PDA

View Full Version : K. BALACHANDER - GENIUS



Pages : 1 [2]

Nakeeran
16th January 2007, 05:40 PM
Dear all,
Oru nadiganin nadipu thiramaiyai kattuvadharku - DIRECTION enbadhu sadharanam dhana?

With Love,
Usha Sankar.

Usha Madam. Well said.

KB patri purindhu kolla inge ulla innum sila perukku 50 varudam aagum :lol: Vitrunga pavam . Avungaloda ariyamai patri paridhabapadavendum . Leave it. 8-)

You know if u watch Aval oru thodar kathai & Avargal , the character of Kamal might not be the main hero one but the role was so weighty and that much stuff that it will prevail !
It was KB who showed to tamil cinema what kind of talent Kamal had . Before Aboorvaragangal, Kamal was not a leading star.

A solid villain character offer given by KB in 3 mudichu was instrumental in showing the class of Rajini !

The same KB was the first one to show Rajini in lighter vein in Thillu mullu. Before this movie, RK was playing action hero roles & KB took us by surprise !

Prakash Raj was brought to light by KB's Kai alavu manasu .

Sujatha I think was introduced by KB through AOTK . Not sure. She had a decent run . Jai Ganesh, Sripriya, Saritha , Fatafat Jailakshmi ........ God, the list is big.

KB is a legend !

groucho070
16th January 2007, 06:04 PM
Oh lord! I give up. I think mdm Usha and Nakkeeran sir did not understand what I am trying to say. Maybe my English is very poor. My writing is so convulated that it confused readers into thinking of different points than those I have been trying to project.

Point taken. KB is the greatest. As Nakkeeran said, KB "brought life" to Kamal and Rajini.

My point is simply this:

1. KB is the greatest Tamil film director.
2. KB brought out the best in Kamal and Rajini.
3. KB did provide them some of the best roles of their career.
4. KB brought in and introduced many other actors, who are respected as good character actors.
5. KB introduced many directors who made name for themselves.

6. But for Kamal to be the best actor after Sivaji and for Rajini to be referred to as a Superstar, and for both of them to be the top two stars of Tamil film industry, KB did play an important part.

But he was not the sole reason. There was Mahendran, Balu Mahendra, Manirathnam, and then, Kamal himself and his Raj Kamal International, and Rajini and his association with SP Muthuraman that established his 'masala' image, the list goes on.

I agree KB is important. But these two worked their way up later, with the help of their own effort and other directors, producers, co-stars, so on, so forth.

The reason is simple: not all the actors and actresses introduced by KB became Superstar and Super Actor. Not all can be.

If Rajini is Superstar and Kamal is superactor, than KB, before them, was the ultimate superdirector.

Hope I made myself clear. If I am still not understood...well, you won. I would not want to cross swords with Usha madam, especially, as we are regulars at the NT thread and agree on a lot of thing. As for Nakkeeran sir.....

Nakeeran
16th January 2007, 06:25 PM
Che che Groucho Sirrr. Ungalai than nanga irandu perum kuripidugirom endru eppadi kanakku poteergal :wink:

Ingu pala peyargal thangaludaya padhivai seidhulargale !

IMHO, you are one of the VERY FEW RATIONALE / KNOWLEDEABLE HUBBERS AROUND . Take it easy mate 8-)

Sollaponaal naan ungaludaya oru visiri Groucho Sir :!:

Jilaba
16th January 2007, 06:55 PM
"K.BALACHANDER" - Filmography

என்றதும், 'சரிதான் பாலச்சந்தர் இதுவரை இயக்கிய படங்களின் பட்டியலை போட்டு, அது பற்றி விவாதிப்பார்களாக்கும்' என்று பார்க்க வந்தேன்.

'பார்த்தாலே பரவசம்' அவரது நூறாவது படம்னு சொன்னாங்களே. நாம என்னதான் நினைத்துப்பார்த்தாலும் முப்பது முப்பத்தைது படங்களுக்கு மேல் நினைவுக்கு வரமாட்டேங்குதே. இந்த த்ரெட்டில் பார்த்தாவது என்னென்ன படங்கள்னு தெரிந்து கொள்வோம்னு இங்கே வந்தால்....

அவரது படங்களைப்பற்றி யாரும் பேசக்காணோம்.

"கமலையும் ரஜினியையும் பாலச்சந்தர் வளர்த்தாரா அல்லது அவர்கள் தானாக வளர்ந்தார்களா?" என்று (சாலமன் பாப்பையாவும், லியோனியும் இல்லாத குறையாக) பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

போங்கப்பா.............

tvsankar
16th January 2007, 07:55 PM
Dear groucho,
Ungaludaiya varthaigalai - vivadham seiya varavillai.Kamal Rajini vishayathil KB konjam Special enbadhu en feelings.Adhai than solla vandhen.Nanum ithudan indha vivadhathai niruthi kolgiren.

Dear Nakeeran,
Thanks for your posts. En feelings ai purindhu konda oruvar enru , unga post parthu feel pannugiren.

Dear Jilaba,
Ungalai kanomae enru ippodhu dhan ninaithu konden.(Subject la irundhu thadam marugiradhae enru dhan). Thanks for your presence

Jilaba, unga opinion nu onru -- Reltaed to the thread - Eppodhum Engahum parka mudiyavillaiyae? Pl contribute your views also.

With Love,
Usha Sankar.

rajeshkrv
16th January 2007, 08:11 PM
jilaba,

i started this to dicuss about each of his films meanwhile there is a short debate goin on


i request everyone to discuss about KB and his films

rajeshkrv
16th January 2007, 11:12 PM
பாலசந்தர்- 2 பாலசந்தர் ஏறிய வெற்றி ஏணி

--------------------------------------------------------------------------------

முதல் படம் வெற்றிய்டைந்த காரணத்தால் பாலசந்தர் உடனே புகழடைந்து விடவில்லை.
(இன்றைய இயக்குனர்கள் ஒரு படத்திலேயே எங்கோ சென்றுவிடுகிறார்கள்)
பாலசந்தரின் திறமையை நீர்க்குமிழியில் பார்த்த வேலுமணி(சரவணா பிலிம்ஸ்) தன் அடுத்த படத்தை பாலசந்தர் இயக்க வேண்டினார். பாலசந்தர் ஒப்புக்கொண்டார், தனது நண்பர் வி.குமாரையே இந்த படத்திற்கும் இசையமைப்பாளாராக்கினார் ..

நாணல்(1965)

படம்: நாணல் .. ஆஹா பெயரிலேயே என்ன ஒரு அழகு .. படமும் அதே போல் அற்புதம். ஒரு நிகழ்வை வைத்தே ஒரு கதையை உருவாக்க ஹாலிவுட் போல் தனக்கும் திறமை உண்டு என நிரூபித்தார் கே.பி.
Desperate Hours என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் நாணல். சிறையிலிருந்து தப்பித்து செல்லும் 4 குற்றவாளிகள் ஒரு வீட்டில் புகுந்து அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்ச்சிப்பதும் அதன் விளைவுகளுமே கதை.

கதை கேட்பதற்கு ரொம்ப சாதரணமாக இருந்தாலும் அதை திரையில் பார்த்தால் அதன் பயங்கரம் தெரிய வரும்.

அமைதியே உருவாக இருந்த அந்த வீட்டில் 4 புதியவர்கள் அதுவும் குற்றவாளிகள் இருந்தால் எப்படி இருக்கும் நினைக்கும் போதே நடுக்கம் ஏற்படுகிறதல்லவா அதே தான்.

கே.விஜயன், அவரது மனைவி செளகார் ஜானகி,தம்பி ஸ்ரீகாந்த், தங்கை கே.ஆர்.விஜயா மற்றும் ஒரு முதியவர் என அளவான குடும்பம்.

குடும்பத்தலைவர் ஊருக்கு சென்ற பின் .. வானொலியில் அறிவிப்பு ஆம் சிறையிலிருந்து 4 குற்றவாளிகள் தப்பிவிட்டார்கள் என்று .. வீட்டின் அழைப்பு மணி அடிக்க செளகார் திறக்க முதலில் ஒருவன் ... தொலைபேசி சரி செய்பவனாக மீண்டும் அழைப்பு மற்றொருவன் குழாய் சரி செய்பவனாக இப்படியே நால்வரும் வீட்டிற்குள் வருகை ..

செளகாரின் முகத்தில் அதிர்ச்சி ..

கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் விஜயாவும், ஸ்ரீகாந்தும் செளக்காரின் முக மாற்றத்தை கண்டு வியக்க பின் விவரம் தானக தெரிய வர வீடே மயான அமைதி

ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கும் என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் காட்சிகளை நகர்த்தியிருப்பார் பாலசந்தர்.

வீட்டிற்கு அடிக்கடி வரும் குடும்ப நண்பர் வேடத்தில் நாகேஷ் ..

விஜயாவை காதலிக்கும் போலீஸ் அதிகாரியாக முத்துராமன்.. என எல்லா பாத்திர படைப்பும் அளவோடு அழகாக செதுக்கப்பட்டிருக்கும்.

விஜயன் வீடு திரும்ப அவரை பழிவாங்கும் நோக்கத்தில் வந்திருக்கும் மேஜர் அவரை சுட முயற்ச்சிக்க பின் போலீஸ் மேஜரை சுட்டு வீழ்த்துவதாக கதை முடியும்..

மேஜர் - பாலசந்தரின் ஏறக்குறைய அனைத்துப் படங்களில் இவருக்கு இடம் உண்டு.. முதல் படத்தில் எப்படி நாகேஷ் முக்கியமோ இந்த படத்தில் மேஜர் அவ்வளவு முக்கிய பங்கு வகித்திருப்பார்..
அந்த கோபம் கொண்ட கொள்ளையன் வேடத்தில் மேஜர் கன கச்சிதம் அதே சமயம் கன்னியம் தவறாதவரும் கூட . தன் கூட்டாளி ஒருவன் விஜயாவிடம் தகாத முறையில் நடக்க முயல அவனை இவர் சுடும் காட்சி அற்புதம்..
மொத்தத்தில் படத்தில் முதல் மதிப்பெண் பெருபவர் மேஜர்..

ஜானகி - படத்தில் ஆரம்பம் முதல் இந்த நால்வரிடம் மாட்டிக்கொண்டு பாடுபடும் பாத்திரம் இவருக்கு.. பாலசந்தர் இவர் மேல் என்றுமே நம்பிக்கை வைத்திருப்பார் ஏனென்றால் இவர் நம்பிக்கையை பொய்யாக்கியதே இல்லை ..

ஸ்ரீகாந்த்..ஸ்ரீதரின் பெருமைக்குரிய அறிமுகம் என்றாலும் பட்டை தீட்டியது பாலசந்தர். பெரிய உத்தியோகத்தில் இருந்த ஸ்ரீகாந்த் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் நாடகத்திலும் பின் சினிமாவிலும் நுழைந்தார்.
கல்லூரி மாணவன் அல்லவா.. அந்த வயதுக்கே உரிய முருக்கு, ஆத்திரம், ஏதாவது செய்து இந்த நால்வரையும் காவல்துறையிடம் காட்டி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என எல்லாம் ஒரு சேர்ந்த நடிப்பு.

நாகேஷ் - வீட்டிற்கு சைக்கிளில் வருவார்.ஓசியில் டிபன் காப்பி சாப்பிட்டு கதை அளந்துவிட்டு செல்வார்..
ஏன் ஒருவரும் ஒழுங்காக பதில் சொல்லவில்லை என்ற சந்தேகத்தை கிளப்பும் முதல் மனிதர் இவர். பின்னர் ஒரு கைதியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் காட்சி நகைச்சுவை.. கைதிகள் பிடிபட உதவும் காட்சியில் இவரது நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா?

முத்துராமன் - காவல் அதிகாரி வேடம் .. நன்றாக பேசி பழகிய விஜயா ஏன் ஒழுங்காக பேசுவதில்லை என்ற குழப்பமும் சரி, வீட்டில் ஏதோ தவறு இருக்கிறது என்று புரிந்து கொண்டு நடிக்கும் விதமும் சரி.. நிஜமாகவே இவர் நவரசத்திலகம் தானய்யா

விஜயா - அளவான வேடம், சிறப்பான நடிப்பு...

படத்தில் இன்னொரு பலம் -இசை அதற்கு சொந்தக்காரர் திரு.வி.குமார்
ஆம் படத்தின் தொடக்கத்தில்
அழகான பாடல் " குயில் கூவி துயில் எழுப்ப" சூலமங்களம் ராஜலெட்சுமியின் குரலில் அற்புத பாடல்
ஆலங்குடி சோமுவின் வரிகளுக்கு குமாரின் இசை அற்புதம்

முத்துராமன் -விஜயா காதல் விளையாட்டில் ஒரு அழகான பாடல் .. உவமைக் கவிஞர் சுரதாவின் வரிகள் இன்று கேட்டாலும் திகட்டாத தமிழ்
ஆம் விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் - டி.எம்.எஸ் - சுசீலா குரல் ஜாலத்தில் பாடல் இதம் பதம்..

பாடலை இங்கே கேட்டு மகிழவும்
http://psusheela.org/audio/ra/tamil/...aresong085.ram

கைதிகள் விஜயாவை ஆடச் சொல்ல கூண்டுக்குள் சிக்கிய கிளியாக அவள் பாடி ஆட சுசீலாவின் குரலில் ஒலிக்கும்
என்னதான் பாடுவது எப்படித்தான் ஆடுவது .ஆஹா அருமையான பாடல் அல்லவா இது

மொத்தத்தில் இது முழுக்க முழுக்க பாலசந்தர் படம். அவரது இயக்குமும் சரி, கதாப்பாத்திர அமைப்பும் சரி பரவலாக பேசப்பட்டது..
ஆக பாலசந்தர் பிரபலமடைய ஆரம்பித்தார்.

பாலசந்தர் படம் என மக்கள் கூற ஆரம்பித்தனர்

முழு வேகத்தில் படங்களை இயக்க ஆரம்பித்தார்
எம்.எஸ்.விஸ்வ நாதனுடன் பணியாற்ற வாய்ப்பு

அடுத்த பகுதிக்கு காத்திருங்கள்

groucho070
17th January 2007, 08:22 AM
Okay, truce mdm Usha and Nakkeeran sir.. Thanks for the good argument anyway. Never thought Nakkeeran sar would be my err...visiri. Especially good when I'm feeling hot.

Sorry for interruptions. Let's get back to discussing KB's work.

And that was a great write-up rajeshkrv. Awaiting your next post.

Jilaba
17th January 2007, 03:02 PM
டியர் ராஜேஷ்

நீர்க்குமிழி மற்றும் நாணல் பற்றிய உங்கள் அலசல் அருமை. தொடர்ந்து பாலச்சந்தர் என்ற சாதனை மனிதரைப்பற்றிய அற்புத தொடர் எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையை எங்களுக்கு ஊட்டியிருக்கிறீர்கள். பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, எதிர்நீச்சல், இருகோடுகள் என அவரது படைப்புகளைப்பற்றிய அருமையான விமர்சனங்களை உங்களிடமிருந்து எதிர்கொள்ள இப்போதே தயாராகி விட்டோம்.

""நாணலில்"" ஒரு அற்புதப் படைப்பு நாகேஷின் கதாபாத்திரம். மனிதர் என்ன அருமையாக காமெடியில் கலக்குகிறார். குறிப்பாக யாரோ எழுதிய கடிதததை ஸ்ரீகாந்த் எழுதியதாக நினைத்து, அதில் இடம் பெற்ற "காலை வெட்டிவிடுவேன்" என்ற ஒரு வாக்கியத்தை வைத்துக்கொண்டு என்னமாய் கலக்குகிறார்.
'ஒருகாலை வெட்டிவிட்டால் தாவி தாவியா நடப்பேன்?. எப்படி சைக்கிள் ஓட்டுவேன். அய்யோ, செருப்புக்கடையில் எனக்கு ஒரு செருப்பு கொடுன்னு கேட்டால் கடைக்காரன் ஒரு மாதிரியாகப் பார்ப்பானே' என்றெல்லாம் புலம்பும் இடம் அருமை.

நன்றி ராஜேஷ்... தொடர்ந்து கலக்குங்கள்.

மற்றவர்களுக்கு ஒரு வார்த்தை. உங்கள் விவாதத்தை நிறுத்திக்கொண்டதற்கு நன்றி. மறுபடியும் தயவு செய்து கமல், ரஜினின்னு ஆரம்பித்து விடாதீர்கள். அதற்கு வேறு பல த்ரெட்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் எங்கள் 'பாலு'வுக்கு (கே.பி) அத்தி பூத்தாற்பொல இது ஒன்றுதான். திசை திரும்பாமல் ராஜேஷ் எழுத உதவுங்கள். அது பற்றிய உங்கள் கருத்துக்களை மட்டும் பதியுங்கள்.

thinkfloyd
18th January 2007, 11:13 AM
It's very strange and surprising that none of the people who have been very vociferous in attributing a great deal of weightage in the success of the legends Rajini and Kamal to K.B haven't mentioned a word about the great Ananthu. Ananthu's role and influence on K.B was paramount

VENKIRAJA
18th January 2007, 05:53 PM
I don't think he was influenced by this (barrister) Rajinikanth. I think it was the earlier drama of his, Major Chandrakanth, which had Srikanth and Rajinikanth as sons.

I think makers of Gaouvaram adapted it for Gauvaram (Kannan's father is Srikanth, I think). Srikanth got his name from Major Chandrakanth.

Now I am confused.

no grouch,joe was right.it was KB who actually named rajnikanth after his character,since already srikanth was there in the industry it made sivaji rao rajnikanth.imagine superstar srikanth!(if that guy wasn't thre)

VENKIRAJA
18th January 2007, 05:56 PM
rajesh i indeed opened a thread for KB.i dont know why NOV or Joe didnt tell u.infact Nov posted his thoughts on poi there.

rajeshkrv
19th January 2007, 11:14 PM
[tscii:09056a9b20]ƒ¢Ä¡À¡, ÁüÚõ «¨ÉÅÕìÌõ ±ý ¿ýÈ¢
±ý ±Øò¾¢ý Á£Ð ¿£í¸û ¨Åò¾¢ÕìÌõ ¬÷Åò¾¢üÌõ, ¿õÀ¢ì¨¸ìÌõ ¿ýÈ¢
«¨¾ â÷ò¾¢ ¦ºö ÓÂüº¢ì¸¢§Èý

பாலசந்தர் - பகுதி 3 மேஜர் சந்திரகாந்த்

--------------------------------------------------------------------------------

1966 - மேஜர் சந்திரகாந்த் .

தான் இயக்கிய ஆங்கில மேடை நாடகத்தை படமாக்கினார்.
ஏ.வி.எம் - முன்பு இவரது திறமையை கண்டு வசனம் எழுத சொன்னவர்
இந்த முறை இவரையே இயக்கவும் சொன்னார்
இது தான் முன்னேற்றம் என்பது.
கே.பி.இயக்குனர், இசை வி.குமார் என்று முடிவானது.

ஏ.வி.எம் அப்பொழுது எம்.எஸ்.வியுடன் பணியாற்றிக்கொண்டிருந்ததால் விசுவையே இசையமைப்பாளராக போடும்படி சொன்னார், பாலசந்தர் குமார் தான் இசையமைப்பாளர் இல்லையேல் நான் இயக்கவில்லை என்று சொன்னதால் குமாரே இசையமைப்பாளரானார்.

பாலசந்தரின் நம்பிக்கையை குமார் வீணாக்கவில்லை.

பாடல்களை பற்றி பிறகு பார்ப்போம் முதலில் கதைக்கு வருவோம்

மேஜர் சந்திரகாந்த் - ஒரு முன்னாû ராணுவ அதிகாரி. பார்வை கிடையாது. அவருக்கு இரு மகன்கள்
மூத்தவர் ஸ்ரீகாந்த இளையவன் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த விமலாவை காதலித்து கைவிட்டுவிட, விமலா தற்கொலை செய்து கொள்கிறாள்.

தன் தங்கை எப்படியெல்லாம் வாழ வைக்கவேண்டும் என்று கனவு கண்டிருந்த அவளது அண்ணன் மோகனுக்கு இடியாக இந்த செய்தி இறங்க, தன் தங்கையை சீரழித்தவனை பழிவாங்க புறப்படுகிறான்.
அவனை கொலை செய்துவிட்டு மேஜர் சந்திரகாந்த் வீட்டில் அடைக்கலம் புகுகிறான்.

அங்கு அவனுக்கும் மேஜருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம், வாதம், விவாதம் பின் வெறும் பேச்சு என மேஜர் அவனை நம்புகிறார். அவன் செய்தது சரி என்றும் சொல்கிறார்.

இந்த நிலையில் மேஜரின் மூத்த மகன் ஒரு காவல் அதிகாரி என தெரிய வர மோகன் தடுமாற, மேஜர் அவனை தன் மகனிடமிருந்து மறைக்கிறார்.

ஒரு கட்டத்தில் தன் இளைய மகன் இறந்துவிட்டான் என தெரிய வர அதே சமயம் தான் அடைக்கலம் கொடுத்த மோகன் தான் அதற்கு காரணம் என்பதை அறிந்து ஆத்திரமடைய பின் அதன் காரணத்தை உணர்ந்து அவர் அவனை காப்பாற்ற முயற்ச்சிப்பதே இறுதிக்காட்சி..

மேஜர்.
நாணலில் எப்படி சிறப்பான பாத்திரமோ இதில் அதைவிட சிறப்பான பாத்திரம் இவருக்கு. தன் பெயருடன் இந்த மேஜர் பட்டம் ஒட்டிக்கொள்ளும் என அவர் அப்பொழுது நினைத்தாரோ இல்லையோ, ஆனால் அதுவே அவருக்கு அடைமொழியானது. அவ்வளவு நேர்த்தி. அதுவும் பார்வை இல்லாமல் அவர் வீட்டில் பொருட்கள் இருக்கும் இடத்தை அவர் தெரிந்துவைத்திருப்பதாக காட்டும் காட்சியில் அபாரம். அதில் ஒரு பொருள் இடம் மாறியிருந்ததால் சந்தேகம் எழ அவர் மோகனை கண்டுபிடிப்பதாக காட்சி .. இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அபாரம். நடிப்பில் மேஜர் என நிரூபித்தார்

நாகேஷ் -
மோகன் கதாப்பாத்திரத்தில், பாசமிக்க அண்ணனாய், கோபம் கொள்ளும் கொலைகாரனாய், பின் மேஜர் முன் பயந்த மனிதனாய் மனிதர் என்னமாய் நடிக்கிறார். அந்த ஒல்லியான தேகத்துக்குள் தான் எத்தனை திறமை ...அடேயப்பா...

முத்துராமன் - நேர்மையான காவல் அதிகாரி. அளவான நடிப்பு. கொலைகாரனை தன் அப்பா மறைத்துவைத்திருப்பது தெரிந்து அப்பாவிடம் கடுமையாக நடந்துகொள்ளும் இடம் அபாரம்.

ஏ.வி.எம்.ராஜன்- ஜெயலலிதா
1965 வெண்ணிறாடையில் ஸ்ரீதரின் பெருமைக்குறிய அறிமுகமான ஜெயலலிதா இதில் விமலா வேடத்தில் நடித்தார். கொஞ்ச நேரமே வரும் இந்த பாத்திரம் .. அதில் அழகான நடிப்பு
அவரது காதலனாக ஏ.வி.எம்.ராஜன் - பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பார்.

பாடல்கள் அனைத்தும் அழகு ..
குறிப்பாக ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித்தந்தாரோ ...
வாலி-குமார்-பாலசந்தர் கூட்டணி ஆரம்பித்த முதல் படம் இது.
வாலி குமாருடனும் சரி, பாலசந்தருடனும் சரி இங்கு ஆரம்பித்த நட்பு பின் ஆலமரம் போல் வளர்ந்தது.

ஜெயலலிதா பங்குபெறும் மேடை நாடகப்பாடலாக வரும்
காண கண் கோடி வேண்டும் சுசீலாவின் குரலில் அழகுப்பாடல் (வாலி)

பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்
http://www.palanikumar.com/psusheela...i%20vENdum.mp3
http://www.palanikumar.com/psusheela.phtml

ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித்தந்தாரோ ...சுசீலாவின் தேனினும் இனிய குரலில், வாலியின் வரிகள் அற்புதம் . குமாரின் மனம் கவர்ந்த பாடகி சுசீலா. அது ஏன் என்று இந்த பாடலை கேட்டால்
விளங்கும்

தன் அண்ணனிடம் சொல்லவும் முடியாமல், அதே சமயம் காதலை விடவும் முடியாமல், சொல்லாமல் சொல்லும் பாடல் இது

ஒரு நாள் யாரோ .. என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
(ஒரு)
உள்ளம் விழித்தது மெல்ல - அந்தப்
பாடலில் பாதையில் செல்ல
மெல்லத் திறந்தது கதவு - என்னை
வாவெனச் சொன்னது உறவு
நில்லடி என்றது நாணம் - விட்டுச்
செல்லடி என்றது ஆசை
(ஒரு)

செக்கச் சிவந்தன விழிகள் - கொஞ்சம்
வெளுத்தன சென்னிற இதழ்கள்
இமை பிரிந்தது உறக்கம் - நெஞ்சில்
எத்தனை எத்தனை மயக்கம்
உன்னிடம் சொல்லிட நினைக்கும் - மனம்
உண்மையை மூடி மறைக்கும்

பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்
http://psusheela.org/audio/ra/tamil/...aresong667.ram

தன் தங்கையின் திருமணத்தை எப்படி எப்படியெல்லாம் நடத்துவதாக மோகன் பாடும் பாடல்
கல்யாண சாப்பாடு போடவா - செளந்தரராஜன் குரலில் நல்ல பாடல் (வரிகள் வாலி)
பாடல் இதோ
http://web.music.coolgoose.com/music/song.php?id=229264

காதல் பாட்டு இல்லாமலா .. இதோ
ஏ.வி.எம்.ராஜன் - ஜெயலலிதா காதல் பாடல்
நேற்று நீ சின்ன பப்பா இன்று நீ அப்பப்பா..
வாலியின் குறும்பு அப்பொழுதே ஆரம்பம் (அம்முவாக சின்ன பப்பாவாக இருந்த ஜெயலலிதா இப்பொழுது நல்ல அழகான பெண்ணாக அதுவும் கதாநாயகியாக இருப்பதை எவ்வளவு அழகாக சொல்கிறார்)
செளந்தரராஜன் - சுசீலா ஜோடிக்குரலில் நல்ல பாடல்
துணிந்து நில் - சீர்காழியின் குரலில் வரும் சிறு பாடல் (வரிகள் சுரதா)

குமார் தான் மற்ற இசையமைப்பாளர்களுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல அதே சமயம் என் பாணி தனி பாணி என்றும் நிரூபித்த படம் இது.

பாலசந்தர் முத்திரை பதித்த படம். எல்லோரும் பாலசந்தரின் திறமையை கண்டு வியக்க ஆரம்பித்தனர்.


யாரை வேண்டாம் என்றாரோ அவரோடு பணியாற்ற வாய்ப்பு - அடுத்த பகுதியில்[/tscii:09056a9b20]

rajeshkrv
28th January 2007, 09:04 AM
[tscii:519e272b2f]பாலசந்தர் - பகுதி 4 அனுபவி ராஜா அனுபவி

--------------------------------------------------------------------------------

1967
அனுபவி ராஜா அனுபவி ..

சோகம் ஆயிற்று, திகில் ஆயிற்று இப்பொழுது பாலசந்தர் எடுத்துக்கொண்டது நகைச்சுவை..

ஆம் முழுக்க முழுக்க நகைச்சுவை படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற அவரது ஆவல் இந்த படத்தின் மூலம் நிறைவேறியது.

கதை என்னமோ சாதரணமானது தான் .. உருவ ஒற்றுமை உள்ள இருவர் இடம் மாற அதனால் ஏற்படும் விளைவுகளே கதைக்களம். ஆனால் பாலசந்தர் சொன்ன விதம் அருமை..

கதைக்களம் மதுரையில் நடப்பதாக அமைந்தது. மேஜர் பெரும் பணக்காரர் அவரது மனைவி டி.பி.முத்துலெட்சுமி.
அவரது மகன்கள் நாகேஷ், முத்துராமன்.
இருவரும் ஒழுங்காய் படிக்காமல் அப்பாவின் சொத்தை வீணடித்துக்கொண்டிருக்க, இதை கண்டு மேஜர் ஆத்திரமடைய அவர்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார்.

அவருக்கு தெரியாமல் அவரது மனைவி இருவரையும் அவர்களது கொடைக்காணல் பங்களாவிற்கு அனுப்பி வைக்க அங்கே இந்த இரு மேதைகளும் திட்டம் தீட்டுகின்றனர்..
என்ன திட்டம் என்று அறிய ஆவலா.. ஆம் .. ஒருவரை மற்றொருவர் கொன்றுவிடுவதாக ஒரு நாடகம் நடத்தி தன் தந்தையை பழிவாங்க வேண்டும் என்பதே அது..

கொடைகாணல் ஏரியில் எறிவதாக முடிவாக , நாகேஷ் ஏரியில் தனிமையில் இருக்க முரடர்கள் அவரை தாக்க அவர்களிடமிருந்து தப்பிக்க .. முத்துராமன் அவரைத்தேடி வர, ஏறியில் நாகேஷின் கடிகாரத்தை பார்த்து அவர் இறந்துவிட்டதாக நினைத்து திரும்பி ஊருக்கே செல்கிறார்.

முரடர்கள் நாகேஷை ரயிலில் எங்கோ கொண்டு செல்ல நாகேஷ் அவர்களிடமிருந்து தப்பித்து வேறு ரயில் பெட்டியில் ஏற அது செல்வதோ தூத்துக்குடிக்கு ..


தூத்துக்குடி ....இங்கே ஒரு ஏழை நாகேஷ் .. இவரோ அம்மா(எஸ்.என்.லெட்சுமி) மற்றும் முறைப்பெண் மனோரமா இவர்களே உலகம் என வாழும் மனிதர்.
உப்பளத்தில் வேலை இவருக்கு. இந்த உப்பு மூட்டையை கப்பலில் கொட்ட வரும் சமயத்தில் இவருக்கு உறக்கம் வர அங்கேயே குரட்டை விட்டு இவர் தூங்க, முழிக்கும் போது கப்பல் கரையை விட்டு கிளம்ப இவரோ அலறி அடித்துக்கொண்டு கேப்டனிடம் முறையிட அவரோ ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி கப்பல் சென்னைக்கு செல்கிறது என்று கூறுகிறார்.

இந்த நாகேஷ் சென்னைக்கு வர .. சென்னை அவருக்கு பிரமிப்பை தர.. ஒரே களேபரம்..

எப்படியோ இந்த நாகேஷ் மேஜரிடத்தில் வந்து சேர.. படத்தில் விறுவிறுப்பு கூடுகிறது.

நடுவில், தன் ¾õÀ¢ நாகேஷ் இறந்து விட்டதாக முத்துராமன் கூற போலீஸ் அவரை கைது செய்கிறது.

இப்பொழுது தன் மகன் திரும்பி வந்துவிட்டதால் சந்தோஷம் அடைந்த மேஜர், இந்த நாகேஷை கோர்ட்டில் ஆஜர் செய்ய தன் வக்கீலிடம் ஆலோசனை கேட்கிறார். இந்த நாகேஷ் பேசும் தோரணை, மற்றும் செய்லகள் மாறுபட்டிருக்க அவருக்கு எல்லாம் மறந்துவிட்டது என்று நினைத்து அவருக்கு பழைய நாகேஷ் போல பேசவும் பழகவும் கற்றுத் தருகிறார்கள்.

கோர்ட் - காட்சி
தூத்துக்குடிக்காரர் மதுரைக்காரராக ஆஜர் செய்ய, அரசாங்க வக்கீர்(ஒ.ஏ.கே.தேவர்) கேட்கும் கேள்விகளுக்கு சமாளித்து நாகேஷ¤ம், வக்கீலும் பதில் சொல்ல, ஒரு கட்டத்தில் நாகேஷ் கைக்கடிகாரம் களவாடப்பட்டதாக சொல்ல இது மதுரை வட்டார வழக்கல்ல என அரசாங்க வக்கீல் வாதாட, பின் நாகேஷை டை கட்ட சொல்ல அவர் தடுமாற தீர்ப்பு கூறும் வேளையில் பழைய நாகேஷை அவரது காதலி ஜெயபாரதி கோர்ட்டில் ஒப்படைக்க சுபம்..

பாலசந்தருக்கு ஓய்வு தேவை அந்த சமயத்தில் அதனால் தான் அவர் இந்த நகைச்சுவை படத்தை எடுத்தார் போலும்..

இப்பொழுது பார்த்தாலும் சலிக்காத படம்...

படத்தின் நாயகன் அந்த தூத்துக்குடி நாகேஷ் தான் .. அவர் அந்த நெல்லைத்தமிழ் பேசும் விதம் அபாரம்
ஆத்தி ..

அடுத்தவர் முத்துராமன் .. தன் தம்பியை தானே கொன்றுவிட்டதாக கருதி அவர் பயந்து நடுங்குவதாகட்டும், காதலி ராஜஸ்ரீயிடம் தான் கொலை செய்யவில்லை என்று சொல்வதாகட்டும் அருமை.

மற்றவர்கள் எல்லோரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பர்.

இந்த முறை பாலசந்தர் பணியாற்றியது எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் கண்ணதாசனுடன்.
இந்த கூட்டணியும் ஒன்றும் குறைந்த கூட்டணியல்ல

பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து ..

அதிலும் தூத்துக்குடி பாஷையில் கண்ணதாசன் இயற்றிய
முத்துக்குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா
எல்.ஆர்.ஈஸ்வரி - டி.எம்.செளந்தரராஜன் குரல்களில் இன்றும் பிரபலமான பாடல்
பாடல் இதோ..

http://www.coolgoose.com/music/song.php?id=219516

அனுபவி ராஜா அனுபவி - சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில்
துள்ளல் பாடல்

அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
(அனுபவி)
நடுத்தெருவில் ஒரு மகராஜா
பார்த்தாரே ஒரு பெண்ணை
லாபம் நஷ்டம் பாராமல்
போனாரே அவள் பின்னே
கட்டுக்காவலை மீறிய கண்கள்
வட்டம் போட்டதடி
பட்டுத்தாவணி மூடிய மேனி
கட்டிப் போட்டதடி
இன்னும் பாரடி கண்ணும் நெஞ்சும்
எதையோ தேடுதடி
உண்மைதானடி கன்னம் ரெண்டும்
இன்னும் கேட்குதடி
(அனுபவி)
அடுத்த வீட்டுப் பெண்ணெல்லாம்
அம்மான் மகளோ ராஜா
அம்மான் மகள்தான் என்றாலும்
சும்மா வருமோ ராஜா
சாலை வழியே போகும் பெண்ணை
ஜாடை காட்டாதே
சேலை போகும் பாதை எல்லாம்
வாலை நீட்டாதே
அங்கும் இங்குமே கண்கள் ஓடினால்
அனுபவம் இது ராஜா
மங்கை கைகளில் வாங்கும் பூஜை
மாறட்டும் மகராஜா

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - டி.எம்.செளந்தரராஜன் குரல்¢ல் சென்னை நகரையும் நாகரீகத்தையும் சாடும் பாடல்
பாடல் இதோ..

http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4219/

பாமா விஜயம் - அடுத்த பகுதியில்
[/tscii:519e272b2f]

Shakthiprabha.
28th January 2007, 10:14 AM
Personally I feel,

kb's baama vijayam scored better than

thillu mullu
or
anubavi raja anubavi

Did balachandar invest more on comedy apart from these?

VENKIRAJA
28th January 2007, 11:24 AM
rajesh,edit ur msg in unicode font plz.it makes my eyeballs pain.

sankara1970
28th January 2007, 04:07 PM
We can say in each actor there are few films which have played major role in their career.

Kamal -Maro Charithra -KB
16 vayathinile-Bharathi raja
Nayakan-MR

Rajini-Aboorvaragangal-KB
16Vayathinile-Bhrathiraja
Murattu Kalai-SPM

Sinthiya
1st February 2007, 09:24 AM
'Poi' movie is at home...:roll:...not sure if I should see it...:oops:....one day... :roll:

villan007
1st February 2007, 09:31 AM
...one day... :roll:

avlo neram vendam... 2.5 hrs than movie :)

Sinthiya
1st February 2007, 09:45 AM
hmm...i'll watch it one day...:)

nickraman
4th February 2007, 10:48 PM
Poi is damn awesome. Watched it last night. It's KB's best after DUET.

mr_karthik
6th February 2007, 06:05 PM
We can say in each actor there are few films which have played major role in their career.

Kamal -Maro Charithra -KB
16 vayathinile-Bharathi raja
Nayakan-MR

Rajini-Aboorvaragangal-KB
16Vayathinile-Bhrathiraja
Murattu Kalai-SPM

Rajini....??? Apoorva Ragangal....??? MAJOR ROLL..???????? :lol: :lol:

rajeshkrv
10th April 2007, 03:54 AM
[tscii:a8d32fe232]பாலசந்தர் - பகுதி 4 அனுபவி ராஜா அனுபவி

--------------------------------------------------------------------------------

1967
அனுபவி ராஜா அனுபவி ..

சோகம் ஆயிற்று, திகில் ஆயிற்று இப்பொழுது பாலசந்தர் எடுத்துக்கொண்டது நகைச்சுவை..

ஆம் முழுக்க முழுக்க நகைச்சுவை படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற அவரது ஆவல் இந்த படத்தின் மூலம் நிறைவேறியது.

கதை என்னமோ சாதரணமானது தான் .. உருவ ஒற்றுமை உள்ள இருவர் இடம் மாற அதனால் ஏற்படும் விளைவுகளே கதைக்களம். ஆனால் பாலசந்தர் சொன்ன விதம் அருமை..

கதைக்களம் மதுரையில் நடப்பதாக அமைந்தது. மேஜர் பெரும் பணக்காரர் அவரது மனைவி டி.பி.முத்துலெட்சுமி.
அவரது மகன்கள் நாகேஷ், முத்துராமன்.
இருவரும் ஒழுங்காய் படிக்காமல் அப்பாவின் சொத்தை வீணடித்துக்கொண்டிருக்க, இதை கண்டு மேஜர் ஆத்திரமடைய அவர்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறார்.

அவருக்கு தெரியாமல் அவரது மனைவி இருவரையும் அவர்களது கொடைக்காணல் பங்களாவிற்கு அனுப்பி வைக்க அங்கே இந்த இரு மேதைகளும் திட்டம் தீட்டுகின்றனர்..
என்ன திட்டம் என்று அறிய ஆவலா.. ஆம் .. ஒருவரை மற்றொருவர் கொன்றுவிடுவதாக ஒரு நாடகம் நடத்தி தன் தந்தையை பழிவாங்க வேண்டும் என்பதே அது..

கொடைகாணல் ஏரியில் எறிவதாக முடிவாக , நாகேஷ் ஏரியில் தனிமையில் இருக்க முரடர்கள் அவரை தாக்க அவர்களிடமிருந்து தப்பிக்க .. முத்துராமன் அவரைத்தேடி வர, ஏறியில் நாகேஷின் கடிகாரத்தை பார்த்து அவர் இறந்துவிட்டதாக நினைத்து திரும்பி ஊருக்கே செல்கிறார்.

முரடர்கள் நாகேஷை ரயிலில் எங்கோ கொண்டு செல்ல நாகேஷ் அவர்களிடமிருந்து தப்பித்து வேறு ரயில் பெட்டியில் ஏற அது செல்வதோ தூத்துக்குடிக்கு ..


தூத்துக்குடி ....இங்கே ஒரு ஏழை நாகேஷ் .. இவரோ அம்மா(எஸ்.என்.லெட்சுமி) மற்றும் முறைப்பெண் மனோரமா இவர்களே உலகம் என வாழும் மனிதர்.
உப்பளத்தில் வேலை இவருக்கு. இந்த உப்பு மூட்டையை கப்பலில் கொட்ட வரும் சமயத்தில் இவருக்கு உறக்கம் வர அங்கேயே குரட்டை விட்டு இவர் தூங்க, முழிக்கும் போது கப்பல் கரையை விட்டு கிளம்ப இவரோ அலறி அடித்துக்கொண்டு கேப்டனிடம் முறையிட அவரோ ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி கப்பல் சென்னைக்கு செல்கிறது என்று கூறுகிறார்.

இந்த நாகேஷ் சென்னைக்கு வர .. சென்னை அவருக்கு பிரமிப்பை தர.. ஒரே களேபரம்..

எப்படியோ இந்த நாகேஷ் மேஜரிடத்தில் வந்து சேர.. படத்தில் விறுவிறுப்பு கூடுகிறது.

நடுவில், தன் மகன் நாகேஷ் இறந்து விட்டதாக முத்துராமன் கூற போலீஸ் அவரை கைது செய்கிறது.

இப்பொழுது தன் மகன் திரும்பி வந்துவிட்டதால் சந்தோஷம் அடைந்த மேஜர், இந்த நாகேஷை கோர்ட்டில் ஆஜர் செய்ய தன் வக்கீலிடம் ஆலோசனை கேட்கிறார். இந்த நாகேஷ் பேசும் தோரணை, மற்றும் செய்லகள் மாறுபட்டிருக்க அவருக்கு எல்லாம் மறந்துவிட்டது என்று நினைத்து அவருக்கு பழைய நாகேஷ் போல பேசவும் பழகவும் கற்றுத் தருகிறார்கள்.

கோர்ட் - காட்சி
தூத்துக்குடிக்காரர் மதுரைக்காரராக ஆஜர் செய்ய, அரசாங்க வக்கீர்(ஒ.ஏ.கே.தேவர்) கேட்கும் கேள்விகளுக்கு சமாளித்து நாகேஷ¤ம், வக்கீலும் பதில் சொல்ல, ஒரு கட்டத்தில் நாகேஷ் கைக்கடிகாரம் களவாடப்பட்டதாக சொல்ல இது மதுரை வட்டார வழக்கல்ல என அரசாங்க வக்கீல் வாதாட, பின் நாகேஷை டை கட்ட சொல்ல அவர் தடுமாற தீர்ப்பு கூறும் வேளையில் பழைய நாகேஷை அவரது காதலி ஜெயபாரதி கோர்ட்டில் ஒப்படைக்க சுபம்..

பாலசந்தருக்கு ஓய்வு தேவை அந்த சமயத்தில் அதனால் தான் அவர் இந்த நகைச்சுவை படத்தை எடுத்தார் போலும்..

இப்பொழுது பார்த்தாலும் சலிக்காத படம்...

படத்தின் நாயகன் அந்த தூத்துக்குடி நாகேஷ் தான் .. அவர் அந்த நெல்லைத்தமிழ் பேசும் விதம் அபாரம்
ஆத்தி ..

அடுத்தவர் முத்துராமன் .. தன் தம்பியை தானே கொன்றுவிட்டதாக கருதி அவர் பயந்து நடுங்குவதாகட்டும், காதலி ராஜஸ்ரீயிடம் தான் கொலை செய்யவில்லை என்று சொல்வதாகட்டும் அருமை.

மற்றவர்கள் எல்லோரும் பாத்திரம் உணர்ந்து நடித்திருப்பர்.

இந்த முறை பாலசந்தர் பணியாற்றியது எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் கண்ணதாசனுடன்.
இந்த கூட்டணியும் ஒன்றும் குறைந்த கூட்டணியல்ல

பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து ..

அதிலும் தூத்துக்குடி பாஷையில் கண்ணதாசன் இயற்றிய
முத்துக்குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா
எல்.ஆர்.ஈஸ்வரி - டி.எம்.செளந்தரராஜன் குரல்களில் இன்றும் பிரபலமான பாடல்
பாடல் இதோ..

http://www.coolgoose.com/music/song.php?id=219516

அனுபவி ராஜா அனுபவி - சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில்
துள்ளல் பாடல்

அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி
அழகுக் கிளிகளின் கையாலே
அடிவிழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் அடையாளம்
அது ஒரு மாதிரி உல்லாசம்
(அனுபவி)
நடுத்தெருவில் ஒரு மகராஜா
பார்த்தாரே ஒரு பெண்ணை
லாபம் நஷ்டம் பாராமல்
போனாரே அவள் பின்னே
கட்டுக்காவலை மீறிய கண்கள்
வட்டம் போட்டதடி
பட்டுத்தாவணி மூடிய மேனி
கட்டிப் போட்டதடி
இன்னும் பாரடி கண்ணும் நெஞ்சும்
எதையோ தேடுதடி
உண்மைதானடி கன்னம் ரெண்டும்
இன்னும் கேட்குதடி
(அனுபவி)
அடுத்த வீட்டுப் பெண்ணெல்லாம்
அம்மான் மகளோ ராஜா
அம்மான் மகள்தான் என்றாலும்
சும்மா வருமோ ராஜா
சாலை வழியே போகும் பெண்ணை
ஜாடை காட்டாதே
சேலை போகும் பாதை எல்லாம்
வாலை நீட்டாதே
அங்கும் இங்குமே கண்கள் ஓடினால்
அனுபவம் இது ராஜா
மங்கை கைகளில் வாங்கும் பூஜை
மாறட்டும் மகராஜா

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் - டி.எம்.செளந்தரராஜன் குரல்¢ல் சென்னை நகரையும் நாகரீகத்தையும் சாடும் பாடல்
பாடல் இதோ..

http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4219/

பாமா விஜயம் - அடுத்த பகுதியில்
[/tscii:a8d32fe232]

rajeshkrv
21st August 2007, 10:13 PM
பகுதி -5 பாமா விஜயம் --- பாலசந்தர் ஜெயம் ..
பாமா விஜயம்(1967) - பெயரைக்கேட்டாலே நமக்கு சிரிப்பும் வரும் கூடவே அந்த படம் சொன்னை கருத்தை சிந்திக்கவும் வைக்கும் அளவிற்கு தமிழ் நாட்டை கலக்கிய திரைப்படம் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து..
நடிகர் நடிகையை நேரில் பார்த்தால் நாம் எப்படியெல்லாம் நடந்துகொள்வோம் .. அதைத்தானய்யா பாலசந்தர் திரையில் காட்டினார்..

இன்றும் சிலர் பாலசந்தரின் சிந்தனையையும், படங்களையும் குறை கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அவர்களை பற்றி எனக்கு கவலையில்லை.. நான் ரசித்த, பலர் ரசித்த பல அற்புத காவியங்களின் படைப்பாளி அவர். அதை சொல்வதில் எனக்கு மிகுந்த சந்தோஷமே...

சரி பாமா விஜயம்..

அழகான கூட்டுக்குடும்பம் .. அப்பாவின் தலைமையில் நிர்வாகம்.
மேஜர் - ஹிந்தி ஆசிரியர் அவரது மனைவி செளகார் ஜானகி
முத்துராமன் - ஒரு கம்பெனியில் மானேஜர் அவரது மனைவி காஞ்சனா
நாகேஷ் - ஏதோ சின்ன வேலை அவரது மனைவி ஜெயந்தி
இவர்களின் தங்கை சச்சு

கண்டிப்பான அப்பா - டி.எஸ்.பாலய்யா
மற்றும் மாஸ்டர் பிரபாகரின் தலைமையில் மழலைப் பட்டாளங்கள் ..

அழகான குடும்பத்தில் புயல் வீசுகிறது .. ஆம் இந்த முறை புயல் சோகம் அல்ல ஒரு இளம் பெண்
ஆம் திரைத்தாரகை பாமா(ராஜஸ்ரீ) அவர்கள் வீட்டுக்கு எதிரில் குடிவருகிறாள்..

அன்று முதல் வீட்டில் ஒரே களேபரம் .. இருக்காத பின்னே.. நடிகை பாமா இவர்களுக்கு பக்கத்தில் .. பார்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்குமே..
ஆண்களுக்கு .. பாமா அழகானவளா சின்ன வயதா ... என்ற எண்ணம்

பெண்களுக்கு -- பாமா என்ன நகை போட்டிருக்கிறாள் .. வேளைக்கு என்ன உடை உடுத்துகிறாள் என்று அறிய ஆவல்...
தினமும் இதைப்பற்றியே பேச்சு ..

வீட்டின் பெரியவருக்கோ இது ஒரே தலைவலி

மூன்று பெண்களும் மாடியில் வடகம் போட்டுக்கொண்டு இருக்க, பாமாவின் கார் சத்தம் கேட்டவுடன்
பாமா வராடி, அய்யோ பாமா வந்துட்டாடி என கூறிக்கொண்டே பாமாவை எந்த திசையிலிருந்து பார்த்தால் ஒழுங்காக தெரியும் என வடகத்தை மிதித்துக்கொண்டு ஓட ,பின் வடகத்தை மிதித்தது தெரிந்து செளகாரும், காஞ்சனாவும் காட்டும் முக பாவம் அப்பப்பா... அந்த ஒண்டுகுடித்தன பெண்களுக்கே உண்டான குணங்கள். .

இதற்கு நடுவே பாமாவை தங்கள் வீட்டிற்கு அழைப்பதில் வீட்டுப்பெண்களும் ஆண்களும் ஆர்வம் காட்ட
பாமாவின் மேனேஜர் ஸ்ரீகாந்தை அணுகி .. ஒரு வழியாக பாமா இவர்கள் வீட்டிற்கு வர சம்மதிக்கிறார்.

ஸ்ரீகாந்த்திற்கு இவர்கள் வீட்டுப்பெண் சச்சுவின் மீது ஒரு இது .. அதனால் தான் இத்தனை சுலபமாக பாமாவை சம்மதிக்க வைத்தார்

நடிகை வருவது என்னவோ எலிசபத் ராணி வருகை தருவதுபோல் நினைப்பு இவர்களுக்கு, வீட்டிற்கு வர்ணம் பூசுவதிலிருந்து, வாடகை சோபா என தூள் பறக்கிறது... இதெல்லாம் ஒரு நாள் இல்லை ஒரு மணி நேரக்கூத்திற்காக..

அடேயப்பா படத்தில் இந்த காட்சியை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்
நாகேஷ் தலை கீழாக வர்ணம் பூசிக்கொண்டிருப்பார், முத்துராமன்/மேஜர் சுந்தரராஜன் வாடகை சாமான்களை சரி பார்த்துக்கொண்டிருப்பர், மனைவியரோ பாமா வரும்பொழுது தாங்கள் எப்படி எப்படி எல்லாம் அலங்காரம் செய்து கொள்ளவேண்டும் என்பதை விவாதம் செய்து கொண்டிருப்பர்.. டிபிகல் மிடில் கிளாஸ் மக்களை கண் முன் இப்படி கொண்டுவர பாலசந்தரால் தான் இயலும்..

அந்த நாளும் வந்திடாதோ .. என்பது போல

பாமா விஜயம் செய்யும் நாளும் வர, அடேயப்பா வாசனை திரவியங்களை ஆண்களும் சரி பெண்களும் சரி பூசிக்கொள்ளா, இரவல் நகையை முதலில் யார் போட்டுக்கொள்வது என்பதில் சண்டை வர பின் சமாதனமாக பாமா ஒருவர் அறையை விட்டு வரும் தருவாயில் மாற்றிக்கொள்வது என முடிவாக ..
பாமா வீட்டினுள் நுழைகிறார்..

இந்த காட்சியும் மறக்க முடியாத காட்சி.. முதலில் காஞ்சனா -முத்துராமன் வீட்டிற்கு(அறைக்கு) செல்ல
காஞ்சனா தனது ஆங்கில புலமையில் பாமாவிடம் பேச பின் பாமா காஞ்சனாவின் நகையை பற்றி கேட்க
காஞ்சனா அதன் பெருமை பாட .. உடனே பக்கத்து அறையிலிருந்து செளகார் சைகை காட்ட , பாமா அவர்கள் அறைக்கு செல்ல ஆயத்தமாகிறார்.
நகையை செளகார் கேட்க கொடுக்க மனமில்லாமல் கொடுத்துவிட்டு ஏதாவது வம்பு செய்ய வேண்டும் என்று நினைக்கும் காஞ்சனா ,

செளகார் பூட்டிவைத்திருக்கும் அவரது பிள்ளைகளை திறந்து விடுகிறார்.
செளகார்-மேஜர் அறையில் பாமா இருக்க தங்களுக்கு இரண்டே குழந்தைகள் தான் என பாமாவிடம் செளகார் சொல்ல, திறந்த அறையிலிருந்து ரயில் பெட்டி போல் குழந்தைகள் வர.. செளகார் சமாளிக்க உடனே காஞ்சனா பாமாவிடம் இதுவும் அக்காவின் குழந்தைகள் தான் என கூற செளகாரின் முகத்தை பார்க்கவேண்டுமே...
செளகார் தனக்கு தெரிந்த ஹிந்தியில் சில வார்த்தைகளை சொல்லி, காஞ்சனாவிற்கு ஹிந்தி தெரியாது என சீண்டுகிறார்.

அடுத்து நாகேஷ் -ஜெயந்தி அறை அங்கே குடிப்பதற்கு என்ன வேண்டும் என ஜெயந்தி கேட்க பாமா மோர் வேண்டும் என கூற ஜெயந்தியின் முகத்தில் ஆச்சர்யம்..
ஒரு வழியாக பாமா விஜயம் முடிய, தொல்லைகள் அத்தோடு முடியவில்லையே..
வீட்டில் உள்ள ஆண்கள் ஒவ்வொருவராக பாமாவை தனியே சந்திக்க முயற்சி செய்ய அதில் மூவருக்கும் போட்டி உண்டாக்க ஒருவரை மற்றொருவர் அவர்கள் மனைவியிடம் எப்படி மாட்டி விடலாம் என திட்டம் தீட்ட,

முதலில் நாகேஷ் உதட்டுச்சாயத்தால் மேஜரின் சட்டையில் கறை உண்டாக்க, வெளுக்க போடும் துணிகளை எடுக்க வரும் செளகார் கறையை பார்த்து மேஜரிடம் கேள்வி கேட்டு ஒரு அமளி..
இப்படி ஒருவர் பின் ஒருவராக மனைவியுடன் சண்டை போட யாரை பார்க்க இந்த பெண்கள் துடித்தார்களோ அவர்களே அவளை வெறுக்க ஆரம்பித்தனர். பின் பெரியவர் கூறும் புத்திமதியால் மனம் மாறுகின்றனர்

பின் பாமா இவர்களின் ஒற்றுமை தான் தனக்கு பிடித்ததாகவும், தன் படப்பிடிப்பை பார்க்க இவர்களை அழைத்துக்கொண்டு போக படம் சுபம்..

படத்தில் அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்
ஆனால் டி.எஸ்.பாலய்யா அவர்களின் நடிப்பு அபாரம், கோபம் கொள்வதாகட்டும், இவர்கள் கேட்காததால் வருத்தப்படுவதாகட்டும் குணசித்திர நடிகரய்யா இவர்

செளகார்.. இந்த படத்திலும் வாய்ப்பு மூத்த மருமகள் வேடம் கனகச்சிதம் அந்த கர்வம், கணவனை அடக்கும் விதம் நடை உடை பாவணை என எல்லாம் அமர்க்களம்

நாகேஷ் - கடைசி மகன் அதே சுட்டி அப்பாவிடம் வாதம் செய்யும் இடமாகட்டும், மேஜை மீது ஏறி நிற்கும் தண்டனை பெறும் போதாகட்டும் .. தமாஷ்

மேஜர், காஞ்சனா,ஜெயந்தி,ராஜஸ்ரீ என எல்லோரும் நன்கு நடித்திருந்தனர்

எப்படி பாலசந்தர்-குமார்-வாலி கூட்டணி மேஜர் சந்திரகாந்தில் தொடங்கி ஒரு ஸ்திரமான கூட்டணியானதோ அதே போல் பாலசந்தர்-எம்.எஸ்.வி-கவியரசர் கூட்டணியும் ஒரு சாதணை கூட்டணியானது இந்த வருடத்திலிருந்துதான் .. அனுபவி ராஜா அனுபவியில் ஒரு முத்துக்குளிக்க வாரீகளா என்றால்
பாமா விஜயத்தில் ஒரு வரவு எட்டணா செலவு பத்தணா

ஒவ்வொன்றாக வருவோம்

இந்த மூன்று பெண்களின் அ ந் நியோன்யத்தை விளக்கும் விதமாக அமைந்த பாடல்
ஆணிமுத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே - சுசீலா(செளகார்),சூலமங்கலம் ராஜலெட்சுமி(காஞ்சனா),
எல்.ஆர்.ஈஸ்வரி(ஜெயந்தி) என அழகான பாடல் .. மூன்று பாடகியர் பாடிய பாடல்கள் சிலவே அதில் மிகவும் முக்கியப்பாடல் இது(இதே மூவர் பாடிய இன்னொரு பாடல் துள்ளி துள்ளி விளையாட - மோட்டார் சுந்தரம்பிள்ளை)

கவிஞரின் வரிகளும் மெல்லிசை மன்னரின் இசையும், மூன்று குயில்களின் குரலும் நம்மை மெய் மறக்க செய்யும்

http://psusheela.org/audio/ra/tamil/...aresong515.ram

சுசீலா: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
ஈஸ்வரி: அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
ஈஸ்வரி: அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
ராஜலஷ்மி: நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ .. அடியோ
அனைவரும்: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஈஸ்வரி: ஏறிட்டு நான் அதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
சுசீலா: எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஈஸ்வரி: ஏறிட்டு நான் அதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து வண்ணம்
எந்தக் கள்ளத்தனத்தினில் வந்ததடி
சுசீலா: வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து சிந்துதடி
ஒரு முத்து இரு முத்து மும் முத்து
நால் முத்து ... அம்மம்மா
ராஜலஷ்மி: பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஈஸ்வரி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஈஸ்வரி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராஜலஷ்மி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராஜலஷ்மி: மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி
சுசீலா: ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி
ஈஸ்வரி: கையில் உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
சுசீலா: வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு ... பிள்ளைக்கு ... ஊருக்கு .. நாட்டுக்கு...
அனைவரும்: பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
ஓஓஓஓஓஓஓஓஓஓ ....ஓஓஓஓஓஓஓஓஓ ...ஆஆஆஆஆஆஆஆஆஆ

மறக்க முடியாத வரவு எட்டணா செலவு பத்தணா.. இந்த பல்லவியே போதும் எல்லாவற்றையும் சொல்லி விடும்...
பாலய்யாவும் குழந்தைகளும் பெரியவர்களுக்கு புத்திமதி சொல்வதாக ஆரம்பிக்கும் பின் மகன்களும் மருமகள்களும் பதிலுக்கு பதில் சொல்வார்கள்..
டி.எம்.எஸ் பாலய்யாவிற்கும் பாடுவார், மேஜர், நாகேஷ்,முத்துராமனுக்கும் பாடுவார் .. ஆனால் அழகாக வித்தியாசப்படுத்தி பாடியிருப்பார். பெண் குரல்கள் எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா மற்றும் குழந்தைகள் (எஸ்.என்.சுரேந்தர் உட்பட)
பாடலின் வரிகளும் , மெட்டுக்கு சிறியவர்கள் போடும் ஆட்டமும் அபாரம் ...
இன்றும் இந்த பாடல் ஒலி(ளி)பரப்பினால் கேட்காத/பார்க்காத உள்ளமிருக்க முடியாது..
http://music.cooltoad.com/music/song.php?id=173715

நினைத்தால் சிரிப்பு வரும்... நினைத்தால் சிரிக்க வைப்பேன்
காஞ்சனா(சுசீலா), ஜெயந்தி(எல்.ஆர்.ஈஸ்வரி) பாடுவதாக அமைந்த பாடல்
கொஞ்சம் கடினாமான மெட்டு .. அழகாக பாடியிருப்பார்கள் இருவரும்..
http://www.coolgoose.com/music/song.php?id=252232

குறு குறு நகை என்னவோ - நாகேஷ்-ராஜஸ்ரீ கனவுப்பாடல்

மொத்தத்தில் பாமா விஜயம் என்றும் பார்க்க வேண்டிய படம்..

இந்த படம் தெலுங்கு, ஹிந்தி சமீபத்தில் மலையாளத்திலும் எடுக்கப்பட்டது

தாமரை நெஞ்சம் - அடுத்த பகுதியில்

saradhaa_sn
22nd August 2007, 06:42 PM
Dear Rajesh,

Eventhough I already watched the movie many times, your wonderful writing brought the movie (Bama Vijayam) again in front of me.

Beautiful writing. Keep it up.

Thirumaran
22nd August 2007, 10:23 PM
Rajesh Sir,
Now only i could go though yours posts in this thread. Wonderful write up :notworthy:

Awaiting Thaamarai Nenjam :)

mr_karthik
23rd August 2007, 02:24 PM
Rajesh

Bama Vijayam alasal arumai. Waiting for the next movie.

rajeshkrv
30th August 2007, 09:51 AM
6.தாமரை நெஞ்சம்-நம் நெஞ்சில் நீங்கா மஞ்சம்

தாமரை நெஞ்சம் .. பெயரே அழகாக இருக்கிறதல்லவா அது தான் பாலசந்தரின் சிறப்பு..

தாமரை நெஞ்சம் - பாலசந்தர் இயக்கத்தில் மறக்க முடியாத படம்
காதல் மன்னன் ஜெமினி முதன் முதலில் பாலசந்தருடன் பணியாற்றிய படம் பின்னர் இவர் பாலசந்தரின் ஆஸ்தான நாயகரானார் என்பது உலகமறிந்த செய்தி..

அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி பாலசந்தரின் இயக்கத்தில் நடித்த ஒரே படம்.

வாணிஸ்ரீ நடித்த பாலசந்தர் படமும் இதுவே..
இந்த புதியவர்களை தவிர மற்றவர்கள் ஏற்கனவே பாலசந்தரின் படங்களில் முகம் காட்டிய நாகேஷ், மேஜர் என அதே பட்டாளம்....

சரோஜாதேவியின் திரையுலக வாழ்க்கையில் இது ஒரு மைல்கல் படம் என்றால் அது மிகையில்லை .. அளவான நடிப்பு அதே சமயம் அற்புத வெளிப்பாடு .. என தூள் கிளப்பியிருப்பார்.

வாணிஸ்ரீ மட்டும் சளைத்தவரா என்ன .. சரோவிற்கு ஈடு கொடுத்து நடித்திருப்பார்

கதைக்களம் இதுதான் .. சரோஜாதேவியும், வாணிஸ்ரீயும் நெருங்கிய தோழிகள் .. சரோஜாதேவி ஒரு வீட்டில் குழந்தைகளை கவனித்து கொள்ளும் வேலையில் சேர்கிறார். அங்கு ஜெமினி மீது காதல் கொள்கிறார்.
ஆனால் ஜெமினியே சரோவின் தோழியான வாணிஸ்ரீயை விரும்புகிறார். சரோ ஜெமினியின் அண்ணன் மேஜரிடம் போராடி வாணிஸ்ரீக்கும் ஜெமினிக்கும் திருமணம் முடித்து வைக்கிறார்.
ஆனால் தன் மனதில் ஜெமினியுடனே வாழ்க்கை நடத்துகிறார் சரோ..
இந்த நிலையில் வாணிஸ்ரீயின் கால்கள் செயலிலழ்ந்து போக சரோ அவரையும் கவனித்துக் கொள்கிறார்.
சரோ எழுதும் கதை ஆனந்த விகடனில் வாரா வாரம் வெளியாக வீட்டில் அனைவரும் அதை படிக்க கடும் போட்டி.. குடும்ப நண்பர் நாகேஷ் உட்பட.. (பலருக்கு தெரியாது சரோ இதை எழுதுகிறார் என்று)
வாணிஸ்ரீக்கு உண்மை தெரிய வர, சரோவின் நிலையோ கேள்விக்குறி ..
வேறு வழியின்றி தற்கொலை செய்துகொள்கிறார்.. அதுவும் தன் கதையின் கடைசி பகுதியை எழுதிக்கொண்டே தன் கடைசி அத்தியாயதை முடித்துக்கொள்கிறார்.

நாகேஷ் எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியாமல் போகிறது...

சரோவின் நெஞ்சம் தாமரை போன்றது என்பதை குறிப்பதே இந்த தலைப்பு..

நான் கதையை மிகவும் சுருக்கி சொல்லிவிட்டேன் .. திரையில் பார்க்க இன்னும் அழகு..
இசையமைப்பு மெல்லிசை மன்னர்
வரிகள் கண்ணதாசன்..
பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றும் பிரபலம்

ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால் ..
சுசீலா மற்றும் குழந்தைகள் (சுரேந்தர் உட்பட) அழகான பாடல்
சரோ குழந்தைகளை கவனிக்கும் விதமே அழகு

ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
லல்லல்லல்லல்லா...லல்லல்லல்லல்லா...
சனிதப மகரி
நிதபமகரிச
கண்ணழகு பாப்பா
உன் கைகளைக் காட்டு
உன் கை பார்த்து ஆயிரம் உள்ளம் வாழும்
சின்ன சின்ன ராஜா
என் அருகினில் வாடா
உன் முகம் பார்த்து ஆயிரம் இல்லம் வாழும்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
காகிதப் பூவில் வாசம் இல்லை ரோஜாவை வைத்தேன்
காதல் கொண்ட ராணியின் பக்கம் ராஜாவை வைத்தேன்
கண்ணாடி உன் உள்ளம்
கள்ளம் இல்லாப் பெண் உள்ளம்
உன்னைக் கண்டு உறவாடும் பேதை என்னுள்ளம்
அந்தி படும் போது என் அழகிய வீடு
பொன் ஒளியோடு மாணிக்க வண்ணம் காட்டும்
வெண்ணிலவு வந்து என் இல்லத்தைக் கண்டு
தன் விளையாட ஓரிடம் என்னைக் கேட்கும்
லல்லல்லல்லல்லா...லல்லல்லல்லல்லா...
லல்லல்லல்லல்லா... லல்லல்லல்லல்லா...
கோடி கொடுத்தும் உறவினரோடு வாழ்வது தான் இன்பம்
கூட இருந்து பாதி கொடுத்து உண்பது பேரின்பம்
இரை போடும் உள்ளங்கள் என்றும் வாழும் தீபங்கள்
இல்லை என்று சொல்லாத தங்கக் கிண்ணங்கள்
நல்லவர் இல்லம் இது பல்கலைக் கழகம்
இது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்
கலகலப்பாக நல்ல ஒளிமயமாக
தினம் கல்யான வீடென வாழும் இல்லம்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
http://psusheela.org/audio/ra/tamil/...aresong011.ram

தித்திக்கும் பாலெடுத்து..
சரோ தினமும் ஜெமினியின் அடியில் தன் காலடியை பதித்து நடத்து பார்த்து நிம்மதி அடைவார்
ஒரு நோண்பன்று தன் அறையில், தன் பெட்டியில் உள்ள ஜெமினி படத்தை வைத்துக்கொண்டு பேசுவார்.. பாடுவார்
அதுவே சுசீலாவின் குழைவான குரலில் தித்திக்கும் பாலெடுத்து பாடல்

தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து
பொன்னைப் போல் நீ இருந்து அன்னம் போல நடை நடந்து
பொன்னைப் போல் நீ இருந்து அன்னம் போல நடை நடந்து
உண்ணத் தான் மடியிருந்து அள்ளி வைப்பாய் தேன் விருந்து
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து
பெண் பார்க்க மாப்பிள்ளையும் பெற்றோரும் வரும் போது
பெண் பார்க்க மாப்பிள்ளையும் பெற்றோரும் வரும் போது
மண் பார்த்து அடி எடுத்து
மண் பார்த்து ... அடி எடுத்து..
ஒரு கண் பார்த்து கனிவோடு வருவது பெண்மை
சிங்காரக் கன்னி என்பார்
செவ்விதழில் பதில் தருவாய்
படித்தாளா எனக் கேட்டால்..
படித்தாளா.. எனக் கேட்டால்
உன் படிப்பெல்லாம் பார்வையிலே சொல்வது மென்மை
கல்யாண மணவறையும் கண்ணாடி நிலவறையும்
கல்யாண மணவறையும் கண்ணாடி நிலவறையும்
கண்டாடும் பெண்ணாக
கண்டாடும்.. பெண்ணாக
சுகம் கொண்டாடும் திரு நாளை நினைப்பது நெஞ்சம்
என்னேரம் எது நடக்கும்
எப்போது மண முடியும்
முள்ளோடு மலராக
முள்ளோடு.. மலராக..
மனம் தள்ளாட தனியறையில் காண்பது இன்பம்
http://psusheela.org/audio/ra/tamil/...aresong006.ram

வாணிஸ்ரீக்கு உண்மை தெரிந்ததும் சரோவை பார்த்து
பாடுவார் அடி போடி பைத்தியக்காரி அதற்கு சரோவும் பதில் சொல்வார்..

சுசீலா, ஈஸ்வரி குரல்களில் அழகுப்பாடல் ..
சுசீலா: அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
ஈஸ்வரி: அடி போடி பைத்தியக்காரி
நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்
நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்
சுசீலா: நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன்
இனி வேறு ஆசை இல்லை
நிலை மாறப் போவதில்லை
நிழல் தேடும் எண்ணம் இல்லை
நிழல் தேடும் எண்ணம் இல்லை
அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
ஈஸ்வரி: நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்
ஈஸ்வரி: இறைவன் ஒரு நாள் தூங்கி விட்டான்
எழுத்தைக் கொஞ்சம் மாற்றி விட்டான்
எழுத்தைக் கொஞ்சம் மாற்றி விட்டான்
எழுதும் கதையை மாற்றி எழுத
என்னை இங்கே தூது விட்டான்
உன்னைக் கண்டு பேச விட்டான்
சுசீலா: அடி போடி பைத்தியக்காரி
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
ஈஸ்வரி: நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்
சுசீலா: கண்கள் அருகே இமை இருந்தும்
கண்கள் இமையைப் பார்த்ததில்லை
கண்கள் இமையைப் பார்த்ததில்லை
இந்த உவமை கொஞ்சம் புதுமை
இன்னும் உனக்கேன் புரியவில்லை
வேறென்ன சொல்வேன் தெரியவில்லை
ஈஸ்வரி: அடி போடி பைத்தியக்காரி
நான் அறிந்தவள் தான் உன்னைப் புரிந்தவள் தான்
சுசீலா: நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
சுசீலா: அடி போடி பைத்தியக்காரி
ஈஸ்வரி: விளக்கின் ஒளியாய் நீ இருந்தால்
விழுந்த நிழலாய் நானிருப்பேன்
சுசீலா: நிழலும் ஒளியும் சேர்வதில்லை
நிலவும் வானும் பிரிவதில்லை
ஈஸ்வரி: த்யாக நெஞ்சம் தெய்வ நெஞ்சம்
நானும் தெய்வம் ஆவேனோ
சுசீலா: நான் பாதை மாறிப் போவெனோ
http://psusheela.org/audio/ra/tamil/...aresong662.ram

தாமரை நெஞ்சம் இன்றும் மறக்க முடியாத படம்
ராஜ்

joe
30th August 2007, 09:55 AM
புன்னகை

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் எழுதி இயக்கிய படங்களில் இன்னொரு மகத்தான படம் ‘புன்னகை’ என்று சொல்லலாம். முழுக்க காந்தியடிகளின் சத்திய வேட்கையை மையமாகக் கொண்டு மிக அற்புதமாக இதனை இயக்கியிருந்தார். சத்திய வேட்கை என்ற பெயரையே இந்த படத்திற்கு வைத்திருக்கலாம். ஆனால் பாலசந்தர் எப்போதுமே நேரடியாகக் குறிப்பிடுவது மாதிரி தலைப்புகளை வைக்காமல் எதன் மூலமோ எதனையோ உணர்த்துவது மாதிரி பெரும்பாலும் தலைப்புகளை சூட்டுவார்.

இந்தப் படத்திலும் சத்தியத்தின் மீது நம்பிக்கையும், உறுதியும் கொண்டவர்கள் எந்த நிலையிலும் மனம் கலங்காது இருப்பார்கள் என்பதனையே ‘புன்னகை’ என்ற பெயரின் மூலம் உணர்த்தியிருக்கிறார். நிலை கலங்காமல் இருப்பவர்கள் முகத்தில் எப்போதும் புன்னகை கோலம்தான்! என்று பொருள் கொள்ளலாம். இடுக்கண் வருங்கால் நகுக என்பாரே வள்ளுவர்! அதைத்தான் புன்னகை என்ற பெயர் மூலம் நமக்கெல்லாம் தெளிவு படுத்தியிருக்கிறார்.



மோனலிசாவின் புன்னகை உலகிலேயே அழகானது என்பார்கள். ஆனால் சத்திய வேட்கை உள்ளவர்களின் புன்னகையே தெய்வீகமானது என்பதை நமக்கு உறுதிப்படுத்திக்காட்ட இந்தப் படத்தில் அவ்வப்போது காந்தியடிகளின் புன்னகையை நமக்கு பாலசந்தர் காட்டிக்கொண்டே இருப்பார்.

காந்தியடிகளின் நெறிகளைச் சொல்ல வந்த படங்களில் இந்தப் புன்னகை திரைப்படம் ஒரு மகத்தான திரைப்படம். காந்தியடிகள் பிறந்த நாள் போன்ற நல்ல நாட்களில் ஒளிபரப்பி காட்டப்பட வேண்டிய திரைப்படம் ‘புன்னகை’.

இந்தப் படத்தில் இதன் கதையைச் சொல்லும் கதாசிரியராக நாகேஷ் வருவார். அவர் மேஜர் சுந்தர்ராஜனிடம் இந்தக் கதையை சொல்ல ஆரம்பிக்கும் நேரம், ‘சரி கதையின் பெயர் என்னப்பா?’ என்று மேஜர் சுந்தர்ராஜன் கேட்பார்.

‘கதையின் பெயரா? இதுதான்’ என்று சொன்னவாறு நாகேஷ் புன்னகை பூப்பார். அதன் தொடர்ச்சியாகவே படத்தின் டைட்டில் காட்டப்படும்.

கல்லூரியில் படிக்கிற காலத்தில் ஒற்றுமையாக இருந்த ஐந்து நண்பர்களாக ஜெமினி கணேசன், கோபால கிருஷ்ணன், முத்துராமன், எம்.ஆர்.வாசு, நாகேஷ் ஆகியோர் விளங்குவார்கள்.

ஆனால் கல்லூரி வாழ்க்கை முடிந்து வாழ்க்கை துவங்கப்போகிற காலத்தில் ஒருவரான கோபாலகிருஷ்ணன் விபத்தில் மாண்டுவிடுகிறார். அவர் உயிருக்காகப் போராடுகிற கட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்து அவர் உயிரைக் காப்பாற்ற மற்ற நால்வரும் துடிக்கிறார்கள்.

அப்படி ஒற்றுமையாய் இருந்த நண்பர்கள் தனித்தனியே பிரிந்து வாழ்க்கையை துவங்கிய காலங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக குணங்களை மாற்றிக் கொள்கிறார்கள். நண்பர்கள் ஒன்றாக இணைந்திருந்த காலத்தில் சத்தியத்தின் அடிப்படையிலேயே வாழ்க்கையை தொடர்வோம் என்று காந்தியடிகள் சிலையின் அடியில் நின்று உறுதி எடுத்தவர்கள் யதார்த்தமான வாழ்க்கைக்கு வரும்போது குணங்களை மாற்ற ஆரம்பிக்கிறார்கள். அவர்களில் ஜெமினி கணேசன் மட்டும் சத்தியத்தைக் காப்பாற்றுவதில் உறுதிப்பட நிற்கிறார்.

இந்தப் படத்தில் தாய் இல்லாத பெண்ணாக வரும் ஜெயந்தியின் வளர்ப்புத் தந்தையாக வரும் ராகவன் மொடாக்குடியர். தனது மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்பதை உணராமல் குடிக்கு அடிமையாகிப் போன ராகவனை ஒரு சமயம் ஜெமினி கணேசன் கண்டிப்பார். அப்போது ராகவன் நான் எப்போதுமே குடிப்பவன் இல்லை என்று சொல்ல முற்படுகிறார்.

‘நான் எப்போதுமே குடிக்கிறவன் இல்லைங்க.. எப்போதாவதுதான் குடிப்பேன்; கவலையா இருந்தா குடிப்பேன்; அல்லது சந்தோஷமா இருந்தா குடிப்பேன்; தனியா இருந்தா குடிப்பேன்; நண்பர்களுடன் சேர்ந்திருந்தா குடிப்பேன்; பொழுது போகலைன்னா குடிப்பேன்; பொழுது போயிட்டுன்னா குடிப்பேன். மற்றபடி நான் எப்போதும் குடிகாரன் இல்லை’ என்பார்.

இந்தக் குடிகாரத் தகப்பன் கண் மூடித்தனத்தினால் அவருடைய பெண் ஜெயந்தி தங்கள் முதலாளியினால் கற்பழிக்கப்படுகிறாள். அந்நிலையில் அவளைக் காப்பாற்றுகிற ஜெமினி கணேசன் அவளையே மனைவியாக்க துணிந்து மணந்துகொள்கிறார். ஏனெனில் ஏற்கனவே கெடுக்கப்பட்ட ஜெயந்தி அதன் காரணமாகத் தாயாகும் நிலையை அடைந்துவிடுவதால், ஊரார் அதைப்பற்றி தவறாகப் பேச ஆரம்பிக்கவே, அந்த சமயத்தில் ஜெமினி கணேசன் அவளை மணந்து வாழ்வு கொடுக்கிறார்.

இந்நிலையில் ஜெயந்திக்குப் பிறந்த குழந்தை பத்து பன்னிரண்டு வயது சிறுவனாக வளர்ந்துவிட்ட நிலையில் அவனைத் தன் மகனாகவே ஏற்றுக்கொள்ளும் ஜெமினி கணேசன், தனது நண்பர்களில் ஒருவரான முத்துராமனை சந்திக்கும் நேரம்... தன் வாழ்க்கையைப் பற்றி உண்மைகளை எல்லாம் சொல்லிவிடுகிறார்.

முத்துராமனின் மனைவி கொஞ்சம் அகந்தையானவள். தன் கணவனின் நண்பனான ஜெமினி கணேசன் இன்னொருவருக்குப் பிறந்த குழந்தையை தனது குழந்தையாக ஏற்று வளர்ப்பதை அறிந்து கொண்டு ஒரு சமயம் தான் செய்த தவறை ஜெயந்தி செய்ததாக பழி சுமத்தி விடுகிறாள். அதாவது தன் ஆண் நண்பர் ஒருவன் தன்னைத் தேடிவந்த நேரத்தில் தன் கணவனும் வீட்டுக்கு வந்துவிட்டதால், அந்த ஆள் ஜெமினி கணேசன் மனைவி ஜெயந்தியைத் தேடி வந்ததாக கதைகட்டிவிடுகிறாள்.



இப்படி ஒரு பழியை எதிர்பார்க்காத ஜெயந்தி ஏதும் பேசமுடியாமல் மவுனமாகிறாள். அந்த நிலையில் ஜெமினி கணேசன் தன் மனைவியை தன்னோடு வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறார். வீட்டுக்கு வந்த பிறகும் தன்னுடன் கணவன் எதுவும் பேசாததால் தன் மீது தன் கணவனுக்கே சந்தேகம் ஏற்பட்டுவிட்டதாக ஜெயந்தி மனம் வருந்துகிறார்.

எனவே, சற்று தள்ளி படுத்திருக்கும் தன் கணவன் காதுகளில் விழுமாறு, தன் மகனுக்குக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

‘ராமன் மிக உத்தமமான கணவன். தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களை ஏறெடுத்தும் பாராதவன். அவன் மனைவி சீதையும் உத்தமி. கற்புக்கரசி, விதி வசத்தால் அந்தக் கற்புக்கரசி ராவணனிடம் சிறைப்பட நேர்கிறது. பின்னர் ராமன் ராவணனோடு போர் செய்து வென்று மனைவியை மீட்கிறான். தன் மனைவி உத்தமியாகத்தான் வாழ்ந்தாள் என்பதை நிரூபிக்க மனைவியை அக்னி பிரவேசம் செய்ய வைக்கிறார். இப்படியெல்லாம் மனைவிக்கு உயர்ந்த இடத்தைத் தந்த ராமன், தங்கள் நாட்டில் யாரோ ஒருவன் சீதையைத் தவறாகச் சொல்லிவிட்டான் என்று எந்த விசாரணையும் இல்லாமல் அவளை தனியே காட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இது என்ன நியாயம்? சீதை தவறு செய்தாளா? என்று ஒரு வார்த்தை வாய்விட்டு கேட்பதற்குக்கூட ராமனுக்கு மனம் வரவில்லையா? என்று ஜெயந்தி தனது நிலையை சீதைக்கு ஒப்பிட்டு மகனுக்கு கதை சொல்கிறாள்.

இவ்வளவு நேரம் அமைதியாக எதுவும் பேசாமல் படுத்திருந்த ஜெமினி கணேசன் இப்போது தன் மகனை அழைத்து, ‘நானும் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்’ எனக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

மகாபாரதத்தில் கர்ணன் ஒரு சமயம் துரியோதனன் மனைவி காஞ்சனாவுடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் துரியோதனன் அங்குவந்து கொண்டிருப்பதை கவனித்த அவன் மனைவி எழ ஆரம்பிக்கிறாள். தன் கணவன் வருகையால் காஞ்சனா எழுகிறாள் என்பதை உணராத கர்ணன் தாங்கள் ஆடும் சொக்கட்டான் ஆட்டத்தில் தோற்றுவிடுவோம் என பயந்துதான் அவள் எழுந்துவிட்டாள் என நினைத்தவனாக, ‘பாதி ஆட்டத்தில் எங்கே ஓடுகிறாய்?’ என்று கேட்டு அவள் இடையை பற்றிவிடுகிறான். வேகமாக அப்படி இடையைப் பிடித்து இழுத்ததால் அவள் இடையில் அணிந்திருந்த ஆபரணங்கள் அறுந்து அதிலுள்ள முத்துக்களெல்லாம் கீழே கொட்டிவிடுகின்றன. இதைக் கண்டு சிரித்தபடி துரியோதனன் அருகில் வருகிறான். இப்போதுதான் துரியோதனைக் கண்ட கர்ணன், தனது அவசரத்தை எண்ணி அஞ்சுகிறான். துரியோதனன் மனைவியின் இடையைப் பிடித்து இழுத்ததை அவன் தவறாக எண்ணி எதும் விபரீதமாகிவிடுமோ என பதட்டம் கர்ணனுக்கு ஏற்படுகிறது. ஆனால் துரியோதனனோ ‘விழுந்த முத்துக்களை எடுக்கவா’ கோர்க்கவா?’ என கேட்கிறான். அவனுடைய மனைவி மீதோ, உயிர் நண்பன் கர்ணன் மீதோ எள்ளவும் சந்தேகம் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறான். அந்தத் துரியோதனின் மனநிலைதான் எனக்கும்’ என்கிறார் ஜெமினி கணேசன்.

இப்படி அற்புதமான இலக்கிய நயமான வசனங்களுடன் அருமையான காட்சிகளை ‘புன்னகை’ படத்தில் பாலசந்தர் வைத்திருந்தார்.

கடைசிக் காட்சியில் ஜெமினி கணேசன் மரணமடையப் போகும் நிலையில் அவருடைய ஒரே சொந்தமான தாத்தாவை அழைத்துவர ஜெமினி கணேசனின் மகனுடன் முத்துராமன் கிராமத்திற்கு வருவார்.

ஏற்கனவே அந்தத் தாத்தாவுக்கு ஜெமினி கணேசன் மேல் கோபம் இருக்கும். சத்தியத்தைப் போற்றுகிறேன் என்ற பெயரில் யாராலோ கெடுக்கப்பட்ட பெண்ணை தன் பேரன் மணந்துகொண்டிருக்கிறான் என்பதை அறிந்து தன் பேரனுடன் இருந்த தொடர்பை அறுத்துக் கொண்டவர் அந்தத் தாத்தா.

இப்போது முத்துராமன் அந்தத் தாத்தாவிடம் பேரன் ஜெமினி கணேசனின் நிலையைச் சொல்லி, உடனே புறப்படுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறார். அந்த சமயம் ஜெமினி கணேசனின் மகனான சிறுவன் சற்று தள்ளி நின்று பூஞ்செடிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான்.

அந்த தாத்தா சொல்வார்: ‘என் பேரன் சத்தியத்திற்காகவே வாழ்வதாக என்னிடம் வாய் வீரம் பேசினான். அவன் உண்மையிலேயே சத்தியத்தை நம்பக் கூடியவன் என்றால், இதோ வந்திருக்கிறானே அவனுடைய வளர்ப்பு மகன், இந்த சிறுவனிடம் நான் உன்னைப் பெற்ற அப்பா இல்லை என்று சொல்லியிருப்பானா?’ என்று கேட்பார்.

இதைக் கேட்டு பதறிய முத்துராமன், ‘இந்த சிறுவனிடம் அந்த உண்மையை எப்படி சொல்லியிருக்க முடியும்?’ என கேட்பார்.

அதற்கு அந்தத் தாத்தாவோ, ‘உண்மையைச் சொல்வதற்கு வயது என்ன வேண்டியிருக்கிறது. உண்மையிலேயே என் பேரன் சத்தியவந்தன் என்றால் இதோ நிற்கும் அவன் வளர்ப்புப் பையனிடம் அவன் பிறப்பின் ரகசியத்தைச் சொல்லியிருக்கிறானா கேட்டுப் பார்க்கலாம்’ என்று கூறி, அந்தச் சிறுவனை தன்னருகே அழைத்து அவனிடம், உன்னுடைய அப்பா யார்? என்று அந்தத் தாத்தா கேட்பார்.

அந்தச் சிறுவனோ, ஜெமினி கணேசனை தனது அப்பா என்று முதலில் சொல்லிவிட்டு, ஆனால் அவர் உண்மையிலேயே எனது அப்பா இல்லை. என்னைப் பெற்ற அப்பா இன்னொருவர். அதன்பின் என்னை வளர்த்து ஆளாக்கியவர்தான் இந்த அப்பா. இதை என்னை வளர்த்தத் தந்தை ஏற்கனவே எனக்குச் சொல்லியிருக்கிறார்’ என்பான்.

இதைக் கேட்டு ஜெமினி கணேசன் தாத்தா திகைப்பிலும், வியப்பிலும் அதிர்ச்சியாகிப் போவார். வாழ்க்கை முழுவதும் தனது பேரன் சத்தியத்தைக் கடைப்பிடிக்க எவ்வளவு பெரிய சோதனைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து மனம் கணிந்துபோவார்.

கே.பாலசந்தரின் ‘புன்னகை’ திரைப்படத்தைப் பார்க்கிற சமயம் நாம் ஒவ்வொருவர் மனதிலும் சத்தியத்தின் பெருமையை உணர்ந்த சிந்தனைகள் எழாமல் இருக்க முடியாது. கண்டிப்பாக அந்தப் படம் நடக்கிற இரண்டரை மணி நேரம் சத்தியத்தின் மீது நமக்கு ஏற்படுகிற மதிப்பும், மரியாதையும் அதனைத் தொடர்ந்து எல்லா நேரமும் நம் மனதிலே இல்லாமல் போவது ஏன்?

அதற்குக் காரணம் சத்தியத்தை பேசுகிற புன்னகை போன்ற படங்கள் அடுத்தடுத்து வந்திருக்குமேயானால், நம் மனங்களிலே நிச்சயம் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கும். சமுதாயத்தையும், நாட்டையும் புதிய சிந்தனையில் ஆட்படுத்த பாலசந்தர் மேற்கொண்ட ஓர் அரிய முயற்சி ‘புன்னகை’ திரைப்படம் என்று சொல்லலாம்.


நன்றி: விகடன்[tscii:b33fb98746][/tscii:b33fb98746]

Nerd
30th August 2007, 10:00 AM
நன்றி: விகடன்[tscii:e77dc38073][/tscii:e77dc38073]

oru naaL paarunga, vikatan.com case pOda pORAnga :oops: :yessir:

rajeshkrv
25th September 2007, 02:54 AM
[tscii]எதிர் நீச்சல்- வாழ்வில் ஜெயிக்க நிச்சயம் போட* வேண்டிய* ஒன்று

--------------------------------------------------------------------------------

எதிர் நீச்சல் (1968)
கலாகேந்திரா தயாரிப்பில் வந்த முதல் பதிப்பு

மனித உணர்வுகளையும், சமூகத்தையும் மிக அருமையாக பிரதிபலித்த படம் இது.
கதையில் வரும் கதாபாத்திரங்கள் நாயகனை எதிர்ப்பவர்கள் அல்லது ஆதரிப்பவர்கள் என்று முன்பே முடிவு செய்யப்படாத கதை.. அதேபோல் வில்லன் என்ற ஒரு பாத்திரம் இங்கு இல்லை ..கதாபாத்திரங்கள் அவர்களுக்குறிய நல்ல குணங்களலால் நல்லவர்களாகவும், தீய குணங்களால் தீயவர்களாகவும் ஆகிறார்கள்
அதாவது நல்லவர்/கெட்டவர் என்று முன்பே முத்திரை குத்தாமல் ஒவ்வொரு கதாபாத்திரமும் சூழ்நிலைக்கு
ஏற்ப நடக்கவைத்திருக்கும் விதம் பாலசந்தருக்கே உரியது...

இந்த கதாப்பாத்திரம் தான் சிறந்தது என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒவ்வொரு பாத்திரமும் அதற்குரிய தனித்தன்மையோடும், அவசியத்தோடும் உருவாக்கப்பட்டிருப்பதும் அழகு.. மேடை நாடக உணர்வை கொண்டுவந்தாலும் அந்த காலகட்டத்திற்கு இது ஒன்றும் தவறல்ல..

ஒண்டிக்குடித்தனம் என்றாலே சலசலப்பிற்கு கேட்கவா வேண்டும்.. அதிலும் அங்கு ஒரு மடிசார் மாமி இருந்தால் .. கேட்கனுமா என்ன? அதிலும் இந்த மாமி ஒரு சினிமா பைத்தியம் தான் பார்த்த சினிமா கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டு பேசுவதே இவரது வேலை.. மாமியின் வர்ணிப்பு போதும் கதைக்கு போடா என்று நீங்கள் சொல்வது என் காதில் கேட்கிறது... இதோ கதைக்குள் நுழைவோம்..

கதை ஒரு அனாதையை சுற்றி... அவனை சுற்றியிருக்கும் மக்கள் அவனை எவ்வளவு உபயோகப்படுத்தி கொள்கிறார்கள் என்பதே கதை.. அதுவும் எப்படி அவன் ஒரு மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாய காதல் புரியும் வரை .. பாலசந்தரால் தானய்யா இப்படி கையாள முடியும்..

நடுத்தரவர்க்கத்திற்கே உரிய போட்டி, பொறாமை,ஹிபோக்ரஸி இந்த இயல்புகளை கதையாக கதையின் பாத்திரங்களாக்க நம்மவரால் தான் முடியும்

மொத்த படமும் ஒண்டுகுடித்தனத்திலேயே படமாக்கப்பட்டிருப்பதும் இந்த கருத்தை வலியுறுத்தத்தான்..இந்த ஒண்டுகுடித்தனத்தில் வாழ்பவர்கள் சுய நலவாதியாகவும், நண்பர்களாகவும், தம்மை பற்றி கவலைப்படுபவர்களாகவும்,அப்பாவியாகவும்,எதையும் கண்டுகொள்ளாதவர்களாகவும், மற்றவர்கள் இவர்களை உரிஞ்சுவது தெரிந்தும் ஒன்றும் செய்ய இயலாதவர்களாகவும் இந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் அழகாக புட்டு புட்டு வைத்திருப்பார் இயக்குனர் சிகரம்..

இந்த மனிதர்கள் எல்லாம் ஒரு கூறையின் கீழ் வாழ்ந்துகொண்டு, தங்களின் அன்றாட கவலைகளை சொல்லிக்கொண்டும், தங்கள் செயல்களினால் பின்னிய வலையிலே(கூட்டில்)வாழ்ந்து கொண்டுடிருக்கும் இவர்களின் குறிக்கோள் எல்லாமே பணத்தை நோக்கியே.. பணம் பணம் மேலும் பணம்...

இந்த மனிதர்களை நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொருத்தரிடமும் அடையாளம் கண்டு கொள்ளலாம், அவ்வளவும் ஏன் நம்மிடமே கண்டு கொள்ளலாம் அது தான் யதார்த்தம் அது தான் பாலசந்தர்...

இப்படி எல்லோராலும் உதாசீனப்படுத்தபட்டாலும் ஒன்று இரண்டு நல்லவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்

ஆம் மாதுவிற்கும் அப்படி ஆறுதல் சொல்ல இருவர் இருந்தனர் இந்த வீட்டில்..
மலையாள சேட்டன் முத்துராமனும், காம்பவுண்டின் பெரியவர் மேஜர் சுந்தரராஜனும். இருவரும் மாதுவின் நலம் நாடுபவர்கள்.

ஒரு பக்கம் மேஜர்- அவர் மனைவி சிவகாமி, இன்னொரு பக்கம் எஸ்.என்.லட்சுமி- அவரது கணவர்.
பக்கத்தில் பட்டு மாமி - கிட்டு மாமா (செளகார் ஜானகியும் ஸ்ரீகாந்த் கூடவே ஒரு இணைப்பு ஆம் ஒரு குழந்தையும்)
மாடியில் மனோரமா, அவரது அண்ணன் எம்.ஆர்.ஆர்.வாசு, முத்துராமனும் மாடியில் ஒரு அறையில் மற்றும் டைப்பிஸ்ட் கோபு, காத்தாடி ராமமூர்த்தி என ஒரு பட்டாளமே இருக்கும் இந்த ஒண்டிக்குடித்தனத்தில்..

இதன் நடுவே ஜெயந்தி வரும் காட்சி .. அப்பப்பா .. ஜெயந்தி பெங்களூரில் படிப்பதாக சொல்கிறார் அவரது அம்மா எஸ்.என்.லெட்சுமி .. அவள் வந்த உடன் ஸ்ரீகாந்த ஊத செளகார் தூபம் போட ஜெயந்தி பெங்களூரில் ஆஸ்பத்திரியில் இருந்த விவரம் தெரியவருகிறது.

உடனே மற்றவர்களின் நடவடிக்கைகளை பார்க்க வேண்டுமே.. ஜெயந்தியை பைத்தியம் என்று சொல்வதும் பயந்துகொண்டு யாரும் அவரிடம் பேசாமல் இருப்பதும்... ..

இப்படி எல்லோராலும் புறக்கனிக்கப்பட்ட இரண்டு உள்ளங்கள் ஒன்றை ஒன்று நேசிக்க தொடங்குகின்றன.ஆம் ஜெயந்தியும் நாகேஷ¤ம் காதலிக்க தொடங்குகிறார்கள் ஆம் கட்டாய காதல் தான் .. ஜெயந்தியை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை இவர் ஆஸ்பத்திரியில் இருந்த விவரம் தெரிந்ததால் ஓடிவிட எஸ்.என்.லெட்சுமி ஜெயந்தியை மாதுவின் தலையில் கட்ட நினைக்க . மாதுவோ தானாக வலையில் விழ.. இரு உள்ளங்களும் காதல் உலகத்தில் சஞ்சரிக்க தொடங்குகின்றன..

இதற்கிடையில் மாதுவின் படிப்புத் திறமையை கண்டு ஒரு பெரும் பணக்காரர் இவரை தத்து எடுக்க போவதாக சொல்ல மற்றவர்கள் மாதுவை கவனிப்பதை பார்க்க இரு கண்கள் போதாது. அவ்வளவு கவனிப்பு
பிளாஸ்க், கடிகாரம், டேபிள் ·பேன் என அமர்க்கள படுகிறது.. கூடுதலாக மாதுவின் கல்லூரி முதல்வர் தன் மகளை மாதுவிற்கு திருமணம் செய்து கொடுக்க முன்வருகிறார். இதையெல்லாம் மாது ஏற்றுக்கொண்டானா இல்லையா என்பதே கதை..

மாதுவின் மனம் குழந்தையை போன்றது .. இதையெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டு பாரு(ஜெயந்தி)வுடன் இணைகிறார்..

மாதுவேடத்திற்கு நாகேஷ் தவிர யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு

ஜெயந்தி .. எவ்வளவு அழகான இயல்பான வெளிப்பாடு .. ஒரு சின்ன தவறான பேச்சைக்கூட தாங்கி கொள்ள முடியாத குணம் மேலும் மன நிலை மருத்துவமனையில் இருந்துவிட்டு வந்ததால் இவரை மற்றவர்களும் சரி பெற்றவர்களும் சரி .. புண்படுத்த இவர் நாகேஷின் வெகுளித்தனத்தில் அடைக்கலம் பெருகிறார்..
சமுதாயத்தால்/சமூகத்தால் ஒதுக்கப்பட்ட/வஞ்சிக்கப்பட்ட இரு உள்ளங்கள் காதலால் இணைகின்றன..

செளகார் ஜானகி .. பாலசந்தரின் படங்களில் கட்டாய இடம் இவருக்கு .. பாமா விஜயத்தில் காமெடி கலந்த பாத்திரம் என்றாலும் இதில் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த பாத்திரம் வெளுத்து வாங்கினார் என்று சொன்னால் அது சாதாரண வார்த்தை ... பேஷ் மேடம்... பட்டு மாமியாகவே மாறிவிட்டார்

கிட்டு மாமா வேடத்தில் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு ஸ்ரீகாந்த் .. கன கச்சிதம்..

இவர்களுக்கு இணையாக எஸ்.என்.லெட்சுமி .. எனக்கு பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.
தன் மகள் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருப்பது எல்லோருக்கும் தெரிய வரும் சமயத்திலும் சரி, ஜெயந்தியிடம் முகத்தை கடு கடுவென வைத்துக்கொண்டு பொரிந்து தள்ளுவதிலும் சரி, மாதுவிடம் டேய் சோறு போட்டவடா .... மறந்திடாதாடா..என .. சொல்லும் காட்சியிலும் இவர் நடிகையர் திலகம் என்றால் அது மிகையில்லை...

பாலசந்தருக்குள் இருக்கும் அந்த ஜீனியஸ்/படைப்பாளியால் இப்படி நடுத்தர வர்கத்தினரின் போலி கவுரவத்தையும் அவர்களின் பண வெறியையும் அழகாக வெளிக்கொண்டு வந்திருப்பார் திரைக்கதையில்..
மனிதர் எங்கோ பிறந்திருக்க வேண்டியவரய்யா..

இங்கே மீண்டும் வி.குமார்-வாலி- பாலசந்தர் கூட்டணி தொடர்கிறது..
பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல் , பிராமண பாஷை பாடல்களின் முன்னோடி

ஆம் எந்த பாடல் பற்றி சொல்கிறேன் என்று தெரிந்திருக்குமே..
அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுரத கேட்டேளா
என செளகாரும் - ஸ்ரீகாந்தும் பாடும் பாடல் இன்றும் பிரபலமான பாடல்
வாலியின் நகைச்சுவை வரிகளும், சுசீலாவும், செளந்தரராஜனும் பாடும் அழகும்,
குமாரின் எளிமையான இனிமையான மெட்டும் ஒரு கலக்கல்...

சுசீலா: ஏன்னா, நீங்க சமர்த்தா?
நீங்க அசடா?
சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
அசடா இருந்தா பறிப்பேளாம்
டி.எம்.எஸ்: ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?
சுசீலா: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டு பொடவையா வாங்கிக்கறா
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
டி.எம்.எஸ்: அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்கறாண்டி..பட்டு
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
பட்டு புடவைக்கு ஏதடி?
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
சுசீலா: உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு?
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக்
கண்டா பட்டு?
டி.எம்.எஸ்: பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
சுசீலா: நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை
நட்டுண்டா நேக்கு?
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
டி.எம்.எஸ்: சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு?
சுசீலா: எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம்
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
டி.எம்.எஸ்: ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
சுசீலா: பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?
டி.எம்.எஸ்: ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
சுசீலா: என்னத்தை செய்வேள்?
டி.எம்.எஸ்:சொன்னத்தை செய்வேன்
சுசீலா: வேறென்ன செய்வேள்?
டி.எம்.எஸ்: அடக்கி வெப்பேன்
சுசீலா: அதுக்கும் மேலே?
டி.எம்.எஸ்: ம்ம்ம் பல்லை உடைப்பேன்
சுசீலா: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
டி.எம்.எஸ்: பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?

பாடல் இதோ
http://psusheela.org/audio/ra/tamil/all/aduthaathu.ram

http://www.youtube.com/watch?v=W4KNKKUg8FA

அடுத்தது ..காதலர்களின் கனவு..
தாமரை கன்னங்கள் தேன் மலர் கின்னங்கள்
அழகான கற்பனை வாலியின் உபயம்.
பி.பீ.ஸ்ரீனிவாஸ்- சுசீலா குரல்களின் மற்றுமொரு மயக்கும் டூயட்
ஆலிலை மேலொரு கண்ணனை போலிங்கு வந்தவனோ .. வாலி வாலிதானய்யா..

சுசீலா: ஆஆஆஆ
ஸ்ரீனிவாஸ்: ம்ம்ம்ம்ம்ம்ம்
சுசீலா: ஆஆஆஆ
ஸ்ரீனிவாஸ்: ம்ம்ம்ம்ம்ம்ம்
ஸ்ரீனிவாஸ்: தாமரைக் கன்னங்கள்
தேன் மலர்க் கிண்ணங்கள்
தாமரைக் கன்னங்கள்
தேன் மலர்க் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும் போது
பொங்கிடும் எண்ணங்கள்
சுசீலா: மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித் தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன்
ஸ்ரீனிவாஸ்: முத்து மலர்க் குழல் பாதம்
அளந்திடும் சித்திரமோ
சுசீலா: ஆஆஆ
ஸ்ரீனிவாஸ்: முத்து நகை தரும் மெல்லிய
செவ்விதழ் ரத்தினமோ
சுசீலா: ஆஆ
ஸ்ரீனிவாஸ்: முத்து மலர்க் குழல் பாதம்
அளந்திடும் சித்திரமோ
சுசீலா: ஆஆஆ
ஸ்ரீனிவாஸ்: முத்து நகை தரும் மெல்லிய
செவ்விதழ் ரத்தினமோ
சுசீலா: ஆஆ
சுசீலா: துயில் கொண்ட வேளையிலே குளிர் கொண்ட மேனியிலே
துணை வந்து சேரும் போது
சொல்லவோ இன்பங்கள்
மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித் தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
சுசீலா: ஆலிலை மேலொரு கண்ணனை போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
ஆலிலை மேலொரு கண்ணனை போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
ஸ்ரீனிவாஸ்: சுமை கொண்ட பூங்கொடியின் சுவை
கண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும் போது உறங்குமோ உன்னழகு
தாமரைக் கன்னங்கள்
தேன் மலர்க் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும் போது
பொங்கிடும் எண்ணங்கள்
சுசீலா: மாலையில் சந்தித்தேன்
மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித் தேன்
காதலன் தீண்டும் போது
கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்

http://music.cooltoad.com/music/song.php?id=244941

http://www.youtube.com/watch?v=J9aQ72SbkyE


மாது பெரும் பணக்காரன் என்று தெரிந்ததும் ஒரே களேபரம்..
பாடல் பிறக்கிறது..
முத்துராமன் ஆரம்பிப்பதால் சேதி கேட்டோ என மலையாள வாசம்
நடுவில் மூன்று பெண்களும் போடும் போட்டி (அஷ்டலெட்சுமியும் என சுசீலா, ஜமுனாராணி மற்றும் ஸ்வர்ணா(குமாரின் மனைவி)) படு தமாஷ்..
கிருஷ்ணன்: சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ?
ஹா ..சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ?
மாடிப் படி மாது போயி மாடி வீட்டு மாது ஆயி
ஹா ...சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ?
சுசீலா: அஷ்டலஷ்மியும் நவ நிதியும்
இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா
அஷ்டலஷ்மியும் நவ நிதியும்
இஷ்டமாய் உன்னிடம் சேர்ந்ததய்யா
அன்ன பூரணி என்னைப் பாரு நீ
அன்ன பூரணி என்னைப் பாரு நீ
கஷ்டம் யாவுமே தீர்ந்ததய்யா
..அய்யா .. அய்யா....அய்யய்யா
கிருஷ்ணன்: எந்தா, சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட்டோ?
ஹா ..சேதி கேட்டோ சேதி கேட்டோ
சேட்டன் பற்றிய சேதி கேட&

NOV
5th January 2010, 06:42 PM
wow! what a thread!
need to revisit!
:clap:

sivank
5th January 2010, 07:36 PM
Really a great effort by Rajesh. Simply superb

rajeshkrv
6th January 2010, 04:25 AM
thanks for reviving this thread
பாலசந்தர் போல ஒரு இயக்குனர் தமிழ் திரையுலகிற்கு கிடைத்தது நமக்கு அதிஷ்டம் அவருக்கு துர் அதிஷ்டம். ஆம் அவரின் திறமைக்கு அவர் எங்கோ சென்றிருக்க வேண்டியவர்..

மீண்டும் எழுதுகிறேன்.. என்னவென்று சொல்வதய்யா பாலுவின் திறமையை ..

raghavendran
27th February 2010, 01:43 PM
thanks for reviving this thread
பாலசந்தர் போல ஒரு இயக்குனர் தமிழ் திரையுலகிற்கு கிடைத்தது நமக்கு அதிஷ்டம் அவருக்கு துர் அதிஷ்டம். ஆம் அவரின் திறமைக்கு அவர் எங்கோ சென்றிருக்க வேண்டியவர்..

மீண்டும் எழுதுகிறேன்.. என்னவென்று சொல்வதய்யா பாலுவின் திறமையை .. :exactly: ...he was an evolution

NOV
27th February 2010, 01:51 PM
thanks for reviving this thread
பாலசந்தர் போல ஒரு இயக்குனர் தமிழ் திரையுலகிற்கு கிடைத்தது நமக்கு அதிஷ்டம் அவருக்கு துர் அதிஷ்டம். ஆம் அவரின் திறமைக்கு அவர் எங்கோ சென்றிருக்க வேண்டியவர்..

மீண்டும் எழுதுகிறேன்.. என்னவென்று சொல்வதய்யா பாலுவின் திறமையை .. :exactly: ...he was an evolutionyou mean revolution? :P

raghavendran
28th March 2010, 12:07 PM
thanks for reviving this thread
பாலசந்தர் போல ஒரு இயக்குனர் தமிழ் திரையுலகிற்கு கிடைத்தது நமக்கு அதிஷ்டம் அவருக்கு துர் அதிஷ்டம். ஆம் அவரின் திறமைக்கு அவர் எங்கோ சென்றிருக்க வேண்டியவர்..

மீண்டும் எழுதுகிறேன்.. என்னவென்று சொல்வதய்யா பாலுவின் திறமையை .. :exactly: ...he was an evolutionyou mean revolution? :P
no i meant he created an evolution only....women powerlam velle kondu vandhar

sankara70
28th March 2010, 12:42 PM
Women power!

yes but also we have to admit he brought out vulgarity.

sad truth

I am not good in datas

However, few of films were such bad side of women were shown in films
Arangetram
Aval Oru Thodargathai
Nan Avanilai(Gemini)
Manmathaleelai

Hope all these are KB movies
But he was bold in doing such movies

Avadi to America
27th April 2010, 11:31 PM
போன வாரத்தில் நூற்றுக்கு நூறு படம் பார்த்தேன்....எத்துனை அருமாயணன் படம் அது. இதற்கு முன்னதாக ஜெய்ஷங்கரிடம் அத்துணை தேர்ந்த நடிப்பை நான் பார்த்ததில்லை....திரைகதை கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜெமினி கணேசனுடைய guest role நன்றாக இருந்தது. என்னை பொறுத்தவரை நாகேஷ் எல்லோரையும் overshadowed செய்து விட்டார்...... பாலச்சந்தரின் திறமைக்கு இது ஒரு நல்ல எடுத்துகாட்டு. படத்தல் பாடலால் அனைத்தும் அருமை.. குறிப்பாக நான் உன்னை வாழ்த்தி படுகிறேன்...ஆனால் எனனக்கு என்னோவோ பாடலும் நடனமும் ஒருங்கு சேர்ந்து இல்லையோ என்றோ தோன்றுகிறது... நான் பாலச்சந்தரின் சில படங்களை பார்க்க விரும்புகிறேன். உங்களிடத்தில் அதற்க்கான weblink இருந்தால் கொடுக்கவும்.
பார்க்க விரும்பும் படங்கள்

தண்ணீர் தண்ணீர்
நாணல்
எதிரொலி
சர்வர் சுந்தரம்
எதிர் நீச்சல்
அரங்கற்றம்

rajeshkrv
28th April 2010, 03:10 AM
A2A,

Here are the links

Naanal
http://www.tamilflix.net/2010/04/24/naanal-tamil-movie-live-links-watch-online/

Edhiroli

http://www.rajshri.com/Video/Edhiroli-with-English-subtitles

Arangetram

http://www.tamilflix.net/2010/03/01/arangetram-tamil-movie-live-watch-online/

Edhir neechal
http://www.tamilflix.net/2010/03/01/arangetram-tamil-movie-live-watch-online/

thaneer thaneer

http://www.youtube.com/watch?v=XtDMmQHOGBs

Avadi to America
28th April 2010, 07:26 PM
A2A,

Here are the links

Naanal
http://www.tamilflix.net/2010/04/24/naanal-tamil-movie-live-links-watch-online/

Edhiroli

http://www.rajshri.com/Video/Edhiroli-with-English-subtitles

Arangetram

http://www.tamilflix.net/2010/03/01/arangetram-tamil-movie-live-watch-online/

Edhir neechal
http://www.tamilflix.net/2010/03/01/arangetram-tamil-movie-live-watch-online/

thaneer thaneer

http://www.youtube.com/watch?v=XtDMmQHOGBs

நன்றி ராஜேஷ்.

PARAMASHIVAN
28th April 2010, 07:42 PM
Women power!

yes but also we have to admit he brought out vulgarity.

sad truth

I am not good in datas

However, few of films were such bad side of women were shown in films
Arangetram
Aval Oru Thodargathai
Nan Avanilai(Gemini)
Manmathaleelai

Hope all these are KB movies
But he was bold in doing such movies

Arangetram

was it not the one with Sri Priya :huh:

KB films mostly had sickening Adultry themes, I only liked few of his movies, he makes all his characters look so complicated

app_engine
28th April 2010, 07:53 PM
Arangetram

was it not the one with Sri Priya :huh:


No, it had Pramila in the lead role of sex-worker.

PARAMASHIVAN
29th April 2010, 04:08 PM
Arangetram

was it not the one with Sri Priya :huh:


No, it had Pramila in the lead role of sex-worker.

oh Thanks

Surya
29th April 2010, 08:01 PM
Nootrukku Nooru. The way the Screenplay goes reminded me a lot of Virumaandi. Balachandar Surely was ahead of his time. 8-)

Narashima
14th May 2010, 04:05 PM
KB was bold enough to show the 'real' india those days! :clap:

rajeshkrv
18th May 2010, 03:26 AM
Here is the link for Kaaviya Thalaivi online

http://www.tamilflix.net/2010/05/16/kaviya-thalaivi-tamil-movie-watch-online/

raghavendran
29th June 2010, 06:52 PM
varumayin niram sivappu...my fav K.B film...a take on modern youth of those days...excellent music..M.S.V :clap: ...kamal :2thumbsup:

NOV
15th December 2014, 06:20 PM
Iyakunar Sigaram K Balachander (85), is reportedly said to be hospitalized at the Kauvery private hospital in Alwarpet, Chennai and reports suggest that he is in a very critical condition.

K Balachander made his directorial debut, way back in 1965 through Neerkumizhi and has gone on to direct superstars like Sivaji Ganesan, Rajinikanth, Kamal Haasan and Nagesh to name a few.

Superstar Rajinikanth is reportedly rushing to the hospital.

raagadevan
17th December 2014, 01:58 AM
Balachander shifted to intensive care

http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/k-balachander-critical-but-stable/article6697822.ece?homepage=true

Gopal.s
17th December 2014, 03:44 AM
நான் அவனில்லை- 1974.

தமிழ் படங்கள் 1973 முதல் கேவலமான நெருக்கடியை எதிர்கொண்டன. ஸ்ரீதர் ,கே.எஸ்.ஜி ,பீம்சிங் போன்றோர் தேய்ந்து மறைந்து கொண்டிருந்த நேரம். ஹிந்தியில் பாபி,யாதோன் கி பாரத் ,அபிமான் ,ஷோலே,சோடி சி பாத் என்று தூள் கிளப்ப , ஆர்.டீ.பர்மன்,லட்சுமி-பியாரி, சலில் போன்றோர் இசையில் பட்டையை கிளப்ப ,தமிழில் மூன்றாந்தர இயக்குனர்கள், தன் பழைய பெருமைகளில் தோய்ந்து தமிழ் படங்களை தேய்த்து தரை மட்டமாக்கி கொண்டிருந்த ஹீரோக்கள்,பெருங்காய டப்பா மட்டுமே மிஞ்சிய இசையமைப்பாளர்கள் என்று இளையராஜா,பாரதிராஜா,மகேந்திரன் ,பாலுமகேந்திரா வருகை தந்த 1977 வரை களப்பிரர் ஆட்சி போல இருண்ட காலத்தில் அவதியுற்ற தமிழ் பட ரசிகர்களின் ,ஒரே நம்பிக்கையாக புதுமையான ,தரமான படங்களை தந்து கொண்டிருந்தவர் கே.பாலசந்தர்.

1973 அரங்கேற்றம் முதல் ,தன் பாணியையே மாற்றி புது அலைக்கு தக்க தன் அலைவரிசையை tune பண்ணி மெருகேற்றி ,தரமற்ற தமிழ் பட talkie களுடன், கற்பனை வளமற்ற சாரமற்ற திரைகதை,நேரிடை cliched வசனங்கள், அதை விட கற்பனை வளமில்லா நேரிடை cliche நடிப்பு, ஆகியவற்றுடன் கே.பீ. one man army ஆக போராடி கொண்டிருந்தார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், பின்னால் வெளியான அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள்,மன்மத லீலை என்று, கற்காலத்திற்கு பின் தங்கி இயங்கி ,உலகத்தை விடுங்கள்,இந்திய நீரோட்டத்துடன் கூட இணைய மறுத்த தமிழ் படங்களின் ஒரே காவலனாக போராடி கொண்டிருந்த காலம்.

நாயகர்களை முன்னிறுத்தி ,வெறியர்களுக்கு தீனி போடாமல்,கதைகளத்தை முன்னிறுத்தி,காலத்தோடு மாற விரும்பிய இயக்குனர்களின் ஒரே நம்பிக்கை பழைய தலைமுறையாயினும் ,ஜெமினி ஒருவரே .


அதுவரை ஜெமினி soft sophisticated romance ,intelligent situational காமெடி ,விரக்தி மற்றும் தாழுணர்வு கொண்ட கதாபாத்திரங்கள், நல்மனம் கொண்ட கிராமத்து மனிதர் பாத்திரங்களிலேயே சோபித்தார்.முதல் முறையாக ,ஜெமினியின் நிஜ இயல்புக்கு ஒத்த ,நிஜ கதையை தழுவிய வங்காள நாடக inspiration இல் பாலசந்தர் தந்த காலத்தை மீறிய அதிசயம் நான் அவனில்லை.

இந்த படத்தை திருச்சி பாலஸ் திரையரங்கில் கே.பாலச்சதரின் அக்காள் மகன் என் நண்பர் பீ.அசோக் குமார் உடன் பார்த்த அனுபவம்.(கே.பீ யின் மகள் புஷ்பாவும்,மகன் கைலாசமும் எனது கல்லூரியில் உடன் படித்த (ஒன்றிரண்டு வருட வித்யாசம்)நண்பர்களே)

இனி நான் அவனில்லை படத்தை பற்றி பார்ப்போம்.

நான் அவனில்லை கதை களம், சம்மந்த பட்டவர்களின் பங்களிப்பு இவற்றை ஆராயு முன்----

தமிழிலேயே எனக்கு மிக மிக பிடித்த படங்களில் ஒன்றாக நான் கருதுவது நான் அவனில்லை.

ஜெமினிக்கு ,இந்த படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது நமக்கெல்லாம் பெருத்த அவமானம்.என்ன ஒரு performance ? சும்மா புகுந்து விளையாடி பெடலெடுத்திருப்பார். அவரின் 9 சொச்ச வேடங்களும் தனித்தனியாக நில்லாமல் கதையுடன் பிணைந்து பயணிக்கும். காதல் மன்னனுடன் ,காதல் இளவரசனும் (அன்றைய வளரும் நடிகர்)ஒரு சிறு சுவையான வேடத்தில் மலையாளம் பறைவார்.

பாலச்சந்தரின் மருமகன் குறிப்பிட்டதில் இருந்து நான் அறிந்தது, ஜெமினிக்கும் (சொந்த படம்),கே.பிக்கும் பிணக்கு ஏற்பட்டு ,இடைவேளைக்கு பின்பு கே.பீ நினைத்த மாதிரி அமையாமல் கே.பீக்கு முழு திருப்தி இல்லையாம். ஆனால் புத்திசாலி ரசிகர்களுக்கு ,இது என்றுமே முழு திருப்தி தந்த படமே.

ஒரு சாதாரண கோர்ட் ரூம் டிராமா , எப்படி சுவையான பாத்திரங்களால்,nerrative surprise நிறைந்த திரைக்கதையால்,கூர்மையான இயல்பான வசனங்களால் ,ஒரு வித்தியாச சிந்தனை கொண்ட இயக்குனரால் பரிமளித்தது என்று பார்ப்போம்.வந்த போது பெரிய வெற்றி படமல்ல.புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காணாத காலம்.

இந்த படத்தில் விறுவிறுப்பு,திருப்பங்கள்,நகைச்சுவை(டயலாக்,si tuati on-linked) ,அங்கங்கே மிளீரிடும் மனிதம்,கட்டி போடும் வசனம்(ஒரு நிமிடம் நாம் கவனத்தை நகர்த்தினால் முக்கியமான லிங்க் போய் விடும்)என்று ,அருமையான ஒரு படைப்பு. இந்த அளவு wholesome என்று சொல்லத்தக்க படங்கள் இந்திய அளவில் மிக குறைவே.

நான் எஸ்.எஸ்.எல்.சி முடித்த கையோடு, பீ.யு.சீயில் படிக்கும் போது இந்த படம் பார்த்த போது தீவிர கே.பீ.ரசிகன். ஜெமினியை பிடிக்கும்.(தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாவிட்டாலும்)

அடுத்தடுத்த நாட்களில் ஐந்து முறை பார்த்து என் பெரியப்பா ,அப்பாவிற்கு போஸ்ட் கார்டு எழுதி உன் பையனுக்கு எதிர்காலமே இல்லை என்று தெரிவிக்கும் அளவு தீவிரமாகி, இந்த படம் என்னை பாதித்தது.

இன்று பார்க்கும் போதும் அதே உணர்வையே அடைகிறேன். இதை பற்றி விலாவரியாக எழுதும் துடிப்பை என் கைகள்,இதயம்,அறிவு மூன்றும் பரபரக்கிறது.
இனி முகவுரை முடிந்து படத்தினுள்.....

Gopal.s
17th December 2014, 03:50 AM
நான் அவனில்லை.

கதையை நேரிடையாக சொல்லி, மற்ற அலசல்களை தொடர்கிறேன்.(பார்த்தவர்களுக்கு தேவை படாது)

போலிஸ் ஒரு நடுத்தர வயது ஆங்கிலோ இந்தியன் ஒருவனை துரத்துவதில் ஆரம்பிக்கும் டைட்டில் , ஒரு கிராமத்து மனிதன் விபத்தில் மாட்டி சந்தேகத்தில் பிடி படுவதில் படம் துவங்கும். பின் நேரடியாக கோர்ட் ரூம்தான்.சாட்சிகள் ஒவ்வொருவராக வர, குற்றம் சாட்டப்பட்ட வடசேரியில் நெய்சு வேலை செய்து வருவதாக சொல்லும் நாஞ்சில் நம்பி ,தன்னுடைய டிபென்ஸ் வக்கீலை இன்சல்ட் செய்து துரத்தி தனக்காக தானே வாதாடி கொள்வதாக சொல்கிறான்.முதல் சாட்சியாய் சவப்பெட்டி தொழில் செய்யும் ஆல்பர்ட் ஆசீர்வாதம் எதிரில் நிற்பது தன்னுடைய B .A படித்த புத்தி கூர்மை ,பன்மொழி திறமை கொண்ட தன்னுடைய தம்பி டேவிட் ஆசிர்வாதமே, மனைவி(ஊமை),இரு குழந்தைகளை தவிக்க விட்டு 15 வருடம் முன்பு ஓடி விட்டவனே என்று சொல்கிறான். நாஞ்சில் நம்பியோ,நான் அவனில்லை என்று நிறுவ பார்க்கிறான்.

அடுத்த சாட்சி மாதவ ராவ் என்ற அரசாங்க ஊழியன் ,சி.என்.எ .சாரி என்ற பெயரில் தனக்கு நல்ல வேலை வாங்கி தருவதாக சொல்லி 15000 ரூபாய் ஏமாற்றியது குற்றம் சாட்ட பட்டு கூண்டில் நிற்பவரே என்று சொல்கிறான்.

இடையில் இந்த வழக்கின் நீதிபதி ஜலால் ஹுசேன் மகள் சலீமா ஹுசேன் ,இந்த வழக்கில் தனக்கு ஒரு உண்மை தெரியும் என்று சொல்கிறாள்.அக்பர் அலி என்ற பெயரில் ரயிலில் வரும் தன்னுடன் அழகான உருது பேசி ,தன் அப்பாவிடம் 1000 ரூபாய் தந்தி மணி ஆர்டர் சலீமா என்ற பெயரை உபயோகித்து ஏமாற்றியவன் அவனே என்றுணர்ந்து ஒரு ஹீரோ வொர்ஷிப் கொண்டு,கோர்ட்டுக்கு வர ஆரம்பிக்கிறாள்.

அடுத்தடுத்து விஜயஸ்ரீ என்கிற தெலுங்கு பெண்,தன்னிடம் லட்சுமண சர்மா என்ற பெயரில் தன்னை மணந்து (இதில் சித்தப்பா சகாதேவ சாஸ்திரிகள் என்று வேறு )பணம்,நகைகளை ஏமாற்றியவன் என்றும்,அம்மு குட்டி என்ற கேரளா பெண் ,சத்ருகன மேனன் என்ற பெயரில் தன்னை மணந்து ,75000 ரூபாய் பணம்,30000 ரூபாய் நகைகளுடன் ஓடியவன் என்று அடுத்தடுத்து சாட்சி சொல்ல ,குற்றவாளியின் பதில் நான் அவனில்லை.இந்த பெண்கள் சொல்லும் ஒரு பெயர் ஜானி வாக்கர் என்ற நண்பன் அடிக்கடி கொடுக்கும் வாழ்த்து தந்திகள்,இறப்பு செய்திகள்.தேன் மொழி என்ற கல்யாண புரோக்கர். என்று சாட்சிகள்.

நாஞ்சில் நம்பி ஆங்கிலம்,தெலுங்கு,மலையாளம்,உருது என அனைத்து மொழிகளும் பேசுவதால்,அவன் தாய் மொழி அறிய ,எதிர்பாராமல் போலிஸ் கன்னத்தில் அறைய முஷே என்று கத்துகிறான்.அனைவரும் குடைந்து முஷே என்பது சீன மொழியில் அம்மாவை குறிப்பது என்று அங்கலாய்கிறார்கள்

.அடுத்து கிருஷ்ணா பாய் ,தங்கள் ஆஸ்ரமத்திற்கு வந்து ,தன்னுடைய பெண் ராணியை சர்வாலங்கார பூஷிதையாய் பழனிக்கு அழைத்து சென்று ஏமாற்றிய ஹரி ஹர தாஸ் ஸ்வாமிகள் ,நாஞ்சில் நம்பியை நிற்பவனே என்று சாட்சி கூற,அடுத்து violet solomon என்ற ஆங்கிலோ இந்திய பணக்கார மாது, தன் கணவன் ஜாக் சாலமன் அவனே என்றும் ,தான் அவனை இன்னும் விரும்புவதை கூற,நாஞ்சில் நம்பியில் விழி கடையோரத்தில் துளிர்க்கும் நீர்.அவளை குறுக்கு விசாரணையும் செய்யாமல் அனுப்புகிறான்.(மற்றவர்களை போட்டு கிழி கிழிதான்)அடுத்த சாட்சி ராணி.தன்னை ஏமாற்றி தன் நகைகளை எடுத்து கொண்டு ஓடிய ஹரிஹரதாஸ் ஸ்வாமிகள் அவனே என்றும்,தன்னை பலர் கற்பழித்து,ஒரு நடன விடுதியில் நடன மாதாக இருக்கும் பொது,ஒரு இளைஞன் வாழ்வு கொடுத்ததாக கூறுகிறாள்.(அம்மு குட்டியின் தம்பியே).

தன் சாட்சியாக நாஞ்சில் விசாரிப்பது தானம்மாள் என்கிற தன் மனைவியை மட்டுமே.(3 ஆண் 2 பெண் குழந்தை 10 வருட வாழ்க்கை)

அடுத்து ஜானி வாக்கர் என்ற பெயரில் தந்தி கொடுத்த தம்பிதுரை மாட்ட, ஜாக் சாலமனாய் கொடைக்கானலில் உலவிய டேவிட் என்கிற,நாஞ்சில் நம்பி என்கிற,சாரி என்கிற,அக்பர் அலி என்கிற,சத்ருகன மேனன் என்கிற,லட்சுமன் சர்மா என்கிற,ஹரிஹரதாஸ் ஸ்வாமிகள் என்கிற நான் அவனில்லை ,அம்முகுட்டியின் தம்பி,விஜயஸ்ரீ,அம்முகுட்டி,வயலெட் எல்லோரிடமும் ஒரு சேர மாட்ட தப்பித்து ஓடும் போது……

இறுதியில் 14 வருடம் கடுங்காவல் பெறும் அவனிடம் அண்ணன் ஆல்பர்ட் ,இப்போதாவது ஜீசஸ் இடம் பாவமன்னிப்பு கோர சொல்ல திமிராக சாதிக்கும் அவனிடம் கோபம் கொண்டு கத்தியால் குத்தி விட கடைசியில் ,ஜீசஸ் என்று தன்னை வெளிக்காட்டி மரணமடையும் டேவிட் என்கிற perverted genius deviant .genius .

The High light of Naan Avanillai lies in its Novel Theme, Structuring of the movie soaked well in Layered Nuances, Well rounded Multi Dimensional Characters, its narrative surprises,Intelligent Pauses, and the space given to all minor characters.Infact protagonist cum Antagonist of the movie is built on minor blocks of different Hues&shades.

Unfortunately ,Tamil audiences used to bonding with the character who is our Emotional Proxy or substituting our wishes on the characters and the characters are usually the collection of traits necessary for the nerrative and their decision,choices ,Traits cause something which shapes the flow or outcome of nerrative soaked in exaggerated melodrama.

Nan Avanillai broke this jinx and not far from reality as it is based on a true story of a deviant individual .It can even be classified under Classic Film Noir which is strange,Erotic and Ambivalent with Black Humour.The deconstruction of the nerrative with elusive phenomena lies in its non-chronological progression but coherent in logic and aesthetic consistency.

The central dynamic of the story uses coincidences to worsen the characters' plight. The inherent Form&contents offer Anticipation and surprises and Finger pointing devices are implanted intelligently in the Film.The pacing out of the dramatic elements with confrontation and squaring off between characters of conflicting interests with intelligent sub-plots and Minor characters etched properly with different spaces.The Film slowly gain in knowledge search,investigate with time indication intensify the expectation with unique tone,Style and Atmosphere.

The screen play has plenty to offer in reversals,surprises and revelations,A problem to solve,New Experiences,Clearly defining the premise, starting with a situation ,Win attention by involving the Audience thru minor characters (Saleemaa,Spectator achacho chitra). But Audience are primarily engrossed and enthralled by the main character .The cognitive process happens thru constant testing and revising previous conclusions.

One anticipates,curious&Surprised,feels cheated at times , amazed with the deviant theme from normal life.Proper emphasis given at times with strong painful emotions,empathy with underdogs enhances audience kinesthetic response.

The story gains momentum with new and constant sensation with scene constructions thru odds and obstacles enhanced with dramatic tension, the process of problem,obstacle,choice,pressure ,tension,challenge,imbalance,conflicting values,clash,disharmony,discord with dramatic progression in crises,tension. The sequence of events one leads to another escalate in intensity and plant many questions with appropriate anger at social issues.

It arranges cues with something introduced new always ,withholding something,to intrigue and tantalise the audience.

What else ,as a sensation, is required in a Film?Kudos to K.Balachandar.

நான் அவனில்லையில் ஜெமினியின் நடிப்பு விசேஷமாய் அலச பட வேண்டியது. வெளி பார்வைக்கு நகைச்சுவையாய் தோன்றும் ஆழ்ந்த கதையமைப்பில் அவர் பங்கு மிக மிக delicate ஆனது. exemplarily executed &Near perfect .

பல வேடங்கள் புனையும் ஜெமினியின்,படம் முழுக்க பிரதான இணைப்பாக வரும் வேடம் நெய்சு வேலை செய்யும் நாஞ்சில் நம்பி.இந்த வேடத்திலேயே பிடி படுவதாலும்,கோர்ட் விசாரணை முழுக்க இந்த பாத்திரமே கையாளுவதாலும் ,இதுவே முக்கிய பாத்திரமாகும்.

இது கொஞ்சம் சிக்கலான பாத்திரம்.

நகைச்சுவையும் காட்ட வேண்டும்,seriousness இழக்க படகூடாது. நாஞ்சில் slang பேசும் பாமரனாக காட்ட வேண்டும்.தன் வழக்கில் தானே வக்கீலாகவும் வாதாட வேண்டும்.சாட்சிகளை, குறுக்கு விசாரணை செய்யவும் வேண்டும்,அதே நேரம் மித மிஞ்சிய புத்திசாலித்தனம் வெளியாகவும் கூடாது.சாட்சிகளின் பலவீனத்தை வைத்து மடக்க வேண்டும்.அதே நேரம் தெரிந்ததாக காட்டி கொள்ள கூடாது. குற்ற சாட்டுகளால் பாதிக்க பட வேண்டும்.அதே சமயம் அந்த குற்றங்கள் தன்னை சேராதவை என்று குறிப்புணர்த்த வேண்டும்.இந்த கத்தி மேல் நடக்கும் பாத்திரத்தில் ஜெமினி தவிர வேறொரு நடிகனை கற்பனை கூட செய்ய முடியாது.(என் நெஞ்சில் நிறைந்த இதய தெய்வத்தையும் சேர்த்தே).வெகுளி தனத்தில்,அவ்வப்போது எட்டி பார்க்கும் குரூர புத்திசாலித்தனத்தை அவர் உணர்த்தும் பாங்கு.ஆனாலும் என்னதான் perverted crook என்றாலும் violet unconditional love காட்டும் போது(பாவம் ,இவளுடன் செட்டில் ஆகவே விழைவார்),கண்களின் ஓரத்தின் துளிர்க்கும் துளியே துளி நீர்,அவளை குறுக்கு விசாரணை செய்யாமல் காட்டும் மெல்லிய பரிவு. காதல் மன்னன் ஜால வித்தை காட்டுவார்.

சாரியாக ஒரு வினோத நடை,(சவடால் வைத்தியை ஒத்த பாத்திரம்),வித்தியாச பேச்சு,அக்பர் அலியாக உருதுவில் கிளப்புவது,முக்கியமாக ஸ்டேஷன் மாஸ்டர் இடம் சலீமா தான்தான் என்று விளக்கும் அடாவடி. சித்தப்பா சகாதேவ சாஸ்திரி யாக (வினோத பொடி டப்பா)பேராசை கொண்ட வேத வித்துவாக,லக்ஷ்மண சர்மா,சத்ருகன மேனன் என்று கன்னட ,மலையாள slang பேசி மாட்டி கொள்ளும் கட்டத்தில் மாறி மாறி சமாளிப்பு, ஹரிஹர தாஸ் சுவாமிகளாக அண்ணாவுடன்,நேருவுடன்,மகாத்மாவுடன் கற்பனை உரையாடல்,கைவீக்கம்,கால்வீக்கத்திற்கேல்லாம் முற்பிறவி ரீல் ,ஜாக் சாலமன் என்ற தும்மல் பார்டி ஆங்கிலோ இந்தியராக படத்தையே இமாலய உயரத்திற்கு தூக்கி விடுவார்.ஒரு black humour ,situational humour இழையோடும் காட்சிகளில் எந்த முக சேட்டையும் இல்லாது நம்மை நகைச்சுவை புன்னகை பூக்க வைப்பார்.

நான் அவனில்லை ஒரு மனோரஞ்சித மலர். முழு யானையை பார்க்க வழியில்லாத குருடர்களான தமிழர்கள், அதன் ஏதாவது ஒரு பாகத்தை தொட்டு உணர்ந்திருந்தாலே போதும்.இந்த படம் மிக உயரங்களை அடைந்திருக்கும்.

இந்த படத்தை ஒரு ஜாலியான பொழுது போக்கு படமாக பார்க்கலாம். ஈர்ப்பான காட்சிகள்,நிறைய heroine கள். சிறப்பான பாடல்கள்.

மிக சுவையான நகைச்சுவை படமாக பார்க்கலாம்.

சமுதாய கருத்துக்கள் விரும்புவோர்க்கும் நிறைய.(இந்த மாதிரி ஜென்மங்கள் இன்றும் உண்டு.)படத்தில் தீனி உண்டு.

புதுமை விரும்பிகளுக்கு buffet டின்னெர்.

ஆனால் ஒன்று. ஒரு நொடி கூட கண்ணையோ,காதையோ,மூளையையோ மூடி casual ஆக பார்க்க முடியாமல்,நம் நேரத்தை இந்த படம் மட்டுமே தக்க வைத்து விடும்.

ஒரு ஸ்டாம்ப் பின் பக்கம் எழுதி விட வேண்டிய oneliner இவ்வளவு சுவையாக நம் கருத்தை கவனத்தை ஈர்த்தது கே.பாலசந்தர் என்ற ஒரு மேதையால்தான்.சம்பவ நகைச்சுவை மற்றோர் ஏமாறும்,மற்றோரை ஏமாற்றும்,கதாநாயகனின் இயல்பு சார்ந்ததே. சாட்சிகளின் குறுக்கு விசாரணையில் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப plasticity கொண்ட நாஞ்சில் நம்பியின் இயல்பான நகைச்சுவை,ராணி போன்ற புத்திசாலியாக்க பட்ட பாத்திரங்களின் திருப்பும் நேர்த்தி,ஜட்ஜ்-மகள் இடையேயான புத்திசாலித்தனம் நிறைந்த,நேர்த்தியான கதையை நகர்த்தும் அன்னியோன்யம்,நாயகனின் ஒரே சாட்சியான தானம்மாள் போன்றோரின் கதையுடன் ஒட்டிய crude (கோவை சரளா type )நகைச்சுவை,கடைசியில் முத்தாய்ப்பாக நாஞ்சில் நம்பியின் பார்வை வீச்சில் அச்சச்சோ படும் அச்சச்சோ என்று படம் முழுதும் தெறிக்கும் நகைச்சுவை பொறிகள், எண்ணி மாளாது.

அதையெல்லாம் மீறிய பாலச்சந்தரின் லாஜிக் மீறாத தற்செயல் சம்பவங்களின் சுவையான இணைப்பு கோர்ப்பு,ஒரு சம்பவம் இன்னொன்றுக்கு துணையாகி வேறொரு அபத்தத்தில் முடியும் சுவையான linked situations ,ஒவ்வொரு சம்பவத்துக்கும் சுவையான leads என்று இக்கால திரை கதை,வசனகர்த்தாக்கள்,இயக்குனர்கள் படிக்க வேண்டிய பாடம்.

இன்றைய டொராண்டினோ,நோலன் போன்று பரிமளித்திருக்க கூடிய உலக இயக்குனர் தமிழில் பிறந்து தொலைத்தது....(நடிகர்திலகத்துக்கு நேர்ந்த அதே விபத்து.தமிழனாய் பிறந்து தொலைத்த தமிழின் இரு பால்கேக்கள்)

இந்த படத்தின் சுவையான காட்சிகளை விஸ்தாரமாக விவரிக்க ஆசையிருந்தாலும்,இது கண்டு,கேட்டு,களித்து,சுவைக்க வேண்டிய, நான் மிக மிக strong ஆக prescribe செய்யும் ஒரு படம்.

மெல்லிசை மன்னரின் நான் சின்னஞ்சிறு பிள்ளை ,மந்தார மலரே,ராதா காதல் வராதா அந்த கால popular numbers

எனக்கு பிடித்த பாலுவின் மற்றொரு பாணி.சினிமாடிக் லைசென்ஸ் உபயோகித்து அவர் கொடுக்கும் எதிர்பாரா அதிர்ச்சிகள்.புன்னகையில் கற்பழிப்பு காட்சிக்கு பாடல் உபயோகிப்பு.இதில் பக்தர்கள் அனைவரும் ராணியை பண்ணும் மாஸ் rape .

மற்றபடி அனந்து,சர்மா,கிட்டு,லோகநாதன்,என்று இயக்குனர் சிகரத்தின் வழக்க கூட்டணி.

Gopal.s
17th December 2014, 04:13 AM
பாலசந்தர் படங்களில் என் 10விருப்பங்கள்.

1)பாமா விஜயம்.
2)மன்மத லீலை.
3)நான் அவனில்லை.
4)அவள் ஒரு தொடர்கதை.
5)அரங்கேற்றம்.
6)இரு கோடுகள்.
7)அவர்கள்.
8)தண்ணீர் தண்ணீர்.
9)அபூர்வ ராகங்கள்.
10)நூற்றுக்கு நூறு.

Gopal.s
17th December 2014, 04:15 AM
கே.பாலசந்தர் என்ற துரோணரே,

உங்களுடன் மானசீகமாக கற்ற கோபால் என்ற ஏகலைவன் ,கட்டை விரலை மட்டுமல்ல ,எதையும் விலையாக தர சித்தமாக இருக்கிறேன். மீண்டு வாருங்கள். நீங்கள் வருவீர்கள். அந்த மனத் திடம் தங்களுக்கு உண்டு.

1972 இல் உங்கள் மூன்று படங்களின் தொடர் தோல்வி,பாகஸ்தர்களிடம்
மனஸ்தாபம்,angina என்ற பிரச்சினை தந்த இதய பிரச்சினை என்பவற்றில் இருந்து மீண்டு ,அரங்கேற்றத்தில் இருந்து புது பாதை கண்டு ,இரு முக்கிய நடிகர்களை அறிமுகம் செய்து,இயக்குனர்களின் இயக்குனராக திகழ்ந்து வரும் எமது பெருமையே? புத்திர சோகம் உங்களை பலவீன படுத்தி இருக்கலாம். நாங்களெல்லாம் உங்கள் புத்திரர்களே.

எங்களுக்காக மீண்டு வாருங்கள் எங்கள் பிதாமகரே!!!

நலம் பெறுங்கள்.

chinnakkannan
17th December 2014, 10:09 PM
நான் அவனில்லையை முதலில் பார்க்கவில்லை..கேட்க மட்டும் செய்திருக்கிறேன். ஒலிச்சித்திரம். சிலோனா அல்லது மார்கழி மாதத்திலோ அல்லது ஒர்க்*ஷாப் ரோடின் முனையில் மங்கையர்க்கரசி ஸ்கூலுக்கு செல்வதற்கு முன் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் திருவிழா நேரத்திலோ கேட்டிருக்கிறேன்.. கேட்பதற்கு இண்ட்ரஸ்டிங்க்காக இருந்த படம். (சில படங்களைத் திருப்பித் திருப்பிப் போடுவார்கள் எல்.பியில்..கேட்டு மகிழ்ந்த காலம் அது.. திருவிளையாடல், சரஸ்வதி சபதம் தில்லானா மோகனாம்பாள் என). வேறு எல்பி ஒலிசித்திரம் நினைவில் வரவில்லை..

நிற்க நான் அவனில்லையை – சொன்னால் நம்ப மாட்டீர்கள் – சில வருடங்களுக்கு முன்னால் தான் பார்த்தேன்.. எனக்கு மிகப் பிடித்திருந்தது.. இன்னொரு விஷயம் தெரியுமா..புது நான் அவனில்லையை ப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட பிறகு தான் பழையது பார்க்க வாய்ப்பு எனக்குக் கிடைத்தது..

சொன்னாற்போல மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு படம். வெகு புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்ட படம்..அன்றைய காலகட்டத்தில் ஏற்கப் படவில்லை என்பது புதிர் தான். இன்ஃபாக்ட் விழுந்து விழுந்து சாவித்திரிக்கு அட்வைஸ் செய்த ஜெமினி இந்தப் படம் எடுத்து நஷ்டப் பட்டார் என டாக்டர் கமலா செல்வராஜ் ஜெமினி கணேசனின் சரிதை - டிவிடியில் சொல்லியிருக்கிறார்.

க்ளைமாக்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போடுவது போலவரும்- அது என்னவோ பிடிக்கவில்லை.. ராஜ சுலோச்சனா ஆங்கிலோ இந்தியப் பெண் என்பதை நம்புவதற்கு க் கஷ்டமாக இருந்தது..ஆரம்பத்தில் இந்த லஷ்மண சர்மாவிடம் ஆங்கிலத்தில் பேசும் பெண்மணி (எம்.என்.ராஜமா நினைவில்லை), திட்டீர் என அதிர அதிர கவர்ச்ச்சி உடையில் கோர்ட் ஏறும் ஜெயசுதா, அக்பர் அலியிடம் ஏமாறும் லஷ்மி ஜானிவாக்கர் என வரும் தேங்காய் சீனிவாசன், க்ளைமாக்ஸில் யாருதான்யா நீ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் தறுவாயில் கத்தியால் நாஞ்சில் நம்பியைக் குத்தி வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் அசோகன் இன்னும் அல்மோஸ்ட் எல்லாவிதப் பாத்திரங்களுமே சுவாரஸ்யம் தான்..அழகாய்க் கோர்த்துத் தந்தவர் கே.பி தான்..

ம்ம் மறுபடியும் பார்க்க வேண்டிய எண்ணத்தைத் தூண்டி விட்டு விட்டீர்கள் கோபால்

Gopal.s
22nd December 2014, 11:10 AM
BEHINDWOODS COLUMN

By Jyothsna

KB SIR, PLEASE GET WELL SOON !

K Balachander’s Apoorva Raagangal was known for a riddle which was the fad of the town those days. It was something like this - if my son's mother-in-law's daughter is my wife then what is the relationship between my wife's daughter and my son? It truly was complicated but had the right kind of hooks. Balachander’s films always had that unique selling point besides his avant-garde themes. They were different and brand new which went on to earn him a loyal patronage.



In his career spanning one hundred odd films, the veteran had handled assorted premises and topics. Middle class people, their psyche, emotions and relationships ruled the centre stage in his films. This perhaps is the reason for his projects to strike a chord with the majority. The screen play screamed of intelligence and novelty.



If in Apoorva Raagangal, it was about unusual relationships, it was about a woman standing up to her principles, slaying her husband in Achchamillai Achchamillai and Arangetram was all about a woman succumbing to sell her body to protect her family.



We in fact wonder if the directors of today could conjure up such daring, interesting, challenging and radical themes in their films.



Women invariably occupied centre space in his films and the character of the men would actually draw mooring from them. Such a strong portrayal of women has become a rarity now. KB never objectified women in his films and there would always be a feeling of awe of his women characters when you get out of theatres. They were all simple, relatable, loving, caring, strong and stood for their beliefs but all the same retained their alluring feminine side. Nizhal Nijamagiradhu, Avargal and Nool Veli are just a few examples. Saritha, Sujatha and Sridevi are quite fortunate to have been in KB’s films who translated his vision on to the silvers screen with aplomb. Kamal and Rajini had a glorious time portraying varied roles under KB’s powerful writing.



And mind you, KB never shied away from talking for the society or for handling topical issues boldly. Thaneer Thaneer in 1981 was about the drought situation prevailing all over in Tamil Nadu then and Varumaiyin Niram Sigappu delved on the unemployment crisis bordering on leftist principles.



It’s not today that we get to watch psychological disorders in films. Way back in 1982, more than three decades ago, the veteran had discussed about multiple personality disorder in Agni Saatchi which found just a few takers for its complex theme. Saritha was at her superb best in the film. 47 Naatkal showcased the plight of innocent sparsely read woman caught in a frightening marriage in foreign soil.



LOVE, the omnipotent and the omnipresent emotion of Tamil cinema assumed magical proportions with his Maro Charithra and Ek Dujhe Ke Liyae which was a blockbuster in those days running to several weeks. Love was very strongly in the ‘air’ then and was glorified magnificently.



KB is always musically inclined and the ‘transcending times’ quality of songs from his films stands testimony to this. He had worked with Viswanathan, Ilayaraja, Rahman and others. His musical acumen brought out the best from them. His leaning and soft corner towards Mahakavi Bharathi is evident in many of his films that would either have a song from the great poet or strong references to the Mundaasu Kavignan.



This Dada Saheb Phalke Awardee’s rich repertoire can never be contained or discussed in such a short write up and when it comes to discussing the veteran’s work, it is not even ‘Vaanamae Ellai’ but beyond that. Just like his film’s title Apoorva Raagangal, he is rarest among rarest film makers who have given cinema a lot of purpose.



Get well soon sir! We are waiting!

Gopal.s
23rd December 2014, 08:56 PM
பாலசந்தர் மறைவுக்கு இந்த ஏகலைவன் அஞ்சலி.

venkkiram
23rd December 2014, 09:53 PM
இளமையின் மீதான காதல்
தமிழ்ப் பற்று
நினைவில் நிற்கும் பெண்பாத்திரங்கள்
என்றும் ரீங்காரமிடும் இசைப்பாடல்கள்
சூழலுக்குத் தேவையான வரிகள்
கர்நாடக இசை பரதம் பரப்புரை
சின்னத்திரை நாடகங்கள்
இப்படி தனக்கென ஒரு பாதையை அமைத்து
வீறுநடை போட்ட வெற்றி மனிதர்
நன்றி கேபி!

http://andhrabuzz.com/upload/news/17024/kb_1.jpg

RAGHAVENDRA
23rd December 2014, 10:58 PM
http://www.thehindu.com/multimedia/dynamic/01731/25MP_BALACHANDER_1731046g.jpg

தமிழ் சினிமாவில் ஸ்ரீதருக்குப் பிறகு புதிய டிரெண்டை உருவாக்கியவர் கே.பி. நடிகர் திலகத்துடனான முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர். எதிரொலியோடு நடிகர் திலகம் கேபி கூட்டணி நின்று போனது தமிழ் சினிமாவிற்கு துரதிருஷ்டம். எதிரொலி மட்டும் வெற்றி பெற்றிருந்தால் அது எந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும் என்பது கணித்திருக்க முடியாததாகும். பல படங்களில் அவருடைய கதாபாத்திரங்கள் அவருக்குள் நடிகர் திலகத்தை உருவகப் படுத்தி அதனை வெளிக்கொண்டு வந்துள்ளதாக நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நான் அவனில்லை. ஜெமினி கணேசன் நடித்திருந்தாலும் கூட கேபியை பொறுத்தவரை அவர் அந்தப்பாத்திரத்திற்குள் நடிகர் திலகத்தை உருவகப்படுத்தியே வடிவமைத்திருந்தார் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன், இன்றும் நம்புகிறேன். அந்த உருவகத்தை ஜெமினி கணேசன் மூலமாக அவர் வெற்றிகரமாக வெளிக்கொண்டு வந்தார் என்றும் நான் எண்ணியதுண்டு. அவருக்குள் நடிகர் திலகத்தை வைத்து இன்னும் படங்களை இயக்கியிருக்கலாமே என்கின்ற ஏக்கம் நிச்சயம் இருந்ததுண்டு என்றும் அதை சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பின் மூலம் அவர் தீர்த்திருக்க வாய்ப்புண்டு என்றும் நான் நம்பி வருகிறேன். இதற்கொரு இன்னொரு உதாரணம், நூற்றுக்கு நூறு. இதில் வரும் பேராசிரியர் கதாபாத்திரத்தைப் பொறுத்த மட்டில் TO SIR WITH LOVE மற்றும் ஆண்டவன் கட்டளை இந்த இரண்டு நாயகர்களின் கலவையாக வடித்திருந்தார் என்பதே என் அபிப்ராயம்.

இன்னும் நூறாண்டுகளுக்கு கேபியின் சகாப்தம் நிலைத்திருக்கும். ஸ்ரீதரும் கேபியும், பீம்சிங்கிற்குப் பிறகு தமிழ்த்திரையுலகை வலுவாக தாங்கி நின்ற தூண்கள்.

ஆனால் இந்தத் தூண்கள் சாயவில்லை, சொல்லப்போனால் அந்தத் தூண்களின் வண்ணமாக இவர்கள் கலைந்திருக்கலாம். இவர்கள் வடித்த தூண்களாக மகேந்திரன், பாரதிராஜா, போன்றவர்கள் தாங்கி நிற்பார்கள். அவர்களுக்குப் பின்னும் அவர்களுக்கு அடுத்தடுத்த தலைமுறையினர் அந்தப் பொறுப்பை நிச்சயம் ஏற்பார்கள்.

வருங்காலத்தில் தமிழ் சினிமாவின் பாதை உலக உச்சியை நோக்கிச் செல்லும். அப்போது அவர்களை அங்கே வரவேற்க கே.பி., ஸ்ரீதர், பீம்சிங், போன்றோர் காத்திருப்பர்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/KBRECEIVINGSIVAJIGANESANAWARD_zps4f3372b6.jpg

raagadevan
24th December 2014, 09:39 AM
He took Tamil cinema beyond hero-centric creations

-B. Kolappan; The Hindu, December 23, 2014

http://www.thehindu.com/entertainment/he-took-tamil-cinema-beyond-herocentric-creations/article6719996.ece

Gopal.s
25th December 2014, 04:32 AM
Veteran filmmaker Mr. K Balachander, who passed away yesterday, was one of the most creative filmmakers in the country, having written, directed, acted in and produced films in 5 Indian languages and for over 40 years and introducing some of India's biggest stars including Rajnikanth and Kamal Hassan. He is also one of the few filmmakers who has been able to marry art and commerce in his films, without compromising on the film's voice, and is also known for espousing issues thought to be risky for a commercial filmmaker. The following is a transcription done by Satyen K. Bordoloi from an inspiring and insightful speech he gave at the 2nd convocation ceremony at L V Prasad Film and Television Academy, Chennai on 27th August, 2008. We hope it provides inspiration to filmmakers across the world.

(Satyen K Bordoloi is an independent film critic, writer and photojournalist based in Mumbai. His writings on cinema, culture and politics have appeared nationally and globally.)

Ladies & Gentlemen, Welcome to the Family of Cinema!

At the outset, let me congratulate each and every one of you who have successfully completed their respective courses in the chosen disciplines. Let me compliment you on receiving your diplomas and certificates and thus becoming officially qualified to be married into the family of Cinema! But let me warn you that it is only from now that your real education begins. For all of you who have chosen a vocation that is almost a way of life which is far different from most of the other options that are available today – far, far and very far.

An Engineer, for example, deals with facts. You however deal with fiction. A doctor deals with reality. You deal in imagination. A lawyer interprets rules. You create your own. A scientist deals with elements. You deal with emotions. Almost every other professional activity deals with the body and mind. You deal with the heart.

Every language that is spoken in the world has its own grammar. Cinema needs no language, leave alone grammar. Some of the finest films made in the world were from the silent era when Cinema had no sound. Lack of voice did not handicap the filmmaker then. On the contrary it made the visuals speak more profoundly in those silences.

Some of you assembled here will become very successful; some very famous; some very popular but believe me, all of you, each and every one of you will always be happy. Each and every one of you will always go to work – whatever be your discipline with a smile on your lips and a song in your heart, for, as it is said when you choose a job you love, you don't have to do an ounce of work in your life! You have all chosen a job that you love.

My advice to you from the authority of my age and experience is only this: Take everything as a challenge. Question everything that you don't believe. Change everything that you believe needs changing.

Do you know what differentiates you from the common man, the fan, the ordinary filmgoer? He watches Cinema for the WOWS, while you should watch Cinema for the HOW'S. While others may merely watch Cinema, you have to study it, for right now you are all equipped to understand and comprehend the soul as well as the science of Cinema better than the layman. When a normal person walks into a bookshop or a library, what does he see? He sees books, lot of books, but, we see ideas; we see thoughts; we see imagination; we see effort, we see perseverance; we see passion and above all we smell and sense the feel of joy and magic of creativity. We see the potential, the instrument to reach out unknown, unseen minds across time and touch them for just a little while with the heart. Which is why we never leave a Book half read – no matter how uninteresting or heavy it might seem to be, for it was born out of an idea and completed out of perseverance. It deserves our attention and respect. The same applies for a feature Film.

Please do not walk out of any film halfway because it is an insult to the maker, a brotherhood to which you now belong. For while most others go to Cinema for pleasure, you go to study. While most others go to Cinema to please their senses, you go there to satisfy your knowledge. While for most others it is a theatre, for you it is a classroom.

Just imagine how lucky you are! While other parents will caution their wards for watching too much of Cinema, yours will encourage you to watch Cinema. So watch Films- as many as you can. Watch the good, the bad, the ordinary and the indifferent. Study them, enjoy them, admire them, applaud them, discuss them, tear them, massacre them, decimate them but never ignore them. For, while others reach for the flesh and blood of Cinema you should aspire for its heart and soul. While others wait in the queues for three hours of popcorn joy, you search for a place in eternity for, believe me, when I say you are the luckiest and most blessed in the world. You are all merchants of joy. You are all creators of destiny. You are all painters, musicians, dancers, signers, story tellers. You are each one of these and all of them put together. You are all creators. You are in a special way almost God's.

To convert a thought into an idea, that idea into a story, that story into a script, that script into a screen play and that screen play into a visual and that visual into a moving picture – that is almost magic. That is what you are all going to become – magicians.

Cinema, my friends, is not merely entertainment, not merely dream merchandising, not merely suspended disbelief, not merely heroism, not merely romance. Cinema is not merely teaching or preaching either. Cinema is a slice of life, a sort of capsulated sample of a society. Cinema is a place of history, a sort of extended SMS of a civilization. Cinema is a baton and a torch from this generation to the next. Before sound and speech were recognized, before language was discovered, people still communicated. Before words were formed, people still conveyed through pictures, stationary pictures - now under your authority and your wand, pictures are moving. Go forth and move the world. Go forth and conquer the geographies and shores. Go forth and paint dreams with light in the dark. Please remember that you, as filmmakers, are the conscience keepers of society much more than politicians or religious heads and thus have more responsibility of not only diagnosing its maladies but also suggesting its remedies within the parameters of your ability and reason. Some diehard film pundits may not agree with me on this point of suggesting remedies. I leave it to your judgement. Take it or leave it. Remember, Cinema is a weapon, use it to protect society & not to maim it. Let this be your Motto.

Finally, I would like to say that Life is always a learning process – whatever may be your age and it is all the more true and apt in the case of filmmakers. Go forth, my friends, go communicate with truth and make precious your time and your space in this life. Good luck. I bless you all.

Gopal.s
25th December 2014, 05:36 AM
எனக்கு சினிமாவை நேசிக்க, சினிமா என்ற 20 ஆம் நூற்றாண்டின் வசீகர பேயை கனவாக,நனவாக ,லட்சியமாக,பொழுது போக்காக,இனிய சுவாசமாக்க ஆரம்பகர்த்தாக்கள் சிவாஜி,பாலசந்தர் என்ற இரு தமிழ் பால்கேக்கள்.பிறகு 6 வயது முதல் ,15 வயது வரை தமிழ்நாட்டில் வசதிகள் நிரம்பிய நகர கிராமமான தொழில் இரண்டுங்கெட்டான் நெய்வேலியில் வளர்ந்த, பொது நூலகத்தை,ஒரே ஒரு சினிமா கொட்டகையை மட்டும் நம்பி வாழ்ந்த ,சிறுவன்,தகப்பன் என்று ஒரு படி தாண்டி குதித்து ,விடலை என்ற அற்ப ,அற்புத சுகம் காணா இந்த தமிழ் மட்டுமே அறிந்த அப்பாவி சிறுவனுக்கு, பேசும் ஊமை படங்களை, அறிந்த மொழி எழுத்துக்களுடன் பார்த்து பெல்லினி,கோடர்ட்,பெர்க்மென் என்ற பெயர்களா தெரிந்திருக்க போகிறது? ஆனால் உண்மை என்னவென்றால் ,இவ்வளவும் தெரிந்த பிறகும், மனதில் இந்த மேதைகள் இன்னும் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை நன்கு உணர முடிகிறது. அதனால்தான் உலக மேதைகளை பற்றி எழுத லட்சம் மேதைகள், போலி தமிழ் பேதைகள் என போலி அறிவுஜீவி கும்பல்கள் மற்றோர் கருத்தை பிரதியெடுத்து ,பேதி போல எழுத்துக்களை கிருமிகளுடன் கழிந்து தள்ள, நானோ தமிழும் அறிந்து,சினிமாவையையும் அறிந்து,எழுத்துக்களையும் அறிந்து,எண்ணங்களையும் அறிந்து சுத்தமாக வாழ்வதால், இந்த சுற்றி வாழ்ந்த நாம் மட்டுமே நன்கு அறிய வாய்ப்பிருந்த ,அங்கீகாரம் பெறாத உலக மேதைகளை, மற்றவர் பார்க்க தவறிய கோணத்தை காட்டி வெளிச்சம் பரப்புவதை, நன்றி கடனாக, தமிழர்களை தமிழர்க்கு உணர்த்தும் பணியாக செய்தேன்? இதை என்னை தவிர எவனும் செய்திருக்க முடியாது என்ற அகந்தையும் எனக்குண்டு.

பாலசந்தர் என்ன செய்தார்?

தூய கலைக்கும் ,பாமர மனதுக்கும் கலப்பு மணம் புரிந்து இடைநிலை படங்கள் தந்தார்.

அறிவுக்கும், மனதுக்கும் இடைநிலையில் சமத்துவம் கண்டார்.

ஜன்னலை திறந்து உலக வெளிக்காற்றை மட்டுமே அனுபவிக்க செய்து காட்சியை மட்டும் தனதாக்கி போலி செய்தார்.

தொடர்ந்த ஒரு நிலைப்பட்ட கற்பனைகளை மட்டும் வைத்து கதைக்காமல் தன்னை புதிப்பித்து கொண்டே சோதனைக்கு ஆட்படுத்தி,நமக்கு கண்டுபிடிப்பின் பலனை மட்டும் ,அறிவு சார் நிதி கேட்காமல்,இலவசமாக மற்ற சராசரிகளுக்கு கொடுக்கும் விலையிலே தந்தார்.

மந்திர கடவுளாய் மாறி நரிகளை பரியாக்கினார்.புதுமை தந்தார்.மாற்றம் தந்தார். நனவான கனவுகளை,கனவான நனவுகளை
புத்திணைப்பில் தந்தார்.

சினிமா அறியாகுழந்தைகளாய் தா தா தா என்று தேவர் படங்களுடன் தத்தகாரம் பயின்ற அறிவு நோயாளி தமிழ் குழந்தைகளுக்கு தேனை ஊட்டினார்.மருந்தை ஊட்டினார்.தேனுடன் மருந்தும் ஊட்டினார்.முதல் ஊரறிந்த நல்ல சினிமா மருத்துவர் அவரே.

அவர் படங்களில் ஆச்சர்யங்கள் உண்டு.புது உலகங்கள் உண்டு. சுவைகள் உண்டு. களிப்பும் உண்டு. நவரசங்களும் உண்டு. ஆனால் பழக்கமான பதார்த்தங்களோ ,சமையலோ இல்லை.மாற்றம் விரும்பிய நாவுகளுக்கு அரு சுவை விருந்து.

உலகத்தோடு ஓட்ட விரும்பி குதித்து முன்னேற துடித்த உள்ளங்களுக்கு ,பழங்குடிகளின் ,மூட பழக்க வழக்கங்கள்,சடங்குகள் கொண்ட தமிழ் படங்கள் என்ற அறியாமை தீவை தாண்ட, இடை பாலமாகி ,இன்னொரு உலக சினிமா புது உலகுக்கு வேகமாக ஓட வைத்தார்.

புதிர் மனதை ,மேலும் புதிராக்கும் ,கனவு பட்டறையின் மனோதத்துவ மருத்துவராய்,நோய் முதல் நாடி குறை தீர்த்து, ஆரோக்கியம் கண்டார்.

யாரும் போகாத பாதைகளை முதலில் சென்று வென்று, மற்றவர்களும் தெளிவும் திடமும் கண்டு தன்னை தொடர்ந்து வர செய்த முதல் பயணி. தூரத்தில் தெரிந்த நல்ல சினிமா என்ற நிலவில் தமிழ் நாட்டில் இருந்து சென்று கால் வைத்த முதல் ஆம்ஸ்ட்ராங் .

இத்தனையும் மீறி கற்றாரை கற்றார் காமுற வேண்டும் என்ற மன பயிற்சியை கற்றாருக்கு கற்று கொடுத்து,பாரதி ராஜாவை,மகேந்திரனை,பாலு மகேந்திராவை திறந்த மனதுடன் கடிதம் கொடுத்து வரவேற்ற பக்குவ மனிதர்.

தமிழ் சினிமாவுக்கு திருவள்ளுவரை கொடுத்த அகர முதல் எழத்து ஆதி பகவன்.

எங்கெங்கோ சேகரித்து ,முறை படுத்தி சுமந்து,எனக்கு சுவாரஸ்ய புதிர்கனவுகளை விற்ற சுவாரஸ்ய ,நெறி -நிறை வியாபாரி.

சிவாஜி- பாலசந்தர் சொர்க்கத்திலாவது இணைந்து உங்கள் ஒரே படத்தை எதிரொலிக்காமல் ,இணைந்து ஒரு அதிசயத்தை வானுலக அமரர்களுக்கு தாருங்கள். அதை காண நானும் ஒரு நாள் அங்கு வருவேன்.

venkkiram
25th December 2014, 12:30 PM
கேபி படைப்புகளினால் செதுக்கப்பட்ட நாயகிகள்: சுஜாதா, சரிதா, ஸ்ரீவித்யா, சுஹாசினி, சுலக்ஷ்னா, கல்கி, கீதா, காவ்யா, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, ரேணுகா - இது ஒன்றே அவரது சகாப்தத்தை சிலாகிக்க போதுமானது.. கமல்-ரஜினியெல்லாம் இரண்டாம் நிலைதான். ஆனால் கமல்-ரஜினியால் மட்டுமே கேபி சிலாகிக்கப்படுவது ஒரு ஆணாதிக்க சிந்தனை என்றே கருதுகிறேன்.

RAGHAVENDRA
26th December 2014, 12:06 AM
நாயகர்கள் தவிர்த்த மற்ற ஆண் கதாபாத்திரங்களையும் கேபி செதுக்கியது இங்கு நினைவு கூறத்தக்கது..

உதாரணங்கள் -
அனுமந்து - நிழல் நிஜமாகிறது, ஜெய் கணேஷ் - அவள் ஒரு தொடர்கதை, ஹரிஹர சுப்ரமணியம் - மன்மத லீலை, மேஜர் சுந்தரராஜன் - பல படங்கள், நாகேஷ் - பல படங்கள் குறிப்பாக அபூர்வ ராகங்கள் ... a different dimension, ஆனந்த் பாபு - வானமே எல்லை, வாலி - பொய்க்கால் குதிரை, இவை உதாரணங்கள் மட்டுமே..

இன்னும் பல..

அவர் செதுக்கிய கதாபாத்திரங்களில் பாலினங்கள் பொருட்டே அல்ல.. பாத்திரங்கள் மட்டுமே...

இன்னும் சொல்லப் போனால் .. அஃறிணைப் பொருட்கள் கூட..

உதாரணம் புன்னகையில் வரும் கடிகாரக் கடை... இந்தக் காட்சியில் ஒவ்வொரு கடிகாரம் ஒவ்வொரு நேரம் காட்டும், இதை யொட்டி இடம் பெறும் வசனத்தில் அந்தப் பொருளுக்கு உயிர் கொடுத்திருப்பார்.
இதே படத்தில் ஒரு காகிதம் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.. காற்றில் சுற்றிச் சுற்றி வரும் காட்சிகள் குறிப்பிடத்தக்கது.

venkkiram
26th December 2014, 09:29 AM
பாலசுப்ரமணியம் & கேபி மறைவின் இந்தநேரத்தில் "இனி பாலச்சந்தர் படங்களை விகடன் விமர்சிக்கப்போவதில்லை" சர்ச்சை ஞாபகத்திற்குவருகிறது. மனதில் உறுதி வேண்டும் விமர்சனம் என நினைக்கிறென். சரியா? மனதில் உறுதி வேண்டும் படைப்பின் தரத்தை ( அதாவது அவரது பழைய படத்திலிருந்தே எடுத்தாளப்பட்டதை) விமர்சனம் செய்ய, பாலச்சந்தர் அதற்கு வினையாற்ற, கடைசியில் விகடன் "இனி கேபியின் திரைப்படங்களை விமர்சனம் செய்யப் போவதில்லை" என விகடனிலேயே அறிக்கை பதித்தது. படம் சிறப்பாக இருந்தது, விகடனுக்கு கண்டனம் என்ற ரீதியில் நிறைய ரசிகர்களின் விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்த இப்பட விளம்பரத்திற்குள்ளே இடம்பெற்றிருந்தது. இதையொட்டிய மேலதிக தகவல்களை யாரேனும் இங்கு பதிவு செய்தால் நன்றி. இணையத்தில் தேடிப்பார்த்தும், எங்குமே காணமுடியவில்லை.

Gopal.s
26th December 2014, 11:17 AM
Venki Ram,

The incident is correct that Vikatan took the vow not to review K.B movies. The reason is K.B wrote a serial and he montioned an incident. During the remake shoot of Bama Vijayam in Telugu by Gemini, one particular shot was criticized by producer S.S.Balan and K.B called it an interference. Mr.Balan(gentleman to the core)refuted thae charge that it was a misconceptual shot which was pointed out without any ulterior motive. Since this shows K.B carries some ill-feeling,Vikatan will obstain from reviewing K.B movies as K.B may attribute the misunderstanding as the reason for critical review. This is what I know of it. Infact one is my dear uncle,one is my idol .

venkkiram
26th December 2014, 11:53 AM
Venki Ram,

The incident is correct that Vikatan took the vow not to review K.B movies. The reason is K.B wrote a serial and he montioned an incident. During the remake shoot of Bama Vijayam in Telugu by Gemini, one particular shot was criticized by producer S.S.Balan and K.B called it an interference. Mr.Balan(gentleman to the core)refuted thae charge that it was a misconceptual shot which was pointed out without any ulterior motive. Since this shows K.B carries some ill-feeling,Vikatan will obstain from reviewing K.B movies as K.B may attribute the misunderstanding as the reason for critical review. This is what I know of it. Infact one is my dear uncle,one is my idol .

நான் சொல்வது 80களில் நடந்திருப்பதாக நினைவில் எங்கோ ஒரு மூலையில் தோன்றுகிறது. மனதில் உறுதி வேண்டும் பட வெளியீட்டின்போதுதான் எனவும் யூகிக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். வேறு யாரேனும் அதை நினைவு கூறுகிறார்களா இங்கே என.

raagadevan
26th December 2014, 08:24 PM
A ladies’ man

-By Baradwaj Rangan; The Hindu, December 24, 2014

"His films, today, don’t look like just films. They come off like autobiographies. And his women characters — not just the heroines, but also the supporting characters like Chandra, played by ‘Fatafat’ Jayalakshmi in Aval Oru Thodarkadhai — come off like the fantasies of a man who was brought up in rather conservative times but yearned to liberate his women, and ended up swinging wildly between these extremes."

http://www.thehindu.com/features/cinema/tribute-to-k-balachander-by-baradwaj-rangan/article6722637.ece?homepage=true

gkrishna
29th December 2014, 02:10 PM
https://ci6.googleusercontent.com/proxy/QBzwJIjunp3SXyN0y-vJO9GA0cYkz155USktGacP_0-2eXNufo4ontUjvx2GiBl4T94m-YhCK0ljRegB6-HO1ljrodsnKe3bZHjOgEFd304MWwnnNu8G8TkXXmYSwwg=s0-d-e1-ft#http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/12/k.balachandar01.jpg

அடையாறு கலை இலக்கியச் சங்கம்

பாலச்சந்தர் – ஒரு சகாப்தம்:


நினைவேந்தல்

தமிழ்மணம் இலக்கிய மனை,

கோட்டூர் தோட்டம் (துரைமுருகன் இல்லம் அருகில்),

சென்னை

மார்கழி 23, 2045 / சனவரி 7. 2015 மாலை 4.30


அன்புடையீர்,
தாதாசாகேப் விருதாளர் இயக்குநர் பாலச்சந்தர் நினைவேந்தல் மேற்குறிப்பிட்டவாறு நடைபெற உள்ளது.

நடிகர் சாருகாசன்,
இயக்குநர் இலெனின்,
இயக்குநர் தமிரா (பாலச்சந்தர் நடித்த இரட்டைச்சுழி படத்தை இயக்கியவர்),
(அப்படத்தின் உரையாடலாசிரியர்) தமிழ்,
எழுத்தாளர் முனைவர் பாரதிபாலன்,
கல்விக்கடல் முனைவர் ஆனந்த மூர்த்தி (15 முதுகலைப் பட்டங்களும் முனைவர் பட்டங்களும் பெற்ற கல்வியாளர்),
நண்பர் வட்டத்தினர் பங்கேற்க உள்ளனர்.
தங்களின் நினைவுரைகளையும் தெரிவிக்க நினைவேந்தலில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

மரு.அகிலா சிவசங்கர், தலைவர்.
வையவன், செயலர்
அடையாறு கலை இலக்கியச் சங்கம், சென்னை

Gopal.s
30th December 2014, 08:29 AM
நான் சொல்வது 80களில் நடந்திருப்பதாக நினைவில் எங்கோ ஒரு மூலையில் தோன்றுகிறது. மனதில் உறுதி வேண்டும் பட வெளியீட்டின்போதுதான் எனவும் யூகிக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். வேறு யாரேனும் அதை நினைவு கூறுகிறார்களா இங்கே என.

It happened in 80s but the reasons that I gave were authentic. No doubts on that issue.

raagadevan
3rd January 2015, 09:58 PM
KB: Kollywood’s Discovery Channel

-By Mohan V. Raman; The Hindu, January 3, 2015

"The initials KB, which stood for Kailasam Balachander, could very well have been an acronym for Kalaiulaga Brahma (the Brahma of fine arts). Hindu mythology says that Brahma was the creator of mankind, and Balachander was a creator, not just of fine and sensitive films but of several actors who continue to dominate the industry today. Everyone knows that KB introduced Rajinikanth and re-discovered Kamal Haasan, but here are many others who are also Balachander finds."

http://www.thehindu.com/features/cinema/kb-kollywoods-discovery-channel/article6751541.ece?homepage=true

raagadevan
15th February 2016, 03:03 PM
https://www.youtube.com/watch?v=J4erWDRo7HM

raagadevan
9th November 2019, 02:21 AM
Kamal Haasan and Rajinikanth join hands to unveil their mentor K Balachander’s statue

Speaking on the occasion, Kamal said that he and Rajinikanth were fans of each other’s work, along with a tribute to K. Balachander for mentoring them. Rajinikanth responded, “K. Balachander told me to learn Tamil and said: You see where I am going to take you. He knew what Tamil people would like. But his favourite child was always Kamal! Ananthu sir (KB’s writer) and Kamal would keep talking for hours. He was the one who moulded him.”

The Hindu - November 8, 2019

https://www.thehindu.com/entertainment/movies/kamal-and-rajinikanth-join-hands-to-unveil-their-mentor-k-balachanders-statue/article29918631.ece

raagadevan
30th July 2020, 09:48 AM
From K. Balachander's Telugu movie classic RUDRAVEENA...

https://www.youtube.com/watch?v=ozJCm08GVIk

https://www.youtube.com/watch?v=ITJXPDpljMA

This was (arguably) Chiranjeevi's best movie role ever! :)