PDA

View Full Version : KAVICH CHAARAL [ SIVAMAALAA]



Pages : [1] 2 3

bis_mala
8th March 2006, 09:15 PM
[tscii:f5c3231152] ţ ---
Ȣ ţ!
ţ --
ͨ 򦾡 Ҩţ.

Ȣ: ġ.
[/tscii:f5c3231152]

bis_mala
8th March 2006, 09:42 PM
[tscii:956ddbe7dc]ĺ Ǣ
ɧ
ͨŧ â¢
ɧ!!
¢ æը
§ â¾
Ģ
ġǡ!!
׸ 񧼡?
ž
â
ž Чš
󨾿ġ ŢЧ!!
â
!
Ȩ â
Ȧ ŧġ째!
Ţ
ɾ զ
šá ɧ
̨ɡ š
ɡ,

Ȧ Ƹ
측 Ҹ ̾ !


composed by Sivamaalaa.[/tscii:956ddbe7dc]

pavalamani pragasam
8th March 2006, 09:46 PM
[tscii:10222990e0] Ģ
Ţ Ȣ ̨Ţġ
Чš
̧ ĸ[/tscii:10222990e0]

gragavan
8th March 2006, 10:12 PM
[tscii:9bd1eaa942] ո
Ƣ
â¡
Ţ â¡

ġŢ Ţ
Ţ.[/tscii:9bd1eaa942]

bis_mala
9th March 2006, 08:27 PM
[tscii:d2aa243afb] á, PP ɢ Ž Ȣ âŢ즸ŧ, Ǣç 즸.

Ҽ[/tscii:d2aa243afb]

bis_mala
14th March 2006, 07:58 PM
[tscii:761245f4f8] ب ǡ --
Χ
Ǣ ɡ --
Χ
--
ȡΧ
Ţ ɡ -- Ȣ
Χ?

(written some time back Yr 2004)


ġ[/tscii:761245f4f8]

bis_mala
22nd March 2006, 04:58 PM
[tscii:d25cdbf355] Ţ и ȡ
Ţ;
측 ؾ
Ţ.

Ţ ġ
Ǣ Ȣ
զ Ģ§ ħ ġ
!!

ɢ ɢ ɧ Ǣ
ս ;
ɢ ڨ ɧ
Ţ . [/tscii:d25cdbf355]

pavalamani pragasam
22nd March 2006, 06:39 PM
[tscii:c9694fcee2] ġ Ƣ񧼡
Ȣ Ȣ
즸 ¡
ͨŧ
â¡ 򧾡Ƣ ȼ츢
ǡ Ǣħ¡
ɢħ¡ âħ¡
̧[/tscii:c9694fcee2]

bis_mala
23rd March 2006, 06:15 PM
[tscii:bc098edfc0]ը¡ â 츢ȣ!!

// ǡ Ǣħ¡
ɢħ¡ âħ¡
̧//
¢ š .

¢ Ţ!![/tscii:bc098edfc0]

pavalamani pragasam
23rd March 2006, 06:45 PM
:D

pavalamani pragasam
24th March 2006, 10:03 AM
[tscii:d8e7691437] ׾! ĸ!

и ɨ
Ħ ɨ
ɡ ģš
ɨ Ҹ

ɦ
Ģ
ȡ
ļ
¢ ¢츢
Ȩĸ ĺ
âĨ ʨ ɨ
â쨸 Ţθ ɨ
ġ ġ
¡
ɨ â¡
â 츢š ¡á
áŢ Ǣ â
â źæ
šġ

Ģ Ģ
Ţâ Ũ¢ Ţ ţ
Ţã нĢ
ţ [/tscii:d8e7691437]

bis_mala
24th March 2006, 08:02 PM
[tscii:a45b1d00c5] âš Ȣ:

ɨ ɨ;
ɡ ģ
ɨ Ҹ;

Чš !
á Ģ
ȡ â¾
ơ ں
ļ ¢!
ɢ â ĸ
ĺ Χ!! â ħ¡
§ ¢ ɨ!
â ɡ ɨ!

ɢ
ɨ â¡
Ǣ󧾡 š
Ҩ Ţ Ǣ
ź ¡?
šġ šŢ
̧
ɢ Ģţ
Ţâ Ũ¢ Ţţ
ھ нĢ ھĢ
ţ !!

= ̨ȸ, ţ Ш.
â = Ţâ. = .[/tscii:a45b1d00c5]

pavalamani pragasam
24th March 2006, 09:04 PM
:clap:

pavalamani pragasam
24th March 2006, 09:11 PM
[tscii:c24b518d4c] ¢ 츢
ĸ Ũ 츢Ⱦ
Ţ
Ȣ ɡǢ
š¡ ھġ
Ħɢ Ţ Ȣš
¡ Ţ
¡ ﺢ ƨ
ž Ţξ
ɢ ɢ¡ ͸
ɦ Ţ

ᢠ򾡾
¢ġ
[/tscii:c24b518d4c]

bis_mala
26th March 2006, 09:17 AM
[tscii:675019e061]򾢨¢ Чš
츢Ⱦ ĸŨ ?
Ţ Ţ¢ 񧼡?
ġ ?
Ţ š
ȡ Ȣ!! ġ?
š ɧ¡?
š .


¡ ﺢ ƨ
Ţξ
Ţ ħ
է
⢠ơ
!!

Ǩ Ţš .[/tscii:675019e061]

pavalamani pragasam
26th March 2006, 10:45 AM
[tscii:6e04e7490b]ĸ Ţ ? 츢 츢!!![/tscii:6e04e7490b]

pavalamani pragasam
26th March 2006, 10:47 AM
[tscii:b73daf9144]

Ħ Ȣ§
á Ţ
ڧ
츢 ħš
׸ǡ ɧ
ɢ ġ 쨸¢
Ţè Ȣ ̨¢ Ȣ
ĺ ú ȡ ġ 쨻
Ȣ Ţâ
â ɢ ոɡ
š
ɢ Ш â
ɾ ʧ
측 ڨ

[/tscii:b73daf9144]

bis_mala
26th March 2006, 10:03 PM
Madam, well done!!

The last one is a long poem and I'll see what's the best format to render it.

Will revert. Regards.

bis_mala
27th March 2006, 06:56 PM
[tscii:04d30e8f0e](ﺢ)


Ţ¢ ?
á
Ţ !

ڧ

¡ ħš?
и
š ɧ !
ɢġ 쨸¢
ڦ;
ŢȢ ̨¢
ھ Ȣ;
ĺ úʧġ
ġ ȢȢ¡
Ǣ
Ţâ
â ɢ
ոɡ о
̧
ںš ;
ؿ ӸШ
â
ɡ,
ɾ
ڨ 측 ɧ
ں ; ŧ.


٨ ġ Ţ, šâ¡ Ȣ ﺢ¡츢. Jan issue mag- (Paradise Lost Pandemoniam) ﺢ׼ Ш 즸.
Ǿ .[/tscii:04d30e8f0e]

pavalamani pragasam
27th March 2006, 07:03 PM
[tscii:0aa7ee6095] :clap:
Ţ ǡ Ĩ ġ ǦƢ Ţâ 󾾢 Ţ?[/tscii:0aa7ee6095]

bis_mala
27th March 2006, 07:41 PM
[tscii:9b32300619]
Ȣ ר Ȣ .
(ﺢ Ǣ ﺢ§ þ , 󨾸 Ȣ ؾ츢ȣǡ.. . ͨ츢...иŢ¡ 츢)[/tscii:9b32300619]

pavalamani pragasam
27th March 2006, 08:18 PM
[tscii:5e96b3d83d]¡츢 â :

Ţ

¡ ¡
ľ ľ



š š
⾡ ⾡
Ţ¡
âҨ

ɡ ɡ
ɾ ɾ
â Ȣ¡
ɢ

Ţ Ţ
Ţ ŧġ Ţ
츢측 Ţ
Ģ Ţ

!

! ! ɢ!
츢§! !

ɡ, ɢ á𨺧¡?
Ӹ
¡?
¢
Ģ ȡ?
¢ġ, ġ
է Ũ ȡ?
쨸 š â
Ĩ 츢ȡ šâ!


[/tscii:5e96b3d83d]

gragavan
29th March 2006, 08:59 PM
[tscii:67b377c97e] ¡ Ţǡ.........ۨ šи.[/tscii:67b377c97e]

pavalamani pragasam
29th March 2006, 09:10 PM
[tscii:a905a7c1fa]Ȣ, á! 5 ![/tscii:a905a7c1fa]

bis_mala
1st April 2006, 08:41 PM
[tscii:fe208fbc84]Ţ

[Madam, Ţ¢ Ӿ̾ Ţ¡ Ȣ. ¡ ¢Ģ Ǣ. Ǣ Ģ Ц, ׾ . ¡ ȡ ؾո!!]


측 --
Ƹ ;
Ţ¡ Ţ ---
ɧ ɢ ɢ!


â š --
ڿ !
ĸ Ȣ¡ â ---
Ȣ !

Ģ Ţ --
Ȣ ;
--
.

̾.... .[/tscii:fe208fbc84]

pavalamani pragasam
1st April 2006, 08:48 PM
[tscii:3c821c13f1]ġ 츢 ȡ šи![/tscii:3c821c13f1]

bis_mala
1st April 2006, 09:42 PM
[tscii:788763dda6]


Ȣ Madam. [/tscii:788763dda6]


.

bis_mala
1st August 2006, 11:14 AM
[tscii:c791c7ce9f]ɿ 󦾡 Ţ
;
ɱ šŨ ɡ்
측 측 즸 š¡?
Ţ š ɡ
и Ȧġ š:
Ţɡ !் ȡɡ
츢 š о ?
[/tscii:c791c7ce9f]

gragavan
7th August 2006, 04:29 PM
[tscii:9f2914b70f] Ҹ ŢǢ.... ġ.[/tscii:9f2914b70f]

gragavan
25th August 2006, 10:14 AM
[tscii:62bc90021f] Ţ Ţ𼾡? . ź .[/tscii:62bc90021f]

bis_mala
26th August 2006, 04:01 PM
[tscii:6a58fefe01]
á ¾ Ȣ á. Ũ¾Ţ; ŢŢ .[/tscii:6a58fefe01]

bis_mala
27th August 2006, 08:49 PM
[tscii:eaee91d73e]Ȣ
󾾨 츢Ţ ̨
ȡ ţ
ţŢ ;
ڿ š

Ȣ š
â ¢ .

[/tscii:eaee91d73e]

gragavan
3rd September 2006, 03:32 PM
[tscii:78a7b06190]Ȣ о. .[/tscii:78a7b06190]

sundararaj
27th November 2006, 11:43 PM
[tscii:699a5a902a]ľâ 񧼿
Ũ[/tscii:699a5a902a]
:D

bis_mala
11th February 2007, 02:52 AM
கிடைத்தவுடன் செலவிடுமோர் கேடு


உறுத்துவதே உலகமிதில் ஓயாத் தொல்லை
ஒருவரைக்குள் அடங்கலின்றி் ஓங்கிச் செல்லும்:
கிடைத்தவுடன் செலவிடுமோர் கேடு பற்றின்
கெடுதலிலா உளவலிமை சோரச் செய்யும்;
படைத்தளித்த இயற்கையருள் அன்னை தந்த
பருகுமெழில் பெருகுமொரு மேன்மை இன்பம்
அடைத்துவிடும் அணுகிவரும் வாய்க்கால் மூடி;
அதுகடந்தவ் வருள்பெறுவார்க் கின்பம் கோடி.

bis_mala
4th April 2007, 06:37 PM
காதல் மட்டும் எழுதுதற் கெளியது.

-----------------------------------

எளியதே எழுதி எழுதி
இனிய புகழே நாமே பெறலாம்!

எளியதென் றாலே என்ன கண்ணா?
எழுத எளியது
செய்யக் கடியது என்ன கண்ணா?

கண்டது கடிய தென்பார் அதுதான்
கண்ட தெல்லாம் கடியது
கடிய தெல்லாம் கடுமை யானது,
கடுமை என்பதே ஒருபெருங் கொடுமை.

ஆனால்
கண்ட தெல்லாம் கடிய தாயினும்
காதல் மட்டும் எளியது அன்றோ?

எதற்கோ எளியது? எழுதுவதற்கே!
காதல் மட்டும் எழுதுதற் கெளியது.

ஆயின்:

காதலை எழுதுவோம்; கருதுபுகழ் பெறுவோம்.
கவிகட் கெழுத எளியது காதல்.
காதலர் தமக்கோ செய்யக் கடியது.

காதல் காதல் என்று
கண்டபடி கட்டித் தழுவி
வழுக்கி விழுந்து விட்டால்
இழுக்கு விளையும் அதனாலே.

காதலிக்க விரும்புகிறாயா
கண்ணா?
ஆலம் உண்டதிரு நீல கண்டனென
மாறு மாறிவிடு!
அப்போதுதான்
நஞ்சு விளைந்தாலும்
நஞ்சை நீ உண்டாலும்
கொஞ்சமாகிலும் சமாளிக்கலாம்,
பிழைத்திருக்கலாம்!
குமுகம் உனையே குனிந்து வணங்கும்!

கவிஞனாய் இருந்து கடுதாசியில் முடிவதா?
கலைக்காதல் செய்து நிலைவாழ்வு பெற
மூன்றுமுடி முடிவதா?
எதில் முடிவது என்பதுன் முடிவு.


"kandathu kadiyathu "- This phrase may be differently interpreted.

bis_mala
7th April 2007, 07:02 PM
[tscii:49018e839a] !

Ƹ ,
ո ġ
!

¢
ǢҼ 쨸¢
Ȣ
Ө

ب
ý
ŢŢ
Ȣ !

ب ɢ
ɢ측
ؾ â
.

!
ب !
Ӿ Ţ;
Ģ[/tscii:49018e839a]

bis_mala
22nd April 2007, 10:40 AM
அழகிய ஆரிய மலருடன்


அழகிய ஆரிய மலருடன்
பழகிய பையனவன்
எழுதிய காதல் வரிகளிலே
ஒழுகிய இன்பத் தேனுண்டு
மெழுகென உருகினாயோ இனியவளே!

எழுகென நிமிர்ந்து நோக்குமுன்
கழுகெனப் பறந்துவிட்டான்! தலை
முழுகிவிடு நீயவனை!
அழுகிய நெஞ்சனவன்.

உழுவலன்பு உவந்துபோற்றும்
ஒருவன் பின்னே வருவான்:
நழுவாது பற்றிக்கொள் - பயில்தொறும்
நயந்தரு நன்னூல் அவனாவான்.

வானிடை நிலவென மலர்ந்து
மீனிடை வலம்வருவாய் அவனுடன்!
தாரகை நீ! சிறகடிக்கும்
தருணம் உனக்கிலையேல் யாருக்கு?
இன்ப வருத்தமெலாம் தீரும்
இனிய பரிசும் வந்து சேரும்.
வாழ்க.

pavalamani pragasam
22nd April 2007, 04:24 PM
[tscii:f8b49ac6af], о â¡ ! :D [/tscii:f8b49ac6af]

bis_mala
29th April 2007, 08:08 PM
Our thoughts most of time converge neatly.

Thanks madam!

bis_mala
25th September 2007, 11:12 AM
[tscii:38e5011912]ﺢ о.

Ǿ Ŧ .
;
ĸ ﺢ ɡ
.

츢 ɢ ;
츢 ɢ ;
â θ 򾢨;
׸ ġ .
[/tscii:38e5011912]

bis_mala
27th September 2007, 07:07 PM
நான் அப்புறம் தெரியமாட்டேன்!
அவன் வரும்வரை
நானிருப்பது
தேன்மலர்களில் நீர்த்துளிகளாய்!

்!

bis_mala
19th January 2008, 08:38 AM
நாள்தோறும் நடப்புகளை

ஒலிபரப்பில் செவிமடுத்து


மாள்வோரின் கணக்கைத்தான்

மனம்கொண்ட பொழுதில்நா(டு)


ஆள்வோர்தாம் அறிந்தாய்ந்தே

அமைதிக்கு வழிகாண


மீள்வாரோ கிளியேநீ

மிழற்று.

pavalamani pragasam
19th January 2008, 08:42 AM
Hope springs eternal in human breast!

bis_mala
22nd January 2008, 11:45 AM
Hope springs eternal in human breast!

Well said Madam. Thanks.

bis_mala
22nd January 2008, 11:49 AM
கொடிய விலங்குகள் கொல்தொழிற் காட்டில்
விடிய விடிய விழித்துக் --- கடிகாவல்
முன்கொண்டு தாமே முனைப்போடு வாழ்ந்திட்ட
வன்மைசேர் காலத்தில் மாண்டோரும் --- பன்மையோர்!
ஒண்மை அறிவியல் ஓச்சும் அரசுயர்
தன்மை உடையவிந் நாளிலே -- புன்மைசேர்
குண்டுகளால் துன்பக் குறுநேர்ச்சி தம்மினால்
பண்டுபோல் மாண்டோரும் பல்லோராம் --- என்றுமே
மாளவே பற்பல காரணங்கள் அல்லாமல்
மாளுதலில் மாற்றமென் றொன்றில்லை --- கேளுமே!
போவ துறுதி! புதுப்புதுக் காரணங்கள்!
நாவில் தவழ்சொல்லும் நல்லதே -- மேவினோ,
ஆவதோர் குற்றமும் ஆங்கில்லை நோவதேன்?
கூவுக தேவனின் பேர்.

bis_mala
23rd January 2008, 07:18 PM
போடும் படையலுக்குப் பொங்கும் முறைவேறு;
கூடும் விழவுக்கு வேறுமுறை --- நாடுங்கால்
பொங்கல் பலவிதமே; பொன்னான பண்டிகைப்
பொங்கலுக் கீடில்லை போ!

Shakthiprabha.
24th January 2008, 09:44 PM
arumai

bis_mala
6th February 2008, 04:25 PM
arumai

நன்றி பிரபா.

V.Annasamy
6th February 2008, 05:11 PM
kavithaich chAralil nanaihirOm nAn~gaL.
tavarAmal mummAri pozhivadu ingutAn - kavinmigu
sollAl, adanin 'mayyak' karuthAl,
nalladOr viLaichal peTROmE.


(PS -'mayya(m)' - our web site).

V.Annasamy

bis_mala
8th February 2008, 08:17 AM
kavithaich chAralil nanaihirOm nAn~gaL.
tavarAmal mummAri pozhivadu ingutAn - kavinmigu
sollAl, adanin 'mayyak' karuthAl,
nalladOr viLaichal peTROmE.


(PS -'mayya(m)' - our web site).

V.Annasamy


கவிதைச் சாரலில் நனைகிறோம் நாங்கள்
தவறாமல் மும்மாரி பொழிவது இங்குதான் -- கவின்மிகு
சொல்லால் அட நின் "மையக்" கருத்தால்
நல்லதோர் விளைச்சல் பெற்றோமே!

சுவைத்துப் பாராட்டியமைக்கு நன்றி வி.அ. அவர்களே.

V.Annasamy
8th February 2008, 10:03 AM
'valai'yil kavithai maaligaL
kaalai mudal maalaivarai,
kalai maNaththuDan valamvara,
kalaiya maRukkiradu palauLLam.

pookkaLpOl siRappumihu vaNNangaLil
paakkaLum piRakkiradu minnalgaLaay;
tEkkamilaa neerOTTam pOnDrE.
aakkamihu paDaippugaL paNNuvOM.

-va-

bis_mala
8th February 2008, 09:46 PM
'valai'yil kavithai maaligaL
kaalai mudal maalaivarai,
kalai maNaththuDan valamvara,
kalaiya maRukkiradu palauLLam.

pookkaLpOl siRappumihu vaNNangaLil
paakkaLum piRakkiradu minnalgaLaay;
tEkkamilaa neerOTTam pOnDrE.
aakkamihu paDaippugaL paNNuvOM.

-va-

தமிழ் எழுத்துக்களில்:

வலையில் கவிதை மாலைகள்
காலை முதல் மாலை வரை;
கலை மனத்துடன் வலம்வர
கலைய மறுக்கிறது பலவுள்ளம்;

பூக்களைப்போல் சிறப்புமிகு வண்ணங்களில்
பாக்களும் பிறக்கின்றன மின்னல்களாய்;
தேக்கமிலா நீரோட்டம் போன்றே
ஆக்கமிகு படைப்புகள் பண்ணுவோம்.

சரிதானா?

நன்றாக இருக்கிறது. வரிகளில் கவிதை நயம் வெளிப்படுகிறது. நிறைய எழுதுங்கள் என் பாராட்டுகள்.

V.Annasamy
11th February 2008, 12:33 PM
it is kalai maNaththuDan (moondru suzhi Na like in vaNakkam)

kAlai mudal mAlaivarai (together). This poetry has 3 sentences for each line.

thanks for the tamizhAkkam, which gives a better thAkkam (impact). I do not have tamil font, though I am fond of doing so.

Also I want to highlight, in this poetry, both kalai and mAlai have been used to indicate two different meanings, as everybody would have noticed.

Again thanks for the appreciation.

va

bis_mala
23rd February 2008, 08:57 PM
உங்கள் கவிதையில் "மணம்"தான் கமழ்கின்றது.
என் விரல்கள்தாம் "மனம்" நாடிச் சென்றுவிட்டன -- அவை தட்டச்சில் தவழும்போது.
கவனித்துக்கொண்டேன்.
விளக்கம் சிறப்பானது.
நன்றி.

மேலும் எழுதுங்கள் -.....

bis_mala
18th May 2008, 09:42 PM
நலமா என்று உசாவிய நண்பருக்குப் பாடியது.

================================================

நலமே நலமறிய ஆவல்;கேட் டீரெப்
புலமேநீர் போய்விட்டீர் பின்பு ---பலநாளும்
வாய்திறந்து நற்சொல் வழங்காது நின்றார்முன்
நீர்தாம் நெறிசிறந் தீர்

V.Annasamy
19th May 2008, 12:20 PM
நாளும் நலமே விரும்பிடும் நண்பர்கள்.
கொளுத்தும் வெயிலிடையே குளுகுளு சொற்கள்.
எளிதான பாக்கள் எழிலாய் கோலமிட
களிப்புற்றது 'மையமே', இவ்வையமும் தான்.

bis_mala
16th June 2008, 09:15 PM
san-thikkum vELai
n-alamA enavinavi,
mun-thik koLalthAn
muzuvathum ANiyalpu;
thOziyarO punnakaippAr;
thoddoLirum kaNkaLumE;
vAziyena vAzththAtha vAzththu.

சந்திக்கும் வேளை
நலமா எனவினவி
முந்திக் கொளல்தான்
முழுவதும் ஆணியல்போ?
தோழியரோ புன்னகைப்பார்;
தொட்டொளிரும் கண்களுமே!
வாழியென வாழ்த்தாத வாழ்த்து.

pavalamani pragasam
16th June 2008, 09:26 PM
அத்தி பூத்ததோ

bis_mala
21st June 2008, 09:04 PM
அத்தி பூத்ததோ

நன்றி Mdm.

bis_mala
23rd June 2008, 09:08 PM
தெளிவாய்த் தெரியாத கண்கள்
அரைக் குருடு!
ஒளியே இல்லாத கண்கள்
முழுக் குருடு!
மலிவாய்க் கிடடாத எண்ணெய்
அதுவும் "குருடு!"
எளியோர்க்கு உதவ இயலா
நிதிவல்லோர் தாமும் குருடே!

அரிசி விலை மும்மடங்கு ஏறிவிட்டதே!

வழியறியோம் என்றரசு கூறிவிட்டதே!

குருட்டு உலகில் குருடு காரணம்
கலகங்கள் இல்லையென ந்ிலைமை மாறணும்.

நிலைமை மாறுமோ?
துன்பம் தீருமோ?

thriinone
23rd June 2008, 09:36 PM
தெளிவாய்த் தெரியாத கண்கள்
அரைக் குருடு!
ஒளியே இல்லாத கண்கள்
முழுக் குருடு!
மலிவாய்க் கிடடாத எண்ணெய்
அதுவும் "குருடு!"
எளியோர்க்கு உதவ இயலா
நிதிவல்லோர் தாமும் குருடே!

அரிசி விலை மும்மடங்கு ஏறிவிட்டதே!

வழியறியோம் என்றரசு கூறிவிட்டதே!

குருட்டு உலகில் குருடு காரணம்
கலகங்கள் இல்லையென ந்ிலைமை மாறணும்.

நிலைமை மாறுமோ?
துன்பம் தீருமோ?

nandraga irikkirathu. bold aakkaptta varigaLai mattum nagaichuvaikaaga serkapattatheninum rasikka mudiyavillai.

bis_mala
27th June 2008, 06:15 PM
//nandraga irikkirathu. bold aakkaptta varigaLai mattum nagaichuvaikaaga serkapattatheninum rasikka mudiyavillai.//



" ' குரூடு ' எண்ணெய் மலிவாய்க் கிட்டவில்லை" என்பதில் நகைச்சுவைக்கு இடமில்லை என்று கோடி காட்டிய நண்பருக்கு நன்றி. நகைச்சுவைபோல் தோன்றினாலும் அவல நிலையைக் காட்டுவதே இக் கவிதை.

கவிதையை வாசித்ததற்கும் என் நன்றியும் வணக்கமும்.

bis_mala
25th August 2008, 09:41 PM
மொழிநூல் அறிஞர் அகத்தியலிங்கம்


தமிழ்த்தொண்டால் விரிந்தபுகழ் அடைந்த செம்மல்
தஞ்சையிலே பல்கலையில் தலைமை ஏற்றார்
அமிழ்தமொழிப் பெருமைதனை உலகம் காண
அயர்வின்றி உழைத்திட்ட அறிவின் மேலோர்்;
கமழ்தருமோர் மொழியறிவுக் கலையை, வெல்லும்
கணிப்புடைய கருத்துகளை எடுத்துச் சொன்னார்
இமிழ்கடல்சூழ் உலகிலகத் தியலிங்கம் போல்
இனியொருவர் இல்லைஇது துயரம் தானே.

bis_mala
25th August 2008, 09:46 PM
ஓபாமா


கறுப்பினத்தார் மிசையிருந்த காய்தல் மாறிக்
கணித்ததொரு பொருத்தம்போல் ஏற்றுக் கொண்டு,
பொறுப்பினிலே குடியரசின் மேலோன் ஆகப்
புகுத்திவிடப் பொதுத்தேர்தல் மேவச் செல்லும்
மறுப்பரிய ஓபாமாவின் ஏற்றம் போற்றி
மதிப்புரைகள் மலிந்துவரும் மாண்பில் ஞாலம்
விருப்பினுடன் ஈடுபடும் ; வேறு பாடு
வேருடனே களைவுற்று வீழ்ச்சி காணும்.

bis_mala
29th August 2008, 09:31 PM
ஒரு தோட்டத்துப் பூ.


தோட்டத்தில் மலர்ந்திருந்தேன்
தொட்டிட வந்தாய் தோழி
காற்றென அசைத்தாள் என்னைக்
காத்தனள் கொஞ்சநேரம்;
ஆட்டமோ என்னைக்கண்டே
அசையாதே என்றவாறு
பூட்டினாய் விரல்கள் என்மேல்;
பூவெனைப் பறித்தேவிட்டாய்!

வருடினாய் விருப்பம்போலே
வகைகெட மாட்டிக்கொண்டேன்
நெருடினாய் நிமிர்த்திமோந்து
நேர்ஒரே முத்தம்தந்தாய்!
குருடனே என்றேவையக்
கொதித்திட வலிமையில்லை.
மருள்தரக் கசக்கிப்பின்னே
மாய்ந்திடக் களைந்திடாதே!

bis_mala
29th September 2008, 09:23 PM
உலவத் துணை


இனிய தென்றல் வீசி எனைத்
தாலாட்டுதே...
என் தனிமை இன்பத்திற்கு அது
ஒரு மெருகூட்டுதே.

காணும் அழகு அனைத்தையும்
நான் ஒருத்தியே சுவைத்து நின்றேன்

சூடும் குளிரும் மலையும் கடலும் எதனிலும்
மனமே நிலைத்து நின்றேன்.

அன்னை இயற்கையின் அழகினில் களித்திட
இன்னொரு துணையும் வேண்டுவதோ?
என் தனிமைக் கோட்டினைத் தாண்டுவதோ!

துணையும் வேண்டுமெனில்
துணை நீ மெல்லிய பூங்காற்றே....
உலவிடுவேன் உன்னுடனே.
நிலவிடும் தனிமை மாறாமலே.

V.Annasamy
10th October 2008, 02:45 PM
தென்றலுக்கோர் சிறப்பான
மென்மையுண்டு. இளமையோடு அன்று
அலர்ந்த நல்ல
மலர்போலே.

disk.box
15th October 2008, 03:29 PM
உலவத் துணையாக மெல்லிய பூங்காற்று வரின் இனிமையாகத்தான் இருக்கும்.

கரியமிலக் காற்றுடன் கைகோர்த்த உவர் உலாத் தனிமையும் ஏதோ ஒரு இன்பத்தையே அளிக்கிறது.

குறிஞ்சி நிலத்துக்குக் குடிபெயர்ந்து குளிர் பூங்காற்றுடன் உலா வந்த இன்பம் கிட்டியது தங்கள் கவிதையில்.

நன்றி.

rangan_08
18th November 2008, 04:50 PM
Poem featured in Bannari Mariamman Engg.College magazine (published in Ananda Vikatan)

" தாய் " - சிறு குறிப்பு வரைக

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
' குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே '
என்றார் அண்ணன்
' எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுகிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை !

pavalamani pragasam
18th November 2008, 07:53 PM
rangan, in this thread bis_mala posts her kavithaikaL. There is another thread for
what 'sharing what you enjoyed reading' where I have already posted the kavithai you have quoted! :)

rangan_08
19th November 2008, 09:42 AM
rangan, in this thread bis_mala posts her kavithaikaL. There is another thread for
what 'sharing what you enjoyed reading' where I have already posted the kavithai you have quoted! :)

Oh! very sorry.

BTW, where can I find that thread ? Link pls.

pavalamani pragasam
19th November 2008, 07:28 PM
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=8718&start=975

rangan_08
20th November 2008, 04:32 PM
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=8718&start=975

:ty:

bis_mala
11th December 2008, 07:35 PM
காகிதத்தால் ஆனதொரு நூலென் றாலோ
கைதவழும் கண்படிக்கும் போதில் ஓடிப்
போகுமென அஞ்சிடவே வேண்டா நாமும்
பொழுதெல்லாம் வாசிப்போம் நெஞ்சம் துள்ளும்;
ஆகுமொரு நல்லிணையம் தன்னில் ஒன்றை
ஆர்வமுடன் நாம்படித்துக் கொண்டி ருக்க,
நோகவது போய்மறைந்தே மாய மாகி
நுகர்வழியும் போக்கதனை நோக்கு வீரே!

pavalamani pragasam
11th December 2008, 07:47 PM
மிக்க சரியாய் சொன்னீர்கள்! சேமிக்க மறந்து பட்ட துயர் கொஞ்சமல்ல! அகராதியின் பக்கங்கள் நைந்து போன நிலையிலே-கிட்டதட்ட 40 வருட பயன்பாட்டில்- அத்தனையும் நோகாமல் நொடியில் கிடைக்குது கணிணியிலே! நவீன தொழில் நுட்பம் வாழ்க!

bis_mala
31st December 2008, 09:49 PM
ஈரா யிரத்தின் ஒன்பான் ஆண்டே வருக!
சீராய் இரக்கம் அன்போ டெல்லாம் தருக!
போரும் வெடியும் என்றும் எங்கும் விலகி,
யாரும் உயர்வும் இன்பம் யாவும் அடைக!!

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Happy NY 2009 to Madam P.P and all our forum staff and friends..

pavalamani pragasam
1st January 2009, 08:35 AM
அவ்வண்ணமே ஆகுக!
புத்தாண்டே வருக!
புத்துணர்ச்சி தருக!
மன்றம் மகிழ்வாகுக!

bis_mala
9th January 2009, 08:40 PM
உலகத்தின் போர்கள் எல்லாம்
ஒபாமா ஓயச் செய்வார்;
சிலகத்தி தாம்போய்ச் சேரும்
செம்மையாய் உறைக்குள் என்று
பலபத்தி ரிகைகள், மேலோர்
பகர்ந்தனர் பதவி கொள்ள
நலமொத்து வருமுன் பேஇந்
நானில மெங்கும் வெம்போர்.

புகலப்போர் மட்டும் என்றால்
போகட்டும் என்போம் ஆங்கே
அகலப்பார் எங்கும் கெட்ட
ஆழ்பொரு ளியலால் வாடும்!
இகலுப்பி எதிரில் நின்ற
இன்னலை வென்றே விண்மீன்
மிகலொப்ப ஓபா மாவும்
மேலெழக் காண்போம் நன்றே.

aanaa
11th January 2009, 08:30 PM
உலகத்தின் போர்கள் எல்லாம்
ஒபாமா ஓயச் செய்வார்;
நம்பிக்கையுடன் காத்திருப்போம்

bis_mala
14th January 2009, 10:49 PM
எண்கொண்டு கணித்துச் சொல்வார்
இனிவரும் பலன்கள் எல்லாம்!
விண்ணென்றும் இருந்த தைப்போல்
வேறுபடா திருக்கக் கீழே
மண்ணின்று பலதீ மைசூழ்
மடுவினில் விழுந்து மாளக்
கண்ணொன்றும் இலதாய்ச் செல்லும்
கதியினைக் கணித்தா சொன்னார்?

நானுமெண் கணிதம் பார்த்து
நாட்பலன் உரைப்பேன் நாளை
மானிடர்க் கெல்லாம் துன்பம்
மாறிடும் மகிழ்வு தோன்றும்!
ஏனது நடக்கும் என்றீர்?
இருபதும் ஒன்றும் கூட்டி.
மேனிலை ஆண்டும் சேர்க்க
மீளுமெண் ஐந்தாம் காண்க!

இரண்டா யிரத்தின் ஒன்பான்
இனிதாகும் ஆண்டில் நாளில்
இருபத்தில் பதவி ஏற்பார்
இரும்பெயர் ஓபா மாவே!
ஒருபத்தில் பாதி என்றால்
உயர்வெலாம் கூடும் என்பேன்!
உருவத்தில் உயர்ந்தாற் போல
ஓங்கிடும் அன்னார் ஆட்சி!!

என்கணக் கிதுவே ஆகும்.
இனிவரும் காலம் காண்போம்....
பொங்கலுண்(ட) பின்னே வந்து
புதுக்கணக் கிங்கே சொன்னால்
பங்கமாய்ப் ் போகா தன்றோ?
பைந்தமிழ் மக்காள்! எங்கும்
பொங்குக பொங்கல் இன்பம்.
புதுப்பொலி வெங்கும் தங்கும்!

bis_mala
19th January 2009, 10:42 PM
உனை அணைத்தபடி நான்,
எனை அணைத்தபடி நீ!
பொழிகின்ற மழையில் நனையாமல்,
நெளிகின்ற போதுடை குலையாமல்,
இருவரும் வாழ்வில் முன்செல்வோம்.
இனியும் ஏனோ தயக்கம்,
துணிவாய் ஒருகுடைக்கீழ் செல்வோம்!
நான் பெறும் இன்பமெலாம் நீபெற வா!

என்றிவர்கள் மழையில் சென்றபோது,
கூடப்போன ஆள் முழுதும் நனைய,
குடைபிடித்த ஆள் நலங்கெடாது முனைய,

நனைந்தவள் சொல்வாள்: இணைந்தது தவறு,
போகிறேன் நான் என் வழியே என்று!

விடமாட்டேன் உன்னை!
குடையை விட்டு விலக,
முடியாது, முடியாது...
விலகினால் அடிப்பேன்
விடாமல் உதை கொடுப்பேன்;
வேண்டாம் உனக்குக் கெடுமதி!்.
நீ நனைவது உன் தலைவிதி! -- உன்னுடன்
நான் இணைவது என் வெகுமதி....

இந்தக் குடை என் பாட்டன் தந்த குடை!
நீ விலகிச் செல்வாயா?
இந்தக் குடையே இனி உனக்குத் தடை!
நீ எடுத்த முடிவு, என் கூட வர.
எடுத்த முடிவு எடுத்ததுதான்,
நம் இணைப்பும் கடவுள் கொடுத்ததுதான்.

மரித்திடத் துணிவிருந்தால் - எனை
மறுத்திட நினைத்திடுவாய்.

bis_mala
8th June 2009, 02:59 PM
[tscii:a55b707368]
மறவாமல் வந்துவிட்ட காதலன்.

Ũɧ
Ũ Ǣ 즸.
žɧ¡ ɢ!
Ţ ŨǸǢ, ɡ
п Ǣ!
¡
è ,
ɢ ո
ħ!
Ţ𼨾
Ш ţŢ,
ո ո
Ţ!
Ȣ ĸ
ɢ¢ ,
쨸 ŢŢ,
ɢɢ Ţ
ɢ 츢, š.
[/tscii:a55b707368]

pavalamani pragasam
9th June 2009, 08:19 AM
இனிப்பு உவர்ப்பான இனிப்பான சங்கமம்!

bis_mala
12th June 2009, 08:10 PM
இனிப்பு உவர்ப்பான இனிப்பான சங்கமம்!

நான் பலவரிகளில் சொன்ன கருத்தை, நாலே சொற்களில் பவழமும் மணியும் இணைந்த சுவையுடன் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள் - அதற்கு இதுவே உட்பொருள் என்பதாக.

bis_mala
7th July 2009, 09:05 PM
[tscii:4755a0e2a9]

Ĩ Ţ Ţ,
¢ Ȣ
츨 âɢ !

Ţɢ ţ
̨ ¡
Ȣ ɢ
ڿ
Ψ!

Ȣɢ ɢ
Ţ šŢɢ ʼ ?
š θ š
Ȣ Ũ¢
Ģ â
ɢ¡ ɢɡ ¡
ʼ
ɢ է
¡ 
ɡ 򾨾
¢ Ţ âš ȢȢ
Ũɧ¡ ? ............
Ҹ ý¢ š ]
[/tscii:4755a0e2a9]

pavalamani pragasam
8th July 2009, 07:35 PM
நிலவுநடைக்காரருக்கு நயமான இரங்கற்பா!

bis_mala
11th August 2009, 09:45 PM
நிலவுநடைக்காரருக்கு நயமான இரங்கற்பா!

[tscii:d51d8ee857]Ȣ .

Ţ Ȣ Ţ ؾġ , Ţ Ţ! ?


;
ġ Ţ;

ġ !
Ţ Чš !
Ţ¡ ħɡ 측!
𺢱
Ţ Ţ ġ.

Ţ; ɢ âŢ.


Ţ Ţ𼾡, Ш ¢ Ҩġ ġ. 측𼡸: " â¢; " " ġ ɸ" ɦ ؾġ. ¡ ħ (!). !

[/tscii:d51d8ee857]

pavalamani pragasam
12th August 2009, 09:12 AM
இனிக்கிறது! சந்தேகம் வேண்டாம்!

bis_mala
15th September 2009, 08:29 PM
இனிக்கிறது! சந்தேகம் வேண்டாம்!

ஆறுதல் அடைந்தேன்; நன்றி Madam.

"எண்குணம்" பற்றிச் சில வரிகள்:

[tscii:3b2064876e]̽ ȿ ڸ
󾨸 򧾡?

šâ ̾
¢ ɢ ȡ ()ħ¡?

šâ
ø ħš?

ɢ Ţ Ţ
ۼ ξ Ţ .

« ɡ
¢ ɢ Ƣ.

ɢš
š¸ ɡ š.

¢
ġ ŧ.[/tscii:3b2064876e]

bis_mala
5th March 2010, 11:07 PM
ஒரு நேரம் புகழின் உச்சியில்...
அடுத்த கணம்,
பழியின் படு பாதாளத்தில்,
பாவம் சாமியார்கள்.
உலகம் பழித்ததை ஒழித்துவிட
வழி கண்டிலார் போலும்!

அந்த வழியைக் கண்டுபிடித்துவிட்டால்
அதுவே உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.

பிணியும் சனியும்
சதிகளுமே,
துறந்தாரையும விட்டுவைப்பதில்லை.

bis_mala
1st April 2010, 11:34 AM
மழைத்துளிகள் பட்டதனால் மகிழ்வு கொண்டு
மயக்கியெனை ஈர்த்தாடும் மலர்கள் கூவி
அழைத்திசையைப் பாடுகின்ற குயில்கள் ஈடே
அற்றதொரு நடம்புனைந்த மயில்கள் இன்பம்
இழைத்தளிக்கும் இயற்கையென்றன் பக்கம் இன்னும்
என்ன இனி வேண்டுமிவை இருக்கத் தேனைக்
குழைத்தளிக்கும் சுவைக்கோலம் குறையா நாளும்
கொஞ்சுகிளி தத்திவரும் குந்தும் தோளில்.

pavalamani pragasam
1st April 2010, 12:10 PM
ஆஹா! அருமை! :clap:

bis_mala
2nd April 2010, 02:20 PM
நன்றி மேடம்!
கவிதையும் புனைகிறீர்கள்
பிற கவிதைத் தூறல்களிலும் நனைகிறீர்கள்!
நீங்கள் ஓர் இரசிகமணி.

kirukan
2nd April 2010, 04:38 PM
ஒரு நேரம் புகழின் உச்சியில்...
அடுத்த கணம்,
பழியின் படு பாதாளத்தில்,
பாவம் சாமியார்கள்.
உலகம் பழித்ததை ஒழித்துவிட
வழி கண்டிலார் போலும்!

அந்த வழியைக் கண்டுபிடித்துவிட்டால்
அதுவே உலகின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு.

பிணியும் சனியும்
சதிகளுமே,
துறந்தாரையும விட்டுவைப்பதில்லை.

அருமை!!!

துறந்தாரை துறவாதவர் துரத்தி துறந்தவற்றை
தருவதினால் தொடரும் துயரம்.
-
கிறுக்கன்

V.Annasamy
3rd April 2010, 03:32 PM
துறவிற்கும் அறமுண்டு என்பதை தூயோர்
மறப்பதில்லை; எவர் தூயவர்? நல்லவர்! சிறந்தவரென
சீர்தூக்கி பார்த்திடல் பாமரரின் கடமை;
கூர்முனை உடலுக்கே ஊறேயாம்.

- வை. அண்ணாசாமி -

V.Annasamy
3rd April 2010, 03:40 PM
துறவிற்கும் அறமுண்டு என்பதை தூயோர்
மறப்பதில்லை; எவர் தூயவர்? நல்லவர்! சிறந்தவரென
சீர்தூக்கி பார்த்திடல் பாமரரின் கடமை;
கூர்முனை உடலுக்கு ஊறேயாம்.

- வை. அண்ணாசாமி

pavalamani pragasam
3rd April 2010, 06:02 PM
:D :ty:

bis_mala
11th April 2010, 10:40 PM
எங்கெங்கு நோக்கினும் துன்ப நேர்ச்சிகள்
இயற்கைப் பேரிடர் எண்ணிலா இன்னல்கள்,
மங்கிடும் கதிரொளி என்றிடும் அறிவியல்
மாநிலம் காப்பவன் தானழித் திடுவன்
இந்தப் பூமியை என்பவர் பற்பலர்!
வருநாள் பான்மை அறியோம் எனினும்
திருநாள் விழாக்கள் எவற்றிலும் மூழ்கி
கிடைத்ததை மதித்துக் கேடற வாழ்வது
படைத்துயர் வெல்லும் பான்மை,
............... கவல்வது மகிழ்ந்திருப் பீரே..

bis_mala
14th April 2010, 07:13 PM
துறவிற்கும் அறமுண்டு என்பதை தூயோர்
மறப்பதில்லை; எவர் தூயவர்? நல்லவர்! சிறந்தவரென
சீர்தூக்கி பார்த்திடல் பாமரரின் கடமை;
கூர்முனை உடலுக்கு ஊறேயாம்.

- வை. அண்ணாசாமி

மக்கள் கடமையே மாமுனி யாரென்று
தக்க[படி] தாமறிந்து தாள்பற்றல் --- ஒக்கநின்றார்
தன்மை அறிந்தால் தகுதி வெளிக்காணும்
உண்மை உலகோர் பெற.

bis_mala
14th May 2010, 06:02 PM
உணவுக்குள்ளேயே குடியிருக்கிறேன்
உம்மைப்போல் வெளியுலகை
நான் அறிந்ததில்லை!
அறிந்து மகிழத்தான் உங்கள் உலகில்
என்ன இருக்குமோ?
என் உணவுலகம்
எனக்குப் போதும்!
என் உணவுக் கோளத்தை
யார் வெட்டிப்பார்த்தாலும்
என்னோடு என் உணவையும்
வீசி விடுவார்கள்.
ஆனாலும்
மாம்பழத்து வண்டென்று
மதிப்பில் எனக்குக் குறைவில்லை.
என்னைப் படைத்தவன்
என்னையும் காக்கின்றான்.

bis_mala
26th May 2010, 06:05 PM
பழுத்த அறிவினராம் பாவலர் பல்லோர்
கழுத்து வலித்திரு் கண்கள் கசிய

விழித்திர வெல்லாம் வியர்த்து வரைந்தார்
எழுத்தினது வேற்றுமையால் ஏதும் படித்தல்

ஒழித்தனர் நேயர்கள் ஒன்றும் அறியாது.
அழுத்திப் புலவர்சொல் ஆழ்ந்த கருத்தும்

இழைத்தநல் வேளைக்கு ் இழுக்கோ கணினி
பிழைத்தலறக் காக்குமோர் பெற்றிப் பராபரமே!

pavalamani pragasam
26th May 2010, 07:37 PM
:D

kirukan
30th May 2010, 02:57 PM
பழுத்த அறிவினராம் பாவலர் பல்லோர்
கழுத்து வலித்திரு் கண்கள் கசிய

விழித்திர வெல்லாம் வியர்த்து வரைந்தார்
எழுத்தினது வேற்றுமையால் ஏதும் படித்தல்

ஒழித்தனர் நேயர்கள் ஒன்றும் அறியாது.
அழுத்திப் புலவர்சொல் ஆழ்ந்த கருத்தும்

இழைத்தநல் வேளைக்கு ் இழுக்கோ கணினி
பிழைத்தலறக் காக்குமோர் பெற்றிப் பராபரமே!

பலமுறை படித்தும் பொருள் விளங்கவில்லை :roll: இச்சிறுமதிக்கு...
விளக்கம் pls if you dont mind...

-
கிறுக்கன்

bis_mala
3rd June 2010, 03:05 AM
பழுத்த அறிவினராம் பாவலர் பல்லோர்
கழுத்து வலித்திரு் கண்கள் கசிய

விழித்திர வெல்லாம் வியர்த்து வரைந்தார்
எழுத்தினது வேற்றுமையால் ஏதும் படித்தல்

ஒழித்தனர் நேயர்கள் ஒன்றும் அறியாது.
அழுத்திப் புலவர்சொல் ஆழ்ந்த கருத்தும்

இழைத்தநல் வேளைக்கு ் இழுக்கோ கணினி
பிழைத்தலறக் காக்குமோர் பெற்றிப் பராபரமே!

பலமுறை படித்தும் பொருள் விளங்கவில்லை :roll: இச்சிறுமதிக்கு...
விளக்கம் pls if you dont mind...

-
கிறுக்கன்

The subject matter is the multiplicity of computer fonts which have been used by writers. The result is that, as someone has said elsewhere in this forum, one is not able to read what he or she wrote (in the past). Some old text editors do not work any longer.
For example, Tamil text editors that worked in Win 98 do not work in Win XP or Win 7.

The poem is about this difficulty faced by the readers and writers.

Does this input solve the problem? If not please let me know. I will write a further explanation. Sorry thiru kirukkan.

kirukan
3rd June 2010, 10:35 PM
விளங்கியது விளக்கம் விளக்கமாய் விளக்கத்தை
விளங்க விளக்கியதற்க்கு நன்றி.

-
கிறுக்கன்

pavalamani pragasam
3rd June 2010, 10:41 PM
:D

bis_mala
6th June 2010, 06:54 PM
கரும்பினிலும் கரடியிலும் உயிரை வைத்தாய்
கருத்தாக அவைதமக்கு வளர்ச்சி வைத்தாய்
எறும்புமுதல் உலகினில்வாழ் உயிர்களெல்லாம்
ஒன்றினையொன்று் உண்டிடுமா றேன்படைத்தாய்!

உட்கொள்வோன் ஓருடம்பை உண்டபின்னே
ஒன்றொழியப் பிறிதுவளர் மாயை செய்தாய்!
கட்புலனுக் கொழிந்துவிட்ட உருவும்பின்பு
காட்சிதர மீண்டுவராக் காலம்கண்டாய்!

போர்செய்து பல்லுயிரை அழிக்கவெண்ணும்
புலைமைதனை நிலைமையென விடுத்ததென்ன,
ஏர் உய்தி பெற்றுலகில் அறமும் ஓங்க
ஏற்றவழி நின்றுதவ இணங்கிவாராய்.

bis_mala
6th June 2010, 07:11 PM
விளங்கியது விளக்கம் விளக்கமாய் விளக்கத்தை
விளங்க விளக்கியதற்க்கு நன்றி.

-
கிறுக்கன்

பொருள்கண்டு போற்றுதல் ஒன்றே கவிஞர்
நருள்தந்த நன்மையென் பார்.

நருள் = மக்கள்.்



You r welcome.

bis_mala
20th June 2010, 04:13 PM
ஆய்வுக் கட்டுரைகளுக்குத் தலைப்பும் பொருளும் தேடுவதில் உள்ள் தொலலைகள் பற்றிச் சில வரிகள். நல்ல தலைப்பும் பொருளும் கிடைக்காவிட்டால் யாது செய்வது?


ஆய்வு செய்வோர்க்கு


நல்ல தலைப்புகள் வேண்டும் -- எந்த
நாட்டிலும் ஆய்வு செய் வோர்க்கு;
மெல்ல எதனையும் கொள்வார் -- தேடி
மேனி அலுத்ததன் பின்னே!

மொட்டைத் தலைமுழங் கால்கள் -- என
முடிச்சுகள் எங்கணும் போட்டு -- புனை ்
கட்டுரை நாட்ட முடிந்தால் -- முனை
கண்டவர் என்றுயர் வாராம்,

pavalamani pragasam
20th June 2010, 07:29 PM
:lol:

bis_mala
26th June 2010, 11:44 AM
இன்ப விடுதலை


நினைத்த இடத்தில் இருப்பு--- கண்படும்
நீலவான் எங்கும் பறப்பு,
கனத்த மழைவந்து காடெங்கும் நீரானால்
காண்பாயோ ஓய்விடம் வெண்புறாவே!

இரையினைத் தேடி அலுத்தல் ---பின்யானும்
இட்டபச் சைப்பய றுகத்தல்,
குறையும் உனக்கில்லை கூடவந் தென்னுடன்
கொஞ்சிக் கிடந்திடு வெண்புறாவே!

கறிக்குழம் புண்டிடும் மாந்தன் --- அவன்
கண்ணியின் பக்கலில் மேய்ந்தாய்!
வெறிக்கிரை ஆகிநீ வெந்தணல் வீழுமுன்
வேண்டினேன் வந்திடு வெண்புறாவே!

குடித்தனம் செய்திடு கின்றாய் --- சிறு
குஞ்சுகள் கொண்டவன் ஒன்றாய்! --- உன்
துடித்திடும் நெஞ்சினை நானறி வேன்உன்
குடிக்கிடம் இங்குண்டு வெண்புறாவே!

பெயலும் ஒழிந்தபின் சோலை --- எங்கும்
தென்றல் நறுமண மாலை --- வர,
அயலிலோர் பெண்ணொடு வைகுதல் ஆகாதென்
ஆய்ந்துணர்ந் திட்டாயோ வெண்புறாவே!

என்னென்ன கிட்டினும் என்ன -- ஓர்
இன்ப விடுதலை அன்ன,
பொன்னில்லை பொங்கும் பொலிசெல்வம் ஒன்றில்லை
போடியென் றார்த்தாயோ வெண்புறாவே!

pavalamani pragasam
26th June 2010, 04:05 PM
:P

kirukan
26th June 2010, 08:09 PM
தலைப்பிட்டு எழுதினால் என்னை போன்ற வெகுஜெனங்களுக்கும் இலகுவாக புரியும் என்பது இக்கிறுக்கனின் கருத்து உங்களுக்கு அதில் உடன்பாடிருந்தால் உடன்படுத்துக.

-
கிறுக்கன்

bis_mala
26th June 2010, 09:43 PM
ஔி ந்துகொள்ளும் எதிர்வீட்டு முதுகிழவன்



எதிர்வீட் டிலேஓர் முதுகிழவன் --- நான்
எட்டிப்பார்த் ்திட்டால் ஔநி்துகொள்வான்;
அதிர்வேட் டினைக்கேட்ட நாகமொன்றைப் --- போன்ற
அவன்செயல் என்று புரிந்துகொள்வேன்!

காணாத போது் மகிழ்ந்திருப்பான் --- எனைக்
கண்டதும் தோட்டுள்் புகுந்துகொள்வான்்.
வீணாக ஏனங்குப்் பார்க்கவேண்டும் --- ஒரு
வேதனைக் குள்ளவனை ஆழ்த்தவேண்டும்?

கண்களைக் காண்பொருள் தன்னில்வைத்து --- தன்
கருத்தினைக் கோணாமல் நெஞ்சில்வைத்து,
பெண்நிலை ஒப்புமை எண்ணியக்கால் -- அவற்்கிப்்
பேதைமை தான்துயர் பண்ணிடுமோ?


குறிப்பு:- ஏதோ ஒரு மென்பொருள் கோளாறு காரணமாக,
"ஔி ந்து" என்பது ஔநிது என்று தானே மாறிக்கொள்கிறது.
மேலும் (ஔி ந்து) என்பதை இடைவெளி இல்லாமல் எழுத
இயலவில்லை. அன்பர்கள் சரியாக வாசித்துக்கொள்ள
வேண்டுகிறேன்.

bis_mala
26th June 2010, 09:58 PM
தலைப்பிட்டு எழுதினால் என்னை போன்ற வெகுஜெனங்களுக்கும் இலகுவாக புரியும் என்பது இக்கிறுக்கனின் கருத்து உங்களுக்கு அதில் உடன்பாடிருந்தால் உடன்படுத்துக.

-
கிறுக்கன்


தங்களின் கருத்துக்கு நன்றி. இனி அவ்வண்ணமே செய்வேன்.

kirukan
27th June 2010, 12:02 AM
:clap:

pavalamani pragasam
27th June 2010, 09:35 AM
:lol: முதுகிழவன் பாவம்!

bis_mala
27th June 2010, 10:41 AM
ஒரு பூவின் கெஞ்சுதல்.

அழகான ஆரிய மலர்நானே
அடுத்து நீ வந்திடு பொன்வண்டே!
பழகாமல் தேன்தனைப் பருகாமல்
பறந்துநீ தாண்டியே சென்றிடாதே.

பலகாலம் உனக்கே பூத்திருந்து
பசுந்தேனை வைத்தே காத்திருந்து
சிலநிமைய மாகிலும அமைந்திடாமல்
செல்வாயோ பூீ மனம் குமைந்திடாதோ!

வாராது போயின் வனத்துக்காரன்
வந்தென்னைக் கொய்துதன் அகத்துக்காரி
தேராத கூந்தலுக் கியைத்துக்கொண்டால்
தேன்போகும் வாழ்வுமே வீண்போகாதோ?

அவள்கொண்டை மேலே சென்றுகாய்ந்தே
அழிந்திடாமல் நீதேன் அருந்திடாயோ?
தவழரிய இதழ்களில் தவழ்ந்துவாராய்!
தனிமதுவை நீதான் உவந்துதேராய்!
===============================================
ஆரிய = மென்மைமிக்க (little, delicate), ஆர்தல்: நிறைதல்,,மனநிறைவுபெறுதல், அனுபவித்தல், தங்குதல் எனப் பல
பொருள்தருவது, ஆர் + இய). ் நிமையம் = நிமிடம். குமைந்திடாதோ = நெஞ்சமழிந்திடாதோ; தவழரிய் = பிற வண்டுகள் தவழ்தற்கு அரிய அல்லது முடியாத; தனி மது = தன்னேரிலாத அல்லது ஒப்பற்ற சுவைத் தேன். தேராய் = தேர்ந்தெடுத்துக்கொள்வாய்.். .
தேராத கூந்தல் - இங்கு இப் பூவினால் விழைந்து ஏற்றுக்-
கொள்ளப்ப்டாத (தோட்டக்காரன் மனைவியின்) கூந்தல்
என்பதை வலியுறுத்தும்பொருட்டு. (not sought by the flower to be worn )

மது - இங்கு தேன் என்று பொருள். மலேசிய மொழியிலும்
இதுவே பொருள். ("Madu" in Malaysian and Indonesian languages)

pavalamani pragasam
27th June 2010, 01:20 PM
:) புதுமையான அழைப்பு மடல்; பொன்வண்டின் மனமிரங்காமல் போகுமோ!

bis_mala
27th June 2010, 01:32 PM
:lol: முதுகிழவன் பாவம்!

Some hearsay story about this old man:

When he was young, he was in love with one Ah Moi (=Chinese young girl). When Ah Moi learnt that he had no money, no house, no car, she left him and married someone with means. He remained bachelor till this ripe old age.

Itinerant barber by profession. Renting a room in the house opposite.

முதுகிழவன் பாவம்! yes I agree madam.

pavalamani pragasam
27th June 2010, 01:50 PM
Oh!

kirukan
27th June 2010, 11:59 PM
தமிழை வெறும்
அமிழ்தென அறிவிக்காது
அமிழ்தாய் படைப்பதற்க்கு நன்றி
அமிழ்து பலர்க்கு
எட்டா கனி ஆகையால்
அருகில் கிட்டினாலும்
அதன் அருமை
தெரிவதில்லை
கூழொடு அமிழ்தும்
பகன்றால்
தமிழின் தொன்மை
தெளியும்
தரமும் தெரியும்
அமிழ்தும் இனிக்கும்.

தோன்றியதை தொடுத்திடேன்
வில்லங்கமாய் என்னாது
வெறும் கிறுக்கலாய் காண்க.

-
கிறுக்கன்

bis_mala
28th June 2010, 09:48 PM
தமிழை வெறும்
அமிழ்தென அறிவிக்காது
அமிழ்தாய் படைப்பதற்க்கு நன்றி
அமிழ்து பலர்க்கு
எட்டா கனி ஆகையால்
அருகில் கிட்டினாலும்
அதன் அருமை
தெரிவதில்லை
கூழொடு அமிழ்தும்
பகன்றால்
தமிழின் தொன்மை
தெளியும்
தரமும் தெரியும்
அமிழ்தும் இனிக்கும்.

தோன்றியதை தொடுத்திடேன்
வில்லங்கமாய் என்னாது
வெறும் கிறுக்கலாய் காண்க.

-
கிறுக்கன்

தமிழை எளிய நடையில் எழுதினால், மேலும் பலர் படித்தின்புற
முடியுமென்கிறீர்கள். இது ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல கருத்தே. .

bis_mala
29th June 2010, 04:28 AM
:) புதுமையான அழைப்பு மடல்; பொன்வண்டின் மனமிரங்காமல் போகுமோ!

:)

bis_mala
29th June 2010, 06:34 PM
பூனை கண்ணை மூடிக்கொண்டால்


பூனை கண்ணை மூடிக்கொண்டால்
புவியும் இருண்டு விட்டதென்று
நினைத்துக் கொள்கிற தென்பார்கள்.
நேக்கு் அப்படித் தெரியவில்லை.
தியானம் செய்வது போலஅல்லவா
தெரிகிறது என்றன் அன்பர்களே
உடலை வளைத்துக் களிக்கையிலே
யோகம் போலும் தெரிகிறதே!்

pavalamani pragasam
29th June 2010, 08:02 PM
எல்லாம் பார்க்கும் கோணத்தில் இருக்கிறதோ? :)

bis_mala
29th June 2010, 09:33 PM
எல்லாம் பார்க்கும் கோணத்தில் இருக்கிறதோ? :)


அருமையாகச் சொன்னீர்கள்.

அதிருக்கட்டும். இன்று ஒரு கவிஞரின் கவியைப் படித்தேன்,
மிக்கச் சுவையாக இருந்தது கவி.

அதைப்பற்றி நான் பின்வருமாறு சொல்வேன்.


எனக்கில்லை எடை
தேவையில்லை உடை
இங்கேயும் இனிக்கிறது உங்கள் கவிதை நடை!


முதலிரண்டு வரிகளும் அவருடையது. மூன்றாம் வரி என்னு-
டையது.

என் கேள்வி இதுதான்.

அந்தக் கவி யார்? (அவரை உங்களுக்கும் தெரியும்.)

pavalamani pragasam
29th June 2010, 09:36 PM
:roll: மறதி அதிகரிக்கிறது! வயோதிகத்தின் கோளாறு! என்னுடைய வரிகளா?

bis_mala
29th June 2010, 09:45 PM
Yes, your lines. You wrote that piece very well. Please accept my appreciation. Keep it up.

pavalamani pragasam
29th June 2010, 09:47 PM
:D :ty:

kirukan
29th June 2010, 11:09 PM
பூனை கண்ணை மூடிக்கொண்டால்


பூனை கண்ணை மூடிக்கொண்டால்
புவியும் இருண்டு விட்டதென்று
நினைத்துக் கொள்கிற தென்பார்கள்.
நேக்கு் அப்படித் தெரியவில்லை.
தியானம் செய்வது போலஅல்லவா
தெரிகிறது என்றன் அன்பர்களே
உடலை வளைத்துக் களிக்கையிலே
யோகம் போலும் தெரிகிறதே!்


:2thumbsup:

bis_mala
30th June 2010, 07:12 PM
நன்றி



கிறுக்கிக் கிறுக்கி எழுதி வைத்தாலும்
சுருக்கிக் கருத்தினை உருக்கிப் பொதிந்து
நறுக்கென நாலு நல்லவை சொல்லும்
தருக்கென ஒன்றிலா தலைப்பண் பாளர்

உஙகளுக்கு என் நன்றி.

pavalamani pragasam
30th June 2010, 08:26 PM
:D

kirukan
2nd July 2010, 12:11 PM
நன்றி



கிறுக்கிக் கிறுக்கி எழுதி வைத்தாலும்
சுருக்கிக் கருத்தினை உருக்கிப் பொதிந்து
நறுக்கென நாலு நல்லவை சொல்லும்
தருக்கென ஒன்றிலா தலைப்பண் பாளர்

உஙகளுக்கு என் நன்றி.

:notworthy: :ty:

bis_mala
23rd July 2010, 08:59 PM
நயாகரா


நளின அலைசேர் நடையின் நதியே நயாகராஉன் ீ
கவனம் எலாம்நின் புதினம் புகழ்ந்திடும் காதலன்பால்!
புவனமிப் பூவன மாக்கிய ஆறுகள் தேவிநீயென்(று)
எவனும் விளம்புவன் என்றிடில் அஃதும் மிகையலவே!

வீழ்ச்சி அழகினை விஞ்சும் அழகும் உலகிலுண்டோ,
காய்ச்சிய வௌ்ளியை ஊற்றுதல் போல் ஒரு காட்சிதரும்,
மூச்சினை நிற்பிக்கும்் விந்்தையை ஈந்திடும் நீரிதுபோல்
பாய்ச்சும் அருவி பயக்கும் நதிதனைக்் கண்டிலனே.

கண்டிட வந்தவர் மேனி குளிரப் ப(ன்)னீர்தெளித்து
சுண்டி மனத்தினை ஈர்த்தனை சுற்றுப் புறத்திலெல்லாம்
மண்டிக் கிடக்குமிம் மக்கள் வரவினை வாழ்த்துதல்போல்
அண்டும் எனக்கும் அளித்தனை அன்பை மறக்கொணாதே!

pavalamani pragasam
23rd July 2010, 10:02 PM
அருவியை பார்த்ததும் அருவியாய் கவிதை!

kirukan
23rd July 2010, 11:15 PM
அருமை!!!

வீழ்ந்தே வாழ்வினும் தாழ்ந்து வாழ்வதில்லை
எழுச்சியுடன் விழும் நீர்வீழ்ச்சி.

-
கிறுக்கன்

bis_mala
24th July 2010, 12:50 PM
ஆறுகளின் தூய்மை:


நன்றி மேடம் மற்றும் திரு கி,! இன்னும் சில வரிகள்:

வஞ்சனை ஏதுமின்றி -- அங்கு
வாழிரு நாட்டினர் யாரும் களித்திட,
மிஞ்சும் ஒலியுடனே -- நதி
மேட்டினின்-றும் கரும் - பாறைப்பள்- ளத்தினில்
அஞ்சும் விரைவுமிகச் -- சென்றே
ஆழ்ந்தது பாய்ந்து! இது ஓய்ந்ததுண்டோ?படு
வெஞ்சினம் தீர்ந்ததுபோல் -- பின்பு
வேகமில் ஓட்டத்தில் ் வென்றதென் நெஞ்சினை!

ஐயிரண் டாயிரமாம் - ஆறும்
அன்று தொடங்கியே ஆண்டுகள் இத்தனை,
பொய் இல் வளத்தினையே - இரு்
பக்கமும் தந்து ் கருணை பொழிந்தது!
உய்ய இரக்கமுடன் -- அன்னை
உலகுக் கருளிய ஆறுகளின் தூய்மை,
நைய விடோமெனவே -- நின்று
நாளும் விடாதுபல் யாகமேற் கொள்ளுவோம்!

pavalamani pragasam
24th July 2010, 01:34 PM
ஆஹா! என்ன அழகான எதுகை மோனை !

kirukan
24th July 2010, 02:19 PM
:clap: :clap:


ஆறு அதை
வென்றதாரு
ஊறாதவாறு
கொன்றதாரு

பாலாறு
வைகையாறு
ஊர் ஊராய்
சென்றாறு
மண்ணாறாய்
ஆக்கியதாரு

மூனாறு
பெயர்
வெச்சதாரு
பெயர் சொன்னவுடன்
கொச்சையாக்கி
சிரித்ததாரு...

-
கிறுக்கன்

pavalamani pragasam
24th July 2010, 02:22 PM
ஆரு???

kirukan
24th July 2010, 02:26 PM
ஆரு???
நம் ஊராரு வேறாரு!!!! :wink:

pavalamani pragasam
24th July 2010, 07:14 PM
அதுல நானும் நீரும் உண்டோ?

bis_mala
24th July 2010, 07:14 PM
:clap: :clap:


ஆறு அதை
வென்றதாரு
ஊறாதவாறு
கொன்றதாரு

பாலாறு
வைகையாறு
ஊர் ஊராய்
சென்றாறு
மண்ணாறாய்
ஆக்கியதாரு

மூனாறு
பெயர்
வெச்சதாரு
பெயர் சொன்னவுடன்
கொச்சையாக்கி
சிரித்ததாரு...

-
கிறுக்கன்


பாலாறு வைகை மூணாறு
கர்நாடகத் தண்ணீர் வந்துவிட்டால்
வேறில்லை கோளாறு!
வரும்வரைதானே மண்ணாறு!

நிலைமை நான் புரிந்துகொண்டவாறு!
சரிதானே?

இல்லை வேறு விளக்கமுண்டா?

kirukan
24th July 2010, 08:44 PM
அதுல நானும் நீரும் உண்டோ?

கட்டாயம் உண்டு...விதைததில் நீங்கள் வளர்ததில் நாங்கள் வினை அனுபவிக்க போவது எதிர்கால சந்ததி.


பாலாறு வைகை மூணாறு
கர்நாடகத் தண்ணீர் வந்துவிட்டால்
வேறில்லை கோளாறு!
வரும்வரைதானே மண்ணாறு!

நிலைமை நான் புரிந்துகொண்டவாறு!
சரிதானே?

இல்லை வேறு விளக்கமுண்டா?
வேறு விளக்கமும் உண்டு. அடையாறை அழுக்காறு(கூவம்) ஆக்கியது நாம்தானெ....உயிர் தரும் நதிகளுக்கெ விஷம் (ரசாயன கலப்பின் மூலம்)வைப்பவர்கள் தானே நாம்...

pavalamani pragasam
24th July 2010, 08:47 PM
:cry2:

bis_mala
24th July 2010, 09:54 PM
பாலாறு .................. விளக்கமுண்டா?

அடையாறை அழுக்காறு(கூவம்) ஆக்கியது நாம்தானெ....உயிர் தரும் நதிகளுக்கெ விஷம் (ரசாயன கலப்பின் மூலம்)வைப்பவர்கள் தானே நாம்...




எது எப்படிப் போனாலும் சென்னை பெருமைக்குரிய நகரம்தான்,
அதில் வாழ்வோரும் பெருமைபெற்றவர்களே.

எனவே:

கூவத்துக் குப்பையைக் கூட்டி அள்ளி
குற்றால அருவியாய் மாற்றிக் கொள்ள
ஆபத்தைக் காத்திடும் தொடர்வண்டிகள்
அதன்மேலே விட்டவர் சென்னைவாசி.

என்று சென்னைவாசியின் பெருமையைப் பாடினால்
அது பொருத்தமாக இருக்கக்கூடும், அல்லவா?

bis_mala
25th July 2010, 09:13 AM
ரூபாய் நாணயக் குறியீடு.

புதிய நாணயக் குறியைப்
பொலிவாய் அமைத்த பெருமை - அதைப்
பதிய முந்தும் பொழுது -- அதுவும்
பைந்தமிழ் நாட்டுக்கு உரிமை.

நன்று.

bis_mala
25th July 2010, 09:08 PM
அறம்பாடிய தமிழரிடை


அறம்பாடிய தமிழரிடை
அருங்குழவிக் கொலையா?
அடைதுயர்தான் களைந்திடுதற்கு
ஆவது நர பலியா?

பலர்பொன்நகை திருடியபின்
பருகியமது விருந்தா
நலம்சேர்தரும் மாத்திரைகளில்
நலிபோலியும் மருந்தா?

அகப்பொருள்தனை அறிவித்தவர்
அவரிடைமண விலக்கா?
மிகப்பொருள்வரும் வரன்பரிசினை
மேற்கொள்வதே இலக்கா!

கலைச்சாலைகள் தம்புகழ்கெடக்
காண்பொய்ச்சான் றிதழா
நிலைபுதுமா ணவன்மரித்திட
நிதமும் அடி உதையா!

கண்டைநிகர் திரைப்பாடல்கள்
கலவைமொழிக் கொலையா
பண்டைப்புகழ் பண்பாடு இவை
பலவும்கெட உலையா?

bis_mala
29th July 2010, 02:03 AM
நீதி

பசுங்கன்று பரிதவிக்க
பசும்பாலைக் கறப்பவன்
கொசுவிடம் குருதி இழந்து
தண்டிக்கப் படுகின்றான்;
அண்டங்கள் படைத்தவன்
அனைத்தும் அறிந்தவனே.

printhan
29th July 2010, 05:03 AM
நிலவு தலை குனிந்தது


தினம் தினம் காத்து நிற்பேன்.. அந்த
வானம் தொடும் நிலவிற்கு...

அதை கண்டவுடன்
என் கைவிரல்களும் ஆகாசம் தொட்டுவிடும்...
மனதில் ஆயிரம் ஆயிரம் வானவில்கள் வளைந்துவிடும்...
இதயம் இமயத்தின் சுமை காணும்...
என் உயிரும் தனி சுகம் கொள்ளும்..

சொல்ல தெரியவில்லை நான் உணர்ந்த உலகத்தை...
நாட்கள் கடந்தாலும் திங்கள் தந்த இனிமை அடங்கவில்லை...

நிலவை பார்த்து...
சிரித்தேன்...
கண் அடித்தேன்..
கவிதை கிறுக்கல் நடத்தினேன்...
ஏன்?.. நான் ஒரு ஆண் என்பதை மறந்து வெக்கப்பட்டேன்....

இதை தெரிந்தும் தெரியாதது போல் நிலவு பாசாங்கு செய்தது...
பொறுத்து பொறுத்து பார்த்த நிலவு ஒருநாள் என்னுடன் தர்க்கம் போட வந்தது.

நிலவு கேட்டது..
ஆயிரம் ஆயிரம் கவிகள் சொல்லாத கவிதையா சொல்லிவிட்டாய்?
பல கோடி உயிர்கள் கண்ட ஏக்கமா கண்டு விட்டாய்?
என் மேல் பல உயிர்கள் காதல் கொண்டுவிட்டன...
மனிதன் நீ மட்டும் இல்லை... ஐந்தறிவு ஜீவன்களும்தான்.. என் மேல் மோகம் கொள்கின்றன...

உனக்கு மட்டும் நான் கிடைப்பேன் என்று எதிர்பார்க்காதே மூடனே.. என்று
நிலவு என்னை பழித்தது...

நான் குறுநகை கொண்டு பதில் தந்தேன்.. அந்த கர்வம் கொண்ட நிலவிற்கு...

நிலவே..
நான் செய்யும் ஒவ்வொரு செயலும்...
நான் புனையும் ஒவ்வொரு கவிதையும்...
நான் காணும் ஒவ்வொரு இன்பகணங்களும்....
முட்டாள் நிலவே உன்னை பார்த்து அல்ல...

உன்னில் தெரியும் என் அழகு தேவதையின் வதன முகத்தை பார்த்தே..

நிலவு தலை குனிந்தது....

bis_mala
29th July 2010, 03:55 PM
அழகிய கற்பனை
அழகிய கவிதை.
மிக்க நன்று.

bis_mala
16th August 2010, 06:24 PM
கணக்கினில் புகழ் மணக்க
கலைபிற களைக என்பார்;
கணக்கையே கற்று மூளை
காய்ந்துதோற் றோரும் பல்லோர்;
இணக்குபெண் ணாசை நீக்கின்
இறையுணர்வு உண்டாம் என்றார்'
உணக்கினும் ஈரம் நீங்கா
தொழிந்துமாய்ந் தோரும் கோடி.


கருத்து: ஒன்றை விடுவதனால் மற்றொன்றில் சிறப்பு எய்திவி-
ட முடியும் என்று எண்ணலாமே தவிர, அச்சிறப்பு உறுதியாய்-
க் கிட்டும் என்று சொல்வதற்கில்லை.

இணக்கு: இணங்கு என்பதன் பிற வினை. உணக்கு: காயவை(த்தல்.
.)

bis_mala
21st August 2010, 11:45 AM
சிறுவருக்குப் பாடலொன்று
புனைவதென்றால் எளிதென்று
சொல்லற் கில்லை;

சிறுவருக்கென் றெழுதியபின்
ஒருவருக்கும் வேண்டாவேல்
என்ன செய்வோம்?

முறுவலிக்கும் தோழியரே
வாய்திறக்க வேளையன்றே
என்று சொன்னால்

பெறலரிய நும்கருத்தைப்
பின்நாளில் சொன்னாலும்
தக்க தொன்றே.

bis_mala
21st August 2010, 01:27 PM
வீட்டிற்குள் அங்குமிங்கும் அஞ்சி ஓடும்
வீட்டெலியேன் காட்டெலியாய் மாறவில்லை?
பூட்டிவைத்த அடுக்களைக்குள் இந்தத் துன்பம்
பூரிப்பின் முன்வரவாய் எண்ணும் நோயோ?
போட்டுவைத்த உணவைத்தான் தின்பதின்றி
புடவைதுணி மணியெல்லாம் பொத்தல் போட்டு
ஆட்டிவைத்த மாவினையும் தட்டி விட்டு
அன்முறையும் வன்முறையும் செய்வ தென்ன?

வேரற்ற எலிவாழ்க்கை வாழும் மாக்கள்
விடுதலையில் விருப்பின்றிக் கரந்து வாழ்வர்;
ஊரற்ற நாடோடி என்று வாழ்வோர்
ஒருவாறு மேலான உலக வாழ்நர்;
சீரற்ற எலிக்கென்ன ! காட்டிற் சென்று
செழுமை சேர் சூழலிலே வாழ்க! இன்றேல்
ஊரற்ற வாறலைக! இனிமேல் பூனை
உள்வந்து என்வீட்டில் காவல்தானே.

பூனையும் வீட்டுள் புகல்வேண்டா சுண்டெலிஎன்
ஆணைக்காட் பட்டுநின் றால்.

bis_mala
6th September 2010, 10:47 PM
நல்ல கவிதை எழுதிடுவோம் -- நம்
நற்றமிழ் ஓங்க உதவிடுவோம்,
சொல்லில் சிக்கனம் தேடிடுவோம் -- வேண்டாச்
சொற்களை நீக்குதல் நாடிடுவோம்.

வேண்டாப் பலசொல் விதைப்பீரேல் -- அதை
வேண்டிப் படிப்போர்க் கிடர்ப்பாடே,
யாண்டும் நதியின் ஒழுக்கினைப்போல் -- மதி
தூண்டும் அழகில் இழுக்குளதோ?



எழுதுவதைத் துணிவோடும் எழுத வேண்டும்
"எனதுகவி யாப்பியலைத் தொழுத தன்றே!
பழுதுதனைப் பார்க்காதீர்!"எனவோர் பாணி
பாவலரும் அல்லவரும் பதியத் தக்க,
வழுதுணையே அன்றெனவே சொலவே வேண்டும்,
"வனிதை இவள் மனையறத்தின் வரம்பில் இல்லை!
பொழுதுகழி வுறும்பொருளே " எனும்படிக் கின்று
புகன்றுவிட்டுத் தொட்டணைத்த கதையாம் என்பேன்!

குறிப்பு:
இஃது இங்குள்ள யாரையும் குறித்து எழுதப்பட்டதன்று.

kirukan
7th September 2010, 02:03 PM
:clap: :exactly:

pavalamani pragasam
7th September 2010, 08:04 PM
:D

bis_mala
9th September 2010, 01:26 AM
:ty: :ty: :ty:

bis_mala
9th September 2010, 01:58 AM
மனவியல்

கோபமே கொண்டவன் பாபம் சுமப்பவன்
கோபமே பாவத்தின் தாய்தந்தையாம்---மனஸ்
தாபம் என்கின்ற மனவேறு பாடெங்கும்
தக்கவர் ஒப்பும் தரத்ததன்று.

நெருப்புக் குச்சிகள் போன்றே சிற்சிலர்
நினைத்ததற் கெல்லாம் முரண்படுவார்--பிறவிக்
கருப்பு மனத்தினர் கண்ட படிகடு
வெறுப்பைச் செலுத்துவர் வீணாகவே.


தனைப்பிறர் தாழ்வாய் நினைப்பவர் என்கின்ற
தன்மையில் யாதுமே கொள்கின்றவன் -- வகை
மனப்பித்துக் கொண்டோன்,மருத்துவன் பால்சென்று
மருந்துகள் உண்டிட வேண்டியவன்.

pavalamani pragasam
9th September 2010, 05:44 AM
ஆம்!

bis_mala
12th September 2010, 08:56 PM
ஆம்!

நன்றி மேடம்!உங்கள் பார்வைக்காக இன்னும் ஓர் இசைப்பாடலும் தயாராகிக் காத்திருக்கிறது...

bis_mala
15th September 2010, 08:54 AM
செல்லும் வழியினில் சீண்டுவான்

பல்லவி

நல்ல நேரம் பார்த்துப்போடி -- நீ
செல்லும் வழியினில் சீண்டுவான் கிழவன்;

(நல்ல)

அனுபல்லவி

சொல்லச் சொல்ல இளைக்கும்
சூதுகள் செய்கின்றான்
மெல்ல மெல்லத் தணிக்கும்
நல்லமைதி நான்பெற

(நல்ல)

சரணம்

நல்லபடி நாலு நாள் நடந்துகொள்வான்
நாலாவது நாள் கிறுக்கு மேலாகிப் போய்விடும்!
உள்ளபடி தன்கதை உளறிக்கொண்டே இருப்பான்,
ஊர்ப் பெண்கள் கேளாரெனக் கோபம்மிகக் கொள்வான்! (நல்ல)


பல்லு விழுந்தாலும் பவிசு குறைவில்லையோ
பாலும் சோறும் கொடுத்தும் வயிறும் நிறைவில்லையோ
எல்லு ஒடிந்தாலும் எழுந்து வருவான்போடி
ஏனிது வம்பினிமேல் நானொளிந்தே கொள்வேன். (நல்ல)

pavalamani pragasam
15th September 2010, 09:01 AM
:lol:

rajraj
15th September 2010, 09:41 AM
செல்லும் வழியினில் சீண்டுவான்

பல்லவி

நல்ல நேரம் பார்த்துப்போடி -- நீ
செல்லும் வழியினில் சீண்டுவான் கிழவன்;



These are known as dirty old men ! Be careful ! :lol:

kirukan
15th September 2010, 02:54 PM
:clap:

பொல்லா கிழவிகள் பற்றிய
பாடல்களுக்காக காத்திருக்கும்
கிறுக்கன்.

pavalamani pragasam
15th September 2010, 08:39 PM
குசும்பு!!!

bis_mala
21st September 2010, 08:57 PM
பொருளை அறிதல்

எழுதிடுவர் சிறுவருக்குப் படிக்கும் நூல்கள்,
இருக்குமதில் ஒருகழுதைப் படமும் பேரும்;
கழுதையென அறிந்தார்க்கும் படமே போதும்;
கழுதையறி யார்க்குப்பேர் எழுத வேண்டும்!
எழுதி இது கழுதையென்று சொன்னால் கண்ணில்
பழுதிலார்க்கோ அவ்வறிக்கை தேவை இல்லை!
கழுதையெனில் அதுகழுதை; அன்றேல் அன்றாம்;
கார்தன்னைக் கோடையென்று கருதப் போமோ!

This was written as a general observation some time back and is not related to any event or person connected to this forum.



கார் = கருங்குரங்கு. கோடை = குதிரை.

bis_mala
21st September 2010, 09:21 PM
செல்லும் வழியினில் சீண்டுவான்

பல்லவி

நல்ல நேரம் பார்த்துப்போடி -- நீ
செல்லும் வழியினில் சீண்டுவான் கிழவன்;



These are known as dirty old men ! Be careful ! :lol:


:clap:

பொல்லா கிழவிகள் பற்றிய
பாடல்களுக்காக காத்திருக்கும்
கிறுக்கன்



குசும்பு!!!



.


Thanks to rajraj, madam and kiru.

kirukan
22nd September 2010, 12:46 PM
பலமுறை படித்து விட்டேன் ஆனாலும் கிறுக்கு புத்திக்கு விளங்கவில்லை...


கழுதையென அறிந்தார்க்கும் படமே போதும்;
கழுதையறி யார்க்குப்பேர் எழுத வேண்டும்!

கழுதை எதுவென தெரியாதவர்க்கு பேர் எழுதவேண்டும் என் கிறீர்கள்...சரியே...ஆனால் அடுத்த இருவரி



எழுதி இது கழுதையென்று சொன்னால் கண்ணில்
பழுதிலார்க்கோ அவ்வறிக்கை தேவை இல்லை!

அறியாமையும் கண் தெரியாமையும் எப்படி ஒன்றாகும்...

கழுதையெனில் அதுகழுதை
ஆனால் எது கழுதை
என்று அறியா சிறார்க்கு
அறிவிப்பது தானே
பெயர் பட்டியல்

புரியாததால் புத்தி கெட்டு எழுதிவிட்டேன்
பழுது இருந்தால் மன்னிக்கவும்.

-
கிறுக்கன்

bis_mala
22nd September 2010, 07:46 PM
பலமுறை படித்து விட்டேன் ஆனாலும் கிறுக்கு புத்திக்கு விளங்கவில்லை...


கழுதையென அறிந்தார்க்கும் படமே போதும்;
கழுதையறி யார்க்குப்பேர் எழுத வேண்டும்!

கழுதை எதுவென தெரியாதவர்க்கு பேர் எழுதவேண்டும் என் கிறீர்கள்...சரியே...ஆனால் அடுத்த இருவரி



எழுதி இது கழுதையென்று சொன்னால் கண்ணில்
பழுதிலார்க்கோ அவ்வறிக்கை தேவை இல்லை!

அறியாமையும் கண் தெரியாமையும் எப்படி ஒன்றாகும்...

கழுதையெனில் அதுகழுதை
ஆனால் எது கழுதை
என்று அறியா சிறார்க்கு
அறிவிப்பது தானே
பெயர் பட்டியல்

புரியாததால் புத்தி கெட்டு எழுதிவிட்டேன்
பழுது இருந்தால் மன்னிக்கவும்.

-
கிறுக்கன்

உதாரண எளிமை

இந்தப் பாடல் முழுவதும் சிறுவரைப் பற்றியதன்று. சிறுவர் புத்தகத்தில் படமும் பேரும் இருக்கும் என்பதுடன், அதைப்பற்றி மேலே ஏதும் சொல்லவில்லை. அது ஒரு முன்னுதாரணமாகவே சொல்லப்பட்டுள்ளது. சிறுவருக்கு எழுதப்பட்டுள்ள நூல்கள்போலவே, மருத்துவ அறிவியல் கற்பாருக்குக்கூட படங்களுடன் கூடிய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. பொறியியலிலும் வரைபடங்களுடன் கூடிய புத்தகங்கள் மிகவும் இயல்பானவையே! விளக்கப்படம், விளக்க அறிவிப்பு என்று வரும்போது, சிறுவர் நூல்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். உதாரண எளிமைகருதி, சிறுவர்நூல் சுட்டப்பட்டது. நீங்கள் செய்யக்கடவது: நான் ஓர் எடுத்துக்காட்டு கூறியவுடன், மற்ற ஒன்பதையும் முன்கொணர்ந்து நிறுத்திக்கொள்ளுங்கள்.

படம் மட்டுமிருந்தாலும் அறிந்தவருக்கு அது போதும். அறியாதாருக்குப் பேர் எழுதவேண்டும். இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள். எனவே இங்கு அறிந்தார் அறியாதவர் என்ற இரு பகுப்புகள் செய்யப்படுகின்றன. சிறுவர் என்போர் அறிந்தோர் என்ற பகுப்பிலும் இருப்பர், அறியார் என்ற பகுப்பிலும் இருப்பர். எல்லாச் சிறுவரும் அறியாரென்று நாம் முடிவு கட்டிவிடலாகாது. கழுதை வளர்க்கும் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் சிறுவனுக்கு அது கழுதை என்று தெரியும், ஆனால் அவனுக்கு அது ( கழுதை என்று)அறிவிக்கப் படமே போதும் என்றாலும், எழுத்துக்களை எப்படிக் கூட்டி எழுதுவது என்று அவனறிய வேண்டி இருப்பதால் அவனுக்கும் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. அறிந்த பெரியவர், விளக்கக்குறிப்பு இல்லாமலே தெரிந்துகொள்வார். அறிந்தார் அறியாதார் என்ற பாகுபாட்டில் இதையும் கருதவேண்டும்.

கழுதையறியார் என்ற தொடருக்கு விளக்கம்: கழுதை என்ற விலங்கை அறியார், கழுதை என்று எழுத அறியார் (சிறுவர் அல்லது படிக்காத முதியவர்) என்று இரு பிரிவினரையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அடுத்து நாம் பிறவியில் பார்வையற்றோரையும் சிந்திக்கவேண்டும். அவர்களுக்கு எழுதினால் மட்டும் போதாது. எழுதிப்பின் சொல்லவும் வேண்டும். பார்வையில் கோளாறில்லாதவருக்குப் படமும் எழுத்தும் போதுமானவையாம். சொல்ல வேண்டியதிருக்காது,( ஆனால் பள்ளிசிறுவருக்கு இது விதிவிலக்கு; "க-ழு-தை" என்று சொல்லவேண்டும். அது கற்பிக்கும் முறை ) ஆகவே, பெரும்பான்மை பற்றித் தேவை இல்லை என்று கூறப்பட்டது. இங்கு தேவைத்தன்மை விவாதம் எழுகிறது.( எது தேவை, எது தேவை இல்லை என்பது) A debate on necessity. எனவே கண்ணில் பழுதுள்ளவர்க்குச் சொல்வது தேவை என்பதை, எதிர்மறை நிலையில் பாடல் சொல்கிறது.

அறியாமை வேறு, கண்தெரியாமை வேறு. இரண்டும் ஒன்று என்று பாடல் சொல்லவில்லை.ஆனால் கண்தெரியாத பிறவிக் குருடர்க்கு உலகம் இருள் ஆதலினால், அதுவே அறியாமைக்கு விளைகளம் ஆகிவிடுகிறது. இவ்விரண்டு வரிகள் கண்தெரியாதவர்க்குத் தேவை எது என்பதை சுருங்க உரைக்கிறது. அறிந்தவர் அறியாதவர் என்ற முன் இரு வரிகளின் பகுப்பில், கண்தெரியாத குருடர், பெரும்பாலும் அறியாத நிலையிலேயே இருப்பார் ஆதலின் அவருக்கே நாம் நேரம் செலவழித்துச் சொல்லிக் கொடுக்கவேண்டும். மற்றவருக்கு அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் திறந்தே உள்ளன. அத்தகையோருக்குத் தேவையினடிப்படையில் சொல்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.

கழுதை என்றால் அது கழுதை! இது என்ன? எழுதப்பட்ட சித்திரம் உரிய திறனுள்ளவரால் உரிய முறையில் வரையப்பட்டிருப்பின், எழுத்தும் சொல்லுமாகிய விளக்கங்களில்லாமலே கூட, கழுதை என அறிதிறன் உடையார் அறிந்துகொள்ள இயலும்.

வரைதிறன்: சித்திரம் வரையும் திறனில்லார், ஏதோ ஒன்றை வரைந்து "கழுதை" என்றால், அதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? சித்திரம் உண்மைக் கழுதைச் சித்திரம் என்றால் அதை ஏற்றுக்கொள்வதில் நமக்குத் தடை இருக்காது.அல்லாததைக் கழுதை என்று அவர் கூறினாலும் ஏற்றுகொள்ள முடியாது. அறிந்தவர், அறியாதவர், சிறுபிள்ளை, குருடர் என்ற நிலைகளெல்லாம் இங்கு எழவில்லை. சித்திரமே கோளாறு! யாருக்கும் தகுதி அற்றதாகிவிடுகிறது. ஆகவே அறிதிறன், அறியாமை எல்லாமொருபுறமிருக்க, வரைதிறன் பற்றிய கேள்வி எழுகிறது.

அன்றேல் அன்றாம்: சித்திரம் சரியில்லை என்றால், அதற்கு வரைந்தவர் என்ன பெயர் கொடுத்திருந்தாலும், நமது பார்வையில் அது எப்படித் தோன்றுகிறது என்பதைப் பொறுத்து, அது அவர் சொல்லும் பொருளன்று என்று நாம் முடிவு செய்வோம்.


அறிதிறன் பற்றிப் பேசினாலும் இது வரைதிறன்பற்றிய கவிதை. திறம்தெரி ஓவியத்திற்கு வேறு விளக்கம் தேவையாவது அரிதேயாம். ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்று கான்பூஷியஸ் சொல்லவில்லையா?

வரைதிறன் இல்லார் வரைந்த ஓவியத்திற்கு, அதாவது எண்ணிய உருவினை முன்னிறுத்தாத ஓவியத்திற்கு, பெயர்த்தரவினால் ஆனதொரு பயனில்லை. அறிந்தார், அறியார், கண்தெரியார் என எத்திறத்தார்க்கும் அஃது உதவாததே.

கண்ணிலும், அறிவுக்கண் (ஞானக்கண்), ஊனக்கண் என்றெல்லாம் பாகுபாடுண்டென்பர்.இங்கு கழுதையே எடுத்துக்காட்டாய் கொள்ளப்பட்டுள்ளது


அது நிற்க, நான் எதை நினைத்து எழுதினேன் என்பதை இன்னும் சொல்லவில்லை. இதுபோது அது மறைபொருளாகவே தொடரும்.

kirukan
23rd September 2010, 12:08 AM
விளக்கதிற்கு நன்றி!!!!


அது நிற்க, நான் எதை நினைத்து எழுதினேன் என்பதை இன்னும் சொல்லவில்லை. இதுபோது அது மறைபொருளாகவே தொடரும்.

:cool2:

pavalamani pragasam
23rd September 2010, 01:47 PM
:slurp:

bis_mala
27th September 2010, 10:33 AM
திருவிழா உலா


காட்டுச் சுடரே உம்மைக் காதலிக்கிறேன் -- புகழ்க்
கவிதைமாலை செவிமடுத்துப் பேதலிக்கிறேன். --

போட்டசொல்லில் பொருளைத் தந்து புலவராக்கினீர்-- போ
ராட்டமொன்றும் இல்லாமலே திலகமாக்கினீர்!-- தே
ரோட்டத்திரு விழாஉலாவில் சிலையுமாகி நீர் --வழித்
தெருவில் மாலை சூடிக் கவரும் வலையுமாகினீர்.


மாறாட்டம் பற்றிடாத மாந்தரிடத்தே -- வந்து
மருவி நின்றீர் அதனால்புகழும் பெருகி நின்றீர்
ஒரோட்டம் உம்பால்வந்து உருகி நின்றேன் -- என்
ஓரக்கண்ணில் கண்டு இமைகள் செருகி நின்றேன்

pavalamani pragasam
27th September 2010, 02:10 PM
:clap:

bis_mala
27th September 2010, 05:43 PM
:clap:

:ty: :ty:

bis_mala
6th October 2010, 11:03 AM
இறைவன் வருவான்.




(தெருள்பெற்றாரிடம் அருளுருவான இறைவன் வருவான். அல்லாத விடத்து? }

இது முன் பாடப்பெற்ற ஒரு கவிதையின் தொடர்ச்சி.


அல்லா விடத்து வருதலோ இல்லையே.
நில்லா தவனாய் அறவழி நீங்கியோன்
கல்லான் எனினும் கலைவிண் எனினுமே
செல்லான் இறைவனின் சீரடிப் பாங்கே.

அறம்திறம் பாதோர் ஆழியின் முத்தாம்
புறம்செல வீழ்ந்தோர் புவனம் நி றைத்தார்
பரம்பொருள் உள்வழி பாவித் தவரே
தரம்தரு மாந்தர் சிலரே சிலரே.

தீதில் முகிழ்த்தோர் தினம் நீர் புகட்டினும்
யாது நிலையிலும் யாண்டுமே ஆட்படார்
சாதல் வரினும் சதைசிதை வாயினும்
மோதி அறச்சுவர் முட்டி அழிபவர்.

kirukan
6th October 2010, 11:55 AM
இறைவன் வருவான்.




(தெருள்பெற்றாரிடம் அருளுருவான இறைவன் வருவான். அல்லாத விடத்து? }

இது முன் பாடப்பெற்ற ஒரு கவிதையின் தொடர்ச்சி.


அல்லா விடத்து வருதலோ இல்லையே.
நில்லா தவனாய் அறவழி நீங்கியோன்
கல்லான் எனினும் கலைவிண் எனினுமே
செல்லான் இறைவனின் சீரடிப் பாங்கே.

அறம்திறம் பாதோர் ஆழியின் முத்தாம்
புறம்செல வீழ்ந்தோர் புவனம் நி றைத்தார்
பரம்பொருள் உள்வழி பாவித் தவரே
தரம்தரு மாந்தர் சிலரே சிலரே.

தீதில் முகிழ்த்தோர் தினம் நீர் புகட்டினும்
யாது நிலையிலும் யாண்டுமே ஆட்படார்
சாதல் வரினும் சதைசிதை வாயினும்
மோதி அறச்சுவர் முட்டி அழிபவர்.
படிக்க நல்லா இருக்கு ஆனா அது புரிகிர அளவு எனக்கு ஞானம் இல்லை.ஏதேனும் படைப்புக்காக எழுத படுபவையா இவை...அச்சிடும் எண்ணம் உள்ளதா...உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது செய்யுள் படிக்கும் அனுபவம் கிடைக்கிறது.

pavalamani pragasam
6th October 2010, 01:10 PM
என் மகள் என்னை வழக்கமாய் கிண்டலடிப்பது: அம்மா, படிப்பவர்களுக்கு ஒரு கோனார் உரையும் கொடுத்துவிடுங்கள்!

பி.கு.சென்ற தல்லைமுறையிலிருந்து தமிழ்நாட்டு பாடத்திட்டத்து தமிழ் செய்யுள்களுக்கு உதவுபவை கோனார் உரை புத்தகங்கள்.( சிவமாலாவுக்கு தரியாதிருப்பின்)

bis_mala
6th October 2010, 03:14 PM
என் மகள் என்னை வழக்கமாய் கிண்டலடிப்பது: அம்மா, படிப்பவர்களுக்கு ஒரு கோனார் உரையும் கொடுத்துவிடுங்கள்!

பி.கு.சென்ற தல்லைமுறையிலிருந்து தமிழ்நாட்டு பாடத்திட்டத்து தமிழ் செய்யுள்களுக்கு உதவுபவை கோனார் உரை புத்தகங்கள்.( சிவமாலாவுக்கு தரியாதிருப்பின்)


என் கவிதைகள் அனைத்துக்கும் இப்படிக் கோனார் உரைதான் தேவைப்படுகிறதா?

திரு கிறு சொல்வதைப் பார்த்தால், புரியும்படி இல்லையென்றுதான் தெரிகிறது.

மேடம் ஓர் உதவி செய்யுங்கள். நான் கடைசியில் எழுதிய கவிதையிலிருந்து அருஞ்சொற்களைக் கூறுங்கள். அது உதவியாய் இருக்கும்.

மரபுக் கவிதைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கின்றனவா....

குறிப்பு: என்னிடம் கோனார் உரை இல்லை. இங்கு நூல் நிலையத்திலும் உள்ளதா என்று தெரியவில்லை. எந்த நூலுக்கு உரை அது.

நன்றி.

bis_mala
6th October 2010, 06:58 PM
மொழி நடை கடினமாகிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற நினைப்புடன் தான் எழுதுகிறேன். மரபுப் பாக்களில் சில வேளைகளில் தவிர்க்க முடியவில்லை.

நான் எழுதியதன் பொருள்:

அல்லா விடத்து = இறைவனைப் பற்றிய தெளிவை அடையாத இடத்தில்; வருதலோ இல்லையே.= அவன் வருவதில்லை;
நில்லா தவனாய் = அற நெறியில் நில்லாதவனாக , அறவழி நீங்கியோன் = அந்த வழியிலிருந்து நீங்கியவன்;

கல்லான் எனினும் = படிக்காதவன் என்றாலும், கலைவிண் எனினுமே = படிப்பில் உயர்ந்தவன் என்றாலும்,
செல்லான் - போய்ச்சேரமாட்டான், இறைவனின் சீரடிப் பாங்கே.= இறைவனின் சீரான திருவடிகளின் பக்கத்திலே.

will continue

bis_mala
6th October 2010, 07:14 PM
அறம்திறம் பாதோர் = அற வழியினின்று மாறிச் செல்லாதோர்;

ஆழியின் முத்தாம் = கடலினின்று கிடைக்கின்ற முத்துப்ப்போன்றவர்கள்;

புறம்செல வீழ்ந்தோர் = வேறு வழிச்சென்று வீழ்ச்சி அடைந்தவர்கள்;

புவனம் நி றைத்தார் = உலகெங்கும் நிறைந்துள்ளனர்;

பரம்பொருள் உள்வழி = கடவுள் உள்ளானெனச் செல்லும் வழி, பாவித் தவரே = பின் பற்றியவர்கள்;

தரம்தரு மாந்தர்= உலகிற்கும் தமக்கும் ஒரு தரத்தை, அல்லது உயர் நிலையை வழங்குவோர், சிலரே சிலரே.= சிலர் என்பதில் ஐயமில்லை.

bis_mala
6th October 2010, 07:34 PM
தீதில் முகிழ்த்தோர் = தீமையில் தோன்றியவர்கள்;
தினம் நீர் புகட்டினும் = ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிவு ஊட்டினாலும்;

யாது நிலையிலும் = எத்தகைய நிலையிலும்; யாண்டுமே ஆட்படார் = என்றுமே கடைப்பிடிக்க மாட்டார்;
சாதல் வரினும் = மரணம் வந்தாலும்; சதைசிதை வாயினும் = தம் உடல் அழிந்தாலும்;


மோதி அறச்சுவர் = அறமாகிய திண்ணிய சுவரில் சென்று இடித்துக்கொண்டு, முட்டி = அதில் திரும்ப வழி அறியாராய் மேலும் அடிபட்டு, அழிபவர் =, என்றவாறு.

என் தாழ்மையான உரையைப் படித்து, கவிச்சுவை காண்பீர்கள் என்று நம்புகிறேன்.

Your comments, including adverse but constructive ones, are forever welcome. Where it appeared to me to be too hard to understand, I have myself given commentaries. But what is simple to me may be otherwise to you and vice-versa. Readers can illuminate my literary path by their comments. Please do not hesitate with your comments. Thanks.

pavalamani pragasam
6th October 2010, 08:57 PM
Sivamala, 'konar urai' has become a household word, proverbial, to refer to explanation! :lol: The gentleman Konar writes guide books with detailed explanations for all Tamil books prescribed for all classes in the school syllabus! :)

Regarding your kavithaikaL I see a resemblance between yours and kirukan's! The content is valuable advice in the form of deep trutha about human life/nature. You make many stanzas while he makes couplets.
FYI, I'm an ardent admirer of Avvayar's poetry, and other moral verses like naladiyaar etc. Actually some 'friends' here had nicknamed me as 'avvaiyaar'!!! :lol: As usual I took it also as a compliment! :rotfl: I always get an equal share of pats and brickbats!!!

kirukan
7th October 2010, 10:14 AM
தீதில் முகிழ்த்தோர் = தீமையில் தோன்றியவர்கள்;
தினம் நீர் புகட்டினும் = ஒவ்வொரு நாளும் நீங்கள் அறிவு ஊட்டினாலும்;

........
விளக்கதிற்க்கு நன்றி....புரிந்தபின் படிப்பதற்க்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது கவிதை... :clap:

அல்லா என்பதனை நான் முகமதியரின் கடவுளான அல்லாஹ்வை குறிப்பதாகவே நினைத்தேன்....:?

pavalamani pragasam
7th October 2010, 11:28 AM
இருக்குமிடம் அப்படி! :lol:

bis_mala
13th October 2010, 10:51 AM
Sivamala, 'konar urai' has become a household word, proverbial, to refer to explanation! :lol: The gentleman Konar writes guide books with detailed explanations for all Tamil books prescribed for all classes in the school syllabus! :)

Regarding your kavithaikaL I see a resemblance between yours and kirukan's! The content is valuable advice in the form of deep trutha about human life/nature. You make many stanzas while he makes couplets.
FYI, I'm an ardent admirer of Avvayar's poetry, and other moral verses like naladiyaar etc. Actually some 'friends' here had nicknamed me as 'avvaiyaar'!!! :lol: As usual I took it also as a compliment! :rotfl: I always get an equal share of pats and brickbats!!!

This Konar must be a brilliant guy, who knows how to pass exams with flying colours in shortcut method. But examiners always discourage use of guidebooks....Some UK examiners it seems went to the extent of reading the guidebooks to see who are the candidates who read such books and present answers from them...and promptly marked down such copycat candidates, if I may call them such for want of a better terminology. Perhaps Indian examiners do not mind.(I may be wrong in this assumption).


உப்புக்கும் புளிக்கும் பாடி ஒப்பித்த ஒப்பிலாக் கவிஞை அவ்வையார். அவரை உகப்பதனால்தானோ, உங்கள் கவியிலும் புதுமைக் கருத்துகள் பொங்குகின்றன. :)

bis_mala
13th October 2010, 11:10 AM
விளக்கதிற்க்கு நன்றி....புரிந்தபின் படிப்பதற்க்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது கவிதை... Clap

:ty:


அல்லா என்பதனை நான் முகமதியரின் கடவுளான அல்லாஹ்வை குறிப்பதாகவே நினைத்தேன்....Confused




இருக்குமிடம் அப்படி! :lol:


அப்படியானால் கிறுக்கண்ணாவைத்தான் அல்லா பிடித்துக்கொண்டார் போலும். ம்ம் கவனம்.. தொப்பிக்குத் தலையைக் கொடையாக்கிவிடாமல் இருங்கள். :lol:

Just joking. Don't be alarmed or worried.....

bis_mala
13th October 2010, 11:55 AM
வெண்பா:

பூனை குரங்குநாய் புண்ணியம் பூத்துயர்ந்த
ஆனை குதிரையோ டத்தனையும் --- மானுமே
பூமியில் நல்வாழ்வு பொங்கிட வாழ்வாரை
ஆமுயர்ந்து வாழ்க அவை.



புண்ணியம் பூத்துயர்ந்த-- புண்ணியம் விரிவடைந்து அதனால் உயர்ந்த;

பூனை குரங்குநாய் ஆனை குதிரையோ டத்தனையும் = இவையும் இவைபோல்வன பிற எல்லா விலங்குகளும்;


பூமியில் நல்வாழ்வு பொங்கிட வாழ்வாரை = இவ்வுலகில் நல்ல வாழ்வும் செல்வம் பொங்குதலும் கொண்டு வாழ்பவரை ;

மானுமே = ஒக்குமே; ஆம் = உண்மை;

உயர்ந்து வாழ்க அவை = அவை நன்கு வாழ்க என்றவாறு.






மானுதல் = ஒத்தல்; மானுமே = ஒக்குமே, சமமாமே என்பது. ஆம்= ஒப்புதல் குறிப்பு.

பூனை குரங்கு முதல் எல்லா விலங்குகளும் தமது இயல்பான அறிவுடன் நடந்துகொள்வனவே தவிர, மனிதனைப்போல் தீயவை (இந்தியன் பீனல் கோட் என்னும் தண்டனைச் சட்டத்தில் சொல்லப்பட்ட குற்றங்களையும் ஏனைப் பாதகங்களையும்) செய்வன அல்ல. அவை வாழ்க என்று வாழ்த்துவது இப்பாடல்.

pavalamani pragasam
13th October 2010, 10:13 PM
:clap:
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று மீசைக்கார முண்டாசுக்கவிஞர் சொல்லியிருக்கிறார்!

bis_mala
15th October 2010, 12:43 PM
பூனை எலிபிடிக்கும் -- ஆனால்
புன்கொசு நம்மைக் கடிக்குமன்றோ
ஆனை பளுசுமக்கும் - ஆயின்
ஊளை நரிநமக் கென்னசெய்யும்?


பண்பு நெறியில் பரிவே அனைத்துக்கும்
மண்புக்கு மாயும் வரை.

Notes


புன்கொசு = புன்மை+ கொசு, இழிந்த கொசு
மண்புக்கு மாயும் வரை = till one is buried or till one's life ends.


தின்னவரும் புலி தன்னையும் வணங்கு, அது அன்னை பராசக்தி அவ்வுருவாயினள் 'என்றல்லவா' முண்டாசுக் கவி சொல்கிறார்! அவர் தத்துவத்தின் எல்லைக்கே போய்விட்டார்.

யானைதான் உணராமல், அவருக்கும் உலகுக்கும்
பாதகம் செய்துவிட்டது. அதையும் மன்னித்துவிடு என்பவர் அவர்.

bis_mala
23rd October 2010, 02:02 PM
m Post subject: So sad, you went away, leaving behind your beautiful voice
http://www.mayyam.com/hub/viewtopic.php?t=785&postdays=0&postorder=asc&start=15

காட்டிற் பிறந்துவந்தாய் -- மாய
கானத்தின் எல்லை கடந்துவென்றாய்;
பாட்டுக் குயிலிசையே -- மீண்டு
காட்டிற்குள் ஏகி மறைந்ததென்ன!
ஊர்மக்கள் யாவரையும் -- நீ
ஊர்கோலத்துக்கோ அழைக்கவந்தாய்!
நேர்நிற்ப தியார்குரலோ -- பிற
நெஞ்சினில் தோன்ற அவைதவிர்த்தோம்

காட்டில் = பாலக்காட்டில்,(கேரளா).
காட்டிற்குள் ஏகி = இடுகாடு அல்லது நன்காட்டிற்குள் சென்று.

பிற = மற்றோரின் குரல்கள்

bis_mala
1st November 2010, 10:42 PM
கணையைக் கதிமாற்றிவிட்ட குருவி



தனக்கு வந்ததைப் பிறனுக்கு அம்பாக்கி மாற்றிவிடும் தந்திரசாலிக் குருவியைப் பற்றிய வரிகள் இவை:-




அந்த மரத்திலொரு குருவி -- நான்
அறியா ஒலியினில் பாடியதே!
அந்தி மயக்கினிலே நழுவி -- மனம்
அங்கு கவனத்தில் ஓடியதே.

என்ன இசையிது சொல்வாய் --- என
யானும் ஆவலொடு கேட்டுநின்றேன்;
உண்ணப் பூச்சிபுழு கொல்வேன் --அவை
ஓலம் இட்டவொலிப் பாட்டென்றதே.

தனது செயலைப்பிறர் மேலே-- போடும்
தந்திரம் உனக்கும் வந்ததுண்டோ?
மனிதர் என்பவரைப் போலே -- சென்று
மாறும் அடிச்சுவடு முந்தியுண்டோ?

kirukan
1st November 2010, 11:10 PM
முந்தி = முன்பு?

bis_mala
6th November 2010, 12:37 PM
சரி!
நன்றி

bis_mala
8th November 2010, 03:26 PM
அருங்காட்சி


தமிழ்மொழியின் அமிழ்தணுக்கள்
தரணியெங்கும் வளர்ச்சிபெற்று,
அமைவுடனே அருங்காட்சி
அளிப்பதனால் களிக்குமனம்.

எமதுவழித் தோன்றலென
இனிமைதவழ் தொனிதெரிய,
நிமையமொன்று தவறிடாமல்
நேர்படக்கொண் டாடிடுவோம்.

kirukan
8th November 2010, 09:12 PM
அருங்காட்சி


தமிழ்மொழியின் அமிழ்தணுக்கள்
தரணியெங்கும் வளர்ச்சிபெற்று,
அமைவுடனே அருங்காட்சி
அளிப்பதனால் களிக்குமனம்.

எமதுவழித் தோன்றலென
இனிமைதவழ் தொனிதெரிய,
நிமையமொன்று தவறிடாமல்
நேர்படக்கொண் டாடிடுவோம்.
விளக்கம் pls...

bis_mala
8th November 2010, 10:02 PM
-- pls...

Meaning for the lst stanza:-


தமிழ்மொழியின் அமிழ்தணுக்கள் = தமிழ்ப் பேச்சும் எழுத்தும் ஆகிய மொழியுருவின் உள்ளமைந்து கிடக்கும் அணுக்கள் அல்லது மேலும் பகுக்கவியலாத நுண்துகள்கள்,(சொற்களின் சிதறல்கள்) அமுதுபோலும் இனியவை; இந்த நுண்துகள்கள் - phonetics, phonology, morphology and syntax என்ற பெரும் பகுப்புகளுள் பரந்து கிடக்கின்றன.
தரணியெங்கும் வளர்ச்சிபெற்று,- இவை உலகின் வேறு மொழிகளிலும் சென்று பரவியுள்ளன. பரவி வளர்ச்சி பெற்றுள்ளன.
அமைவுடனே = பல நல்ல அம்சங்களுடனே;
அருங்காட்சி = ஆய்வாளர்கட்கு, இவைபோலவேறெங்கும் காண இயலுமோ என்று வியக்கும்படியான தோற்றங்களை,
அளிப்பதனால் = தருவதனால்;
களிக்குமனம். = என் மனம் களிக்கின்றதே! என்றவாறு.

From here, please see whether you are able to understand the 2nd stanza.

Happy reading.

bis_mala
10th November 2010, 03:19 PM
பல் போய்விட்டதோ


பல் போய்விட்டதோ
இனி என்ன பவிசு
சொல் போய்விட்டதோ
இனி என்ன சொகுசு?
எல் ஒடிந்த கால்
அதற்கென்ன தவிசு?
நெல் விளைக்காத மண்
சரியான தரிசு!


எல் - என்பு, எலும்பு என்பவற்றின் அடிச்சொல். எனவே எலும்பு என்பதன் கடைக்குறை.

pavalamani pragasam
10th November 2010, 07:26 PM
:noteeth:

bis_mala
10th November 2010, 08:03 PM
கீழே விழுந்து பல்லையும் காலையும் உடைத்துக்கொண்ட பெண்,அலங்காரம் செய்துகொள்ள மறுத்து, இப்படிச் சொல்லிக்கொள்கிறாள். அவள் விழுந்த இடம் , ஒரு தரிசுப் பகுதி. அந்தப் பெண்ணின் சொற்களில் நான் கேட்ட இயற்கைக் கவிதை இது. Occasion: Just before being taken for a second orthopedic appointment.

bis_mala
20th November 2010, 09:02 AM
ஓடை!


பணிவான அலைகள் கண்டேன்
பையநீ கடலுக் கேகு!
அணிகுளிர் ஓடை! உன்றன்
அடிகளைத் தொடர்தல் இல்லேன்.


மெல்லநீ ஒழுகு வைக்கோல்
மேடுகள் திடல்கள் தாண்டி
நல்லோடை, பிறகோர் ஆறாய்
நாடிப்பின் வருவேன் அல்லேன்!

கரையோர மரம்க லங்கும்!
காணும்வெண் தளிர லங்கும்!
முரலும்வண் டுன்ம ருங்கில்,
முன்செல்க தொடர்தல் இல்லேன்.

ஆயிரம் ஒளிபாய் எல்லோன்;
ஆயிரம் நிலவு இலங்கும்!
ஆயின் நான் தொடர்தல் இல்லேன்
அடிகளிங் ககல்வேன் அல்லேன்.


டென்னிசனின் ஆங்கிலக் கவிதையைத் தழுவியது.

bis_mala
25th November 2010, 02:32 AM
[tscii:fef113b2c5]அருஞ்சொற்பொருள்


மேல் இடுகையில் உள்ள ஓடை என்னும் கவிதைக்கு விளக்கம்.

(டென்னிசனின் ஆங்கிலக் கவிதையை ஒட்டியது )

பணிவான : மெல்ல அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஓடை, தனக்குப் பணிவு காட்டுகதாகக் கூறுவது கற்பனை


பைய நீ கடலுக்கு ஏகு= மெதுவாக நீ கடலுக்குச் செல்க; அணி குளிர் ஒடை = அழகிய குளிரோடையே!

நல்லோடை = நல்லோடையாய்;


கரையோர மரம்க லங்கும்! - இங்கு கவிஞன், ஓடை மரத்தையும் அழைத்துச் செல்லாமல் தானே ஓடுவதனால், மரம் கலக்கம் அடைவதாகக் கற்பனை செய்கிறான்.

வெண்தளிர் : இது "ஆஸ்பன்" (aspen) என்ற ஒருதளிர் வகை; வெண்மை நிறமுடையது.

அலங்கும் =" கவலைப்படும்." (Tennyson: to quiver). பிரிவு ஆற்றாமை காரணம். alangku-tal 1. to move, shake, swing, dangle, to be in motion; 2. to be agitated in mind, troubled.

துடித்தது எனில் மிகையாம்.

முரலும் = ரீங்காரம் செய்யும்; மருங்கில் =( உன்) பக்கத்தில் அல்லது அருகில்.

ஆயிரம் ஒளியாய் = ஆயிரம் அல்லது பல இடங்களில் தோன்றுவது;

எல்லோன் = சூரியன்.

அடிகள் இங்கு அகல்வேன் அல்லேன் = என் காலடிகள்
எடுத்துவைத்து இங்கிருந்து உன்னுடன் வரமாட்டேன்.

Alfred Tennyson, 1st Baron Tennyson, FRS (6 August 1809 6 October 1892) Poet Laureate.[/tscii:fef113b2c5]

bis_mala
10th December 2010, 12:50 PM
மேனெடிது சென்ற பருந்தின் மிசையூர்ந்து
தானர சானதாம் தேன்சிட்டு -- மாநிலத்தீர்!
எண்ணிய தாங்கே உரைப்பீரேல் ஏனையவர்
பண்ணுவரே பாங்குடன் மற்று.

bis_mala
15th December 2010, 01:54 PM
என்றேனும் என்றூழ் இலதாமோ மேகமுந்தான்
நின்றுமறைத் திட்டதோர் நேர்ச்சியினால்!---சென்றுமேல்,
ஊர்தியில் வானூர்ந்தால் உன்கண்முன் காதலரை
யார்மறைத் தாலும் அது.

bis_mala
23rd December 2010, 03:44 PM
மேனெடிது ...................................... மற்று.

இ-ள்: மேனெடிது = ஆகாயத்தில் நெடுந்தொலைவு; சென்ற = பறந்து சென்ற; பருந்தின் = கருடனின்; மிசையூர்ந்து = முதுகில் இருந்துகொண்டு; தானர சானதாம் தேன்சிட்டு = அப் பருந்தால் முடியாதபோது, தான் மேலும் உயரப் பறந்து தேன் சிட்டு அரசானதாம்; -- மாநிலத்தீர்!
எண்ணிய தாங்கே உரைப்பீரேல் = நீங்கள் இதுகாறும் எண்ணியதை எடுத்துச் சொல்வீரேல்; ஏனையவர் = மற்றவர்கள்;
பண்ணுவரே பாங்குடன் மற்று.= நீங்கள் விட்ட இடத்திலிருந்து மற்றவற்றைத் தொடர்வார்கள் அல்லரோ? என்றவாறு.

bis_mala
23rd December 2010, 11:16 PM
என்றேனும் என்றூழ்........மறைத் தாலும் அது.


இதன் பொருள்:


என்றேனும் என்றூழ் இலதாமோ = சூரியன் காணாமற் ோய்விடுமோ? மேகமுந்தான் நின்று மறைத் திட்டதோர் நேர்ச்சியினால்! = மேகங்கள் அதன்கீழ் நின்று மறைத்திருக்கும் நிகழ்வினால், ---சென்றுமேல்,= வானத்திற் சென்று, ஊர்தியில் வானூர்ந்தால் = வான ஊர்தியில் மேகங்களின் மேல் பறந்தால்; உன்கண்முன்;= உன் கண்முன்னே ( சூரியன் தெரியும்) ; காதலரை
யார்மறைத் தாலும் அது.= உன் காதலனை யார் உன்னிடமிருந்து மறைத்தாலும், அப்படியே ஆகும். மறைக்கலாகாது என்றவாறு.

காதலனைக் காணாத காதலியைத் தேற்றியது.

bis_mala
24th December 2010, 03:12 PM
முந்தை ஒருவழியில் வந்த இனமெனின்போர்
எந்த வகையிலும் இல்லாமல் -- செந்தண்
உறவில் ஒருங்கிருக்கும் உண்மை அரபு
கொரியர் கருதியினிக் கூறு.

bis_mala
31st December 2010, 08:44 AM
முந்தை = முன்னாளில் ; ஒருவழியில் வந்த இனமெனின் = ஒரே வம்சத்தில் வந்த இனத்தவர் என்றால்;
போர் = போர்செய்தல் ;
எந்த வகையிலும் இல்லாமல் = எப்படியும் நடைபெறுதல் இல்லாமல்;
-- செந்தண் உறவில் = நட்பு நிறைந்த உறவில்; ஒருங்கிருக்கும் = ஒன்றாக இருக்கின்ற ;
உண்மை = உண்மை நிலை;
அரபு = அரபுக்களையும்;
கொரியர் = கொரியமக்களையும்;
கருதி = ஆய்ந்து பார்த்து;
இனிக் கூறு.= இனிமேல் கூறுவாயாக.

கருத்து: ஓரினத்தவர் ஒற்றுமை கொள்வர் என்பது பொய்.

bis_mala
30th January 2011, 05:15 PM
கொங்கலர்தேர் தேனீ



முன்னிருப்ப தொருநச்சுச் செடியாம்
முனைந்துவரும் தேனீயும் அறிந்தே
எண்ணரிய நறுமணமே பரப்பும்
எழில்மலரைத் தான் நாடி அமரும்!

அஞ்சிறையின் கொங்கலர்தேர் தேனீ
அதுதன்னை ஏமாற்றும் வித்தை
தன் சிறைக்குள் தான்கிடக்கும் மாந்தன்
தாரணியில் கண்டறிந்த துண்டோ?

bis_mala
5th March 2011, 01:57 AM
மின்னாற்றல் பயன்படுத்தி,
குளிரூட்டிய அறைக்குள்ளே,
கொசுக்கள் வருவதில்லை;
குறைவில்லா நல்லுறக்கம்!
கொசுக்களையே ஒழித்துவிட்டால்,
குவலயத்தில் உண்டாகும்,
மின்னாற்றல் கால்பங்கு
மிச்சமன்றோ தோழியரே?

bis_mala
5th March 2011, 10:11 AM
கொசுப்பெண்ணை நாடிவரும்
கொசுப்பசனைத் திருத்திவிட்டு,
கருக்குலைவு நிறைவுறுத்திக்
கலைபரப்பும் மலையகத்தில்,
வசப்படுமே கொசுவொழிப்பு!
வாழ்விலினி இன்பமதே!
உசுப்பிவிட எழமறுக்கும்
உறக்கமினி சிறக்கவரும்.

மலையகம் = மலேசியா.
பசன் = பையன்.

bis_mala
5th March 2011, 10:47 AM
Things Never Prohibited.


"பொட்டுவைத்தால் மெத்தப்பாவம்,
பூவைத்தால் தேவக்கோவம்!!
விட்டுவைத்தால் சமயக்கேடு"
வெற்றுக்கூச்சல் இதுவே பாடு.

அந்தக்காலச் சமயாசிரியர்
அறிந்திராத இவற்றையெல்லாம்
அவர்கள் பேரால் தடைபோட்டார்கள்
அந்தக்கூச்சல் மிகவே பாடு.

bis_mala
11th March 2011, 05:02 AM
உழைத்துண்ட எல்லாமே ஒட்டுயிர்க்காய் ஈந்தான்
இளைத்தானே மாந்தன் இழிந்து.

pavalamani pragasam
11th March 2011, 08:41 AM
கொசுப்பெண்ணை நாடிவரும்
கொசுப்பசனைத் திருத்திவிட்டு,
கருக்குலைவு நிறைவுறுத்திக்
கலைபரப்பும் மலையகத்தில்,
வசப்படுமே கொசுவொழிப்பு!
வாழ்விலினி இன்பமதே!
உசுப்பிவிட எழமறுக்கும்
உறக்கமினி சிறக்கவரும்.

மலையகம் = மலேசியா.
பசன் = பையன்.
நிசமாவா?:-o

எங்க ஊருக்கும் இதெல்லாம் வருமா?:goodidea:

bis_mala
22nd March 2011, 05:25 PM
நிஜம்தான்! Madam.

உங்கள் ஊருக்கு இது "வரும்" ஆனால் "வராது"!

bis_mala
26th March 2011, 09:13 PM
மேறகண்ட இடுகையில் வரும், வராது என்பதற்கான விளக்க-
ங்கள்:

இந்தக் கொசு ஒழிப்புத் தொழில் நுட்பம், அதற்கான விலையைச்
செலுத்த நீங்கள் தயாரானால், நிச்சயம் வரும். ஆகவே
வருமென்றேன்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தெரிகின்றது. மரபணு
மாற்றம் செய்யப்பட்ட கொசு மனிதனைக் கடித்து,
ஆடவர்பெண்டிர் இரு பாலாரும் கரு தொடர்பான
கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, குழந்தைப்பேற்றுத் திறனை
இழந்துவிட்டால் என்செய்வது ? ் அப்படி நடக்காது என்பதற்கு
மலேசிய அரசு என்ன உறுதிமொழி (உத்தரவாதம்) தரமுடியும் ? ....
என்றெல்லாம் எதிர்ப்பு.......

இயற்கையில் இப்படித் தலையிடுவது எப்படித் தகும்? என்றும்
கேள்வி எழுந்துள்ளது.
ஆகவே, வராது என்றேன்.

இப்போது நேயர்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று
நினைக்கின்றேன்.

வேறு அரசுகள், இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை...

bis_mala
26th March 2011, 09:37 PM
இயற்கையின் அடிமைஇம் மனிதன் -- இவனோ
இயற்கையை மாற்றிடத் தக்க நற் புனிதன்?
இயற்கையைப் படைத்தவன் இறைவன் -- அவனே
இயற்கைக்குக் கட்டளை இடத்தகும் நிறைவன்!.

pavalamani pragasam
27th March 2011, 07:40 AM
மேறகண்ட இடுகையில் வரும், வராது என்பதற்கான விளக்க-
ங்கள்:

இந்தக் கொசு ஒழிப்புத் தொழில் நுட்பம், அதற்கான விலையைச்
செலுத்த நீங்கள் தயாரானால், நிச்சயம் வரும். ஆகவே
வருமென்றேன்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தெரிகின்றது. மரபணு
மாற்றம் செய்யப்பட்ட கொசு மனிதனைக் கடித்து,
ஆடவர்பெண்டிர் இரு பாலாரும் கரு தொடர்பான
கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, குழந்தைப்பேறறுத் திறனை
இழந்துவிட்டால் என்செய்வது ? ் அப்படி நடக்காது என்பதற்கு
மலேசிய அரசு என்ன உறுதிமொழி (உத்தரவாதம்) தரமுடியும் ? ....
என்றெல்லாம் எதிர்ப்பு.......

இயற்கையில் இப்படித் தலையிடுவது எப்படித் தகும்? என்றும்
கேள்வி எழுந்துள்ளது.
ஆகவே, வராது என்றேன்.

இப்போது நேயர்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று
நினைக்கின்றேன்.

வேறு அரசுகள், இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை...
:omg::frightened:
விபரீத விளைவுகள் இருக்குமென்றால் வேண்டவே வேண்டாம், சாமி! கொசுக்கடியெல்லாம் ஒரு கொசுக்கடி போல, கற்பனை செய்ய முடியாத நவீன துன்பங்களை எண்ணும் போது! மரபணு மாற்றிய விதையையும் எதிர்ப்பவள் நான். இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும், விபரீத ஆராய்ச்சிகள் வேண்டாம் என்பதுவே என் கட்சி!

pavalamani pragasam
27th March 2011, 07:42 AM
இயற்கையின் அடிமைஇம் மனிதன் -- இவனோ
இயற்கையை மாற்றிடத் தக்க நற் புனிதன்?
இயற்கையைப் படைத்தவன் இறைவன் -- அவனே
இயற்கைக்குக் கட்டளை இடத்தகும் நிறைவன்!.
:yes::exactly:

bis_mala
29th March 2011, 06:22 PM
:yes::exactly:


thanks madam

bis_mala
29th March 2011, 06:24 PM
எலிசபெத் டெய்லர்.

எட்டுமுறை மணவிலக்கு -- இதற்கே
என்னென்ன காரணமோ?
ஒட்டிவாழும் முனைமுகத்தில் -- எதையும்
வெட்டிப்பேசும் தோரணையோ?

ஆடவனை அடைந்தபின்பே -- அவன்
அசடுவந்து குடைந்ததுவோ?
பாடிவந்த காதல் தேனீ --- வீசும்
பனிக்காற்றில் தெலைந்ததுவோ?

மரணத்தின்பின்தான் சொர்க்கம்
மகிழ்வாய் நீ இனியுறங்கு.

pavalamani pragasam
30th March 2011, 07:44 AM
சரியான இரங்கற்பா!

bis_mala
17th April 2011, 07:30 PM
nanRi madam.

bis_mala
23rd April 2011, 12:51 AM
வந்துகண் டோர்க்கெலாம் வாரி வழங்கினார் அருளை;-அத்துடன்,
வந்தண் மியோர்க்கு வடித்தளித் தார்பொற் பொருளை! -எத்திசை,
சென்றிடு போதிலும் சீரிய அவர்புகழ் கேட்டோம் --ஒத்தவர்
சீருல கத்தினில் யாரையும் கொணர்ந்தெதிர் காட்டோம்.


தெய்வமென்றே யாரும் பூசனை செய்தவர் தமக்கு --ஒருசிறு
தீமையும் நேர்ந்ததென் றாலதை ஏற்குமோ நெஞ்சம்?
கையுயர் போதெலாம் பற்பல படைத்தளித் தவர்க்கு-- பிணிதரு
காய்ச்சல் எனவொரு நாடக மேஇனி மிஞ்சும்.

bis_mala
25th April 2011, 12:23 AM
கேட்டபோ தெல்லாம்நீ உதவி செய்தாய்,
கேடகற்றி வாழ்வைநீ விளக்கம் செய்தாய்!
ஊட்டமிகப் பெற்றதெலாம் மறக்கப் போமோ?
ஊரறிய விந்தைபுரிந்் துயர்ந்து நின்றாய்.
நாட்டமுடன் நானுனையே வணங்க, இங்கே
யாமிருக்க அச்சமிலை எனவே கையை
ஆட்டியப யம்தந்தாய் அயர்வு தீர்ந்தேன்
அகிலம்நீ நீங்கினையோ என்றும் உள்ளோய்!

உடற்சட்டை களைந்ததனால் ஓய்வ துண்டோ
உன்பற்றா ளர்தமக்குன்் கடைக்கண் பார்வை?
கடல்வட்டம் நிலவரம்போ டிவை கடந்து
கனிந்தஅருள் நீபொழியத் தடைகள் ஏது?
விடலறியார் உமதுதிரு வடிகள் தம்மை
விழைந்தணுகும் நல்லடியார்; சத்ய சாயி,
உடலொருமைக் குள் அடங்கா ஆன்ம ஞானி
உலகில்நீ வலம்வந்தே ஓங்கி நிற்பாய்.

chinnakkannan
25th April 2011, 02:56 PM
உயர்ந்த மகானுக்கு அழகிய அஞ்சலிக் கவிதை..

pavalamani pragasam
25th April 2011, 07:55 PM
உலகம் முழுக்க செலுத்துகிறது அஞ்சலி!

bis_mala
1st June 2011, 12:37 PM
Thanks for your appreciation ! supra


தேர்வும் தேர்தலும் ஒன்றுக்கொன்று
திறமான ஒற்றுமைகள் தெரியக்காட்டும்,
ஆர்வம் கூடிவர ஆடிப்பாடி
அகமகிழ அவைபோலச் சிலவே யுண்டு.

தோற்றவர்க்கு மறுவழியில் அமைச்சர் வேலை.
துரைத்தனத்தார் தரவந்த போதும், "வேண்டாம்!
ஏற்றவனாய் மக்கள் எனைக் கருத வில்லை,
இனி எதற்கோ?" என்று நின்றார் அஃதே வீரம்!

bis_mala
14th July 2011, 09:52 PM
ஊழல் இலா நாடெங்கே? -- வான்
உச்சியிலே பறந்தபடி,
ஆழ்கடல்ம லைகடந்து -- தேடி
அலுத்ததே மிச்சமாச்சு.

பற்றாத காரணத்தால் -- ஊட்டுப்
பெற்றாலும் வேறுசிலர்
வற்றாத வசதியரும் -- வாங்க
வழிகண்டார்; ஏன்? செல்வீர்!

செத்தாலும் வாய்க்கரிசி -- வந்து
சேர்பிணமே எரிசேரும்,
எக்காலும் தீர்வில்லா -- ஓர்
இழிநோய்க்குள் இவ்வுலகம்.

bis_mala
19th July 2011, 10:01 PM
---------------

மலர்கள் குலுங்கினால் -- இங்கு
மனமகிழ் வாக்கும் ஒருநிகழ்வாம்;
மலைகள் குலுங்கினால் -- அஃதிம்
மன்பதை மாய்க்கும் குலைநடுக்கம்.

(வேறு சந்தம்.)

அறிவெழு பூங்காவெனும் -- புகழ்
ஆர்ந்தெழும் யப்பான் நிலத்தினிலே;
செறிவுறு மண்பிளந்தே -- மக்கள்
செத்தனரே துன்பம் உறப்பலரே.


பூவெனத் தந்துவந்தான் -- இறை
பூமியைப் பொன்றாத மக்கள்குலம்,
மேவி மகிழ்வுறத்தான் -- பின்னும்
பூவெனவே எண்ணிக் குலுக்கினனோ?

commentary.
தந்துவந்தான் - தந்து உவந்தான்; தந்து
மகிழ்ந்தான்.
ஆர்ந்தெழும் - நிறைந்து எழும்;
செறிவுறு = solid
யப்பான் = ஜப்பான்.

பூமியைப் பூவாக மக்களிடம் தந்தான் இறைவன். அதனால்தானோ, அப்போதைக்கப்போது பூவைக் குலுக்குவதுபோல, பூமியையும் இறைவன் குலுக்கிவிடுகின்றான், ஏற்படும் சேதங்களை மறந்தானோ?

உலகத்தை "மலர்தலை உலகம்" என்பதுமுண்டு. தலை = இடம்.

bis_mala
18th August 2011, 10:22 AM
பன்மலர்கள் அழகுத்தொடுப்பு.

வகைவகையாய்ப் பூக்கள்பல
படைத்தவனோ பல்சுவைஞன்!
வகைப்படுத்தித் தொகைப்படுத்தி
வைதிறத்தில் ஒப்பவர்யார்?

இவ்விதிக்கு மக்களினம்
எவ்வகையில் வேறுபடும்?
பழகிடும்பல் இனமாந்தர்
பன்மலர்கள் கவின் தொகுப்பே.

bis_mala
19th August 2011, 08:05 PM
வீட்டுக்குப் பக்கத்தில் சாலைமேம் பாடு,
விழையாத பெருமக்கள் இவண்யாரும் இல்லை;
மேட்டுக்கும் காட்டுக்கும் திருத்தங்கள் செய்து
மிக்க அழ கானதொரு பலவழிகள் சாலை.
நாட்டுக்கும் பெருமிதமே நயந்திடுவ தாக
நல்லபடி அமைத்தார்கள் ஆனாலும் பாரீர்!
வீட்டுக்கே எதிருள்ள கடைக்குத்தான் போக
வேண்டுமிரு கல்தொலைவு பயணிக்க, ஐயோ!

bis_mala
14th September 2011, 04:58 PM
என்முன்னே தோன்றிய பூதமே - நீ
இரு இரு உன் செந்நீர் குடிக்கிறேன்!
கண்முன்னே பேருருக் காட்டினால் -நான்
கானகத்துள் ஓடேன் துடிக்கிறேன்!

chinnakkannan
15th September 2011, 12:17 PM
எதிருள்ள கடைக்குத்தான் போகும்நிலை இங்கே
எளிதாக நகைச்சுவையில் சொல்லிவைத்த பாங்கு
ச்திராடி மனதினிலே சிரிப்பினையே கொணர்ந்தே
தட்டாமல் சிந்தனையும் கொளவைத்த தின்றே..

சிவ மாலா.. பூதமும் நகைச்சுவையில் அழகு... எழுதுங்கள் இன்னும்..

bis_mala
15th September 2011, 07:30 PM
பூதத்தினிடம் தொடர்ந்து பெசுவது:


பலமணி நேரம்நான் பட்டினி -- உனைப்
பார்த்ததும் அச்சத்தை விட்டினி,
நிலைதரும் ரத்தமு றிஞ்சுவேன் -- அது
நேர்ந்ததும் உள்ளுரம் மிஞ்சுவேன்,

நன்றாகவா இருக்கிறது?

II was in fear that someone may scold me for writing in this way......

chinnakkannan
15th September 2011, 08:36 PM
எழுதுங்கள்..

bis_mala
15th September 2011, 09:48 PM
என்னிடம் பேசிய அதற்கு நான் சொன்ன பதில்:

(--எனைச்)
சுற்றிப் பறந்த சிறு கொசுவே-- இனிச்
சும்மா நீ போவாயோ மசகே -- இட்டுப்
பற்றிக் கடித்த இடம் அரிப்பே -- அடித்துப்
பட்டென்று கொன்றுனைச் சிரிப்பேன்.

(வேறு சந்தம் )

அமுதுபோல் என் ரத்தம் குடித்தாய் -- அமுதில்லை
அரும்பூதம் என்றென்னை அழைத்தாய் ;
உமிழ்ந்துண்ண உனதென்று நினைத்தாய் -- குடித்ததில்
உன்குஞ்சு தொண்டையும் நனைத்தாய்.

எல்லாம் கொசுக்கடி பற்றியது.

Two days ago, I went to the garden behind to tend the plants there and get some flowers. Badly bitten by mosquies there.....Whilst applying BALSEM AKTIV ointment, the lines found expression......I am glad this thing turned out to be something to read....

chinnakkannan
16th September 2011, 12:11 PM
தவித்தபடி பேசியே தன்னுயிர் ஈந்து
கவிதையைத் தந்த கொசு..

லக்கி..இங்க அவ்வளவா கொசு கிடையாது...சென்னை போனாத் தான் கஷ்டம்..உடலெல்லாம் திட்டுத் திட்டாய் சிவப்பாய்ச் சில கண்கள் முளைத்திருக்கும்..

bis_mala
16th September 2011, 07:59 PM
தவித்தபடி பேசியே தன்னுயிர் ஈந்து


நமைக்கடித்தால் தான்சாகும் என்ப எனைக்கடித்து
யாதொன்றும் செத்ததோ இல்!

முன்னிலும் தெம்பாய்ப் பறக்கிறதே அக்கொசுவை
எங்ஙனம் செத்ததென் பேன்.

அறிவியலார் சொற்கு மறுப்பிலேன் ஆயின்
புரியாப் புதிரிதுவே தான்.

chinnakkannan
18th September 2011, 10:24 PM
கொசு முடிஞ்சுது..சரி..பறக்குது..
அப்புறம் அடுத்தது என்ன.. எருமைக்கும் ஒரு சிந்து எதிர்பார்க்கலாமா..

bis_mala
22nd September 2011, 05:24 AM
பொறுமைக் கெருமை! பொய்யாமோ என்சொல்?
அருமையில் அஃதொப்ப தில்.

கண்டாலும் தன்வழியே போமெருமை தன்னாலே
உண்டாமோ யாதும் இடர்?

பாரூட்டும் பால்தந்து நல்லெருமை! அவ்விலங்கால்
சீர்பெற்றார் செந்தமிழர் காண்!

கடித்த கொசுவையும் கண்டுகொள்ளா உள்ளத்து
எடுத்த தெருமை விருது.

செயற்பால தவ்வெருமை போற்றல் ஒருவற்
குயற்பால தோரும் கொசு.

Your expectations come true....! Enjoy it...

chinnakkannan
22nd September 2011, 09:04 AM
எருமைக் கருமையாய் ஈந்தவும் பாக்கள்
தருமே மகிழ்ச்சியைத் தான்..

பொறுமையாய்க் காத்திருக்கப் பால்போல வந்த
எருமைக் கவிதை இனிது..

அசைபோடும் அங்கிங்கே நின்றிருக்கும் ஆனால்
வசைபாட்த் தெரியாத வாயில்லா ஜீவனது
கண்ணுக்குள் கொஞ்சம் கனமாய் அமைதியையும்
திண்ணமாய்க் காட்டிடு தே

கொடுத்தீர் கொசுபற்றிக் கொள்ளாமல் இங்கே
தொடுத்தீர் எருமைக்கும் தான்..

chinnakkannan
22nd September 2011, 09:23 AM
பாருங்க நான் தான் என் க்தையை எழுதாம அல்வா கொடுத்துக்கிட்டுருக்கேன்.. நீங்க் சர்க்கரையா எழுதறீங்க..
எனவே..அடுத்து சர்க்கரைப் பொங்கல் பற்றி எழுதுக..!

bis_mala
26th September 2011, 10:40 PM
பாருங்க நான் தான் என் க்தையை எழுதாம அல்வா கொடுத்துக்கிட்டுருக்கேன்.. நீங்க் சர்க்கரையா எழுதறீங்க..
எனவே..அடுத்து சர்க்கரைப் பொங்கல் பற்றி எழுதுக..!

நீங்கள் சர்க்கரைப் பொங்கல் கேட்ட நாள்முதலாக, சரியான வேலையாய்ப் போய்விட்டது....பொங்கல்
பா ( எதுவும் தயார்செய்ய முடியவில்லை. அலுவலகக் கணிணியும் "படுத்துக்கொண்டது". (Said to be VGA card problem....monitor goes blank after a while..)

என்றபோதிலும், இதோ சில குறட்பாக்கள். இன்னும் சிலவற்றைப் பின்பு இடுகை செய்வேன்....கைவசம் இல்லை.
=============================================


நாடோறும் சர்க்கரைப் பொங்கலை நாடுவது
நம்கோயிற் சாமிகளே ஆம். (1)

ஆண்டொருநாள் பொங்கல் நமக்கு; ஆண்டவர்க்கு
ஈண்டுதினம் வேண்டும் அது. (2)

பேருக்குச் சாமிக்குப் பொங்கலாம்; ஊருக்குள்
உண்பவர் நாமெல்லாம் தாம். (3)

சார்த்திய ஆவின்பால் சர்க்கரை பச்சரிசி
யார்க்கவை பொங்காப் பொருள் ?(4)

வெண்பருப்பு முந்திரி உள்பொதிந்து தன்சுவையை
முன்னிறுத்தும் இன்பொங்கல் சோறு. (5)

சிறுதுண்டு வாழைஇலை போதும்; பழுதின்றிச்
சர்க்கரைப் பொங்கல் உண. (6)

இனிப்புணவு நீங்குபவர் ஆயினும் நீங்கார்
தனிச்சுவைச் சர்க்கரைச் சோறு. (7)

பால்நெய் சர்க்கரை பல்சுவைச் சேர்க்கையால்
பானையள வுண்டல் அவா. (8)

எனைத்தினி தாயினும் எள்ளுக இன்னீர்
நனைத்தியலாப் பொங்கல் உணா. (9)

பசிக்குணவு வேண்டுவார் வேண்டல் புசிக்கவே
சர்க்கரைப் பொங்கல் தர. (10)

ஆவிற்கு நீரெனினும் சர்க்கரைப் பொங்கல்
நாவிற்கு இரத்தலே நேர். (11)

நிறப்பொடி தூவினும் சர்க்கரைப் பொங்கல்
மறப்பதாற் றாமை தலை. (12)

சர்க்கரைப் பொங்கல் அலாதன சார்வார்
எக்கரை சேர்ந்துதேர் வார்? (13)

பொங்கலை உண்பார் `சுவையறிவார் மற்றெல்லாம்
உண்கலை உய்விலா தார். (14)

You may scan the above and find which of them do(es) not fall into venpaa category.

Happy sarkaraip ponggal reading..

chinnakkannan
27th September 2011, 10:21 AM
படபடவெனப் பொங்கல் படங்காட்டி நெஞ்சை
தட்தடக்கச் செய்தாரே தான்..

பொங்கிய பொங்கற் சுவையறிந்து நெஞ்சில்
தங்குமே அந்தச் சுவை..

தூக்கம் வரவழைக்கும் தேன்பொங்கல் ஆனாலும்
ஊக்கமாய் ஆன உளம்..

பாட்டொன்று கேட்டால் படபட த்தே வாழையில்
போட்டீரே பொங்கலைத் தான்..

பெய்யெனப் பெய்த மழையாக இவ்விடத்தில்
நெய்ப்பொங்கல் தந்தநீர் வாழ்..

சர்க்கரைப் பொங்கலைச் சார்ந்த சுவையெனச்
சொற்களும் பேசிய தே..

chinnakkannan
1st October 2011, 03:24 PM
வர்றேன் வெண்பாப் பக்கம்..இன்னும் கணினி சரியாகவில்லை..அலுவலகத்தில் பகலுணவு.. வீட்டுக்காரி எனக்குப் பிடிக்காத காய்கறிப் புலவு கொடுத்து அனுப்பியிருக்கிறாள்..தயிர்சாதமாவது கொடுத்திருக்கலாம்..ம்ம் என்ன செய்ய..

புலமிக் கவர்க்குப் பசிக்கும் பொழுதில்
புலவுச் சோறதும் பொன்னாம் – நலமிக்க
நங்கையே கேளாய் தயிர்சாதம் நண்பகலில்
தங்குமே ஜாண்வயிற்றில் தான்....

என்று சொல்ல்லாமென்றிருக்கிறேன்

எனில் வெஜிடபிள் புலவ் அல்லது பிரியாணி பற்றி பாக்கள் சமயம் கிடைக்கும்பொழுதில் எழுதுவீர்களாக..

kirukan
2nd October 2011, 10:07 AM
அருமையாய் போகுது இந்த திரி ... வாழ்த்துக்கள் ....
நேயர் விருப்பங்களும் பலே...

உங்கள் பாக்கள் தான் எனக்கு அளவுகோல் நான் எவ்வளவு கேவலமாக கிறுக்குகிறேன் என்பதற்கு.....

bis_mala
2nd October 2011, 12:37 PM
1. பொய்ப்புலால் உண்ணல் எதனால்? உடல்நல
வைப்புக்கோர் வித்தாம் நினைப்பு.


2.சோயாவில் சாறுபிற ஊற்றிப் புலால்போலும்
வாயாரத் தந்தார் வகை.

(Ar = to obtain.

ஆர் > ஆர (வாயார): பெற. சாறுபிற ஊற்றி : a reference to chemicals added.)


3. சாறுகளால் சாய்தலும் உண்டோ துயர்? மூளை
வீறுடையார் வேண்டும் வினா.

4. சாறூற்றிச் சட்டென்று செய்தவை உம்முடற்கு
ஊறேற்றும் என்பரே காண்..

(ஊறு ஏற்றும் = கெடுதல் செய்யும்.)


5.பேச்சாறு எனவே விலக்குக; தீச்சாறு
தூச்சாவு உறுத்தாத் துயர்.

(பே = அச்சம்; சாறு= ரசாயனப்பொருள்; தீச்சாறு = தீமை செய்யும் ரசாயனம்; தூச்சாவு , நல்ல சாவு. புற்றுநோய் முதலியவற்றால் இறவாமை.

பேச்சாறு என்பதைப் பேச்சு + ஆறு என்று எடுத்துக்கொண்டால், வேறு பொருள்படும்.)


6.மீனும் புலவும் விடுதல் ஆற்றார்பொய்
யூனை எடுத்துக் கொளல்.

7. பொய்யூன் உணவை விரும்பின் ஒருசிகையே
மெய்யள வென்று கொளல்.

8. கடிக்க, கொறிக்க, மெதுவசைப்பு தேன்குழைப்பு
பல்சுவையிற் சீனர்பொய் யூன்.

9. மரக்கறி உண்சீனர் பொய்யூன் உணவால்
சிறப்புடற் சீர்பலவும் சேர்.

10, பொரித்தும் குழம்பிட்டும் பொய்யூன் சுவைகாண்பார்
செரித்தது போற்றுதல் சீர்.

Thanks. Hope the above, you will find interesting.