படப் பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும். இந்தி படத்தினை முடித்த உடன் ' ராணா ' பட பணிகள் உடனே துவங்கும் " என்று தெரிவித்துள்ளார்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1663:2011-12-26-06-22-02&catid=903:tamil-cinema-news&Itemid=63

balaajee
27th December 2011, 11:48 AM
இந்தி 'சாமி' - கே.எஸ்.ரவிக்குமார் !
http://cinema.vikatan.com/images/articles_images/26ksr.jpg
விக்ரம், த்ரிஷா இணைந்து நடித்த படம் 'சாமி'. ஹரி இயக்கிய இப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

'சாமி' படத்தினை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். சஞ்சய் தத் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ' WHY THIS KOLAVERI ' பாடல் மூலம் பிரபலமான அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

இது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் " தமிழில் வரவேற்பை பெற்ற 'சாமி' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க இருக்கிறேன். எனது முதல் இந்தி படத்தில் சஞ்சய் தத் நடிக்க இருக்கிறார். அனிருத்திடம் இசையமைக்க பேச்சு நடத்தி வருகிறோம்.

படப்பிடிப்பை ஏப்ரல் 2012 முதல் துவங்க இருக்கிறோம். ரஜினியின் ' கோச்சடையான் ' படப் பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும். இந்தி படத்தினை முடித்த உடன் ' ராணா ' பட பணிகள் உடனே துவங்கும் " என்று தெரிவித்துள்ளார்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1663:2011-12-26-06-22-02&catid=903:tamil-cinema-news&Itemid=63

He is outdated & had no solo hero movie for long period!

karthikmba
27th December 2011, 06:30 PM
2011: A bleak streak for Tamil film industry

Chennai: The Tamil film industry, true to its prolific image, has churned out as many as 135 films this year. But the disappointing news: despite the spiralling numbers, box office success has been hitting rock bottom. According to trade pundits, while total investment has been about Rs.600 crore, filmmakers failed to recover even half the investment.
"Jiiva's 'Ko', Karthi's 'Siruthai', Ajith's 'Mankatha' and Surya's '7aum Arivu' have made good collections," says R. Ramanujan, editor of Tamil Nadu Entertainment Trade Magazine.

" '7aum Arivu', a science fiction thriller written and directed by A. R. Murugadoss, hasn't fetched profit for the distributors, while actioner 'Mankatha' was a loss making venture for its producers despite it collecting around Rs.50 crore at the box office," he added.

http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/10-2011/7-aam-arivu/south-7aam1.jpg

Vijay's two releases - 'Kavalan', a remake of Malayalam hit 'Bodyguard', which was also screened at the Shanghai Film Festival, and masala movie 'Velayudham' were reported to be hits, but insiders in the trade circle informed that while both movies collected more profit than the actor's recent films at the box office, they haven't seen any profit.

"So is the case with Vikram-Anushka starrer 'Deiva Thirumagal," added the source.
"The problem with big stars' films is that the budget shoots up, hence the ROI (return on investment) becomes difficult. Any film that features a leading star like Vijay or Surya or Ajith costs a minimum Rs.15 crore. Sometimes the budget touches even the Rs.30-crore mark. So they have to be blockbusters to get back the money back," said Ramanujam.
The advantage with these films is that they enjoy good opening, hence distributors readily cough up more money to procure the rights. It helps producers to recover the cost. However, if the films fail to click, distributors have to put up with losses.

It happened with '7aum Arivu', which was reportedly made at a budget of Rs. 80 crore and sold for approximately Rs.90 crore, but when it came to box office, it failed to collect even Rs.40 crore, according to the sources.
The worldwide collection of the film is said to be about Rs.82 crore and it has been a loss-making business prospect for distributors and exhibitors.

R.S. Anthanan, a senior film journalist, says that disturbing trend is 'over budget'.
"Many directors exceed the initial budget, which is beyond the marketability of the stars involved in the films. It happens with directors like Bala and Vasantha Balan, who get critical acclaim, but their producers suffer loss because of over expenditure," he added.

This shows that the films with good content cannot recover money if the budget inflates beyond a point.
Recently, producer Ascor Ravichandran reportedly decided to drop a project starring young actor Nakul after the director spent Rs.5 crore even before completing a quarter of the film because the actor is not worth Rs.10 crore.

Sathyaraj, a senior actor, sums up by saying: "Producers should at any cost avoid accepting a budget more than the established business for the stars involved. If they stick to this rule, the losses would be very less."
Sathyaraj has been saying this at public gatherings, but the influence of the big stars and directors is so telling that the producers cannot hold any control over them.

Source:
http://ibnlive.in.com/news/2011-a-bleak-streak-for-tamil-film-industry/215343-8-68.html

itzashwin
28th December 2011, 10:24 AM
Maattrraan song

http://www.moviecrow.com/News/502/maattrraan-song---theenda-theenda-theerndhaai

lydayaxobia493
28th December 2011, 12:59 PM
Simbu love anthem posters..

http://www.accesskollywood.com/photo-galleries/str-love-anthem/01-str-love-anthem-simbu-love-anthem-love-anthem.html

VinodKumar's
28th December 2011, 01:37 PM
And here is WTK of Simbhu ... Avanga mean pannura Love ku tamizha la Anbu nu oru vaarthai irukarathu kooda therla :banghead:

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=VtU3PLovN4Y

manojsmba
28th December 2011, 07:21 PM
நாங்களும் பாடுவோம்ல!

http://cinema.vikatan.com/images/articles_images/28surri.jpg
வி பி புரொடக்சன்ஸ் சார்பாக விஸ்வாஸ் யு லாட் & புருஷோத்தம் தயாரிக்கும் படம் 'பாகன்'. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் 'அவன் இவன்' ஜனனி ஐயர் நடித்து வருகின்றனர். முகமத் அஸ்லாம் இயக்குகிறார்.

அதிரிபுதிரி காமெடி தான் படத்தின் ஹைலைட்டாம். 'காஞ்சனா'வில் பட்டையை கிளப்பிய கோவை சரளா ஸ்ரீகாந்துக்கு அம்மாவாகவும், 'வெண்ணிலா கபடிக்குழு' சூரியும், 'அங்காடித்தெரு' பாண்டியும் நண்பர்களாக நடித்துள்ளனர்.

சூரிக்கும் பாண்டிக்கும் இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல். இருவரும் 'பாகன்' படத்தில் ஒரு குத்துப் பாடலை பாடியுள்ளனர்.

ஜேம்ஸ் வசந்தன் இசையில்

"அவ ஏஞ்சலினா
அவ லவ்வரு நா
ஆக்சுவலா பம்பருதான்

நா மன்னருதான்
வின்னருதான்
சூப்பரான கூட்டணிதான்
கன்னி ராசி வந்த வேளைதான்
சம்பா சம்பா ராஜசிம்பா"

என்ற பாடலை பாடி, பாடகர்களாகியிருக்கின்றனர் சூரியும், பாண்டியும்.

படத்தில் ஸ்ரீகாந்த் காதலை ஜனனி ஐயர் ஏற்றுக்கொள்ளும்போது இந்த பாடல் இடம்பெறுகிறது. கொடைக்கானலில் பிரம்மாண்டமாக செட் போட்டு இப்பாடலை படமாக்கி வருகின்றனர்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1676:2011-12-28-09-12-09&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
28th December 2011, 07:23 PM
மறுபடியும் தசாவதாரக் கூட்டணி! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/2621-2011-12-28-07-44-33)

https://lh3.googleusercontent.com/-Wdbhnt__y0Y/TvrJpU33ECI/AAAAAAAAI2M/joJmm-wNRG8/s800/dasavatharam_shooting_spot.jpg
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, கே.எஸ்.ரவிகுமார் இயக்க, அதில் கமல் ஒன்பது
கதாபாத்திரங்களாக மாறி அசத்திய படம் தசாவதாரம். கமலுக்கு கடைசியாக அமைந்த மிகப்பெரிய வெற்றிப் படம் அது. இந்தப் படதின் மூலம் ஒன்றினைந்த இந்த மெகா கூட்டணி மறுபடியும் 2012-இறுதியில் இணைய இருப்பதாக இயக்குனர் ரவிகுமார் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 3டி அனிமேஷன் படமான கோச்சடையனுக்கு கதை, திரைகதை, வசனம் எழுதிவருகிறார் ரவிகுமார். இந்தப் பணி தற்போது முடிந்து விட்டதால் கமல் படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியைத் தொடங்கி விட்டதாகவும், இதற்காக கமலிடம் கதையைச் சொல்லி ஒகே செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

இம்முறை அக்*ஷன் த்ரில்லராக இந்தப் படத்தை உருவாக்க இருகிறார்களாம். படஜெட்டும் எக்குத்தப்பாக இருக்கும் என்கிறார்கள். முக்கியமாக ஊழலுக்கு எதிரான படமாக இதை உருவாக்க இருகிறார்களாம். காரணம் இந்தியன் இரண்டாம் பாகம் வேண்டாம் என்று இயக்குனர் ஷங்கரிடம் கமல் கூறி விட்டதாகவும், இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மற்றும் ஊழல்களை மையாமாக வைத்து இந்தக் கதையை ரவிகுமார் எழுதி வருவதாகச் சொல்கிறார்கள். விரைவில் இந்தப்படம் குறித்த தகவல்கள் தெரியவரும்!

manojsmba
28th December 2011, 07:28 PM
கொலவெறி பாடிய தனுஷையும் பிரதமர் தேநீர் விருந்துக்கு அழைப்பு! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/2615-2011-12-27-16-55-34)

https://lh5.googleusercontent.com/-8pXcu81zMcA/Tvn4WfAGQXI/AAAAAAAAI2E/4fgdXbLImxE/s800/kolaveRi.jpg
தமிழகமே முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் கொழுந்துவிட்டு எரியும்போது,
இந்தியத் திருநாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், கொலைவெறி பாடலால் பிரபலமாகிவிட்ட தனுஷை, ஜப்பானிய பிரதமருக்காக ஏற்பாடு செய்திருக்கும் புத்தாண்டு தேநீர் விருந்துக்கு அழைத்திருகிறார். இதை தனது டுவிட்டர் பக்கத்தை பெருமையுன் அறிவித்திருகிறார் தனுஷ்!
ஒரு நிகழ்சியில் பங்கேற்று கொலவெறி பாடலைப் பாட 25 லட்சம் சம்பளம் வாங்கும் தனுஷ், நேற்று முந்தினம் கொல்கத்தாவில் நோக்கியா நிறுவனத்தின் புதிய செல் போனை அறிமுகப்படுத்தி கொலைவெறியைப் பாடித்திரும்பியிருகிறார்.

அந்த நிகழ்சியில் தனது கொலவெறி பாடலின் புகழ்பாடும்போது, " எந்த மொழிப்பாடலாக இருந்தாலும் நான் பாடத் தயாராக இருக்கிறேன். கொலவெறி பாடல் இவ்வளவு பிரபலமானதற்கு மூன்று காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன்.

அந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் முதல் காரணம் , அந்த வரிகளில் உள்ள எளிமை இரண்டாவது காரணம். இந்தப் பாடலின் வரிகள் எல்லாதரப்பு இளைஞர்களுக்கும் பொதுவானதாக இருப்பது முன்றாவது காரணம் என முழங்கியிருகிறார்.

பிரதமரைத் தொடர்ந்து ரத்தன் டாடா, அமிதாப் பச்சன் ஆகியோர் தனுஷை தங்கள் வீட்டு விருந்துக்கும் அழைத்திருக்கிறார்கள். விட்டால் தமிழை கொலை செய்த தனுஷுக்கு பாரத ரத்னா கொடுத்து விடுவார்கள் போலிருக்கிறது!

manojsmba
28th December 2011, 07:30 PM
வேட்டை ஹிந்தி ரீமேக்! சுறுசுறுப்பாகும் லிங்குசாமி! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/2591-2011-12-26-05-51-28)

http://lh4.ggpht.com/-LEjmlcl8zeo/TuYot8ryUGI/AAAAAAAADUo/OU4HUqZ499I/vettai%2520single%2520track%2520%25281%2529.jpg
ஆனந்தம் என்ற அற்புதமான ஃபேமிலி செண்டிமெண்ட் படத்தைக் கொடுத்தார் லிங்குசாமி.
ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு ரன், சண்டக்கோழி, பையா என இவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்ஷியல் பார்முலா கலவையில் ஃபாக்ஸ் ஆஃபீஸில் பட்டையைக் கிளப்பிய படங்கள்.

இவரது படங்கள் எல்லாமே தெலுங்கிலும் டப் மற்றும், ரீமேக் செய்யப்பட்டு ஆந்திராவையும் கலக்கி இருக்கின்றன. தற்போது வேட்டை படத்தை இயக்கி முடித்திருக்கும் லிங்குசாமியின் ரன், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது.

ரன் ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்து இருந்தார். தற்போது வேட்டை முடிந்ததும் விஷாலை மீண்டும் இயக்க இருக்கும் லிங்குசாமி, அதன்பிறகு வேட்டை படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார்.

இதற்காக தனது திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனமும் ஜாயிண்ட் வென்சராக முன்னனி படநிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிக்க இருகிறார்களாம். வேட்டை ஹிந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தை அவரே செய்ய, ஆர்யா கதாபாத்திரத்தை ரன்பீர் கபூர் ஏற்று நடிக்க இருகிறாராம். இருவருக்குமான ஜோடிகளை கறாராக பாலிவுட்டில் இருந்தே தேர்வு செய்ய இருக்கிறார்களாம்.

manojsmba
29th December 2011, 06:39 PM
ஆச்சர்யம் காத்திருக்கு ! : தனுஷ்

http://cinema.vikatan.com/images/articles_images/27dhanush.jpg
தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் '3' படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்திய பிரபலங்களையும் இப்பாடல் கவர்ந்துள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் தனுசுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இந்நிலையில் பிரதமர் விருந்தில் பங்கேற்கவும் அழைப்பு வந்தது.இது குறித்து அவர் கூறியிருப்பது

" WHY THIS KOLAVERI DI பாடல் என் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து பிரபலங்கள் விருந்துக்கு அழைக்கின்றனர். எல்லாவற்றையும் விட மேலாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசியவர் பிரதமர் வீட்டில் ஜப்பான் பிரதமருக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு என்னை அழைத்ததும் என்னால் நம்ப முடியவில்லை.

தொழில் அதிபர் ரத்தன் டாடாவுடன் அவர் வீட்டில் விருந்து சாப்பிட்டதும் மறக்க முடியாத அனுபவம். பள்ளியில் பாட புத்தகத்தில் அவரைப் பற்றி படித்து உள்ளேன். இன்று அவரோடு விருந்து சாப்பிட்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. " என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது டிவிட்டர் இணையத்தில் "உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது ! " என்று கூறியுள்ளார்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1689:2011-12-29-11-56-11&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
29th December 2011, 06:41 PM
தனுஷ் இல்லை.. கார்த்தி !

http://cinema.vikatan.com/images/articles_images/03sagunini.jpgதமிழில் மட்டுமல்ல இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்கள் கூட ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள். காட்சியை தனது கேமரா கோணத்தில் அழகுப்படுத்துவதில் வல்லவர் இவர்.

சமீபத்தில் வெளிவந்த 'ஏழாம் அறிவு' படத்தில் ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு பாராட்டை பெற்றது. இந்நிலையில் தனுஷ் நாயகனாக நடிக்க, ஒரு படத்தை இயக்க இருக்கிறார் ரவி.கே.சந்திரன் என தகவல்கள் வெளியாகின.

அத்தகவலை மறுத்தார் ரவி.கே.சந்திரன். ஆனால் தான் படம் இயக்க வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார்.

தான் தயாராக வைத்து இருக்கும் காதல் கலந்த ஆக்ஷன் கதைக்கு கார்த்தி பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறாராம். எனவே தற்போது 'சகுனி', சுராஜ் இயக்கி வரும் படம் என பிஸியாக இருக்கும் கார்த்தியை அணுகி, கதை சொல்லியிருக்கிறாராம் ரவி.கே.சந்திரன்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1690:2011-12-29-11-57-51&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
29th December 2011, 06:42 PM
கசியுது முகமூடி கதை! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/2638-2011-12-29-06-09-45)

http://lh4.ggpht.com/-IfmjuDWhLro/TuYo4d9kPXI/AAAAAAAADVU/bwuRSq5eH4Y/mugamoodi%2520%25284%2529.jpg
சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது முகமுடி படத்தின் படப்பிடிப்பு.
இந்தப்படத்தின் திரைக்கதை புத்தகம், ஹாலிவுட் பாணியில் உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட படக்குழுவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் படத்தின் கதையைப் பற்றி படப்பிடிப்பு இடைவேளைகளில் சர்வசாதரணமாக பேசிக்கொள்கிறார்களாம். தற்போது படத்தின் திரைக்கதை நாயகியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டே நகர்கிறது என்கிறார்கள்.

முகமூடி படத்தில் பூஜா ஹெக்டே. ஜீவாவுக்கு நாயகியாக நடிக்கிறார். பத்திரிகை நிருபராக இந்தப் படத்தில் நடிக்கும் பூஜாவின் கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் மொத்த முகமூடி படமுமே நகர்கிறதாம்.

மும்பை பாந்திராவில் அக்டோபர் 13-ஆம் தேதி பிறந்தவராம் பூஜா ஹெக்டே. மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2010 ஆம் ஆண்டுக்கான அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இவர், பரத நாட்டியம் முறையாகப் படித்திருப்பதாகவும் கூறுகிறார். “ கதையில் எனக்கு இருக்கும் முக்கியத்துவம் ஒன்றே என்னை இந்தப் படத்தை ஒப்புக்கொள்ள வைத்தது” என்று கூறும் பூஜா, இந்தப் படத்தின் கதைபடி கொல்லபடுவார் என்கிறார்கள்.

சுப்ரமணியபுரம் கதைபோல, பூஜாவைக் காதலிக்கும் ஜீவாவை, அவரது காதலியை வைத்தே எப்படி தீர்த்துக் கட்ட நரேன் திட்டமிடுகிறார் என்பதும், அதிலிருந்து ஜீவா தப்பித்து வில்லனை எப்படி பழிதீர்க்கிறார் விறுவிறுவிறுப்பான திரைக்கதை என்கிறார்கள்.

இதில் முகமுடி என்று மிஷ்கின் சுட்டிக்கட்டுவது சூப்பர் ஹீரோ ஜீவா அணிந்து சண்டைபோடும் முகமுடி அல்லவாம்! வில்லனின் சூழ்ச்சிதான் இதில் முகமுடி என்கிறார்கள்!

itzashwin
31st December 2011, 12:44 PM
Nanban and Vettai will not be out on the same day

Trade sources say that Nanban and Vettai may not release on the same day after all. There is a buzz that Nanban will hit the screens on January 12th and Vettai on January 14th. This means there would be a one day gap which is very important in the current scenario to rake up the collections at the box office.

Both Nanban and Vettai are the most expected films of the year. Nanban is directed by Shankar and has Vijay, Jiiva, Srikanth, Ileana and Sathyaraj in important roles while Vettai is directed by Lingusamy and has Arya, Madhavan, Sameera Reddy and Amala Paul.


http://www.behindwoods.com/tamil-movie-news-1/dec-11-05/vijay-arya-31-12-11.html

itzashwin
31st December 2011, 12:45 PM
Time to thank for Dhanush

With the year 2011 drawing to a close, Dhanush took time to thank all those who helped him make this year a grand success. A national award, five films – Aadukalam, Venghai, Mappillai, Mayakkam Enna and Seedan (cameo), and a phenomenal hit in the form of Why this Kolaveri di has got him international recognition.

The star said that he thanks his parents for their unconditional love and motivations, his fans, God and the whole world, media persons, his brother Selvaraghavan and director Vetri Maaran.


http://www.behindwoods.com/tamil-movie-news-1/dec-11-05/dhanush-selvaraghavan-31-12-11.html

Siv.S
31st December 2011, 02:29 PM
தமிழ் திரையுலகம் - ஒரு பார்வை!

2010-ம் ஆண்டோடு ஒப்பீடு செய்கையில் வணிக ரீதியாகவும், தரமான தமிழ் படைப்புகளை படைத்ததிலும் பின்தங்கி இருந்தாலும் 2011-ம் ஆண்டும் பல படைப்புகள் வணிக ரீதியாகவும், தரமான படைப்புகளும் வெளிவந்து இருக்கின்றன. 2012-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நேரத்தில் தமிழ் திரையுலகம் 2011 ஒரு சிறிய அலசல்...

'மங்காத்தா' ஆட்டம்!

2010 ஆம் ஆண்டுக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 13 தேசிய விருதுகள் நமக்கு கிடைத்தது மிகப்பெரிய சாதனை.

இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம் 'மங்காத்தா'. அஜீத் நடிப்பில் வெளியான இப்படம் வசூலில் முதல் இடத்தினை பிடித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா', ஜீவா நடித்த 'கோ' , கார்த்தியின் 'சிறுத்தை' ஆகியவை வணிகரீதியில் வரவேற்பை பெற்ற படங்கள்.

சிறந்த வரவேற்ப்பை பெற்ற 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் வணிகரீதியிலும் ஓரளவு வசூலை அள்ளியது.

சூர்யாவின் 'ஏழாம் அறிவு', விஜய்யின் 'வேலாயுதம்' ஆகிய படங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் வசூலிலும், வரவேற்பிலும் குறை வைக்கவில்லை. இப்படங்களை தவிர ஆடுகளம், தெய்வத் திருமகள், காவலன், வானம், மயக்கம் என்ன, பயணம், குள்ள நரிக் கூட்டம் ஆகிய படங்கள் எதிர்ப்பார்த்த வசூல் கிடைக்கவிட்டாலும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

விமர்சகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டை பெற்ற ஆரண்ய காண்டம், வாகை சூட வா இரண்டுமே மக்களிடம் தோல்வியை தழுவியது.

ஏமாற்றிய படங்கள்...

நடுநிசி நாய்கள், ஒஸ்தி, ராஜபாட்டை, வேங்கை, மாப்பிள்ளை, வெடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட பெருத்த எதிர்ப்பார்ப்புகிற்கு இடையே வெளியானலும் விமர்சகர்கள் மத்தியிலும் மக்களின் மத்தியிலும் தோல்வியுற்றது

அஜீத்தின் ஆச்சரிய முடிவு..

ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களே ரசிகர் மன்றங்களை கலைக்க தயங்கும் போது ஏப்ரல் மாதம் அஜீத் தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து தமிழ் திரையுலகினர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்தாண்டு விஜய்யை பொறுத்தவரை அரசியலில் அடியடித்து வைத்து இருக்கிறார்.

கொலவெறி' நாயகன்...

ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது வாங்கி, இந்திய அளவில் கவனிக்கப்பட்ட இளம் நடிகர் தனுஷ், பாடலாசிரியராக அறிமுகமாகி இளைஞர்களை கவரும் விதத்தில் பாடல்களை எழுதி வருகிறார். இவர் எழுதிய 'கொலவெறி' பாடல் தற்போது உலகம் முழுவது பிரபலம். பிரதமருட்ன சந்திப்பு, ரத்தன் டாடவுடன் சந்திப்பு என ஒரே பாடல் முழுவது இந்தியாவின் most wanted நாயகானகிவிட்டார்.

நடிப்பாற்றலுக்கு...

அவன் இவன் படத்தில் நடித்த விஷால் தனது மாறுகண் நடிப்பின் மூலம் தனது சக நடிகர்களை ஆச்சர்யப்பட வைத்தார். தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் நடிப்பு தமிழ் நாட்டின் மக்கள் மத்தியில் பேசும்படியாக அமைந்தது. அடுத்தாண்டு 2011 தேசிய விருது நடிகர்கள் பட்டியலில் இவ்விருவர் பெயர் இடம் பெறலாம்.

இந்தாண்டு கார்த்தியின் திருமணம் நடைபெற்றது. சோனியா அகர்வாலை பிரிந்த இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.

கனவுக் கன்னிகள்...

நடிகைகள் பட்டியலில் அமலா பால், அனுஷ்கா இருவருமே 2011ல் தமிழக இளைஞர்களை கிறங்கடித்தார்கள் எனலாம். ஆனால், நடிப்பில் இவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் இந்த ஆண்டு சோபிக்கவில்லை.

மயக்கம் என்ன படத்தில் இயல்பாக நடித்த ரிச்சா, ஒஸ்தியில் வந்து போனார். வாகை சூட வா, மெளனகுரு படத்தில் நடித்த இனியா, மூத்த இயக்குனர்களின் கவனத்தைப் பெற்றார். இவ்விருவருடன், 7 ஆம் அறிவு படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், கோ படத்தில் நடித்த கார்த்திகா, ஆடுகளம், வந்தான் வென்றான் படத்தில் நடித்த டாப்ஸி, ராஜபாட்டை படத்தில் நடித்த தீக்ஷா சேத் உள்ளிட்ட நடிகைகள் இந்தாண்டு அறிமுகமானவர்கள்.

ரஜினியின் ஆரோக்கியம்...

2011-ல் ரஜினி நடிப்பில் பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. அன்றே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அன்று முதல் அவரது ரசிகர்கள் ரஜினி இருந்த மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

ரசிகர்களின் அன்புத் தொல்லையாலும், ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சென்றார். "நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பிற்கு என்ன செய்ய போகிறேன்" என்று கூறிவிட்டு சென்றவர் ஜுலை 12ம் தேதி திரும்பினார். அன்று அவரது ரசிகர்களுக்கு தீபாவளியாக அமைந்தது.

எங்கே மணிரத்னம்?

'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க மணிரத்னம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. விஜய், மகேஷ் பாபு மற்றும் பலர் நடிப்பார்கள் என்ற செய்தி வெளியானது.

ஆனால் படத்தின் பட்ஜெட், கால்ஷீட் போன்ற பல்வேறு சிக்கல்களை கருத்தில் கொண்டு தனது அப்படத்தினை தள்ளி வைத்துவிட்டார் மணிரத்னம். தற்போது கார்த்திக் மகன் கெளதம் அறிமுகமாகும் 'பூக்கடை' என்னும் படத்தினை இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இழப்புகள்...

இந்த ஆண்டு பாடகர் மலேசியா வாசுதேவன், நடிகர் அலெக்ஸ், பழம்பெரும் நடிகைகள் காந்திமதி, சுஜாதா ஆகியோரது மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மாற்றங்கள்...

இந்தாண்டு நடைபெற்ற தேர்தல் தமிழ் திரையுலகில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மாற்றம் இதில் முக்கியமானதாக கருதப்படுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். இனி வரும் ஆண்டில் தான் இவரது செயல்பாடு எப்படி என்பது தெரிய வரும்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடன் கேளிக்கை வரியை உயர்த்தியது திரையுலகினருக்கு மிகப்பெரிய பின்னடைவு. படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற இருந்த சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார். அந்தச் சட்டத்தில் இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி எந்த ஒரு படமும் எடுக்க முடியாது என்பது மாதிரியான நிலை. ஆகையால் அனைத்து படங்களுமே வரி செலுத்தி தான் ஆக வேண்டும்.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளதால் இனிவரும் காலங்களில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்தின் செயல்பாட்டால் தமிழ் திரையுலகம் அடுத்த நிலைக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1683%3A2011-12-29-11-29-23&catid=938%3A--2011--&Itemid=111

manojsmba
3rd January 2012, 05:38 PM
சுசி படத்தில் நடிப்பாரா ரிச்சா...?!

http://tamilcnn.com/upload-files/jan_2012/hot/Richa_Gangopadhyay_001.jpg
டைரக்ரர் சுசி கணேசன் படத்தில் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயா நடிப்பாரா, மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கந்தசாமி படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி தமிழ் ஹீரோக்களும், ஹீரோயின்களும் போட்டி போட்டுக் கொண்டு சுசிக்கு கால்ஷீட் தரத் தராயாக இருந்தனர்.
ஆனால் சுசியோ, இந்திப் படம் இயக்குகிறேன் என்று மும்பைக்கு போய்விட்டார். இவ்வளவு காலம் அங்கு இருந்தும் அவரது படம் இன்னும் தொடங்கப் படவே இல்லை.
ஏன் என்று காரணம் கேட்டால், என் கதைக்கு பொருத்தமான கதாநாயகி கிடைக்கவில்லை என்று கூறும் சுசி, அசின், ரிச்சா என பலரது பல்ஸையும் பார்த்திருக்கிறார்.
இறுதியாக ரிச்சாவை ஒப்பந்தம் போடலாம் என நினைத்தபோதுதான் அம்மணி, தனுஷ், சிம்பு என இளம் ஹீரோக்களுடன் பிஸியாகி விட்டார்.
ஆனால் எதிர்பாராமல் ரிச்சாவுக்கு மயக்கம் என்ன?, ஒஸ்தி ஆகிய 2 படங்களுமே கைகொடுக்காததால் மீண்டும் மும்பைக்கு பறந்தார்.
சுசியின் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், என்ன காரணத்தினாலோ அதில் இருந்து விலகி விட்டாராம் அம்மணி. இன்னமும் அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில், சுசி படத்தில் ரிச்சா நடிப்பாரா, மாட்டாரா என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
http://tamilcnn.com/moreartical.php?newsid=10355&cat=india&sel=current&subcat=11
2012 First Comedy... :)

manojsmba
3rd January 2012, 05:40 PM
சிறந்த நடிகர் – நடிகைகள்,தனுஷ் – அஞ்சலிக்கு விருது!!

http://tamilcnn.com/upload-files/jan_2012/hot/dhanush-anjali.jpg
வி4 எண்டர்பைனர் அமைப்பு சார்பில் கடந்த ஆண்டின் சிறந்த நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் களுக்கு விருது வழங்கும் விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது. விழாவில் இயக்குனர் பி.வாசுவிற்கு சிவாஜி விருதும், சத்யராஜுக்கு அண்ணா விருதும், பிரபுவுக்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டன.
“ஆடுகளம்” படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகர் விருதை பெற்றார். “அஞ்சலி” சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். விஜய் நடித்த வேலாயுதம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. “முரண்” படத்தில் நடித்த சேரன், பிரசன்னாவும் விருது பெற்றனர்.
நடிகை சினேகா, நடிகர்கள் கரண், பார்த்திபன், டைரக்டர்கள் டி.பி.கஜேந்திரன், பாண்டியராஜன், விஜய், சரவணன், வடிவுடையான், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை சரண்யா, பொன்வண்ணன், இசை யமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடல் ஆசிரியர்கள் வாலி, விவேகா, ஆகியோரும் விருது பெற்றனர்.
விழாவில் லட்சுமண் சுருதியின் இசையில் நடிகர் தனுஷ் கொலைவெறி பாடலை மேடையில் பாடினார். மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்கார வேலன், மௌனம் ரவி, ரியாஸ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
http://tamilcnn.com/moreartical.php?newsid=10353&cat=india&sel=current&subcat=11

manojsmba
3rd January 2012, 05:49 PM
ரஜினி வாழ்வில் புதிய திருப்பம் ஜோதிடர்கள் கணிப்பு!!

http://tamilcnn.com/upload-files/jan_2012/hot/rajani01.jpg
ரஜினி வாழ்வில் வரும் மே மாதம் 12ம் தேதிக்கு பிறகு மாற்றம் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு திரையுலகில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது.
இந்த ஆண்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். ‘பொதுவாக பார்க்கும்போது நடிகர், நடிகைகளின் வாழ்க்கை மேம்பட்டிருக்கும்.
தமிழ் சினிமா உலகம் ஒரு புதிய பரிமாணத்தை அடையும்’ என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ரஜினிக்கு இன்னல் தரும் ஆண்டாக அமைந்தது.
அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் ‘ராணா’ படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு அவருக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
‘கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரஜினிக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மே 12ம் தேதி அவரது வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்துக்கு பிறகு அவரது புகழ் ஓங்கும்’ என்று கணித்திருக்கின்றனர்.
கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் பற்றி கூறும்போது,‘வரும் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு அவர் பெரிய அளவில் பிரபலம் அடைவார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அவரது வாழ்வில் மாற்றம் ஏற்படும். தன்னுடைய தொழிலை அவர் மாற்றக்கூடும்’ என்றனர்.
http://tamilcnn.com/moreartical.php?newsid=10326&cat=india&sel=current&subcat=11

manojsmba
3rd January 2012, 05:50 PM
அமலா பாலின் கவர்ச்சி

தமி**ழில் கவர்ச்சின்னா காத தூரம் ஓடுவதும் அதுவே தெலுங்கு என்றால் ஸ்விம்மிங் சூட்டில் கலக்குவதும் நடிகைகளைப் பொறுத்தவரை சாதாரணம். இந்த தலைகீழ் மாற்றம் அமலாபாலைப் பொறுத்தவரை தமிழிலேயே நடந்திருக்கிறது.

சிந்து சமவெளி படத்தில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்ட அமலா பால், அதன் பிறகு காஸ்ட்யூம் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதை காட்டினார். சிந்து சமவெளியிலும்கூட கேரக்டர்தான் வில்லங்கமே தவிர கவர்ச்சிக்கெல்லாம் தடாதான்.

ஆச்ச*ரியமாக அதர்வாவுடன் நடிக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் கவர்ச்சியின் க*ண்ட்ரோல் எல்லையை கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார். ஏன் இப்படி என்று கேட்டால் அமலா பாலிடமிருந்து எல்லோரும் சொல்லும் அந்த தயிர்வடை பதில்தான், கதைக்கு தேவைப்பட்டிச்சு அதான் நடிச்சேன்.

ஆங்.. பொல்லாத கதை.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1201/02/1120102018_1.htm

manojsmba
3rd January 2012, 06:50 PM
ஜீவாவின் புது வசந்த ஆசை

முதல் படம் நடிக்கும் போதே நூறாவது படம் எந்த கான்செப்டில் அமைய வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு மத்தியில் *ஜீவாவின் ஆசை ரோஜா மதுமிதாவைப் போல் சின்ன ஆசைதான். தனது 25வது படம் ஒரு *ரீமேக்காக இருந்தால் நல்லது என்று விரும்புகிறார்.

இவரது அப்பா ஆர்.பி.சௌத்*ரியின் தயா*ரிப்பில் வெளியான படம் விக்ரமனின் புது வசந்தம். இந்தப் படம் *ஜீவாவின் ஃபேவரைட் படங்களில் ஒன்று. புது வசந்தத்தின் *ரீமேக்கில் நடிக்க ஜீவாவுக்கு நெடுநாளாக ஆசை. தனது 25வது படமாக இது இருந்தால் நல்லது என்று எண்ணுகிறார்.

ஆர்யா, ஜெயம் ரவி, சந்தானம் என்று நண்பர்கள் நல்லவிதமாக இருப்பதால் *ரீமேக் சாத்தியம்தான் என்று அவர் சொல்லும் போது வசந்தம் மீண்டும் வருவதற்கான சாத்தியம் இருப்பதாகவே தோன்றுகிறது.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1201/02/1120102030_1.htm

manojsmba
3rd January 2012, 06:51 PM
பெயர் போன பிரச்சனை

தமிழ் சினிமாவில் கதையைவிட படத்தின் தலைப்புக்குதான் அதிக டிமாண்ட். கார்த்தியையும் இந்தப் பிரச்சனை விட்டு வைக்கவில்லை.

காற்றடிக்கும் போதுதான் காசு பார்க்க முடியும் என்பதை தெ*ளிவாகத் தெ*ரிந்து சிறுத்தை மாதி*ரியான கமர்ஷியல் தாளிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அப்படியொரு மசாலா தாளிப்புதான் சகுனி. இந்தப் படம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மசாலா இயக்குனர் சுரா*ஜின் இயக்கத்தில் சத்தமில்லாமல் நடித்து வருகிறார்.

சுரா*ஜ், கே.எஸ்.ரவிக்குமார் பரம்பரையைச் சேர்ந்தவர். முப்பதே நாளில் இந்தி பாஷை மாதி*ரி மூன்றே மாதங்களில் முழுப்படத்தையும் எடுப்பவர். இவர்கள் படம் எண்பது சதவீதம் முடிந்துவிட்டதாம். ஆனாலும் நல்ல பெயர் படத்துக்கு அமையவில்லையாம்.

தேடு தேடு என்று பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1112/31/1111231041_1.htm

manojsmba
3rd January 2012, 06:55 PM
சூர்யாவோடு ஆட்டம் போட்ட ஷெர்வானிக்கு 50 லட்சம்! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/2709-surya-isha-sharvani2-50laks)


https://lh3.googleusercontent.com/-rIY-KLO8eR4/TwKQLOfsm-I/AAAAAAAAJD4/ywpKTF5U6QQ/s800/Isha-Sharvani2.jpg
அயன் படத்தின் மூலம் புதிய ஃபாக்ஸ் ஆபீஸ் சாதனையை நிகழ்த்திய கே.வி. ஆனந்த்,
சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி, தற்போது மாற்றான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் முடித்து திரும்பியிருக்கிறது.

வழக்கமாக ரஷ்யா செல்லும் படக்குழுவினர் மாஸ்கோ, லெனின்கிரேட் போன்ற முக்கிய நகரங்களில் படப்பிடிப்பை முடித்து திரும்பிவிடுவார்கள். ஆனால் கே.வி. ஆனந்த மாற்றான் திரைக்கதைப்படி ரஷ்யாவின் கிராமபுரங்களில் படம் பிடித்து திரும்பியிருக்கிறாராம்.

சென்னை திரும்பிய கையோடு சென்னையில் ஒரு பாடலையும் படம்பிடித்து முடித்துவிட்டார்கள் அதிரடியாக! ஏ.வி.எம் ஸ்டூடியோவில், ராஜீவன் கலை இயக்கத்தில் சுமார் 1.5 கோடி செலவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவான “ திண்ணத்திண்ண தீர்ந்தாயா” என்ற பாடலை படப்பிடிப்பு நடத்தி முடித்திருகிறார்.

இந்தப்பாலுக்கான நடன அமைப்பை செய்திருப்பவர் பிரபல நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர்! இந்த பாடலில் சூர்யா, காஜல் அகர்வால் ஆகியோருடன் பாலிவுட்டின் டான்ஸ் மெஷின் என்று புகழப்படும் இஷா ஷெர்வானி செமத்தியான் ஆட்டம் போட்டிருகிறாம்.

மாற்றானில் இடம்பெரும் இந்த ஐயிட்டம் நம்மரில் ஆட ஷேர்வானிக்கு தரப்பட்டிருக்கும் தொகை 50 லட்சம்! முதலில் ஐந்து நாட்களில் படப்பிடிப்பை முடித்து விடலாம் என்று ஒரு நாளைக்கு 5 லட்சம் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்திருகிறார்கள்.

ஆனால் பத்து நாட்கள் ஆனதாம் பாடல் முடிய! பேரம் பேசமால் தயாரிப்பாளர் ஐம்பது லட்சத்தை செட்டில் செய்து அனுப்பிவிட்டாராம் ஷெர்வானிக்கு! தற்போது ஒரு பாடலை இத்தனை காஸ்ட்லியாக படமாக்கியிருக்கும் கே.வி, ஆனந்த், அடுத்து மூன்று மற்றும் நான்காம் கட்ட படப்பிடிப்புகளுக்கு குரோஷியா, ருமேனியா, செர்பியா, அல்பேனியா, மாசிடோனியா ஆகிய நாடுகளை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

இந்த நாடுகளிலேயே மற்ற பாடல்களையும் படம் பிடிக்க இருக்கிறாராம். தனது படங்களுக்கு வித்தியாசமான இடங்களைத் தேர்ந்தெடுத்து கதைகளமாக்குவதை ஒரு ஸ்டைலாக பின்பற்றி வரும் கே.வி.ஆனந்த். மாற்றான் படத்துக்காக இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத இந்த நாடுகளை முதல்முறையாக தேர்ந்தெடுத்து இருக்கிறாராம்!

manojsmba
3rd January 2012, 07:47 PM
2012-ல் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் !
2011ம் ஆண்டு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளிவரவில்லை. ஆனால் 2012ம் ஆண்டு தமிழ் திரையுலகில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தயாரிப்புகள் வெளிவர இருக்கின்றன. அவ்வாறு வெளிவர இருக்கும் சில படங்கள் பற்றிய தகவல் துளிகள் :

ரஜினி : கோச்சடையான் 3D

கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் படம். போன ஆண்டு 'ராணா' படம் தொடங்கப்பட்ட போது ஏற்பட்ட உடல்நிலை கோளாறால் அப்படம் நிறுத்தப்ப்பட்டது.

ஆகையால் 'கோச்சடையான்' படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. MOTION CAPTURE TECHNOLOGY மூலம் ரஜினியை நடிக்க வைக்க இருக்கிறார்கள். 3Dல் இப்படம் வெளிவர இருக்கிறது.

கமல் : விஸ்வரூபம்

கமல் இயக்கி நடித்து வரும் படம். செல்வராகவன் இயக்க, கமல் நடிப்பதாக துவங்கப்பட்ட படம். செல்வராகவனால் ஏற்பட்ட தாமதம் மற்றும் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போக, தற்போது கமலே இயக்குனர் பொறுப்பேற்று இப்படத்தினை இயக்கி வருகிறார்.

கமல் இப்படத்தில் ஒரு தீவிரவாதியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல் ரசிகர்கள் அவரை வித்தியாசமான வேடத்தில் பார்க்க இருக்கிறார்கள்.

அஜீத் : பில்லா- 2

'மங்காத்தா' படத்தின் வரவேற்பிற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் 'பில்லா 2'. பில்லா படத்தின் SEQUEL-யாக இல்லாமல் PREQUEL- ஆக பில்லா 2 வெளிவர இருக்கிறது.

இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் அஜீத். உடம்பு இளைத்து, சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து இருக்கிறார்.

2011-ல் மங்காத்தா வசூலைத் 2012-ல் 'பில்லா 2' அமைய வேண்டும் என்ற உறுதியுடன் உழைத்து வருகிறார்கள்.

http://cinema.vikatan.com/images/articles_images/28thuppakivijay.jpgவிஜய் :நண்பன் & துப்பாக்கி

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் 'நண்பன்'. 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக், ஷங்கர் இயக்கம் , விஜய் நடிப்பு, ஹாரிஸ் இசை என பல விஷயங்கள் இப்படத்தில் இணைந்து இருக்கின்றன. 2012ல் விஜய் ரசிகர்களுக்கு முதல் விருந்தாக ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்தினை பார்த்துவிட்டு U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.

'ஏழாம் அறிவு'க்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி' யில் இப்போது நடித்து வருகிறார் விஜய் . முதன் முறையாக விஜய் இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா : மாற்றான்

'அயன்' படக்குழு மீண்டும் இணைந்திருக்கும் படம் 'மாற்றான்'. சூர்யா இப்படத்தில் ஒர் உடல் இரு தலை உடையவராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. கே.வி.ஆனந்த சூர்யா இப்படத்தில் ஐந்து வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து இருப்பதாக கூறியுள்ளார்.

சிம்பு : போடா போடி

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாராகி வரும் படம் 'போடா போடி'. விக்னேஷ் சிவா இயக்கி வரும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் வரலெட்சுமி சரத்குமார். இப்படம் இசையை மையமாக வைத்து வெளிவர இருக்கும் காமெடி படமாம்.

தனுஷ் : 3

2011ல் WHY THIS KOLAVERI என்ற பாடலின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தனுஷ் நடித்து இருக்கும் படம். இப்படத்தின் பாடல்களால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடி இருக்கிறது. ரஜினி மகள் இயக்கம், கமல் மகள் ஜோடி, ரஜினியின் மருமகன் நாயகன் என ஒரு சேர இணைந்து வெளிவரும் படம்.

வசந்த பாலன் : அரவான்

'அங்காடி தெரு' படத்தினை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'அரவான்'. ஆதி, பசுபதி, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.

2011ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வென்ற 'காவல் கோட்டம்' நாவலில் வரும் ஒரு சிறு பகுதியை, திரைக்கதை அமைத்து படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லரே படத்திற்கு எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஆர்யா & மாதவன் : வேட்டை

லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் இணைந்து இருக்கும் படம் 'வேட்டை'. ரன் படத்தினை தொடர்ந்து மாதவனுடன் இணைந்து இருக்கிறார் லிங்குசாமி.

லிங்குசாமி இயக்கம், ஆர்யா, மாதவன் இணைந்திருக்கும் படம், சமீரா ரெட்டி, அமலா பால் என இரண்டு நாயகிகள், இப்படி கலகல, பளபள கூட்டணியில் வருவதால் 'வேட்டை'க்கு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஜனவரி 14ம் தேதி வெளிவர இருக்கிறது வேட்டை.

கெளதம் மேனன் : நீதானே என் பொன்வசந்தம்

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை தொடர்ந்து இப்படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது இதுவரை தெரியாமலேயே இருந்து வருகிறது. காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி இப்படத்தை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1711:2012-&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
3rd January 2012, 07:48 PM
'மாஃப்' இந்தில எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் ' ரமணா '. 2002ம் ஆண்டு வெளிவந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். தமிழகத்தில் இப்படம் வரவேற்பை பெற்றது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ஒரு கல்லூரி பேராசிரியர் எப்படி தண்டிக்கிறார், அது சமூகத்தில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை பரபரப்பாக சொல்லியிருந்தார். இப்படம் தெலுங்கில் சீரஞ்சிவி நடிக்க ரீமேக்காகி அங்கும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்திலும் 'ரமணா' ரீமேக் ஆனார்.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தற்போது சஞ்சய் லீலா பன்சாலி வாங்கியுள்ளார்.

http://cinema.vikatan.com/images/articles_images/03shahramana.jpg

' ரமணா ' ரீமேக்கில் விஜயகாந்த் வேடத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார். 'துப்பாக்கி' படத்தினை முடித்தவுடன் இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என்று தெரிகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் " நானும் ஷாருக் கானும் இப்படம் குறித்து ஏற்கனவே பேசி இருக்கிறோம். நான் ரமணா இந்தி ரீமேக்கை இயக்க இருக்கிறேன் " என்று கூறியுள்ளார்.

'ரமணா' படம் தமிழகத்தில் விஜயகாந்த் அரசியலுக்கு வர மிகப் பெரிய வரவேற்பை வழங்கியது. ஆந்திராவில் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்த போதும், இப்படம் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது. ஷாருக்... ம்ஹூம் அரசியலுக்கு வரமாட்டார்..!
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1709:2012-01-03-06-22-01&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
3rd January 2012, 07:49 PM
அஜீத் + விஷ்ணுவர்த்தன் + யுவன் !
http://cinema.vikatan.com/images/articles_images/30billa.jpg'பில்லா 2' படத்தினை தொடர்ந்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் " எனது அடுத்த தயாரிப்பிற்கு நடிகர் அஜீத் மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்த்தனை ஒப்பந்தம் செய்து உள்ளேன். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. அனுஷ்கா நாயகியாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் மற்ற படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளதால் அவரால் இப்படத்தில் நடிக்க இயலாமல் போய்விட்டது. இப்படம் இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்கும்.

'பில்லா' படத்தில் அஜீத்தை வித்தியாசமாக காட்டிய விஷ்ணுவர்த்தன், இப்படத்தில் அஜீத் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இப்படம் வரவேண்டும் என்று முனைப்புடன் பணியாற்றி வருகிறார். இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வித்தியாசமானதாக இருக்கும் " என்று தெரிவித்துள்ளார்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1708:2012-01-03-06-17-25&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
3rd January 2012, 07:56 PM
மீண்டும் கமலோடு !
http://cinema.vikatan.com/images/articles_images/09france.jpg
'விஸ்வரூபம்' படத்தினை நடித்து இயக்கி வருகிறார் கமல். இதுவரை தமிழ் திரையுலகில் ரஜினி நடித்த 'எந்திரன்' திரைப்படம் தான் அதிக செலவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது.

ஆனால் 'விஸ்வரூபம்' படத்தின் பட்ஜெட் 'எந்திரன்' படத்தின் பட்ஜெட்டை தாண்டுமாம். இந்தியா, அமெரிக்கா, ஜோர்டன் போன்ற நாடுகளில் நடப்பது போன்று கதையை உருவாக்கி இருக்கிறாராம் கமல்.

எப்போதும் ஒரு படத்திற்கு அடுத்த படத்திற்கும் அதிக கால அவகாசம் எடுத்து கொள்ள மாட்டார் கமல். 'விஸ்வரூபம்' படத்தினை தொடர்ந்து மீண்டும் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.முன்னதாக 'தசாவதாரம்' படத்தில் கமலும் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இணைந்திருந்தனர்.

இதுகுறித்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியிருப்பது " கமல் சார் என்னோட தயாரிப்பில் ஹீரோவா நடிக்கப் போறது உண்மைதான். நிச்சயமா நீங்க எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அந்தப் படத்தில் காத்திருக்கு. முக்கியமான ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் கமல்கூட நடிக்கிறார். டைரக்டர், ஹீரோயின், மியூஸிக், டெக்னிஷியன்ஸ் பத்தி இந்த வருஷத்துல அறிவிக்கப் போறேன். " என்று தெரிவித்தார்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1705:2012-01-03-06-08-11&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
3rd January 2012, 07:58 PM
பவர் ஸ்டார் Vs (ரஜினி + விஜய்+ etc..)

http://cinema.vikatan.com/images/articles_images/2011powerstar.jpg2011ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை.

ஆனால் ரஜினி படத்தைப் போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் படம் வெளியிட்டு தனது பேட்டி, கெட்டப், டிவிட்டர் பஞ்ச் வசனங்கள் மூலம் தமிழ் திரையுலகினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.

இவர் நடிப்பில் வெளிவந்த 'லத்திகா' திரைப்படத்தை 200 நாட்களை கடந்து மகாலட்சுமி திரையரங்கில் ஓட்டினார்கள். பேட்டியில் "நான் தான் காசு கொடுத்து ஒட்டினேன்.. அது எனது ரசிகர்களுக்காக " என பேட்டியளித்தார் பவர்.

தன் ரசிகர்களுக்காகவே தன் நடிப்பில் வெளியான 'லத்திகா'வைத் தொடர்ந்து 'ஆனந்த தொல்லை', 'மன்னவன்', 'திருமா', 'தேசிய நெடுஞ்சாலை', 'மூலக்கடை முருகன்' என வரிசையாக படங்களில் மும்முரமோ மும்முரமாக நடித்து தள்ளுகிறார்.

'பவர் ஸ்டார்' சீனிவாசன் என்ற பெயரில் புதிதாக டிவிட்டர் இணையத்தில் இணைந்துள்ளார். இவரது பஞ்ச்களை எல்லாம் பார்த்து இது ' நிஜ பவர் ஸ்டாரா' என சந்தேகங்கள் முளைத்தபோது, அதை முளையிலேயே கிள்ளி, " அது நானே தான் ! " என்று பேட்டியளித்து, 'ரசிகர்'களை ஆச்சர்யத்திலும் இணையவாசிகளை அதிர்ச்சியிலும் ஆழ்த்தினார்.

பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் இணையத்தில் பதிலளித்து வருகிறார் இந்த 'பவர்'.

டிவிட்டர் இணையத்தில் இவர் பண்ணிய மெசேஜுகளைப் பார்த்து திரையுலகமே Freeze ஆகி இருக்கிறது. இவர் யாருக்கு எல்லாம் என்ன மெசேஜ் அனுப்பினார், என்ன விஷயங்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்த சில நட்சத்திரத் தகவல்கள் :

* CHAMMAK CHALLO பாடல் பாடிய AKON விற்கு : உங்களுடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். இது தான் எனது டிவிட்டர் அக்கவுண்ட்.

* ஃபேஸ்புக் இணையத்தில் சிம்புவிற்கு பிறகு எனக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

* ரசிகர்களே.. என்னை பிடிக்காத சில பேர் என்னை தவறாக பேசுவதை பார்த்து கோபப்படாதீர்கள். ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான் !

* ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று : எனது அண்ணன் சூப்பர் ஸ்டார் வாழ்க பல்லாண்டு. நீங்க இன்னும் பல படங்க பண்ணனும், அது எனக்கு போட்டியா இருக்கணும்.. ( சூப்பர் ஸ்டார் 'கோச்சடையான்' படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டதற்கு பவர் ஸ்டாரின் இந்த மெசேஜ் காரணமில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.)

பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக ரசிகர்கள் உருவாக்கிய வீடியோ பதிவு :
Dim lights (http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1695:-vs-etc&catid=903:tamil-cinema-news&Itemid=63#AVPlayerID_441fa621) Embed
* மல்லிகா ஷெரவத்திற்கு : ஒஸ்தி படத்தில் நன்றாக ஆடி இருந்தீர்கள். விரைவில் உங்களுடன் ஒரு படத்தில் பணிபுரிய ஆசைப்படுகிறேன்.

* ஜிம்மில் இருந்து வந்து விட்டேன் மிகவும் சோர்வாக இருக்கிறது. ஆனால் எனது வெறித்தனமான ரசிகர்களுக்காக டிவிட்டரில் பேசலாம் என்று வந்தேன்.

* இயக்குனர் ஷங்கர் மற்றும் விஜய் என்னை 'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து இருக்கிறார்கள். ஆனால் என்னால் போக முடியுமா என்று தெரியவில்லை.

http://cinema.vikatan.com/images/articles_images/2011powerstar1.jpg* ராஜபாட்டை படத்தில் எனது பேரை படத்தின் பப்ளிசிட்டிக்காக பயன்படுத்தி இருக்கிறார் விக்ரம்.

* ஆனந்த தொல்லை படத்தில முழுக்க முழுக்க ஆக்ஷன் தான். பயங்கரமான வில்லனா என்னை பாக்க போறீங்க!

* பொங்கல் 2012 அன்று விஜய்யின் 'நண்பன்'. போட்டியாக எனது 'ஆனந்த தொல்லை'.

* பவர் ஸ்டாருக்கு கோபம் வராது தம்பி. பாசத்தால அடிக்கிறவன் தான் இந்த பவர் ஸ்டார்.

டிவிட்டர் இணையத்தில் இவரது ரசிகர்களுக்கு இவரை பற்றி பதிந்து இருக்கும் மிகச் சில 'பஞ்ச்'கள் மட்டும் இங்கே :

* ஆனந்த தொல்லை டிரெய்லரே இப்படின்னா, படம் CHANCELESS... ஆனந்த தொல்லை கண்டிப்பாக நண்பன் மற்றும் பில்லா 2 படத்திற்கு தொல்லையாக இருக்கும்.

* பஸ்ல ஹாரன் அடிச்சா சத்தம் வரும்.. என் தல பவர் ஸ்டார் அடிச்சா ரத்தம் வரும்.

* தலைவா.. உங்களுக்கு கத்ரினா கைஃப் தான் சரியான ஜோடி!

* தலைவா.. ஐஸ்வர்யா ராய் கூட எல்லாம் நடிக்க வேண்டாம். அவங்க பொண்ணு கூட நடிங்க. அது தான் உங்களுக்கு கரெக்ட்.

* தல.. கிறிஸ்துமஸ் தாத்தா எனது பரிசு பொருள் கொடுக்கவில்லை என வருத்தப்பட்டேன். நீங்கள் ஆன்லைன்ல இன்றைக்கு வந்துட்டீங்க. எனககு மிகப்பெரிய பரிசு இதுதான்.

* எல்லாரும் அவங்க குடும்பம் அல்லது காதலி போட்டோ தான் பர்ஸ்ல வச்சுருப்பாங்க.. ஆனால் என்னோட பர்ஸ்ல உங்களோட போட்டோ தான் வச்சுருக்கேன். நான் உங்கள் ரசிகன்.. இல்லை இல்லை.. பக்தன்.

லத்திகா படத்தினை தொடர்ந்து ரசிகர்களுக்காக காத்திருக்கும் அடுத்த ஆனந்த தொல்லை:
Dim lights (http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1695:-vs-etc&catid=903:tamil-cinema-news&Itemid=63#AVPlayerID_b5b0b738) Embed
* நான் நீங்க டிவிட்டர் இணையத்திற்கு வரவில்லை என்று தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருந்தேனா, டக்குனு பார்த்தா ஒரு வாளி ஃபுல்லா கண்ணீர்.!

* உங்களோட அழகை பார்த்து FAIR & LOVELY CREAM-க்கே வெட்கம் வரும்.

* தலைவா.. WORLD PEACE DAY என்றைக்கு கொண்டாடலாம் என்று சொல்லுங்கள்.. அதான் உங்கள் பிறந்த நாள்...

* படங்களில் கயிறு உபயோகித்து சண்டை போடுங்கள்... உங்களுக்கு ஒன்று என்றால் எங்களால் தாங்கவே முடியாது.

* உங்களை 'நடிகர்' என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் கமல் மாதிரி ஒரு 'பன்முக கலைஞன்'.

* வணக்கம் தலைவா.. நான் உங்களின் தீவிர ரசிகன். எல்லாரும் உங்களின் படத்தை தான் பார்ப்பாங்க. ஆனால் நான் உங்க பட போஸ்டரை 3 மணி நேரம் பார்ப்பேன்.!

* ஆஸ்கர் விருது குழுக்களையும் உங்களது 'லத்திகா' படம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

* சார் உங்களது அடுத்த படத்தில் நீங்கள் 6 பேக்கில் நடிக்கணும்.

* தலைவா... உங்கள் முகத்தில் 10 அஜீத், 23 விஜய், 4 கமல் சாயல் இருக்கு.. 2016ல் நீங்க தான் தல சி.எம்.!

* நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்.. நீங்க வந்தாதான் பவர் கட் பிரச்னை சரியாகும்.

* தலைவா உங்களுக்கு இருக்கிற அழகுக்கு நீங்கள் ஆங்கில படத்தில் கூட நாயகனாக நடிக்கலாம்.

* வானத்துல இருக்கு பல ஸ்டார்.. ஆனால் இங்க டிவிட்டருக்கு ஒரே ஸ்டார் எங்க பவர் ஸ்டார்.

* தீபாவளின்னா சரவெடி.. எங்க பவர் ஸ்டார்னா அதிரடி!
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1695:-vs-etc&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
10th January 2012, 12:47 PM
முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் சிறந்த நடிகருக்கு விருது !!

http://tamilcnn.com/upload-files/jan_2012/hot/rajini3-300.jpg
சிறந்த தமிழ்ப் படங்கள் மற்றும் நடிகர் நடிகைகள், கலைஞர்களுக்கு 'எடிசன் விருதுகள்' என்ற பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு

இந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆணடாள் பள்ளி அரங்கில் நடக்கிறது.

2011-ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர். தனி குழு எதுவும் விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யவில்லை. ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக www.edisonawards.in (http://www.edisonawards.in) என்ற இணையதளத்தின் மூலம் வாக்கெடுப்பு நடந்து வருகிறது. தவிர, முன்னணி நடிகர், நடிகைகள், கலைஞர்களின் பேஸ்புக், யாஹூ மற்றும் கூகுள் குரூப்ஸ் ஐடிகள் பெறப்பட்டு, அவர்களுக்கு நியூஸ்லெட்டர்கள் அனுப்பும் வேலையும் நடந்து வருகிறது. இதுபோல பல லட்சம் நியூஸ்லெட்டர்கள் அனுப்பப்படுவதா விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் இணையதளம் பயன்படுத்தாத பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 110 மையங்களில் வாக்கு சீட்டு முறைப்படி ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை வாக்களிக்கவும், கல்லூரி, ஷாப்பிங் மால், பீச் போன்ற இடங்களிலும் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த எடிசன் விருது வழங்கும் விழா 7 நாட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். மேலும் மலேசியாவில் அஸ்ட்ரோ தொலைக்காட்சியின் ஏற்பாட்டின் கீழ் மலேசிய நடன கலைஞர்கள், பாடகர்கள், சிங்கப்பூர் வசந்தம் டிவி நடன கலைஞர்கள், பாடகர்கள், காமெடி நடிகர்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

முதல் ரஜினி விருது...

இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய மரியாதை, வர்த்தக எல்லையை விரிவுபடுத்தியது மற்றும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் நிகரற்றுத் திகழ்வது என பெருமை சேர்த்தவர் என்பதால் இந்த விருதினை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் வழங்குவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

ரஜினி பெயரில் தனி விருது ஏற்படுத்தப்பட்டு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவர் 12-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. விஜய், தனுஷ், அஞ்சலி, ரிச்சா, கவிஞர் வாலி, இயக்குநர் எஸ்பி முத்துராமன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

250 வெளிநாட்டுப் பார்வையாளர்கள்

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் ரசிகர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள் தவிர, வெளிநாட்டு அமைச்சர்கள், வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே 250 பேர் பங்கேற்கவிருப்பதாக நிகழ்ச்சியின் அமைப்பாளர் 'மைதமிழ்மூவிஸ்' ஜெ செல்வகுமார் தெரிவித்தார்.
http://tamilcnn.com/moreartical.php?newsid=10668&cat=india&sel=current&subcat=11
Hats-off to Rajni sir... :clap: :bow:

manojsmba
10th January 2012, 01:04 PM
2012 தான் பெஸ்ட் : சந்தானம்

http://cinema.vikatan.com/images/articles_images/07santhanam.jpg
2011ல் அதிக படங்களில் காமெடியனாக நடித்தவர் சந்தானம். விஜய்யுடன் ' வேலாயுதம் ', கார்த்தியுடன் ' சிறுத்தை ' ஆகிய இரண்டு படங்களும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

'சந்தானம் நடித்து இருக்கிறார் என்றால் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்' என்கிற அளவுக்கு தன் ரசிகர்களிடையே பெயர் பெற்று இருக்கிறார்.

2012ம் ஆண்டில் என்னென்ன படங்களில் நடிக்க இருக்கிறார் என்று தொடர்பு கொண்டபோது " 2011ம் ஆண்டை விட 2012ம் ஆண்டு தான் என்னை பொருத்தவரை சிறந்ததாக அமையப் போகிறது.

பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க இருக்கிறேன். கார்த்தியுடன் 'சகுனி', உதயநிதி ஸ்டாலினுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி', சூர்யாவுடன் 'சிங்கம்-2', கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்', சேரன் இயக்கும் படம், சிம்புவுடன் இணைந்து ' போடா போடி ', ' வேட்டை மன்னன் ' என வரிசையாக 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன்.. நடிக்கவும் இருக்கிறேன்.

எனது திரையுலக வாழ்வில் 2011ஐ விட 2012ம் ஆண்டு தான் சிறந்தது " என்று தெரிவித்தார்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1725:2012-&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
10th January 2012, 01:05 PM
பிஸினஸ் மேனாக போவது யார்?

http://cinema.vikatan.com/images/articles_images/09thebusinessman.jpg
தெலுங்கில் மகேஷ்பாபு, பூரி ஜெகநாத் இணைந்து செய்த படம் 'போக்கிரி'. தெலுங்கில் வசூல் மழையில் நனைந்ததால் இப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி இங்கும் வரவேற்பை பெற்றது.

தற்போது மகேஷ்பாபு, பூரி ஜெகநாத் இணைந்து இருக்கும் படம் 'தி பிஸினஸ்மேன்'. இப்படம் தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. காஜல் அகர்வால் நாயகியாக நடித்து இருக்கிறார். தமன் இசையமைத்து இருக்கிறார்.

கடைசியாக மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'தோக்குடு' படம் தமிழ்நாட்டில் வெளியாகி இதுவரை எந்த ஒரு தெலுங்கு படமும் செய்யாத வகையில் வசூல் சாதனை படைத்தது.

'தி பிஸினஸ்மேன்' படத்தின் மொத்த உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். படத்தின் வெளியீட்டு உரிமையை மட்டுமல்லாமல் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார்கள்.

'தி பிஸினஸ்மேன்' படம் வெற்றி பெற்றால் தமிழ் ரீமேக்கில் மகேஷ்பாபு வேடத்தில் சூர்யாவா அல்லது கார்த்தியா என்பது படத்தின் வெற்றியை பொருத்து இருக்கிறது.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1729:2012-01-09-09-43-59&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
10th January 2012, 01:08 PM
எந்திரன்… சன் டிவியின் பொங்கல் பிரம்மாஸ்திரம்!

http://tamilcnn.com/upload-files/jan_2012/hot/endhiran-unseen.jpg
இந்திய சினிமாவின் பிரமாண்ட படம், இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம், தரத்தில் ஹாலிவுட்டுக்கு நிகரான படம் என்ற பெருமைகளைப் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படம் பொங்கல் ஸ்பெஷலாக சன் டிவியில் வெளியாகிறது.
இந்த 90 ஆண்டு இந்திய சினிமா வரலாற்றில் ஒரு படம் இத்தனை பிரமாண்டமாய் எடுக்கப்பட்டதில்லை. ஒரு தமிழ்ப் படம் இத்தனை அரங்குகளில் வெளியானதுமில்லை. சென்னையில் மட்டும் 42 திரையரங்குகளில் வெளியான ஒரே படம். தெலுங்கில் ரோபோ செய்த சாதனை மிகப் பெரியது!
கடந்த சில தினங்களாகவே, இந்தப் படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பரவலாகக் கேட்டு வந்தனர்.
மறுவெளியீடு என்றால் குறைவான தியேட்டர்களில்தான் வெளியிட முடியும். அதனால் சன் டிவி அதிரடியாக பொங்கல் சிறப்புத் திரைப்படமாக எந்திரனை வெளியிடுவதாக இன்று அறிவித்துவிட்டது.
வரும் தை முதல் நாளில் 15.01.2012- மாலை 6 மணிக்கு சன் டிவியில் ரஜினியின் எந்திரனை மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொங்கல் அன்று இந்தப் படத்தை டிவியில் போடுவதால், அன்றைய தினம் வெளியாகும் புதிய படங்களின் வசூலை நினைத்து இப்போதே விநியோகஸ்தர்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
http://tamilcnn.com/moreartical.php?newsid=10713&cat=india&sel=current&subcat=11

manojsmba
12th January 2012, 12:21 PM
பெஸ்டிவெல் படங்கள்

இனி ர*ஜினி, கமல், விஜய், அ**ஜீத் படங்களை பெஸ்டிவெல் படங்கள் என்று தாராளமாக அழைக்கலாம். திரைப்பட விழாக்களில் இவர்களின் படங்கள் திரையிடப் போகிறார்களா என்று பயப்பட வேண்டாம். இது வேறு.

பெ*ரிய ஸ்டார்களின் படங்களால் சிறு முதலீட்டுப் படங்கள் பாதிக்கப்படுவதால் மாஸ் ஹீரோக்களின் படங்களை திருவிழா நாட்களில் மட்டும் - அதாவது பொங்கல், ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு, மே ஒன்று, ஆகஸ்டு 15, தீபாவளி ஆகிய தினங்களில் மட்டும் வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளது தயா*ரிப்பாளர்கள் சங்கம். இந்த முடிவு இன்னும் அதிகாரபூர்வமாகவில்லை, ப*ரிசீலனையில் உள்ளது.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1201/11/1120111041_1.htm

balaajee
23rd January 2012, 02:57 PM
Dhanush and Mallika crowned PETA's hottest vegetarians (http://www.indianexpress.com/news/dhanush-and-mallika-crowned-petas-hottest-vegetarians/902971/) - Indian Express

manojsmba
24th January 2012, 12:47 PM
விஷால் மீது ராதிகா சரத்குமார் அதிரடி புகார்! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/3046-2012-01-23-08-58-37)
https://lh6.googleusercontent.com/-eP9wDn7U2xA/TszURQWQhWI/AAAAAAAAH_w/6i-GtalxNk8/s800/Vishal.jpg
பிரபுதேவா அதிரடி ஹிட் படங்களை இயக்குவதாக நிலவிய மாயையில் சிக்கிக்கொண்ட
விஷால் தற்போது பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் இருந்து அதிரடித் தகவல் கசிகிறது. விஷால் சமீராரெட்டி ஜோடியாக நடித்த வெடி படத்தை பிரபுதேவாதான் இயக்கினார்.
விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். இந்தப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசானது. ஆனால் படம் படுதோல்வி அடைந்தது. இந்தப்படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந் நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும்.
அதில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாகவும் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார் ராதிகா சரத்குமார்.

இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது நடிகை ராதிகா புகார் செய்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:
விஷாலின் வெடி படத்தை விநியோகம் செய்து கொடுக்கும் பணிகளை ராடான் நிறுவனம் செய்து கொடுத்தது.
இதற்காக விஷால் ரூ.12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டார். அந்த ஒப்புதலை கடிதமாகவும் எழுதிக் கொடுத்தார். படத்துக்கான சாட்டிலைட் உரிமை மூலம் ரூ.3 கோடி கிடைக்கிறது. அந்த தொகை போக மீதி ரூ.9 கோடிக்கு விஷால் கையெழுத்திட்டு செக் கொடுத்தார்.

அந்த செக்கை வ*ங்கியில் செலுத்திய போது திரும்பி வந்து விட்டது. இதன் பிறகு பல முறை விஷாலை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டும் அவர் தரவில்லை. எனவே விஷாலிடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை வாங்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

இது குறித்து விஷாலிடம் விசாரணை நடத்த நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் முடிவு செய்துள்ளன. இதற்கிடையில் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான வரலட்சுமியை விஷால் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

manojsmba
24th January 2012, 12:48 PM
தேடிப்போய் வாய்ப்பு கேட்கிற நிலையில் விக்ரம்!!

http://tamilcnn.com/upload-files/jan_2012/hot/vikrams.jpg
இனி ஷங்கரை விட்டால் தன்னை காப்பாற்ற ஆளே இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்ட விக்ரம், தானே தேடிப்போய் அவரிடம் வாய்ப்பு கேட்டதாக பேசிக் கொள்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

எத்தனையோ ஹிட்டுகள் கொடுத்த ஹீரோ என்பதாலும், தனக்கும் தற்போது உடனடியாக ஒரு ஹீரோ கிடைக்கப் போவதில்லை என்பதாலும் இந்த வேண்டுகோளை சட்டென்று ஏற்றுக் கொண்டார் ஷங்கர். விஜய், அஜீத், சூர்யா, யாருமே இப்போது உடனடி கால்ஷீட் தருகிற நிலையில் இல்லையல்லவா?

அதற்காக தனுஷ், சிம்பு போன்ற சின்னப்பசங்களுடன் சேர்கிற எண்ணமும் ஷங்கருக்கு வராது என்பதால்தான் இந்த விக்ரம் கூட்டணி.

இந்த படத்தை தனது சொந்தப்படமாக தயாரிக்கலாம் என்ற எண்ணம் இருந்ததாம் ஷங்கரிடம். ஆனால் இப்படியொரு காம்பினேஷன் என்றவுடன் விக்ரமை வைத்து சுட்டுக் கொண்ட ராஜபாட்டை தயாரிப்பாளரே மீண்டும் முயற்சி செய்தாராம். ஆனால் எப்போதும் கம்பீரமாக செலவு செய்து கண்ணியத்தோடு படம் எடுத்து வரும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த முயற்சியில் வெற்றியடைந்திருக்கிறது.

இந்த படத்தை தயாரிக்கப் போவது அதே ஆணானப்பட்ட ஏஜிஎஸ்சேதான்.

பின்குறிப்பு- விஜய் இயக்கும் தாண்டவம் படத்தை முடித்துவிட்டுதான் இப்படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம்.
http://tamilcnn.com/moreartical.php?newsid=11324&cat=india&sel=current&subcat=11

manojsmba
24th January 2012, 01:10 PM
கரிகாலன் பட இயக்குனருக்கு விக்ரம் கொடுக்கும் டார்ச்சர்! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/3059-2012-01-24-06-39-39)

http://4.bp.blogspot.com/-cJDVlQoZ19M/Th9O_2wOoPI/AAAAAAAAAmA/oTPCm5VtV_c/s1600/anushka_vikram_deiva_thirumagan_movie_stills_06.jp gதெய்வத்திருமகள் படம் வெற்றி என சொல்லப்பட்டாலும்,
அந்தப் படத்துக்கு 7 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டாராம் விக்ரம். இயக்குனர் சம்பளம் 1 கோடி, அனுஷ்கா சம்பளம் 80 லட்சம் அமலா பாலுக்கு 20 லட்சம் மற்ற நட்சத்திரங்களுக்கு ஒட்டு மொத்தமாக 35 லட்சம், என நட்சத்திரங்களின் சம்பளமே எகிற,
செட்டே தேவைபடாத இந்தப் படத்துக்கு இயக்குனர் விஜய் செட் போட்டு கழுத்தை அறுத்ததில் இரண்டு கோடி காலியாம். அதேபோல பிலிம் செலவையும் இஷ்டத்துக்கு ஏத்தி விட்டிருகிறார் இயக்குனர்.
இதனால் முதல்பிரதி படம் ரெடியானபோது 17 கோடி செலவு ஆகியிருகிறது. ஆனால் இந்தப் படத்தை 1 கோடி ரூபாய் மட்டும் லாபம் வைத்து 18.5 கோடிக்கு யூ டிவிக்கு விற்று விட்டாராம் தயாரிப்பாளர்.
ஆனால் முதல்வாரமே முச்சுத் திணறிய தெய்வத்திருமகள் படம், மூன்று வார முடிவில் பெட்டிக்குத் திரும்பியதோடு, ஆடியோ உரிமை, சாட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமை, தமிழ்நாட்டின் வசூல், ஆந்திரா வசூல் என எல்லாம் சேர்த்தே 15 கோடியை தாண்டவில்லை என்கிறார்கள் யூ.டிவி வட்டாரத்தில் இருந்து.

இந்நிலையில் ராஜாபாட்டை படம் முழுவதையும் செட்போட்டு எடுத்ததில் 32 கோடி செலவு வைத்தார் இயக்குனர் சுசீந்திரன். இந்தபடத்தில் சுசீந்திரன் சம்பளம் 1 கோடி மட்டுதான் என்றாலும்,
வசூலுக்கு வக்கில்லாத சியான் விக்ரமுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் செட்டில் செய்திருகிறார். ஆனால் ராஜபாட்டை பாக்ஸ் ஆபீஸில் மண்ணைக் கவ்வியதில் 15 கோடியைக் கூட வசூல் செய்ய முடியவில்லை.
விக்ரமின் மார்கெட் நிலவரம் இப்படி இருக்க, தனது நிலையை உணராத விக்ரம் கரிகாலன் பட இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் கடுமையான டார்ச்சரைக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் கரிகாலனின் உதவியாளர்கள் வட்டாரத்தில்.

தற்போது தாண்டவம் படத்தின் முதல் ஷெட்யூலில் நடித்து வரும் விக்ரம், அதற்கு முன்பு, கரிகாலன் படத்தின் மூன்றாவது ஷெட்யூலில் நடிக்க ஒப்புகொண்டு கால்ஷீட் கொடுத்திருகிறார்.
ஆனால் கரிகாலன் படத்தின் கதை என்னுடையது என வேறொருவர் வழக்குத் தொடுத்திருப்பதில் கடுப்பான விக்ரம், முதலில் கதை உங்களுடையது என நிரூபித்து விட்டு வாருங்கள் அப்புறம் படத்தை எடுப்போம் எனக் கூறிவிட்டு,
காரிகாலனுக்கு கொடுத்த கால்ஷீட்டில் தற்போது தாண்டவம் படத்தில் நடித்துக் கொடுப்பதாக கதறுகிறார்கள் கரிகாலன் வட்டாரத்தில்…! விக்ரமின் இந்த டார்ச்சரில் எப்படியாவது அவரை சமாதனப்படுத்த வேண்டுமே என முடிவு செய்த கரிகாலன் படக்குழுவினர், தங்களது செய்தித்தொடர்பாளர் மூலம் இன்று இப்படியொரு செய்தியை அனுப்பியிருகிறார்கள். அந்தச் செய்தி இதுதான்!

சில்வர்லைன் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் “கரிகாலன்” திரைப்படத்தின் கதையும் தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று போரூரை சேர்ந்த ராஜசேகர் படத்தின் கதாநாயகன் விக்ரம் உட்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்களிடம் கேட்ட போது...ராஜசேகர் என்பவர் தொடுத்த வழக்கை தயாரிப்பாளர்கள் என்கிற முறையில் நாங்கள் சந்திக்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.
திரைப்பட தயாரிப்பு சம்மேளனத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு தகுந்த ஆவணங்களோடு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் கதை திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திலும் இயக்குநரின் பெயரில் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த உறுதியான நிலையில் தான் நாங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். இந்நிலையில் ராஜசேகர் எனும் அந்த நபர் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கை சந்திக்க வேண்டியது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களாகிய எங்களின் கடமை.
இவ்வழக்கில் படத்தின் கதாநாயகனாகிய விக்ரமை சம்மந்தப்படுத்துவது முற்றிலும் முறைகேடான செயல். இதனால் அவரின் புகழ் நற்பெயருக்கு பங்கம் விளைவதோடு அவருக்கு மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இதனால் சம்பந்தப்பட்ட அந்த நபர் ராஜசேகர் மீது நாங்கள் மான நஷ்ட வழக்கு தொடுக்க ஆலோசித்து வருகிறோம். வழக்கு நிலுவையில் இருக்க அதை எதிர்கொள்ளும் சூழலில் மேலும் விளக்கம் அளிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.
நேர்மையான முறையில் வழக்கை சந்தித்து நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சந்திக்க தயார்நிலையில் இருக்கிறோம். என கரிகாலன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு S.பார்த்திபன். திரு S.S.வாசன் கூறுகின்றனர்.

Mr.GreyShirt
27th January 2012, 07:19 PM
Big B, Rajini to come together for Puri Jagannath

Talks are that the screen legends have given their nods for director Puri Jagannath's forthcoming venture. It is said that the helmer approached Rajini in Chennai to narrate the script and the Superstar was more than willing to share the screen space with his close buddy Bachchan.

It can be noted that it's been nearly 28 years since Big B and Rajini acted together in T Rama Rao's 'Andha Kanoon'.

For Jagannath, who worked with Sr. Bachchan in 'Buddah Hoga Tera Baap', wanted to work with Rajini as well for a long time. "So far I hadn't dared to approach him because I could not think of a role that would do him justice. It's been my life-long dream to direct Amitji and Rajini Sir," quoted the filmmaker in an interview, who also considers it as a challenge to bring together two such megastars.

http://www.indiaglitz.com/channels/tamil/article/77239.html

balaajee
2nd February 2012, 12:36 PM
Katrina Kaif for Kamal Hassan? (http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Katrina-Kaif-for-Kamal-Hassan/articleshow/11724430.cms)- Times of India
(file://\\ctsintcosmax\Backup\Flash)

Pradeep_vijay_kumar
3rd February 2012, 12:46 PM
Dhanush has done a song for Boost. The song is a tribute to Sachin Tendulkar for his association with Boost for the past 25 years. The song is shot in Ramoji film city featuring dhanush, anirudh, anuskha shetty.

balaajee
6th February 2012, 01:30 PM
Ace Director Murugadoss chooses Ganesh Venkatraman for a big Ad Campaign

Ace Director A. R Murugadoss recently shot for a famous washing soap brand with actor Ganesh Venkatraman as the brand ambassador.
Sources say that the director who was pleased with the actor’s performances in his earlier films ‘Unnai Pol Oruvan’ and ‘Abhiyum Naanum’ personally chose Ganesh to play the role of a young district collector in the ad film which revolves around the relationship between a son and a father. In the ad, Ganesh plays the son of a humble potter, who goes on to become a collector and makes his father proud.
When contacted Ganesh said – ‘Yes it was a wonderful experience working with Murugadoss sir. He is extremely down to earth and chilled out. We chatted up on a lot of things during shooting.
He had seen the trailer of my upcoming film Panithuli and he complimented me about it, he liked the action stunts that i have done and keenly asked me how i had performed them. He was surprised to know that I am well versed in martial arts.
He told me about the extensive research hat had gone into the making of Eezhaam Arivu. I complimented him on its success and wished him for his upcoming venture with Vijay.’
Ganesh is happy that 2012 has started on such a good note.
Working with an ace director like Murugadoss is definetly a feather in the cap for this handsome actor. His Upcoming film Panithuli is expected to hit the theatres soon

1071

raagadevan
7th February 2012, 06:52 PM
"S. Janaki suffers head injury"

http://www.thehindu.com/news/article2868820.ece?homepage=true

balaajee
9th February 2012, 03:16 PM
Dhanush has done a song for Boost. The song is a tribute to Sachin Tendulkar for his association with Boost for the past 25 years. The song is shot in Ramoji film city featuring dhanush, anirudh, anuskha shetty.

Will Dhanush get a second boost with Tendulkar anthem? (http://www.firstpost.com/bollywood/will-dhanush-get-a-second-boost-with-tendulkar-anthem-208149.html)- Firstpost

manojsmba
10th February 2012, 03:23 PM
சூர்யாவுக்கு ஓகே சொன்ன ஐஸ்க்ரீம் அழகி! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/3339-2012-02-09-13-11-12)
https://lh4.googleusercontent.com/-LjHN9ZmN3c4/TzPFj4-pMTI/AAAAAAAAKOM/JLloItuqrEY/s800/sonam-kapoor.jpg
மங்காத்தா படத்தை தொடர்ந்து சூர்யாவின் சொந்தப்பட நிறுவனமான ‘க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு
படம் இயக்க ஓப்புக்கொண்டார் வெங்கட் பிரபு! ஆனால் இந்தப்படத்தில் முதலில் கார்த்தி நடிப்பார் என்றார்கள். உண்மையில் சூர்யாவிடம் வெங்கட் பிரபு சொன்ன கதைச்சுருக்கம் சட்டென்று பிடித்துப் போனதால்,
சிங்கம் இரண்டாம் பாகம் படத்தில் நடித்தபடியே இந்தப் படத்திலும் நான் நானே நடிக்கிறேன் என்று சூர்யா ஒப்புகொண்ட செய்தியை, 4தமிழ்மீடியாதான் முதல் தகவலாக தந்தது. தற்போது அந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்கலாம் என்ற என்ற வெங்கட்பிரபுவின் விருப்பத்தை சூர்யா முதலில் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் தற்போது சோனம் கபூரை ஏன் கேட்டுப்பார்க்கக் கூடாது என்று சூர்யா கொடுத்த யோசனையை ஏற்று சோனம் தரப்பில் பேசப்பட்டதாம்!
பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக சூர்யா என்றதும் உடனே ஒகே சொல்லியிருகிறார் சோனம் என்கிறார்கள்.
ஏற்கனவே வேட்டை மன்னன் படத்துக்கு சிம்புவுடன் நடிக்கக் கேட்டு மறுத்தார் இந்த ஐஸ்க்ரீம் அழகி. இதே படத்தில் மற்றொரு ஹீரோவாக நடிக்கும் ரவிதேஜாவுக்கு ஆடுகளம் நாயகி டாப்சியை ஜோடியாக்காவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள் க்ரீன் ஸ்டூடியோ வட்டாரத்தில்.

தமிழ்நாடு காவல்துறையில் க்யூ பிரான்ஞ்ச் பிரிவில், பயிற்சி முடித்து சிஐடிக்களாக வேலைக்குச் சேரும் இரண்டு இளம் அதிகாரிகள், குணம், கொள்கை, எல்லாவற்றில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள்.
எப்போதுமே ஒத்துப்ப்போகாத இந்த இரண்டு பேரிடமும் ஒரு முக்கியமான அசைன்மெண்டை ஒப்படைக்கிறாராம் முதலைமைச்சர். இதை அவர்கள் எப்படி முடித்தார்கள் என்பதை செம காமெடி ஆக்*ஷனாக கொடுக்கப் போகிறார் வெங்கட் பிரபு என்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கும் இந்தப் படத்தில் சூர்யா முதல் முறையாக் ஒரு பாடல் பாட இருக்கிறார் என்றும் தகவல் கிடைக்கிறது. இதற்கிடையில் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் சூரியாவின் சொந்தபட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம்,
அட்டக்கத்தி என்ற சிறு முதலீட்டு படத்தை வாங்கி விநியோகம் செய்கிறது. இந்த்கப் படத்தை இயக்கியிருப்பவர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

manojsmba
10th February 2012, 03:25 PM
கார்த்தி படத்துக்கு ரஜினி சென்டிமென்ட் !

http://cinema.vikatan.com/images/articles_images/21karthi.jpg
கார்த்தி உடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்தப் படத்தை இயக்கி வருகிறார் 'தலைநகரம்', 'படிக்காதவன்' போன்ற படங்களை இயக்கிய சுராஜ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக பேசப்பட்ட 11-11-11 அன்று தொடங்கியது.

'பருத்திவீரன்', 'சிங்கம்', 'சிறுத்தை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரித்து வருகிறார். கார்த்தி - அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

'சிறுத்தை', 'சகுனி' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திலும் கார்த்தி - சந்தானம் கூட்டணி தொடர்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பெயரிடப்படாமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கதைக்கு ஏற்றவாறு பல்வேறு தலைப்புகளை ஆலோசித்து வந்தார் சுராஜ்.

தற்போது இப்படத்திற்கு 'அலெக்ஸ் பாண்டியன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'மூன்று முகம்' படத்தில் போலீஸாக வரும் ரஜினியின் 'அலெக்ஸ் பாண்டியன்' கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது. அதைப் போலவே கார்த்திக்கு இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் என்ற ரஜினி சென்டிமென்டில் இருக்கிறது படக்குழு.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1859:2012-02-10-07-37-25&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
10th February 2012, 03:26 PM
நான் ரஜினி தங்கை இல்லை ! : சினேகா

http://cinema.vikatan.com/images/articles_images/10sneharajini.jpg
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் ' கோச்சடையான் ' படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

முக்கிய வேடங்களில் நடிக்க சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். ரஜினிக்கு தங்கையாக நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கால்ஷீட் தேதிகள் பிரச்னையாவதால் ' கோச்சடையான் ' படத்திலலிருந்து விலகி விட்டார் சினேகா. தற்போது அந்த வேடத்தில் நடிக்க ருக்மணியை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

பாரதிராஜா இயக்கத்தில் `பொம்மலாட்டம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ருக்மணி. தமிழ் திரையுலகின் முக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றில் இவரது நடனம் தான் முதல் நிகழ்ச்சியாக இருக்கும்.

' கோச்சடையான் ' படத்திற்கான போட்டோ ஷுட்டில் நேற்று ( பிப்ரவரி 09 ) பங்கேற்றிருக்கிறார் ருக்மணி.

' கோச்சடையான் ' படத்தில் இருந்து விலகிய சினேகா அடுத்து, 'ஹரிதாஸ்' என்ற புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தில் அவருடன், 'வெண்ணிலா கபடிக்குழு' கிஷோர் நடிக்கிறார். இப்படத்தை ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்குகிறார்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1858:2012-02-10-07-34-00&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
13th February 2012, 01:40 PM
ஷங்கர் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அசின் நாயகி !!

http://tamilcnn.com/upload-files/feb_2012/hot/hot-tamil-actress-asin.jpg
ஷங்கர் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அசின் நாயகியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

கொலிவுட்டில் நண்பன் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் இறங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் சீயான் விக்ரம் அல்லது தல அஜித் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அசின், இயக்குனர் ஷங்கரிடம் சிறிது நேரம் உரையாடியுள்ளார்.

அப்போது ஷங்கர் தனது அடுத்த படத்தில் நடிக்க, நாயகி அசினிடம் கேட்டதாக தெரிகிறது.

அதற்கு அசினும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
http://tamilcnn.com/moreartical.php?newsid=12101&cat=india&sel=current&subcat=11

karthikmba
19th February 2012, 01:33 PM
Jithan Ramesh: Had a blast at Vijay anna's house, anna gave treat to our CCL team. Thanx a lot to Vijay anna.

manojsmba
23rd February 2012, 04:18 PM
கமல் ரஜினி இணைந்து கலக்கும் மருதநாயகம் ! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/3455-2012-02-16-14-13-57)

1997-ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியார் சிறப்பு விருந்தினராக நேரில் வந்து பூஜையில் கலந்து கொள்ள… மருதநாயகம் படத்தின் தொடக்க விழா மிகச்சிறப்பாக நடந்தது.

https://lh3.googleusercontent.com/-wgkfECMQ5I4/Tz0O7vBbZcI/AAAAAAAAKh4/APZkaGx7uD4/s800/kamal-rajini.jpg
மருதநாயகம் தொடக்க விழாவில், மருதநாயகம் தோற்றத்தில் கமல் ராணியாரையும் மற்ற சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்றார். தொடக்கவிழாவுக்கு முன்பே டிரைலருக்காக 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் கமல்! ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது.
காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது. இதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவி தடைபட்டதால் படம் கிடப்பில் போடப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய். ஆனால் எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50 கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார்.
சில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துவிட்டார் கமல். இம்முறை தனது திரையுல நண்பர் ரஜினியையும் இணைத்துக் கொண்டு களம் இறங்கப் போகிறாராம். இதை கமலே மும்பை நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் உறுதிபடுத்தியிருகிறார்.
இதுபற்றி கமல் கூறியிருக்கும் கமல், "மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் இதற்கு முன் நடித்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு யோசிச்சிக்கிட்டிருந்தாங்க! அதை நானே கட்டப்போறேன்," என்று கூறியுள்ளார்.
மருதநாயகம் திரைக்கதை தற்போது கமல் மேலும் மெருகேற்றியுள்ளாராம். இம்முறை மருதநாயகன் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் பங்குபெற இருக்கிறார் என்கிறார்கள்.

manojsmba
23rd February 2012, 04:26 PM
சிவகார்த்திகேயன் அடுத்த படங்கள்!
http://cinema.vikatan.com/images/articles_images/sivakarthikeyan.jpgவிஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தனது நகைச்சுவையான தொகுப்பால் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மெரினா' படத்தில் நாயகனாக அறிமுகமானார். தன் இயல்பான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பின் மூலம் வெள்ளித்திரையிலும் நடிகராக வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.

'மெரினா' படத்தில் மட்டுமல்லாது, தனுஷ் நடித்து இருக்கும் ' 3 ' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

எழில் இயக்கும் 'மனம்கொத்திப் பறவை' படத்தின் நாயகனாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' மற்றம் 'நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ இயக்க இருக்கும் அடுத்த படத்தின் நாயகனாக 'மெரினா'வுக்கு முன்னரே ஒப்பந்தமாகிவிட்டாராம் சிவகார்த்திகேயன்.

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'முகப்புத்தகம்' என்ற குறும்படம் யூடிபில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1863:2012-02-13-05-19-40&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
23rd February 2012, 04:28 PM
லிங்குசாமி தயாரிப்பில் தனுஷ் !
http://cinema.vikatan.com/images/articles_images/27dhanush.jpgஇயக்குனர் லிங்குசாமி தனது அண்ணன் சுபாஷ்சந்திர போஸ் உடன் இணைந்து 'திருப்பதி பிரதர்ஸ்' பேனரில் படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிறுவனம் 'வழக்கு எண் 18/9 ', 'கும்கி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இவ்விரண்டு படங்களையும் யுடிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.

மேலும், விஷால் நடிக்கும் அடுத்த படத்தினையும், 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்க இருக்கும் அடுத்த படத்தினையும் தயாரிக்க இருக்கிறது.

சரவணன் இயக்க இருக்கும் படத்தின் நாயகனாக ஆர்யா நடிப்பார் என்று பேச்சுகள் நிலவின. ஆனால் இப்படத்தின் நாயகனாக நடிக்க இருக்கிறாராம் தனுஷ். இதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1866:2012-02-13-09-52-03&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
23rd February 2012, 04:29 PM
டெல்லி பெல்லி - ஆர்யா, சந்தானம் !
http://cinema.vikatan.com/images/articles_images/20aryadeli.jpg
அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. இப்படம் இந்தி திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

'டெல்லி பெல்லி' படத்தினை விநியோகம் செய்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையும் யு.டிவி நிறுவனத்திடம் தான் இருக்கிறது. ஆகவே தமிழில் அப்படத்தினை யு.டிவி தயாரிக்க இருக்கிறார்கள்.

'டெல்லி பெல்லி' படம் குறித்து பல்வேறு தகவல்கள் கோடம்பாக்கத்தில் உலா வந்தன. அனைத்து தகவல்களையும் யு.டிவி நிறுவனம் மறுத்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் 'டெல்லி பெல்லி' குறித்து செய்திகள் கோடம்பாக்கத்தை வலம் வர ஆரம்பித்துள்ளன.

ஆர்யா, சந்தானம் நடிக்க இப்படத்தினை இயக்க இருக்கிறாராம் கண்ணன். 'டெல்லி பெல்லி' ரீமேக்கில் முதலில் ஜெயம் ரவி நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது, 'பாஸ் (எ) பாஸ்கரன்' காமெடி கூட்டணியான ஆர்யா, சந்தானம் இருவரும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வராகவன் இயக்கி வரும் 'இரண்டாம் உலகம்' படத்தினைத் தொடர்ந்து இப்படத்தில் ஆர்யா நடிப்பார் என தெரிகிறது.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1895:2012-02-20-06-21-15&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
23rd February 2012, 04:41 PM
செல்வராகவன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்! (http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1888:2012-02-18-07-20-02&catid=903:tamil-cinema-news&Itemid=63)


http://cinema.vikatan.com/images/articles_images/18allu.jpgசெல்வராகவன் முதன் முறையாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அல்லு அர்ஜுனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இப்படம் சிறிது நாட்களில் கைவிடப்பட்டது.

ஆர்யா,அனுஷ்கா நடிக்க 'இரண்டாம் உலகம்' படத்தினை இயக்கி வருகிறார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்துவதற்காக, பிரேசில் நாட்டிற்கு சென்று படப்பிடிப்பு இடங்களை பார்வையிட்டு திரும்பி இருக்கிறார் செல்வராகவன்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

'இரண்டம் உலகம்' படத்தினை முடித்த உடன் இப்படத்தினை துவங்க இருக்கிறார் செல்வராகவன். படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் முதல் நேரடி தமிழ் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.



http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1888:2012-02-18-07-20-02&catid=903:tamil-cinema-news&Itemid=63 (http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1888:2012-02-18-07-20-02&catid=903:tamil-cinema-news&Itemid=63)

manojsmba
23rd February 2012, 04:43 PM
காதல் காமெடி - ஹீரோ விக்ரம் !

http://cinema.vikatan.com/images/articles_images/10vikraam.jpg
'மெரினா' படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து பாண்டிராஜின் அடுத்து இயக்க போகும் படம் என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த ஆண்டு இதுவரை 'மெரினா' தான் விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்து இருக்கிறதாம். முதல் வாரத்தில் சென்னை ஏரியாவின் விநியோகஸ்தர்கள் பங்கு மட்டும் சுமார் 45 லட்சம் என்கிறார்கள்.

" நான் அடுத்து இரண்டு படங்கள் கழித்து தான் சிறுவர்களை வைத்து படம் இயக்குவேன். என்னிடம் ஏழரை வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் கதை ஒன்று தயாராக இருந்தாலும் அதை நான் இப்போதைக்கு இயக்க மாட்டேன்" என்று தெரிவித்தார் பாண்டிராஜ்.

இந்நிலையில் விக்ரமிடம் பாண்டிராஜ் ஒரு காமெடி கலந்த காதல் கதையைச் சொன்னாராம் பாண்டிராஜ். விக்ரமுக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்ததாம். 'தாண்டவம்' படத்தை முடித்த பிறகு இப்படத்தை தொடங்கலாம் என திட்டமிட்டிருக்கிறார்களாம்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1901:2012-02-22-07-17-34&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
23rd February 2012, 04:44 PM
புதுப் பொலிவுடன் 'கர்ணன்' !
http://cinema.vikatan.com/images/articles_images/18karnann.jpgசிவாஜி கணேசன் நடிப்பில், பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளியான வரலாற்றுப் படம் 'கர்ணன்'.

சிவாஜி கணேசன், சாவித்ரி, தேவிகா, அசோகன் என ஜாம்பவான்கள் நடிப்பில் வந்த படம் இது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் முடிந்த நிலையில், மீண்டும் புதுப் பொலிவுடன் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்து இயக்கிய பி.ஆர்.பந்துலுவுக்கு இது 100வது வருடம் என்பதால், அவரை கௌரவிக்கும் வகையில், முழுபடத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளனர். திவ்யா பிலிம்ஸ் இப்படத்தினை வெளியிட இருக்கிறது.

இன்றைய தொழில்நுட்பத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி இப்படத்தை 5.1 ஒலியமைப்புடனும், தரத்துடனும் வெளியிட இருக்கிறார்கள்.

'கர்ணன்' படத்தின் ட்ரெயிலரை பிப்ரவரி 21-ம் தேதி சத்யம் திரையரங்கில் வெளியிடுகின்றனர்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1884:2012-02-18-06-55-45&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
23rd February 2012, 04:47 PM
ஒரு கல் ஒரு கண்ணாடி - இசை வெளியீடு

http://cinema.vikatan.com/images/articles_images/20udaay.jpgஉதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. சந்தானம், ஹன்சிகா, சரண்யா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஆர்யா, சினேகா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கெளரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க, ராஜேஷ் இயக்கி இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'எங்கேயும் காதல்' படத்தினை அடுத்து வெளிவர இருக்கும் முழுநீள காதல் கதை 'ஒரு கல் ஒரு கண்ணாடி'

படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் வேளையில் 26ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் நண்பர்களான சூர்யா, கார்த்தி, ஜீவா, ஆர்யா மற்றும் பலர் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் 3 நிமிட டிரெய்லர் மற்றும் பாடல்களை இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்ப தீர்மானித்து இருக்கிறார்கள்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1871:2012-02-14-06-49-24&catid=903:tamil-cinema-news&Itemid=63

manojsmba
23rd February 2012, 04:57 PM
இளையராஜா இசையில் தாமரை !

http://cinema.vikatan.com/images/articles_images/18thamaraai.jpg
கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அப்படத்திற்கு தாமரை அனைத்து பாடல்களையும் எழுதி இருப்பார்.

ஜீவா, சமந்தா நடிக்கும் ' நீதானே என் பொன்வசந்தம் ' என்னும் படத்தினை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். முதன் முறையாக கெளதம் மேனன் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் இளையராஜா.

இளையராஜா இசையமைத்த படங்களுக்கு இதுவரை தாமரை பாடல்கள் எழுதியது இல்லை. முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் இடம்பெறும் தாமரை பாடல்களுக்கு இசையமைக்க இருக்கிறார் இளையராஜா.

இரு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் இளையராஜா.

பெப்சி பிரச்னையால் இப்படத்தின் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்னை தீர்ந்ததும் வேகமாக படப்பணிகள் முடித்து கோடை விடுமுறையில் வெளிவர இருக்கிறது ' நீதானே என் பொன்வசந்தம்'.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1887:2012-02-18-07-08-00&catid=903:tamil-cinema-news&Itemid=63

SoftSword
23rd February 2012, 05:00 PM
sir yaen sir... palaya news'a ellaam thedipudichu marathon posting pannittu irukkeenga...
romba naala neenga endha news'um padikkalaya?

manojsmba
24th February 2012, 11:39 AM
sir yaen sir... palaya news'a ellaam thedipudichu marathon posting pannittu irukkeenga...
romba naala neenga endha news'um padikkalaya?
Sorry boss.. koncham naalaachu intha pakkamellam vanthu so post panna miss pannitten.:ashamed:
but pirkalathile yaarkkachum ithellam uthavumille? :cool:

manojsmba
24th February 2012, 01:36 PM
ராஜாவின் **ரீமேக் வட்டத்தில் கார்த்தி
சொந்த பேனர், சொந்த தம்பி என்று குடும்பத்திற்குள் வண்டியோட்டிய ஜெயம் ராஜா வேலாயுதம் படத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். இவ*ரின் அடுத்தப் படத்தில் நடிக்கயிருப்பவர் கார்த்தி.

குடும்பத்திலிருந்து வெளியேறினாலும் **ரீமேக்கிலிருந்து ராஜா இன்னும் விலகவில்லை. கார்த்தியை வைத்து இவர் இயக்கப் போவது ஒரு குடும்பச் சித்திரம். வழக்கம்போல இதுவும் **ரீமேக்தான் என்கிறார்கள்.

சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் நடித்து வரும் கார்த்தி இவ்விரு படங்களுக்குப் பிறகு ராஜாவின் **ரீமேக் குடும்ப சென்டிமெண்டில் நடிக்கவுள்ளார்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1202/23/1120223045_1.htm

manojsmba
24th February 2012, 01:38 PM
சூர்யா, கார்த்தி - யாரை இயக்கப் போகிறார் சாந்தகுமார்

இயக்குன*ரின் படம் என்று மௌனகுருவை சொல்லலாம். ஸ்கி*ரிப்டின் நேர்த்திக்காக ஓடிய படம்.

மௌனகுருவை இயக்கிய சாந்தகுமார் ஸ்டுடியோ கி*ரீன் ஞானவேல்ராஜாவுக்கு சொன்ன ஒன் லைன் அவருக்கு*ப் பிடித்திருக்கிறது. உடனே நம்ம பேன*ரில் படம் பண்ணலாம் என இழுத்துப் போட்டிருக்கிறார். ஸ்டுடியோ கி**ரீனுக்கு சூர்யா, கார்த்தி தவிர்த்து மற்றவர்கள் அலர்*ஜி. இவர்களில் ஒருவர்தான் நடித்தாக வேண்டும்.

சாந்தகுமாருக்கு கிடைக்கயிருப்பது சூர்யாவின் கால்ஷீட்டா இல்லை கார்த்தியின் கால்ஷீட்டா? சாந்தகுமாரைப் போல காத்திருக்க வேண்டியதுதான்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1202/23/1120223050_1.htm

balaajee
27th February 2012, 05:09 PM
Genelia Deshmukh in Limca Book of World Records!

After garnering loads of applauds for her latest act in Tere Naal love Ho Gaya, Genelia Deshmukh has fetched another feather on her overloaded hat, by enlisting herself in Limca Book of World Records.
The actress, who recently got married to long time beau Riteish Deshmukh, has delivered four back to back to hits in different languages, Tamil, Telegu, Kannada and Hindi are the languages, which has made her win a entry in the record book.

Genelia, who has entered a Maharatrian family as the daughter-in-law of ex-chief minister Vilasrao Deshmukh, is now keen to get her hands on Marathi too, which may pave way to yet another record breaking performance. Isn’t it Mrs. Deshmukh?

NOV
7th March 2012, 07:31 AM
Indian starlet attempts suicide after boyfriend’s death

KOLLYWOOD starlet Alphonsa who scaled the popularity chart for her sensuous folk song, Ra Ra Ramaiah with Tamil superstar Rajinikanth in Baasha, attempted suicide on Monday, reported Tamil Nesan.

She apparently did this after finding live-in lover Vinod Kumar hanged from a fan at her apartment in Chennai.

It said the depressed actress consumed sleeping pills but was rushed to hospital.

Alphonsa, who is reportedly married, was living with Vinod Kumar, 25 in an apartment.

The report said Alphonsa had just returned to the city on Sunday night after attending a gala in Dubai.

It said both quarelled the whole night and their bedroom lights were on till the wee hours of Monday but when she woke up, she found Vinod hanged.

Alphonsa was a sought-after actress when the soft porn wave in Malayalam films began - she hit the jackpot with a porn flick, Paruva Mazhai. This is not the first time the actress has attempted suicide.

A few years ago, when her relationship with Sager, her co-star in a soft-porn movie and a married man ended, she also consumed sleeping pills but was saved by doctors .


http://www.youtube.com/watch?v=K0eN_hhGg6w&feature=related

sathya_1979
7th March 2012, 07:41 AM
:rotfl:
Raamaiah! Come! Come! See! I am going to say them briefly :rotfl3:

manojsmba
8th March 2012, 04:16 PM
இரண்டாம் உலகத்தில்' ஆர்யாவுக்கும் இரட்டை வேடம்!

http://tamilcnn.com/upload-files/march_2012/1st_week/07th/Arya-7.jpg
செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் என்று செய்திகள் வந்ததல்லவா... இப்போது இன்னொரு சுவாரஸ்யம்.
இந்தப் படத்தின் நாயகன் ஆர்யாவுக்கும் படத்தில் இரட்டை வேடம்தானாம். ஆனால் இதனை இத்தனை நாளும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்துள்ளனர்.
இந்தப் படத்தின் கோவா ஷெட்யூலுக்குப் பிறகு, அமெரிக்கா செல்லும் ஆர்யா, அந்த இரண்டாவது ரோலுக்காக சில முக்கிய ஸ்டண்ட் காட்சிகளில் பயிற்சி பெறப் போகிறாராம்.
“இந்தப் படம் எனது வாழ்நாள் முழுக்க பெருமை தருவதாக அமையப் போகிறது. செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நடிகரும் நடிப்பது அவர்களின் கேரியரை சிறப்பாக்கிக் கொள்ள உதவும்,” என ஆர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஆர்யா இரட்டை வேடத்தில் நடிப்பது இரண்டாம் உலகத்தில்தான். இந்த கோடையில் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கிறது இரண்டாம் உலகம். பாஸ் பெரிய ஆளாகிட்டாருப்பா... ம் வேட்டையாடுங்க!
http://tamilcnn.com/moreartical.php?newsid=13268&cat=india&sel=current&subcat=11

manojsmba
9th March 2012, 04:15 PM
சறுக்கலில் சகுனி - ஒரு சங்கட செய்தி

http://tamil.webdunia.com/articles/1203/08/images/img1120308057_1_1.jpg
சகுனி படம் முடிந்து *ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் அது பற்றி எந்தப் பேச்சையும் காணோம். மாறாக அதற்குப் பிறகு தொடங்கிய சுரா*ஜின் அலெக்ஸ் பாண்டியன் படத்தைதான் கார்த்தி அண்ட் கோ அதிகமாக பேசி வருகிறது. பத்தி*ரிகைகளைப் படித்தாலே இந்த விஷயத்தை கிரகித்துக் கொள்ள முடியும். ச*ரி, சகுனிக்கு ஏனிந்த பாராமுகம்?

படம் காமெடியாகவும் இல்லாமல், அரசியலும் இல்லாமல் அவியல் பக்குவத்தில் யாருமே அண்ட முடியாத தினுசில் இருக்கிறதாம். இப்படியே படத்தை வெளியிட்டால் இருக்கிற இமேஜும் பஞ்சாப் பறந்திடும். அதனால் ஆற அமர உட்கார்ந்து மொக்கை காட்சிகளை எடிட் செய்து புதிதாக *ரீ-ஷூட் செய்து... ஏகப்பட்ட பட்டி டிங்க*ரி*ங் வேலைகள் இருக்கின்றனவாம்.

மேலும் படத்தின் வில்லனையே மாற்றலாமா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சூழலைப் பார்த்தால் அலெக்ஸ் பாண்டியனுக்கு அப்புறம்தான் சகுனி சந்தைக்கு வரும் போலிருக்கிறது.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/08/1120308057_1.htm

manojsmba
9th March 2012, 04:16 PM
ரஜினி படம் - கே.வி.ஆனந்த் மழுப்பல்

http://tamil.webdunia.com/articles/1203/09/images/img1120309020_1_1.jpg
சமீபத்தில் ர*ஜினியும், கே.வி.ஆனந்தும் சந்தித்துக் கொண்டார்கள். ர*ஜினியின் அழைப்பின் பே*ரில் இந்த சந்திப்பு நடந்தது. கே.வி.ஆனந்தின் கமர்ஷியல் மேக்கிங்கால் கவரப்பட்ட ர*ஜினி தனக்கு ஒரு படம் செய்துத்தர ஆனந்திடம் கேட்டுக் கொண்டார் என இந்த சந்திப்புக்குப் பின் தகவல் பரவியது. இது உண்மையா?

கே.வி.ஆனந்த் இதனை மறுக்கவுமில்லை, ஒ*த்து*க்கொள்ளவுமில்லை. அவரது படம் போலவே மழுப்பலாகவே பதிலளித்துள்ளார்.

ர*ஜினி சாரை இயக்குவது ரொம்ப ரெஸ்பான்சிபிளான வேலை. அவரை வைத்து படம் பண்ணணும் என்பது எல்லா கி*ரியேட்டருக்குமுள்ள ஆசைதான். ஆனா என்னோட கவனம் முழுக்க இப்போது மாற்றான் படத்தில்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து கே.வி.ஆனந்த் ர*ஜினியை இயக்குகிறாரா இல்லையா என்பதை தெ*ரிந்து கொள்ள முடிகிறதா?

அதுதான் கி*ரியேட்டர்ங்கிறது.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/09/1120309020_1.htm

manojsmba
9th March 2012, 04:17 PM
ஷங்கர் இயக்கத்தில் சூர்யா? - புதிய கூட்டணி

http://tamil.webdunia.com/articles/1203/09/images/img1120309021_1_1.jpg

ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயா*ரிப்பு, கமல் ஹீரோ, படத்தின் பெயர் தலைவன் இருக்கின்றான், இயக்கம் ஷங்கர்... சென்ற மாதம் சூறாவளியாக வீசிய இந்த*ி*ச் செய்தியை இன்று காணவே காணோம். ஷங்கர் அடுத்து யாரை இயக்குகிறார் என்ற கேள்வி மட்டும் அப்படியே இருக்கிறது.

கடந்த இரு தினங்களாக புதிய செய்தியொன்று அடிபடுகிறது. இருதரப்பும் அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லவில்லை என்றாலும் அது என்ன செய்தி என்று தெ*ரிவிப்பது நமது கடமை.

அதாவது ஷங்கர் தனது புதிய ஸ்கி*ரிப்டை தொடங்கிவிட்டார். முன்பு சுஜாதாவிடம் கதை சொல்லி எழுதி வாங்கியது போல் இந்தமுறை கே.வி.ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் சுபாவிடம் கதை சொல்லி காட்சிகளை வி*ரிவாக எழுதச் சொல்லி கேட்டிருக்கிறார்.

இந்தமுறை கமல், விக்ரம் எல்லாம் ஷங்க*ரின் மனதில் இல்லை, சூர்யாவுடன் இணைய அவர் முடிவு செய்திருக்கிறார் என ஒரு இனிப்புருண்டையை உருட்டிவிட்டிருக்கிறார்கள். இதை**த்தான் இப்போது மீடியா மொய்த்துக் கொண்டிருக்கிறது.

ஷங்கரோ, சூர்யாவோ இதனை ஒத்துக் கொண்டால் மட்டுமே அது இனிப்புருண்டையா இல்லை கசப்புருண்டையா என்பது தெ*ரியவரும்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/09/1120309021_1.htm

manojsmba
9th March 2012, 04:22 PM
Arya's condition... Simbu's gain?
(http://www.accesskollywood.com/news-id-arya-simbu-08-03-122213.htm#)


http://www.accesskollywood.com/akd-images/news-images/arya-simbu-08-03-12.jpg
Arya has put forth a condition to star in the remake of Delhi Belly. The star had apparently told the production house, UTV Motion Pictures, that he would sign the dotted lines provided his brother is also onboard.
But the producers are not too happy with this and have been looking elsewhere. The latest buzz is that Simbu may bag the offer. Once Simbu returns from the US, plans are on to approach him for a discussion. If things pan out, Simbu may be the lead star in Delhi Belly remake!
http://www.accesskollywood.com/news-id-arya-simbu-08-03-122213.htm

manojsmba
12th March 2012, 05:26 PM
ஆர்யா, *ஜீவாவுடன் பவர் ஸ்டார் - ஒரு சீ*ரியஸ் காமெடி மெ*ரினா படத்தின் புரமோஷனுக்காக விக்ரம், சசிகுமார் எல்லாம் ஒரு பாடலுக்கு நடித்துக் கொடுத்தார்கள் அல்லவா? இந்த*த் திட்டம் நல்லாவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. இதனால் அதே திட்டத்தை கழுகு படத்துக்கும் அமல்படுத்தியிருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு புரமோஷன் பாடலை தயார் செய்திருக்கிறார்கள். இதில் நட்புக்காக நடித்தவர்கள் ஆர்யா, *ஜீவா, சிவ கார்த்திகேயன், பிரேம்*ஜி அமரன் உள்ளிட்டோர். பாடல் ரொம்ப சீ*ரியஸாக இருக்கே என்று ஃபீல் பண்ணினார்கள் போலிருக்கிறது. பாடலின் இறுதியில் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசனையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். இளவட்டங்கள் மத்தியில் இப்படியொரு இமேஜா என்று ஓடி வந்து நடித்துவிட்டு சென்றிருக்கிறார் பவர் ஸ்டார். பார்த்துப்பா... பவர் ஸ்டார் நடித்த கழுகு நூறாவது நாள்னு போஸ்டர் அடிச்சிடப் போறார்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/10/1120310041_1.htm
:rotfl3:

manojsmba
12th March 2012, 06:22 PM
அனிமேஷன் படத்திலும் நடிக்க முடியாத ரஜினி! (http://www.4tamilmedia.com/cinema/cinenews/3885-2012-03-11-14-46-09)

https://lh4.googleusercontent.com/-tzX7zBgTxkg/T1y6j4-AZdI/AAAAAAAAHTI/TsuQn9uKYv8/s800/loolusaba-jeeva.jpg
இந்தச் செய்தியின் தலைப்பு ரஜினியின் ரசிகர்களை புன்படுத்தும் நோக்கத்தோடு வைக்கப்பட்டது அல்ல!
ரஜினியை உயிருக்கு உயிராக நேசிக்கும் அவரது ரசிகர்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதே நமது விருப்பம்.
(http://www.4tamilmedia.com/cinema/cinenews/3901-2012-03-12-09-53-45)ராணா தடைபட்ட பிறகு ரஜினி அடுத்து நடிக்கும் அதிகார பூர்வமான படம் கோச்சடையன் என்று அதிகார பூர்வமாக அறிவித்தார், அந்தப் படத்தை இயக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யா ஆர். அஸ்வின்.
கோச்சடையனைப் பொறுத்தவரை அது ‘மோசன் கேப்சரிங்’ எனப்படும் நடிகர்களின் உடமொழியை மட்டும் கேப்சர் செய்து கொண்டு, 2டியில் வரையப்பட்ட ஓவியங்கள் 3டிக்கு மாற்றப்பட்டு, அந்த 3டி ஓவியங்களில் நடிகர்களின் உடல் மொழியைப் புகுத்தி அனிமேட் செய்து உருவாகப்படுவதாகும்.
இதில் சம்பந்தப்பட்ட நடிகரின் உடல்மொழி ஒருமுறை பதிவு செய்யப்பட்டாலே அதை வைத்து அவரது கேரக்டரை பல படங்களில் வேறு வேறு பரிமாணங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நாம் ஏற்கனவே முந்தித்தந்த தகவல்படி, கோச்சடையனியில் ரஜியுடன், நாகேஷின் கதாபாத்திரமும் மோசன் கேப்சரிங் முறையில் சேர்க்கப்பட இருக்கிறது. இதற்காக நாகேஷ் உடல்மொழியில் நிபுணத்துவம் பெற்ற மிமிக்ரி மேடை கலைஞர்கள் பயன்படுத்த இருக்கிறார்கள் என்ற செய்தியை 4தமிழ் மீடியாவே முதலில் தனது வாசர்களுக்கு தந்தது.

தற்போது இதே சப்ஸூட் முறையில் ரஜினிக்கும் ஒரு மிமிக்கிரி கலைஞர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறார் என்பதுதான் அந்த ஷாக் நியூஸ்! பிரபல தனியார் தொலைகாட்சியின் புகழ்பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியான லொள்ளு சபாவின் கதாநாயகன் ஜீவாவை, ரஜினிக்காக ‘மோசன் கேப்சரிங்’ மாடலாக கோச்சடையன் படக்குழு தேர்வு செய்திருப்பதாக மிக நம்பகமான வட்டாராம் நமக்கு தகவல் தருகிறது.

இம்மாத இறுதியில் லண்டனில் தொடங்க இருக்கும் கோச்சடையன் படப்பிடிப்புக்கு ஜீவாவை அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படிருக்கும் தகவலையும் நமக்குத் தருகிறார்கள். இதன் மூலம் வேறும் உடல்மொழியை மட்டுமே தரக்கூடிய கோச்சடையான் படத்தில் கூட ரஜினி நடிக்க முடியாத நிலையில் இருக்கிறார் என்கிறார்கள்.

இதைவிடவும் ஹாட்டான செய்தி, தனக்கான மோசன் கேப்சரிங் டூப்பாக ஜீவாவை தேர்வு செய்ததே ரஜினிதான் என்கிறார்கள்!

manojsmba
12th March 2012, 06:30 PM
Bala ropes in Power Star
(http://www.accesskollywood.com/news-id-bala-power-star-10-03-122225.htm#) http://www.accesskollywood.com/akd-images/news-images/bala-power-star-10-03-12.jpg
Director Bala is known for thinking differently and the roles he offers to his actors are also very unusual. For example, he had Vishal play a squint eyed person in Avan Ivan and now there is a buzz that Atharva will appear bald headed in Eriyum Thanal.
The latest news is that Bala is planning to rope in Power Star Sreenivasan for a role. Apparently, the director wants this actor to foray into serious cinema. Power Star has been offered an unusual role in a film that Bala intends to direct after completing Eriyum Thanal, say sources.
Looks like we may get to see the Power Star sweating it out in Bala’s film soon.
http://www.accesskollywood.com/news-id-bala-power-star-10-03-122225.htm

SoftSword
12th March 2012, 06:38 PM
Bala ropes in Power Star
(http://www.accesskollywood.com/news-id-bala-power-star-10-03-122225.htm#) http://www.accesskollywood.com/akd-images/news-images/bala-power-star-10-03-12.jpg
Director Bala is known for thinking differently and the roles he offers to his actors are also very unusual. For example, he had Vishal play a squint eyed person in Avan Ivan and now there is a buzz that Atharva will appear bald headed in Eriyum Thanal.
The latest news is that Bala is planning to rope in Power Star Sreenivasan for a role. Apparently, the director wants this actor to foray into serious cinema. Power Star has been offered an unusual role in a film that Bala intends to direct after completing Eriyum Thanal, say sources.
Looks like we may get to see the Power Star sweating it out in Bala’s film soon.
http://www.accesskollywood.com/news-id-bala-power-star-10-03-122225.htm

:lol: if this is true...

Plum
12th March 2012, 07:58 PM
Bala - total give-up paNNa vENdiyadhu dhannu nenaikkaREn. He has got into the classic Bharathiraja trap - "ivaru kallai kooda nadikka veppArunga" gambit.

SoftSword
12th March 2012, 08:01 PM
otoh, for long i was wonderin whom this power star reminds me of...
figured it today, 'Rajapakshe'.

rsubras
12th March 2012, 08:45 PM
otoh, for long i was wonderin whom this power star reminds me of...
figured it today, 'Rajapakshe'.

yaarukku theriyum ungala maathiriye Bala kooda yosichirukkalam..avara villain ah pottu kadasila oru Bala-style killing climax vaikka kooda yosichirukkalam........

mgb
13th March 2012, 05:33 PM
otoh, for long i was wonderin whom this power star reminds me of...
figured it today, 'Rajapakshe'.
enakku kooda ivaru younger days'la bit padathula nadichu iruppaaro'nu enakku oru doubt :?

SoftSword
13th March 2012, 05:41 PM
enakku kooda ivaru younger days'la bit padathula nadichu iruppaaro'nu enakku oru doubt :?

andha kaalatthu padangala patthi neenga dhaan sollanum ganesh :)

NOV
13th March 2012, 05:42 PM
andha kaalatthu padangala patthi neenga dhaan sollanum ganesh :)
adhuvum neenga paarththa padangala paththi neenga sollanum :lol2:

SoftSword
13th March 2012, 05:44 PM
oru nalladhu kettadhu nadakkattum aprama pesikkivom...

mgb
14th March 2012, 10:59 AM
andha kaalatthu padangala patthi neenga dhaan sollanum ganesh :)
jothi'la kalakkumbodhu screen'la indha moonjiya paatha madhiri gnabagam..

manojsmba
14th March 2012, 04:24 PM
கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ள போடா போடி

http://tamilcnn.com/upload-files/march_2012/2nd_week/13th/podapoti_001.jpg
சிம்பு நடித்துள்ள போடா போடி திரைப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் சிம்பு நடிக்கும் போடா போடி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்துள்ளார். தரண் இசையமைக்க, விக்னேஷ் இயக்கி வருகிறார்.
போடா போடி படப்பிடிப்பு முழுவதுமே லண்டனில் நடத்தியிருக்கிறார்கள்.
இந்நிலையில் LOVE ANTHEM பணிகளை முடித்து விட்டு சிம்பு சென்னை திரும்பி இருப்பதால், போடா போடி படப்பணிகளில் ஈடுபட இருக்கிறார்.
வருகிற 20ம் திகதி முதல் சீனாவின் ஆட்சியில் உள்ள MACAU- நாட்டில் போடா போடி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படப்பிடிப்போடு படத்தின் அனைத்து காட்சிகளும் முடிகின்றன. இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடித்து, படத்தினை கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழுவினர் தீர்மானித்துள்ளார்கள்.
http://tamilcnn.com/moreartical.php?newsid=13497&cat=india&sel=current&subcat=11

SoftSword
14th March 2012, 04:36 PM
mount?
unga gang dhaan andha last row seat ellaam odachi vechavangalaa???

manojsmba
14th March 2012, 04:52 PM
சகுனி - ஒரு வில்லங்க செய்தி

http://tamil.webdunia.com/articles/1203/12/images/img1120312044_1_1.jpg
WD

சகுனி படத்தின் டபுள் பாஸிடிவ் பார்த்த கார்த்தியின் குடும்பம் படம் குறித்து கவலை கொண்டதைப் பற்றி எழுதியிருந்தோம். *ரீஷூட் பண்ணப்படலாம் என்று நாம் எழுதியதுதான் நடக்கும் போலிருக்கிறது.

சகுனியில் வில்லனாக வரும் சலீம் கௌசின் பகுதிகள் மிகவும் பலவீனமாக இருப்பதாக கார்த்தியும், குடும்பமும் கருதுகிறது. சலீம் கௌஸ் வெற்றிவிழா படத்தில் அசத்திய நடிகர். சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் உள்ளிட்டப் படங்களிலும் நடித்திருப்பார். மலையாளம் தாழ்வாரம் படத்தில் மோகன்லாலுக்கு இணையாக இவர் காட்டிய நடிப்பு இப்போதும் அங்கு சிலாகிக்கப்படுவதுண்டு.

சகுனியில் எது ச*ரியில்லை என*த் தெ*ரியவில்லை, சலீம் கௌஸை மாற்றுவது என முடிவு செய்திருக்கிறார்கள். அவருக்குப் பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைப்பதாக திட்டம். ஏறக்குறைய படம் முடிந்த நிலையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இது படத்துக்கு நெகடிவாக அமைந்துவிடும் என்பதால், சலீம் கௌஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும் முன் அவரை நீக்கிவிட்டதைப் போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

மேலும், இந்த மாற்றம் இயக்குனர் சங்கர் தயாள் இல்லாமல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையா பாஸ்?
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/12/1120312044_1.htm

manojsmba
14th March 2012, 04:53 PM
ரஹ்மான் இசையில் தனுஷ் - இது ரொம்ப லேட்டஸ்ட்

http://tamil.webdunia.com/articles/1203/10/images/img1120310025_1_1.jpg

3 படத்துக்குப் பிறகு தனுஷ் எந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்விக்கு ஆச்ச*ரியமான பதில் கிடைத்திருக்கிறது.

கொலை வெறி புகழ் தனுஷை நார்த் இந்தியா வரை கொண்டு சேர்த்திருக்கிறது. தனுஷின் புதிய படத்தை இயக்குகிறவர் பரத்பாலா. ரஹ்மானின் ஜன கண மன ஆல்பத்தை இயக்கியவர்.

இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். சர்வதேச புராஜெக்ட்களில் பிஸியாக இருக்கும் ரஹ்மான் மணிரத்னத்தின் கடல், கௌதமின் இதுவரை தொடங்கப்படாத படமான யோஹன் அத்தியாயம் ஒன்று போன்ற சொற்பப் படங்களுக்கு மட்டுமே இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இப்போது பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம்.

ரஹ்மான் இசையில் தனுஷ் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/10/1120310025_1.htm

SoftSword
14th March 2012, 04:54 PM
idhu romba old....

manojsmba
15th March 2012, 01:33 PM
Rajini does it after two decades!


http://www.accesskollywood.com/akd-images/news-images/rajinikanth-kochadaiyaan-14-03-12.jpg
Rajinikanth had sung a song in Mannan which was set to tune by maestro Ilayaraja. This was in the year 1992. After two decades, the Superstar is to do it again and this time it is for Kochadaiyaan. This is not exactly a song but poetic verses penned by Vairamuthu. Rajini will narrate these poetic verses. Interestingly, Oscar winner AR Rahman has scored the music for this song.
The recording has been completed already. Sources say that Rahman had recorded this song with Rajini’s voice on March 11th.
http://www.accesskollywood.com/news-id-rajinikanth-kochadaiyaan-14-03-122255.htm

balaajee
16th March 2012, 01:38 PM
EMITAA-international-award for Gaurav- Best Debut Director -thoonga Nagaram

1140

ajithfederer
19th March 2012, 10:46 AM
Found this on fb:

இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்?
என்று நிறைய நண்பர்கள் கேட்க நாங்கள் ஆராயந்ததில் எங்களுக்கு கிடைத்த சில தகவல் உங்களுக்காக. ஈகோ பிரச்சனையா? கொஞ்சம் அலசித்தான் பார்க்கலாமே!

இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பல பாடல்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு என பிஸியாக சென்று கொண்டிருந்த இந்த பயனத்தில் விரிசல் விழத்தொடங்கியது;

வைரமுத்து பிற இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் அதிகமாக எழுத்தொடங்கிய போதுதான். அதுவரை ஒலிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வந்து தேவைப்பட்ட நேரத்தில் பாடல்வரிகளின் திருத்தத்திற்கு பெரும் உதவியாக இருந்த வைரமுத்துவால் சரியாக ஒலிப்பதிவிற்கு வரமுடியாமல் போனதால் உரசல் உண்டாகி அது நாளடைவில் ஒருவரை ஒருவர் சமயம் கிடைக்கும் போது தாக்கிக்கொள்ளும் அளவிற்கு பெரியதாகியது.

அடுத்ததாக பாடல் வரிகளில் இளையராஜா தலையிட்டு மாற்றச்சொல்வது; அந்த விரிசலை மேலும் பெரியதாக்கியது.

உதாரணமாக “சிந்து பைரவியில்” வைரமுத்து எழுதிய பல்லவியை மாற்றிவிட்டு கிராமிய பாடலில் இருந்து இளையராஜா எடுத்து போட்ட பல்லவிதான் “பாடறியேன் படிப்பறியேன்” என்ற பல்லவி. இந்த கிராமிய பாடலின் பல்லவியை “புதிய வார்ப்புகள்” படத்திலும் நீங்கள் கேட்கலாம்.

விரிசல் பெரிசாக பெரிசாக ஒருவர் பலவீனத்தை இன்னொருவர் இனம் கண்டு தாக்க அது மனஸ்தாபமாய் உருவெடுத்தது, உதாரணமாக வைரமுத்துவிற்கு எப்போதுமே ஒரு படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் தானே எழுதவேண்டும் (படத்தின் கேஸ்ட்/ரெக்கார்டில் போட்டோ, டைட்டில் கார்டு, போஸ்டர் விளம்பரத்தில் தனித்து தெரிவது) என்பது விருப்பமாய் இருக்கும். இதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார்.

https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/429740_196305790473008_153944858042435_237914_7386 31384_n.jpg

இந்த சூழலில் தாய்க்கொரு தாலாட்டு படத்திற்கு முழுப்பாடலையும் எழுத வைரமுத்து ஒப்பந்தமாகிறார் பாடல்கள் எல்லாம் ஒலிப்பதிவாகி படமாக்கப்பட்ட பின்னர்; ரீ-ரெக்கார்டிங்கின் போது மேலும் ஒரு பாடலை சேர்த்து அதை கவிஞர் வாலியை வைத்து எழுதச்சொல்லி; பாடல்கள் – வைரமுத்து என்ற டைட்டில் கார்டை பாடல்கள் – வாலி,வைரமுத்து (ஒரு பாட்டு எழுதினாலும் வாலி சீனியர் ஆச்சே வாலி பெயர்தானே முதலில் வரவேண்டும்) என்று மாற்றுகிறார் இளையராஜா. இளையராஜா இவ்வாறு நடந்து கொள்ள என்ன காரணம்? இந்த படத்தின் பாடல் கம்போஸிங்கின் போது “இளமைக்காலம் – என்ற புதியபறவை” பாடல் ரீமிக்ஸின் வரிகளில் “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று வரிகளில் வைரமுத்து வார்த்தை ஜாலம் புரிந்து இளையராஜாவை கோபப்படுத்தியதே காரணம்.

இதே போல்தான் சிந்துபைரவி டைட்டில் கார்டிலும் பிரச்சனை; “தென்றலது கண்டதுண்டு திங்களது கண்டதில்லை, மனம்தான் பார்வை” என்ற வாலி எழுதிய இரண்டு வரிகளுக்காக, வாலியின் பெயரை தியாகராஜசுவாமிகள், பாரதியார், ஆகியோருடன் சேர்த்து ஒரு டைட்டில் கார்டுடாகவும், பாடல்கள் – வைரமுத்து என்று வைரமுத்திற்கு தனி டைட்டில் கார்டு போட்டு பிரச்சனையை பாலச்சந்தர் சமாளித்திருப்பார்.

கடைசியாக இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாள் “இசை பாடும் தென்றல்” படப்பாடல் கம்போஸிங்கின் போது மோதலாக வெடித்தது. “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது” பாடலுக்கு வரியை எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, “என்னய்யா பாட்டு எழுதச்சொன்னா, உரைநடை எழுதியிருக்க? இப்ப பாரு நான் எழுதுறேன்” என்று தான் எழுதிய பாடலை இளையராஜா வைரமுத்துவிடம் காண்பிக்க, வைரமுத்து “prose மாதிரி இருக்கு” என்று கூறிவிட்டு கோபமாக அந்த அறையில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டார். அதன் பின்னர் எத்தனையோ போர் எவ்வளோவிதமாக சமாதானம் செய்தும் பலனேதும் இல்லை.

balaajee
20th March 2012, 11:13 AM
Sonam to romance Dhanush (http://timesofindia.indiatimes.com/entertainment/regional/others/news-interviews/Sonam-to-romance-Dhanush/articleshow/12325539.cms)- Times of India

manojsmba
20th March 2012, 02:53 PM
டிராஃபிக் போலீஸாக சரத்குமார்!

http://cinema.vikatan.com/images/Article_Images/17sarath.jpg
மலையாள திரையுலகினர் அனைவருமே புகழ்ந்து தள்ளிய படம் 'டிராஃபிக்'. இப்படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்ட கமல், இப்படத்தில் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், அடுத்தடுத்த படங்களுக்காக தேதிகள் ஒதுக்கி இருப்பதால் இப்படத்தின் ரீமேக்கில் இருந்து கமல் விலகிவிட்டார்.

சரத்குமார், பிரகாஷ் ராஜ், நாசர், பிரசன்னா, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. இப்படத்தில் முக்கிய பாத்திரமான டிராஃபிக் போலீஸாக சரத்குமார்.

மலையாளத்தில் இப்படத்தினை இயக்கிய ராஜேஷ் பிள்ளை தமிழிலும் இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் ரீமேக்கில் இருந்து ராஜேஷ் பிள்ளை விலகிவிட்டார்.

இப்போது இந்தி ரீமேக்கான டிராஃபிக்கை இயக்க இருக்கிறாராம் ராஜேஷ்.

தமிழ் ரீமேக்கை உடனே இயக்க திட்டமிட்டாராம், ஆனால் தமிழ் ரீமேக் ஆரம்பிக்க தாமதம் ஆவதால் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார் ராஜேஷ்.

தமிழ் ரீமேக்கை ராஜேஷ் பிள்ளையிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த SHAHEED KADER இயக்க இருக்கிறார்.

இப்படத்தினை ஸ்டீபனுடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார் ராதிகா சரத்குமார்.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=122:traffic-remake-with-sarathkumar&catid=9&Itemid=103

manojsmba
20th March 2012, 02:57 PM
பட்ட கடனுக்காக வீட்டை விற்றாரா விஷால்!


கடனை அடைக்க நடிகர் விஷால், அவர் ஆசையாக கட்டிய வீட்டை விற்றுவிட்டாராமே? என கோடம்பாக்கம் முழுவதும் பேச்சு!!
புஸ்ஸென போன சமீரா – விஷால் நடித்த வெடி பட விநியோகம் தொடர்பாக ரூ. 9 கோடியை தர மறுக்கிறார் என தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷால் மீது ராடான் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் புகார் கூறியிருந்தார்.
இதனையடுத்து, வளர்ந்து வரும் நேரத்தில் ஏனடா வீண் வம்பு என்று ,அநாவசிய சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக விஷால் ரூ.9 கோடி பணத்தை அடித்து, பிடித்து சமர்த்தாக செட்டில் செய்து விட்டாராம்.
விஷால் நடித்த வெடி படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.
இந்த படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை ராடான் நிறுவனம் ஏற்றிருந்தது. இதற்காக ரூ. 12 கோடி தருவதாக விஷால் தரப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொகையில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாக நடிகை ராதிகா விஷால் மீது குற்றம் சாட்டி, நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது ராதிகா புகார் கூறினார் என்பது தெரிந்ததே.
ஆனால் இந்த தெரிந்த விவகாரத்தை, வீட்டை விற்று தான் செட்டில் செய்தார் விஷால் என்பது தான் இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டது என்கிறது கோடம்பாக்கம்.
“இது எல்லாம் வெறும் கட்டுக்கதை, எந்த வீட்டையும் நான் விற்கவில்லை..ஆனால் பணத்தை பைசா பாக்கியில்லாமல் ஃபைசல் பண்ணியாச்சு என்கிறார் விஷால். இந்த மாதிரியான வதந்திகள் கிளம்பிய வேகத்திலேயே காணாமல் போகும். இவற்றிற்கு எல்லாம் விளக்கம் சொல்ல எனக்கு நேரம் இல்லை, அவசியமும் இல்லை. எந்த சொத்தை எப்போது வாங்க வேண்டும்..என்பது தனிநபர் விருப்பு, வெறுப்பு பொறுத்தது என்றார் கொஞ்சம் காட்டமாக”!
http://tamilcnn.com/moreartical.php?newsid=13767&cat=india&sel=current&subcat=11

manojsmba
20th March 2012, 02:59 PM
தீபாவளிக்கு கோச்சடையான் ஏர்போர்ட்டில் ரஜினி பேட்டி!!

கோச்சடையான் படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் புதிய படமான கோச்சடையான், படப்பிடிப்பு லண்டனில் சுமார் 20 நாட்கள் நடைபெறுகிறது.
அதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த், தனது மகளும் இப்பட இயக்குனருமான சவுந்தர்யாவுடன் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் புறப்பட்டு சென்றார். இவர்களுடன் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 20 பேர் சென்றனர்.

முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களுக்கு, ரஜினி அளித்த பேட்டி:
கோச்சடையான் படத்தை எனது மகள் சவுந்தர்யா இயக்குகிறார். இது எனக்கு ஒரு புதிய அனுபவம். என் மகள் சிறந்த அறிவாளி. அவரது டைரக்ஷனில் நடிப்பது சந்தோஷம். இந்த படத்தில் பழைய ரஜினியை பார்க்கலாமா எனக் கேட்கிறீர்கள். பழைய ரஜினியை அல்ல, அதைவிட சூப்பரான ரஜினியை பார்ப்பீர்கள்.
படம் நன்றாக இருக்கும். ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் ஷூட்டிங் முடியும். அநேகமாக இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் வெளிவரலாம்.இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறும்போது, ‘இந்த படத்தை முழுக்க முழுக்க சவுந்தர்யாதான் டைரக்ஷன் செய்கிறார். இந்த படத்தில் நான் மேற்பார்வையாளராகத்தான் இருப்பேன். கோச்சடையான் பட ஷூட்டிங் லண்டனில் 20 நாட்கள் நடக்கும். படத்தின் 40 சதவீத பணிகள் அங்கு முடிவடையும்.
வரும் ஏப். 6ம் தேதி வரை ஷூட்டிங் நடக்கிறது. 7ம் தேதி சென்னை திரும்புகிறோம். அதன் பின்பு, தமிழகத்திலும், கேரளாவிலும் ஷூட்டிங் நடத்த உள்ளோம். கோச்சடையான் பணிகள் முடிந்த பின்பு அடுத்தகட்டமாக ‘ராணாÕ படத்தின் பணியை தொடங்க இருக்கிறோம் என்றார்.ரஜினியின் லண்டன் பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஏராளமான ரசிகர்கள், சென்னை விமான நிலையத்தில் கூடிவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
http://tamilcnn.com/moreartical.php?newsid=13737&cat=india&sel=current&subcat=11

manojsmba
20th March 2012, 03:01 PM
2013ல் சிம்புவுக்கு கல்யாணம்: அம்சமான பெண் தேடுகிறார்களாம்!


நடிகர் சிலம்பரசனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டதாம். வரும் 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில்,
திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். அடுத்த ஆண்டு திருமணம். கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப்போட்டேன். இனியும் தள்ளிப்போட முடியாது என்று கூறியுள்ளார்.
ஒரு வழியாக மகன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளதால் அவரது தாய் மகிழ்ச்சியாக உள்ளார். சிம்பு மனதில் யாராவது இருக்கிறாரா என்று கேட்டதற்கு அவர் அப்படியெல்லாம் யாரும் இல்லை, நீங்களே நல்ல அழகான பெண்ணா பாருங்கள் அம்மா என்று கூறிவிட்டாராம். பிறக்கும் குழந்தை அழகாக இருக்க வேண்டுமாம். அதனால் தான் அழகான பெண்ணாக பார்க்கச் சொல்லியிருக்கிறார் சிம்பு.
சிம்பு கடந்த காலத்தில் பலருடனும் கிசுகிசுக்கப்பட்டார். கடைசியாக அவரது நெருக்கமான வட்டத்தில் நயன்தாரா இருந்தார். அதையடுத்து ஆளுக்கொரு திசையாகப் பிரிந்து சென்றனர். நயன்தாரா, பிரபுதேவா பக்கம் சாய்ந்தார். இருந்தாலும் சிம்பு சோலோவாகவே இருந்து வந்தார். நயனதாராவும் கூட, சமீபத்தில் பிரபுதேவாவை விட்டுப் பிரிந்து விட்டார்.
இந்த நிலையில்தான் சிம்பு தனது அம்மாவிடம் பெண் பார்க்கும் பொறுப்பை கொடுத்துள்ளார்.
http://tamilcnn.com/moreartical.php?newsid=13771&cat=india&sel=current&subcat=11

balaajee
20th March 2012, 04:13 PM
Reema Sen- Married

11481149

SoftSword
21st March 2012, 01:22 AM
not a latest news, but jus wanted to share this pic...
one of the rare times when she looks good for me...

http://i42.tinypic.com/oizk9f.jpg

manojsmba
21st March 2012, 01:56 PM
ஓகேஓகே, 3 படங்களுக்கு யு
விரைவில் வெளிவரவிருக்கும் இரு முக்கியத் திரைப்படங்களுக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

தேர்வு நேரம் என்பதால் எந்தப் பெரிய படமும் இப்போது வெளியாகவில்லை. தேர்வுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி படமும், தனுஷின் 3 படமும் வெளியாகின்றன. இவ்விரு படங்களும் சென்சார் உறுப்பினர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டன.

படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள். இரு படங்களுக்கும் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கினர். இரு படங்களின் ரிலீஸ் தேதியும் இன்னும் முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/20/1120320021_1.htm

manojsmba
21st March 2012, 01:57 PM
பூபதி பாண்டியன் இயக்கத்தில் நயன்தாரா

நயன்தாரா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்தியை ரப்பர் போட்டு அழித்துவிடுங்கள். அந்த புராஜெக்டில் நயன் இதுவரை கையெழுத்திடவில்லை. அதேநேரம் வேறொரு தமிழ்ப் படத்தில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார்.

மலைக்கோட்டை போன்ற படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் விஷாலும், விக்ரமும் நட்டாற்றில் விட்டதால் தெலுங்குப் பக்கம் போய் ஹீரோ ஒருவரை பிடித்தார். அவர் கோபிசந்த். இவர் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர். தெலுங்கில் இப்போது டாப் ஹீரோ.

இவரை வைத்து இயக்கும் படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் எடுக்கிறார் கோபிசந்த். ஜெய பாலாஜி ரியல் மீடியா என்ற நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில்தான் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுதவிர இரு தெலுங்குப் படங்களுக்கும் அவர் கால்ஷீட் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/20/1120320024_1.htm

manojsmba
21st March 2012, 06:08 PM
சிம்பு - இன்னொரு வடையும் போச்..

சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டு கடைசி நிமிடத்தில் கே.வி.ஆனந்தின் அளவுக்கதிகமான டாமினேஷனால் கழன்று கொண்ட படம் கோ. அதில் பிறகு ஜீவா நடித்தார். படம் பம்பர் ஹிட். அதிலிருந்து தொடங்கியது அடாவடி. ஹீரோ வேற... ஸ்டாரிங்கிறது வேற. நான் ஸ்டார், ------ வெறும் ஹீரோதான் என்றெல்லாம் தத்துவமழை அவிழ்த்துவிட்டார் சிம்பு. அந்த அடை மழை இப்போதுதான் அடங்கியிருக்கிறது. அதற்குள் வடக்கே இடிஇடிக்கத் தொடங்கியிருக்கிறது.

வெற்றிமாறனின் வட சென்னையில் சிம்பு நடிப்பதாக இருந்ததல்லவா? சமீபத்தில் நடக்கும் இலைமறை பேச்சுக்களை கவனித்தால் சிம்பு வட சென்னையில் நடிக்கப் போவதில்லை என்று தோன்றுகிறது. சிம்புவால்தான் ராணா வட சென்னையிலிருந்து விலகினார் என்றொரு பேச்சிருக்கிறது. தவிர சிம்பு வேட்டை மன்னனையும், போடா போடியையும் எப்போது முடிப்பார் என்பது சிந்துபாத் கதையாகிவிட்டது. இரண்டை முடித்தாலும் லவ் ஆங்த்தம் மாதிரி வேறெதும் ஆங்த்தத்துக்கு தாவுவாரா என்பதும் உறுதியில்லை.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து ஜீவாவை வைத்து படத்தைத் தொடங்கலாமா என்று யோசித்து வருகிறது தயாரிப்பாளர் சர்க்கிள். அப்படி ஏதாவது நடந்தால் பேஸ்புக்கில் புயல் கிளம்பும், ரசிகர்களா ஜாக்கிரதை.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1203/21/1120321046_1.htm

manojsmba
22nd March 2012, 12:32 PM
மார்ச் 30 முதல் தனுஷின் 3 ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கொலவெறி என்ற ஒரே ஒரு பாட்டுக்காகவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தனுஷின், 3 படம் மார்ச் 30ம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது.
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் முதல்படம் 3. தனுஷின் முந்தைய படங்களை காட்டிலும் இந்தபடம் எல்லா ஏரியாக்களிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஆந்திராவில் ஒரு ஏரியாவில் மட்டும் இப்படம் ரூ.3 கோடிக்கு விலை போய் உள்ளது. இந்த அளவுக்கு தனுஷின் படம் விலை போய் இருப்பதற்கு முக்கிய காரணம் 3 படத்தில் உள்ள கொலவெறி பாடல் தான்.
புதுமுகம் அனிரூத் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் ஒய்திஸ் கொலவெறி… என்ற பாடலை தனுஷே எழுதி, பாடியிருக்கிறார்.
இந்தபாடல் உலகம் முழுக்க சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் இந்த ஒருபாட்டுக்காகவே 3 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால் படம் எப்போது வெளிவரும் என்று அனைத்து தரப்பிலும் ஒரு ஆவல் இருந்து வந்தது. இந்நிலையில் 3 படத்தை மார்ச் 30ம் *தேதி முதல் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பாட்டு மூலம் உலகத்தையே தன் பக்கம் திரும்ப வைத்த தனுஷூக்கு, அந்தபாடல் வெளிவந்த பிறகு பிரதமர் விருந்தில் பங்கேற்பு, சச்சினுக்கு ஆல்பம், இதுதவிர ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஆல்பம் இயக்கும் வாய்ப்பு, இந்திபட வாய்ப்பு என்று தனுஷ் டாப் ரேஞ்சுக்கு போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.
http://tamilcnn.com/moreartical.php?newsid=13844&cat=india&sel=current&subcat=11

manojsmba
22nd March 2012, 12:34 PM
கார்த்தி, ராஜேஷ் கூட்டணியின் ஆல் இன் ஆல் அழகுராஜா!!

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டு படங்களுமே ராஜேஷ் இயக்கத்தில் ஹிட். மூன்றாவது ஒரு கல் ஒரு கண்ணாடி. இதுவும் நிச்சயம் ஹிட்டாகும் என்பதற்கு சந்தானமே சான்று. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தையடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். அவரது ஸ்டைலில் படத்துக்கு ஆல் இன் ஆல் அழகுராஜா என பெயர் வைத்துள்ளார். கதையில்லாமல்கூட படமெடுப்பேன், சந்தானம் இல்லாமல் எடுக்கமாட்டேன் என்று ஏற்கனவே ராஜேஷ் சபதம் செய்திருப்பதால் சந்தானம் அழகுராஜாவின் நண்பனாக அறிமுகமாவார்.
இதுவரை படத்தின் நாயகியை தேர்வு செய்யவில்லையாம். சந்தானம் இருக்கையில் கார்த்திக்கு ஜோடி எதுக்கு.
http://tamilcnn.com/moreartical.php?newsid=13841&cat=india&sel=current&subcat=11

manojsmba
22nd March 2012, 12:39 PM
Two big stars' fans clash
http://www.accesskollywood.com/akd-images/news-images/sivaji-mgr-21-03-12.jpg
It may be decade since the death of the two stalwarts of Tamil cinema – MGR and Sivaji Ganesan but their fans continue to wage war during their films’ release. Recently, the digitized version of the Sivaji Ganesan starrer Karnan was released amidst much fanfare and as a competition MGR fans urged the re-release Kudi Iruntha Koil.
Both these films had a simultaneous release at the theatres. And to the shock of the theatre owners, the fans, who were mostly past 60 years of age, clashed at the theatre premises rising slogans about their idols. Well, the clash continues even after Sivaji and MGR’s deaths.
http://www.accesskollywood.com/news-id-sivaji-mgr-21-03-122296.htm

manojsmba
23rd March 2012, 04:37 PM
ஜெயம் ரவி படத்திலிருந்து அமலா விலகல்!



ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திலிருந்து விலகினார் அமலா பால்.
வீரசேகரன் என்ற படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி மூலம் வெளியில் தெரிந்தவர் அமலா. ஆநால் இந்த இரு படங்களைப் பற்றி அவர் பேசுவதில்லை. மைனாவில் அவர் புகழ்பெற்றதால், மைனா நாயகியாகவே தன்னை சொல்லிக் கொள்கிறார்.

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்கு பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘பூலோகம்’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.
ஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம் காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.
ஏற்கெனவே தனுஷ் படமான 3-ல் நடிக்க ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் முடிந்த நிலையில் அமலா விலகியது நினைவிருக்கலாம்.
http://tamilcnn.com/moreartical.php?newsid=13894&cat=india&sel=current&subcat=11

SoftSword
23rd March 2012, 05:14 PM
is monojsmba a Hub Bot??? :think:

lydayaxobia493
23rd March 2012, 05:16 PM
SS , Chanceless..

:rotfl3::rotfl3::rotfl3:

manojsmba
27th March 2012, 01:01 PM
is monojsmba a Hub Bot??? :think:

SS, this is kind of social service... :) namukku therinja information ellavarkkum share panrathu...
Information... Information...

lydayaxobia493
27th March 2012, 01:03 PM
unga nalla manasu puriyuthu manoj..

bt neenga ellarukkum therinja vishayathai oru vaaram kazhitchu post pandringa..

athaan kastama irukku.. vaanga.. ellar kooda frndlya pesunga.. jus info/post mattum paNNaathinga..

Enai vida neenga senior.. naan sollanum nu avasiyam illa..

manojsmba
27th March 2012, 01:51 PM
மீண்டும் ரிலீஸ் ஆகிறது முப்பொழுதும் உன் கற்பனைகள்!


முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் அதன் தயாரிப்பாளர்கள். திரையுலகில் நல்ல கதையம்சம் கொண்ட பல படங்கள் தவறான நேரத்தில் ரிலீஸ் ஆனதால் பெட்டிக்குள் முடங்கியிருக்கின்றன.
ஒரு சில படங்கள் பரபரப்பான விளம்பரங்கள் மற்றும் சீன்களில் மாற்றம் செய்து மீண்டும் ரிலீஸ் செய்து வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் வெங்காயம், ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் ரீ-ரிலீஸாக இருக்கிறது.
இதேபோல சமீபத்தில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்காததால் கத்தரித்த சில சீன்களை சேர்த்து ஏ சான்றிதழோடு மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்.
http://tamilcnn.com/moreartical.php?newsid=14067&cat=india&sel=current&subcat=11

manojsmba
27th March 2012, 06:22 PM
unga nalla manasu puriyuthu manoj..

bt neenga ellarukkum therinja vishayathai oru vaaram kazhitchu post pandringa..

athaan kastama irukku.. vaanga.. ellar kooda frndlya pesunga.. jus info/post mattum paNNaathinga..

Enai vida neenga senior.. naan sollanum nu avasiyam illa..
enna thala panrathu,.. time kidaikka maattingithu, koncham time kidacha film news padichittu post pannittu poyitte iruppen... eni mele fresh news aa post panna pakkiren...
Naan senior member thaan, but I dint utilize this forum as like you guys...

balaajee
28th March 2012, 10:45 AM
STR-at-7UP-Lemon-Pattalam

119411951196

balaajee
28th March 2012, 01:54 PM
Lady Broker To Repair Nayan's Affair

Sources are saying that Kushboo a common friend is attempting to broker a settlement between Nayan and Prabhudeva.
What was considered as a wildest affair once came to a shocking halt with the happening celebrities calling it quits. Sources are saying that a common friend is attempting to broker a settlement between the two.

Known for her open talks about sex and her sexiness yesteryear, Kushboo took charge to repair this affair. But, when Kushboo is asked about the same, she responded that she cannot flag peace between them as it is their personal problem, though I'm their common friend. However she has given a hint that she is in the process by saying that she will not reveal any such attempt to media even if she does one.

With Prabhudeva becoming busy with work in Hindi circuit, Nayan is getting hard to forget him. She is signing all films that are coming her way to wipe out the traces of our dancer-man. We have to see what 'fevi-quick' Kushboo uses to glue these shattered film celebrities!

-Times of India

NOV
29th March 2012, 10:20 PM
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-prn1/559755_328041067255710_100001494571606_933668_5725 39441_n.jpg

Vaali advised 2 months rest for injury;

The octogenarian lyricist suffered a fall back home, slipping on his wet bathroom floor. Even though he took it lightly first, it was hard to find balance and walk properly after the fall. Worried he sought professional help, who told him that things could get worse if he didnt take enough rest. Doctors advised that until and unless he takes a 2 month rest, they can’t assure him of a full recovery. Vaali too has taken the advice seriously and is being attended with proper treatment, resting home. Friends and family members have been dropping in with visits and phone calls, inquiring about his condition. He maintains that there’s no reason to worry and will be back to normal in a little while...

NOV
3rd April 2012, 07:52 AM
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/407013_333863036651577_267258756645339_856684_4539 70937_n.jpg

Divine22
3rd April 2012, 08:56 AM
Hi

This is not her baby, I read some where this is actually her brother's kid. Besides she looks younger in this pic. :)

manojsmba
4th April 2012, 04:37 PM
சிம்புவின் 'வாலு'! http://cinema.vikatan.com/images/Article_Images/19simbulove.jpg'LOVE ANTHEM' பணிகளை முடித்துவிட்டு தற்போது தான் ஒப்பந்தமான படப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார் சிம்பு.

' வேட்டை மன்னன் ',' போடா போடி ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. ' வட சென்னை ' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

' வேட்டை மன்னன் ' படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் சென்னையில் நடைபெற்று வருகிறது. ' போடா போடி' படத்தின் பாடல் காட்சிகளுக்காக விரைவில் MACAU நாட்டிற்கு செல்ல இருக்கிறார்கள்.

' போடா போடி ' படத்திற்காக MACAU சென்று திரும்பிய உடன், ' வேட்டை மன்ன'னுக்காக பிரேசில் செல்ல இருக்கிறார் சிம்பு.

இவ்வாறு தான் ஒப்பந்தமான படத்திற்காக முழுவீச்சில் ஈடுபட்டு வரும் சிம்பு, நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்திலும் நடிக்க இருக்கிறார்.

' வேட்டை மன்னன் ' படத்தினை தயாரித்து வரும் நிக் ஆர்ட்ஸ், அடுத்து சிம்புவை வைத்து ஒரு படத்தினை தயாரிக்க இருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் விஜய் இயக்க இருக்கிறார். படத்திற்கு ' வாலு ' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசையமைக்க தமன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.


http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=192:simbu-new-film-named-vaalu&catid=9&Itemid=103 (http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=192:simbu-new-film-named-vaalu&catid=9&Itemid=103)

ajithfederer
10th April 2012, 07:13 PM
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-prn1/563312_207291086041145_153944858042435_262060_8930 23458_n.jpg

ரஜினி திருமண விருந்தில் ரஜினிக்கும்-கமலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பற்றி கமல் ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தது உங்களுக்காக...

"ரஜினி திருமணம் செய்து கொண்டதற்காக தயாரிப்பாளர் பாலாஜி அவருக்கு ஒரு விருந்து கொடுத்தார். அந்த விருந்தில் எனக்கும்-ரஜினிக்கும் இடையே கைகலப்பு வருமளவில் சிறு மோதல் ஏற்பட்டது. ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார்.

இந்த சம்பவம் நடந்த மறுநாள் என்னைப் பார்க்க ரஜினி வந்தார். அவர் வந்த வேகத்தைப் பார்த்து தகராறு செய்வதற்குத்தான் வருகிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன். சரி, இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகில் வந்த ரஜினி என் கையை அழுத்தமாகப் பிடித்து "ஸாரி.... நேத்து நடந்ததை மறந்துடுங்க..." என்றார். எனக்கு வெட்கமாகிவிட்டது" - இவ்வாறு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் கமல்.

SoftSword
10th April 2012, 07:18 PM
kalyaana ootla enna nadandhirukkum... adhum host'kum guest'kum naduvae...?

Kamal: yov rajini... saapaatla kalluyaa... kooptu vechu avamaana padutthuriyaa...
Rajini: nee romba olungu... sambarla meena pOttavandhaane neeyi...

manojsmba
11th April 2012, 01:27 PM
சந்தானம்- முதல்ல டான்ஸு… அப்புறம் முழு பாட்டு… அடுத்து ஹீரோ?

சந்தானத்தின் வளர்ச்சி அபாரமானது. சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த சந்தானம், சிவா மனசுல சக்தி போன்ற படங்களுக்குப் பின் நட்சத்திர அந்தஸ்தை எட்டினார்.
இடையில் அறைஎண் 305-ல் கடவுள் என்ற படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக வந்தார். ஆனால் படம் படுத்துவிட்டது.
ஆனாலும், கவுண்டமணி ஸ்டைல் காமெடிக்கு இருந்த மவுசு, வடிவேலு இல்லாத இடைவெளி போன்ற காரணங்களால் இன்று அவர் காட்டில் மழை.
இப்போது பெரிய எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக உள்ளது ஒரு கல் ஒரு கண்ணாடிதான். கிட்டத்தட்ட சந்தானம்தான் ஹீரோ எனும் அளவுக்கு நகைச்சுவையைத் தாண்டிய பாத்திரமாம் அது.
இதற்கு முன் பாடல் காட்சிகளில் பெயருக்கு தலை காட்டிய சந்தானம், இந்த ஓகேஓகேயில் ஒரு முழுபாடலுக்கும் நடனம் ஆடியுள்ளாராம். வாடா மச்சான் என்று தொடங்கும் இந்தப் பாடல் சந்தானத்துக்கு பெரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்கிறார்கள்.
பெரிய வாய்ப்பு என்றால்… ஹீரோதானே!

manojsmba
11th April 2012, 01:44 PM
உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு தடைகோ*ரி வழக்கு

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு தடைகோ*ரி *நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கை தொடுத்தது இந்து தர்மா சக்தி என்ற அமைப்பின் செயலாளர் தேவசேனாதிபதி.

படத்தின் ட்ரெய்ல*ரில் உளு*ந்தூர்பேட்டை உலகானந்தா என்ற பெய*ரில் ஒரு கேரக்டர் வருகிறதாம். இந்த காதாபாத்திரம் சாமியார்களை இழிவு செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது, அதனால் இந்துக்கள் மனம் புண்படும். படத்துக்கு அளித்த சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்ற புகா*ரில் தெ*ரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள சென்சார் போர்ட் அவர்கள் ட்ரெய்லரை பார்த்து இந்த குற்றச்சாற்றை வைத்துள்ளனர். நாங்கள் முழுப் படத்தையும் பார்த்து சான்றிதழ் அளித்துள்ளோம் என விளக்கம் அளித்துள்ளது.

இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1204/10/1120410032_1.htm

balaajee
11th April 2012, 03:46 PM
Va-Macha-Va-IPL-Track-Release

1230 1231

balaajee
11th April 2012, 03:52 PM
Vega Tamotia, a cast member in "Chittagong," poses at the opening night of the 10th Annual Indian Film Festival of Los Angeles.

1232

NOV
12th April 2012, 05:40 PM
Another grandson of NT enters the film industry!



https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash3/s720x720/562908_10150720218892999_602912998_9247749_6896340 46_n.jpg

Shivaji Dev, Shankar Krishnamurthy, Jenny Angel in the film NANDHANAM

manojsmba
18th April 2012, 06:22 PM
கலகலப்பு @ மசாலா கஃபே!
http://cinema.vikatan.com/images/Article_Images/17masalacafe.jpgமுன்னணி இயக்குனராக வலம் வந்த சுந்தர்.சி, தலைநகரம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்பு பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வந்தார்.

தற்போது மீண்டும் முழுவீச்சில் இயக்குனராக அவதரித்து இருக்கிறார். விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா, இளவரசு, ஜான் விஜய், பாலாஜி மோகன், தளபதி தினேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்கும் மசாலா கஃபே படத்தினை இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் கெளரவ வேடத்தில் பழப்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் நடித்து இருக்கிறார்.

தமிழக அரசு படத்திற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவித்து இருப்பதால் மசாலா கஃபே தலைப்பினை 'கலகலப்பு' என்று மாற்றி இருக்கிறார்கள்.

'கலகலப்பு' படத்திற்கு விஜய் எபினோசர் இசையமைக்க, பா.விஜய் பாடல்கள், செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஏப்ரல் 20ம் தேதி இப்படத்தின் இசை வெளிவர இருக்கிறது.

மே மாதம் இப்படம் வெளிவரும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=233:masala-cafe-title-changed&catid=9&Itemid=103

manojsmba
18th April 2012, 06:24 PM
ஹன்சிகா லேது.. கார்த்திகா!
http://cinema.vikatan.com/images/Article_Images/17karthika.jpgமுன்னணி இயக்குனராக வலம் வந்த சுந்தர்.சி, 'தலைநகரம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து வந்தார்.

தற்போது மீண்டும் முழுவீச்சில் இயக்குனராக அவதரித்து இருக்கிறார். விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடிக்கும் 'மசாலா கஃபே' படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. 'மசாலா கஃபே' படத்தினைத் தொடர்ந்து விஷால் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தினை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி.

இப்படத்தில் விஷால் நாயகியாக ஹன்சிகா நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அப்போது நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் கார்த்திகா.

விஷாலின் உயரத்திற்கு ஏற்றவாறு கார்த்திகா இருப்பார் என்பதால் தான் நாயகியை மாற்றி இருக்கிறாராம் சுந்தர்.சி.
தெலுங்கிலும் இப்படத்தின் டப்பிங்கை நல்ல விலைக்கு விற்கும் எண்ணம் இருப்பதால், விஷால்-கார்த்திகா ஜோடிக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நினைக்கிறதாம் படக்குழு.

'கொசுறு' கபாலி : " எப்ப மறுபடியும் 'அன்பே சிவம்' மாதிரி படம் எடுப்பீங்க சார்? "
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=235:vishal-heroine-is-karthika&catid=9&Itemid=103

balaajee
19th April 2012, 10:44 AM
Director’s Union Website Launch Press Release

1265

balaajee
19th April 2012, 10:46 AM
Another grandson of NT enters the film industry!



https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash3/s720x720/562908_10150720218892999_602912998_9247749_6896340 46_n.jpg

Shivaji Dev, Shankar Krishnamurthy, Jenny Angel in the film NANDHANAM


He had already acted in a movie named singakutty, He is son of Ram kumar's illegal wife.

manojsmba
23rd April 2012, 01:17 PM
ஷங்கர்-வடிவேலு-சிம்புதேவன் கூட்டணியில் இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி 2



http://tamil.webdunia.com/articles/1204/19/images/img1120419011_1_1.jpg



WD


அரசியல் பிரச்சனையில் அல்லாடிய வடிவேலுவை வைத்து படம் செய்ய அனைவரும் தயங்கிய நிலையில் துணிச்சலாக மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக்குகிறார் இயக்குனர் ஷங்கர். ஆம், இவரின் எஸ் பிக்சர்ஸ் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசியின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறது.

இம்சை அரசனின் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். படத்தின் கதை, ஸ்கிரிப்ட் என அனைத்தும் பக்காவாக தயாராகியுள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 18 கோடிகள் என்பது உபரி தகவல்.

அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு நடத்திய பிரச்சாரம் அவருக்கு படங்கள் இல்லாமல் செய்தது. அவரை வைத்து படம் செய்யக் கூடாது என்ற ரகசிய உத்தரவு திரையுலகில் போடப்பட்டது. அதை மீறி அவரை ஒப்பந்தம் செய்ய யாருக்கும் துணிச்சல் வரவில்லை. இந்நிலையில்தான் தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக விலகிவிட்டேன் என்று தெரிவித்த ஷங்கர் வடிவேலுவை ஹீரோவாக்கியிருக்கிறார். அதுவும் அவர் ஏற்கனவே தயாரித்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில்.

இந்தப்படம் குறித்த செய்தி இன்னும் பலருக்கு தெரியாது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது திரையுலகில் இது புயலைக் கிளப்ப வாய்ப்புள்ளது.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1204/19/1120419011_1.htm

manojsmba
24th April 2012, 12:51 PM
டிமாண்டில் ஓகே ஓகே
http://tamil.webdunia.com/articles/1204/23/images/img1120423046_1_1.jpg

ஒரே படத்தில் உலக ஸ்டார் ஆகியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவ*ரின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் *ரீமேக் உ*ரிமைக்கு பாலிவுட்டில் டிமாண்ட் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு இடத்தைப் பார்த்து அதில் வீடு கட்டி குடி போவதைவிட கட்டிய வீட்டில் கப்பென்று படுத்துக் கொள்ளும் சத்யரா*ஜின் பாலிசிக்கு திரும்பியிருக்கிறது பாலிவுட். ஏதாவது படம் நன்றாக இருக்கிறது என்றால் சட்டென்று *ரீமேக் ரைட்ஸ் வாங்கி படமெடுத்துவிடுகிறார்கள். திருட்டுத்தனமாக காப்பியடிப்பதற்கு இது எவ்வளவோ மேல்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் *ரிசல்டைப் பார்த்து ஆச்ச*ரியப்பட்ட மும்பை பார்ட்டிகள் படத்தின் *ரீமேக் ரைட்ஸ் கேட்டு முற்றுகையிட்டிருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் என்பது இப்போதைக்கு உதயநிதி கையில்தான் இருக்கிறது.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1204/23/1120423046_1.htm
Enna koduma sir ithu...? :banghead:

manojsmba
24th April 2012, 01:33 PM
ஷங்கர் - விக்ரம் : முடிவானது கூட்டணி!
http://cinema.vikatan.com/images/Article_Images/24shankarvikram.jpgஷங்கர் இயக்கிய 'நண்பன்' படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடி முடித்து விட்டார்கள். ஷங்கரின் அடுத்த நாயகன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

எழுத்தாளர்கள் சுபா ( சுரேஷ் மற்றும் பாலா) ஷங்கரின் படத்தில் பணியாற்றி வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

இவ்வாறு படத்தின் பணிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும் ஷங்கர் படத்தின் நாயகன் யார் என்பதை அறிவிக்காமல் இருந்தனர்.

சூர்யா மற்றும் விக்ரம் இருவரிடம் ஷங்கர் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. சூர்யா மற்றும் விக்ரம் இருவரின் தமிழ் மற்றும் தெலுங்கு மார்க்கெட்டை கணக்கில் கொண்டு சூர்யா தான் நாயகன் என முடிவு செய்து விட்டதாக செய்திகள் வலம் வந்தன.

ஆனால் தற்போது படத்தின் நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தாண்டவம்' படத்தின் பணிகள் முடிவுற்ற உடன் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

கபிலன் இப்படத்திற்காக இரண்டு பாடல்களை எழுதி முடித்து கொடுத்து விட்டார் என்பது கொசுறு (கபாலி) தகவல்!
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=266:shankar-next-film-with-vikram&catid=9&Itemid=103

manojsmba
27th April 2012, 02:34 PM
மாற்றாளுடன் பிரகாசமான நடிகர்: கோடம்பாக்கத்தில் அதிர்ச்சி!

சில பல மாதங்கள் முன்னாடி தமிழில் முன்னனியில் இருக்கும் நடிகரின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது. ஆனால் இப்பொழுதுதான் அந்த செய்தி வெளியில் கசிய ஆரம்பித்துள்ளது. படப்பிடிப்பில் ஒருநாள் மாவீர நடிகையின் காட்சியை படமாக்க அயன் இயக்குனர் விரும்பினாராம். அதனால் தனது உதவியாளரிடம் நடிகையை அழைத்து வர சொன்னாராம். பல முறை கதவை தட்டியும் நடிகை ஹோட்டல் அறை கதவை திறக்கவில்லையாம். இதனால் பயந்து போன உதவியாளர் போன் செய்தாராம். அப்போது நடிகை இயக்குனரிடம் தான் வருவதாக கூறி சொல்ல சொல்லி போனை அணைத்து விட்டாராம்.
சென்ற உதவியாளர் இயக்குனரிடம் திட்டு வாங்கிய பின் மறுபடியும் நடிகையை அழைக்க அவருடைய ரூமுக்கு வந்துள்ளார். அப்போதுதான் அந்த நடிகை பிரகாச* நடிகரின் அறையில் இருந்து அரை குறை ஆடையுடன் தனது அறைக்கு வந்துகொண்டிருந்திருக்கிறார்.
இதை பார்த்த உதவியாளர் நமக்கேன் பெரிய இடத்து விவகாரம் என்று விட்டு விட்டாராம். ஆனால் ஒரு உண்மையை எவ்வ*ளவு நாள் தான் பொத்தி வைக்க முடியும். தண்ணீரில் போட்ட பந்து போல மேலே வந்து தானே ஆக வேண்டும்!
http://www.tamilcnn.com/archives/8427.html

manojsmba
27th April 2012, 02:39 PM
தமிழ் திரையுலக வரலாற்றில் முதல்முறையாக: பின்வாங்கிய முன்னனி நடிகர்கள்!

இதுவரை காலமும் அதாவது எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டு கோடை காலத்தில் முன்னனி நட்சத்திரங்களின் படங்களை ரிலீஸ் செய்து வந்தனர்.கோடையில்தான் மற்ற நாட்களைவிட அதிகமாக கும்பலும் இருக்கும் வசூலும் குவியும். கோடையில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய முன்னனி கதானாயகர்களின் படங்களைப்பார்த்தாலெ புரியும். ரஜினியின் படையப்பா 1999 ஏப்ரல் 10-ந்தேதியும், கமலின் இந்தியன் 1996 மே 9-ந்தேதியும் ரிலீசானது. இதுபோல் விஜயின் கில்லி, அஜீத்தின் சிட்டிசன், சூர்யாவின் அயன், விக்ரமின் சாமி போன்ற மெகாஹிட் படங்கள் கோடை காலங்களிலேயே ரிலீஸ் செய்யப்பட்டன. கார்த்தியின் பையா படமும் 2010 கோடையில் வந்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொட்டு கோடை காலத்தில் பெருமளவு படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக இந்த கோடையில் ஏப்ரல், மே மாதங்களில் முன்னணி நடிகர்கள் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வருகின்றன.
கமலஹாசனின் விசுவரூபம், அஜீத்தின் பில்லா-2, சூர்யாவின் மாற்றான், கார்த்தியின் சகுனி போன்ற படங்களை கோடையில் ரிலீஸ் செய்யப் போவதாகத்தான் படப்பிடிப்பு துவங்கும்போது அறிவித்தனர். ஆனால் அப்படங்கள் வரவில்லை.
பெப்சி தொழிலாளர் போராட்டம் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. எனவே திட்டமிட்டபடி கோடையில் அப்படங்களை வெளியிட முடியவில்லை. ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பயந்தும் சில படங்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐ.பி.எல்., கிரிக்கெட் சினிமாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் ரிலீசான ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிகரமாக ஓடுகிறது.
http://www.tamilcnn.com/archives/8162.html

manojsmba
27th April 2012, 04:34 PM
வேந்தர் பிலிம்ஸில் சகுனி

பா*ரிவேந்தர் குடும்பத்தின் வேந்தர் பிலிம்ஸ் தமிழின் சமீபத்திய வரவு. கோடிகள் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதால் பிரமாண்டப் படங்களை அதைவிட பிரமாண்டப் பணத்திற்கு வாங்கி வெளியிடுகிறார்கள்.

கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சகுனி படத்தை வேந்தர் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. இந்தப் படத்தில் சலீம் கௌஸ் வில்லனாக நடித்திருந்தார். அவரது வில்லத்தனம் சிவகுமார் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. அதனால் சலீம் கௌஸை மாற்றி பிரகாஷ்ரா**ஜ் வைத்து படத்தை முடித்துள்ளனர். இந்தப் படத்தைதான் வேந்தர் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

சகுனிக்கு வெறந்தர் பிலிம்ஸ் மொத்தமாக 23 கோடிகள் தந்திருப்பதாக கூறுகிறார்கள்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1204/25/1120425034_1.htm

HonestRaj
28th April 2012, 03:13 AM
Thenrale ennai thodu - jaishree

https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-prn1/14535_191565033409_616038409_3907086_4926362_n.jpg

manojsmba
30th April 2012, 02:03 PM
தொழிளாலர் தினத்தில் விஸ்வரூபம் எடுக்கும் உலக நாயகன்!

http://www.tamilfun.com/wp-content/uploads/2012/04/250x250tamilfun.gif (http://www.tamilfun.com/)
தமிழ் சினிமாவின் சாதனை நாயகன் நம் உலக நாயகன் கமல் ஹாசன். அவர் இப்போது பெரும் பொருட் செலவில் நடித்து இயக்கி வரும் படம் விஸ்வரூபம். இத்திரைப்படத்தை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளிவராத அளவுக்கு ரகசியமாக காத்து வைத்திருக்கிறார்கள். எந்த ஒரு விடயமும் வெளியில் போகக்கூடாது என்று படத்தில் பணிபுரியும் தொளிளாலர்களுக்கு கமலே கண்டிப்போடு கூறியுள்ளாராம். படத்தின் பீ ஆர் ஓவுக்கே இந்த கெதிதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்தது. இப்போது படக் குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த படத்தில் கமலின் கெட்டப் எப்படி இருக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. கமல் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.
அன்று உழைப்பாளர் தினம் என்பதால், அன்றே தனது படத்தின் டிரைலரை கமல் வெளியிடப் போகிறாராம்.
முதல் தடவையாக மே 1-ந்தேதி டிரைலர் மூலம் அவரது தோற்றம் தெரிய வர உள்ளது. தியேட்டர்களிலும் இணைய தளங்களிலும் அன்றைய தினம் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிடுகின்றனர்.
30 நொடிகள் ஓடும் வகையில் இந்த டிரைலரை தயார் செய்துள்ளனர். படத்தின் முக்கிய சீன்கள் இந்த டிரைலரில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.
http://www.tamilcnn.com/archives/9357.html

manojsmba
30th April 2012, 02:04 PM
ஜெயா தொலைக்காட்சியில் விஸ்வரூபம்?

திமுக ஆட்சியில் இருக்கையில் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியும், அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயா தொலைக்காட்சியும் முக்கியமான படங்களின் உ*ரிமையை கைப்பற்றும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் வேலாயுதம் படத்தின் தொலைக்காட்சி உ*ரிமையை வாங்கியது. மேலும் அப்படத்தின் சைலண்ட் பார்ட்னர்களில் ஜெயா தொலைக்காட்சியும் ஒன்று என கிசுகிசுக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸை போல ஜெயா தொலைக்காட்சி சார்பில் ஜெயா பிக்சர்ஸ் என்ற பெய*ரில் தயா*ரிப்பு நிறுவனம் தொடங்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் முதல் விநியோகம் கமலின் விஸ்வரூபம் எனவும் கதைகள் உலவுகின்றன.

கமலின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபம் படத்தின் புரமோ மே ஒன்று வெளியிடப்படுகிறது. திரையரங்குகளில் இதனை ரசிகர்கள் மே ஒன்று முதல் கண்டு களிக்கலாம்.
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1204/28/1120428038_1.htm

manojsmba
30th April 2012, 03:51 PM
எம்ஜியாரை இயக்கும் சுந்தர்.சி!
http://cinema.vikatan.com/images/Article_Images/30sunvishal.jpg'வெடி' படத்தினை அடுத்து விஷால் நடித்துவரும் படம் 'சமரன்'. இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். ' தீராத விளையாட்டு பிள்ளை' இயக்கிய திரு இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது 'சமரன்' என்ற தலைப்பினை 'சமர்' என்று மாற்றி இருக்கிறார்கள்.

இப்படத்தினை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால்.
மூன்று வேடங்களில் விஷால் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு சுந்தர் சி. 'MGR' (Madhan, Gaja, Raja) என்று தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்கள்.

விஷால் இப்படத்தில் மதன், கஜா, ராஜா என்ற மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இத்தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்களாம்

இப்படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்க இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையில் இப்படத்தில் இடம் பெறும் ஒரு குத்து பாடலுக்கு, சதா நடனமாட இருக்கிறார்.

மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'கொசுறு' கபாலி : " டைரக்டர் சார்.. உங்க வீட்ல இந்த டைட்டிலுக்கு என்ன சொன்னாங்க? "
http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=298:vishal-sundarc-film-titled-mgr&catid=9&Itemid=103

Mahen
1st May 2012, 11:12 AM
Vijay Adhiraj turns director, Sathya hero!

he TV actor and anchor, Vijay Adiraj, turned director fulfilling a fourteen year old dream with his first film,titled Puthagam, today.

The film stars Rakul Preet Singh , a former Ms India People’s Choice 2011, Sathya, the brother of actor Arya, Vignesh, the KSY actor who plays friend to Siddharth and Sanjay Krishna, the son of actor and director Santhanabharathy.

A grand puja was held at a leading city hotel and the film went straight on the floors at the hotel premises itself.

The movie is a rom com and thriller and Laxman Kumar, the DOP of Vennila Kabaddi Kuzhu fame is handling the camera.

This is James Vasanthan’s next film for which he has already composed one song.

Uma Padmanabhan plays an important role as the heroine’s mother in this film produced by Ram Pictures Pvt Ltd. Art work is by GK and costumes by Priya Manikandan.
.......

Mahen
1st May 2012, 11:13 AM
heroine-ke nalla future iruku if she chooses the correct films
http://www.sify.com/movies/I-want-to-focus-on-Tamil-films-Rakul-Preet-Singh-imagegallery-kollywood-me4lclebdaj.html?html=5

HonestRaj
1st May 2012, 05:07 PM
http://www.dailythanthi.com/thanthiepaper/152012/CBE105FEPG16CIMMA.jpg

HonestRaj
1st May 2012, 05:14 PM
reddie... adhanga senthamizhan

http://www.dailythanthi.com/thanthiepaper/152012/MDSA041670-M.jpg

HonestRaj
1st May 2012, 05:32 PM
Rajini / Vijaya / Nalini

http://www.dailythanthi.com/thanthiepaper/152012/MDSG468763-M.jpg

HonestRaj
6th May 2012, 06:22 PM
பெரியவருக்கு, 80 - 82 வயது இருக்கும். ஒரு பல் கூட விழவில்லை... படிக்க மட்டுமே கண்ணாடி அணிவதாகக் கூறினார்.
"சினிமா அனுபவங்கள்... நீங்கள் பத்திரிகை யாளராக இருந்தபோது நடந்த சம்பவங்களைக் கூறுங்களேன்...' என்றேன்.
சினிமா பற்றி, பல விஷயங்கள் கூறிய பின், "வீட்டில் தான் சிவாஜி கணேசன் இருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன் தெரியுமா? அவரது வீட்டுக்கு முன் இருக்கும் கூர்க்கா, நாற்காலியை விட்டு எழுந்து சுறுசுறுப்புடன் அவனுடைய பாஷையில் ஏதாவது பேசிக் கொண்டிருப்பான்...
"சிவாஜி கணேசன் சகோதரர் தங்கவேலு உள்ளேயும், வெளியேயும் போய் வந்து கொண்டிருப்பார்; புதிதாக வைத்துக் கொண்டிருக்கும் மீசையைத் திருகி விட்டபடி.வாயிலுக்கு முன், ஜீப் நின்று கொண்டிருக்கும். அதை ஓட்டிக் கொண்டு தங்கவேலு கிளம்பினால், அது நேராக எந்த கால்பந்து மைதானத்திலாவது போய்த்தான் நிற்கும். "தம்பிக்கு இன்று ரெஸ்ட்; தூங்கப் போய் விட்டான்...' என்று உற்சாகக் குரலில் பேசுவார்.
ஆனால், அந்த ரெஸ்ட், சில சமயங்களில் ஏ.பி.என்., வீட்டுக்கு வந்து, "ஏசி' ரூமைப் பார்த்து விட்டுப் போவதிலும், வீனஸ் பிக்சர்சுக்கு திடீர் விஜயம் செய்வதிலும் கழிவது உண்டு! அந்த ஓய்வு நேரங்களில், கிராப்பை சரி வர வாராமல், பொத்தான்களில்லாத வெள்ளைச் சட்டையுடன் காணப்படுவார் சிவாஜி கணேசன்.
வீட்டில், எம்.ஜி.ஆர்., இருப்பதை, வாயிலிலே நின்று கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் கூட்டம் மூலம், கண்டுபிடித்து விட முடியாது! ஏனெனில், அவர் வீட்டில் இருந்தாலும், இல்லா விட்டாலும், ஒரு கூட்டம் எப்பொழுதும் நின்று கொண்டு தான் இருக்கும். ஆனால், வீட்டைச் சுற்றியும், காரைச் சுற்றியும் நின்று கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., அலுவலர்கள், தங்களுடைய அட்டகாசப் பேச்சை ஒடுக்கி, அடக்க, ஒடுக்கமாகக் காணப்படுவர். குறுக்கும், நெடுக்குமாக ஓடிக் கொண்டிருப்பார் எம்.ஜி.ஆரின் காரியதரிசி வீரப்பன்.
இவை எல்லாம் எம்.ஜி.ஆர்., அவரது காதம்பரி இல்லத்தில் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டும் அடையாளங்கள்.
வீட்டுக்குள்ளிலிருந்து எம்.ஜி.ஆர்., வந்து அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டவுடன் டெலிபோனில் பேசுவார். வருகிற போன்களுக்கு, "நான் தான் எம்.ஜி.ஆர்., பேசுகிறேன்...' என்று பதில் அளித்துப் பேசுவார். "காரியதரிசியை விட்டு போனை எடுத்து முதலில் பேசச் சொல்லி, அவசியமானால், தான் வாங்கிப் பேசுவது என்ற, "பிசினஸ்' முறை எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் பழக்கம் கிடையாது.
"வீட்டில் ஜெமினி கணேசன் இருக்கும் போது, "குளித்துக் கொண்டிருக்கிறார்... தேகாப்பியாசம் செய்து கொண்டிருக்கிறார்... டென்னிஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்...' என்றும், "வருகிற சமயம்' என்றும் அவரது காரியதரிசி ஏதாவது ஒன்று சொல்வது வழக்கம். ஜெமினி கணேசனின் மகள்களில் ஒருத்தி, நன்றாக உடை உடுத்தி வாயிலிலே நிற்பாள். அவள் ஜெமினி கணேசனின் காரைச் சுற்றி வருவாள். அதிலிருந்து, அவளுடன், அப்பா கணேசன் எங்கேயோ பயணம் போகப் போகிறார் என்று யூகிக்கத் தோன்றும். ஆனால், கார் டிரைவர் அந்தச் சிறுமியை காரில் ஏற்றி வீணைப் பயிற்சிக்கு, மாம்பலம் துரைசாமித் தெருவிலுள்ள ஒரு வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார்.
வீட்டின் இன் னொரு வழியாக, இன்னொரு காரில் ஏறி, ஸ்டுடியோ வுக்கோ, சாவித்திரி வீட்டுக்கோ கிளம்பிப் போயிருப்பார் ஜெமினி கணேசன்.
வீட்டில் வில்லன் டி.எஸ்.பாலையா இருக்கிறாரா என்று அறிந்து கொள்ள, ஒரு நாற்காலியும், வெள்ளி வெற்றிலைப் பெட்டியுமே சான்று. ஒரு மாமரத்துத் தாழ்ந்த கிளைக்கு அருகில் அவை இரண்டும் காணப்படுமானால், வீட்டில் பாலையா இருக்கிறார் என்று சொல்லி விடலாம். அவர், சட்டை கூடப் போடாமல், நாற்காலியில் அமர்ந்து வெற்றிலைப் பெட்டியில் வெற்றிகரமாக கை வைப்பதை வீதியில் இருந்தபடியே காணலாம்.
சில சமயங்களில், வேடிக்கை பார்க்கும் கூட்டம் அதிகமாகி விடுமேயானால், அவர்களை பாலையா காது கேட்கும்படி, காவல்காரன், விரட்டி அடிக்க முயல்வது உண்டு. அப்போது காவல்காரனை தன் அருகே அழைத்து, "அவர்கள் நின்றால் நின்று விட்டுப் போகட்டும்; நீ, உன் இடத்திலேயே நில்லு...' என்று சொல்வார் பாலையா. சில சமயங்களில் பாலையாவுக்கும், அவரது மனைவிக்கும், அந்த மரத்தடியிலேயே முக்கியமான குடும்பப் பேச்சு கூட நடைபெறும்...'

http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=10278&ncat=2

Plum
6th May 2012, 10:16 PM
வீட்டின் இன் னொரு வழியாக, இன்னொரு காரில் ஏறி, ஸ்டுடியோ வுக்கோ, சாவித்திரி வீட்டுக்கோ கிளம்பிப் போயிருப்பார் ஜெமினி கணேசன்
what an american englis investigative journalism top!

Plum
8th May 2012, 11:00 PM
From Hub homepage:


dirvenkatprabhu (http://twitter.com/intent/user?screen_name=dirvenkatprabhu) At @Prasanna_actor (http://twitter.com/Prasanna_actor) and sneha's sangeet with my wife!!!

natpu nadigai funjAbi poNNA?
Inviting Bala Karthik's comment on this....

SoftSword
9th May 2012, 01:12 AM
thamizh ponnu boss...

Plum
9th May 2012, 09:16 PM
adhu theriyAdhA? This matter is for Bala's attention - adhu enna north indies style-la "Sangeet" - :rascals: apdinnu Bala edhavadhu post pOda dHAn indha highlight

P_R
12th May 2012, 02:31 AM
ippo ellAm Sangeeth 'ngrAinga, Mehendi function 'ngRainga. kudumbamE dance aaduradhu oru maadhiri vara aarambichiruchchu. Next flower-veil and kudhirai.

meesai aanaalum manaivi
unga machaan ramanujam, kudhiraila thaniya vara bayandhu helmet ellAm pOttundaar.... appuramum dhairiyam illaama, kadaisila military kooda doubles vandhaar

Gounder to sardarji in thEdinEn vandhadhu: ennadA chalO chalO?

Bala (Karthik)
12th May 2012, 02:54 AM
Nasama pochu!!! :banghead: Swamigal kudumbathula ippadi oru kazhisadai (rendavadhu nu sila per solluvaan)

SoftSword
12th May 2012, 08:00 AM
oru flowla stylea ezhudhiruppaar... adhukku yaen aadhaar'a... lol... aadhaarattha ilukkureenga...

balaajee
14th May 2012, 10:46 AM
I can fall in love anytime: Prabhu Deva - times of india
Now that Prabhu Deva is into direction, will we ever see him in front of the camera? Yes, he says. He is not striking out plans of acting in films. He has ABCD - Anybody Can Dance by Remo D'Souza in his kitty.
"Though the films based on dance have failed to do well in the country, I wanted to be a part of this because the dance sequences are really good in the film," says the ace dancer.
He wants to act and direct simultaneously but he won't star in his own directorial ventures. "I am not even comfortable choreographing for my own films. There are other people who can conceptualise the dance sequence. I do not mind giving inputs as a director but I will not interfere in a choreographer's business and tax my brain for no reason," he adds.
While on the professional front, he is quite busy, personally things aren't going too well for him. After breaking up with longtime girlfriend, Nayanthara, Prabhu claims that he is "dating only films at the moment". Will he start dating soon, we ask on a serious note. "It can happen anytime from now. Life is unpredictable and I can fall in love any time," he quips.
His upcoming film reminds one of other action films like Wanted, Dabangg. "Now that Salman has sported a moustache as Chulbul Pandey in Dabbang, does it restrict others from flaunting it? Appearances do not have a copyright," he says. Why isn't he working with Salman next? "I can't be doing all my films with Salman," he says.
For his Bollywood directorial ventures, will he stick to remakes only? "I am ready for everything. If original films leave enough for you to explore, remakes have a pressure of recreating the magic," he says.

balaajee
18th May 2012, 11:41 AM
'Kazhugoo' director cheats a young girl- times of india
Kazhugoo director Sathyasiva is in the news now for the wrong reasons! Sivaranjani, who worked with the production house that produced Kazhugoo, has now filed a police complaint against him for causing mental stress and agony, and driving her to attempt suicide. She claims Sathyasiva has been two-timing her as well and has reneged on his promise to marry her.
Sivaranjani explains her side of the story saying, "I was handling the admin and marketing work at Pattiyal Shekar sir's production house, and I met Siva during one of the meetings for his film. He proposed to me, and threatened me with suicide when I didn't accept his proposal. But over time, I thought he was sincerely in love with me, and we started going out."
The young lady claims that she found out he was also pursuing two other girls and she confronted him. Sathyasiva promised to meet her parents on March 18 but didn't turn up and she ended up attempting suicide by consuming poison.
"I was admitted to the hospital for 18 days in a critical condition and he visited me every day. He promised to get engaged, once he returned from the story discussion for his next film," she says. Since he failed to turn up, she filed a complaint with the commissioner's officer on May 9. "Even if he comes back, I don't want to marry him now!" she signs off angrily.
Despite repeated attempts, Sathyasiva remained unavailable for comment.
Pattiyal Shekar alleges fraud
Kazhugoo producer has also sent a notice to Sathyasiva as he had allegedly stolen the three-film contract he had signed with the producer. "Sathyasiva used a spare office key to steal the document and tried to narrate his scripts to other producers though he has a deal with me. This is breach of trust," claims Pattiyal Shekar. "I have sent a notice to the Nadigar Sangam, Producers' Council and the Directors' Union along with a copy of the contract."

VinodKumar's
25th May 2012, 09:39 AM
S J Surya-vin ISAI ... he is going to compose music for this movie and he thank ARR for the motivation.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=wQQ2YpwwBSU#!

balaajee
28th May 2012, 12:27 PM
பார்த்திபனின் புதிய 'புதிய பாதை'!பார்த்திபன் நடித்து இயக்கி 20 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், 'புதிய பாதை'. தன்னை கெடுத்த ரவுடியை தேடிப்போய் அவனுடன் வாழும் ஒரு துணிச்சல் மிகுந்த பெண்ணைப் பற்றிய கதை இது.

அப்படத்தில் ரவுடியாக பார்த்திபனும், அவருடன் வாழ்கிற பெண்ணாக சீதாவும் நடித்து இருந்தார்கள். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, பார்த்திபனே இயக்கியும் இருந்தார். 'புதிய பாதை' திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிக்கும்போதுதான் பார்த்திபன்-சீதா இடையே காதல் மலர்ந்தது. படம் முடிந்ததும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள்.

20 வருடங்களுக்குப்பின், 'புதிய பாதை' படம் மீண்டும் தயாராகிறது. பார்த்திபனே நடித்து, தயாரித்து, இயக்க இருக்கிறார். படத்திற்கு 'மீண்டும் புதிய பாதை' என்று அவர் பெயர் சூட்டியிருக்கிறார்.

இது குறித்து பார்த்திபன் " அந்தக்காலத்தில், பி.யு.சின்னப்பா நடித்த படங்கள் மீண்டும் தயாரானபோது எம்.ஜி.ஆர். நடித்தார். ரஜினிகாந்த் நடித்த படம் மீண்டும் தயாரானபோது அஜீத் நடித்தார்.

ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகர் நடித்த படம் மீண்டும் தயாராகிறபோது, அதே நடிகர் நடிப்பது, உலக சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முறை. அந்த வகையில், இது உலக சாதனை.

'புதிய பாதை' படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி 'மீண்டும் புதிய பாதை' படத்தின் கதையை எழுதியிருக்கிறேன். கதாநாயகியாக நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஜுன் 15-ந் தேதி, சென்னையில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.'' என்று தெரிவித்து இருக்கிறார்.

'கொசுறு' கபாலி : " இந்த படமும் நல்லா ஓட வாழ்த்துகள், சார் "

balaajee
30th May 2012, 04:40 PM
South Indian Artist Association Election Nomination Filling

1399

HonestRaj
30th May 2012, 08:56 PM
Sarathkumar is re-elected as a Nadigar Sangam chief!

Congratulations Supreme Star .. ♥

[Pic : Vidiyal - Sarathkumar]

https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash3/s720x720/564239_245808825522931_100699560033859_394492_1505 057944_n.jpg

balaajee
4th June 2012, 10:37 AM
Thalaivan

1418

Death Note
4th June 2012, 09:42 PM
D.B.S.JEYARAJ ‏@dbsjeyaraj
Award winning Indian cinematographer-director Santhosh Sivan plans to make his next feature film"CEYLON"on a theme related to Sri Lanka.

D.B.S.JEYARAJ ‏@dbsjeyaraj
Indian film maker Santhosh Sivan searching for youngsters to act in his next film"CEYLON" as four boys caught up in the Sri Lankan war

Can anyone confirm please?? DBS Jeyaraj is a reputable journalist and doesn't post rumors/gossip.

balaajee
6th June 2012, 10:36 AM
Prabhu Deva choreographs IIFA Awards: Your cheatsheet (http://movies.ndtv.com/movie_story.aspx?ID=ENTEN20120205616&subcatg=MOVIESINDIA&keyword=bollywood&nid=227815) - NDTV

balaajee
6th June 2012, 11:28 AM
1429
Dhanush to learn from Raj Kapoor?

Playing the role of a Varanasi boy may not be easy for Dhanush, but director Aanand L Rai, who has cast the Tamil actor along with Sonam Kapoor in his next Raanjhanaa, is going all out to ensure that Dhanush gets the nuances of the character right. So much so, that Rai recently gave Dhanush a collection of Raj Kapoor films to help transform into a similar persona.
In the film, both Dhanush and Sonam are shown hailing from Varanasi, but the story shows Sonam finishing her college education in Delhi at the Jawaharlal Nehru University (JNU). So, while the actress will spend time at JNU to get into the skin of her character, Dhanush is taking similar lessons from Raj Kapoor it seems.
Rai says, "I want Dhanush to totally transform into a Varanasi boys so I gave him DVDs of movies like Shree 420, Awaara and Mera Naam Joker. I want him to notice the peculiarities of the roles, and then give his own touch to them. He is a very perceptive actor and has the astuteness of a director, therefore, it's easy to explain this experiment to him. Raj Kapoor's portrayals touched your soul, and that's what I want Dhanush to also be able to do with this film."
Dhanush too is working hard to portray the same Dickensian shades which so many of Kapoor's roles had. He says, "I'm working on a Tamil film right now and whatever time I get from that, I spend in preparing myself for Raanjhanaa. Aanand sir wants me to know the dos and don'ts of playing this character, and I'm learning all that from Raj Kapoor's films. Even though I've done 24 Tamil films, doing my first Hindi film is making me learn new things. It's refreshing."
Only time will tell if this experiment is able to aid him in that.

balaajee
6th June 2012, 04:34 PM
Andrea for social cause

1432

balaajee
7th June 2012, 11:51 AM
Rahman to make music for Dhanush (http://timesofindia.indiatimes.com/entertainment/music/news-and-interviews/Rahman-to-make-music-for-Dhanush/articleshow/13887593.cms)- Times of India

balaajee
12th June 2012, 05:19 PM
Dhanush turns brand ambassador for Tata Nano car

http://www.google.com/url?sa=X&q=http://www.tamilstar.com/news-id-dhanush-turns-brand-ambassador-for-tata-nano-car-tamil-cinema-news-07-06-122301.htm&ct=ga&cad=CAcQARgAIAEoBDAAOABAo77a_gRIAVgAYgVlbi1JTg&cd=6KiyTuX8VQI&usg=AFQjCNGDsn-gwPZq2iDk5RCmThYAEEKscw

balaajee
13th June 2012, 11:48 AM
I follow rules.. why dont u? – Bharath and Namitha

Indian- Malaysia Tamil Trade Union and Pink Ads are going to organize “Moto Show 2012” on June 22,23 and 24th at Chennai Trade Center. Many Indians and International brands of two wheelers and Four wheelers will be displayed in this show. The organizers will give complete consultation for maintaining and using vehicles properly. Apart from their idea of selling vehicles they decided to create awareness on safety by driving vehicles by following traffic rules.
For creating such awareness we should initiate this campaign with right persons. They found that Bharath and Namitha are the right choice of creating such awareness. Bharath and Namitha launch the campaign “We follow rules..Why don’t you..?” A big walkathan is going to be held on June 10 on Besant Nagar beach to create awareness on road safety.
Speaking on the occasion actor Bharath said, “ I ve strictly asked my driver to obey traffic rules even in the midnights. I also follow this…No one suffer because of accidents…It is not enough very few follow traffic rules, everybody should follow the same…It is my responsibility to participate in such functions and create awareness as well”
Bharath has another good quality. Yes, he never ever thrown dust or a bit of paper in public areas. He always disposes dust properly.
Remembering the major accident
she met nearly 9 years before Namitha said, “if I would not have wore seat belt on that day… I will not be here now…because of somebody mistakes many will be affected… In our country normally people think that Rules has to be broken… people should change their attitude…if the climate condition is the reason for you not wearing helmets then plz do short cut your hair and wear helmets…”
She also asked people not to use public places as toilets. She would like to be a strict administrator on this issue. If she would have been given power she would have fined more money as penalty. Namitha is all set to buy a Harley Davidson the costliest and fastest bike soon.
One of the organizers of the Moto show 2012 Selvakumar
asked general public to participate in the awareness rally on June 10th in large numbers.

1456

PARAMASHIVAN
13th June 2012, 03:42 PM
விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இரண்டு ஹிந்திப் படங்கள் தயாரிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இரண்டு ஹிந்திப் படங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ‘சிலோன்’ மற்றும் ‘ஜப்னா’ என இந்தப் படங்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தத் திரைப்படங்கள் வெளிவரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரபல திரைப்பட இயக்குனர்களான சந்தோஷ் சிவன் மற்றும் சூஜித் சிர்கார் ஆகியோர் இந்தப் படங்களை இயக்குகின்றனர்.

நீண்டகாலமாக மனதில் இருந்த கதையை திரை வடிவில் கொண்டு வருவதாக சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு நிகரான தோற்றத்தை உடையவர்களை திரைப்படத்தில் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சூஜித் சிர்கர் தெரிவித்துள்ளார்.

balaajee
14th June 2012, 11:58 AM
Ameer files nomination for the post of president in the forthcoming FEFSI Election

1458