PDA

View Full Version : Latest News on Tamil Cinema



Pages : 1 2 3 4 5 6 [7] 8 9

Russellxom
21st January 2014, 12:46 PM
https://pbs.twimg.com/media/BebhZpUCYAADFiJ.jpg:large

Russellxom
21st January 2014, 12:47 PM
https://pbs.twimg.com/media/BebiX0HCcAE0N7y.jpg:large

:-D:-D:-D

balaajee
21st January 2014, 03:24 PM
BREAKING NEWS:

Director Fazil announced that his son and actor Fahadh Fazil will marry Nazriya Nazim in August this year. It is an arranged marriage done with the consent of both the families, said the director.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

mappi
21st January 2014, 05:44 PM
Who are these 3 actress :

1/ After Ambika, before Saritha
2/ & 3/ After Revathi, before Ramya

Siv.S
21st January 2014, 06:51 PM
Next to Revathy is Sumalatha..

uruzalari
21st January 2014, 07:07 PM
The English translation of the screenplay of M. Sasikumar’s gritty classic is now available to film enthusiasts

http://www.thehindu.com/features/metroplus/subramaniapuram-in-english/article5597346.ece

mappi
21st January 2014, 07:31 PM
Next to Revathy is Sumalatha..

Ah! When you say Sumalatha, I can see her, thanks man.

mappi
21st January 2014, 07:32 PM
The English translation of the screenplay of M. Sasikumar’s gritty classic is now available to film enthusiasts

http://www.thehindu.com/features/metroplus/subramaniapuram-in-english/article5597346.ece

When I read an article couple of days back, I checked for it on Flipkart, but it was not available. Got to grab a copy during my next visit to Chennai.

Subramaniyapuram reviews were explosive. But no one talked about the craftmanship of Sasi Kumar. The continuity in the narrative adds to the crispness, like Samudrakani kicking the scooter starter and the scene cuts to Jai's mom pumping water - a straight route from streets to home. Also, when Jai & co go to meet Samudrakani to get the audio setup contract for Sithan, he would be sitting and working on his accounts ledger. When Jai eyes Swathi, they show Samudrakani drawing lines. A visual narrative on Jai "line-vittufying" Swathi. These kind of scenes not only will interest many but also allow them to know what to look for, and provoke them to watch the movie again. A book on Subramaniyapuram is a big welcome.

HonestRaj
23rd January 2014, 12:22 AM
https://m.ak.fbcdn.net/sphotos-g.ak/hphotos-ak-prn2/q71/1525252_10152146452986113_796070903_n.jpg

Cinemarasigan
23rd January 2014, 10:07 AM
https://m.ak.fbcdn.net/sphotos-g.ak/hphotos-ak-prn2/q71/1525252_10152146452986113_796070903_n.jpg

:lol: :lol:

mappi
23rd January 2014, 04:14 PM
Rajendran :
The other day I watched his interview. Quite saddened when he talked about why and how he lost his hair (including facial hair, which includes eyebrows too). He goes on to explain his back-bench appearance after that incident, until Bala brought him forward. A courageous & dedicated stunt-man/artist. Hats-off.

balaajee
23rd January 2014, 04:51 PM
பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் 'மொழிவது யாதெனில்’! (http://tamil.oneindia.in/movies/news/sn-surender-launches-his-son-as-hero-191926.html) - Vj's Thai Maaman's son (acted as jr Vikram in ANNIYAN) & Chennai-28

balaajee
27th January 2014, 01:43 PM
Khushbu's car hit by a MTC bus

Actress Khushbu's car was hit from behind by a MTC bus while she was waiting in a signal. The tail lights, boot and bumper of the car were damaged by the crash. The actress let the driver off with a piece of advice and a warning. Khushbu (http://timesofindia.indiatimes.com/topic/Khushbu) was in the car, a Q5 gifted by her husband, director Sundar C.

After the accident, Khushbu tweeted "Wow!watte crash!! MTC crashes in 2 my car wen waiting at red light..boot,lights n bumper gone for a six..let him off with an advice n warning."

Conveying her thanks to all those who enquired about her, she posted "Thanks 4 the concern friends..I m fine but heart bleeds as this car,Q5, is my gift to my hubby by me."

She further added "1st thing dey do is remove the bus no.plate n route plate..driver doesn't carry license..he says nobody checks or ask..why?? Can we do this?"

balaajee
27th January 2014, 04:03 PM
சைவம் படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகன் பாஷா! (http://tamil.oneindia.in/movies/news/nasser-s-son-debut-saivam-192188.html)

mexicomeat
28th January 2014, 02:13 PM
Rajendran :
The other day I watched his interview. Quite saddened when he talked about why and how he lost his hair (including facial hair, which includes eyebrows too).

tell us more.

mappi
29th January 2014, 12:20 AM
Here is the interview mexicomeat :

http://www.youtube.com/watch?v=doTRKhs6FPs

[its right in the beginning of the chat he tells us]

Russellyhd
29th January 2014, 09:24 AM
Hansika s going to pair wit arya again in 'Meegaman' ..

Russellyhd
29th January 2014, 09:38 AM
vishnu vishal

hi guys..apart frm sridivya ,actress surabhi of 'ivan vera mathiri' will join suseenthirans mov ..the new title wil b announced shortly..:)

balaajee
30th January 2014, 11:12 AM
அறிமுக இயக்குநர் அஷோகன் இயக்கிய படம் 'கம்பன் கழகம்'.இப்படத்தில் புதுமுகங்கள் பிரபு, ராய்சன், நவீன், ரத்தின் ராஜ், முரளி ஆகியோருடன் கிருத்திகா, ஸ்வப்னா என்ற இரண்டு புது கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
கம்பன் கழகம் படத்தின் முதல் பிரதி தயாரான உடன், அஷோகன், தன் குருநாதர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு படத்தைப் போட்டுக் காட்ட விரும்பினார்.
அதன்படி கம்பன் கழகம் படத்தைப் பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ், இடைவேளையின்போதே கண்கள் கலங்க வெளியே வந்தார்.
ஒவ்வொரு காட்சிகளும் உருக்கமாகவும், மனதைத் தொடுமளவுக்கும் இருக்கின்றன என்று பாராட்டியவர், முழுப் படத்தையும் பார்த்த பிறகு உணர்ச்சிவசப்பட்டநிலையில் காணப்பட்டார்.
'கம்பன் கழகம் படத்தைப் பார்த்த பிறகு, ''நான் தயாரித்த 'எங்கேயும் எப்போதும்' சின்ன படம் போல் தோன்றுகிறது. புதுமுகங்களை வைத்துக் கொண்டு அந்தளவுக்கு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறீர்கள்'' என்று இயக்குநர் அஷோகனை மனமாரப் பாராட்டினார்.

'கம்பன்கழகம்' படத்தின் வசனங்கள் படத்துக்கு மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்று பாராட்டினார் முருகதாஸ்

balaajee
30th January 2014, 12:37 PM
டேனியல் பாலாஜி இயக்கும் முதல் படம் 'குறோணி' (http://tamil.oneindia.in/movies/news/daniel-balaji-s-directorial-debut-192422.html)

balaajee
30th January 2014, 01:50 PM
HINDI காம சூத்ரா இயக்குநர் மீது செர்லின் சோப்ரா பாலியல் புகார் (http://tamil.oneindia.in/movies/news/dare-bare-actress-files-complaint-against-director-who-harassed-her-192444.html)

balaajee
31st January 2014, 04:17 PM
த்ரிஷ்யம் பட தமிழ் ரீமேக்கில் கமல்ஹாஸன் (http://tamil.oneindia.in/movies/heroes/kamal-play-lead-role-drishyam-tamil-remake-192536.html)

uruzalari
1st February 2014, 10:26 PM
Mankatha - Thuppakki trailer mix....Editing is nice ...... Vera thread la share panna sandai start aayidumonu bayam


http://www.youtube.com/watch?v=OtBFph9Sgy8&feature=youtu.be

balaajee
3rd February 2014, 04:54 PM
மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்! - புது இயக்குநர் குமுறல் 'மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்' என்று படவிழாவில் புலம்பினார் புதிய இயக்குநர் மனுக் கண்ணன்.மனுஸ்ரீபிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் 'அங்குசம்'.தகவல் உரிமைச் சட்டம் பற்றிய பின்னணியில் உருவாகியுள்ள கதை இது.இப்படத்தின் பத்திரிகை, ஊடகங்களின் சந்திப்பு ஆர்கேவி ஸ்டுடியோவில் பேசிய மனுக்கண்ணன் கூறுகையில், "இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் தாமதமாக வந்ததற்குக் காரணம் இந்தப்படம் தொடர்பான வழக்கிற்காக நீதிமன்றம் சென்று வந்ததே.இந்தப்படம் rti எனப்படும் தகவல் உரிமைச்சட்டம்( right to information ) பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சரியான படம். இதற்காக பல தடைகளை எதிர் கொண்டு வருகிறேன்.இது ஒரு நியாயமானபடம். இந்த தகவல் உரிமைச்சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தேவையான சட்டம். ஆனால் மக்கள் அதுபற்றிய விழிப்பில்லாமல் இருக்கின்றனர். மக்களுக்காகப் படமெடுத்தால் மான நஷ்ட வழக்கு போடுகிறார்கள். முதல்வர் பெயருக்கு களங்கம் செய்ததாகஎன் மீது போடப்பட்டுள்ள வழக்கு போலியானது. அது தவறான வழக்குப் பதிவாகும்.. ஒன்று மட்டும் புரிகிறது அரசு வழக்கறிஞருக்குத் தமிழ் தெரியவில்லை. நான் முதல்வர் பற்றி படத்தில் உயர்வாகத்தான் காட்டியுள்ளேன். தவறாக எதையும் சொல்ல வில்லை. இதை 20 முறை படம் பார்த்த பலரும் தமிழக அரசின் படங்களுக்கான தேர்வுக்குழுவிலுள்ள சங்கர் கணேஷ் உள்பட அனைவரும் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். என் மனைவி நான் சினிமா டைரக்டர் ஆனதற்குத் திட்டுகிறார். 'இன்ஜினியராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. மேனேஜராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. டைரக்டர் என்பது கேவலமாக இருக்கிறது.'என்று திட்டுகிறார். .இந்தப் படம் வெற்றியோ தோல்வியோ, நான் கவலைப்பட மாட்டேன். மீண்டும் வெளிநாடு செல்வேன். சம்பாதித்து மறுபடியும் வந்து மக்கள் படம் எடுப்பேன்," என்றார்.

paranitharan
3rd February 2014, 07:08 PM
After claming that Thalaivaa was a record breaking movie, Vijay has compensated around 5C for the loss suffered.

balaajee
4th February 2014, 11:28 AM
'ஸ்ருதி... நீங்க படத்தோட நடிகை மட்டும்தான்... உங்க வேலைய பாருங்க'- தயாரிப்பாளர் கண்டனம் (http://tamil.oneindia.in/movies/heroines/d-day-producers-condemn-shruthi-hassan-192735.html)

balaajee
4th February 2014, 03:32 PM
ஏப்ரல் 11-ம் தேதிக்கு தெனாலிராமனை தயாராக்கும் வடிவேலு.... ரஜினியோடு மோதலா? (http://tamil.oneindia.in/movies/news/kochadaiiyaan-vs-tenaliraman-192840.html)

balaajee
4th February 2014, 03:34 PM
ஏ ஆர் ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் - ஸ்காட்லாந்து இசைக் கல்லூரி வழங்கியது! (http://tamil.oneindia.in/movies/awards/rcs-honours-ar-rahman-with-doctorate-192605.html)

balaajee
4th February 2014, 04:36 PM
இயக்குநருக்கு சர்ப்ரைஸ் பரிசு தந்த உதயநிதி!
http://cinema.vikatan.com/uploaded/IKK_Stills_(22).jpgசசிகுமார், லட்சுமி மேனன், சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் 'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்' படத்தை இயக்கினார்.
உதயநிதி , நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடித்த ’இது கதிர்வேலன் காதல்’ படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆல் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதிக்கு படத்தைப் போட்டுக் காண்பித்து இருக்கிறார் இயக்குநர்.
படத்தின் அவுட்புட் பார்த்துவிட்டு படம் நன்றாக வந்திருப்பதாக பிரபாகரனைப் பாராட்டிய உதயநிதி, அவருக்கு இன்னோவா காரைப் பரிசாக அளித்தார்.
பிரபாகரனின் அடுத்த படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தயாரிக்கிறது

balaajee
5th February 2014, 01:46 PM
இது கதிர்வேலன் காதலுக்கு வரிவிலக்கு கொடுங்க! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு (http://tamil.oneindia.in/movies/news/ithu-kathirvelan-kadhal-udhayanidhi-stalin-files-case-against-tn-govt-192908.html)

Russellyhd
5th February 2014, 09:30 PM
சோனமுத்தா இதுவும் போச்சா..... :(

https://pbs.twimg.com/media/Bft5TOYCMAA0cuG.jpg:large

Cinemarasigan
6th February 2014, 11:23 AM
இது கதிர்வேலன் காதலுக்கு வரிவிலக்கு கொடுங்க! - உதயநிதி ஸ்டாலின் வழக்கு (http://tamil.oneindia.in/movies/news/ithu-kathirvelan-kadhal-udhayanidhi-stalin-files-case-against-tn-govt-192908.html)

Produce panna kaasu eppdi vandhucchu? adhukku ivaru vari kattinaaraa?

balaajee
6th February 2014, 11:47 AM
Produce panna kaasu eppdi vandhucchu? adhukku ivaru vari kattinaaraa? he earned from OK..Ok..

balaajee
6th February 2014, 12:42 PM
‘மகனை மீட்டுத் தாருங்கள்..’ கணவருக்கு எதிராக நடிகை ஷர்மிளா போலீசில் பரபரப்புப் புகார் (http://tamil.oneindia.in/movies/news/actress-sharmila-filed-complaint-against-her-husband-192945.html)

balaajee
6th February 2014, 06:35 PM
http://tamil.oneindia.in/img/300x95/2014/02/andrea-pic-600_06022014.jpg (http://tamil.oneindia.in/movies/heroines/andrea-wishes-lip-lock-with-ranbir-kapoor-193009.html)
ரன்பீர் கபூருடன் லிப் லாக் செய்ய ஆசை: ஆன்ட்ரியா (http://tamil.oneindia.in/movies/heroines/andrea-wishes-lip-lock-with-ranbir-kapoor-193009.html)

mexicomeat
8th February 2014, 08:33 PM
http://www.youtube.com/watch?v=lp5zFWp8soY

Adox
10th February 2014, 11:24 PM
http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/yuvan-shankar-raja-clarifies-on-his-change-of-religion.html

Cinemarasigan
11th February 2014, 09:42 AM
Shocked to hear this :shock:

balaajee
11th February 2014, 11:12 AM
என் ஃபுல் சப்போர்ட் உங்களுக்கே: இஸ்லாமை பின்பற்றும் யுவனுக்கு சிம்பு ஆதரவு (http://tamil.oneindia.in/movies/heroes/simbu-supports-yuvanshankar-raja-193249.html)

balaajee
11th February 2014, 11:15 AM
மிஷ்கின் படத்தை தயாரிக்கும் பாலா! (http://tamil.oneindia.in/movies/news/bala-produce-mysskin-next-193201.html)

balaajee
11th February 2014, 02:57 PM
'திருமதி' ஆன போக்கிரி, பொல்லாதவன் நடிகை பிருந்தா பாரேக் (http://tamil.oneindia.in/movies/news/actress-brinda-parekh-marries-ajay-193301.html)

Adox
12th February 2014, 09:34 PM
Islam Conversion Issue: Yuvan Shankar Raja Quits Twitter After Getting Abused Posted by: Ramchander Published: Wednesday, February 12, 2014, 14:32 [IST] Yuvan Shankar Raja has quit Twitter after being abused by his followers. The music director's post on his decision to follow Islam has not gone well with a section of his fans. Their negative feedback has made the Illayaraaja's son to bid goodbye to the social networking site. He had announced last Sunday (February 9) that he was following the Islam on Twitter. His statement had surprised many. While it did not have an impact on the majority of his fans, a section of followers opposed his decision to convert to the Islam religion. His faith and belief were questioned and was abused by them. Yuvan Shankar Raja posted, "I follow Islam and I'm proud about it. Alhamdhulillah." It is believed that the music director has been missing his mother, who passed away in 2011. During this time, the music director, who wanted to find peace and return to his normal stage, met a spiritual guru from Islam. Though nobody knows what exactly happened between the two, Yuvan decided to convert to one of the biggest religion in the world. Instantly, there were speculations that his decision was not approved by their family.

Read more at: http://entertainment.oneindia.in/tamil/news/2014/islam-conversion-issue-yuvan-shankar-raja-quits-twitter-abused-131902.html

balaajee
13th February 2014, 10:56 AM
திடீர் உடல்நலக் குறைவு - மருத்துவமனையில் பாலு மகேந்திரா (http://tamil.oneindia.in/movies/news/balu-mahendra-hospitalised-193433.html)

balaajee
13th February 2014, 12:10 PM
Religious COVERSION SEASON ---------குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர் (http://tamil.oneindia.in/movies/news/t-rajendar-family-converts-christian-193437.html)

balaajee
13th February 2014, 06:23 PM
இயக்குனர் பிரியதர்ஷனிடம் இருந்து விவாகரத்து கோரும் லிசி: ரூ.80 கோடியும் கேட்கிறார் (http://tamil.oneindia.in/movies/news/director-priyadarshan-separates-from-wife-lissy-193466.html)

balaajee
19th February 2014, 11:24 AM
பி வாசுவா.. அவர் யாருன்னே தெரியாதே..! - அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா ராய் (http://tamil.oneindia.in/movies/heroines/aishwarya-rai-rules-p-vasu-project-193820.html)

balaajee
19th February 2014, 03:05 PM
மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி, தமன்னா!

விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார்.அதற்கடுத்து ஒரு ரீமேக் படம் இயக்குகிறார். அந்தப் படம் ரஜினி நடித்த 'மூன்று முகம்'. இதில் கார்த்தி நடிக்கிறார்.
கார்த்தி ரஜினி படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
'பாட்ஷா' படத்தை ரீமேக் செய்தால் நடிக்கத் தயார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார்.
'மூன்று முகம்' படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயரான 'அலெக்ஸ் பாண்டியன்' என்பதைத் தன் படத்துக்கான டைட்டில் ஆக்கினார்.
இப்போது 'மூன்று முகம்' ரீமேக்கில் நடிக்கிறார். ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார்.
'பையா', 'சிறுத்தை' படங்களில் கார்த்தி - தமன்னாவின் கெமிஸ்ட்ரி பெரிதாகப் பேசப்பட்டது.அந்த இரண்டு படங்களும் ஹிட்டானது.
அந்த ஹிட் சென்டிமென்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது

Adox
24th February 2014, 06:41 PM
Rumor ?

http://behindwoods.com/tamil-movies-cinema-news-14/vishnuvardhan-reacts-to-rumors-about-moondru-mugams-remake.html

balaajee
7th March 2014, 12:07 PM
நிமிர்ந்து நில் இன்று வெளியாகவில்லை... ஜெயம் ரவியால் சிக்கல்!

இன்று வெளியாகவிருந்த நிமிர்ந்து நில் படம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.ஜெயம் ரவி, அமலா பால் நடிப்பில், சமுத்திரக் கனி இயக்கத்தில் உருவான படம் நிமிர்ந்து நில். கே எஸ் சீனிவாசன் தனது வாசன் விசுவல்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாவதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தியேட்டர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுவிட்டது.நிமிர்ந்து நில் இந்த நிலையில் படம் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.ஜெயம் ரவிக்கு சம்பள பாக்கிஜெயம் ரவிக்கு இன்னும் சம்பளம் செட்டில் செய்ய வேண்டியிருப்பதால், அதைத் தரும்வரை படத்தை வெளியிடக் கூடாது என அவர் கடிதம் கொடுத்துவிட்டதால் படம் வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த படம் நிமிர்ந்து நில். தமிழ் சினிமா இப்போதுள்ள மோசமான சூழலில் இதுபோல படங்கள் கடைசி நேரத்தில் ரத்தாவது அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

uruzalari
13th March 2014, 12:39 AM
40 Tamil movies enter 61st National Awards

http://www.sify.com/movies/40-tamil-movies-enter-61st-national-awards-news-tamil-odmjKeiibda.html

balaajee
13th March 2014, 11:05 AM
கடனை கொடுக்கவில்லை: ஏலத்திற்கு வரும் கௌதம் மேனன் சொத்துக்கள் (http://tamil.oneindia.in/movies/news/gautham-menon-s-property-be-auctioned-195416.html)

Cinemarasigan
13th March 2014, 03:21 PM
^ Shocking... Hope he comes out of it and make good money in the future.

balaajee
17th March 2014, 04:37 PM
மணிரத்னம் புதிய படத்துக்கு ரூ 100 கோடி பட்ஜெட்... ஆக்ஷன் குயினாக ஐஸ்வர்யா ராய்! (http://tamil.oneindia.in/movies/news/mani-ratnam-plans-a-rs-100-cr-movie-195770.html)

uruzalari
17th March 2014, 09:21 PM
Cinemavikatan

உலகின் தலைசிறந்த 25 இசை அமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா..!

’tasteofcinema’ என்கிற இணையதளத்தில் 25 தலைசிறந்த திரைப்பட இசை அமைப்பாளர்களை பட்டியலிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் இளையராஜா 9வது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து இடம்பெற்ற ஒரே இசையமைப்பாளரும் இவரே..

விவரங்களுக்கு.. http://www.tasteofcinema.com/2014/the-25-greatest-film-composers-in-cinema-history/2/

Cinemarasigan
17th March 2014, 09:31 PM
Cinemavikatan

உலகின் தலைசிறந்த 25 இசை அமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா..!

’tasteofcinema’ என்கிற இணையதளத்தில் 25 தலைசிறந்த திரைப்பட இசை அமைப்பாளர்களை பட்டியலிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் இளையராஜா 9வது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து இடம்பெற்ற ஒரே இசையமைப்பாளரும் இவரே..

விவரங்களுக்கு.. http://www.tasteofcinema.com/2014/the-25-greatest-film-composers-in-cinema-history/2/

:clap: :clap: Proud for Tamil Cinema...

Russellyhd
19th March 2014, 02:26 PM
dnt knw wher to post..

http://cinemalead.com/slide-show-id-top-heroes-and-their-dropped-films1645.htm

TOP HEROES AND THEIR DROPPED FILMS

balaajee
20th March 2014, 07:12 PM
'ஆரண்யகாண்டம்' தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படம்!
'ஆரண்யகாண்டம்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா. பல ரசிகர்களையும், விருதுகளையும் ஒரு சேரக் குவித்தது இப்படம். இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.
அதற்குப் பிறகு, தமிழில் கிட்டத்தட்ட மூன்று வருடமாக படம் ஏதும் இயக்காமல் இருந்தார் குமாரராஜா.
தற்போது, மீண்டும் தமிழில் படம் இயக்க களமிறங்கி இருக்கிறார். அதுவும் இவர் இயக்கப்போவது பிரபல மலையாள நாயகன் ஒருவரை.

http://cinema.vikatan.com/uploaded/Fahath%20TK%20collage.jpg'அன்னாயும் ரசூலும்', '5 சுந்தரிகள்', 'நார்த் 24காதம்', '22ஃபீமேல் கோட்டையம்' போன்ற பல மலையாள வெற்றிப்படங்களில் நடித்த ஃபஹத் ஃபாசில் தான் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த தமிழ்ப் பட ஹீரோ.
ஃபஹத் ஃபாசிலுடன் தியாகராஜன் குமாரராஜா கைகோர்த்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.

Russellxom
2nd April 2014, 09:18 PM
https://m.ak.fbcdn.net/photos-d.ak/hphotos-ak-ash3/t1.0-0/1504093_10152409940168969_464215356_n.jpg

balaajee
3rd April 2014, 07:02 PM
நான் ஏன் இந்த வயதில் மறுமணம் செய்தேன்?: ஊர்வசி விளக்கம் (http://tamil.oneindia.in/movies/news/second-marriage-urvashi-s-open-talk-197196.html)

Cinemarasigan
16th April 2014, 05:48 PM
61st National Film Awards announced today , Balu Mahendra's film won NARGIS DUTT AWARD FOR BEST FEATURE FILM ON NATIONAL INTEGRATION :clap: :clap:

Thalaimuraigal (Tamil)

Producer: Company Productions

Director : Balu Mahendra

Cinemarasigan
16th April 2014, 05:52 PM
61st National Film Awards announced

BEST EDITING V.J. Sabu Joseph, Vallinam (Tamil)


BEST LYRICS Na. Muthukumar Thanga Meengal (Tamil)

:clap: :clap:

Cinemarasigan
16th April 2014, 05:55 PM
61st National Film Awards announced today

BEST TAMIL FILM

Thanga Meengal

Producer: JSK Film Corporation

Director : Ram
:clap: :clap:

balaajee
22nd April 2014, 11:21 AM
இயக்குநர் விஜய் - அமலா பால்: ஜூன் 7-ல் நிச்சயதார்த்தம்... 12-ம் தேதி திருமணம்! (http://tamil.oneindia.in/movies/news/official-announcement-vijay-amala-paul-marriage-198737.html)

Cinemarasigan
22nd April 2014, 12:35 PM
இயக்குநர் விஜய் - அமலா பால்: ஜூன் 7-ல் நிச்சயதார்த்தம்... 12-ம் தேதி திருமணம்! (http://tamil.oneindia.in/movies/news/official-announcement-vijay-amala-paul-marriage-198737.html)

Advance Congrats to Both!!

balaajee
9th May 2014, 04:03 PM
மிஷ்கின் இயக்கும் பிசாசு... இசை இளையராஜா.. தயாரிப்பு பாலா! (http://tamil.oneindia.in/movies/news/bala-produces-mysskin-s-pisasu-200515.html)

balaajee
13th May 2014, 12:27 PM
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சக்ஸஸ் (சரக்கு) பார்ட்டியில் சந்தானம், சிம்பு & நடிகைகள்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் 'வெற்றியை' சரக்கு விருந்தோடு விடியவிடிய கொண்டாடினர் நடிகர் நடிகைகள்.சந்தானம் ஹீரோவாகவும் அஸ்னா ஜவேரி நாயகியாகவும் நடித்த இந்தப் படம் கடந்த 10-ம் தேதிதான் இந்தப் படம் வெளியானது.இரண்டே தினங்களில் படம் பெரும் வெற்றி என்று கூறி பார்ட்டி வைத்துவிட்டார்கள். பார்ட்டி நடந்தது சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில்.ஹீரோ சந்தானம், ஹீரோயின் அஸ்னா ஜவேரி, சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு, நடிகைகள் வரலட்சுமி, லட்சுமிராய், படத்துக்கே சம்பந்தமில்லாத நடிகர் நடிகையர் என ஏகப்பட்ட பேர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.விருந்து என்றால், சரக்கில்லாமலா.. அது விடிய விடிய ஓடியதாம்.சரீ... சென்னை அரங்குகளிலேயே திங்கள்கிழமையிலிருந்து டல்லடிக்குதாமே சந்தானத்தின் 'புல்லு'... சக்ஸஸ் பார்ட்டி இதுக்குத்தானா!!

balaajee
14th May 2014, 11:49 AM
பாலா - மிஷ்கினின் பிசாசு... நள்ளிரவில் பூஜை! (http://tamil.oneindia.in/movies/news/pooja-mysskin-bala-s-pisasu-200902.html)

ajaybaskar
14th May 2014, 12:04 PM
The makers of Ambuli are making another horror film 'Aaah'. The film comprises of 5 short stories, quite similar to the Thai film '4Bia'.

Sent from my GT-I9082 using Tapatalk

balaajee
14th May 2014, 01:15 PM
இனி சுப்ரீம் ஸ்டார் இல்லை.. புரட்சித் திலகம்! - சரத்குமார் முடிவு (http://tamil.oneindia.in/movies/heroes/sarathkumar-here-after-purathi-thilagam-sarathkumar-200920.html)

balaajee
22nd May 2014, 12:28 PM
கார் விபத்து: நடிகர் நாசரின் மகன் படுகாயம், உடன் சென்ற 3 பேர் பலி (http://tamil.oneindia.in/news/tamilnadu/nasser-s-son-meets-with-gruesome-accident-is-critical-201657.html)

mappi
22nd May 2014, 02:15 PM
Coucou-The Film will feature in an Indian Film Festival Paris - Regards sur l'Inde (A look at India) : 30/MAY - 11/JUIN
Showtime : 30/MAY at 20h00

Regards sur l'Inde (A look at India) - 101 years of Rare & Never Seen Before Cinema (From India)

http://clubdeletoile.fr/public/uploads/news/id270/site%20Internet%20affiche.jpg

Bravo Cuckoo Team, and Dinesh you are an awesome actor.

Films Featuring in the Festival :

26/MAY
Raja Harischandra by Dadasaheb Phalke (1913) - Hindi
Shri Krishna Janma (1918) - Hindi
Jamaibabu (Silent Movie) By Michel Das (1931) - Region Bengal

27/MAY
Antarjali Yatra by Gautam Ghose (1987) - Bengali

28/MAY
Marhi Da Deeva by Surinder Singh (1989) - Punjabi

29/MAY
Gulaab Gang by Soumik Sen (2014) - Hindi

30/MAY
Cuckoo by Raju Murugan (2014) - Tamil

31/MAY
27 Down by Awatar Krishna kaul (1974) - Hindi

01/JUIN
Jaane Bhi Do Yaaro by Kundan Shah (1983) - Hindi
Godaan by Trilok Jetley (1963) - Hindi

01/JUIN
3 Idiots by Rajkumar Hirani (2009) - Hindi

NOV
22nd May 2014, 06:25 PM
கார் விபத்து: நடிகர் நாசரின் மகன் படுகாயம், உடன் சென்ற 3 பேர் பலி (http://tamil.oneindia.in/news/tamilnadu/nasser-s-son-meets-with-gruesome-accident-is-critical-201657.html)

http://mmimages.maalaimalar.com/Articles/2014/May/3a12b1f1-9cbd-45ef-8e60-723b1e002398_S_secvpf.gif


http://www.teluguone.com/tmdbuserfiles/Nasser-Son-02.jpg

balaajee
31st May 2014, 11:05 AM
அழகி மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறினார்... இனி சினிமாவில் நடிக்க மாட்டாராம்! (http://tamil.oneindia.in/movies/heroines/monika-converts-islam-202388.html)

balaajee
6th June 2014, 01:03 PM
நடிகை மனோரமா உடல்நிலை தொடர்ந்து மோசம் – தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் (http://tamil.oneindia.in/movies/news/actress-manoramma-still-severe-condition-202886.html)

NOV
8th June 2014, 08:11 AM
Photo in HD!

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t31.0-8/10443148_468500893294357_3414870541497018117_o.jpg

balaajee
12th June 2014, 01:14 PM
இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் நடந்தது!

இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது.தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குநர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்ததை மீடியா அம்பலமாக்கியது.இதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்புதான் இருவருமே தங்கள் காதலை பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர்.கடந்த ஜூன் 7-ம் தேதி விஜய் -அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து.இன்று இந்து முறைப்படி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில், நட்சத்திரங்கள் சூழ இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகள் அமலா பாலை நிற்க வைத்து கழுத்தில் தாலி கட்டினார் விஜய்.இந்தத் திருமணத்துக்கு திரையுலகப் பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்தினர்.யார் யார்..இயக்குநர்கள் மணிரத்னம், பாலா, ப்ரியதர்ஷன், நடிகர் விக்ரம், ஆர்யா, லிஸி ப்ரியதர்ஷன், இயக்குநர் ஆர் சுந்தரராஜன், விஜய் மனைவி சங்கீதா, இயக்குநர் பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கிரேஸி மோகன், ஜிவி பிரகாஷ், சைந்தவி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பிலிம்சேம்பர் கல்யாண், எடிட்டர் மோகன், ஜெயம் ராஜா, நக்கீரன் கோபால் உள்பட பலரும் வந்திருந்து வாழ்த்தினர்.

Cinemarasigan
13th June 2014, 10:39 AM
https://pbs.twimg.com/media/Bp8k4qVCUAAgyJe.jpg

நடிகர் விஜய்: அமலா பால் விஜயை லவ் பண்றாங்க-ன்னு தலைவா ஷூட்டிங் நடக்கும் போது சைடுல பேசிகிட்டாங்க, என்னை பத்தி தான் பேசுறாங்க-ன்னு நெனச்சுகிட்டிருந்தேன்.. இப்ப தான் தெரியுது, உங்கள பத்தின்னு. வாழ்த்துக்கள்...

இயக்குனர் விஜய்: நாங்க ரெண்டு பேரும் ஜாலியா லவ் பண்றதுக்காக வெளிநாடு போனது எல்லாம் தலைவா பட ஷூட்டிங்-காகன்னு நீங்கள்லாம் நெனச்சு ஏமாந்துட்டீங்க. அய்யோ .. அய்யோ .. :lol:

rachel
13th June 2014, 02:27 PM
:lol:

balaajee
13th June 2014, 05:30 PM
பிறந்த நாளில் ரசிகர் மன்றம் தொடங்கினார் ஜிவி பிரகாஷ்.. கமல், சூர்யா வழியில் பயணிக்க உறுதி! (http://tamil.oneindia.in/movies/heroes/gv-praksha-launches-fans-club-203417.html)

Cinemarasigan
13th June 2014, 06:47 PM
பிறந்த நாளில் ரசிகர் மன்றம் தொடங்கினார் ஜிவி பிரகாஷ்.. கமல், சூர்யா வழியில் பயணிக்க உறுதி! (http://tamil.oneindia.in/movies/heroes/gv-praksha-launches-fans-club-203417.html)

:lol: :lol: could not control really..

Adox
14th June 2014, 06:08 PM
She sure did make an impact in Dhool.

.. RIP ...

http://www.indiaglitz.com/Dhool-Sornakka-passes-away-tamil-news-108981

balaajee
16th June 2014, 07:40 PM
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து குஷ்பு ராஜினாமா!! (http://tamil.oneindia.in/news/tamilnadu/kushboo-resigns-from-dmk-203630.html)

Russellyhd
18th June 2014, 11:59 AM
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து குஷ்பு ராஜினாமா!! (http://tamil.oneindia.in/news/tamilnadu/kushboo-resigns-from-dmk-203630.html)

ithai vache kushbu'vai twitter'la oattraanga.. :lol: paavam kushboo

balaajee
30th June 2014, 04:49 PM
இந்தியில் தயாராகிறது மஞ்சப்பை... ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப் நடிக்கிறார்? - http://tamil.oneindia.in/movies/news/amithabh-bachchan-manjapai-hindi-remake-204782.html

rachel
7th July 2014, 03:18 PM
விருதுகள் வியாபாரத்துக்கா? இல்லை விளம்பரத்துக்கா?


சமீப காலமாக விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் நடக்கும் கேலிகூத்துகளின் தொகுப்பு தான் இந்த பகுதி. சமீபத்தில் ஒரு முன்னணி தொலைக்காட்சி ஒன்று நடத்திய விருது வழங்கும் விழாவில் எத்தனை நடிகர், நடிகைகள் ஏன்? ரசிகர்களே கூட வீட்டுக்கு திரும்பி செல்லும் போது நிம்மதியாக சென்றார்கள் என்றால் கேள்விக்குறி தான்.

இதை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்ட்ரில் கூட பல ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்கள், இதில் நண்பர் ஒருவர் வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்தை இந்நேரத்தில் பகிர விரும்பிகிறோம். இதில் ‘ எங்கள் ஊரில் கடல் படமே 4 நாள் தான் ஓடியது, இதற்கு 5 அவார்டா?’ என்று கேட்டிருந்தார்.அவர் கூறியதை சிந்தித்து பார்த்தால், அதில் உள்ள அர்த்தம் புரியும்,

சென்ற வருடம் வெளிவந்த தரமான படங்களான மூடர்கூடம், சூதுகவ்வும் போன்ற படங்களுக்கு ஏதோ கண்துடைப்பு வேலைபோல் ஒரு விருதை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள், இதில் கொடுமை என்னவென்றால் ஓநாயும் ஆட்டுகுட்டியும் படத்திற்கு விருதே வழங்கப்படவில்லை.

மேலும் விளம்பரத்திற்காகவே எங்கும் செல்லும் நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான், அவருக்கு சென்றமுறை சிவாஜி விருது எதற்கு கொடுத்தார்கள் என்று இன்றுவரை 1000 கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருக்கிறது. ஆனால் அவர் தன் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் வந்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும், அதேபோல் தான் இந்த வருடம் தன் படத்தின் மார்க்கெட் நல்ல விலையில் தமிழ்நாட்டில் விற்க, இந்த வருடமும் கிளம்பி வந்துவிட்டார், இவர்களும் அவருக்கு ஒரு விருதை கொடுத்துவிட்டார்கள்.

இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு உயரிய விருதான சிவாஜி விருதை இந்த வருடம் கொடுத்தனர். அவர் திறமையான இயக்குனர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை, ஆனால் அவரை விட திரைத்துறையில் சாதித்தவர்களான மனோரமா, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜ, பாரதிராஜா என்று நமக்கு தெரிந்தே இத்தனை சாதனையாளர்கள் இருக்க, அவர்களுக்கு தெரியாமல் போனது ஏனோ?

இதேபோல் பல விமர்சனங்களை சந்தித்த தங்கமீன்கள் பின் அவர்களே வெட்கப்படும் அளவிற்கு பல விருதுகளை குவித்தது, இப்படத்திற்கு ஒரே ஒரு விருது மட்டுமே கொடுத்தார்கள்.மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக முத்துகுமார் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது, இப்பாட்டிற்கு இசையமைத்த யுவன் அவர்கள் இந்த விருது பட்டியலில் பரிந்துறை கூட செய்யவில்லை என்பதை மிக கோபமாக தெரிவித்தார் இயக்குனர் ராம்.

இதை தொடர்ந்து சிறந்த நடிகர் விருது விஸ்வரூபம் படத்திற்காக கமல் தேர்ந்தெடுக்கப்பட்டார், கமல் சிறந்த நடிகர் என்பதை விருது வழங்கி தான் நிருபிக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, பரதேசி படத்தில் நடித்த அதர்வாவுக்கோ, அல்லது மரியான் படத்தில் நடித்த தனுஷ்க்கோ கொடுத்திருக்கலாம் என்று வெளிப்படையாக பலர் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.
இன்னும் சிலர் அந்த தொலைக்காட்சிக்கு படத்தை விற்றால் போதும், விருதை கொடுத்து விடுவார்கள் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

விருது என்பது திறமைய தான் தேடி போக வேண்டும், ஆனால் தனது மதிப்பை காட்டுவதாக எண்ணி பெரிய நடிகர்களுக்கு, விழாவிற்கு வந்த நடிகர்களுக்கு மட்டும் விருது வழங்கினால் அதில் என்ன மரியாதை உள்ளது.

ajaybaskar
7th July 2014, 03:21 PM
ரேச்சல்,

தமிழ் சினிமா மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையில் பாதியாவது விஜய் டிவிக்கு இருந்திருக்கலாம். :(

Sent from my GT-I9082 using Tapatalk

balaajee
7th July 2014, 05:54 PM
பணத்திற்காக படம் இயக்குவது பிடிக்காது: இயக்குநர் செல்வராகவன்

பணத்திற்காக எந்த ஒரு படத்தையும் இயக்குவதில்லை என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கினார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து சிம்பு, த்ரிஷா இணைப்பில் ஒரு படத்தினை இயக்க முடிவு செய்தார் செல்வராகவன். அப்படத்தை வருண் மணியன் தயாரிப்பதாக இருந்தது. அப்படம் தொடங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது.

'இரண்டாம் உலகம்' தோல்வியால், செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்பிரச்சினை இன்னும் முடியாததால், இப்படம் தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எப்போதுமே ஒரு படத்தை நிர்பந்தத்துக்காகவோ பணத்திற்காகவோ இயக்கியது இல்லை. ஒரு திரைக்கதை என்னை அடிமையாக்க வேண்டும். ஒருவழியாக, ஒரு நல்ல திரைக்கதை கிடைத்திருக்கிறது. அதை முழுமையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அப்படம் பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

venkkiram
7th July 2014, 05:58 PM
That means he got a script similar to Irandaam Ulagam. Beware producers.. stay away from this creater.

VinodKumar's
7th July 2014, 07:29 PM
:fatigue::fatigue:

These type of guys hides behind "I am not a professional ,I am a creator" tag whenever they are trapped.

Selva, If you fails both at box office and at critics table then, you are not a professional as well as a creator. Pesuradha korachitu velaya olunga pannalam.

ajaybaskar
7th July 2014, 07:33 PM
Same thoughts. Its a long time since he even gave a decent movie.

Sent from my GT-I9082 using Tapatalk

venkkiram
7th July 2014, 08:46 PM
Read in FB..

--------------------

விஜய் tv விருது வழங்கும் நிகழ்ச்சியில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குனர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தங்க மீன்கள் படத்தில் ராமுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என ராமுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். உனக்கு எந்த விருதும் தரவில்லை, தங்கமீன்கள் படத்திற்கு மட்டுமே விருது தராங்க எனக்கூறியுள்ளார். அதற்கு சாதனா எனக்கு நேஷனல் அவார்ட் குடுத்துருக்காங்க… விஜய் அவார்ட்ஸ் தரமாட்டாங்களா… தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாராவுக்கு விஜய் அவார்ட்ஸ் குடுத்தாங்களே, அந்த மாதிரி எனக்கும் தர மாட்டாங்களா என ராம்மிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளது அந்த குழந்தை. இதை அப்படியே மேடையில் சொல்லி விஜய் டிவியின் முகத்திரையை கிழித்துள்ளார் ராம்.

மேலும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழில்’ என்ற பாடல் தான். ஆனால் அந்த படல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பிவுடன் ஒரு நிமிடம் அரங்கமே ஆடிப்போய்விட்டது. மேலும் அந்த பாடலை ஒருமுறை ஒலிபரப்புங்கள் நான் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே கோபிநாத், “சார் அந்த பாடல் இல்லையென்று நினைக்கின்றேன்” என மழுப்பலான பதிலை தெரிவித்தார். ஆனால் ராம் “அந்த படலை பாடத்தெரிந்தவர்கள் யாராவது இந்த விழாவில் உள்ளீர்களா?” எனக் கேள்வியை எழுப்பினார். எப்படியாவது ராம்-யை மேடையைவிட்டு இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபிநாத் அந்த பாடல் வேறு ஒரு லிஸ்ட்டில் நாமினியாகி உள்ளது எனக்கூறினார். எனக்கு தெரியும் அந்த பாடல் எந்த லிஸ்டிலும் இல்லையென்று என ராம் தெரிவித்தார். வேறுவழியில்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பாடலை பாடிக்காட்டினார். அவர் பாடிமுடித்ததும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்தந்த என் தோழன் யுவன்சங்கருக்கு இந்த விருதை சமர்பிக்கின்றேன் எனக்கூறி யுவனை மேடைக்கு அழைத்து அவரை கவுரவித்தார்.

ராம்மின் இந்த தைரியமிக்க செயலால் வெட்கிதலைகுனிந்தனர் விஜய்டிவியினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு சாதனாவின் கேள்விகள் சாட்டையடி.

-----------------

காம்ப்ரமைஸ் காம்ப்ரமைஸ் என எல்லாத்திலேயும் வளைந்து கொடுத்து முன்னேறும் சந்தர்ப்பவாதிகளுக்கு மத்தியில் ராம்! உண்மையிலேயே போர்வீரர்தான்.

Bravo!

Cinemarasigan
8th July 2014, 09:50 AM
:fatigue::fatigue:

These type of guys hides behind "I am not a professional ,I am a creator" tag whenever they are trapped.

Selva, If you fails both at box office and at critics table then, you are not a professional as well as a creator. Pesuradha korachitu velaya olunga pannalam.

+1.. Good one Vinod :) short and sweet..

Cinemarasigan
8th July 2014, 09:51 AM
That means he got a script similar to Irandaam Ulagam. Beware producers..

:lol:

Cinemarasigan
8th July 2014, 10:15 AM
Read in FB..

--------------------

விஜய் tv விருது வழங்கும் நிகழ்ச்சியில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குனர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தங்க மீன்கள் படத்தில் ராமுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என ராமுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். உனக்கு எந்த விருதும் தரவில்லை, தங்கமீன்கள் படத்திற்கு மட்டுமே விருது தராங்க எனக்கூறியுள்ளார். அதற்கு சாதனா எனக்கு நேஷனல் அவார்ட் குடுத்துருக்காங்க… விஜய் அவார்ட்ஸ் தரமாட்டாங்களா… தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாராவுக்கு விஜய் அவார்ட்ஸ் குடுத்தாங்களே, அந்த மாதிரி எனக்கும் தர மாட்டாங்களா என ராம்மிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளது அந்த குழந்தை. இதை அப்படியே மேடையில் சொல்லி விஜய் டிவியின் முகத்திரையை கிழித்துள்ளார் ராம்.

மேலும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழில்’ என்ற பாடல் தான். ஆனால் அந்த படல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பிவுடன் ஒரு நிமிடம் அரங்கமே ஆடிப்போய்விட்டது. மேலும் அந்த பாடலை ஒருமுறை ஒலிபரப்புங்கள் நான் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே கோபிநாத், “சார் அந்த பாடல் இல்லையென்று நினைக்கின்றேன்” என மழுப்பலான பதிலை தெரிவித்தார். ஆனால் ராம் “அந்த படலை பாடத்தெரிந்தவர்கள் யாராவது இந்த விழாவில் உள்ளீர்களா?” எனக் கேள்வியை எழுப்பினார். எப்படியாவது ராம்-யை மேடையைவிட்டு இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபிநாத் அந்த பாடல் வேறு ஒரு லிஸ்ட்டில் நாமினியாகி உள்ளது எனக்கூறினார். எனக்கு தெரியும் அந்த பாடல் எந்த லிஸ்டிலும் இல்லையென்று என ராம் தெரிவித்தார். வேறுவழியில்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பாடலை பாடிக்காட்டினார். அவர் பாடிமுடித்ததும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்தந்த என் தோழன் யுவன்சங்கருக்கு இந்த விருதை சமர்பிக்கின்றேன் எனக்கூறி யுவனை மேடைக்கு அழைத்து அவரை கவுரவித்தார்.

ராம்மின் இந்த தைரியமிக்க செயலால் வெட்கிதலைகுனிந்தனர் விஜய்டிவியினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு சாதனாவின் கேள்விகள் சாட்டையடி.

-----------------

காம்ப்ரமைஸ் காம்ப்ரமைஸ் என எல்லாத்திலேயும் வளைந்து கொடுத்து முன்னேறும் சந்தர்ப்பவாதிகளுக்கு மத்தியில் ராம்! உண்மையிலேயே போர்வீரர்தான்.

Bravo!

தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாராவுக்கு விருது கொடுத்ததால் தங்க மீன்கள் படத்தில் நடித்த குழந்தைக்கும் விருது கொடுக்க வேண்டும் என்று ராம் எப்படி நினைக்கலாம்.. புரியல...

விஜய் டிவி விருதுகள் வழங்குவதில் கடந்த வருடமும், இந்த வருடமும் நடு நிலைமையில் இருந்து விலகி இருப்பதாகவே தோன்றுகிறது.

ajaybaskar
8th July 2014, 10:20 AM
ஆனந்த விகடனிடம் ஏன் என் படத்திற்கு குறைவான மதிப்பெண்கள் குடுத்தீர்கள் என்று மல்லுக்கு நின்றவரிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள், சினிமா ரசிகன்?

Sent from my GT-I9082 using Tapatalk

uruzalari
8th July 2014, 10:36 AM
தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சாராவுக்கு விருது கொடுத்ததால் தங்க மீன்கள் படத்தில் நடித்த குழந்தைக்கும் விருது கொடுக்க வேண்டும் என்று ராம் எப்படி நினைக்கலாம்.. புரியல...

விஜய் டிவி விருதுகள் வழங்குவதில் கடந்த வருடமும், இந்த வருடமும் நடு நிலைமையில் இருந்து விலகி இருப்பதாகவே தோன்றுகிறது.


There can never be 100% consensus on these things. Have seen in the hub itself where movies like Paradesi and Onnayum Attukuttiyum had their fair share of criticisms. And it definitely sounded like there were some valid points pointed out here against those movies. At the end of the day I guess they had five (or 3)members in the jury and some film/artist who got the majority backing from these five would have got the award hopefully (Giving Vijay Tv the benefit of the doubt). Honestly how can it be proved that they were partial? Just open a discussion here in hub about the best movie or actor and we can see what will happen then.

I just cannot understand these offbeat filmmakers angst. When you ask them are they satisfied with their work they will talk so much philosophy that their best is yet is to come and they are never satisfied. On the other hand they behave like this saying that their work is the best compared to others. If Ram knew that some sort of purposeful behind the scene unfair work was done by Vijay TV then his actions are appropriate. Else I feel what he did was unwarranted and not correct. Going by the argument that the kid got a National Award for Thangameengal and she obviously deserves every other award is silly. Then what is the point of having the jury. Every other award show has to be nullified then and we can just have a repeat of the National awards under different names.


I remember an interview by KSR(a member of the panel that year) where he pointed out how Venkatprabhu raised a concerned about YSR being sidelined for his work in Mankatha. The following year when Venkat prabhu himself became part of the jury I think he said he realized that the things were quite fair indeed. It is simple. We can never prove whether it is fair or not. Hence no point in assuming things. What the whole world likes might not be liked by the 5 members of the jury:)

Cinemarasigan
8th July 2014, 12:52 PM
ஆனந்த விகடனிடம் ஏன் என் படத்திற்கு குறைவான மதிப்பெண்கள் குடுத்தீர்கள் என்று மல்லுக்கு நின்றவரிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள், சினிமா ரசிகன்?

Sent from my GT-I9082 using Tapatalk

that's :lol: worthy... தங்க மீன்கள் நல்ல படம். ஆனால் ஏதோ பெரிய காவியம் படைத்த மாதிரி நடந்து கொள்வது அவர் மீதுள்ள மரியாதையை குறைக்குமே தவிர கூட்டாது..

Cinemarasigan
8th July 2014, 01:12 PM
There can never be 100% consensus on these things. Have seen in the hub itself where movies like Paradesi and Onnayum Attukuttiyum had their fair share of criticisms. And it definitely sounded like there were some valid points pointed out here against those movies. At the end of the day I guess they had five (or 3)members in the jury and some film/artist who got the majority backing from these five would have got the award hopefully (Giving Vijay Tv the benefit of the doubt). Honestly how can it be proved that they were partial? Just open a discussion here in hub about the best movie or actor and we can see what will happen then.

I just cannot understand these offbeat filmmakers angst. When you ask them are they satisfied with their work they will talk so much philosophy that their best is yet is to come and they are never satisfied. On the other hand they behave like this saying that their work is the best compared to others. If Ram knew that some sort of purposeful behind the scene unfair work was done by Vijay TV then his actions are appropriate. Else I feel what he did was unwarranted and not correct. Going by the argument that the kid got a National Award for Thangameengal and she obviously deserves every other award is silly. Then what is the point of having the jury. Every other award show has to be nullified then and we can just have a repeat of the National awards under different names.


I remember an interview by KSR(a member of the panel that year) where he pointed out how Venkatprabhu raised a concerned about YSR being sidelined for his work in Mankatha. The following year when Venkat prabhu himself became part of the jury I think he said he realized that the things were quite fair indeed. It is simple. We can never prove whether it is fair or not. Hence no point in assuming things. What the whole world likes might not be liked by the 5 members of the jury:)

Good write up MB.. agree with you on many points. If there is a performance / performer not getting recognized then it is ok. But someone /something not even qualify to be there and getting recognized, then we are forced to think the other way. Value of the award goes down as well..

VinodKumar's
8th July 2014, 01:17 PM
Wasn't Ram jury of Vijay awards last year ?

uruzalari
8th July 2014, 01:19 PM
Wasn't Ram jury of Vijay awards last year ?


I guess no. Vettrimaran was there I suppose.

Russelltgw
10th July 2014, 01:49 AM
பணத்திற்காக படம் இயக்குவது பிடிக்காது: இயக்குநர் செல்வராகவன்

பணத்திற்காக எந்த ஒரு படத்தையும் இயக்குவதில்லை என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
ஆர்யா, அனுஷ்கா நடித்த 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கினார் செல்வராகவன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து சிம்பு, த்ரிஷா இணைப்பில் ஒரு படத்தினை இயக்க முடிவு செய்தார் செல்வராகவன். அப்படத்தை வருண் மணியன் தயாரிப்பதாக இருந்தது. அப்படம் தொடங்குவதற்கு சிக்கல் ஏற்பட்டது.

'இரண்டாம் உலகம்' தோல்வியால், செல்வராகவன் - பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்பிரச்சினை இன்னும் முடியாததால், இப்படம் தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எப்போதுமே ஒரு படத்தை நிர்பந்தத்துக்காகவோ பணத்திற்காகவோ இயக்கியது இல்லை. ஒரு திரைக்கதை என்னை அடிமையாக்க வேண்டும். ஒருவழியாக, ஒரு நல்ல திரைக்கதை கிடைத்திருக்கிறது. அதை முழுமையாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அப்படம் பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



he can better stay on safe side by giving realistic films like kaadhal konden 7G nd yaaradi nee mohini

evmoikivohoge
10th July 2014, 09:59 AM
selva just gave only one flop movie. Though AO did not well in BO, it was critically acclaimed by all. No one can replace selva spot. he is still genius,creator, whatever. No one can easily give 7g,Kaadhal konden, Pudhupettai kinda movies.

rachel
13th July 2014, 07:31 AM
ரேச்சல்,

தமிழ் சினிமா மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையில் பாதியாவது விஜய் டிவிக்கு இருந்திருக்கலாம். :(

Sent from my GT-I9082 using Tapatalk

http://tamil.oneindia.in/movies/awards/vijay-tv-awards-function-make-nasty-noises-205403.html#slide750668

Mr.GreyShirt
13th July 2014, 10:36 PM
selva just gave only one flop movie. Though AO did not well in BO, it was critically acclaimed by all. No one can replace selva spot. he is still genius,creator, whatever. No one can easily give 7g,Kaadhal konden, Pudhupettai kinda movies.

AO was a really bad movie. No one I know liked it. He should just stop doing fantasy movies. He doesn't know how to make a decent one.

Russelltgw
13th July 2014, 11:39 PM
selva just gave only one flop movie. Though AO did not well in BO, it was critically acclaimed by all. No one can replace selva spot. he is still genius,creator, whatever. No one can easily give 7g,Kaadhal konden, Pudhupettai kinda movies.

Bro if a movie doesnt get commercial success its enuf to say it as flop and AO got only mixed reviews.........Even pudhupettai didnt do well inspite of being a cult movie

evmoikivohoge
14th July 2014, 10:39 AM
http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-14-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%A E%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4% E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%A F%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%A E%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA% E0%AF%81/article6203654.ece

ஜூலை 14 முதல் தொடங்குகிறது 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு


இயக்குநர் பாலா - சசிகுமார் இணையும் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு ஜூலை 14ம் தேதி முதல் சென்னையில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'பரதேசி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாலா, சசிகுமாரை நாயகனாக்கி இயக்க இருப்பதாக அறிவித்த படம் 'தாரை தப்பட்டை'. இப்படத்தின் இசைக்காக மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் பாலா. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே 'பரதேசி' படத்தில் பணியாற்றியவர்கள் தான்.

இப்படத்திற்காக கரகாட்டக் கலை உள்ளிட்ட பலவற்றை கற்று வந்தார் இயக்குநர் சசிகுமார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அனைவரும் எதிர்நோக்கி இருந்தார்கள். ஆனால் அனைத்து கலைகளும் முறையாக கற்றவுடன் தான் படப்பிடிப்பு என்பதில் உறுதியாக இருந்தார் சசிகுமார் .

இந்நிலையில் தற்போது ஜூலை 14ம் முதல் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார். சசிகுமார் ஜோடியாக வரலெட்சுமி நடிக்க இருக்கும் நிலையில், சசிகுமாருக்கு தங்கச்சியாக பாடகி பிரகதி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஏற்கனவே 'பரதேசி' படத்தில் இடம்பெற்ற 'ஓர் மிருகம்' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பிரகதி. தற்போது 'தாரை தப்பட்டை' மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருக்கிறார்



All the best Bala :thumbsup:

evmoikivohoge
14th July 2014, 11:36 AM
Bro if a movie doesnt get commercial success its enuf to say it as flop and AO got only mixed reviews.........Even pudhupettai didnt do well inspite of being a cult movie

When you come to comment on a director's skill, you should see the film's standard not BO collection. Appadi paartha, except Irandaam Ulagam, All other movies are benchmark in TFI :)

evmoikivohoge
14th July 2014, 11:37 AM
AO was a really bad movie. No one I know liked it. He should just stop doing fantasy movies. He doesn't know how to make a decent one.

Most of my friends were liked AO. :)

Russelltgw
14th July 2014, 11:15 PM
When you come to comment on a director's skill, you should see the film's standard not BO collection. Appadi paartha, except Irandaam Ulagam, All other movies are benchmark in TFI :)

Benchmark?? lol........selva's writing skills were worst in AO nd ME and selva's writing nd direction both worst in IU dats d diff

CEDYBLUE
14th July 2014, 11:18 PM
Selva Ragavan has great ideas, often writes them out into wonderful scripts but as he starts shooting the script into a movie, he tries to value add and end-up deviating. The premises for AO was great, the ideas were good, the story was decent, but the movie lacked coherence and ended up as a boring/slow venture.

His Mayyakam Enna was average at best and it only looked like a modern-day rehearsh of Kadhal Konden/7G Rainbow colony.

Irandam Ulagam presented a confused concept, presented in a confused manner and directed by a confused director.

He doesn't stick to one script is well known, the other painstaking thing is the time he takes to complete a movie which often offshoots the budget.

Then he comes out and blames the sad/saturated nature of the Tamil Industry :)

As Vinod quite rightly pointed out, he is neither a people's favourite nor a critic's delight.

No questioning his intellect or talent, but sometimes lack of discipline and consistency suppresses superior talent.

Director's Ram's speech also spews of poor sportsmanship. I mean, he has every right to say what he wants to anywhere, but walking on stage to collect his award and then criticising the panel of partiality is just pure hypocrisy.

After a really promising Katradhu Tamizh where his story/direction and casting was spot-on, his second venture had a good story, but the direction/casting was poor, especially the choice of the child's dad.

The likes of Bala and Ameer atleast seem to accept defeat a lot gracefully, unlike the likes of Selva and Ram.

Mr.GreyShirt
14th July 2014, 11:49 PM
Director's Ram's speech also spews of poor sportsmanship. I mean, he has every right to say what he wants to anywhere, but walking on stage to collect his award and then criticising the panel of partiality is just pure hypocrisy.

Is Ram our own Kanye West?

VinodKumar's
14th July 2014, 11:52 PM
He doesn't stick to one script is well known, the other painstaking thing is the time he takes to complete a movie which often offshoots the budget.Then he comes out and blames the sad/saturated nature of the Tamil Industry :)


That's what I don't like. He starts blaming others when he fails. His AO/Irandam Ulagam scripts were half baked. He couldn't accept the defeat. He went on to blame audience and tamil industry as if he made intellectual movies that we cannot understand. Shankar/ARM are highly paid, gets the budget they want along with star cast because they are very professional in their work. They work based on plan. Summa rendu page-ku script eluthitu padatha edukka start pannitu appuram producer ah vatti katta vacha evan kaasu kudupaan. Thozhil ku mariyadhai kudunga Selva. Periya aala varuvinga :P.

CEDYBLUE
15th July 2014, 12:08 AM
That's what I don't like. He starts blaming others when he fails. His AO/Irandam Ulagam scripts were half baked. He couldn't accept the defeat. He went on to blame audience and tamil industry as if he made intellectual movies that we cannot understand. Shankar/ARM are highly paid, gets the budget they want along with star cast because they are very professional in their work. They work based on plan. Summa rendu page-ku script eluthitu padatha edukka start pannitu appuram producer ah vatti katta vacha evan kaasu kudupaan. Thozhil ku mariyadhai kudunga Selva. Periya aala varuvinga :P.

Well-said again Vinod.

Gautham Menon had the same problem and almost lost his way entirely. But his talent and class is too good to miss and hence he may have earned himself a good/last opportunity.

Talent and Discipline is such a delicate mix.

SJ Suryah for all his talent, today finds himself in the wilderness without a ray of hope.

The success of people like Shankar, ARM,etc., is all down to talent and discipline which helps them remain consistent. Doing the simple things right and making sure they do it again and again, repeat-ably. Something for all of us to learn in whatever field we are in.

CEDYBLUE
15th July 2014, 12:18 AM
Is Ram our own Kanye West?

LOL, maybe.

Not just this speech, as Ajay pointed out in one of his earlier posts, a couple of his other interviews also had the same tone to it. The sooner he moves over Thanga Meengal, the sooner he may direct a new movie.

VinodKumar's
15th July 2014, 12:27 AM
Andrea about PKMC and AO ... 11:30 to 13:30. Ivangalala adhigam badhichathu idha thaan irrukum pola ;). She also asked Selva to strict to one script and one _________ :noteeth:.


https://www.youtube.com/watch?v=fBoPg0t0UbY

faithiu11
15th July 2014, 06:26 AM
Good write up MB.. agree with you on many points. If there is a performance / performer not getting recognized then it is ok. But someone /something not even qualify to be there and getting recognized, then we are forced to think the other way. Value of the award goes down as well..
Whom u referring cr..?I think all this ram articles which came to limelight because of vijay got favourite hero award.....I think tats people choice not jury's choice even they could have easily given it to surya for singam2 (bigger hit than other films)if this award goes only for successful films....even kamal getting favourite director award surprised many but again people selected him.....its a big joke that last two years vijay tv is not fair in that case v can add three years....last year thupakki got most of the favourite awards as it well deserved...

faithiu11
15th July 2014, 06:32 AM
I feel ram speech is silly if everyone claims like that in stage then cannot conduct award functions....I feel Sarah way better than the girl who acted in thanga meengal....I feel her character and her expressions so artificial even I feel bore to watch a full movie..I rate katradhu tamizh way higher than tm....

faithiu11
15th July 2014, 06:40 AM
Vijay had been selected as favourite hero for thalaiva in Anna univ techofes as well which had been voted and selected by students...I think no one will claim this as fake and Anna univ is partial (thalaiva satellite rights are not with them )

faithiu11
15th July 2014, 06:53 AM
I feel every year juries are different...if u see pre award show Ravi k chandran clearly made his intentions clear that his decission won't favour only off beat movies and the artist who acted in it...I feel kamal got best actor award is well deserved ...

rachel
15th July 2014, 08:08 AM
Vijay had been selected as favourite hero for thalaiva in Anna univ techofes as well which had been voted and selected by students...I think no one will claim this as fake and Anna univ is partial (thalaiva satellite rights are not with them )

how come he was selected as favourite hero for a flop movie...even fans didn't like the movie....they wanted vj to come for the ceremony..so they offered an award. even vj mentioned that in his speech i believe..

faithiu11
15th July 2014, 08:38 AM
Haha....u have to ask this question to people..they only selected it..oh vj told i will only come if u give award...just c vj speech and make a statement..he explained it beautifully...

Russellmvr
15th July 2014, 10:04 AM
how come he was selected as favourite hero for a flop movie...even fans didn't like the movie....they wanted vj to come for the ceremony..so they offered an award. even vj mentioned that in his speech i believe..

Vijay been to award ceremonies whether he had the awards or not. But your star only went when there were awards to be collected. So just do not put your own rubbish assumed theory here on VJ. Try your best to make him to win the next favourite star than burning over "Vijay getting Awards".

And I request you to go and visit Vijay's speech one more time to understand what he actually said.

faithiu11
15th July 2014, 10:13 AM
K cheers

Russelltgw
16th July 2014, 12:08 AM
Dhanush @dhanushkraja · 3h
I did not give any interview to maalai malar. Those statements are not mine. I request the editor of malai malar to take action.

Dhanush @dhanushkraja · 2h
There is no interview of mine in malaimalar. Some body is causing major misunderstanding.Sincere regrets to malai malar. Thank you

VinodKumar's
16th July 2014, 12:35 AM
It is sad to see social media occupies leading news papers also. They pull something from social media and publish it as hot news only to get bulb. Adei social media pooram rendu kootathoda control la thaanda irruku ;).

I saw a column in Deccan chronicle about Vijay/Ajith mockery games. They interviewed the developers and reviewed the games EKSI.

Russelltgw
16th July 2014, 10:44 PM
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/1487448_712671408770430_2213937379721470481_n.jpg? oh=5be7c94dd7d5e846421b3c67edf0862d&oe=543675EB&__gda__=1414942422_b47df128d7b383ad2c5f939499721fb 6

rachel
17th July 2014, 05:10 AM
Vijay been to award ceremonies whether he had the awards or not. But your star only went when there were awards to be collected. So just do not put your own rubbish assumed theory here on VJ. Try your best to make him to win the next favourite star than burning over "Vijay getting Awards".

And I request you to go and visit Vijay's speech one more time to understand what he actually said.

can you post the video for me? the one you have in vj's thread is not clear

VinodKumar's
18th July 2014, 12:18 AM
:lol:

https://scontent-a-cdg.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10533852_801204949910403_2950175178660127676_n.jpg ?oh=c75fc92a51a3a6532ded8de69129a669&oe=54520DE9

balaajee
21st July 2014, 11:58 AM
பிரிக்ஸ் சர்வதேச விழாவில் மஞ்சப்பை! (http://tamil.oneindia.in/movies/specials/manjappai-screen-at-brics-festival-206471.html)

balaajee
21st July 2014, 04:09 PM
'ஜிகர்தண்டா' ரிலீஸ் ஒத்திவைப்பு: நடிகர் சித்தார்த் கொந்தளிப்பு'- hindu

25ம் தேதி வெளியாவதாக இருந்த 'ஜிகர்தண்டா' திரைப்படம் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார்கள். இதனால் சித்தார்த் கொந்தளிப்பு சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்க, கார்த்தி சுப்புராஜ் இயக்கிய படம் 'ஜிகர்தண்டா'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கதிரேசன் தயாரித்திருந்தார்.
ரம்ஜான் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு ஜூலை 25ம் தேதி வெளியிடுவதாக தீர்மானம் செய்து, திரையரங்க ஒப்பந்தம் தொடங்கினார்கள். இந்நிலையில் தற்போது 'ஜிகர்தண்டா' வெளியீட்டை தற்போது தள்ளிவைத்திருக்கிறார்கள்.
வெளியீடு தள்ளி வைப்பது குறித்து நடிகர் சித்தார்த், "''ஜிகர்தண்டா ரசிகர்களே..வெளியில் இருந்து வரும் சில ஏற்கத்தகாத அழுத்தங்களால், எங்களது படத்தை வெளியிடுவதில் தடை நீடித்து வருகிறது.
கார்த்திக் மற்றும் எங்களது 'ஜிகிர்தண்டா' படக் குழு முழுவதும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளது. ஆனால் எங்கள் எவரையும் ஆலோசிக்காமல், படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளது நியாயமற்றது.
இது போன்ற மோசமான எண்ணங்களால், எங்கள் படத்தின் ரிலீஸை வேண்டுமானால் தள்ளி வைக்கலாம். ஆனால் படம் வெளிவருவதை தடுக்க முடியாது. ஒரு நல்லப் படத்தை யாராலும் வீழ்த்த முடியாது.
நாங்கள் எந்தவிதமான உதவியும் இன்றி நிற்கிறோம். சினிமா ரசிகரகள் அனைவரும் எங்கள் படத்திற்கும், எங்கள் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கும் ஆதரவு தர வேண்டும். ஜிகர்தண்டா எப்போது ரிலீஸ் ஆனாலும், உங்களது ஆதரவு தேவை.
சினிமாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஓர் அதிசயம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஜிகர்தண்டா விரைவில் வெளியாக வேண்டும்.
ஜிகர்தண்டாவின் தயாரிப்பாளர், தனது தனிப்பட்ட முறையில், ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு குறித்து மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எங்களுக்கு எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை. " என்று கூறியுள்ளார்.

mappi
21st July 2014, 04:32 PM
'ஜிகர்தண்டா' ரிலீஸ் ஒத்திவைப்பு
"வெளியில் இருந்து வரும் சில ஏற்கத்தகாத அழுத்தங்களால், எங்களது படத்தை வெளியிடுவதில் தடை நீடித்து வருகிறது."

Do you know what exactly is the problem here ? Been hearing it for a while, but none states the actual issue.

littlemaster1982
21st July 2014, 05:24 PM
Do you know what exactly is the problem here ? Been hearing it for a while, but none states the actual issue.

Is 'Madras' releasing this week? Heard the brothers are not really keen on releasing it with Jigarthanda.

faithiu11
21st July 2014, 05:32 PM
Mappi,Kathiresan producer of jigarthanda is close to dhanush(who produced pollathavan,adukalam)...vip doing extremely well they wants to make full use of it .... in addition to that sathuranga vettai carrying good reports thirupathi brothers lot depends on second week run to make a good profit....so there could be some pressure from both the side to the producer

faithiu11
21st July 2014, 05:41 PM
Kollywood is so unorganized what the hell this guys did at the summer vacation and now rushing on...min two weeks required for any big film to do well...so many expected movies coming at the same time which spoils each other success...producer council should take some steps...

mappi
21st July 2014, 10:14 PM
There got to be something more to the Jigarthanda issue, as its been doing rounds from February. In April they said "final touches going on". May 23, Kochadaiiyaan becomes a reason. 9 Fridays later, still can't target a issued release date. Whatever it is, allowing talents like Karthik, Santosh & Simha rusting for long time is not a good sign.

There is no news about the release of Madras either, atleast here. Another promising movie (at least by the looks), again Santosh is a participant.

balaajee
22nd July 2014, 11:58 AM
There got to be something more to the Jigarthanda issue, as its been doing rounds from February. In April they said "final touches going on". May 23, Kochadaiiyaan becomes a reason. 9 Fridays later, still can't target a issued release date. Whatever it is, allowing talents like Karthik, Santosh & Simha rusting for long time is not a good sign.

There is no news about the release of Madras either, atleast here. Another promising movie (at least by the looks), again Santosh is a participant.

here too...

hattori_hanzo
10th August 2014, 01:09 AM
OMG. Looks like Seeman is getting fried, roasted and scrambled with the 'Knife' for his andhar balti. For all the theatrics he has been doing for these years, he deserves it :-)

littlemaster1982
10th August 2014, 06:08 AM
OMG. Looks like Seeman is getting fried, roasted and scrambled with the 'Knife' for his andhar balti. For all the theatrics he has been doing for these years, he deserves it :-)
HH,

More details pls. Any links?

hattori_hanzo
10th August 2014, 06:55 AM
HH,

More details pls. Any links?

LM, once the site ThatsTamil was totally pro-Seeman. They used to give daily updates on his meetings, press interviews. The comments were all praising his Eelam stand. Just look at this page and the comments now:

http://tamil.oneindia.in/movies/news/seeman-supports-kaththi-sings-lycca-s-next-208046.html
http://tamil.oneindia.in/news/tamilnadu/seeman-invites-vijay-politics-208121.html

littlemaster1982
10th August 2014, 08:33 AM
LM, once the site ThatsTamil was totally pro-Seeman. They used to give daily updates on his meetings, press interviews. The comments were all praising his Eelam stand. Just look at this page and the comments now:

http://tamil.oneindia.in/movies/news/seeman-supports-kaththi-sings-lycca-s-next-208046.html
http://tamil.oneindia.in/news/tamilnadu/seeman-invites-vijay-politics-208121.html

Thanks HH. I wish more people realize the true colors of Seeman.

Cinemarasigan
11th August 2014, 11:00 AM
LM, once the site ThatsTamil was totally pro-Seeman. They used to give daily updates on his meetings, press interviews. The comments were all praising his Eelam stand. Just look at this page and the comments now:

http://tamil.oneindia.in/movies/news/seeman-supports-kaththi-sings-lycca-s-next-208046.html
http://tamil.oneindia.in/news/tamilnadu/seeman-invites-vijay-politics-208121.html

Not sure why people still respect Seeman kind of people and seek his help..

Siv.S
11th August 2014, 12:24 PM
LM, once the site ThatsTamil was totally pro-Seeman. They used to give daily updates on his meetings, press interviews. The comments were all praising his Eelam stand. Just look at this page and the comments now:

http://tamil.oneindia.in/movies/news/seeman-supports-kaththi-sings-lycca-s-next-208046.html
http://tamil.oneindia.in/news/tamilnadu/seeman-invites-vijay-politics-208121.html
Look at the way he responds to press in the recent Kathi-Lyca video :banghead: if I listened correctly he is terming this as a not so important issue but not denying allegations that Rajapakse’s family involvement with Lyca mobiles business…. suddenly he understands the difference between Porattam and small small issues.. :lol2: Vikrman in the video very certain that Seeman doing a movie with Lyca :lol: Enga poi mudiya pokutho ithu.

Anban
11th August 2014, 11:39 PM
He was directly scolding vijay last year for using the title ilaya thalapathy ..

ajaybaskar
12th August 2014, 10:48 AM
Not only Vijay but he attacked every big hero except Kamal in that stage.

Sent from my GT-I9082 using Tapatalk

balaajee
14th August 2014, 11:10 AM
மீண்டும் திருமணத்துக்குத் தயாராகிறார் யுவன் சங்கர் ராஜா! (http://tamil.oneindia.in/movies/news/yuvan-getting-ready-marriage-again-208485.html)

NOV
14th August 2014, 05:42 PM
:rotfl:

VinodKumar's
14th August 2014, 05:45 PM
Why laughing ?

NOV
14th August 2014, 05:50 PM
Because I am seldom wrong... and you of all person should know that.
p/s you got my metaphor of touching ear, all wrong :poke:

balaajee
22nd August 2014, 11:26 AM
18 வயது கூட நிரம்பாத துளசி, கார்த்திகா, லட்சுமிமேனன் நடிக்க தடை விதியுங்கள்.. வழக்கு! (http://tamil.oneindia.in/news/tamilnadu/hc-approached-ban-young-actresses-from-acting-209222.html)

VinodKumar's
22nd August 2014, 03:48 PM
Kaarthika/LM lam below 18 ah :ashamed:. ?

HonestRaj
23rd August 2014, 09:19 PM
Because I am seldom wrong... and you of all person should know that.
p/s you got my metaphor of touching ear, all wrong :poke:

idhukkagathan engum thedi kidaikkadha amaidhi angu kidaithadhunu sonnara :lol:

NOV
24th August 2014, 05:24 AM
idhukkagathan engum thedi kidaikkadha amaidhi angu kidaithadhunu sonnara :lol:

:thumbsup: :)

balaajee
26th August 2014, 05:46 PM
அஞ்சலியிடம் பணம் பறிக்க முயற்சி... அம்பலமானது களஞ்சியத்தின் நாடகம்!! (http://tamil.oneindia.in/movies/news/director-kalanjiam-s-cheap-technique-get-money-from-anjali-209609.html)

balaajee
1st September 2014, 01:31 PM
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்ஸ்பிரேஷன் நான்: டி.ராஜேந்தர் விரிவான பேச்சு - Hindu

"ஆஸ்கர் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், 'எனக்கு டி.ஆர் இன்ஸ்பிரேஷன்' என்று சொல்லக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன்" என்றார் டி.ராஜேந்தர். சிம்ஹா, கருணாகரன், பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்க, பத்ரி இயக்கி இருக்கும் 'ஆடாம ஜெயிச்சோமடா' படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
டி.ஆரை பேச அழைத்தவுடன், அவருடைய வழக்கமான பாணியில் மைக்கில் தாளமிட்டு "மைக் டெஸ்ட்" என்றபடி தனது பேச்சைத் தொடங்கினார். முதலில் "எவ்வளவு நேரம் பேச வேண்டும்? எல்லாருக்கும் தொகுப்பாளினி 1 நிமிடம்னு சொன்னாங்க" என்றவுடன் "20 நிமிடங்கள் சார்" என்று கூறவே "20 மினிட்ஸ்.. நன்றி" என்றபடி பேச ஆரம்பித்தார்.
"மன்னிக்க வேண்டும். எவ்வளவு பேச வேண்டும் என்று தெரிந்துக் கொண்டேன் என்றால், அதற்கான விளக்கத்தை பின்னால் தருகின்றேன். நான் சிவனை எப்போதும் மறப்பதில்லை. உலகத்துக்கே ஒரு சிவன். இந்த மேடயில் மூன்று சிவா. ஒரு பக்கம் தொழிலாளர் சம்மேளனம் சிவா, திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சிவா, இன்னொரு பக்கம், நடிகர் எழுத்தாளர் சிவா.. இப்படி மூன்று சிவா இவர்களுக்கு மத்தியில் நான் பேச வேண்டும் என்று உங்களுக்கு ஒரு அவா. ஆனால், இந்த திரையுலகம் தான் எங்களுக்கு எல்லாம் போட்டது புவா.
இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் விமல், சிவா, சதிஷ், சிம்ஹா மற்றும் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இவர்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் விசில் சத்தம் வரும் என்பதற்காக பேசுபவன் அல்ல. பேசினால் விசில் சத்தம் வர வேண்டும். என்னை உருவாக்கிய இந்த திரையுலகையும், தயாரிப்பாளர்களையும் நான் எண்ணிப் பார்க்க கூடியவன்.
நான் இன்றைக்கு இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் இன்ஷா அல்லாஹ். மதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் எல்லாம் வல்ல இறைவன். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழில் டி.ராஜேந்தர் என்று போட்டார்கள். எம்.ஏ என்று போடவில்லை. எனக்கு வேண்டாம். ஏனென்றால் அது நான் படிச்சு வாங்கின பட்டம். சினிமாவில் இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறேன். ஆனால், எனது பெயருக்கு பின்னால் நான் பட்டம் போட்டுக்கிட்டதே இல்லை. நான் பட்டத்தை எல்லாம் நம்புறதில்லை. சினிமாவில் பட்டம் எல்லாம் அப்போ அப்போ பறந்துவிடும். இது தான் உண்மை. பட்டம் ஆகிவிடும் சமயத்தில் தம்பட்டம். நான் படிச்சு வாங்கின பட்டம் மட்டும் தான் எனக்கு நிரந்திரம்.
யார் நம்மளை உருவாக்கினார்களோ, அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். என்னை இந்த விழாவிற்கு வருவதற்கு இம்ப்ரஷ் பண்ணியது ஒரு இதயம். அவர் இயக்குநர் பத்ரி. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விழாவிற்கு டி.ஆர் வர்றாரா, சிங்கப்பூரில் இருந்து வருகிறேன் என்று என் தாய் சொல்றாங்க. அவருடைய ஆசைக்காகவது நீங்க வரவேண்டும் என்று சொன்ன வார்த்தை என்னை இங்கே வரவைத்தது.(கண் கலங்கியபடி) ஒரு தாயின் சபதம் எடுத்தவன், தாய் தங்கை பாசம் எடுத்தவன், என் தங்கை கல்யாணி எடுத்தவன், என் தங்கைக்கு ஒரு கீதம் எடுத்தவன் இப்படி தாய்மார்களுக்காக படம் எடுத்தவன். அந்த தாய் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தி, என்னை அழைத்தார்.
சினிமாவில் வெற்றி தோல்வி எல்லாம் மாறி மாறி வரும். ஜெயித்தவுடன் காலரை தூக்கி விடக் கூடாது. I NEVER RISE MY COLOR. BCOS I AM A VERY GOOD SCHOLAR. நான் ஒரு சாதனையாளன் என்று சொல்லிக் கொள்வதே இல்லை. PROPERTY MEANS THE APPRECIATION WILL BE THERE, THE DEPPRECIATION WILL BE THERE. ACCOUNT MEANS THE PROFIT WILL BE THERE, THE LOSS WILL BE THERE. LIFE MEANS THE UP AND DOWNS WILL BE THERE. சக்கரம் மேலேயும், கீழேயும் மாறி மாறி வந்தால் தான் ஓடும். நான் மேலே இருப்பேன் என்று சொன்னால், ஒரே இடத்தில் நிற்கும். இது தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது ஒரு சக்கரம், சுத்துக்கிட்டே இருக்கணும்.
LIFE IS A GAME. SOMETIMES ONLY WE WILL GET THE NAME, WE WILL GET THE FAME. SOMETIMES WE WILL FACE ASHAME. BCOS LIFE IS A GAME. I AM READY TO EXPOSE MYSELF AS A LITERATE. I NEVER EXPOSE MYSELF AS A EDUCATE PERSON IN THE FILM INDUSTRY. I WILL SAPRASS MYSELF. I WILL UPRESS MYSELF. I WILL DEPRESS MYSELF. நான் ரொம்ப சாதாரணமானவனா, தலைக்கு எண்ணெய் கூட போடறதில்லை. ஆனால், இந்த தலை நினைச்சுப் பார்க்குது என்னை. போடறிதில்லை எண்ணெய், நினைச்சுப் பார்க்குது என்னை.
'ஒரு தலை ராகம்' படத்துல வந்த என்னை, இன்றைக்கு 'ஒரு தலை காதல்' வர்றேன். என்னுடைய மகன் சிம்பு கதாநாயகனாக இருக்க கூடிய காலத்தில் 'வீராசாமி' படத்தில் நடித்தேன். அவரை நான் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க கூப்பிடவில்லை. யாரோட படத்துக்காக நட்புக்காக அவர் போய் நடிப்பாரு. ஆனால் நான் கூப்பிடவில்லை. உடனே தலைக்கனம் என்று நினைக்க கூடாது. தன்னம்பிக்கையோட இலக்கணத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்றேன்.
என்னை மதிக்காத இடத்திற்கு நான் போகவே மாட்டேன். என்னை மதித்தால், மண் குடிசையைக் கூட மதிப்பேன். என்னை மதிக்காதவன் மன்னாதி மன்னனாக இருந்தாலும் சரி, மவுண்ட் பேட்டனாக இருந்தாலும் சரி போக மாட்டேன். அது ஒரு தில்.
காலுக்கு செருப்பு கூட வாங்க முடியாத என்னை, சிறப்புரை ஆற்றக் கூடிய அளவிற்கு என்னை சினிமா உலகம் ஆக்கியிருக்கிறது என்றால் ஆண்டவனுக்கு நன்றி. ஆண்டவனுக்கு அப்புறம், திரையரங்கில் உட்கார்ந்து பார்த்த ரசிகர் பெருமக்களுக்கு நன்றி.
எனக்கு கொடுத்திருக்க கூடிய நேரம், ITS NOT ENOUGH TIME TO EXPRESS MY VIEWS. நான் இங்கே கொஞ்சம் நேரம் இயக்குநர் விக்ரமன் கிட்ட பேசிட்டு இருந்தேன். நீங்களும் வைத்திருப்பது தாடி, நானும் வைத்திருப்பது தாடி, நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் தேடி, நீங்கள் அருகே அமர்ந்திருக்கிறீர்கள் நாடி, நான் பிடித்துப் பார்த்தது உண்டு உங்களது நாடி, திரையுலகில் வெற்றியே தோல்வியோ நான் துவண்டு போனதில்லை வாடி, காரணம் நான் பல கட்டங்களில் நின்றிருக்கிறேன் வாகை சூடி. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் ONLY THE TIME. I MEAN THE நேரம்.
நேரம் அதை பிரித்து பார்த்தால் அதில் ரம் இருக்கிறது. உலகத்திலே டிரம் அடிக்கிறவனை விட தம் அடிக்கிறவன் ரொம்ப ஸ்டைலா அடிப்பான். உலகமே என்னமோ அவன் கையில் இருக்கிறது மாதிரி. (தம் அடிக்கும் சைகை காட்டிவிட்டு). படைத்தவன் மேலே இருக்கிறான், அவன் மேலே பார்த்து ஊதுறான். மேலே இருக்கிறவன் ஊதினால் இவன் போயிடுவான். நான் தம் அடிக்க மாட்டேன், அதனால தான் சொல்றேன். நான் அடிக்கிறதில்லை தம், நான் ஏத்துறதில்லை ரம். அதனால இந்த மக்களால் என்னை கட்டவில்லை ஓரம். அதனால் தான் தோல்வி வந்தால் எனக்கு வருவதில்லை பாரம். என்னை யாரும் கட்ட முடியாது ஓரம். என்னுடைய படங்கள் ஒடி இருக்கிறது அத்தனை வாரம். பல வாரம். என்னுடைய உயிருள்ள வரை உஷா திரைப்படம் ஆந்திராவில் டப் செய்து 2 வருஷம் ஓடியது. எப்பூடி. எங்கயும் நிப்போம்ல.
நீ ஒரு டண்டணக்கா, உனக்கு அவ்வளவு தான் தெரியும் என்றார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் WORKING WITH டி.ராஜேந்தர் ONCE UPON A TIME. HE WAS WORKING WITH ME AS A KEYBOARD PLAYER. ஆஸ்கர் வாங்கின ஏ.ஆர்.ரஹ்மான், எனக்கு டி.ஆர் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லக்கூடிய இடத்தில் நான் இருக்கிறேன். என்னைப் பார்த்து என்ன சொன்னால் என்ன? நான் சம்பாதித்து இருக்கிறேன் டன் கணக்கா. இவ்வளவு இருந்து எனக்கும் ஆப்புன்னா, உனக்கு எந்தளவிற்கு வைப்பான் ஆப்பு யோசிச்சுக்கோ. இவ்வளவு திறமை இருக்கிறவனை பண்ணுவான் கிண்டலு.
எனக்கு கொடுத்த 20 நிமிஷத்தில் இருக்கிறது 8, உன்னுடைய டார்க்கெட்டை நீ எட்டு, வைச்சுராத லெட்டு, வாங்கணும் கைத்தட்டு, பேசணும் பட்டு பட்டு, அப்படியே தெறிக்கணும் பட்டு பட்டு, இந்த படம் ஓடி PRODUCERக்கு குவியணும் துட்டு துட்டு, அது அப்படியே ஆகணும் திருப்பதி லட்டு லட்டு, பணத்துல குவிக்கணும் கட்டு கட்டு. இன்னும் இருக்கிற 8 நிமிஷத்தில் வேற எதுவும் பேசக் கூடாது.
சினிமாவில் நல்ல மார்க்கெட் இருந்தால் YOU ARE GREATனுவான். மார்க்கெட் கம்மியாச்சுன்னா திறக்காத கேட்-னுவான். இது தான் உண்மை. கொஞ்சூண்டு WATER PLEASE.
இப்போ டயட்ல இருக்கேன். சினிமால ஒண்ணு நடிக்கணும். இல்லனா தடிக்கணும். ஒரு தலை காதல் படத்துல நடிச்சுட்டு இருக்கேன். "என் அருமை தமிழ்நாட்டு மக்களே" எல்லாம் இனிமேல் வேலைக்கு ஆகாது இங்கே. டிரெண்ட் சேஞ்ச். கலகலப்பா எடுக்கணும். எனக்கு கிரிக்கெட் பற்றி தெரியாது. எனக்கு INTEREST கிடையாது. எப்போதுமே இசையிலே இருப்பேன்.
நாட்டில் எல்லாவற்றிலும் சூது இருக்கிறது. அரசியலிலும் சூது இருக்கிறது. ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் அடிச்சுக்கிற மாதிரி தெரியும். அவர்களுக்குள் ஒரு UNDERSTANDING இருக்கும். யாருக்குமே தெரியாது.
இன்றைக்கு பெண்களை மையப்படுத்தி படம் எடுத்தால், திரையரங்கிற்கு பெண்கள் வருவதில்லை. காரணம் டிக்கெட் விலை. ஒரு வாரத்தில் 8 படங்கள் ரிலீஸானால் எப்படி ஓடும். மலை போல் படங்கள் குவிந்தால் படங்கள் எப்படி ஓடும். பெண்கள் மையப்படுத்திய படங்கள் டிக்கெட் விலையை குறைத்தால் மட்டுமே ஓடும். என்னுடைய படங்களுக்கு திருட்டு வி.சி.டி வந்த போது, வீதிகளில் இறங்கி கடையை உடைத்தேன். எத்தனை கேஸ் தெரியுமா? மூன்று முதலமைச்சர்களுக்கு எதிராக இறங்கி போராடினேன் என்றால் இழந்து இருக்கிறேன் அத்தனை கோடி. அதனால்தான் துணிச்சலாக நிற்கிறான் இந்த தாடி. அதனால் டி.ஆர் பேசுகிறான் என்றால் கூட்டம் நிற்கிறது கூடி.
கர்நாடகாவில் ஒரு திருட்டி வி.சி.டி காட்டுங்க. முடியாது. பயப்புடுகிறான். ஆந்திராவிலும் கிடையாது. ஏனென்றால் டிக்கெட் ரேட் கம்மி. மலையாளத்தில் த்ரிஷ்யம் படம் 64 கோடி வசூல். மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். மூன்று நாட்களுக்கு ஓடினால் படமா. படம் போடுகிறார்கள் அத்தனை கோடி, படத் தயாரிப்பாளரோ தெரு கோடி. என்ன வெற்றி.
கீ-போர்டு வாசிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளரா? பாடல் எல்லாம் ஹிட்டா. இனிமேல் டி.ஆர். மியூசிக் பண்ணினால் பாதி வார்த்தை ஆங்கிலத்தில் தான் எழுதப் போறேன். இப்போ உங்களுக்கு புரியமா பாடணும், புரியமால் பண்ணனும் அவ்வளவு தானே. பண்றேன்யா.. சினிமாவில் எப்படி சம்பாதிக்கணும் என்று ரூட் போட வேண்டும். சினிமா அழிஞ்சுட்டு இருக்கு. ஆந்திரா, கர்நாடகாவில் திருட்டு வி.சி.டி ஒழிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏன் ஒழிக்கப்படவில்லை. ஆட்சியாளர்கள் நினைத்தால் மட்டுமே திருட்டு வி.சி.டியை ஒழிக்க முடியும். முதல்வர் பார்வைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். உங்களால் பேச முடியவில்லையா. அந்தம்மாவிற்கு உங்கள் மேல் ஏதோ ஆதங்கம்.
குறுக்கு வழியில் போனால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். நேர்மையாக இருந்தால் முடியாது" என்றார் டி.ராஜேந்தர்.

balaajee
1st September 2014, 01:52 PM
டிசம்பரில் ரிலீஸ் ஆகும் முனி - 3 கங்கா!காஞ்சனா வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடிக்கும் படம் 'முனி - 3 கங்கா' . இப்படத்தில் கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இயக்குநர் லாரன்ஸ் படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். '' வருகிற 4ம் தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாகப் பட உள்ளது. 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.http://cinema.vikatan.com/uploaded/muni%203%20ganga.pngஅதற்குப் பிறகு கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இரண்டு மாதம் தேவைப்படுகிறது. படம் டிசம்பர் மாதம் வெளியாவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.

சிலமாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் தான் இந்த காலதாமதம். காஞ்சனா போலவே இதுவும் வித்தியாசமான மிரட்டலான படமாக உருவாகி உள்ளது. நிறைய செலவு செய்து படத்தை உருவாக்கி வருகிறோம் '' என்றார் லாரன்ஸ்.

balaajee
4th September 2014, 02:37 PM
சலீம் பட வெற்றி... ஆளுயர மாலை, வீரவாள்.. முழு ஹீரோவாக மாறிய விஜய் ஆன்டனி! (http://tamil.filmibeat.com/news/vijay-antony-becomes-full-time-hero-now-030611.html)

venkkiram
5th September 2014, 08:32 PM
ரசிகன்
-- ஓவியர் ஜீவா

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%A F%8D/article6383048.ece?homepage=true

Russelldwp
9th September 2014, 11:28 PM
https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=4024115803&view=fimg&th=1485b330ec9a3b6f&attid=0.1&disp=inline&realattid=f_hzvfw9l80&safe=1&attbid=ANGjdJ9xpE5JQOGjAVm9WXYBKSvINpJ04BaYCsZBAte g0r3YwDLFYAuJYrEBXqFqYTCNOcc6nWw9ISucr424-ndZb4wFYDCxDyHMweBUOwGhN8IXjDgaaIAJJTWnlu8&ats=1410282497952&rm=1485b330ec9a3b6f&zw&sz=w1337-h450

balaajee
12th September 2014, 04:55 PM
நடிகைகள் சினேகா, ஜெனிலியா கர்ப்பம் (http://tamil.filmibeat.com/heroines/sneha-genelia-are-pregnant-now-030760.html)

Russelldwp
13th September 2014, 04:47 PM
நடிகைகள் சினேகா, ஜெனிலியா கர்ப்பம் (http://tamil.filmibeat.com/heroines/sneha-genelia-are-pregnant-now-030760.html)

நாட்டுக்கு தேவையான மிக முக்கியமான விஷயம். சபாஷ் தம்பி

balaajee
15th September 2014, 01:50 PM
முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர்! (http://tamil.filmibeat.com/news/arnold-meet-jayalalithaa-today-030803.html)

Cinemarasigan
15th September 2014, 03:27 PM
முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர்! (http://tamil.filmibeat.com/news/arnold-meet-jayalalithaa-today-030803.html)

curious to know what they might have discussed...

HonestRaj
15th September 2014, 09:08 PM
நாட்டுக்கு தேவையான மிக முக்கியமான விஷயம். சபாஷ் தம்பி

unga hero padam evlo naal odudhu'ngradhu mattum naatukku mukkiyamana visayama..

news'na ellam news thaan..

Siv.S
16th September 2014, 12:14 PM
:lol:

Adox
19th September 2014, 07:43 PM
Venkatesh in for 'Salim' remake

http://www.indiaglitz.com/Venkatesh-In-For-salim-Remake-tamil-news-114510

balaajee
31st October 2014, 12:25 PM
திருப்பூரில் திருட்டு விசிடி: நடிகர் விஷால் நேரடியாக ரெய்டு! (http://tamil.filmibeat.com/heroes/vishal-raids-video-shop-tirupur-finds-pirated-cds-poojai-031556.html)

VinodKumar's
31st October 2014, 01:41 PM
திருப்பூரில் திருட்டு விசிடி: நடிகர் விஷால் நேரடியாக ரெய்டு! (http://tamil.filmibeat.com/heroes/vishal-raids-video-shop-tirupur-finds-pirated-cds-poojai-031556.html)

Wrong way to kill piracy. Dont ask me whats the right way.

faithiu11
2nd November 2014, 08:19 AM
Its interesting to see how producers gonna schedule their movie release in Dec/Jan...linga releasing on superstar birthday...so can't release any big movie up to Dec 25...so in all probabilities I should be pushed to pongal...Dec 25 muni part 3 ganga releasing....yennai arinthal and ambalai also scheduled for pongal...still movies like anegan,Uthamavillan,kakki sattai didn't announce their release plans...gonna be mad rush and a treat for movie lovers

faithiu11
2nd November 2014, 08:26 AM
Still megaman,poramboku,boolagam,nanbaenda,komban almost completed,vaalu(only god knows)....did I miss anything..?

balaajee
2nd November 2014, 09:39 AM
Wrong way to kill piracy. Dont ask me whats the right way.
Everyone cares only during their movie release....

rachel
2nd November 2014, 09:42 AM
Its interesting to see how producers gonna schedule their movie release in Dec/Jan...linga releasing on superstar birthday...so can't release any big movie up to Dec 25...so in all probabilities I should be pushed to pongal...Dec 25 muni part 3 ganga releasing....yennai arinthal and ambalai also scheduled for pongal...still movies like anegan,Uthamavillan,kakki sattai didn't announce their release plans...gonna be mad rush and a treat for movie lovers

that's what i 've been thinking for past 2 days....i want a solo release for 'yennai arinthal'....atleast not with big movies like 'I' or ' uthamavillan'
:confused:

ajaybaskar
2nd November 2014, 09:55 AM
It anyways doesn't matter for a few whether a movie has a solo release or releases with competition. They will watch it online only and they have pledged that they will never make the rich even richer. :wink:

rachel
2nd November 2014, 10:11 AM
It anyways doesn't matter for a few whether a movie has a solo release or releases with competition. They will watch it online only and they have pledged that they will never make the rich even richer. :wink:

:lol2: don't be mean ajay....only exception is ajith's movies..once a year

r u saying u 've never watched movies online?..i don't believe u

faithiu11
2nd November 2014, 10:24 AM
I am sure there won't be clash between I and yennai arinthal...if it happens it will give big head ache to distributors and exhibitors...kollywood should learn from Bollywood in releasing big star movies...srk-diwali,aamir-dec,salman-aug/ramzan...they won't clash and always make their movies profitable even movie is not good...tat understanding is not there in Tamil cinema....

ajaybaskar
2nd November 2014, 10:31 AM
Rachel,

I do watch movies online. But that will either be after the theatrical run or other language movies which don't release in my area. Not only moral responsibility, I also hate to watch movies in the small screen. Every Friday, my family will be inside a cinema hall. :)

ajaybaskar
2nd November 2014, 10:35 AM
Its better that big movies have a solo release from now on. Carpet bombing will ensure maximum returns and piracy will have very minimal impact. A 2 week window between two big releases would be more than enough.

Wonder how the council allowed Jilla and Veeram to release on the same day. Both movies, as a solo release, would've earned much bigger numbers.

rachel
2nd November 2014, 10:40 AM
Rachel,

I do watch movies online. But that will either be after the theatrical run or other language movies which don't release in my area. Not only moral responsibility, I also hate to watch movies in the small screen. Every Friday, my family will be inside a cinema hall. :)

every friday.... :shock: really....how do u sit through in the theatre whole 2-3 hrs watching some crap movies?? i didn't know you were such a big movie lover...

rachel
2nd November 2014, 10:41 AM
Its better that big movies have a solo release from now on. Carpet bombing will ensure maximum returns and piracy will have very minimal impact. A 2 week window between two big releases would be more than enough.

Wonder how the council allowed Jilla and Veeram to release on the same day. Both movies, as a solo release, would've earned much bigger numbers.

carpet bombing? what is it?

ajaybaskar
2nd November 2014, 10:44 AM
Lol..

I come from a district where love for cinema is in the blood. My wife was not used to this weekly cinema when we got married. But now she prepares my kid for that. Lol..

This week we went to Poojai. And since the experience was 'overwhelming', we walked out before the climax.

rachel
2nd November 2014, 10:46 AM
Lol..

I come from a district where love for cinema is in the blood. My wife was not used to this weekly cinema when we got married. But now she prepares my kid for that. Lol..

This week we went to Poojai. And since the experience was 'overwhelming', we walked out before the climax.

'we walked out before the climax'...that's funny :lol2:

ajaybaskar
2nd November 2014, 11:10 AM
Carpet bombing is a warfare terminology which is now being used in film industry. A movie gets released in almost all theatres. Recent example being Anjaan. It ensures that most people watch the movie in couple of days. Piracy's impact will be less and even if the movie is bad, the production house will get the revenues before the word of mouth starts to spread.

But because of this, 100 day runs and even 50 day runs will become a rarity. But who cares?

balaajee
18th November 2014, 10:48 AM
நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்... தொழிலதிபர் வருண் மணியனை மணக்கிறார்? (http://tamil.filmibeat.com/heroines/finally-actress-trisha-going-marry-varun-maniyan-031844.html)

balaajee
19th November 2014, 03:19 PM
விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம் - சரத்குமார் (http://tamil.filmibeat.com/news/sarath-kumar-warned-vishal-031883.html)

balaajee
21st November 2014, 11:33 AM
யான் 'சுட்ட' கதை: ரவி.கே.சந்திரன் மீது தயாரிப்பாளர் சாடல்

ஜீவா, துளசி உள்ளிட்ட பலர் நடித்த 'யான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். எல்ரெட் குமார் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்திருந்தார். மக்களிடம், விமர்சகர்களிடமும் இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது மட்டுமன்றி, வசூல் ரீதியாக சுமார் ரூ.20 கோடி நஷ்டமடைந்து, தயாரிப்பாளின் கையைச் சுட்டது. சில நாட்களாக, ஹாலிவுட் படமான 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தின் அப்பட்டமான காப்பிதான் 'யான்' என்று இணையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் சிலர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரவி.கே.சந்திரன் இது குறித்து பதில் கூற மறுக்கிறார் என்றும், கடும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ரவி.கே.சந்திரன் குறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "கொலம்பியா பிக்சர்ஸ் என் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர முடிவு செய்தால், அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

யான் தனது சொந்த படைப்பு என்று ரவி.கே.சந்திரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே அத்துமீறல். காட்சிகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்கள்கூட 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரவி.கே.சந்திரனே பொறுப்பேற்க வேண்டும். அவரைப் போன்ற புகழ்பெற்ற ஒரு ஒளிப்பதிவாளரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Russellbpw
22nd November 2014, 10:46 AM
அரசியல் வாதிகள் நடிகர் சங்கத்தின் உயர் பொறுப்பில் இருந்தால் அவர்கள் எவ்வளவு அதிகார துஷ்ப்ரயோகம் செய்வார்கள் என்பதற்கு திரு. சரத்குமார், திரு ராதாரவி, திரு காளை அவர்களே சாட்சி...!

நடிகர் திலகம் அவர்களின் இரவு பகல் உழைப்பில் உருவான நடிகர் சங்க கட்டிடத்தை இடித்து, தனியாருக்கு COMMISSION பெற்றுக்கொண்டு LEASE என்ற பெயரில் அந்த இடத்தை தாரைவார்த்தவர்கள் மேற்சொன்ன அந்த மூவரும். நடிகர் சங்கத்தை மேம்படுத்த இந்த முயற்சி என்ற போர்வையில் அதிக COMMISSION பெற்றுக்கொண்டு இந்த இடத்தை விலை பேசியுள்ளனர்.

கடந்த 5 வருடத்திற்கும் மேலாக, ஒரு நடிகர் சங்கம், PLATFORM ஐ இருப்பிடமாக கொண்டுதான் செயல்படாமல் இருக்கிறது. ஆளும்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சி உரிமையாளர்கள் திரு சரத்குமார், இந்த சங்கத்தின் தலைவர். இவர்களிடம் எப்படி ஞாயம் கிடைக்கும் ?

இப்போது அந்த மூவரும் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களை, முக்கியமாக கேள்விகேட்கும் நடிகர்களை " நாய்கள் " என்று சமீபத்தில் கூட்டத்தில் பேசியுள்ளார் திரு. ராதாரவி.

நடிகர் திலகம் அவர்களின் ஆராதகரும், ரசிகருமான இளம் நடிகர் திரு விஷால் அவர்களை குறிவைத்து கடந்த இரண்டு ஆண்டுகள் இந்த போக்கை கடைபிடித்துள்ளனர் இந்த அரசியல் வியாதிகள்.

இதற்க்கு காரணம் திரு விஷால் அவர்களுக்கு ராதிகா சரத்குமார் கொடுத்திருந்த காசோலை பணம் இல்லை என்று திரும்பிவந்ததால் அதற்க்கு திரு விஷால் அவர்கள் அவர்களிடம் பணம் திரும்பிகேடதால் இந்த விளைவு. இதற்க்கு கூட்டு சேர்ந்து ராதாரவி மற்றும் KN காளை இதுபோல காலித்தனம் செய்து வருகின்றனர் என்று பல பத்திரிகையில் செய்திகளும் வந்துள்ளது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsc41ef90b.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsc41ef90b.jpg.html)

faithiu11
23rd November 2014, 07:42 AM
Ai vs yennai arindhal vs Aambala for pongal...Among these three Aambala is a minimum guarantee one because of sundar c factor

faithiu11
23rd November 2014, 07:47 AM
I think either I or yennai arindhal can release on jan 1 and another one on jan 15 so tat both of them can manage good collection...

faithiu11
23rd November 2014, 07:50 AM
Jan 23-it should be anegan or uthama villain....I think
Kamal should plan at least one of his movies in jan or early Feb so tat can keep good gap between his three back to back releases

balaajee
24th November 2014, 03:34 PM
இயக்குநர் ஆனார் பிரபல எடிட்டர் ஆண்டனி

எடிட்டர் ஆண்டனி இயக்கி வரும் படத்தில் நடிகர் சத்யராஜ் நாயகனாக நடித்து வருகிறார். தமிழ்த் திரையுலகின் பல பிரம்மாண்டமான படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் எடிட்டர் ஆண்டனி.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஐ', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'அனேகன்', கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வருகிறார்.
"விரைவில் படம் இயக்குவேன்" என்று பல பேட்டிகளில் தனது மனதில் இருக்கும் ஆசையை வெளிப்படுத்தி இருந்தார் எடிட்டர் ஆண்டனி. இடையே ஒரு படம் தொடங்கப்பட்டு, பேச்சுவார்த்தை அளவிலே நின்றது.
இந்நிலையில், தற்போது எடிட்டர் ஆண்டனி இயக்கி வரும் படத்தில் சத்யராஜ் நாயகனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக எடிட்டர் ஆண்டனியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சத்யராஜ் நடித்து வருவது உண்மை தான். ஆனால், படத்தின் பெயர் மற்றும் இதர விவரங்கள் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தார்.

faithiu11
28th November 2014, 07:21 AM
Mass suicide on christmas weekend...kayal vs megaman vs enakul oruvan vs vaalu...kayal and megaman started their theatre bookings...

faithiu11
28th November 2014, 07:23 AM
Jan 23-tentative-uthamavillain or papanasam and anegan

faithiu11
28th November 2014, 07:30 AM
There was hardly no big release from february to september except anjaan and vip...seems all of them waited for dec/jan to release their movies...poor poor planning...wen these guys gonna learn from bollywood...

venkkiram
28th November 2014, 12:10 PM
Well said.

http://goo.gl/fb/OI1NjM

:clap:

Cinemarasigan
28th November 2014, 01:24 PM
யான் 'சுட்ட' கதை: ரவி.கே.சந்திரன் மீது தயாரிப்பாளர் சாடல்

ஜீவா, துளசி உள்ளிட்ட பலர் நடித்த 'யான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். எல்ரெட் குமார் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்திருந்தார். மக்களிடம், விமர்சகர்களிடமும் இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது மட்டுமன்றி, வசூல் ரீதியாக சுமார் ரூ.20 கோடி நஷ்டமடைந்து, தயாரிப்பாளின் கையைச் சுட்டது. சில நாட்களாக, ஹாலிவுட் படமான 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தின் அப்பட்டமான காப்பிதான் 'யான்' என்று இணையத்தில் வீடியோ ஆதாரங்களுடன் சிலர் அம்பலப்படுத்தியுள்ளனர்.

தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரவி.கே.சந்திரன் இது குறித்து பதில் கூற மறுக்கிறார் என்றும், கடும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ரவி.கே.சந்திரன் குறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், "கொலம்பியா பிக்சர்ஸ் என் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடர முடிவு செய்தால், அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

யான் தனது சொந்த படைப்பு என்று ரவி.கே.சந்திரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே அத்துமீறல். காட்சிகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்கள்கூட 'மிட்நைட் எக்ஸ்பிரஸ்' படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரவி.கே.சந்திரனே பொறுப்பேற்க வேண்டும். அவரைப் போன்ற புகழ்பெற்ற ஒரு ஒளிப்பதிவாளரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Loss of 20 Crores :frightened:

balaajee
3rd December 2014, 12:49 PM
Next (http://cinema.vikatan.com/articles/news/28/7574) ‘‘இப்போதான் சந்தோஷமா இருக்கேன்!’’- ஸ்கூல் டீச்சர் ஆன தேவயானி
‘‘டீச்சர் ஆயிட்டீங்களாமே! வாழ்த்துக்கள் மேடம்!’’ என்று தேவயானியிடம் பேசினால், ‘‘இப்போ க்ளாஸ் நடந்துக்கிட்டிருக்கு. பிரேக்ல கால் பண்றேன்!’’ என்று பொறுப்பான டீச்சராய் பதில் சொன்னார் தேவயானி டீச்சர்.

http://cinema.vikatan.com/uploaded/devayani.jpg

யெஸ்! முன்னாள் கனவுக்கன்னி தேவயானி, இப்போது குழந்தைகளுக்குப் பாடம் புகட்டக் கூடிய நல்ல ஆசிரியராய் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘‘நடிக்க வரலேன்னா டீச்சர் ஆயிருப்பேன்!’’ என்று எப்போதோ சொன்ன தேவயானி, இப்போது அதை உண்மையாக்கி விட்டார்.

சென்னை மவுன்ட் ரோட்டில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில், ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.‘‘டீச்சர் ஆகணும்ங்கிறது எனக்குச் சின்ன வயசுலேர்ந்து ஆசை. நடிக்க வந்தப்புறம் செம பிஸியாகிட்டேன். நேரமே கிடைக்கலை. சரி; நடிப்பை கன்டினியூ பண்ணுவோம்னு டீச்சர் ஆசையைக் கொஞ்சம் தள்ளி வெச்சேன். இப்போதான் அதுக்கு நேரம் கைகூடி வந்துருக்கு. ஏற்கெனவே டீச்சர் டிரெய்னிங் வகுப்பு போய்க்கிட்டிருந்தேன். சர்ச் பார்க்ல அஞ்சு நாள் டிரெய்னிங் போனப்போ, அவங்களாவே கேட்டாங்க. வாய்ப்பை விட வேண்டாம்னு ஒப்புக்கிட்டேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் க்ளாஸ்ல உள்ள 45 குழந்தைகளும் என் மேல ரொம்ப பாசமா இருக்காங்க! பணம் சம்பாதிக்கறது மட்டும் வாழ்க்கை இல்லை; அன்புடன் சேர்ந்த கண்டிப்பு பல குழந்தைகளை நல்வழிப்படுத்தும்! என் வாழ்க்கையிலேயே இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஆனா, இப்போதைக்கு நான் பார்ட் டைம் டீச்சர்தான். சர்ச் பார்க் ஸ்கூல், நம்ம சிஎம் ஜெயலலிதா படிச்ச ஸ்கூல்ங்கறதுல இன்னும் கொஞ்சம் பெருமை!’’ என்று சொன்னார் தேவயானி.

தேவயானி இப்போது, விஜயகாந்த் மகன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்திலும், பாடலாசிரியர் பா.விஜய் நடிக்கும் ஒரு படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வெல்கம் டீச்சர்!

balaajee
10th December 2014, 11:40 AM
50 days ad without theater list...

3776

balaajee
10th December 2014, 07:43 PM
Chinna-Kalaivaanar-Vivek salt & pepper look

3778

faithiu11
12th December 2014, 06:28 PM
As of now Christmas -mega man,kappal,kayal,isai,vellakara durai
Pongal-I,yennai arindhal,aambala,kakki satai....jan23-anegan,uthama villain....I think Tamil film producers becomes mad....

faithiu11
13th December 2014, 05:35 PM
Komban joins the pongal race....is it a trend or wat to announce it as festival release , getting attention and backing off at the last moment

ajaybaskar
13th December 2014, 06:21 PM
Yes. That attention will obviously help them whenever they release. Free publicity!! :)

faithiu11
15th December 2014, 08:15 AM
I confirmed on jan 9...

balaajee
19th December 2014, 03:40 PM
பாஜகவில் இணைகிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன்

http://tamil.thehindu.com/multimedia/dynamic/02249/bjp1_2249730h.jpg தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவுடன் கங்கை அமரன்| படம்: ஸ்ருதிசாகர் யமுனன்.

இளையராஜாவின் சகோதரரும் திரை இசையமைப்பாளருமான கங்கை அமரன் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் நாளை (சனிக்கிழமை) பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், கங்கை அமரன் பாஜகவில் இணையவிருப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக, இன்று காலை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தேசியப் பொதுச் செயலர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை அவர் சந்தித்தார். இதனால், அவர் பாஜகவில் இணையப்போவது உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

balaajee
2nd January 2015, 04:03 PM
கப்பல் படத்தில் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்திய இயக்குநர் -தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

Read more at: http://tamil.oneindia.com/

faithiu11
3rd January 2015, 07:29 AM
So its I vs aambala for pongal...really have to appreciate the guts of vishal....kakki sattai and darling might join pongal race...komban expected on jan 30...now big question is will str's vaalu gets release on feb 4 as announced..?

balaajee
5th January 2015, 11:22 AM
ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவி? - குஷியில் ஆந்திரா ரசிகர்கள்

சிரஞ்சீவி இதுவரை 149 படங்கள் நடித்துவிட்டார். 150 -வது படம் மைல்கல்லாக இருக்க வேண்டும் என்று காத்திருந்து கதை கேட்டார். கதை பிடித்தால் கதாசிரியருக்கு ஒரு கோடி சம்பளம் என்றும் அறிவித்தார்.
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-01/05/full/1420430263-7312.jpg

ஆனால், இதுவரை அவரது மனதுக்குப் பிடித்த கதையை யாரும் கூறவில்லை. அதனால் கடந்த பிறந்தநாளின் போது 150 -வது படத்தை அறிவிப்பேன் என்றவர், இன்றுவரை வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் ஷங்கர் சிரஞ்சீவியை இயக்கப் போவதாக ஆந்திராவில் வதந்தி கிளம்பியுள்ளது. ஐ வெளியானதும் இருவரும் சந்திக்கயிருப்பதாகவும் தகவல்.

உறுதி செய்யப்படாத இந்தத் தகவலுக்கே உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறது தெலுங்கு சினிமா.

Cinemarasigan
6th January 2015, 10:43 AM
Thamizh nattai nOkki vandha puyal, Andhra pakkam dhisai maarugiradhu..

balaajee
13th January 2015, 11:08 AM
C2H திட்டம் தீடீர் ஒத்திவைப்பு - காரணம் என்ன?

புதிதாக ரிலீஸ் ஆகும் படங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் அனுமதியுடன் 5.1. டி.வி.டிக்களாக வீடுகளில் சென்று சேர்க்கும் நோக்கமாக ஆரம்பிக்கப்பட்ட திட்டமே சி2எச். இந்த திட்டம் பொங்கல் தினத்தில் துவங்கப்பட இருந்ததாக அறிவித்திருந்தனர்.
தற்போது, சி2எச் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதன் நிறுவனரும், இயக்குநருமான சேரன் அறிவித்திருக்கிறார்.சி2எச் “திரைப்படத்துறையின் நலன் கருதி, சிறு தயாரிப்பாளர்களின் நலன் கருதி திரைப்படங்களை நல்ல நோக்கத்தோடு மக்களிடம் கொண்டு சேர்க்க தொடங்கப்பட்டதே சி2எச் நிறுவனம்.
http://cinema.vikatan.com/uploaded/Cherans-C2H-Launch-To-Overcome-Piracy.jpg

திரையரங்கங்கள் அல்லாமல் பிற வழிகளிலும் திரைத் துறைக்கும் வரும் வருமானத்தை ஒன்று சேர்த்து தயாரிப்பாளர்கள் நலம் பெறும் எண்ணத்தோடு கடந்த ஒரு வருட காலமாக உழைத்து, தமிழகம் முழுவதும் 156 வினியோகஸ்தர்களையும், 5000 முகவர்களையும் உருவாக்கியுள்ளோம்.
இவர்களின் ஒத்துழைப்போடு தமிழகம் முழுவதும் தலை விரித்தாடும் ‘பைரஸி மார்க்கெட்’ திருட்டு டிவிடி வியாபாரத்தைத் தடுக்க திரைக்கு வரும் புதிய திரைப்படங்களை, வெளியாகும் அதே நாளில் ரூ.50 விலையில் மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்த்து தயாரிப்பாளர்களின் முதலீட்டை மீட்டெடுக்க வழி செய்வது தான் இந்நிறுவனத்தின் நோக்கம்.
அதே நேரம் ஆரம்பத்தில் இருந்து திரையரங்கங்களிலும் கண்டிப்பாக சி2எச் ன் திரைப்படங்கள் வெளியிடப்படும் என சொல்லி வந்தோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டோம். தற்போது திரைப்படத்துறையின் சூழலை புரிந்து கொண்ட திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பேசி முடிவெடுக்க முன் வந்திருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை ஏற்று, அனைவரது நன்மைகளையும் கருதி அவர்களோடு பேசி முடிவெடுத்த பின் சி2எச் தங்களின் முதல் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது.
ஜனவரி 15ம் தேதி வெளியிடுவதாக இருந்த முயற்சியை ஒத்தி வைத்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முடிவுக்குப் பின் தமிழகம் முழுவதும் திரையரங்குகளிலும், மற்ற முறைகளிலும் வெளியிடலாம் என சி2எச் நிறுவனம் முடிவு செய்திருப்பதால், தற்போதைய ஜனவரி 15 வெளியீடு என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறோம்,” என சேரன் தெரிவித்துள்ளார்

balaajee
21st January 2015, 01:02 PM
ஆம்பள 'வெற்றி' படக்குழு கூட்டத்தில் விஷால், சுந்தர்.சி உருக்கம் - tamil hindu

இனிமேல் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு நண்பர்களை அழைக்கப் போவதில்லை என்று விஷால் கூறியுள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, பிரபு, சதீஷ், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஆம்பள'. இப்படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.
இச்சந்திப்பில் விஷால் பேசும்போது, "2012 பொங்கல் வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் 'மதகஜராஜா'. அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்ற கோபம் எனக்குள் இருந்தது. ஆகையால் மீண்டும் சுந்தர்.சி உடன் இணையும் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அந்தப் படம் வராதது ஒரு நடிகரா எனக்கு மிகப்பெரிய வருத்தம். இனி மேலாவது இந்த வெற்றியைப் பார்த்து அந்த படத்தோட தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டார்னா பரவாயில்லை என்று நினைக்கிறேன். இப்போது மட்டுமல்ல, இன்னும் பத்து வருடங்கள் கழித்து வெளிவந்தாலும் ‘மதகஜராஜா’ வெற்றிப் படமாக அமையும் என்பதி சந்தேகமில்லை.

பொங்கல் வெளியீடு என்று முடிவு செய்தவுடன், வேறு என்ன படங்கள் வெளியாகின்றன என்பது எனக்கு தெரியாது. 'ஆம்பள' இசை வெளியீட்டு விழாவில் ஆர்யா "நான் எவனா இருந்தாலும் வெட்டுவேன்" என்று சொன்னதாக பேசினார். அவ்வாறு நான் கூறவில்லை. அது அவருடைய கற்பனைப் பேச்சு.

'நான் சிகப்பு மனிதன்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷ்ணு கூட "எனக்கு லட்சுமி மேனனுக்கும் காதல்" என்று பேசினார். இனிமேல் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா வைக்கக் கூடாது என்று முடிவு பண்ணியிருக்கிறேன். அவ்வாறு வைத்தாலும் நண்பர்களைக் கூப்பிடக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்" என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய சுந்தர். சி, "80-களில் வெளியான கமர்சியல் படங்களைப் போலதான் ஆம்பள படம் இருக்கும் என்று சொல்லித் தொடங்கினோம். அது அப்படித்தான் தயாரானது. அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஒரு வருத்தம் உள்ளது. மெட்ராஸில் இருக்கும் இரண்டு மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகளின் வசூலை வைத்து தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலைக் கணிப்பது நியாயமானதாகத் தெரியவில்லை. மொத்த வியாபாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இந்த வருடத்தின் இறுதியில், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பாணியில் விஷாலோடு ஒரு படத்தைத் துவங்கவுள்ளேன். அது இன்னும் பிரம்மாண்டமாக, பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு தயாராகும். ஆம்பள படத்தின் வெற்றி, அந்தப் படத்தை இயக்கும் தைரியத்தைத் தந்துள்ளது. மேலும் ஹிப் ஹாப் தமிழன் ஆதி, எனது பேனரில் தயாராகும் படத்துக்கு இசையமைத்து, நாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார்" என்றார்

balaajee
22nd January 2015, 12:43 PM
ஐம்பது வயதிலும் ஷார்ட்ஸ் அணிவேன் - கலாச்சார காவலர்களை விளாசிய கனிகா

நடிகை கனிகா சமீபத்தில் தனது கணவர், குழந்தையுடன் வெளிநாடுகளுக்கு டூர் சென்றார். அப்போது குட்டையான ஷார்ட்ஸ் அணிந்து அவர் கடலில் குளித்த புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வெளியானது. அதனைத் தொடர்ந்து கலாச்சார காவலர்கள் கனிகாவின் குட்டை ஷார்ட்ஸை காட்சிப் பொருளாக்கி கண்டனம் செய்யத் தொடங்கினர்.
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-01/22/full/1421903696-7827.jpg

அவர்களை விளாசி தள்ளியுள்ளார் கனிகா.

மலையாள சினிமாவில் கனிகா தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கண்ணியமான குடும்பப் பெண்ணாக மட்டுமே திரையில் அவரைப் பார்த்தவர்களுக்கு அவரது ஷார்ட்ஸ் அணிந்த புகைப்படங்கள் அலர்ஜியை தோற்றுவித்தன. உங்க வயசு என்னன்னு தெரியாம இப்படி ஷார்ட்ஸ் அணியலாமா என்று ஒரு கேள்வி. அதற்கு பதிலளித்த கனிகா, ஐம்பது வயதிலும் நான் ஷார்ட்ஸ் அணிவேன். நான் போனது கடற்கரைக்கு. அங்கு சேலை அணிந்தா செல்ல வேண்டும் என்று பதிலளித்துள்ளார். இன்னொரு பெண், உங்களுக்கு ஒரு குழந்தை இருப்பது மறந்துவிட்டதா என்று கேட்டுள்ளார்.

கனிகாவுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

நான் ஷார்ட்ஷ் அணிவதால் குறைந்தபட்சம் அவனாவது குறுகிய மனம் கொண்டவனாக இல்லாமல் பெண்களை அவர்களின் வேல்யூவை வைத்து மதிக்கிறவனாக உடையை வைத்து மதிப்பிடாதவனாக வளர்வான் என பதிலடி தந்துள்ளார்.

பெண்களை உடைகளை வைத்து மதிப்பிடும் கலாச்சார காவலர்களுக்கு கனிகா போன்று விமர்சனத்துக்குள்ளாகிறவர்களே தக்க பதிலடி தரவேண்டும். அப்போதுதான் கலாச்சார வாட்ச்மேன்களுக்கு உறைக்கும்.

Cinemarasigan
22nd January 2015, 03:39 PM
50 vayasula shorts POttaa yaaru kekka pOraanga...

uruzalari
4th February 2015, 09:47 PM
http://www.thehindu.com/features/metroplus/interview-with-gautham-vasudev-menon/article6852727.ece



Yet, he is well aware that he has come to represent a certain kind of values through his films. In the next 10 years, Gautham Menon says that he wants to move into a ‘different zone’. “If people are expecting only a certain kind of films from me, I want to change that. I want to make shorter films (around two hours) — in different genres. I would have done it with Dhruva Natchathiram itself, but Suriya didn’t let that happen. But there are also people who say that there are takers for the way I represent, for instance, women in my movies. They say, ‘why are you bothered about few people who say they don’t like it?’ I don’t want to be predictable, but that doesn’t mean it is necessarily going to be about people in the slums.”

balaajee
5th February 2015, 11:27 AM
வடிவேலு நடிக்கும் புதியபடம் ’எலி’!

சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு மீண்டும் ‘தெனாலிராமன்’ படம் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். மீண்டும் ஒரு வருட இடைவேளைக்கு பிறகு அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
சிட்டி சினி கிரியேஷன்ஸ் , ஜி.சதிஷ் குமார், தயாரிப்பில் ’தெனாலிராமன்’ பட இயக்குநர் யுவராஜே இயக்க உள்ள படம் ‘எலி’. இதில் வடிவேலு துப்பறியும் நிபுணராக நடிக்கிறார்.
http://cinema.vikatan.com/uploaded/eli.jpg

கதைக்களம் 1970களில் நடப்பது போன்றும் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் மூலம் போலீஸ் அதிகாரிகளே கண்டறிய முடியாத ஒரு கேஸை இவர் எலி போல் செயல் பட்டு கண்டுபிடிக்கிறார். படத்திற்கு இசை வித்யா சாகர். இந்த படத்தை தொடர்ந்து நான்கு படங்களில் வடிவேலு நடிக்க உள்ளார்.

Cinemarasigan
5th February 2015, 12:12 PM
Still is nice..

uruzalari
8th February 2015, 01:28 PM
Rakesh Gowthaman @VettriTheatres · 5m 5 minutes ago
Updated movie lengths from 2day

#YennaiArindhaal
81 & 82 = 163 mins
Trim by 6 mins in 1st half

#Isai
82 & 99 = 181 mins
Trim by 9 mins

ajaybaskar
8th February 2015, 01:30 PM
MB,

That Arun Vijay taking Daniel Balaji as rolemodel was in the international version. Both Ajith and AV's careers take a turn from one incident

uruzalari
8th February 2015, 01:37 PM
MB,

That Arun Vijay taking Daniel Balaji as rolemodel was in the international version. Both Ajith and AV's careers take a turn from one incident

Andha thread la post pannaa Dr.Simbu nammala edhavadhu diagnose panniduvarnu inga panringala :) Avaroda junior doctors konja peru anga ellarukkum prescription koduthuttu irukaanga. Ennakkum konjam bayamaathan irukku anga post panna. But I did like the film. So ippothaikku safe nu nenaikuren :)

P.S. But those few doctors actually look like Santhanam's character from Thillalangadi to me

ajaybaskar
8th February 2015, 01:39 PM
Haha. Yeah. I too wanted to post on things I observed and liked in the film. But now is not the time I guess. May be some other day. :)

paranitharan
8th February 2015, 08:07 PM
you can post it in vijay'na's thread and discuss it. YA related post angai orutharum post pannalainu mattum sollidathinga

balaajee
12th February 2015, 03:07 PM
சூர்யா - அமலாபால் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் “இது நம்ம ஆளு” விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தொடர்ந்து பாண்டிராஜ் “பசங்க” பாணியில் ஒரு படம் எடுத்து வருகிறார். சூர்யா, அமலாபால், பிந்துமாதவி நடிக்கும் இப்படத்திற்கு “ஹைக்கூ” என்று பெயரிடப்பட்டுள்ளதை பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சூர்யா துவங்கியுள்ள 2டி எண்டர்ட்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யா, அமலாபால் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் பிந்துமாதவியுடன் சிறுவர்கள் பலர் நடித்து வருகின்றனர்.
http://cinema.vikatan.com/uploaded/haiku_2307158f.jpg
வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாஸ்” படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார் சூரியா. சூர்யா, அமலா பால் இணைந்து நடிக்கும் முதல் படம் “ஹைக்கூ” என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் உலகை புரிந்து, படம் எடுத்து ரசிகர்களையும், சினிமா விமர்சகர்களையும் ஈர்த்த பாண்டிராஜின் அடுத்தப் படைப்பான “ஹைக்கூ”குழந்தைகளின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட கதையாக இருக்குமாம்.

balaajee
12th February 2015, 04:55 PM
GVP
Sreedhar Pillai ‏@sri50 29m29 minutes ago (https://twitter.com/sri50/status/565826349672038400) #Pencil (https://twitter.com/hashtag/Pencil?src=hash) hot and happening @gvprakash (https://twitter.com/gvprakash) next release with Sridivya, audio & trailer on Feb 19.

balaajee
12th February 2015, 04:56 PM
G.V.Prakash Kumar ‏@gvprakash 1h1 hour ago (https://twitter.com/gvprakash/status/565814695404126209) #pencil (https://twitter.com/hashtag/pencil?src=hash) @maninmani (https://twitter.com/maninmani) @ErosNowSouth (https://twitter.com/ErosNowSouth) #sridivya (https://twitter.com/hashtag/sridivya?src=hash) audio and teaser from feb 19 ... Excited ! pic.twitter.com/GwbSPZcf1P (http://t.co/GwbSPZcf1P)

https://pbs.twimg.com/media/B9otdB7CMAApsc-.jpg
(https://twitter.com/gvprakash/status/565814695404126209/photo/1)

uruzalari
17th February 2015, 09:59 PM
Vasanta Balan on his fb page

ஒரு சினிமா இயக்குனராக நான் செய்த அபத்தங்கள்
1.ஒரு படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனாலே படம் ஓடிவிடும் என்று நம்பியது
2.திருப்பதிக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
3.படத்தின் கதை புது கதைக்களமாக இருந்தாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
4.நமக்கு சுக்ரதிசை ஓடுகிறது அதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
5.ரகுமான் இசையமைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
6.கஜ்முர் தர்காவுக்கு போய் வேண்டிக்கொண்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
7.ராமசந்திர மிஷன் மாஸ்டர் அனுகிரகம் கிடைத்துவிட்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
8.இசைவெளியீட்டு விழாவில் அனைவரும் படம் ஓடும் என்று கூறுகின்றனர் என்று நம்புவது
9.படம் பார்த்துவிட்டு ஜெயமோகன் u will win என்று குறுஞ்செய்தி அனுப்பினாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
10.என் மழலை மாறா குழந்தை அப்பா உங்க படம் ஹிட் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
11.உதவி இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சார் அப்போகலிப்டோ எடுத்து விட்டீர்கள் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
12.முதல் இரண்டு படங்கள் ஓடிவிட்டதாலே அடுத்த படம் ஓடிவிடும் என்று நம்புவது
13.கையில் மந்திரித்த பச்சை கயிறு கட்டிக்கொண்டாலே திருஷ்டி போய் படம் ஓடிவிடும் என்று நம்புவது
14.ன் என்று முடியும் என்ற வார்த்தையில் தலைப்பு வைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
15.படம் பரபரவென்று ஓடுகிறது இதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
16.படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் காட்சிகளை ரசிப்பதை வைத்து கொண்டே படம் ஓடிவிடும் என்று நம்புவது
17.சபரிமலைக்கு மாலை போட்டாலே படம் ஓடிவிடும என்று நம்புவது
18.தோரணமலை முருகன் கோவிலில் படப்பிடிப்பு எடுத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
19.ப்ரிவியு படம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
20.சென்சார் அதிகாரிகள் பாராட்டியதற்காக படம் ஓடிவிடும் என்று நம்புவது
இப்படி நிறைய நம்பிக்கைகள் திரையுலகம் முழுக்க சுழன்று வருகின்றன,
ஆனால் வெற்றி மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு மாய கனி

Cinemarasigan
18th February 2015, 12:08 PM
:lol: on VasanthaBalan

balaajee
19th February 2015, 01:50 PM
சினிமா விகடன் ‏@CinemaVikatan 40m40 minutes ago (https://twitter.com/CinemaVikatan/status/568313335017398273) 1,40,000 க்கும் மேலே பார்வையாளர்களைத் தாண்டிய “இவனுக்கு தண்ணில கண்டம்” டீஸர் காண: http://bit.ly/179XU8o (http://t.co/sas0fgP4tk)#rajendran (https://twitter.com/hashtag/rajendran?src=hash) pic.twitter.com/AFkXltTDKO (http://t.co/AFkXltTDKO)
https://pbs.twimg.com/media/B-MN90aCIAAAY1f.jpg
(https://twitter.com/CinemaVikatan/status/568313335017398273/photo/1)






Retweets 8
Favorites

faithiu11
19th February 2015, 09:28 PM
Possibly this year v can c
Kamal-3 movies
Vijay-2 m
Ajith-2 m including YA
Surya-2 m
Vikram-3 m including I
Dhanush,simbu,vj sethupathy,Siva karthikeyan -3 movies each....surely will be a good year of Tamil cinema in terms of box office

balaajee
21st February 2015, 10:26 PM
90's get together

4008

balaajee
24th February 2015, 02:01 PM
’காஞ்சனா 2’ ஆக மாறியது ’முனி3’!- VIKATAN

ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் ராகவ லாரன்ஸ், டாப்சி பண்ணு நடித்து வரும் படம் ‘முனி’. பேய் படத்தை காமெடி கலந்து கொடுத்த ஒரு டிரெண்ட் செட்டர் படம் என்றே இந்த படத்தை கூறலாம்.
இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்து ‘காஞ்சனா’ என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார் லாரன்ஸ். தற்போது அடுத்த கட்டமாக ‘முனி 3’ படத்தை இயக்கி வருகிறார்.
http://cinema.vikatan.com/uploaded/Muni3_movie-50-1024x681.jpg
‘முனி’ படம் முதல் படம் எனினும், ‘காஞ்சனா’ படமே கமர்ஷியல் அளவில் ஹிட்டடித்தது. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் ‘முனி3’ படத்தின் தலைப்பை ‘காஞ்சனா 2’ என பெயர் மாற்றியுள்ளார்.
படம் கோடைகால சிறப்பாக திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

faithiu11
25th February 2015, 07:45 AM
Now a days Tamil movies getting released in record number of screens in overseas..I think in future 75% of the movie's budget covered by overseas,ker,kar and satellite rights.... Order of the countries (collection wise)for Tamil movies
1.Malaysia
2.uae-gcc
3.Singapore
4.srilanka
5.US
6.UK
7.Canada followed by France, aus/nz
For rajni,kamal,Shankar movies US comes above singapore

balaajee
12th March 2015, 05:05 PM
மெய்சிலிர்த்துப்போன அமிதாப் பச்சன்!

இன்று அமிதாப் பச்சன் , மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்கள் இணைந்து ஒரு விளம்பரத்திற்காக படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதற்காக அமிதாப் பச்சன், பிரபு, விக்ரம் பிரபு, நாகார்ஜுன், சிவா ராஜ்குமார், மற்றும் மஞ்சு வாரியர் என அனைவரும் வேட்டி மற்றும் மஞ்சு வாரியர் பட்டு சேலை என புகைப்படம் இணையங்களில் சுற்றி வருகிறது. இந்நிலையில் அமிதாப் தன் ட்விட்டர் பக்கத்தில் தனது சந்தோஷ தருணங்களை பகிர்ந்துள்ளார்.


http://cinema.vikatan.com/uploaded/1422533_873509346041414_2127027091639807931_n.jpg
எனது சிறுவயது காலத்தில் எனது ஐகான்களாக விளங்கிய பெரிய பெரிய நடிகர்களின் மகன்களுடன் காலையிலேயே இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம். என அவர் ட்வீட் செய்ய அதை ரீட்வீட் செய்த விக்ரம் பிரபு தனது வணக்கங்களையும், மகிழ்ச்சியையும் ஸ்மைலி சிம்பள்களாக ட்வீட் செய்துள்ளார்.

balaajee
18th March 2015, 05:33 PM
நார்வே தமிழ் திரைப்பட விழா விருது பட்டியல்- VIKATAN

நார்வே நாட்டில் ஆண்டுதோறும் அனைத்துலகத் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழிலிருந்து 14 படங்கள் போட்டியில் இணைந்துள்ளன.
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் (NTFF) பல்வேறு பிரிவுகளில் “ காவியத் தலைவன்” திரைப்படம் அதிக விருதுகளை அள்ளியது. மேலும் சிறந்த படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த “குக்கூ” தேர்வாகியுள்ளது.
http://cinema.vikatan.com/uploaded/kavi_1.jpg
வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாலுமகேந்திரா நினைவு விருதினை, “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” படத்திற்காக பார்த்திபன் பெறுகிறார். இதன் விருது வழங்கும் விழா நார்வேயின் ஆஸ்லோ நகரில் ஏப்ரல் 26ல் நடைபெறவுள்ளது.
விருது பெற்ற தமிழ் படங்கள் பட்டியல் இதோ,
சிறந்த படம் : குக்கூ
சிறந்த இயக்குனர்: வசந்தபாலன் (காவியதலைவன்)
சிறந்த நடிகர் : சித்தார்த் (காவிய தலைவன்)
சிறந்த நடிகை: வேதிகா (காவிய தலைவன்)
சிறந்த இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் (குக்கூ - ஜிகர்தண்டா)
சிறந்த தயாரிப்பு - ராமானுஜம் (கேம்பர் சினிமா)
சிறந்த வசனகர்த்தா : யுகபாரதி (குக்கூ)
குணச்சித்திர நடிகர் : பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
துணை நடிகர் : நாசர் (காவிய தலைவன்)
துணை நடிகை : குயிலி (காவியத் தலைவன்)
சிறந்த ஒளிப்பதிவு : வெற்றிவேல் மகேந்திரன் (கயல்)
சிறந்த பாடகர் : ஹரிசரண் (காவிய தலைவன்)
சிறந்த பாடகி : வைக்கம் விஜயலெட்சுமி (புதிய உலகை - என்னமோ ஏதோ)
சிறந்த எடிட்டிங் : விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
சமுக சேவை விருது : இயக்குனர் கவுரவ் (சிகரம் தொடு)
வாழ்நாள் சாதனையாளர் விருது : இயக்குனர் கே.பாலசந்தர்
கலைச் சிகரம் விருது : சிவகுமார்
ஸ்பெஷல் ஜூரி விருது : நடிகர் வின்செண்ட் (கயல்)
பாலுமகேந்திரா நினைவு விருது : இயக்குநர் பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்

balaajee
19th March 2015, 12:34 PM
மீண்டும் ஏப்ரல் 2 -க்கு மாறிய கொம்பன் ரிலீஸ்

கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா நடிப்பில் முத்தையா இயக்கியிருக்கும் கொம்பன் ஏப்ரல் 2 (http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=http://tamil.webdunia.com&q=%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0 %AF%8D+2)வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

http://media.webdunia.com/_media/ta/img/hp/home-page/2015-03/06/full/1425623109-8525.jpg
ஏப்ரல் 2 சகாப்தம், நண்பேன்டா படங்கள் வெளியாவதாலும், ஏப்ரல் 10 கமலின் உத்தம வில்லன் வெளிவரும் என்பதாலும் கொம்பன் வெளியீட்டை முன்னதாக - மார்ச் 27 -ஆம் தேதிக்கு மாற்றினர்.

தற்போது மீண்டும் ஏப்ரல் 2 -ஆம் தேதிக்கு கொம்பனின் வெளியீட்டை மாற்றி வைத்துள்ளது, படத்தை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.

கடைசி நேரத்தில் மீண்டும் ரிலீஸ் தேதி மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

Russelldwp
19th March 2015, 06:58 PM
மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகத்தின் டிஜிட்டல் மிரட்டல் மீண்டும்.
20.03.2015 வெள்ளி அன்று டிஜிட்டல் ஹீரோ மக்கள் தலைவர் சிவாஜி அவர்கள் கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வெளியீட்டு விழா.

https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10376835_1576743615875647_2188390183721583787_n.jp g?oh=cb5bd8d4fe5f89a31adde812636a1092&oe=557B8267
https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/18298_1577605675789441_2949333923813617148_n.jpg?o h=63da59f4ba86c65cbd9cef1b01fc8f17&oe=55B7D8F8
https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10603304_1577606232456052_2334225115086562559_n.jp g?oh=749879f960245877a4e2e4b39ca34fad&oe=55832038&__gda__=1438228737_50ad7b9ff5eff331b4a3e75828bd01c e

balaajee
20th March 2015, 05:08 PM
GVM.. always forecast lot of projects.......

கௌதமம்மேனன்-விஷால், சர்ப்ரைஸ் காம்பினேஷன்!

‘என்னை அறிந்தால்’க்காக ஏற்கெனவே பாதியில் விட்ட சிம்பு படத்தை ‘அச்சம் என்பது மடமையடா’ என பெயரிட்டு படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார் கௌதம்மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களையும் இறுதி செய்து விட்டார்.

அதில் விக்ரம் & சமந்தா காம்பினேஷனில் படம் இயக்குவது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து அவர் விஷாலை இயக்குவதுதான் ஷாக் சர்ப்ரைஸ். சுமோக்கள் பறக்க, பனை மரங்கள் சாய, ‘நானும் மதுரைக்காரன்தாண்டா’ என மரண மாஸ் ஆக்ரோஷம் காட்டும் விஷாலும்...

மயிலிறகாக வருடும் மான்டேஜ் பாடல் ஸ்பெஷல் கௌதம்மேனனும் இணையும் படத்தில் என்ன ஸ்பெஷல் என்ற எதிர்பாப்பு இப்போதே எகிறி அடிக்கிறது. ஒருவேளை விஷால் இதில், ‘நானும் மெட்ராஸ்காரன்தாண்டா’ என வசனம் பேசுவாரோ?

Russelldwp
22nd March 2015, 11:57 AM
kaட்டபொம்மன் கன்னத்தில் அறைந்து சொல்லும் உண்மை - வைரமுத்து பேச்சு


சிவாஜி கணேசன் நடித்து, பி.ஆர்.பந்துலு டைரக்டு செய்து 1959-ம் வருடம் வெளிவந்த வரலாற்று சிறப்பு மிகுந்த படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்.’ 56 வருடங்களுக்குப்பின் இந்த படம் ‘சினிமாஸ்கோப்’பில் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது்-

‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரலாற்று கலைப்படத்தின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நிகழ்கால திரையுலகம் குறித்த தகவல் அறிவு வாய்த்திருக்க வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு திரைப்படம் மூன்றாம் காட்சியில் நிலைத்திருந்தால், ஆஹா என்கிறார்கள். சனி, ஞாயிறு நீடித்தால், அபாரம் என்கிறார்கள். திங்கட்கிழமையும் மாற்றப்படாமல் இருந்தால், வெற்றிப்படம் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு திரைச்சூழலில் ஒரு படம், 56 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தொழில்நுட்பத்தோடு தமிழர் வீட்டு கதவுகளை மீண்டும் தட்டுகிறதென்றால், வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழையும், சிவாஜி கணேசனின் பெருமையையும் உணர்ந்து கொள்ளலாம்.

தமிழ் திரை வரலாற்றின் நெடுங்கணக்கில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஆண்மையை ஆர்ப்பரிக்கும் தமிழ் குரல் சிவாஜி கணேசனைப்போல் வேறு எவருக்கும் வாய்த்ததில்லை. அவரை, ‘சிம்மக்குரலோன்’ என்று அழைத்தார்கள். சிங்கத்தின் கர்ஜனைக்கு கூட ஒரே தொனிதான் உண்டு. ஆனால், நூறு குரலில் பேசிய சிம்மம், சிவாஜி கணேசன்.

மறைந்த பிறகும் ஒளியாக, ஒலியாக, உருவமாக, அசைவாக வாழ்ந்து கொண்டே இருப்பதால் நடிகர்கள் சாகா வரம் பெற்றவர்கள். பொதுவாக நடிகர்கள் ஒப்பனையை அணிந்து கொண்டு நடிப்பார்கள். ஆனால், சிவாஜியோ ஒப்பனையை அணிந்து கொண்ட பிறகு பாத்திரத்துக்குள் புகுந்து கொண்டு நடித்தவர்.

இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் இளைய நடிகர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு சேதி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்ப்பதற்கு இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும்? என்ற கேள்வியை வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்புகிறது.

அன்னிய முதலீடுகள் எந்த நாளும் இந்தியாவுக்கு ஆபத்து என்பதைத்தான் கட்டபொம்மன் வரலாறு நமக்கு போதிக்கிறது. இன்னொரு சுதந்திர போருக்கு இந்தியா தள்ளப்பட்டு விடக்கூடாது. இதைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்காலத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறான்.’’

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

விழாவில் நடிகர்கள் சிவகுமார், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர் சித்ராலட்சுமணன், ராஜ் டி.வி. ராஜேந்திரன், டாக்டர் கமலா செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்

Courtesy :Webdunia Tamil

balaajee
24th March 2015, 05:39 PM
62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் 'குற்றம் கடிதல்'! - VIKATAN

62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழ் திரைப்பட உலகின்
அறிமுக இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்', சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா உறுதுணை நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். 'சைவம்' படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.
http://img.vikatan.com/news/2015/03/24/images/muthuthu0224_1.jpg


சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் 'சைவம்' படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.

சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.

முக்கிய விருதுகளை வென்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத போதிலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்து தற்போது தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்னட படமான 'நான் அவனல்ல அவளு'வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். 'குயின்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராத்திய மொழி திரைப்படம் 'கோர்ட்' சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது

Russelldwp
24th March 2015, 09:26 PM
https://pbs.twimg.com/media/CA35ekpUYAAbPb5.jpg

https://pbs.twimg.com/media/CA35a9NUQAEJeb8.jpg

balaajee
25th March 2015, 10:50 AM
ஒரு காவிய சோகம்

62 -வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுப் பட்டியலைப் பார்த்தவர்களுக்கு சின்ன அதிர்ச்சி. காவியத் தலைவனுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த பல விருதுகளை ஹைதர் படம் தட்டிச் சென்றுள்ளது. ஒரு ஆறுதல் விருதுகூடவா காவியத்தலைவனுக்கு கிடைக்கவில்லை?

http://media.webdunia.com/_media/ta/img/article/2014-11/29/full/1417262363-786.jpg


விசாரித்தால் விவகாரம் வேறு மாதிரி உள்ளது.

காவியத் தலைவனை விருதுப் போட்டிக்கு அனுப்பவேயில்லையாம். ஏன்? சரித்திரம் படைக்கப் போறேன் என்று வசந்தபாலன் எடுத்த காவியத்தலைவன், தயாரிப்பாளர் சசிகாந்தின் 25 கோடிகளை காபந்து பண்ணிவிட்டது. 25 கோடிகளில் சில கோடிகள்தான் திரும்பக் கிடைத்தது. இதில் விருதுக்கு வேறு அனுப்பி இன்னும் சில லட்சங்களை இழக்க வேண்டுமா என்று பாராமுகமாக இருந்துவிட்டாராம் சசிகாந்த்.

இரண்டு விருது கிடைத்திருந்தாவது, தரமான படம்தான், அது மக்களுக்குதான் பிடிக்கலை என்று வசந்தபாலன் ஆறுதல்பட்டிருப்பார்.

balaajee
27th March 2015, 03:11 PM
கொம்பன் படத்துக்கு சிக்கல்... தடை கேட்டு மனு... ’குட்டிபுலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி , லட்சுமி மேனன் , ராஜ்கிரண், கோவை சரளா மற்றும் தம்பி ராமையா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ள படம் ‘கொம்பன்’. கிராமத்து மாமன் , மருமகன் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்.
ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் என அனைத்தும் வெளியாகி படத்தின் ரிலீஸ் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் படத்திற்கு தடை கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,

’கொம்பன்’ படம் முதுகுளத்தூர் கலவர சம்பவத்தை பின்னனியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தியாகி பேரையூர் வேலுச்சாமி நாடாரை கலங்கப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது. படத்தின் பெயரான ‘கொம்பன்’ என்ற தலைப்பே சண்டையைத் துண்டுவதாக இருக்கிறது . கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த படம் வெளியானால் மேலும் இந்த கலவரங்கள் அதிகரிக்கும். என கூறி படத்திற்கு தடை கேட்டு முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார் தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ்.

balaajee
30th March 2015, 11:10 AM
Hope கார்த்தி Luck changes....

கார்த்தி படத்தில் ஸ்ருதிக்கு பதில் தமன்னா

கார்த்தி, நாகார்ஜுன் நடிக்கும் தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்திலிருந்து ஸ்ருதி விலகியதால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது அல்லவா? அந்தப் படத்தில் ஸ்ருதிக்குப் பதில் தமன்னாவை நடிக்க வைப்பது என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தத் தகவலை உறுதி செய்த தமன்னா தரப்பு, கால்ஷீட் பிரச்சனைகள் இருப்பதால் இதுவரை படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என கூறியது.

இந்த இரு மொழிப்படம், பிரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

balaajee
30th March 2015, 04:08 PM
வில்லனாக மிஷ்கின், ஹீரோவாக ராம் ! - vikatan

தன் படங்களில் திகில் காட்டும் இயக்குனர் மிஷ்கின் வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளார். இயக்குநர் ராம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார்.
'பிசாசு' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சரத்குமார் நடிக்கும் புதிய படத்தின் பணிகளை வேகமாக நடத்தி வருகிறாராம் இயக்குநர் மிஷ்கின். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறதாம். இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

மேலும் இவரிடம் இணை இயக்குநராக இருந்த ஜி.ஆர். அதித்யா இயக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் மிஷ்கின்.
இப்படத்தின் நாயகனாக இயக்குநர் ராம், நாயகியாக ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்களாம். கதை, தயாரிப்பு மட்டுமின்றி இப்படத்தின் வில்லனாகவும் நடிக்கிறாராம் இயக்குநர் மிஷ்கின்.

balaajee
31st March 2015, 04:03 PM
`கொம்பன்` திரைப்படத்தில் பிரச்னைக்குரிய வசனங்கள்: அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - vikatan


கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படத்தில் பிரச்னைக்குரிய வசனங்கள் இருக்கிறதா என்று உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர், படத்தை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொம்பன் திரைப்படம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ திரைப்படம் ஏப். 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஒரு சம்பவத்தை வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகன் ஒரு சமூகத்தை சேர்ந்தவராகவும், வில்லன் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவராகவும் காட்டப்பட்டுள்ளது. வேறு இரு சமூகங்களுக்கு எதிரான வசனங்கள், காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

‘கொம்பன்’ படத்துக்கு இதுவரை மண்டல தணிக்கை குழு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படத்தை மத்திய தணிக்கை குழுவுக்கு மண்டல தணிக்கை குழு அனுப்பியுள்ளது. மத்திய குழுவானது தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவுக்கு படத்தை அனுப்பியது. கொம்பன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது, படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்களை நீக்க உத்தரவிட வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடும்போது, இப்படத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றார்.

கொம்பன் திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை வாதிடும்போது, ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரிடம் நிலவும் மோதல் குறித்த படம்தான் கொம்பன். மனுதாரர்கள் கூறுவது போன்ற ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் எதுவும் கொம்பன் படத்தின் இல்லை என்றார். மத்திய அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார்.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர், மனுதாரர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் 3 பேர், தயாரிப்பாளர், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் 3 பேர் ஆகியோர் சென்னையில் இன்று கொம்பன் படத்தை பார்க்க வேண்டும். பின்னர், பேக்ஸில் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இன்று மாலை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

balaajee
2nd April 2015, 05:15 PM
WINNER MOVIE PRODUCER.

மறுபடியும் படம் தயாரிப்பேன்!” - Vikatan

சமீபத்தில் வெளியான ‘கள்ளப்படம்’ படத்தில் ஒருகாலத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்து, இப்போது தெருவில் திரிந்து கொண்டிருப்பவராக நடித்தவரின் பெயர் ராமச்சந்திரன். படத்தைப்போலவே நிஜத்திலும் ‘வின்னர்’ என்ற ஹிட் படத்தைத் தயாரித்து, பிறகு பணத்திற்கு வழி இல்லாமல் ஹோட்டலில் வேலை பார்த்தவர். சில பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது நடிகர் ஆகிவிட்டவர், “மீண்டும் தயாரிப்பாளரும் ஆகப்போகிறேன்” என்கிறார் உற்சாகமாக.
“80கள்ல எங்க ஊர் தூத்துக்குடிப் பக்கம் நடந்த கமல், பாரதிராஜா சாரோட படங்களின் ஷூட்டிங்கைப் பார்க்குறதுல எங்களுக்கு அவ்வளவு ஆர்வம். கொஞ்சம் விபரம் தெரிஞ்ச வயசுல எங்க ஏரியா கமல் ரசிகர் மன்றத்துக்குத் தலைவர் ஆனேன். அப்பவே சினிமா மேல ஆசை வந்துச்சு. அப்புறம் சென்னைக்கு வந்து சம்பாதிச்சு, ஏற்கெனவே இருந்த சொத்து, நிலத்தை வித்து ஒரு சினிமா எடுக்கணும்னு ஆசைப்பட்டு ஆரம்பிச்சதுதான் ‘வின்னர்’ படம். 2 கோடி பட்ஜெட்ல முடிச்சிருக்கவேண்டியது.

http://img.vikatan.com/timepass/2015/04/ndqyqy/images/p04c.jpg
சில பிரச்னைகளால நாலு கோடியை நெருங்கிடுச்சு. ஆனா, அப்போதைய நிலவரப்படி அந்த படத்துக்கு மதிப்பு ரெண்டு கோடிதான்னு வினியோகஸ்தர்கள் கையை விரிச்சுட்டாங்க. என்ன பண்றது? சினிமாவுல இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுதான் வர்றோம். அப்புறம் யாரைக் குத்தம் சொல்லி என்ன பண்ண? இப்பவும் டி.வி.யில் ‘வின்னர்’ படக் காட்சிகள் போட்டா, ரசிகர்கள் விழுந்து சிரிச்சுப் பார்க்கிறாங்க. ஆனா, எங்க வீட்டுல மட்டும் அந்தப் படம் போட்டா டிவியை ஆஃப் பண்ணிட்டு எந்திருச்சுப் போயிடுவாங்க!” - ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பித்துத் தொடர்ந்தார் ராமச்சந்திரன்.

http://img.vikatan.com/timepass/2015/04/ndqyqy/images/p04d.jpg
“அப்புறம் நண்பரோட ஹோட்டல்ல ரிசப்ஷனிஸ்ட்டா வேலைக்குச் சேர்ந்துட்டேன். அந்தக் கஷ்டகாலத்துல எனக்கு உதவியா இருந்தது தயாரிப்பாளர் சங்கத்துல இருந்த நண்பர்களும், என் சொந்தக்காரங்களும்தான். படத்துக்காக பலபேர்கிட்ட கடன் வாங்கியிருந்தாலும், எல்லோரும் ‘இவன் எப்படியாவது ஜெயிச்சிடு வான்’னு நம்பிக்கை வெச்சிருந்தாங்க. தவிர, எனக்கும் சினிமாவை விட்டுட்டு வேற தொழில் பார்க்கணும்னு தோணலை. அதனால, எந்த சினிமாவுல முதலாளியா இருந்தேனோ, அதே சினிமாவுல தொழிலாளியா வாழ்க் கையை ஆரம்பிக்கலாம்னு என் புகைப்படங்களை எடுத்துக்கிட்டு நடிக்க வாய்ப்பு தேடிக் கிளம்பிட் டேன். தயாரிப்பாளரா இருந்தப்போ இருந்த அத்தனை நண்பர்களும் எனக்கு உதவி பண்ணத் தயாரா இருந்தாங்க.

‘அரும்பு மீசை குறும்புப் பார்வை’ படத்துல நடிகரா அறிமுகமானேன். சின்னச் சின்ன கேரக்டர்களா இருந்தாலும் 70 படங்க ளுக்கும் மேல நடிச்சுட்டேன். நான் தயாரிப்பாளரா இருந்தவன்ங்கிறதால எந்த ஒரு தயாரிப்பாளர்கிட்ட சம்பளம் வாங்கும்போதும் ‘இவர் போட்ட பணம் கிடைச்சுடணும்’னு வேண்டிக்குவேன். ஏன்னா, தயாரிப்பாளார்களோட நிலைமை அப்படி!’’ என்று விரக்தியாகப் பேசிக்கொண்டிருந்தவர், சட்டென உற்சாக மூடுக்கு மாறுகிறார்.

http://img.vikatan.com/timepass/2015/04/ndqyqy/images/p04e.jpg
“நான் பேசுறதைக் கேட்டா ‘இனிமே நான் தயாரிப்பு பக்கமே தலை வெச்சுப் படுக்க மாட்டேன்’னு நினைச்சிருப்பீங்களே? அதான் இல்லை. நடிப்பு தவிர, சைடு கேப்புல ரியல் எஸ்டேட் பிசினஸும் பண்ணிக்கிட்டு இருக்கேன். முன்னெல்லாம் படத் தயாரிப்புல இருந்த சூட்சமம் தெரியாமப் போச்சு. இப்ப அப்படி இல்லை. இதுதான் படம் தயாரிக்கிறதுக்கு சரியான நேரம்னு நினைக்கிறேன். ஆனா, படத்துக்குப் பூஜை போடுறதுல இருந்து ரிலீஸ் பண்றவரைக்கும் நம்ம கையில தேவையான பணத்தை வெச்சுக்கிட்டுதான் படம் தயாரிக்கணும்னு பார்க்கிறேன். அதுக்கான நேரம் கண்டிப்பா வரும். மீண்டும் நான் தயாரிப்பாளரா ஒரு ரவுண்டு வருவேன். ஏன்னா, முதல் படம் பண்ணப்போ ‘சினிமாவைவிட ஒரு மோசமான தொழில் உலகத்துல கிடையாது’னு தோணுச்சு. இப்போ ‘சினிமாவைவிட ஒரு நல்ல தொழில் உலகத்துல எதுவுமே கிடையாது’னு தோணுது!’’ செமத்தியான பன்ச் டயலாக்குடன் முடிக்கிறார் ராமச்சந்திரன்.

balaajee
6th April 2015, 05:39 PM
'அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்' - விஷால் அறிவிப்பு..- Vikatan


சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவை ஒட்டி விஷால் தனது ரசிகர் மன்றங்களை ரசிகர் நற்பனி இயக்கங்களாக மாற்றியுள்ளார். இது குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில் பேசிய விஷால் கூறும் போது " நான் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த10 ஆண்டுகளில் எனக்கு எவ்வளவோ அனுபவங்கள் பாடங்கள் கிடைத்தன.
திரும்பிப் பார்த்த போது எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. நான் இந்த அளவுக்கு வருவதற்கு, ஆதரவு கொடுத்த ரசிகர்களும் காரணம். ஆனால் அவர்களுக்கும் எனக்கும் இடைவெளி வந்த மாதிரி உணர்ந்தேன்.

http://img.vikatan.com/cinema/2015/04/06/images/DCIM%20(48).jpg

உண்மையைச் சொன்னால் வெட்கத்தை விட்டுச் சொன்னால் என் மாவட்ட நிர்வாகிகள் யாரென்றே எனக்குத் தெரியவில்லை.இந்த இடைவெளி தவிர என்தரப்பிலும் மன்றச் செயல் பாடுகளிலும் பல குறைகள் தென்பட்டன.

அது மட்டுமல்ல என்னை அதிர்ச்சியும் வருத்தமும் அடைய வைத்த ஒரு சம்பவம் நடந்தது. அவர் ஒரு மாவட்ட நிர்வாகி. என்னை சந்திக்க முயன்றிருக்கிறார் தகவல் தொடர்பில் பிரச்சினை முடியவில்லை. சந்திக்க முடியாமலேயே போயிருக்கிறார். பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அவர் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை உதவி கேட்டு வந்திருக்கிறார். மறுபடியும் சந்தித்த போது சொன்னார் அம்மா போய்ட்டாங்க என்று.. அம்மா போனதுதான் மிச்சம். ஆனாலும் நான் உங்களுக்காக வந்திருக்கிறேன். என்றார் இது நடந்தது 2009ல் அது என்னை காயப்படுத்தி பாதித்து விட்டது. மிகவும் வருத்தப்பட்டேன். எதனால் இப்படி ஆனது. தகவல்தொடர்பு இடைவெளி நம் அணுகு முறையில் எங்கோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டேன். மாவட்ட நிர்வாகிகளைக் கூட எனக்குச் சரியாக அடையாளம் தெரியவில்லையே என வருந்தினேன்.

அதன்பிறகு யோசித்தேன். நாம் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று முடிவு செய்தேன். நிர்வாகிகளை மாற்றினேன். தலைவராக புதியவராக ஜெயசீலன் என்பவரை நியமித்துள்ளேன்.என் ரசிகர் மன்றம். இனி 'அகில இந்திய புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்' என்று மாற்றப்படுகிறது. வேகம், விவேகம், விடாமுயற்சி இதன் கொள்கைகள்..

பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். முதலில் மனதில் தோன்றிய விஷயம் இது. பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் கூட பெண் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதில்லை என்று தெரிகிறது. அப்படிப்பட்ட வசதிகள் செய்து தருவது ஒரு திட்டம்

நன்றாகப் படிக்கும் மாணவிகள் கல்லூரிக்குச் சென்று படிக்க உதவுவது இப்படி பல திட்டங்கள் இருக்கின்றன. போகப்போக படிப்படியாக இது விரிவடையும்

இப்படி உதவி கேட்டு வருகிறவர்களுக்கு தேவை உள்ளவர்களுக்கு நாம் செய்கிற உதவி போக வேண்டும்.இதில் தகவல் தொடர்பு சிக்கல் வரக்கூடாது.

அதனால் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனி நிர்வாகிகள். தங்கள் பகுதியில் இப்படி தேவைப்படுவோரை தேர்ந்தெடுத்து எங்களுக்கு தருவார்கள். தகுதியறிந்து உதவ நான் தயார்.

இது நாள் வரை நான் தனியாகவும் ரசிகர்கள் ஒரு பக்கம் தனியாகவும் செய்துவந்த நல்ல காரியங்களை இனி இணைந்து முழு சக்தியுடன் செய்ய இருக்கிறோம்.முறைப்படுத்தல் அவசியம் எனப்பட்டது. இனியும் சுதாரிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது என்று முடிவு செய்தேன். எனவே இந்த மாற்றங்களை செய்தேன். இதற்காக தனி இணையதளம் தொடங்கியுள்ளேன்.

இது முழுக்க சமூக நற்பணி சார்ந்தது இதில் அரசியல் ஈடுபாடோ, நோக்கமோ எதுவுமில்லை. கேரளா, பெங்களூரிலும் இம்மன்றங்கள் செயல்படும்.மாதாமாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுக்க ஒதுக்குவேன்.

balaajee
7th April 2015, 01:17 PM
”’நாயகன்’ படத்திற்கு பிறகு நான் பிரம்மித்த படம் இது” - பாரதிராஜா புகழாரம்

’ஜிகர்தண்டா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா தற்போது கோலிவுட்டின் செல்லப்பிள்ளை ஆகி வருகிறார். இந்நிலையில் இன்னொரு சிறப்பாக ஏப்ரல் 10ம் தேதி சிம்ஹா நடிப்பில் வெளியாக உள்ள ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படம் தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.

மருதுபாண்டியன் இயக்கத்தில் , காரியம்பட்டி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன்’ வரவேற்கிறது. பாபி சிம்ஹா, பிரபஞ்சன், சரண்யா, லிங்கா ஆகியோர் நடித்துள்ள இப்படம் சென்னைக்கு கனவுகளோடு வரும் இளைஞர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் பாரதிராஜா, ’அரண்யகாண்டம்’ இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, மற்றும் ‘பாலாஜி மோகன்’ உள்ளிட்டொருக்கு திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த மூவரும் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் பாபி சிம்ஹாவிற்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
பாராதிராஜா ‘ நாயகன் படத்திற்கு பிறகு என்னை பிரம்மிப்பில் ஆழ்த்திய படம்’ எனவும், தியாகராஜா குமாரராஜா ‘ எந்த ஒரு சினிமாத்தனமும் இல்லாத படம்’ எனவும், மேலும் பாலாஜி மோகன் ‘ உலகத் தரம் வாய்ந்த ஒரு படம் பார்த்த உணர்வை இப்படம் எனக்கு கொடுத்தது’ என புகழ்ந்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். படம் வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.

balaajee
8th April 2015, 02:38 PM
கிருஷ்ணசாமி மீது நஷ்ட ஈடு வழக்கு - கொம்பன் டீம் அதிரடி! - vikatan

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கொம்பன்'.இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.‘கொம்பன்’ படத்தில் குறிப்பிட்ட ஜாதியை அவதூறாக சித்தரித்துள்ளதாகவும், மேலும் இதனால் ஜாதி கலவரம் வரலாம் எனவும் ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பல எதிர்ப்புகளை மீறி இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த வழக்கு நடந்த வேளையில் படம் ஏப்ரல் 1ம் தேதி காலயில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, மாலை தான் வெளியானது. இந்நிலையில் ’கொம்பன்’ படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது.அதில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “இந்தப் படத்துக்கு தடை கேட்ட கிருஷ்ணசாமி வெறும் அம்புதான். இதன் பின்னணியில் அரசியல் உள்ளது. இந்த பிரச்னையால் 120 திரைகள் குறைவகாகவே கிடைதத்து.

படத்துக்கு இப்போது நல்ல வரவேற்பு இருப்பதால் வரும் இன்று(புதன்கிழமை) முதல் திரையரங்குகளை மேலும் அதிகரிக்க இருக்கிறோம். அதுமட்டுமன்றி, கிருஷ்ணசாமியின் எதிர்ப்பால் வெளிநாட்டுக்கும் சரியான நேரத்தில் படத்தை அனுப்ப முடியாது பண இழப்பை சந்தித்திருக்கிறோம். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் அவரிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

balaajee
10th April 2015, 11:34 AM
பாபி சிம்ஹா மீது இயக்குநர் பரபரப்பு புகார்! - vikatan

சமீபத்தில் சிறந்த துணை நடிகருக்காக ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா மீது ’சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் இயக்குநர் மருது பாண்டியன் திடீர் புகார் தெரிவித்துள்ளார்.

புகார் குறித்து அவர் கூறியதாவது:

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தில் பாபி சிம்ஹாவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தேன். இதுதான் அவர் நாயகனாக அறிமுகமான முதல் படம். 67 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 30 நாட்களுக்கு மேல் நடித்து கொடுத்தார். ஆரம்பத்தில் நன்றாக ஒத்துழைப்பு அளித்தார்.

ஆனால் ஜிகர்தண்டா படம் ஹிட்டானதும் அவர் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. ஐந்து நாட்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்தது. அவற்றை முடித்து கொடுக்கும்படி மறுத்துவிட்டார்.

இப்போது என் நிலைமை வேறு. ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் கணக்கு வழக்குகளை என்னிடம் ஒப்படையுங்கள். அந்த படத்துக்கான வசூலில் பாதியை எனக்கு தருவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார்.

பல மாதங்கள் காத்திருந்தோம். விஜய்சேதுபதி மூலம் சமரசமும் பேசினோம். ஆனால் நடிக்க வரவில்லை. டப்பிங் பேசவும் மறுத்து விட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானோம். அவர் நடிக்காமல் விட்ட சீன்களை வேறு ஒருவரை நடிக்க வைத்து முடித்துவிட்டோம். வருகிற 10–ந்தேதி படம் ரிலீசாகிறது.

இதை குறும்படம் என்று பாபி சிம்ஹா கூறி இருப்பது தவறு. 2 மணி நேரம் 15 நிமிடம் படம் வந்துள்ளது. அவரிடம் கதை சொன்னபோதே 115 சீன்கள் விளக்கினேன்.

திரைப்பட துறையில் சாதிக்க துடிக்கும் மூன்று இளைஞர்கள் பற்றிய கதையே இப்படம். இந்த படத்தை பார்த்து டைரக்டர் பாரதிராஜா ‘நாயகன்’ படத்துக்கு பிறகு நான் பார்த்து வியந்த படம் என பாராட்டினார்.

டைரக்டர்கள் ராம், தியாகராஜன், குமார ராஜா, பாலாஜி, தரணிதரன் போன்றோரும் பாராட்டு தெரிவித்தனர். ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் மதுராஜ் இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

balaajee
28th April 2015, 12:58 PM
த்ரிஷா -வருண்மணியன் இடையே என்னதான் ஆச்சு? - Vikatan

ஜனவரி 23ம் தேதி பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது த்ரிஷா வருண்மணியன் நிச்சயதார்த்தம். கடந்த வருட இறுதி முதலே கிசுகிசுக்களில் சிக்கிய இருவரும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டனர்.

தற்போது புதிய செய்தியாக இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் உருவாகியுள்ளன எனவும், எனவே தான் வருண்மணியன் , திரு, ஜெய் இணைந்துள்ள புதிய படத்தில் த்ரிஷா நடிக்க இருந்து பின் டாப்சி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

திருமணம் விரைவில் என அறிவித்தாலும் கூட த்ரிஷா தொடர்ச்சியாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, நடிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் வருண்மணியன் வீட்டு இல்ல விழா ஒன்றிலும் த்ரிஷா கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.. எனவே இருவருக்கும் இடையில் மனஸ்தாபங்கள் உருவாகி உள்ளது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.. இதனால், த்ரிஷா-வருண்மணியன் திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்விகள் திரையுலக வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து, சம்மந்தப்பட்ட இருவரும் விளக்கம் அளித்தால்தான் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.

balaajee
30th April 2015, 12:47 PM
Tollywood seems to be STRICT...

பஞ்சாயத்து முடிந்தது - நாளை முதல் ஆந்திராவை கலக்கயிருக்கும் காஞ்சனா பேய்

லாரன்ஸ் நடித்துள்ள காஞ்சனா 2 (http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=http://tamil.webdunia.com&q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0 %AE%A9%E0%AE%BE+2)தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்புகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிட லாரன்ஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்க ஆரம்பித்துள்ளது. ஆம், நாளை காஞ்சனா 2, கங்கா என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது.

லாரன்ஸ் கடைசியாக இயக்கிய ரிபெல் படம், பட்ஜெட்டை தாண்டியதால் பல கோடிகள் லாரன்ஸ் ரிபெல் தயாரிப்பாளருக்கு தர வேண்டும் என ஆந்திரா தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது. அந்த பஞ்சாயத்து இன்னும் முடியாமலிருந்ததால் காஞ்சனா 2 வெளியான அன்று அதன் தெலுங்குப் பதிப்பான கங்கா ஆந்திராவில் வெளியாகவில்லை.

தமிழில் படம் ஹிட்டானதால் கங்காவை திரையிட ஆந்திரா விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தைப் போல் ஆந்திராவையும் காஞ்சனா பேய் கலக்கும் என்பது நிச்சயம்.

balaajee
30th April 2015, 03:02 PM
திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து கேட்கும் ரம்யா!(TV anchor)

திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறாராம் விஜய் டிவி விஜேயும் நடிகையுமான ரம்யா.ரம்யாவுக்கும் அபராஜீத் என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது திருமணத்துக்கும் சரி, திருமண வரவேற்புக்கும் சரி, மொத்த கோலிவுட்டே திரண்டது என்றால் மிகையல்ல. இளம் நடிகர்கள் மொத்த பேரும் ஆஜர். ரஜினி, கமல் போன்ற பெருந்தலைகள் தவிர, மொத்த பேரும் ஆஜர். அந்த அளவு திரையுலகத் தொடர்புகள் மிகுந்தவர் ரம்யா.திருமணமான பிறகு, குடும்பப் பாங்கினியாக செயல்பட மறுத்துவிட்டாராம் ரம்யா. திருமணத்துக்கு முன்பு எப்படி மாலை நேர விருந்துகள், நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாரோ, அதே போலத்தான் திருமணத்துக்குப் பிறகும் இருந்துள்ளார்.இது ஆச்சாரமான அபராஜித் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லையாம். இந்த நிலையில் நடிப்பிலும் குதித்தார் ரம்யா. தோழிப் பாத்திரம் என்றாலும் கவனிக்கும்படியான ஒரு வேடத்தில் ஓ காதல் கண்மணியில் நடித்தார். இப்போது அவருக்கும் வாய்ப்புகள் குவிகின்றனவாம்.எனவே திருமண வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்ட ரம்யா, உடனடியாக விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கணவரிடம் கூறிவிட்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாராம்!சீக்கிரமே குடும்ப நல நீதிமன்றப் படிகளில் ஏறலாம் இந்த ஜோடி என்கிறார்கள்

balaajee
30th April 2015, 03:41 PM
செப்டம்பரில் திருமணம் - முஸ்லீமாக மாறுவதில்லை என விஜயலட்சுமி முடிவு

இயக்குனர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி உதவி இயக்குனர் பெரோஸ் முகமதுவை காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து வரும் செப்டம்பரில் திருமணம் செய்ய உள்ளனர்.
http://media.webdunia.com/_media/ta/img/article/2015-04/30/full/1430373550-6237.jpg

முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்தால் மணமகளும் முஸ்லீமாக மதம் மாறுவதுதான் வழக்கம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு இஸ்லாம் மதத்துக்கு மாறப் போவதில்லை என விஜயலட்சுமி கூறினார். இந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறேnம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நடிப்புக்கு முழுக்குப் போட்ட விஜயலட்சுமி படத்தயாரிப்பில் கவனம் செலுத்தயிருக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் ஜுனில் ஆரம்பமாகிறது.