PDA

View Full Version : puratchi thamizhan sathyaraj films



Pages : [1] 2 3

raaja_rasigan
22nd September 2006, 06:23 PM
Let us discuss about sathyaraj films. Like his films, anything or about anybody can be discussed. :)

nilavupriyan
22nd September 2006, 06:25 PM
amaidhipadai!

"erumba kooda kolla bayapadra avalukke ivlo irundhuchunna.....manusanaye erumba nenachu koldra enaku evlo irukkum"

Alien
22nd September 2006, 07:02 PM
Balu Thevar of Vedham Puthithu was one terrific performance !!!! :P ... That movie is there in my top 10 fav movies :D ....
He would have potrayed the old man character with such ease !! :notworthy: ... One of my most fav performance as well ....
I will be running out of words to describe that movie and him !

"AnbE sivam enraal avar kaiyil aEn soolayutham?" :wink:

kannannn
22nd September 2006, 07:21 PM
amaidhipadai!

"erumba kooda kolla bayapadra avalukke ivlo irundhuchunna.....manusanaye erumba nenachu koldra enaku evlo irukkum"
The politician character in Amaidhi Padai was tailor-made for him. Satyaraj's casual demeanour is what makes the character so memorable.

Satyaraj, the politician gets up from the floor swaying, on seeing his son.
Son: "Enna thalladura? vayasayiduchilla.."
Father: "illae, mabbu.. ithana round adichuum mabbu eralainna indha keragaththa edhukku kudikkanum?"

nilavupriyan
22nd September 2006, 07:24 PM
amaidhipadai!

"erumba kooda kolla bayapadra avalukke ivlo irundhuchunna.....manusanaye erumba nenachu koldra enaku evlo irukkum"
The politician character in Amaidhi Padai was tailor-made for him. Satyaraj's casual demeanour is what makes the character so memorable.

Satyaraj, the politician gets up from the floor swaying, on seeing his son.
Son: "Enna thalladura? vayasayiduchilla.."
Father: "illae, mabbu.. ithana round adichuum mabbu eralainna indha keragaththa edhukku kudikkanum?"

arasiyal pindriyeda magane...nee mattum namma katchila serndheena...naan thhan thalaivar...nee kopase!

evanavadhu edhuthana...assu...mannipu kaditham kuduthana..ussu..assu ussu...ivlothanda mavane arasiyale

bingleguy
22nd September 2006, 07:25 PM
:clap: I expected a thread for this guy .. who is good in political satires in his movies ! will share infos

bingleguy
25th September 2006, 10:41 AM
The best of all his movies ... I would rate Amaidhi Padai :clap:

Every dialogue in that movie got life by his excellent delivery ! he really did justice to the role of Amavasai or Nagaraja Chozhan ...

P_R
25th September 2006, 10:50 AM
My favorites start right from his cameo in Muthal Mariyaathai.
summa keLangu maadhiri iruppA, ippo onnum kelaDu kiLasu thatti pOyiraliyE

Thirumaran
25th September 2006, 10:56 AM
My favourites are Vedam Pudhidhu, KKK, Amauthi padai and Nadigan...

Satyaraj and Koundamani combination nakkals are :rotfl:

groucho070
25th September 2006, 11:38 AM
Whoa! I didn't expect a thread for Sathyaraj.

I am a big fan of his. Always thought of it as a guilty pleasure, because...let's admit it...he made more crappy movie than good ones. But when he is good, he is really good.

What amazes me is the way he had been surviving all these years. With wig and sometimes fake moustache, and being too tall, too muscular, can't dance, stiff fighting, etc. Amazing isn't it.

But if there is one thing that belongs to Sathyaraj, it has to be the Lollu talk. And let me tell you, it takes brain to understand his sarcasm, teases, etc.

Take Maha Nadigan. Those who don't know what is going on the film industry and politics, will never get the jokes.

Of recent, I think he did well in Maran. Nothing great about the film, except for Sathyaraj's performance. He shows that he still has the 'it' factor.

I never wanted to meet stars if I were to come to Chennai. It used to be Sivaji Ganesan. Now, if given chance, I'd definitely like to meet Sathyaraj...as I hear that he is fun to be with. I have seen his interviews and boy, he is really funny.

If this thread is alive, I shall discuss further some of his good movies.

raaja_rasigan
25th September 2006, 07:37 PM
Amaidhipadai:

MLA sathyaraj: telephone'a kandupidichadhu ennamo graham bellungara oru america vinyaaniya irukkalaam, aana adhula eppadi ottu kekkuradhunnu indhiyaavukkae kaththukuduthadhu naandhaan :lol:

chanceless casual acting in this film

asan
25th September 2006, 07:49 PM
hope his periyar movie will be a sure shot box office hit.

Surya
3rd October 2006, 01:48 AM
hope his periyar movie will be a sure shot box office hit.

Political Biographies hasn't been too hot with tamils..

Iruvar, Kamaraj n all didn't do well at all..

joe
3rd October 2006, 06:45 AM
Groucho,
I have been expecting you in this thread,since I know you are a big fan of sathyaraj..Pls continue with your interesting posts.

Movie Cop
3rd October 2006, 12:19 PM
One of my fav Sathyaraj movie is Kadalora Kavithaigal from Bharathiraja... Perhaps the only love story movie that Sathyaraj has acted till date! Up until this movie most of the directors were dwelling on his charisma and causal dialogue delivery. For the first time, his histrionic talent were brought to the fore by this movie. IMO, it was one of the finest performances from Sathyaraj! Makkal En Pakkam - a pucca action movie alongside Raghuvaran ensured "hero" status for this talented actor who is versatile in playing multi-faceted roles - be it a hero or a villian or a "nakkal" comedian or even a character artiste! Of course I can't forget the famous enna ma Kannu dual with Rajini and the classic Tagudu Tagudu dialogue in Kaakhi Sattai :thumbsup:

raaja_rasigan
29th June 2007, 10:47 AM
http://www.dailythanthi.com/magazines/veli_cinema.htm

மீண்டும் சத்யராஜ்-கவுண்டமணியின் `கலக்கல் காமெடி'
சத்யராஜ்-கவுண்டமணி-மணிவண்ணன் கூட்டணியில், பல படங்கள் வெற்றி பெற்றுள் ளன. அந்த வரிசையில், `கலக்கல் காமெடி'யுடன் உருவாகி வருகிறது, `பொள்ளாச்சி மாப்ளே.'

இந்த படத்தில் சூசன் கதாநாயகியாக நடிக்க, பாலு ஆனந்த், டி.பி.கஜேந்திரன், வினுசக்ர வர்த்தி, அனுமோகன், அபிநயஸ்ரீ, கும்தாஜ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

பொள்ளாச்சி சந்தையை மையமாக கொண்ட கதை இது. அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தேவா இசையமைத்து இருக்கிறார்.

`மங்கை' டெலிவிஷன் தொடரை தயாரித்த அரிராஜன், பிரியங்கா ஆர்ட் புரொடக்ஷன் சார்பில் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். டைரக்டர் அகத்தியனிடம் உதவி டைரக் டராக இருந்த லட்சுமணன், கதை-திரைக்கதை-வசனம் எழுதி, டைரக்டு செய்து இருக்கிறார்.

படம், அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Shakthiprabha.
30th June 2007, 10:16 PM
I liked him as kadalora kavithaigaL

Good enough in POOVIZHI vaasalilE

Annanagar muthal thevu was SO-SO

baluthEvar in vetham puthithu was his crown.

I kinda tolerated him in BRAHMA because I watched with some friends of mine (memories good memories )

prasana84
1st July 2007, 01:16 AM
i like pakaivan summa nakkalu.

VENKIRAJA
3rd July 2007, 04:58 PM
adavdi,has released!

groucho070
4th July 2007, 08:47 AM
Sathyaraj has done many crappy film. They are usually tolerable because of him.

But Adavadi is the first Sathyaraj film I watched where I felt like I need to put my head in the toilet bowl and flush so that it can clear the dirt in the brain...just watching the first half an hour. The VCD is still on the shelf, collecting dust, mites, and longing for a new owner. Anyone interested?

I hope Sathyaraj himself has watched this film. To think that it came out at the same time as Periyar. Let's say through Periyar he gets 7/10 for performance, with Adavadi he gets -9/10. So, his score is -2. He has to work harder in better films now. Poor guy. I hope the days of crappy film are over for him.

P_R
6th July 2007, 05:55 PM
Sathyaraj has done many crappy film. They are usually tolerable because of him.

But Adavadi is the first Sathyaraj film I watched where I felt like I need to put my head in the toilet bowl and flush so that it can clear the dirt in the brain...just watching the first half an hour. The VCD is still on the shelf, collecting dust, mites, and longing for a new owner. Anyone interested?

I hope Sathyaraj himself has watched this film. To think that it came out at the same time as Periyar. Let's say through Periyar he gets 7/10 for performance, with Adavadi he gets -9/10. So, his score is -2. He has to work harder in better films now. Poor guy. I hope the days of crappy film are over for him.

Thanks for the warning. Here's some some relief (http://youtube.com/watch?v=-dlsYP8d6N8)

smith1
11th July 2007, 03:47 PM
Sathyaraj rocked in adhiradi. It flopped bcos it was not marketed properly.

Similarly he gave powerhouse performances in madurai veeran enga samy, azhagesan, aalukku oru aasai, vadyar veettu pillai & vandicholai chinrasu.

raaja_rasigan
12th July 2007, 10:04 AM
Dr. SathyaRaj - Vazhga

http://www.dailythanthi.com/article.asp?NewsID=348578&disdate=7/12/2007

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 16-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு இஸ்ரோ தலைவர் மாதவன்நாயர் தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் முன்னிலை வகித்தார். இளநிலை படிப்பை முடிந்த 1,134 மாணவ-மாணவிகளுக்கும், முதுநிலை பட்ட படிப்பை முடித்த 1,185 பேருக்கும் விழாவில் பட்டம் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து கலையுலகில் சேவை செய்ததற்காக நடிகர் சத்யராஜுக்கும், ஒவ்வொரு துறையிலும் சேவை செய்த வகையில் டாக்டர் மயில்வாகண நடராஜன், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் எம்.பி.நிர்மல், திரைப்பட இசைமைப்பாளர் தேவா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

smith1
12th July 2007, 12:36 PM
devavukku doctor pattama?

Enna kodhumai saar ithu?

he should share with layaraja, MSV, shanker ganesh etc., etc.,, etc.,.

He has lifted so many of their tunes.

raaja_rasigan
11th December 2007, 07:35 PM
[tscii:9a13a433a9]வரலாற்றுச் சுவடுகள் : திரைப்பட வரலாறு :(811)
சத்யராஜ் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆனார்




நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!

இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

"கோமல் சுவாமிநாதன் இயக்கிய "ஆட்சி மாற்றம்'', "சுல்தான் ஏகாதசி'', "கோடுகள் இல்லாத கோலங்கள்'' என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.

இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.

நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.

சூர்யா, கார்த்தி

நான் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போன காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி இருவருமே குழந்தைகள். இந்தக் குழந்தைகளும் வளர்ந்து இன்றைக்கு நடிக்க வந்துவிட்டார்கள்! கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்' வாங்கிக்கொண்டு வந்தார்! அப்போதுதான் என் முதல் சம்பளத்தில் நான் அவர்கள் வீட்டுக்கு `சுவீட்'வாங்கிப்போனதை சிவகுமார் அண்ணன் தனது பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நாடகத்தில் அவ்வப்போது 10 ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. பணம் குறைவாக இருக்கிறதே என்று நான் கவலைப்படவில்லை. அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் கொடுத்த பணம்தான் இருக்கிறதே. அதை முழுவதுமாக செலவழிக்க நாளாகும். அந்த அளவுக்கு, சிக்கனமாகவே என் செலவுப் பட்டியலை வைத்துக்கொண்டேன்.

விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற கம்பெனி சார்பில் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' போன்ற படங்களை தயாரித்த திருப்பூர் மணி, அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் நண்பர். அவரது மைத்துனர் கே.பாலு, அந்த நாட்களில் என் நண்பராகி விட்டார். பின்னாளில் இவர் பிரபு நடிக்க மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த "சின்னத்தம்பி'' படத்தை தயாரித்தார். பாலு என்னிடம் சினிமா வாய்ப்பு வரும்போது நிச்சயம் நடிக்க வைப்பதாக சொன்னார்.

வாடகை அÛ
அப்போது நான் சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் மாதம் 85 ரூபாய் வாடகையில் ஒரு அறையில் இருந்தேன். என் சைசுக்குதான் அந்த அறை இருக்கும். காலை முழுசாக நீட்டி படுக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த அறை.

ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக என் தங்கை கல்பனாவும், தங்கை கணவர் அர்ஜ×ன் மன்றாடியாரும் அங்கே வந்துவிட்டார்கள். என் அறையை பார்த்த இருவருமே கண் கலங்கிவிட்டார்கள்.

அவர்கள் அப்படி கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீடு 5 கிரவுண்டு கொண்டது. ஊரில் இருந்த செல்வாக்குக்கு தொழில் துறையில் ஈடுபடலாம். உறவு முறையில் யாரைக் கேட்டாலும் தொழில் தொடங்க உதவுவார்கள். இப்படி செல்வமும் செல்வாக்குமாய் இருக்க வேண்டியவன் இப்படி எங்கோ ஆறு அடி ரூமுக்குள் அரைகுறையாக முடங்கிக் கிடக்கவேண்டுமா என்ற கவலை அவர்களுக்கு.

என் சித்தி இந்திராணி (அம்மாவின் தங்கை) சித்தப்பா துரைராஜ். ஊரில் சித்தி குடும்பமும் எங்களுடன்தான் இருந்தது. அம்மா மாதிரியே என் மேல் அன்பு காட்டி வளர்த்தவர் சித்தி. நான் சென்னையில் சரியான இருப்பிடம்கூட இல்லாமல் சிரமப்படுவதாக சித்தப்பாவுக்கு சொல்லப்பட்டதும், அவர் உடனே சென்னைக்கு வந்து விட்டார். "கோவைக்கு வா! உனக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்கிறேன்'' என்று அழைத்தார். நான்தான் சித்தப்பாவிடம் பிடிவாதமாக, "நிச்சயம் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வரும். அதுவரை முயற்சி செய்கிறேன்'' என்று சொல்லிவிட்டேன்.

ஓவியப்போட்டி

நாடகத்திலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் மணியன் நடத்திய பத்திரிகையில் சிறுகதைக்கு முக ஓவியப்போட்டி அறிவித்தார்கள். ஓரளவு நல்ல முகவெட்டு கொண்டவர்களை மாடலாக ஏற்றுக்கொண்டு அந்த முகங்களை தொடர் கதைக்குள் கொண்டு வருவார்கள். இப்படி பத்திரிகை மூலம் பிரபலமாகும் முகம், நாளடைவில் சினிமா வாய்ப்புக்கும் உரியதாகி விடும்.

சரி, இதாவது நடக்கட்டும் என்று என் மாதிரியே நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நண்பர் ராஜ்மதனும் நானும் அந்த `ஓவிய முகத் தேர்வுக்கு போனோம். (இந்த ராஜ்மதன் ரஜினிக்கும் மிகச்சிறந்த நண்பர்) ஏராளமான பேர் திரண்டு வந்திருந்த இந்த போட்டியில் நாங்கள் முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டப்பட்டோம்.

வெறுத்துப்போயிற்று எனக்கு. ஒரு பத்திரிகையில் படம் வரையக்கூட உதவாத நம் முகத்தை வைத்து சினிமாவில் எப்படி நடிக்கப்போகிறோம் என்றுகூட தோன்றியது. என்றாலும் சினிமா முயற்சியில் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. முயன்று பார்ப்போம். ஆனது ஆகட்டும் என்ற மனநிலையில் சினிமா வாய்ப்புக்கு முயன்று கொண்டிருந்தேன்.

தயாரிப்பு நிர்வாகி

திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் தொடங்கி சிவகுமாரை கதாநாயகனாக்கி "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படம் எடுக்க இருந்தார். படத்தில் அவருக்கு ஜோடி சுமித்ரா. சுருளிராஜன் - மனோரமாவும் படத்தில் இருந்தார்கள்.

இந்த படத்துக்கு என்னை புரொடக்ஷன் வேலை பார்க்கச் சொன்னார், திருப்பூர் மணி. சினிமாவுக்கும் எனக்கும் அதுவரை இருந்த இடைவெளியை இந்த வேலை குறைக்கும் என்ற நம்பிக்கையில் வேலையை ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் பிரபல கேமிரா மேனாக இருந்த என்.கே.விஸ்வநாதனிடம் கே.பாலு உதவியாளராகச் சேர்ந்தார். பாலு மூலம் எனக்கு என்.கே.விஸ்வநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம், பிறகு நட்பாகியது. அவரிடம், "நீங்க ஒர்க் பண்ற படங்களில் ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க'' என்று கேட்டுக்கொண்டேன். `சரி' என்றவர், "எதற்கும் உங்களை பல கோணங்களில் படம் எடுத்து போட்டோ ஆல்பம் ரெடி செய்து கொள்ளுங்கள். டைரக்டர் யாராவது அழைக்கும்போது உங்களை வெளிப்படுத்த இந்த ஆல்பம் உதவும்'' என்றார்.



பிரபல கேமிராமேன் இப்படி சொன்னால் போதாதா? உடனே "ஸ்டில்ஸ்'' ரவியிடம் விஷயத்தை சொல்லி, படங்கள் எடுத்தேன். அவர் போட்டுக்கொடுத்த படங்களை பார்த்ததும் நொந்துபோனேன். புகைப்பட கோணத்தில் என் படம் படுகேவலமாக இருந்தது. இந்த படங்களை சினிமா கம்பெனியில் கொண்டு போய் காட்டினால் கிடைக்கிற வாய்ப்பும் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்தது. அதனால் அந்தப் படங்களை தூர எறிந்துவிட்டு, பட சான்ஸ் தேடுவதை தொடர்ந்தேன். ஒருவேளை என் உயரம், அதற்கான பர்சனாலிட்டியை பார்த்துகூட ஒரு வாய்ப்பு வரலாம். போட்டோவைக் கொடுத்து, அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!

சட்டம் என் கையில்

டைரக்டர் டி.என்.பாலு அப்போது "சட்டம் என் கையில்'' என்ற படத்தை இயக்கினார். கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் இருப்பதாக கேமராமேன் என்.கே.விஸ்வநாதன் சார் என்னை அழைத்துப் போனார்.

அப்போது ஏவி.எம். ஐந்தாவது புளோரில் "சட்டம் என் கையில்'' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கமல் - ஸ்ரீபிரியா நடிக்க ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார், டைரக்டர்.

பாடல் காட்சியை முடித்து விட்டு என்னை அழைத்தார், டி.என்.பாலு. அப்போதுதான் கமலஹாசனை முதன் முதலாக நேரில் பார்த்தேன். "இவ்வளவு அழகாய் இருக்கிறாரே. இவரெல்லாம் நடிக்கும்போது நாமும் ஊரில் இருந்து நடிக்க வந்திருக்கிறோமே!'' என்று எனக்குத் தோன்றியது.

என்னைப் பார்த்த டைரக்டர், போட்டோ எடுத்துப் பார்க்கவில்லை (பார்த்திருந்தால் அவ்வளவுதான்) என்னிடம், "கார் ஓட்டத்தெரியுமா?'' என்று கேட்டார். ஊரில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் "தெரியும் சார்'' என்றேன்.

அப்போதே மனசுக்குள் ஒரு பயம். "நடிக்கத் தெரியுமா?'' என்று கேட்காமல், "கார் ஓட்டத் தெரியுமா?'' என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம்? ஒருவேளை படக்கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் டிரைவராக தேர்வு செய்யப் போகிறாரோ என்னவோ என்று உள் மனதில் உதறல் ஆரம்பித்தது.

ஆனால் டைரக்டர் அடுத்த கேள்வியாக "பைட் (சண்டை) தெரியுமா?'' என்று கேட்டு உடனடியாக என் டென்ஷனை குறைத்தார். உடனே நான் "நான் `கராத்தே'யில் பிளாக் பெல்ட் சார்'' என்றேன்.

உண்மையில் புரூஸ்லி நடித்து அப்போது வெளிவந்திருந்த "எண்டர் தி டிராகன்'' படத்தை பார்த்த பிறகு, எல்லாருக்கும் வருகிற `கராத்தே' ஆசை எனக்கும் வந்தது. அதனால் ஒரு ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். ஆனால் `பெல்ட்' எல்லாம் வாங்கவில்லை. அந்த வகையில் டைரக்டரிடம் சொன்னது மட்டும் பொய்.

"டயலாக் பேசுவியா?'' டைரக்டரின் அடுத்த கேள்வி.

"பேசுவேன் சார்!''

"சின்னதாய் ஒரு வில்லன் வேஷம் இருக்கு. நாளைக்கு காலையில் வந்துரு'' என்றார், டைரக்டர்.

நாளை முதல் சினிமாவில் நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

(கமலஹாசனுக்கு வில்லன் - நாளை)


http://www.dailythanthi.com/article.asp?NewsID=379680&disdate=12/11/2007[/tscii:9a13a433a9]

Raikkonen
11th December 2007, 07:46 PM
he always gives his 100% regardless the quality of the movies, he was outstanding in some dud movies like milittary..

raaja_rasigan
12th December 2007, 09:32 AM
[tscii:34e9be1976]கமல் நடித்த "சட்டம் என் கையில்'':
வில்லனாக சத்யராஜ் அறிமுகம்

டி.என்.பாலு டைரக்ட் செய்த "சட்டம் என் கையில்'' படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.

முதல் படத்தில் அறிமுகமானது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"டைரக்டர் டி.என்.பாலு என்னைப் பார்த்த பார்வையில் நான் வில்லனாக தெரிந்திருக்கிறேன். மறுநாள் நான் அவரை சந்தித்தபோது, ''விக்கி என்றொரு வில்லன் கேரக்டர் இருக்கிறது. சின்ன கேரக்டர்தான். பண்ணுங்கள்'' என்றார்.

நானும் நடிக்கும் நேரத்துக்காக காத்திருந்தேன். முதல் நாள் எனக்கு டயலாக் எதுவும் இல்லை. மலையில் இருந்து ஓடிவருகிற மாதிரி எடுத்தார்கள்.

முதல் வசனம்

இந்தப்படத்தில் டைரக்டர் எனக்கு கொடுத்த முதல் வசனம் "எனக்கு இப்ப நேரம் நல்லா இருக்கு.''

வில்லனுக்குப் போய் இப்படியொரு டயலாக்கா என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கதைப்படி, நான் செய்கிற கொலைக்கு கதாநாயகன் மாட்டிக் கொள்வார். அதனால், "இப்ப எனக்கு நேரம் நல்லா இருக்கு. அதனால்தான் நான் செய்த கொலைக்கு அவன் மாட்டிக்கிட்டான்'' என்ற வசனத்தை தந்து பேசச் சொன்னார்கள்.

ஏற்கனவே டைரக்டர் டி.என்.பாலு என்னிடம், "பைட் தெரியுமா?'' என்று கேட்டபோது, "தெரியும்'' என்று சொல்லிவிட்டேன். நடிக்க வந்த மூன்றாவது நாளே சென்னை வளசரவாக்கத்தில் இருந்த `ஜெய்' தோட்டத்தில் சண்டைக்காட்சி எடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதே எனக்கு உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்து விட்டது. நமக்குத்தான் `சினிமா பைட்' தெரியாதே!

அதனால், ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா சங்கரை சந்தித்து உண்மையை சொல்லி விட்டேன். அவரும் பெருந்தன்மையுடன் தனது அசிஸ்டெண்டை என்னுடன் மெரினா பீச்சுக்கு அனுப்பி வைத்தார். அந்த உதவியாளர் எனக்கு பீச் மணலில் `சினிமா பைட்' கற்றுக் கொடுத்தார். அதாவது கதாநாயகனிடம் அடிவாங்குவது போல் நடிக்கும்போது அடிவாங்காமல் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்! அப்போதுதான், ஸ்டண்ட் காட்சியில் `டைமிங்' எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

கமலுடன் சண்டைக்காட்சி

மறுநாள் படப்பிடிப்பில் கமல் சாருடன் சண்டைக்காட்சி. முந்தின நாள் பெற்ற பயிற்சி உதவியாக இருந்தது.

பொதுவாக, சண்டைக் காட்சியின்போது `வாட்ச்' போட்டு நடிக்க மாட்டார்களாம். அது எனக்குத் தெரியாது. சண்டைக்காட்சி முடிந்த நேரத்தில், நான் போட்டிருந்த 600 ரூபாய் வாட்ச் உடைந்து போய்விட்டது! கமல் சார் இதைப் பார்த்ததும் `அடடா! உங்களிடம் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கம்பெனி வாட்சை போட்டுக்கொண்டு சண்டைக்காட்சியில் நடித்திருக்கலாமே'' என்றார்.

இப்படி 600 ரூபாய் வாட்சை உடைத்துவிட்டு, நடிப்புக்கு 500 ரூபாய் `செக்' வாங்கினேன். 1975 வாக்கில் 500 ரூபாய் என்பது பெரிய தொகை. அந்த செக்குக்காக பாங்கியில் கணக்கு ஆரம்பித்தேன். முதல் சம்பளத்தில் அம்மா, சின்னம்மாவுடன் என் 5 தங்கைகளான கல்பனா, ரூபா, நந்தினி, அகிலா, அபராஜிதா ஆகியோருக்கும் புடவைகள் எடுத்துக் கொடுத்தேன்.

100-வது நாள்

முதல் படமே நூறாவது நாள் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. இந்த விழாவை சென்னை நிïஉட்லண்ட்ஸ் ஓட்டலில் கொண்டாடினார்கள். கலைஞர் தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார். எனக்கும் கேடயம் கிடைத்தது.

இதற்கிடையே, தயாரிப்புத் துறையில் நான் பணியாற்றிய "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படம் ரிலீஸ் ஆயிற்று. இந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்தும் இருந்தேன். அதனால் டைட்டில் கார்டில் நடிகர்கள் பட்டியலில் `நடிகர் சத்யராஜ்' என்று வரும். டெக்னிஷியன் பட்டியலில் அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ரெங்கராஜ் பி.எஸ்.சி. என்று வரும்.

பெயர் மாற்றம்

பெற்றோர் எனக்கு வைத்த பெயர் ரெங்கராஜ்தான். சினிமாவில் அறிமுகமாகும் போது, எனக்கு நானாக வைத்துக்கொண்ட பெயர்தான் சத்யராஜ். அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் மகன் பெயர் சத்யன். (இப்போது சத்யனும் நடிகராகி விட்டார்) அந்த `சத்ய'னில் இருந்து `சத்ய'வையும் ரெங்கராஜில் இருந்து `ராஜை'யும் எடுத்துக்கொண்டு சத்யராஜ் ஆகிவிட்டேன்!

நடிகனாக சத்யராஜ் என்றிருந்தாலும், அலுவலக நிர்வாகம் என்ற இடத்தில் ஒரிஜினல் பெயரை கல்வித் தகுதியுடன் போட விரும்பினேன்.

இப்படி ஒரு படத்தில் 2 பெயரில் தனித்தனி பிரிவில் பெயர் வந்தது அனேகமாக எனக்கு மட்டும்தான் இருக்கும்.

"சட்டம் என் கையில்'' படம் நன்றாக ஓடியும், தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. நடிகர் சிவகுமார் சிபாரிசில் "முதல் இரவு'', "ஏணிப்படிகள்'' போன்ற படங்கள் கிடைத்தன. டைரக்டர் ஏ.ஜெகந்நாதன் தனது "காதலித்துப்பார்'' என்ற படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

"முதல் இரவு'' படத்தை தயாரித்த கோவை செழியன் எனக்கு தூரத்து உறவினர். ஆனாலும் நடிகர் சிவகுமார் அண்ணன்தான் என்னை படக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இதெல்லாம், திருப்பூர் மணி ஆபீசில் தங்கிக்கொண்டு, தயாரிப்பு வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தபோது நடந்தது.

டைரக்டர் பி.மாதவன் அப்போது "தங்கப்பதக்கம்'', "வியட்நாம் வீடு'' என்று சிவாஜி படங்களை இயக்கி, பெரிய பெயரோடு இருந்தார். அவர் சிவகுமார் - ஷோபா நடித்த "ஏணிப்படிகள்'' படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் சிவகுமார் அண்ணன் உபயத்தில் ஷோபாவின் அண்ணன் வேடம் எனக்கு கிடைத்தது. அதுவரை நான் நடித்த படங்களில், என்னை `பளிச்'சென்று வெளிப்படுத்திய படம் இதுதான்.

என்றாலும், இந்தப்படத்தில் நடித்த போது இன்னொரு காரியமும் செய்தேன். படத்தின் வில்லன் ஜெய்கணேஷின் "பைக்'' சேஸிங் காட்சியில், அவருக்கு நான் `டூப்' ஆக நடித்தேன். ஏற்கனவே கார் ஓட்டிய அனுபவம் எனக்கு இருந்ததால், இந்த `பைக்' சேஸிங் சிறப்பாக அமைந்தது.

போராட்டம்

நான் பல போராட்டங்களைக் கடந்துதான் நடிகனானேன். வந்த பிறகும் கிடைத்ததோ வில்லத்தனமான வேடங்களே. அதிலும் `கொஞ்ச நேர' வில்லன்தான் அதிகம்.

`இப்படியான கேரக்டர்களில் நடிக்கத்தான் சினிமா சினிமா என்று அலைந்தாயா!' என்று என்னிடம் உறவினர்கள் வருத்தத்துடன் கூறினார்கள். அவர்களின் `அப்செட்'டுக்கு மத்தியிலும், தொடர்ந்து சினிமாவில் நான் நீடிக்கக் காரணம், அண்ணன் மாதம்பட்டி சிவகுமார்தான். என் வளர்ச்சியில் என் அளவுக்கு அவருக்கும் நம்பிக்கை இருந்தது.

திருமண ஏற்பாடு

சினிமாவில் சின்னதாய் ஒரு வளர்ச்சி நிலையில் நான் இருந்த சமயத்தில், வீட்டில் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். பெண் பார்க்க அவசியமில்லை. மாதம்பட்டி சிவகுமார் அண்ணனின் அக்கா மகள்தான் எனக்கு மணப்பெண் என்று, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தார்கள்.

பெண்ணும் பிறந்தது முதலே எனக்குத் தெரிந்தவர். குழந்தை பிறந்து தொட்டிலில் போட்டிருந்தபோது, நான் போய் எட்டிப் பார்த்தேன். அப்போது பெண்ணின் அப்பா (என் மாமா சண்முகசுந்தரம்) என்னிடம், "மாப்பிள்ளை இப்போதே பெண்ணைப் பார்க்க வந்துவிட்டார்'' என்று கிண்டல் செய்திருக்கிறார்.

இப்படி உறவு முறையில் பெண் இருந்தாலும், சினிமாவில் சொந்தக் காலில் நின்ற பிறகுதான் திருமணம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

(சத்யராஜ் திருமணம் - நாளை)

http://www.dailythanthi.com/article.asp?NewsID=379896&disdate=12/12/2007[/tscii:34e9be1976]

raaja_rasigan
14th December 2007, 09:49 PM
டைரக்டர் மணிவண்ணன் இயக்கிய "நூறாவது நாள்'' படத்தில் மொட்டைத் தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்.

தனது கலைப்பயணத்தின் வளர்ச்சி குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்த நேரம். அப்படிக் கிடைத்தாலும், திறமையை வெளிப்படுத்த முடியாத சின்ன ரோல்கள்தான் வந்து கொண்டிருந்தன.

சுந்தர்ராஜன் அறிமுகம்

இப்படி உள்ளும் புறமுமாய் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.

ஆர்.சுந்தர்ராஜன் அப்போது "பயணங்கள் முடிவதில்லை'' என்ற பெரிய வெற்றிப்படம் கொடுத்திருந்தார். என்னை ஒரு நடிகனாக மட்டுமின்றி ஒரே ஊர்க்காரன் (கோவை) என்ற அளவிலும் என்னை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை கோவைக்கு ரெயிலில் போனபோது, மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம், அடுத்து எடுக்கப்போகும் படத்தின் கதையைக் கூறினார். நான் அந்தக் கதை தொடர்பாக எனது கருத்துக்களைக் கூறினேன். அப்போது அவர், `உங்களுக்கும் நல்ல கதை ஞானம் இருக்கிறதே' என்று சொல்லி வியந்தார். அதோடு, `நீங்கள் ஏன் கதை விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது' என்றும் கேட்டார்.

கதை விவாதத்தில் கலந்து கொண்டால், அதற்கென்று தனி சன்மானம் எதுவும் கிடையாது. என்றாலும் டைரக்டர் சொன்னது என்னை உற்சாகப்படுத்தி விட்டது. என்னாலும் கதையை உருவாக்க முடியும் என்று அவர் கருதியதால், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

சினிமா கதை

இந்த சந்தோஷ வேகத்தில், சினிமாவுக்கான ஒரு கதையை நானே தயார் செய்தேன். கிரைம் - ஆக்ஷன் கதை. இதே காலகட்டத்தில் எனக்கு நண்பராகி இருந்த டைரக்டர் மணிவண்ணனிடம் இந்தக் கதையை சொன்னேன்.

அவர் என்னிடம் `நன்றாகத்தான் இருக்கிறது. இதை பிறகு திரைக்கதையாக தயார் செய்யலாம். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை கேளுங்கள்' என்று கூறி, ஒரு கதையை சொன்னார்.

ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம் ரெயிலில் சொன்ன கதை மோகன், நளினி, விஜயகாந்த் நடிக்க "சரணாலயம்'' என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்தது. மணிவண்ணன் சொன்ன கதையை படமாக்க எஸ்.என்.திருமால் முன்வந்தார்.

இப்போது, எனக்குள் நடிப்பைவிட டைரக்ஷன் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஒரு கதை தயார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேனே! இந்தக் கதையை டைரக்ட் செய்து, டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்று நினைத்தேன்.

நூறாவது நாள்

நண்பர் மணிவண்ணன் சொன்ன கிரைம் சப்ஜெக்ட்தான் "நூறாவது நாள்'' என்ற பெயரில் படமானது. இந்தப்படத்தின் கதை விவாதத்துக்கு மணிவண்ணன் என்னையும் அழைத்திருந்தார். படத்தின் கிளைமாக்சில் ஒரு மொட்டை வில்லன் வருவதாக காட்சி வைத்திருந்தார். இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, அந்த வேடத்தில் நான் நடிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

நான்தான் டைரக்ஷன் கனவில் இருக்கிறேனே! அதனால் கொஞ்சம் தயங்கவே செய்தேன். விஜயகாந்த் "சரணாலயம்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரிடமும் நான் உருவாக்கிய கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துப்போய், அதைப் படமாக்கலாம் என்று சொல்லி விட்டார்.

இந்த நேரத்தில்தான் நூறாவது நாள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது.

நான் தயங்கினாலும் மணிவண்ணன் விடவில்லை. எனக்கு மேக்கப் போட்டுப் பார்த்தார். "ஆலிவுட் நடிகர் மாதிரி இருக்கீங்க, தலைவா!'' என்றார்.

இதனால் நம்பிக்கை வந்தது, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு சலூனில் மொட்டை அடித்துக் கொண்டேன். மொட்டை கெட்டப்பில் என் கேரக்டர் படமாக்கப்பட்டபோதே, அந்த கேரக்டர் பேசப்படும் என்பது தெரிந்தது.

படம் வெளியானது. பெரிய வெற்றி. என் மொட்டை கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், ஜெயப்பிரகாஷ் என்பவர் 7 கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், "நூறாவது நாள் படத்தைப் பார்த்த பிறகே இப்படி கொலை செய்யும் எண்ணம் வந்தது'' என்று சொல்லப்போக, படத்துக்கு இன்னும் `பப்ளிசிட்டி' ஆகிவிட்டது! இந்தப்படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்பட்டார்கள்!

24 மணி நேரம்

இந்த வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் சூட்டோடு சூடாக அதே நிறுவனத்துக்கு, "24 மணி நேரம்'' என்று ஒரு படம் பண்ணினார். இதிலும் மோகன் - நளினிதான் ஜோடி. ஆனால் இதன் கதையமைப்பு வில்லனுக்காகவே உருவான கதை மாதிரி அமைந்திருந்தது.

இந்தக் கதையில் வரும் வில்லன் கேரக்டரில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. நான் மணிவண்ணன் சாரிடம், "படத்தின் ஜீவனே இந்த வில்லன் கேரக்டர்தான். `வீணை' பாலச்சந்தர் நடித்தால் நல்லா இருக்கும்'' என்றேன்.

மணி சார் என்னைப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல், "வீணை பாலச்சந்தர் இல்லாவிட்டால் நம்ம நம்பியார்சாமி நடிக்கட்டும்'' என்றேன்.

அந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரோ, `நீங்களே நடிச்சிருங்க தலைவா' என்றார்.

அந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினாலும், அவர் என் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைத்தேன். அதனால் அவரது விருப்பத்தை மறுக்கும்விதமாக, `தயாரிப்பாளர் திருமால் சார் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அந்த அளவுக்கு இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர்'என்றேன்.

அப்போதும் டைரக்டர் மணிவண்ணன் என்னை விடவில்லை. நேராக தயாரிப்பாளரை போய்ப் பார்த்தவர், `படத்தில் வரும் வில்லன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்று சொன்னார். தயாரிப்பாளரும், `தாராளமாக நடிக்கட்டும்' என்று பச்சைக்கொடி காட்டினார்.

வில்லனுக்கு புது இலக்கணம் வகுத்த அந்த கேரக்டர்தான் என்னை ரசிகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் நான் அடிக்கடி பேசும், "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே'' என்ற வசனம், பட்டித்தொட்டிவரை கூட பிரபலம் ஆனது.

ஒரே ஆண்டில் 27 படங்கள்

இந்த படத்துக்குப் பிறகு நான் பிஸி நடிகனாகி விட்டேன். காலை 7 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியாகி விட்டேன். 1985-ம் ஆண்டில் மட்டும், நான் நடித்து 27 படங்கள் ரிலீஸ் ஆயின.

இப்படி பிஸியாக இருந்தாலும் நான் உருவாக்கி வைத்திருந்த கதையை `அம்போ' என்று விட்டுவிட முடியவில்லை. டைரக்டர் மணிவண்ணன் தெலுங்கில் படம் இயக்கப்போன நேரத்தில் என் கதையை இயக்கினார். `தர்ஜா தொங்கா' என்ற பெயரில் (தமிழில் `கவுரவத் திருடன்') உருவான அந்தப் படத்தில் சுமன் - விஜயசாந்தி நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் கதாசிரியர் மட்டுமே. படம் வெளியாகி 6 சென்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது.

இந்த வகையில், ஒரு சினிமா கதாசிரியராகவும் ஜெயித்த சந்தோஷம் எனக்கு.

இந்தப்படத்தின் கதைக்காக டைரக்டர் மணிவண்ணன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். தமிழில் `மர்ம மனிதன்' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டு வெளியானது.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=380317&disdate=12/14/2007

raaja_rasigan
17th December 2007, 09:05 AM
[tscii:cdaa0658cf]நடிகர் சத்யராஜ் கமலஹாசனுடன் இணைந்து நடித்த `காக்கிச்சட்டை'
"தகடு தகடு'' வசனம் பேசி புகழ் பெற்றார்

கமலஹாசன் நடித்த "காக்கிச்சட்டை'' படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ், மேலும் புகழ் பெற்றார். படத்தில் அவர் பேசிய `தகடு தகடு' வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

"24 மணி நேரம்'' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சத்யராஜின் வில்லன் நடிப்பை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிறகு அவருக்கு `ஜாக்பாட்'டாக அமைந்த படம்தான் "காக்கிச்சட்டை.''

தனது கலையுலக வாழ்க்கை பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

சொந்த வசனம்

"சினிமாவில் நான் அதுவரை போராடிய போராட்டம், "24 மணி நேரம்'' படத்திற்குப் பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தது.

இந்தப் படத்துக்குப் பிறகு, என் கேரக்டர்களில் நான் பேசவேண்டிய வசனத்தை சொல்லும் இயக்குனர்கள், "இதுதான் வசனம். இதை உங்க ஸ்டைலில் பேசிக்கொள்ளுங்கள்'' என்று சுதந்திரம் கொடுத்து விட்டார்கள். எனக்குத் தெரிந்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா இருவரும்தான் காட்சிக்கேற்ப தங்கள் சொந்த டயலாக்கையும் சேர்த்துக் கொள்வார்கள். இந்த சினிமா ஜாம்பவான்களுக்கு கிடைத்த வாய்ப்பு எனக்கும் கிடைத்தது நிஜமாகவே சந்தோஷமாயிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில், கமல் சார் நடித்த "காக்கிச்சட்டை'' படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் `வில்ல' பாஸாக வரும் நான் என் சகாவிடம், `தகடு எங்கே?' என்று கேட்க வேண்டும். நான் வசனம் பேசிய வேகத்தில் `தகடு தகடு' என்று இரண்டு முறை சொல்லிவிட்டேன்.

இந்தக் காட்சியில் என் நடிப்பை பார்த்த டைரக்டர் ராஜசேகர், "ஆஹா! அற்புதம். இப்படியே பண்ணுங்க'' என்றார். கமல் சாரும் என் நடிப்பை ரசித்துவிட்டு, "இதே மாதிரி படம் முழுக்க பேசினால், நன்றாக இருக்குமë'' என்று கூறினார்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். ஏற்கனவே அதற்கு முன் எடுத்த சில காட்சிகளை, மீண்டும் "தகடு தகடு'' என்று பேச வைத்து திரும்ப எடுத்தார்கள்.

டைரக்டர் நினைத்திருந்தால் "ஒரு தடவைதானே தகடு என்று சொல்ல வேண்டும். ஏன் இரண்டு முறை சொன்னீர்கள்?'' என்று கூறிவிட்டு `ரீடேக்' எடுக்கலாம். ஆனால், நான் இருமுறை கூறியதை அவர் ரசித்தார்; அதுமாதிரியே பேசவேண்டும் என்றார். படத்தின் கதாநாயகன் கமல் சாரும் என் வசன உச்சரிப்பை ரசித்தார். இதனால் படம் முழுக்க, நான் "தகடு தகடு'' என்று பேசினேன்.

மகத்தான வெற்றி

"காக்கி சட்டை'' பெரிய அளவில் வெற்றி பெற்றது. எனக்கும் நல்ல பெயர்.

இந்த சமயத்தில் என்னை சந்தோஷப்படுத்திய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அப்போது சென்னை தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ் எல்லா தியேட்டர்களிலுமே நான் நடித்த "காக்கிச்சட்டை'', "நான் சிகப்பு மனிதன்'', "பிள்ளை நிலா'', "நீதியின் நிழல்'' முதலிய படங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

நானும் என்னைத் தேடிவந்த படங்கள் எதையும் விட்டுவிடவில்லை. 6 வருஷ சினிமா பசியாயிற்றே! `காய்ஞ்ச மாடு கம்பங்கொல்லையில் விழுந்த கதையாக', தேடிவந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்று இரவு - பகலாக நடித்துக்கொண்டிருந்தேன்.

தேவருடன் சந்திப்பு

ஏற்கனவே நான் எடுத்திருந்த ஒரு முடிவுகூட, என் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது. சின்னச்சின்ன வேடங்களில் நான் போராடிக்கொண்டிருந்தபோது, ஒரு முறை பட அதிபர் சின்னப்பதேவரை சந்தித்தேன். அவர் எங்கள் ஊர்க்காரர். திறமையால் படிப்படியாக வளர்ந்து, சினிமாவில் உயரத்துக்கு வந்தவர். அவரை வீட்டில் சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்டேன். அவர் எடுத்த எடுப்பில், "பல்டி அடிக்கத் தெரியுமா?'' என்று கேட்டார். நமக்குத்தான் நாலைந்து படங்களில் பல்டி அடித்த அனுபவம் இருக்கிறதே! அவர் வீட்டு போர்டிகோ முன்பிருந்த சிமெண்ட் தரையிலேயே பல்டி அடித்துக் காட்டினேன்.

நான் அடித்த `பல்டி'யில் திருப்திப்பட்டவர், பிறகுதான் "எந்த ஊரு?'' என்று கேட்டார். "கோயமுத்தூர்'' என்று சொன்னதுதான் தாமதம். "முருகா முருகா'' என்று தலையில் அடித்துக் கொண்டார். "ஏன் முருகா உனக்கு இந்த வேலை?'' என்று கேட்டார்.

நான் அவரிடம், "இல்லீங்க! நாலைஞ்சு படம் நடிச்சாச்சு. இனிமே இதை விட்டுட்டுப் போக முடியாது'' என்றேன்.

சிறிது நேரம் யோசித்தவர், "இப்போது நான் ரஜினியை வைத்து `அன்புக்கு நான் அடிமை' என்று ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கிறேன். அதில் மோகன்பாபு வில்லன். அவர்கூட நாலு பேர் வருவாங்க. அதுல ஒருத்தனா உன்னை போடச் சொல்லவா?'' என்று கேட்டார்.

`நம்ம ஊர்க்காரனாக இருக்கிறான். நடிக்க வந்து சிரமப்பட்ட மாதிரி தெரியுது. அதனால் நம்ம படத்திலும் ஒரு வேஷம் கொடுப்போமே' என்று அவர் மனதில் எழுந்த பரிதாப உணர்வின் அடிப்படையில்தான் தனது படத்தில் எனக்கு அப்படியொரு கேரக்டரை சொன்னார்.

அந்த அன்பைப் புரிந்து கொண்ட நானும், "இல்லீங்க! இதுக்கு மேல, கூட்டத்தில் நிற்கிற மாதிரி நடிச்சா சரியா இருக்காது'' என்று சொல்லி பெரிய கும்பிடு போட்டு வந்துவிட்டேன்.

இதை இப்போது எதற்காகச் சொல்கிறேன் என்றால், கூட்டத்தில் ஒரு ஆளாக நடிக்க நான் ஒப்புக் கொண்டிருந்தால் தொடர்ந்து அதுமாதிரி வாய்ப்புகள்தான் வந்திருக்கும். நானும் சினிமாவில் இருந்தபடியே காணாமல் போயிருப்பேன்.

சிவாஜியுடன் ஏற்பட்ட அனுபவம்

தேவர் சாரிடம் எனக்கு இப்படியான அனுபவம் என்றால், சிவாஜி சாரிடம் வேறு மாதிரி! என் சித்தப்பா துரைராஜ் சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். நான் சினிமாவுக்கு வர விரும்பிய நேரத்தில் சிவாஜி சாரை மட்டும் பார்க்கப் போயிருந்தால், என் சித்தப்பாவிடம் அவருக்கு இருக்கும் உரிமையில் என்னை ஊருக்கு அனுப்பி வைத்திருப்பார். ஆக, நான் யாரென்று சொல்லாமலே படங்களில் ரசிகர்கள் பேசுகிற அளவுக்கு வந்த நேரத்தில், என் 10-வது படமாக அவருடன் `ஹிட்லர் உமாநாத்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் படத்தின் முதல் இரண்டு நாட்கள் அவரைப் பார்த்ததும் மரியாதை செய்வேன். நடிப்பேன். மூன்றாவது நாள், கொஞ்சம் அவருடன் பேசுவதற்கு கிடைத்த இடைவெளியில் எங்கள் குடும்ப பின்னணி பற்றி அவரிடம் சொல்லிவிட்டேன். "ஊரில் தொழில் பண்ணி ஓஹோன்னு இருக்கலாம். அதை விட்டுட்டு படவா இங்கே என்ன சுத்திக்கிட்டிருக்கே?'' என்று சிவாஜி சார் திட்டினார்.

நான் சிவாஜி சாருடன் நடிக்கும் இந்தப்படம்தான் என் முதல் படம் என்று நினைத்ததால் இந்த திட்டு.

நான் அவரிடம், "10 படம் வரை நடிச்சாச்சு. இனிமேல் வேறு தொழில் பண்ண முடியாது. நான் ஆரம்பத்தில் உங்களை பார்க்க வந்திருந்தா அப்பவே சித்தப்பாவுக்கு தகவல் சொல்லி என்னை ஊருக்கு அனுப்பியிருப்பீங்க. அதனால்தான் உங்களை பார்க்க வராமல் இருந்தேன்'' என்றேன்.

என் கலை ஆர்வத்தை சிவாஜி சாரும் புரிந்து கொண்டார். அதன் பிறகு அவரது படங்களில் எனக்கும் சிபாரிசு செய்யத் தொடங்கிவிட்டார். தொடர்ந்து அவரது `நீதியின் நிழல்', `சிரஞ்சீவி' போன்ற படங்களில் வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. அதன்பிறகு சிவாஜி சாரின் `அன்னை இல்லம்' வீட்டுக்கு உரிமையுடன் போக ஆரம்பித்தேன். சிவாஜி சாரின் பிள்ளைகள் ராம்குமாரும், பிரபுவும் எனக்கு நல்ல நண்பர்களாகி விட்டார்கள். இந்த வகையில் நானும் `அன்னை இல்ல'த்தின் புதல்வன் ஆகிவிட்டேன்.

மணிரத்னம்

நடிப்பில் எனக்கென்று ஒரு பாணி அமைந்து, அதையே ரசிகர்களும் ரசிக்கத் தொடங்கியிருந்தபோது, டைரக்டர் மணிரத்னத்தின் `பகல் நிலவு' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நான் என் பாணியில் நடிக்கப்போக, அவரோ "எனக்கு இது வேணாம்! வேற மாதிரி வேணும்'' என்கிறார்.



"என்ன இது? இவர் என் கேரியரையே மாற்றி விடுவார் போலிருக்கிறதே! இனி புதுசாக ஒரு படத்தில் வித்தியாசமாக நடிக்கத்தான் வேண்டுமா!'' என்கிற அளவுக்கு மணிரத்னத்தின் அந்த கேரக்டர் என்னை யோசிக்க வைத்தது.

தயாரிப்பாளர் சத்யா மூவீஸ் தியாகராஜனிடம் கூட இது விஷயமாய் என் மனக்குறையை வெளியிட்டேன். அவர் என்னிடம், "இவர் ரொம்பத் திறமையான டைரக்டர்! அவர் கேட்கிற மாதிரி நடிச்சுக் கொடுங்க! அப்புறம் பாருங்க!'' என்றார்.

கதர் சட்டை, கதர் வேஷ்டியில் அரசியல் தலைவராக நான் அந்தப் படத்தில் நடித்தேன். அதாவது மணிரத்னம் சார் விரும்பிய பாணியில் என் நடிப்பு அமைந்தது. படம் வெளியானபோது, மிரட்டலான அந்த கேரக்டரையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

"ஒரு டைரக்டரின் நடிகன்'' என்ற முறையிலும் நான் வெற்றி பெற்றேன்.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=380906&disdate=12/17/2007[/tscii:cdaa0658cf]

raaja_rasigan
19th December 2007, 09:41 AM
[tscii:47e8be654d]பாரதிராஜா படங்களில் சத்யராஜ்
"கடலோரக் கவிதைகள்'' மூலம் கதாநாயகன் ஆனார்

வில்லன் வேடங்களில் நடித்து புகழ் பெற்று விட்ட சத்யராஜ×க்கு பாரதிராஜாவின் "முதல் மரியாதை'' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அந்தப் படத்தில் சிறுவேடத்தில் சத்யராஜின் நடிப்பை பார்த்த பாரதிராஜா, அடுத்து தான் இயக்கிய "கடலோரக் கவிதைகள்'' படத்தில், அவரை கதாநாயகன் ஆக்கினார்.

பாரதிராஜா படங்களில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது:-

"நான் வில்லன் நடிப்பில் வளர்ந்த நேரத்திலும், டைரக்டர் பாரதிராஜாவின் படத்தில் நடித்துவிட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவரை போய்ப் பார்த்து சான்ஸ் கேட்டு வருவேன்.

அவரது முதல் படம் "16 வயதினிலே'' பிரமாண்டமான வெற்றி பெற்றது. இரண்டாவது படமாக "கிழக்கே போகும் ரெயில்'' படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் புதுமுகங்களுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கிறார் என்று தெரிந்ததும் நானும் நண்பர் ராஜ்மதனும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு ஆபீசுக்கு ஓடினோம்.

அங்கே போனால், திருவிழா கூட்டம் போல புதுமுகங்கள் கூட்டம்! அந்தக் கூட்டத்தில் நாங்களும் கலந்தபோது முதல் ரவுண்டிலேயே எங்களை துரத்தி விட்டார்கள்.

அதன் பிறகு நானும் பட வாய்ப்பு கிடைத்து நடிக்கத் தொடங்கினேன். "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படத்துக்கு அலுவலக நிர்வாக பொறுப்பிலும் இருந்தேன் அல்லவா? அப்போதெல்லாம் செட்டில் என் பார்வையில் டைரக்டர் பாரதிராஜா படுவார். இவர் படத்தில் நமக்கு எங்கே சான்ஸ் தரப்போகிறார் என்று எனக்குள் ஒரு எண்ணம் வந்து விட்டதால், கிடைக்கிற படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.

முதல் மரியாதை

இந்த சமயத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜி சாரை முதன் முதலாக பாரதிராஜா "முதல் மரியாதை'' என்ற படத்தில் இயக்கினார். படம் பற்றி திரையுலகமே பேசிக்கொண்டிருந்தது. திடீரென்று படத்தின் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்னை அழைத்து, "படத்தில் ஒரு வில்லன் வேடம் இருக்கிறது. செய்ய முடியுமா?'' என்று கேட்டார்.

கரும்பு கசக்குமா? உடனே ஒப்புக்கொண்டேன்.

படத்தின் திருப்புமுனைக்கு காரணமான காட்சியில் நான் நடித்தேன். ஊர்ப் பெரியவரை உளமாற நேசிக்கும் குயிலு (நடிகை ராதா) நான் அந்த ஊர்ப் பெரியவரின் மனைவியின் முன்னாள் காதலன் என்பதை தெரிந்து கொள்கிறார். அதனால் ஒரு கொலை வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டு தனது பழைய காதலியை பார்க்க அந்த கிராமத்துக்கு வரும் என்னை அவர் கொன்று விடுவார்.

படத்தில் ராதா, பரிசல் ஓட்டும் பெண். நான் அந்த பரிசலில் ஊருக்கு வரும்போது இந்த சம்பவம் நடக்க வேண்டும்.

காட்சியை என்னிடம் விவரித்த டைரக்டர் பாரதிராஜா, தனது உதவியாளரிடம் எனக்கான வசனங்களை ஒரு முறை படித்துக் காட்டச் சொன்னார். வசனத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நேராக பரிசலில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். காட்சி தொடங்குவதற்கு முன்பு பாரதிராஜா தனது உதவியாளர்களிடம், "என்னய்யா இது! வசனத்தை படிச்சுக் காட்டினதுமே நடிக்கப் போயிட்டான்!'' என்று கூறியிருக்கிறார்.

மனப்பாடம்

எவ்வளவு நீள வசனமானாலும் அதை ஒரு தடவை கேட்டு விட்டால் எனக்கு மறக்காது. அப்போதே அந்த காட்சிக்குத் தேவையான ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடித்து விடுவேன்.

இந்தப் படத்திலும் அதுதான் நடந்தது. என் கேரக்டரின் அடாவடித் தன்மைக்கேற்ப, சொந்தமாய் கொஞ்சம் வசனங்களையும் சேர்த்துக்கொண்டு பேசினேன்.

முதல் `ஷாட்'டிலேயே காட்சி ஓ.கே. ஆயிற்று. டைரக்டர் பாரதிராஜாவுக்கு அப்படியொரு சந்தோஷம்! `என் மனசில் இருந்த அந்த வில்லனை அப்படியே பிலிமுக்குள் கொண்டு வந்துட்டீங்க' என்று பாராட்டினார். அதோடு 5 ஆயிரம் ரூபாய் சம்பளமும் கொடுத்தார்.

3 மணி நேரம்

இத்தனைக்கும், அந்தப்படத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூன்றே மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டன! என்னைப் பாராட்டியவரிடம், அவரது படத்தில் நடிக்க எடுத்த முந்தைய முயற்சிகள் பற்றி சொன்னேன். ஆச்சரியப்பட்டவர், "நான்கூட உங்களை செட்டில் பார்த்திருக்கிறேன். வாட்டசாட்டமா, உயரமா இருந்ததால், ஸ்டண்ட் ஆளுன்னு நினைத்துக் கொள்வேன். அப்புறமாய் கையில் ஒரு பெட்டியோடு அடிக்கடி பார்த்திருக்கிறேன். படக்கம்பெனியில் வேலை பார்க்கிறவர் போலிருக்குது'' என்று நினைத்து விட்டேன்'' என்றார்.

நான் படக்கம்பெனியில் அலுவலக நிர்வாக பொறுப்பை கவனித்து வந்தபோது, என் கையிலிருந்த பெட்டி, என்னை அவருக்கு ஒரு `நடிகனாக' காட்ட தடையாக இருந்திருக்கிறது! இதை அவரிடம் சொன்னபோது மனம்விட்டுச் சிரித்தார்.

அப்போது நான் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஒருநாளைக்கு 3 படத்துக்கு கால்ஷீட் கொடுத்தேன். படங்களில் கதாநாயகியை நான் `ரேப்' பண்ணுகிற மாதிரி காட்சிகளில் நடித்தால்கூட அதில் என் நடிப்புக்கு ரசிகர்கள் கைதட்டினார்கள்.

இப்படித்தான் ஒரு படத்தில், கதாநாயகியை `எசகுபிசகாக' மடக்கும் காட்சியில் நடித்ததற்கு ரசிகர்களிடம் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. ஒருநாள், என் நண்பர் `நிழல்கள்' ரவி எனக்கு போன் பண்ணி, நான் வில்லனாக நடித்த படம் நடக்கும் குறிப்பிட்ட தியேட்டருக்கு வரச்சொன்னார். அப்போது, படம் ஓடிக்கொண்டிருந்தது. படத்தில் கதாநாயகியை நான் `ரேப்' செய்ய முயற்சிக்கிற காட்சி! கதாநாயகிக்கு ஆபத்து என்றால் கதாநாயகன் வந்து காப்பாற்றுவார் அல்லவா! அதன்படி படத்தின் ஹீரோ கண்ணாடி ஜன்னலை உடைத்தபடி அறைக்குள் பாய்கிறார். கீழே விழுந்து எழுந்த அதே வேகத்தில் ஹீரோ என் தோள் மீது கை வைக்கிறார்.

மாறுபட்ட ரசிகர்கள்

இந்த நேரத்தில் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்? ஹீரோ வந்து விட்டதால் இனி ஹீரோயினுக்கு ஆபத்து இல்லை என்பதாக ரசிகர்கள் கரகோஷம் செய்வார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. என் தோளில் கைவைத்த ஹீரோவை "எடுடா கையை'' என்று கத்தினார்கள். நான் வெலவெலத்துப் போய்விட்டேன். வில்லனின் மேனரிசங்களை ரசிக்கிற அளவுக்கு ரசிகர்கள் பக்குவப்பட்டு விட்டார்கள், அல்லது மாறிப்போய்இருக்கிறார்கள் என்பது எனக்கே அந்த நேரத்தில் அதிசயமாகத் தெரிந்தது!

என்னை தியேட்டருக்கு வெளியில் அழைத்துச்சென்ற நிழல்கள்ரவி, "ரசிகர்களோட இந்த வித்தியாசமான `டேஸ்ட்' பற்றி எனக்கு முந்தின `ஷோ'விலேயே `ரிசல்ட்' கிடைச்சுது. அதை நீயும் தெரிந்து கொள்ளணும் என்றுதான் உன்னை அழைத்தேன்'' என்றார்.

கதாநாயகன்

"முதல் மரியாதை'' படத்தில் நடித்த பிறகு, தனது அடுத்த படமான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் என்னை கதாநாயகனாக்கி விட்டார் பாரதிராஜா.

ஆனால் அதற்கும் இடைப்பட்ட நேரத்தில் "சாவி'' என்ற படம் மூலம் நான் ஹீரோவாகி விட்டேன். இது `ஆன்டிஹீரோ' கதை. அதாவது, கதாநாயகனே வில்லத்தனம் செய்வான்!

பிரபல டைரக்டர் டி.ஆர்.ரகுநாத்தின் மகன் கார்த்திக் ரகுநாத் இந்தப் படத்தை இயக்கினார். இது லண்டனில் வருஷக் கணக்கில் மேடை நாடகமாக நடந்த "டயல் `எம்' பார் மர்டர்'' என்ற கதை. ஆனால் இதை முதலில் இந்தியில்தான் எடுத்தார்கள். ராஜ்கபூர் - டிம்பிள் கபாடியா நடித்திருந்தார்கள்.

இதுகூட முதலில் எனக்குத் தெரியாது. கமல் சாரின் சொந்தப்படமான `விக்ரம்' படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தபோது, கடைசி ஷெட்ïலில் படத்தில் நடித்த டிம்பிள் கபாடியாவிடம் "வில்லனாக நடிக்கும் கடைசி படம் இது. இனி ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று "சாவி'' படம் பற்றி கூறினேன். உடனே அவர் என்னை வாழ்த்துவதற்குப்பதில், "அய்யய்யோ! அது நான் இந்தியில் நடிச்சு சரியா ஓடாத படமாச்சே'' என்றார். எனக்கு அப்போதே `திக்' என்றாகிவிட்டது. அவர் சொன்ன ரிசல்ட்தான் `சாவி' படத்துக்கு கிடைத்தது. படம் சரியாகப் போகவில்லை.

இதையடுத்து நான் ஹீரோவாக நடித்து வந்த "ரசிகன் ஒரு ரசிகை'', "தர்மம்'' ஆகிய படங்களும் ஓடவில்லை.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நான் ஹீரோவாக நடித்த படம் சரியாகப் போகவில்லையே தவிர, வில்லனாக நடித்த படங்கள் நன்றாக ஓடின. குங்குமப்பொட்டு கவுண்டராக நடித்த "முதல் வசந்தம்'' படம் 25 வாரம் ஓடியது.

இந்த நேரத்தில், "முதல் மரியாதை'' படம் பெற்ற பெரிய வெற்றியினால், பாரதிராஜா என்னை ஹீரோவாக போட்டு "கடலோரக் கவிதைகள்'' என்ற படத்தை எடுக்க இருந்தார்.

முதல் டூயட்

இந்தப் படத்துக்கு ஒப்பந்தமான நேரத்தில், டைரக்டர் ஸ்ரீதர்ராஜன், "இரவுப்பூக்கள்'' என்ற படத்தில் என்னை ஹீரோவாக்கினார். இந்தப்படம்தான், நான் ஹீரோ ஆகியபின் "டூயட்'' பாடிய முதல் படம். அதுவரை 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அந்தப் படங்களில் எனக்கு "டூயட்'' கிடையாது. அதனால் ஒருபக்கம் உற்சாகம் என்றாலும், மறுபக்கம் எனக்கு `டான்ஸ் தெரியாதே' என்று கவலை வந்து ஒட்டிக்கொண்டது.

படத்துக்கு ரகுராம்தான் டான்ஸ் மாஸ்டர். படத்தில் என் ஜோடியாக நடித்த நளினியும், நானும் டூயட் பாடலுக்கு நடனம்ஆடியாக வேண்டும். நான் டான்ஸ் மாஸ்டரிடம், "பாட்டு சீனை மைசூரில் எடுத்து விடலாமா?'' என்று கேட்டேன். அவர் `நடனம்' தெரியாத என் நிலையை புரிந்துகொண்டு, "மைசூர் போனால் `டான்ஸ் காட்சி' எடுக்காமல் விட்டு விடலாமா?'' என்று சிரித்தபடி கேட்டார்.

இந்தப்படத்தில் நண்பர் `நிழல்கள்' ரவியும் நடித்தார். மைசூரில் படப்பிடிப்பு இடைவேளையில் நான் எம்.ஜி.ஆர். மாதிரியும், ரவி நம்பியார் மாதிரியும் பேசி நடித்துக் காட்டுவோம். இதைப் பார்த்த டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும், "எம்.ஜி.ஆரோட மேனரிசம் அப்படியே உங்களுக்கு வருது. இந்த பாடல் காட்சியை நீங்கள் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் நடனமாடி நடித்தால் என்ன?'' என்று கேட்டார்கள்.

அப்போது எம்.ஜி.ஆர். சார் முதல்வராக இருந்தார். அதனால் தைரியமாக அந்த பாடல் காட்சியில் `எம்.ஜி.ஆர். ஸ்டைலில்' நடித்து முடித்தேன். படம் வெளியானபோது இந்தப் பாடல்காட்சிக்கு ரசிகர்கள் `ஒன்ஸ்மோர்' கேட்டார்கள். படமும் வெற்றி பெற்றது. இந்த வகையில் நான் ஹீரோவாக ஜெயித்த முதல் படமும் இதுதான்.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.


http://www.dailythanthi.com/article.asp?NewsID=381096&disdate=12/18/2007[/tscii:47e8be654d]

raaja_rasigan
20th December 2007, 09:15 AM
[tscii:4c09b6a6a2]`பாலைவன ரோஜாக்கள்' படத்தில் சத்யராஜ்
கலைஞர் வசனத்தை பேசி நடித்தார்


கடலோரக் கவிதைகள் படம் மாபெரும் வெற்றியடைந்ததால், நிலையான கதாநாயகன் அந்தஸ்து பெற்றார், சத்யராஜ். தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடித்து வந்த படங்களும் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டன. "பாலைவன ரோஜாக்கள்'' படத்தில் கருணாநிதி வசனத்தைப் பேசி நடித்தார்.

"கடலோரக் கவிதைகள்'' படம் கொடுத்த நட்சத்திர அந்தஸ்து மூலம் கலைவாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"கடலோரக் கவிதைகள் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜா என்னை ஜனரஞ்சக ஹீரோவாக்கி விட்டார். படத்தில் அவர் எனக்காக உருவாக்கியிருந்த `சின்னப்பதாஸ்' கேரக்டர் ரசிகர்களின் இதயத்துக்குள் பதிவாகிவிட்டதே இதற்கு காரணம்.



பாலைவன ரோஜாக்கள்

இதன் பிறகு கலைஞர் கதை வசனத்தில் நானும் பிரபுவும் நடிக்க "பாலைவன ரோஜாக்கள்'', சத்யா மூவிசின் "மந்திரப் புன்னகை'' என படங்கள் வந்தன. இந்த இரண்டும் ஒரே நேரத்தில் வந்த வாய்ப்புகள்.

"பாலைவன ரோஜாக்கள்'' படத்திற்கு கலைஞர் வசனம் எழுதுகிறார் என்றதும், எனக்குள் ஒரு பரவசம். நடிக்க வரும் முன்பாக சிவாஜி சாருக்காக அவர் எழுதிய "பராசக்தி'', "மனோகரா'' பட வசனங்கள் எனக்கு மனப்பாடம். அதற்குக் காரணம் நடிகர் சிவகுமார்தான். அவர் கலைஞர் கதை வசனத்தில் சிவாஜி சார் நடித்த படங்களின் வசனத் தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை பத்திரமாக வைத்திருந்தார். அதன் அன்றைய விலை நாலணா. அந்த வசன புத்தகத்தை எனக்குத் தந்து, "நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்த பிறகு கலைஞர் வசனங்களை சிவாஜி சார் எப்படி பேசியிருக்கிறார் என்று படித்துப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்'' என்று கூறினார். அதனால் அப்போதே "பராசக்தி'', "மனோகரா'', "ராஜாராணி'' படத்தின் "சேரன் செங்குட்டுவன்'' ஓரங்க நாடக வசனம் அத்தனையும் எனக்கு மனப்பாடம். அப்போது அவர் எழுதிய படங்களில் செந்தமிழில் வார்த்தைகளை அழகுபடுத்தியிருந்தார். இப்போதும் அப்படியே எழுதுவாரா? அல்லது வேறு பாணியில் எழுதுவாரா என்றெல்லாம் ஆர்வம் ஏற்பட்டது.

கலைஞரின் வசனங்கள் இயல்புத் தமிழில் இருந்தது. கால மாற்றத்தைப் புரிந்து அதற்கேற்ப மாற்றங்களுடன் வசனங்களை கோர்த்திருந்தார். டைரக்டர் மணிவண்ணன்தான் படத்தை இயக்கினார்.

மணிவண்ணன் இந்தப் படத்தை இயக்கிய அதே நேரத்தில் நான் கதாநாயகனாக நடித்த "விடிஞ்சா கல்யாணம்'' படத்தையும் இயக்கினார். இரண்டும் வேறு வேறு கதை. "வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை கூர்மையானது'' என்ற பின்னணியில் உணர்ச்சிக் குவியல் "பாலைவன ரோஜாக்கள்'' என்றால், நான் எனக்கே உரித்தான பாணியில் `வில்ல' நாயகனாக நடித்த "விடிஞ்சா கல்யாணம்'' படம் அப்படியே மாறுபட்ட ரகம்.

ஒரே நாளில் 2 படங்கள்

1986-ம் ஆண்டு தீபாவளிக்கு "பாலைவன ரோஜாக்கள்'', "விடிஞ்சா கல்யாணம்'' இரண்டு படங்களும் ரிலீசாயின. ஒரு ஹீரோவின் படம், ஒரே நேரத்தில் இப்படி பண்டிகை நாளில் ரிசீலானது இதற்கு முன்பு சிவாஜி சாருக்குத்தான் நடந்தது.

1970-ம் ஆண்டு தீபாவளிக்கு சிவாஜி சார் நடித்த "சொர்க்கம்'', "எங்கிருந்தோ வந்தாள்'' ஆகிய இரண்டு படங்களும் ரிலீசாயின. இரண்டுமே வெற்றி பெற்றன. 16 வருடம் கழித்து, இப்படி தீபாவளி தினத்தில் வெளியான என் படங்களும் வெற்றி பெற்று எனக்கு மகிழ்ச்சி தந்தன.

மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெற்றி பெற்ற படம்தான் தமிழில் "பாலைவன ரோஜாக்கள்'' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அது மாதிரி தமிழில் நான் நடித்த "பூவிழி வாசலிலே'', "கடமை கண்ணியம் கட்டுப்பாடு'' படங்களும் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த படங்களின் ரீமேக்தான்.

"மக்கள் என் பக்கம்'', "அண்ணா நகர் முதல் தெரு'', "பொம்முகுட்டி அம்மாவுக்கு'' என்று எனக்கு தொடர் வெற்றி தந்த படங்களும், மலையாள படங்களின் ரீமேக்தான். இந்த மூன்று படங்களிலும் மலையாளத்தின் இன்னொரு சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார்.

இதை நான் நன்றிப் பெருக்கோடு சொல்லக் காரணம் உண்டு. இந் தப் படங்களில் மாறுபட்ட சவாலான கேரக்டர்கள் எனக்குக் கிடைத்தன. இந்தப் படங்கள் என் ஹீரோ அந்தஸ்தை தக்க வைக்கவும் உதவின.



சின்னதம்பி பெரியதம்பி

"பாலைவன ரோஜாக்கள்'' படத்தை அடுத்து, நானும் பிரபுவும் சேர்ந்து நடித்த படம் "சின்னதம்பி பெரியதம்பி.'' நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். படத்தை தயாரித்தவர் அண்ணன் `மாதம்பட்டி' சிவகுமார்.

வழக்கமாக அவுட்டோர் படப்பிடிப்பு என்றால், ஓட்டலில்தான் தங்குவேன். இந்தப் படத்துக்காக அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் வீட்டிலேயே மொத்த ïனிட்டும் தங்கிக் கொண்டோம். அந்த அளவுக்கு கடல் மாதிரி பரந்து விரிந்தது அவர் வீடு. நான், பிரபு, கேமராமேன் சபாபதி, டைரக்டர் மணிவண்ணன் ஒரே ரூமில் தங்கிக் கொண்டோம். காலை முழுக்க படப்பிடிப்பு; மாலையானால் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் என்று ஒட்டுமொத்த ïனிட்டும் விளையாட்டு வீரர்களாகி விடுவோம். இரவானால் மாதம்பட்டி சிவகுமார் அண்ணனும், பிரபுவும் வேட்டைக்கு கிளம்பி விடுவார்கள்.

மாதம்பட்டி அண்ணன் வீட்டில், அப்போது யானை வேட்டைக்கு பயன்படுத்துகிற துப்பாக்கி உள்பட விதம் விதமான துப்பாக்கிகள் இருந்தன. வேட்டையாட தடை வந்த நேரத்தில், எல்லா ரக துப்பாக்கிகளையும் மொத்தமாக சரண்டர் பண்ணிவிட்டார். இப்படி ஆட்டம், கொண்டாட்டம் என்று ஒரே குடும்பம் போல பணியாற்றிய அந்தப் படமும் வெற்றி பெற்றது.

முத்துக்கள் மூன்று

இதையடுத்து சிவாஜி சாருடன் "முத்துக்கள் மூன்று'' படம் வந்தது. இந்தப் படத்தில், சிவாஜி சாருடன் நானும் பாண்டியராஜனும் மற்ற 2 ஹீரோக்கள். படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1-ந்தேதி குன்னூரில் தொடங்கியது. அன்று சிவாஜி சாரின் பிறந்த நாள். அதற்கு அடுத்த நாள் 2-ந்தேதி பாண்டியராஜனின் பிறந்த நாள். மறுநாள் 3-ந்தேதி என் பிறந்தநாள்! தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்புடன் பிறந்த நாள் கொண்டாட்டமும் தொடர்ந்தது!



இந்த படப்பிடிப்பின் போது சிவாஜி சாருக்கு பக்கத்து ரூமை எனக்கு கொடுத் திருந்தார்கள். நான் காலையில் விழித்ததும் தண்டால், பஸ்கி போன்ற உடற்பயிற்சிகளை முடித்த கையோடு, `ஸ்கிப்பிங்'கும் செய்வேன். கயிற்றை கழற்றியபடி 2 ஆயிரம் தடவை தொடர்ந்து குதிப்பேன். அதன்படி, ரூமிலும் இந்தப் பயிற்சியை தொடர்ந்தேன். இதில் `ஸ்கிப்பிங்' குதியல் மட்டும் பக்கத்து ரூமில் தங்கியிருந்த சிவாஜி சாருக்கு `திங்... திங்...' என்று கேட்டிருக்கிறது.

கொஞ்ச நேரத்தில் பக்கத்து அறையில் இருந்து போன். எடுத்துப் பேசினால் பிரபு லைனில் வந்திருக்கிறார். "என்ன தலைவரே! ஸ்கிப்பிங் பண்றீங்களோ?'' என்று கேட்டார். "ஆமாம்'' என்றேன்.

"நீங்க குதிக்கிற சத்தம் அப்பாவுக்கு கேட்டிருக்கிறது. அப்பா எனக்குபோன் போட்டு, "சத்யராஜ் எவ்வளவு பொறுப்பா உடற்பயிற்சியெல்லாம் பண்றார். நீயும் ஏதாவது உடற்பயிற்சி செய்வதுதானே!'' என்று கேட்கிறார்'' என்றார்.

எனக்கு பாராட்டு. பிரபுவுக்கு அட்வைஸ். சிவாஜி சாரின் `பார்வை' சரிதானே!''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=381556&disdate=12/20/2007[/tscii:4c09b6a6a2]

raaja_rasigan
26th December 2007, 09:47 PM
நடிகர் சத்யராஜ் பாலுத்தேவராக வாழ்ந்த "வேதம் புதிது''
6 விருதுகளை வாங்கித்தந்த படம்

"வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ். பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான "வேதம் புதிது'' படம் சத்யராஜை மிகச்சிறந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்படுத்தியது. அவருக்கு 6 விருதுகள் கிடைத்தன.

"முதல் மரியாதை'' படத்தில் சிறு வேடத்தில் மட்டும் நடித்த சத்யராஜை, தனது கிராமத்துக் காதல் கதையான "கடலோரக் கவிதைகள்'' படத்தில் கதாநாயகன் ஆக்கினார், பாரதிராஜா. "கடலோரக் கவிதைகள்'' படத்தின் வெற்றிக்குப் பிறகு, "மதங்களை கடந்தது மனிதநேயம்'' என்ற கருத்தை வெளிப்படுத்தும் "வேதம் புதிது'' படத்திலும் சத்யராஜையே நடிக்க வைத்தார். பாலுத்தேவர் என்ற கம்பீரமான குணச்சித்திர வேடத்தில் சத்யராஜ் வாழ்ந்து, ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படமும் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

மைல்கல்

"என் நடிப்பு வரலாற்றில் நிச்சயம் ஒரு மைல்கல் `பாலுத்தேவர்' கேரக்டர்.

பாரதிராஜாவின் "வேதம் புதிது'' கதையை என்னிடம் சொல்லும்படி சித்ரா லட்சுமணனிடம் பாரதிராஜா கூறியிருக்கிறார். அவர் என்னிடம், "கதையின் அவுட்லைனை கேட்டுக் கொள்ளுங்கள்'' என்றார்.

"நான் டைரக்டர் பாரதிராஜா சாரிடம் முதல் மரியாதை படத்தில் என் கேரக்டர் என்ன என்பது பற்றி கேட்கவில்லை. கடலோரக் கவிதைகள் படத்திலும் கதை கேட்கவில்லை. இந்தப் படத்திலும் கதை கேட்கப்போவதில்லை. நான் கதை கேட்டு முடிவு செய்கிற நிலையை கடந்தவர் அவர்'' என்று சித்ரா லட்சுமணனிடம் கூறி, கதை கேட்க மறுத்துவிட்டேன்.

இந்தப் படத்தில் நடித்த பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியிலும், எனக்கு பெரிய அளவில் மரியாதை கிடைத்தது.

நான் அப்போது பெரியார் கொள்கைகளுக்குள் வந்திருந்த நேரம். படத்தில் வரும் பாலுத்தேவர் கேரக்டர் `நாத்திகர்' என்பது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது.

அருமையான வசனம்

படத்துக்கு கண்ணன் என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்தப்படத்துக்கு அவர் வசனம் எழுதிய பிறகு, `வேதம் புதிது கண்ணன்' என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு படத்துக்கு வசனங்களும் உயிர் நாடியாக அமைந்தன.

"பராசக்தி'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'', "மனோகரா'' போன்ற படங்கள் வசனங்களுக்காகவும் பேசப்பட்டவை. "காக்கி சட்டை'' படத்தில் நான் இரண்டு தடவை சொன்ன `தகடு தகடு' வசனம் சினிமாவில் என் நடிப்புக்கு புதிய பாதையை உருவாக்கித் தந்தது.

இப்படி வசனங்கள் மூலம் கிடைக்கும் பெருமை, இந்தப் படத்தில் கண்ணன் வசனத்துக்கும் கிடைத்தது. கதைப்படி, என் மகன் தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்திருப்பான். அது தெரியாத உறவினர்கள், அவனைக் காணோம் என்று தேடிப்போயிருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு வந்ததும் நான் பதட்டத்திலும் பரபரப்பிலும் "கிடைச்சிட்டானா?'' என்று கேட்பேன். அவர்கள் பதிலோ, "கிடைச்சிட்டுது'' என்பதாக இருக்கும்.

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த வசனம் நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி உணர்த்தி விட்டது.

ஆளுக்குத்தானே மரியாதை!

மகன் உயிரோடு இல்லை என்பதை இந்த ஒரு வரி வசனத்தில் சொல்லி, கதைக்கே ஒரு ஜீவன் கொடுத்திருந்தார், கண்ணன். படத்தில் இந்தக் காட்சிக்கு, காட்சியின் சோகம் தாண்டியும் கைதட்டிய ரசிகர்கள் அதிகம். என் படங்களில் நான் பேசிய வசனங்களிலேயே சிறந்த வசனமாக இதைக் கருதுகிறேன்.

ரஜினி புகழாரம்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது, ஊர்க்காவலன் படப்பிடிப்புக்காக ரஜினி சாரும் அங்கே வந்திருந்தார். அவர் நடித்த படப்பிடிப்பு முடிந்ததும் எங்கள் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். 2 மணி நேரம் எங்களுடன் இருந்தார். என் `பாலுத்தேவர்' கெட்டப் அவரை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. அதுபற்றிப் பேசி பாராட்டினார்.

படத்தில் நடிகை அமலா என் மருமகளாக நடித்திருந்தார். இதே அமலா என் அடுத்த படமான "ஜீவா''வில் என் ஜோடியாக நடித்தார்! அதுமாதிரி, `மிஸ்டர் பாரத்' படத்தில் அம்பிகா எனக்கு மருமகள். அடுத்து வந்த "மக்கள் என் பக்கம்'' படத்தில் என் ஜோடி! இரண்டு விதமான வேறுபாட்டையும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

6 விருதுகள்

"வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்' பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.

மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது' வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்' பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.

ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்' கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், "உங்க பெயர் என்ன?'' என்று கேட்க, "நான் பாலுத்தேவர்'' என்பேன். "பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?'' என்று அந்த சிறுவன் கேட்பான்.

இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்' என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.

எம்.ஜி.ஆர். பார்த்தார்

படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், "இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!'' என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.

முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.

"வேதம் புதிது'' பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு "பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=382883&disdate=12/26/2007

Raghu
27th December 2007, 04:42 PM
I heard that Sathyraj wanted to act (without his fees) in a film related to the late Amamrar Anton Balasingham, is this true?

kamath
31st December 2007, 12:39 PM
Sathyaraj acted with accepting any money in periyar.

He mentioned that when he was chatting with actors chandrasekhar & nizhalgal ravi, they mentioned that he resembled anton balasingham. That set him thinking.

kamath
31st December 2007, 01:10 PM
Sathyaraj acted with accepting any money in periyar.

replace with with without

raaja_rasigan
31st December 2007, 02:26 PM
Sathyaraj acted with accepting any money in periyar.

replace with with without

aaha.. kavidhai.. kavidhai... :)

raaja_rasigan
1st January 2008, 10:30 AM
[tscii:8d88d73b8b]"வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில்
சத்யராஜ் - கதாநாயகன் சரத்குமார் - வில்லன்


பி.வாசு டைரக்ட் செய்த "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில் சத்யராஜ் கதாநாயகனாகவும், சரத்குமார் வில்லனாகவும் நடித்தனர்.

பி.வாசு டைரக்ட் செய்த பல வெற்றிப் படங்களில் சத்யராஜ் நடித்தார். அந்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

"என் தங்கச்சி படிச்சவ படத்தின் மூலம் பி.வாசு மிகச் சிறந்த டைரக்டராக அடையாளம் காட்டப்பட்டார். இந்த வெற்றி மூலம் ரஜினி, விஜயகாந்த் படங்களையும் இயக்கினார். "பொன்மனச் செம்மல்'' படத்தில் விஜயகாந்தையும், பணக்காரன் படத்தில் ரஜினியையும் இயக்கினார்.

டைரக்டர் பி.வாசுவைப் பொறுத்தவரையில் வேலையில் வேகம் இருக்கும். அதே அளவுக்கு தரமும் இருக்கும்.

பிரபுவை வைத்து "சின்னத்தம்பி'' படத்தை இயக்கிய அதே நேரத்தில்தான், என்னை வைத்து "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தையும் இயக்கினார். ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்குவது எவ்வளவு சிரமமானது என்பது, இயக்குனர்களுக்குத்தான் தெரியும்.



சரத்குமார்

"வேலை கிடைச்சிடுச்சு'' படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. கவுதமி முதன் முதலாக எனக்கு ஜோடியாக நடித்தார்.

இந்தப் படத்தில் சரத்குமார் எனக்கு வில்லனாக நடித்தார். ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் அவரிடம், "சரத்! உங்களால் ரொம்ப நாள் வில்லனாக நீடிக்க முடியாது'' என்று சொன்னேன்.

நான் இப்படிச் சொன்னதும் சரத் திடுக்கிட்டார். "ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?'' என்று கேட்டார்.

நான் அவரிடம், "உங்க பர்சனாலிடி, நடிப்புத் திறமை இரண்டுமே சீக்கிரமே நீங்க ஹீரோ ஆயிடுவீங்கன்னு சொல்லுது. அதைத்தான் அப்படிச் சொன்னேன்'' என்றதும் சரத் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.

நான் சொன்னது போலவே அடுத்த ஒன்றிரெண்டு படங்களைத் தொடர்ந்து, சரத் ஹீரோவாகி விட்டார்.

சண்டைக்காட்சி

சரத்தின் வளர்ச்சிக்கு தொழிலில் அவர் காட்டிய அதீத அக்கறை முக்கிய காரணம்.

"வேலை கிடைச்சிடுச்சு'' படத்துக்காக நானும் சரத்தும் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது, ஒரு தகரம் அவரது காலை குத்திக் கிழித்து ரத்தம் கொட்டியது. நானும் டைரக்டர் பி.வாசுவும் உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு சரத்தை அழைத்துப் போனோம்.

தகரம் ஆழமாகப் பதிந்து சதையை கிழித்திருந்ததால், டாக்டர் தையல் போட வேண்டும் என்றார். பொதுவாக கொஞ்சம் பெரிய அளவில் காயம் என்றால் மயக்க மருந்து கொடுத்தே தையல் போடுவார்கள். அந்த ஆஸ்பத்திரியில் அந்த அளவுக்கு வசதி இல்லாததால், வலி மரத்துப்போகிற ஊசி போட்டு, பிறகு தையல் போட்டார் டாக்டர். கண்டிப்பாக ஒரு மூன்று நாளாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்

சொல்லியனுப்பினார்.ஆனால், சரத்தோ மறுநாளே சண்டைக் காட்சியில் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்து விட்டார்! டைரக்டரும் நானும் சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. "எனக்காக படப்பிடிப்பு தள்ளிப் போகக்கூடாது'' என்று சொன்னவர், தையல் போட்ட காலுடன் சண்டைக் காட்சியில் நடித்தார். காயம்பட்ட காலுடன் நடிப்பது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கனவே நடித்தபோது காட்டிய வேகத்தை விட, இம்முறை அதிக வேகத்துடன் சண்டை போட்டார்.

வலிகளையும், வேதனைகளையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை சரத் விஷயத்திலும் உணர்ந்தேன்.

படத்தை 40 நாளில் எடுத்து முடித்தார், பி.வாசு. இந்தப் படத்துக்கு முன், என் நடிப்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சின்ன இடைவெளியை இந்தப்படம் சரி செய்தது. படத்தின் விளம்பரத்தில் கூட இதை உறுதிப்படுத்தும் விதத்தில் டைரக்டர் பி.வாசு, "மீண்டும் உங்கள் சத்யராஜ×க்கு வேலை கிடைச்சிடுச்சு'' என்று குறிப்பிட்டார்!



அணில் கபூர்

இந்திப் பட உலகின் பெரிய ஹீரோக்களில் ஒருவர் அணில் கபூர். அவர் இந்தப் படத்தின் கதை பற்றி தெரிந்து வைத்திருந்ததால் இந்திப் பதிப்பில் நடிக்க விரும்பினார். அவருக்கு தமிழ் தெரியாது. என்றாலும் ரசிகர்களுடன் படம் பார்க்க விரும்பினார்.

சென்னை ஆல்பட் தியேட்டரில் படம் ரீலிசான போது, அணில் கபூரும் எங்களுடன் படத்தைப் பார்க்க வந்தார். படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன் நடராஜன், தரங்கை சண்முகம், எனது மானேஜர் ராமநாதன் ஆகியோரும் எங்களுடன் சேர்ந்து படம் பார்த்தார்கள்.

தியேட்டர் ஹவுஸ்புல்லாகி இருந்தது. காட்சிக்கு காட்சி ரசிகர்களின் கரகோஷத்தை ரொம்பவே ரசித்தார் அணில்கபூர். சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அணில் கபூர், என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "பிறந்தால் தமிழ்நாட்டில் நடிகனாக பிறக்க வேண்டும். இப்படி உணர்ச்சிபூர்வமாய் ரசிக்கும் ரசிகர்களை வேறு எங்குமே பார்த்ததில்லை'' என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.

எம்.ஜி.ஆர். போஸ்டருக்கு முத்தம்

படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் நான் எம்.ஜி.ஆர். போஸ்டருக்கு முத்தம் கொடுப்பேன். அந்தக் காட்சிக்கும் விசில்கள் பறந்தன.

அதுபற்றி என்னிடம் குறிப்பிட்ட அணில் கபூர், "உங்கள் தமிழ்நாட்டில் இப்படி ஒரு நடிகர் எல்லா ரசிகர்களையும் உற்சாகப்படுத்துகிறவராக கிடைத்திருக்கிறார். இந்தப் படத்தை இந்தியில் எடுக்கும்போது நாங்கள் யாரை இப்படி போஸ்டரில் போட முடியும்?'' என்று

கேட்டார்.எம்.ஜி.ஆர். என்ற மக்கள் சக்தியின் மகத்துவம் பற்றி அவருக்கு விளக்கி சொன்னபோது, எனக்குள்ளும் ஒரு பெருமிதம்.

படம் இந்தியில் மட்டுமின்றி, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு இரண்டிலுமே வெற்றி. இதைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் தயாரிப்பதற்கு பட அதிபர்கள் முன் வந்தார்கள். எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்ற பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.

படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு ரஜினியை அழைத்திருந்தார், பி.வாசு. அவரும் விழாவுக்கு தலைமை தாங்கி படத்தையும், டைரக்டரையும் மனம் விட்டுப் பாராட்டினார்.

டைரக்டர் மணிவண்ணனுக்குப் பிறகு என் நடிப்பில் பல வெரைட்டியான விஷயங்களை கொண்டு வந்தவர் பி.வாசு. சீரியஸ் படமான "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில் என்னை நடிக்க வைத்தவர், அடுத்து என்னை நடிக்க வைத்த "நடிகன்'' படத்திலோ ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கி
மாதிரியான காட்சிகள் வைத்தார். `ஒரு காமெடி படத்துக்கு இவ்வளவு செலவா?' என்று தயாரிப்பு வட்டாரத்தை ஆச்சரியப்படுத்திய படமும் இதுதான். படத்தை தயாரித்த என் மானேஜர் ராமநாதனுக்கு, "நடிகன்'' படத்தின் மீது அத்தனை நம்பிக்கை.

நகைச்சுவை படங்கள்

எப்போது பார்த்தாலும் ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்த படங்கள், எனக்குத் தெரிந்து தமிழில் 3 படங்கள். முதல் படம் டைரக்டர் ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை'' இப்போது பார்த்தாலும் ஆச்சரியப்படுத்தும் காட்சியமைப்புகள், அதில் சிரிப்பதற்கான இயல்பான இடங்கள் என்று ஸ்ரீதர் பிரமாதப்படுத்தியிருந்தார். அப்பா டி.எஸ்.பாலையாவுக்கு மகன் நாகேஷ் கதை சொல்கிற காட்சியை இப்போது பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியுமா? இந்தப் படத்துக்குப் பிறகு அப்படியான பெருமை பி.வாசு இயக்கத்தில் நான் நடித்த "நடிகன்'' படத்துக்கும், கார்த்திக் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா'' படத்துக்கும் இருக்கிறது என்பேன்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=383985&disdate=1/1/2008[/tscii:8d88d73b8b]

raaja_rasigan
1st January 2008, 10:36 AM
"கனம் கோர்ட்டார் அவர்களே'' படத்தில்
13 தோற்றங்களில் அசத்தினார், சத்யராஜ்


டைரக்டர் மணிவண்ணன் தயாரித்து இயக்கிய "கனம் கோர்ட்டார் அவர்களே'' படத்தில், சத்யராஜ் 13 விதமான தோற்றங்களில் நடித்தார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

"நானும், மணிவண்ணனும் நண்பர்கள். எங்கள் வெற்றி தொடர்ந்த நேரத்தில், மணிவண்ணனுக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. மணிவண்ணன் டைரக்ஷனில் நான் நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி என்பதால், தான் தயாரிப்பாளராக மாறி அந்தப் படத்திலும் என்னையே கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பினார்.



கனம் கோர்ட்டார் அவர்களே

முதன் முதலாக தயாரிப்பாளர் ஆவதால், ஒரு அலுவலக கட்டிடத்தை விலைக்கு வாங்கி, அதை கலைஞர் கையால் திறக்க வைத்தார். இப்படி படக் கம்பெனி அலுவலகத்தை விலைக்கு வாங்கி படமெடுத்தவர் என்ற முறையில், அப்போதே மணிவண்ணன் பரபரப்பாக பேசப்பட்டார்.

சினிமாவில் என்னை வைத்து "முதல் வசந்தம்'', "பாலைவன ரோஜாக்கள்'', "விடிஞ்சா கல்யாணம்'', "ஜல்லிக்கட்டு'', "சின்னத்தம்பி பெரியதம்பி'' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். எல்லாமே நன்றாக ஓடிய படங்கள். இத்தனை `ஹிட்'டுக்குப் பிறகு, சொந்தப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதானே.

13 வேடங்கள்

படத்துக்கு அவர் வைத்த "கனம் கோர்ட்டார் அவர்களே'' தலைப்பும் வித்தியாசமாகவே இருந்தது. வேலை வெட்டி இல்லாமல் "கேசுக்கு'' திண்டாடும் ஒரு வக்கீலின் வாழ்க்கைப் பின்னணி தான் கதை.

இதில் கோர்ட்டில் ஜட்ஜ் தொடங்கி, டவாலி வரை நான்தான் நடித்தேன். அதாவது ஜட்ஜ், எதிர்க்கட்சி வக்கீல், அரசு வக்கீல், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர், கொலையை பார்த்த சாட்சிகள் பால்காரர், ஈட்டிக்காரர், அய்யர், கேசை நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர், கோர்ட் டவாலி, முப்படைத் தளபதி உள்பட மொத்தம் 13 வேடம் எனக்கு. இந்தப்படம் வளரும்போதே, என்னுடைய விதவிதமான தோற்றங்கள் பத்திரிகைகளில் வெளியாகி, பரபரப்பு ஏற்படுத்தியது.

நான் நடிக்க வரும் முன், என்னை முதன் முதலாக படமெடுத்த `ஸ்டில்ஸ்' ரவிதான் இந்தப் படத்துக்கான பல்வேறு தோற்றங்களில் என்னை படமெடுத்தார். இந்த ஸ்டில்களை மற்ற படக் கம்பெனியிலும் கேட்டு வாங்கி பார்த்து ரசித்தார்கள்.



இப்படி வித்தியாசமான கேரக்டர்கள் என்றில்லை! படத்தின் செலவு விஷயத்திலும் மணிவண்ணன் குறை வைக்கவில்லை. படத்தில் `ஹெலிகாப்டர்', `கிளைடர்' விமானம் முதலியவை இடம் பெறுகிற மாதிரியும் காட்சிகள் அமைத்திருந்தார்.

இத்தனை இருந்தும் படம் எதிர்பார்த்த மாதிரி ஓடவில்லை. படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கிற மாதிரி, தோல்விக்கு சில காரணங்களாவது இருக்கும். அப்படி தோல்விக்கு ஒரு காரணமாக நான் நினைப்பது, படத்தில் நான் சோடாபுட்டி கண்ணாடி அணிந்து, தலை வழித்து சீவிய தோற்றத்தில் நடித்ததை ரசிகர்கள் அவ்வளவாக விரும்பவில்லை என்பதே.

உயரமான நடிகைகள்

என் கதாநாயகிகள் பற்றி சொல்ல வேண்டும். நான் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியபோது என் ஜோடியாக நடிக்க உயரமான நடிகைகள் தேவைப்பட்டார்கள். அப்போது அம்பிகா - ராதா சகோதரிகள் கதாநாயகிகளாக நடித்து கொண்டிருந்தார்கள். இருவருமே நல்ல உயரம் என்பதால் எனக்கு கதாநாயகிகள் பிரச்சினை இல்லாமல் இருந்தது. பிறகு, உயரமான அமலா வந்தார். பிறகு பானுப்பிரியா. அவரும் நல்ல உயரம். அதன் பின்னர் சுகன்யா, கவுதமி, ஷோபனா இப்படி உயரமான கதாநாயகிகள் தொடர்ந்து எனக்கு கிடைத்துக் கொண்டே இருந்தார்கள். இப்போதும் நமீதா மாதிரி உயரமான நடிகைகள் எனக்கு ஜோடியாக கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



ஆபாவாணனின் "தாய் நாடு'' படத்தில்தான் ராதிகா எனக்கு ஜோடியானார். அதற்கு முன் பல படங்களில் ராதிகா கதாநாயகியாக நடித்திருக்க, அதில் நான் வில்லனாக இருந்திருப்பேன். ரஜினியுடன் ராதிகா ஜோடி சேர்ந்த "மூன்று முகம்'', எம்.பாஸ்கரின் "உறங்காத நினைவுகள்'' மணிரத்னத்தின் "பகல் நிலவு'' என ராதிகா கதாநாயகியாக தொடர, நான் வில்லனாக நீடித்துக் கொண்டிருந்தேன்.

வில்லனாக நடித்தபோதே ராதிகா எனக்கு நல்ல சிநேகிதி. கதாநாயகன் ஆன பிறகோ நட்பில் இன்னும் இறுக்கம். ராதிகா, ஸ்ரீபிரியா இருக்கிற இடத்தில் நானும் இருந்தால் அந்த இடத்தின் கலகலப்பே தனிதான். காமெடிக் கலாட்டா கச்சேரியே நடக்கும்.

"தாய் நாடு'' படத்தில் தாடி கெட்டப்பில் என் நடை, உடை, பாவனை எல்லாமே எம்.ஜி.ஆர். ஸ்டைலில் இருந்தது. எம்.ஜி.ஆர். மாதிரி நான் வேக வேகமாக மாடிப்படியில் இருந்து இறங்கி வந்ததை ரசிகர்கள் ரசித்தார்கள். எம்.ஜி.ஆர். ஸ்டைலில் இந்தப் படத்துக்காக நான் ஆடிப்பாடிய ஒரு பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

வாசு, சந்தான பாரதி

இப்படி படங்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு சின்ன தொய்வு ஏற்பட்டது. அப்போது பட உலகில் ஒரு புயல் மாதிரி என்ட்ரி ஆனார், டைரக்டர் பி.வாசு. அவர் டைரக்டர் சந்தான பாரதியுடன் சேர்ந்து "பன்னீர் புஷ்பங்கள்'' என்ற படத்தை இயக்கி அதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதே கூட்டணி "மெல்லப் பேசுங்கள்'' என்ற படத்தையும் இயக்கியது.

இந்த இரட்டையர்களில் சந்தான பாரதி, பாரதியாக பெயரை சுருக்கிக் கொள்ள, `பாரதி - வாசு' என்ற பெயரில் 2 படங்களை இயக்கினார்கள். அதன் பிறகு இவர்கள் தனித்து வெளிப்பட விரும்பி, வாசு தனியாக `பி.வாசு' என்ற பெயரில் பிரபு - ரூபினி நடித்த `என் தங்கச்சி படிச்சவ' படத்தை இயக்கினார். படம் பெரிய வெற்றி.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=383803&disdate=12/31/2007

raaja_rasigan
2nd January 2008, 10:10 AM
[tscii:d4dafb2654]"நடிகன்'' படத்தில்
மனோரமாவுக்கு ஜோடியாக சத்யராஜ்!

"நடிகன்'' படத்தில் வயோதிகர், இளைஞன் என 2 வேடங்களிலும் மாறி மாறி வரும் சத்யராஜ், வயோதிக தோற்றத்தில் நடிகை மனோரமாவின் ஜோடியாக நடித்தார்.

"நடிகன்'' படத்தில் கிடைத்த அனுபவங்கள் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

"நடிகன் படத்தில் இளைஞனான நான் வயோதிக தோற்றத்துக்கும் மாறி, காமெடி பண்ணுவேன்.

குஷ்பு

இளைஞன் வேடத்தில் எனக்கு ஜோடியாக குஷ்பு நடிக்க முடிவாயிற்று. "சின்னத்தம்பி'' படத்துக்குப் பிறகு குஷ்பு ரொம்பவும் புகழ் பெற்று விளங்கினார். இந்த வகையில், குஷ்பு என்னுடன் ஜோடி சேர்ந்த முதல் படமும் இதுதான்.

ஆனால் வயதான கெட்டப்புக்குத்தான் யாரை ஜோடியாகப் போடுவது என்று தீவிரமாக பரிசீலனை நடந்தது. சீனியர் நடிகைகளில் ரசிகர்களிடம் பிரபலமாக பேசப்பட்ட வைஜயந்திமாலா, பத்மினி, சரோஜாதேவி, ஷீலா ஆகியோரில் யார் என்னுடன் முதிய கேரக்டருக்கு சரியாக இருப்பார்கள் என்று பரிசீலனை தொடர்ந்தது.

ஆனால், இவர்களெல்லாம் தங்கள் தனித்துவ நடிப்பால் சாதித்தவர்கள். காமெடிப் படத்தில் எனது ஜோடியாக இவர்களில் யாரைப் போட்டாலும் கதையின் காமெடித்தன்மை விலகிப் போக வாய்ப்பு உண்டு என்பது பலருடைய கருத்தாக இருந்தது.

மனோரமா

முடிவில் நடிப்பில் காமெடி சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கும் மனோரமா ஆச்சியை போடலாம் என்று முடிவு செய்தார்கள். எனக்கும் இந்த யோசனை சரியாகப்பட்டது.

மனோரமா ஆச்சி காமெடியில் கரை கண்டவர். அவர் நடிகர் திலகம் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த ஒரே படமான "ஞானப் பறவை''யில் கூட காமெடி செய்யவில்லை. குணசித்ரமாகவே மின்னினார். அதற்குப் பிறகு ஆச்சியுடன் ஜோடி சேர வாய்ப்புக் கிடைத்த ஒரே ஹீரோ

கவுண்டமணி

காட்சியை டைரக்டர் பி.வாசு விளக்கிக் சொல்லும்போதே எங்களுக்கு சிரிப்பு பிய்த்துக் கொள்ளும். அதிலும் கவுண்டமணி அண்ணன் காமெடியில் ரகளையே பண்ணினார். நான் குஷ்புவை கதைப்படி ஏற்கனவே பார்த்திருந்தாலும், அப்போதுதான் பார்ப்பது போல காதல் பார்வை பார்ப்பேன். இந்தக் காட்சியில் கவுண்டமணி அண்ணன் நடிக்கும்போது, "அடேய்! அடேய்! அது எப்படிடா உன் முகத்தை இப்படி குழந்தையாட்டம் மாத்திக்கிடறே? இந்த மூஞ்சை இப்பத்தான் பார்க்கிறேன்னு சொல்றியே, அது எப்படிடா? நான் இதுக்கு முன்னாடி கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி அப்படீன்னு பல பேரை பார்த்திருக்கிறேன். ஆனா இவனுங்க அத்தனை பேரையும் மொத்தமா உன் முகத்துல தாண்டா பார்க்கிறேன்'' என்று சொல்லும்போது டைரக்டர் உட்பட அத்தனை பேருமே சிரித்து விட்டோம்.

முதலில், இந்த `கேப்மாரி' வசனத்தைப் பேச கவுண்டமணி அண்ணன் மறுத்து விட்டார். நான் அவரிடம், "அண்ணே! இது நீங்கள் என்னைப் பார்த்தா பேசுகிறீர்கள்? நான் நடிக்கிற கேரக்டரை பார்த்து பேசுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியே நீங்கள் திட்டுவதாக வருகிற அந்த பாராட்டு முழுக்க என் நடிப்புக்கு கொடுக்கிற கிரடிட் மாதிரி தானே'' என்றேன். அதன்பிறகே அந்த வசனத்தை பேசி நடித்தார்.

சாரதா பாராட்டு

ஒரு முறை `நடிகன்' படத்தின் படப்பிடிப்பை பார்க்க நடிகை சாரதா வந்திருந்தார். நாங்கள் நடித்த பல காட்சிகளை பார்த்து விட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தார். நடிப்புக்காக 3 முறை தேசிய விருது பெற்ற நடிகை, அவரே சிரிக்கும்போது, எங்களால் மட்டும் எப்படி சிரிப்பை அடக்க முடியும்! பல காட்சிகளில் வசனம் பேசும் போதே சிரித்து விடுவோம்.

மூன்று பேர் நடிக்கிற ஒரு காட்சியில் இப்படி மாற்றி மாற்றி மூன்று பேருமே சிரித்து வைத்தால் என்னாகும்? இப்படி ஒரு காட்சிக்கு 10 டேக் வரை எடுத்தார், டைரக்டர் பி.வாசு. அவரும் சிரித்துக் கொண்டேதான் காட்சிகளை இயக்கினார் என்பது இதில் கூடுதலான தகவல்.

படத்தின் பெரும்பகுதிக் காட்சிகளின் படப்பிடிப்பு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்தான் நடந்தது. அங்கே படப்பிடிப்பு நடத்த நாள் வாடகையெல்லாம் கிடையாது. மணி வாடகை. அதாவது ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு வாடகை என்று ஒரு பெரிய தொகையை நிர்ணயித்து இருந்தார்கள். ஆனாலும் தயாரிப்பாளர் ராமநாதன் செலவை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.

இந்தியில் நடிகர் ஷம்மி கபூர் நடித்த `புரொபசர்' என்ற படத்தை தழுவிதான் இந்தப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. என்றாலும் இந்தியை விட தமிழ்ப்படம் நன்றாக ஓடியது. காமெடிக் காட்சிகளுடன், இளையராஜாவின் பாடல்களும் "நடிகன்'' வெற்றிக்கு காரணமாய்அமைந்தன.

கமலஹாசன்

படத்தின் வெற்றி விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "படத்தில் இரண்டு குளுமையான விஷயங்கள், ஒன்று: கொடைக்கானல். அடுத்தது: குஷ்பு'' என்று சொல்லி கைதட்டல் வாங்கினார்.

மல்லு வேட்டி மைனர்

`நடிகன்' படத்தின் வெற்றிச் சூட்டோடு எனக்கு அமைந்த படம் `மல்லுவேட்டி மைனர்', முதல் வசந்தம் படத்தில் கதை எழுதி என்னை அந்தப்படத்தின் மூலம் `குங்குமப் பொட்டு கவுண்டராக' திரை அறியச் செய்த கலைமணி, இந்தப்படத்தின் கதை வசனத்துடன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றிருந்தார். மனோபாலா டைரக்டு செய்தார். மைனர், குடும்பத் தலைவன் என இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நான் நடித்தேன். நடிகை ஷோபனாவும், சீதாவும் என் ஜோடியாக நடித்தார்கள். பி.ஆர்.விஜயலட்சுமி கேமராவை வித்தியாசமான கோணங்களில் கையாண்டர்.

முழுப்படத்தையும் 35 நாட்களில் எடுத்து முடித்து விட்டார், மனோபாலா. இதுவும் வெற்றிப்படமானது. மனோபாலா பற்றி சொல்லும்போது, "ஆலிவுட்டில் புகழ் பெற்ற `பென்ஹர்' படத்தைக் கூட 40 நாளில் எடுத்து முடித்து விடுவார்'' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு டைரக்ஷனில் வேகமானவர் மனோபாலா.

போட்டி நடனம்

இந்தப்படத்தில் எனக்கும் ஷோபனாவுக்கும் ஒரு போட்டி நடனம் வருகிற மாதிரி காட்சி இருந்தது. கதை சொல்லும்போதே அதைச் சொல்லி விட்டார்கள் என்றாலும், நடனத்துக்கென்றே பிறந்த ஷோபனா எங்கே... நடனமே தெரியாமல் நடிக்க வந்த நானெங்கே?

போகப்போக சினிமாவுக்கேற்ற நடனங்களை, மாஸ்டர்கள் கற்றுத் தருவதை வைத்து ஆடிக் கொண்டிருந்தேன். அதாவது ஓரளவுக்கு நடனத்தில் தேர்ந்திருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதில் பெரிய கூத்து, இந்த நடனப் போட்டியில் நான்தான் ஷோபனாவை ஜெயிக்கிறேன்! மல்லு வேட்டியை மடித்துக் கட்டியபடி `அடிவாடி' என்று நான் பாடுகிற பாடல் கூட இளையராஜா இசையில் தயாராகி விட்டது.

படப்பிடிப்பு கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. ஷோபனாவுக்கும் எனக்குமான நடன போட்டியை படமாக்கும் நாள் நெருங்க நெருங்க, என் மனம் `திக்..திக்..' என்று அடித்துக் கொண்டது.

கோபியில் உள்ள எமரால்டு ஓட்டலில் தான் படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்தோம். நான் டான்ஸ் மாஸ்டர் புலிïர் சரோஜாவிடம், "என்ன மாஸ்டர்! நான் ஷோபனாவை நடனப் போட்டியில் ஜெயிக்க வேண்டும்! இது எப்படி முடியும்?'' என்றேன்.

அவரோ, "கவலைப்படாதீங்க. டான்ஸ் எடுக்கிறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடியே உங்களுக்கு ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்து விடுகிறேன்'' என்றார்.

சொன்னது போலவே ஓட்டலின் மொட்டை மாடியில் பயிற்சி கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தபின், இரவு வேளையில் முட்டி பெயர்ந்து போகும் அளவுக்கு நடனப் பயிற்சி கொடுத்தார்!

நடனப் போட்டி படமாக்கப்படும் நாளும் வந்தது. கோபியில் உள்ள பாரிïர் கோவில் முன்பாக பக்தர்கள் நடுவில் இந்த நடனக் காட்சியை எடுத்தார்கள். படப்பிடிப்புக்கு வந்ததும் என்னைப் பார்த்து சிரித்தபடியே தலையில் அடித்துக் கொண்ட ஷோபனா, "பாருங்க சார்! உங்ககிட்ட நடனமாடி நான் தோற்கிற மாதிரி ஆகப் போகுதே!'' என்றார்.

நான் அவரிடம், "உங்க அத்தை பத்மினி நாட்டியப் பேரொளின்னு பட்டம் வாங்கினவங்க. அவங்க புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருடன் நடித்த `மன்னாதி மன்னன்' படத்தில் நடனப் போட்டியில் தோற்கிற மாதிரி தானே நடித்தார்கள்'' என்றேன். பதிலுக்கு அவர், "எம்.ஜி.ஆரும் நீங்களும் ஒன்றா?'' என்று கிண்டலை தொடர்ந்தார்.

இதெல்லாம் காமிரா முன் நிற்கிற வரைதான். நடனப் போட்டி ஆரம் பமானபோது, ஏற்கனவே நடனத்தில் மிகத் திறமைசாலியான ஷோபனா அற்புதமாக ஆட, நான் புலிïர் சரோஜா மாஸ்டரின் கடினப் பயிற்சியில் பெற்ற அனுபவத்தில் ஆடினேன்.

இந்த போட்டி நடனக் காட்சியை கொளுத்தும் வெயிலில் எடுத்தார்கள். வெறும்காலில்தான் ஆட வேண்டும். அப்படி ஆடினால் பாதம் வெந்து போகும். அதனால் பிளாஸ்டரை கட் பண்ணி, காலில் கட்டிக் கொண்டு ஆடினேன். இப்படி ஆடும்போது இரண்டு வசதி. ஒன்று: காலில் வெயில் சூடு ஏறாது. அடுத்தது: வெறும் காலுடன் ஆடியது போலவே தெரியும்.

நடனக் காட்சி சிறப்பாக அமைந்தது! அதைவிடச் சிறப்பு, காட்சி படமாக்கி முடிந்ததும் நடனத்தில் மேதையான ஷோபனா என்னை என் `ஆட்டத்துக்காக' பாராட்டியது தான்!''


http://www.dailythanthi.com/article.asp?NewsID=384196&disdate=1/2/2008[/tscii:d4dafb2654]

kamath
2nd January 2008, 12:23 PM
In thaai nadu, TMS sung all the songs.

"Mallu vetti minor" will go down in tamil cinema history as the most vulgar film ever.

Also, it flopped at the box office.

raaja_rasigan
3rd January 2008, 11:25 AM
[tscii:73e0dc4c31]ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த "காக்கிச் சட்டை'' படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்தார். அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.15 ஆயிரம். ஆனால் சத்யராஜ் நடிப்பைப் பாராட்டி ரூ.40 ஆயிரம் கொடுத்தார், ஆர்.எம்.வீ.

டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் "வேலை கிடைச்சிடுச்சு'', "நடிகன்'' என்று 2 படங்களில் சத்யராஜ் நடித்து இரண்டுமே வெற்றி. இதைத் தொடர்ந்து மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த "புதுமனிதன், தெற்குத் தெரு மச்சான்'' படங்களும் வெற்றி பெற்றன.

சினிமாவில் தனது வெற்றிப் பயணம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

இமாலய வெற்றி



டைரக்டர் பி.வாசுவின் 2 படங்களில் அடுத்தடுத்து நடித்து இரண்டுமே வெற்றி பெற்றத்தில் பி.வாசுவுக்கும் ஒரு உயர்வான இடம் கிடைத்தது. பிரபு நடித்த "சின்னத்தம்பி'' படத்தையும் அவர்தானே இயக்கினார். அந்தப்படத்தின் இமாலய வெற்றி சாதாரணமாய் வந்ததல்ல என்பதை நிரூபிக்கிற மாதிரி, அடுத்து இயக்கிய படங்களிலும் வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.

இதற்கிடையே டைரக்டர் மணிவண்ணனும் "தெற்குத்தெரு மச்சான்'', "புது மனிதன்'' என 2 படங்களில் என்னை இயக்கினார். அதுவும் நூறு நாள் படங்களாயின.

இதில் "புது மனிதன்'' சத்யா மூவிசின் படமாகும். ஏற்கனவே சத்யா மூவிசில் நான் ரஜினி நடித்த "மூன்று முகம்'', கமல் நடித்த "காக்கி சட்டை'' படங்களில் நடித்திருக்கிறேன். இரண்டிலுமே வில்லன் வேடங்கள்தான்''.

சம்பளம்

"மூன்று முகம்'' படத்தில் சின்னதாய் ஒரு வில்லன் வேடம். இந்தப் படத்தில் நடிக்க எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 1500 ரூபாய். நான் கொஞ்சம் வளர்ந்து "காக்கி சட்டை'' படத்தில் வில்லனாக நடித்தபோது சத்யா மூவிஸ் நிர்வாகி ஆர்.எம்.வீரப்பன் எனக்கு 15 ஆயிரம் சம்பளம் பேசினார். ஒப்புக் கொண்டு நடித்தேன். இந்தப் படத்தில் நான் பேசிய `தகடு தகடு' வசனம் மூலம் எனக்கு பேரும் புகழும் கிடைத்தது.

இந்தப் படத்துக்காக எனக்கு சம்பளம் கொடுக்கப்பட்டபோது அதிர்ந்து போனேன். 15 ஆயிரம் ரூபாய்க்கு பதில் 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் அதிர்ச்சி ஏற்படத்தானே செய்யும். அப்போதெல்லாம் சத்யா மூவிஸ் ஆபீசை போய் பார்க்கிறதுக்கு மிரட்சியாக இருக்கும். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பதற்காக நானும் நண்பர் ராமநாதனும் சத்யா மூவிஸ் ஆபீசுக்குப் போனோம்.

நாங்கள் வந்திருக்கும் தகவல் ஆர்.எம்.வீரப்பன் சாருக்கு சொல்லப்பட்டதும் அழைத்தார். நாங்கள் போனதும் எதற்காக வந்திருக்கிறோம் என்பது அவருக்கும் புரிந்து போயிற்று. "இதோ பாருங்க! காக்கி சட்டை படத்தில் உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது. அதனால் தெரிந்தேதான் 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கொடுத்தேன்'' என்றார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு கலை ரசிகராக அந்த நேரத்தில் அவரை ஆச்சரியமாய் பார்த்தேன்.

இதே சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான மந்திரப் புன்னகை, புது மனிதன் படங்களில் இப்போது நான் ஹீரோ. தெற்குத்தெரு மச்சான் படத்தில் நடிப்பதற்காக சேலத்துக்கு போயிருந்தபோது, சத்யா மூவிசில் இருந்து போனில் தொடர்பு கொண்டு கேட்டார்கள். என்னை நடிப்பில் வளர்த்த நிறுவனத்தின் படத்தில் ஹீரோ வாய்ப்பு என்றபோது சந்தோஷமாய் சம்மதித்தேன்.

சத்யா மூவிசில் முதன் முதலாக "மூன்று முகம்'' படத்தில் நடிக்கப் போனபோது படத்தின் டைரக்டர் ஏ.ஜெகநாதன் என்னை அழைத்து பேசினார். அப்போது அவர் முன்பு பேசவே கூச்சப் பட்டு நின்றேன். எந்தக் கேள்வி கேட்டாலும் நான் பதில் பேச எடுத்துக் கொண்ட நிதானம் பார்த்த டைரக்டர், "பேசவே கூச்சப்படுகிற இவர் எப்படி நடிக்கப் போகிறார்?'' என்று நினைத்திருக்கிறார். பின்னாளில் அவரே என்னிடம் ஒரு முறை இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

"புது மனிதன்'' படப்பிடிப்பில்தான் ஆர்.எம்.வீ. என்னுடன் நெருங்கிப் பழகினார். நானும் எம்.ஜி.ஆர். ரசிகன். அவரும் எம்.ஜி.ஆருக்குப் பிரியமானவர். எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டு படம் எடுத்தவர். படப்பிடிப்பு இடைவேளைகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு, தொழில் ஆர்வம், பாடல் காட்சிகளில் எம்.ஜி.ஆர். விரும்பும் காஸ்ட்ïம்கள், சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் அக்கறை பற்றியெல்லாம் விளக்கமாக பேசுவார். கேட்கவே பிரமிப்பாக இருக்கும்.

தேவா இசை அமைப்பு

இந்தப் படம் தயாரான நேரத்தில் புதிய இசையமைப்பாளராக தேவா வந்தார். நானும் டைரக்டர் மணிவண்ணனும் `தேவா என்றொரு புதிய இசையமைப்பாளர் வந்திருக்கிறார். பாடல்களும் நன்றாக இருக்கின்றன. நமது படத்திலும் இசைக்கு அவரை பயன்படுத்திக் கொள்ளலாமே'' என்றோம்.

ஆர்.எம்.வீ. கொஞ்சம் தயங்கினார். என்றாலும் நாங்கள் சொன்னதற்காக தேவாவை இசையமைப்பாளராக போட ஒப்புக் கொண்டார். தேவாவும் எங்கள் எதிர்பார்ப்பை நூறு சதவீதம் நிறைவு செய்கிற மாதிரி `சூப்பர் ஹிட்' பாடல்களை தந்தார்.

பொறுமை

நான் பார்த்த சினிமாக் கலைஞர்களில் தேவா ரொம்பவே வித்தியாசமானவர். பொறுமை; நிதானம், பக்குவம் என்ற கலவை அவர். தனது இசைக்குள் நமது விருப்பமும் கலந்து விடுகிற நேர்த்தி அவருக்கே உரியது. அதுமாதிரி பொறுமையிலும் அவருக்கு நிகர் அவர்தான். நான்கூட ஒரு முறை ஒரு மேடையில் தேவா பற்றி சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு பாட்டுக்கு ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கும்போது நாம் போய் அதில் ஒரு கட்டையை உருவி விட்டாலும், அவர் முகத்தில் கோபத்தைப் பார்க்க முடியாது. அப்படியொரு சாந்தம் அவருக்கு. படத்தை இயக்கும் டைரக்டரின் எதிர்பார்ப்பு எந்த மாதிரியானது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப மெட்டுப் போட்டுக் கொடுத்து விடுவார்.

"புது மனிதன்'' படம் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்கு தேவாவின் பாடல்களும் ஒரு காரணம்.

"புது மனிதன்'' படத்தில் கவுண்டமணி அண்ணனின் காமெடி உச்ச கட்டமாக அமைந்திருந்தது. சரத்குமார் வில்லனாக நடித்த கடைசிப் படமும் இதுதான்.

புது மனிதன் மாதிரியே "தெற்குத்தெரு மச்சான்'' படமும் வெற்றிகரமாக அமைந்தது. இந்த இரண்டு படங்களிலுமே பானுபிரியா என் ஜோடியாக நடித்தார். பின்னாளில் "பங்காளி'' என்ற படத்திலும் ஜோடியானார். பங்காளி படத்தில் `சைதை தமிழரசி' என்ற அரசியல்வாதி கேரக்டரில் அவர் நடித்தபோது எங்களுக்கெல்லாம் செட்டிலேயே அடக்க முடியாத சிரிப்பு.



ஜெய்சங்கர்

சினிமாவில் நான் பார்த்து வியந்த இன்னொரு ஹீரோ, மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். "நாளை உனது நாள்'' என்ற படத்தில் அவருடன் முதன் முதலாக நடிக்கத் நேர்ந்தபோது அவரது பெருந்தன்மை அவர் மீதான என் மரியாதையை அதிகப்படுத்தியது.

படத்தில் விஜயகாந்த் ஹீரோ, நானும் அந்தப் படத்தில் இருந்தேன். படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தபோது அங்கு வந்திருந்த நிருபர்கள் ஜெய்சாரிடமும் விஜயகாந்திடமும் பேட்டி எடுத்தார்கள். நான் கொஞ்சம் தள்ளி தனியாக நின்று கொண்டிருந்தேன்.

அத்தனை பிஸியிலும் ஜெய் சார் என்னை கவனித்து விட்டார். என்னை அருகில் அழைத்தவர் நிருபர்களிடம், "இவர் சத்யராஜ். இப்பவே இவரை பேட்டி எடுத்துக்குங்க. பின்னாளில் பேட்டி கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாகி விடுவார்'' என்றார்.

உண்மையில் என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அப்படிச் சொன்னாரோ என்னவோ, அவர் சொன்னபடி நானும் சினிமாவில் வளர்ந்தேன். நல்லவர்கள் சொல்வது நடந்து விடத்தானே செய்யும்.

விதம் விதமான கார்கள்

நான் படிக்கிற நாட்களிலேயே என்னை நடிப்பு பக்கமாக ஈர்த்தவர் ஜெய் சார்தான். நான் கோவை சபர்பன் ஹைஸ்கூலில் பத்தாவது படித்த நேரத்தில் ஜெய் சாரை பார்ப்பேன். உங்கள் பள்ளிக்கு நேர் எதிரில் இருக்கும் டாக்டர் நாராயணன் அவரது குடும்ப நண்பர். இதனால் 3 மாதத்துக்கு ஒரு முறையாவது காரில் டாக்டர் வீட்டுக்கு வந்து விடுவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரில் வருவார். ஒரு தடவை பியட் கார் என்றார் அடுத்த தடவை அம்பாசிடர். அதற்கும் அடுத்த தடவை பிளை மவுத் இப்படி புதுப்புது கார்களில் அவர் வந்து போவதைப் பார்த்தபோது, "சினிமாவில் நடித்தால் இப்படி விதவிதமான கார்கள் வாங்கலாம். அதற்காகவாவது சினிமாவில் நடிக்க வேண்டும்'' என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.

"நாளை உனது நாள்'' படப்பிடிப்பில் ஜெய்சாரிடம், "சிறு வயதில் எனக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் நீங்கள்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரில் வந்து என் சினிமா ஆசையை அதிகப்படுத்தினீர்கள்'' என்றேன்.

அதற்கு அவர், "கவுண்டரே! அந்த கார்கள் என் நண்பர்களுக்கு சொந்தம். அதெல்லாம் என் கார்ன்னு நினைச்சு நடிக்க வந்தீராக்கும்?'' என்று கிண்டல் செய்தார். சினிமாவில் பழக எளிமையானவர். `ஹாய்' என்ற வார்த்தை மூலம் சக கலைஞர்களிடம் மட்டுமின்றி டெக்னீஷியன்கள் வரை நெருக்கமானவர்.

சிவகுமார்

இவர் மாதிரி எந்தவொரு சீரியஸ் விஷயத்தைக் கூட சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இன்னொரு ஹிரோ., சிவகுமார் அண்ணன். ஒரு முறை படப்பிடிப்புக்கு இவரை காலை 10 மணிக்கு வரச் சொன்ன இயக்குனர், அவரை நடிக்க அழைத்தபோது மாலை மணி ஐந்தரை. இது எனக்கே கோபம் ஏற்படுத்தி விட்டது. ஆனால் அவரோ சாந்த சொரூபியாய் கேமரா முன்பு நடித்து விட்டு வந்தார். நான் அவரிடம், "என்னண்ணே! இது நியாயமா?'' என்று கேட்டேன்.

அதற்கு அவர் "சினிமாவில் இந்த மாதிரி "வெயிட்டிங்'' நேரத்துக்கும் சேர்த்துத்தான் நமக்கு சம்பளம் தராங்க'' என்றார், எதுவுமே நடவாதவர் போல. சினிமாவில் நான் இவர்களிடமும் கற்றுக் கொண்ட இது மாதரியான விஷயங்களும் என் உயர்வுக்கு காரணமாக அமைந்தன.

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=384434&disdate=1/3/2008[/tscii:73e0dc4c31]

kamath
3rd January 2008, 01:22 PM
1 more correction.

Puthu manithan bombed at the box office.

raaja_rasigan
4th January 2008, 12:11 PM
1 more correction.

Puthu manithan bombed at the box office.

mail to dailythanthi office :D

raaja_rasigan
4th January 2008, 12:36 PM
[tscii:9f99af25ab]பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடித்த
`வால்டர் வெற்றிவேல்' 200 நாள் ஓடியது
40 ஊர்களில் வெற்றி விழா


டைரக்டர் பி.வாசுவின் "வால்டர் வெற்றிவேல்'' படம், 200 நாட்கள் ஓடி சத்யராஜ×க்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது. படம் நூறு நாள் ஓடிய 40 ஊர்களுக்கும் சென்று ரசிகர்களை நேரடியாக சந்தித்தார், சத்யராஜ்.

டைரக்டர் பி.வாசு தனது அடுத்தடுத்த வெற்றிகளால் முன்னணி இயக்குனர் வரிசைக்கு வந்துவிட்டார். ரஜினி நடிக்கும் "மன்னன்'' படத்தை இயக்கவும் வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தை இயக்கும்போதே சத்யராஜ் நடிக்கும் "ரிக்ஷா மாமா'' படத்தையும் இயக்கினார்.

பி.வாசுவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் அமைந்தது குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"வேலை கிடைச்சிடுச்சு'', "நடிகன்'' என 2 படங்களில் என்னை இரண்டு வித கேரக்டர்களில் வெளிப்படுத்திய டைரக்டர் பி.வாசு, குழந்தை மீதான பாசத்தை வெளிப்படுத்தும் "ரிக்ஷா மாமா'' என்ற படத்திலும் என்னை இயக்கினார்.



நிஜ கண்ணீர்

படத்தில் நான் ரிக்ஷா ஓட்டும் இளைஞனாக வருவேன், ஒரு பாடல் காட்சியில் "இது யாரு தந்த வண்டி... எம்.ஜி.ஆரு தந்த வண்டி'' என்ற வரிகள் வரும்போது, `எம்.ஜி.ஆர்.' என்ற இடத்தில் என் கண்கள் கலங்குகிற மாதிரி இருக்க வேண்டும் என்றார், டைரக்டர். அதனால் அந்த வரிகளுக்கு நான் நடிக்கும்போது கண்களில் `கிளிசரின்' போட்டுக் கொள்ள சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.

"எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையை நன்றியுடன் நினைக்கும்போதே யாருக்கும் கண் கலங்கி விடும். நானும் அவரது அன்புக்குரியவர்களில் ஒருவன்தானே'' என்று சொல்லி விட்டேன்.

அந்தக் காட்சி படமாகும்போது நிஜமாகவே என் கண்கள் கலங்கி விட்டன. டைரக்டர் உள்பட ïனிட்டில் உள்ளவர்கள் என்னை இதற்காக பாராட்டியபோது, `இது நடிப்பல்ல. நிஜமான உணர்வு' என்பதை அவர்களும் புரிந்து கொண்டிருந்தார்கள்.

வால்டர் வெற்றிவேல்

டைரக்டர் பி.வாசு "சின்னத்தம்பி'' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அவரது படங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்ததால் எனக்கும் உள்ளூர ஒரு ஆசை இருந்து கொண்டிருந்தது. சின்னத்தம்பி படத்தின் வெற்றி விழாவுக்காக 50 ஊர்களில் விழா எடுத்தார்கள், டைரக்டர் பி.வாசு, பிரபு-குஷ்பு, டெக்னீஷியன்கள் என ஒரு பெரிய குழுவே இதற்காக ஊர் ஊராக பயணப்பட்டது.

பாண்டிச்சேரியில் நடந்த நூறாவது நாள் விழாவுக்கு நான்தான் தலைமை தாங்கினேன். தியேட்டர்களில் இடம் போதாது

என்பதால் அரசியல் கூட்டங்கள் நடக்கிற கிரவுண்டில் விழா நடத்தினார்கள். அங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அப்போதே என் மனதிலும் நம்ம படத்துக்கும் இப்படி ஊர் ஊராக விழா, திருவிழாக்கூட்டம் என்று சென்று வர வேண்டும் என்றொரு ஆசை துளிர்விட்டது. மனதின் ஆசைகளுக்குத்தான் எல்லையே இல்லையே!

"ரிக்ஷா மாமா'' படம் முடிந்து ரிலீசான அதே நாளில்தான் ரஜினி நடித்த "மன்னன்'' படமும் ரிலீசானது. இரண்டுமே பி.வாசுவின் டைரக்ஷனில் உருவான படங்கள். இரண்டுமே வெற்றிப் படங்கள்.

பி.வாசு தனது "என் தங்கச்சி படிச்சவ'' படத்தின் வெற்றி விழாவுக்கு என்னையும் விஜயகாந்தையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார். "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தின் வெற்றி விழாவுக்கு ரஜினியை அழைத்திருந்தார். "நடிகன்'' வெற்றி விழாவுக்கு கமல் வந்திருந்தார்.

"ரிக்ஷா மாமா'' வெற்றி விழாவின்போது பல ஜாம்பவான்களை அழைக்க இயக்குனர் விரும்பினார், டைரக்டர்கள் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா மூவரையும் அழைத்து `விழா'வுக்கு தனி சிறப்பு சேர்த்தார்.

"ரிக்ஷா மாமா'' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது தாயார் பெயரில் `கமலம் மூவிஸ்'என்ற பட நிறுவனத்தை பி.வாசு தொடங்கினார். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்களிடம் அவர் மாதிரியே தாய்ப்பாசமும் அதிகமாக இருக்கும். வாசுவின் அப்பா எம்.ஜி.ஆரின் மேக்கப் மேனாக இருந்தவர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு அவர்களுக்கு நல்ல ஐக்கியம் இருந்தது. எம்.ஜி.ஆர். தனது தாயாரை எந்த அளவுக்கு போற்றி மகிழ்ந்தார் என்பது தெரிந்ததால், வாசு தனது பட நிறுவனத்துக்கு தாயார் பெயரை வைத்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.

பி.வாசு இப்படி சொந்த கம்பெனி தொடங்கி தயாரிக்கும் முதல் படத்திலேயே என்னை ஹீரோவாக போட விரும்பியது எனக்கு மகிழ்ச்சி தந்தது. என்னிடம் 3 கதைகளின் `அவுட்லைன்' சொன்னார். "இதில் எந்தக் கதை பிடிக்கிறதோ அதை பண்ணுவோம்'' என்றார். மூன்றுமே பிடித்திருந்தாலும், போலீஸ் அதிகாரி பின்னணியில் அமைந்த கதை அதிகம் ஈர்க்க, அதை என் விருப்பமாக சொன்னேன். அதுதான் "வால்டர் வெற்றிவேல்''.

தொடக்க விழா

படத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்தினார் வாசு. ரஜினி கிளாப் அடிக்க, விஜயகாந்த் முதல் காட்சியை இயக்கினார், பிரபு கேமராவை `ஆன்' பண்ணினார்.

முதல் நாள் படப்பிடிப்பில் பி.வாசுவின் அப்பாவும் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான மேக்கப்மேனாக இருந்தவருமான பீதாம்பரம் தான் எனக்கு `பொட்டு' வைத்தார். மேக்கப் போடும் முன்னாக இப்படி பொட்டு வைப்பது வழக்கம். பொட்டு வைக்க அவர் விரல் என் நெற்றியைத் தொட்டபோது எனக்குள் ஒரு சிலிர்ப்பு. எத்தனை தடவை மேக்கப் போடுவதற்காக எம்.ஜி.ஆரை தொட்ட கை!

இந்த காலகட்டத்தில், படித்த பெண்கள் சினிமாவுக்கு வர ஆரம்பித்திருந்தார்கள். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக அமைந்த சுகன்யாவும் படித்தவர். வெளிநாடுகளிலும் பரத நாட்டியத்தின் சிறப்பை வெளிப்படுத்தியவர். அதோடு எனக்கு கிடைத்த இன்னொரு உயரமானநாயகி.

உருக்கமான காட்சி

இந்தப் படத்தின் ஒரு காட்சி ரொம்பவே உருக்கமானது. பார்வையற்ற என் மனைவி, எதிரிகள் சதியால் குழந்தைக்கு விஷம் கலந்த புட்டிப்பாலை கொடுத்து விடுவார். இதனால் குழந்தை இறந்து போகும்.

இந்தக் காட்சியில் நான் மனம் உடைந்து கதறி அழ வேண்டும். டைரக்டர் `ஸ்டார்ட்' சொன்னதும், கேமரா ஓடத் தொடங்கியது. குழந்தை இறந்தது தெரிந்ததும் சுகன்யா கதற, நான் அழ, கேமரா ஓடிக் கொண்டிருந்தது.

காட்சி முடிந்தும் டைரக்டர் பி.வாசு `கட்' சொல்லவில்லை. அந்தக் கேரக்டருக்குள் கரைந்து போயிருந்ததால், எனக்கும் தொடர்ந்து கேமரா ஓடிக் கொண்டிருப்பது தெரியவில்லை. திடீரென பி.வாசு என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டபோதுதான், காட்சி படமாகி முடிந்து விட்டதை தெரிந்து கொண்டேன். வாசு கண்களிலும் கண்ணீர். இதன் பிறகே அவர் `கட்' சொல்ல, கேமராமேன் கேமராவின் இயக்கத்தை நிறுத்தினார். கேமராமேன் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

சிவாஜி நடிப்பில் இன்றைக்கும் மறக்க முடியாத படம் "பாசமலர்''. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை சாவித்திரியை தனது பார்வையற்ற நிலையில் சந்திப்பார். அப்போது சிறுவயதில் தங்கையின் பாசத்துக்குரிய அண்ணனாக பல விஷயங்களை நினைவுபடுத்துபவர், கடைசியில் உள்ளம் உடைந்து "கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு'' என்று பாடும்போது டைரக்டர் பீம்சிங் `கட்' சொல்லவும் மறந்து, அவரும் பிழியப் பிழிய அழுதிருக்கிறார்.

நடிகர் திலகம், நடிகையர் திலகம் இருவரின் ஒப்பற்ற நடிப்புக்கு சான்றான இந்த சம்பவம் பற்றி நானும் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது இந்த மாதிரி ஒரு சம்பவம், நான் நடித்த படத்திலும் நேர்ந்தபோது, எனக்கு `பாசமலர்' சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.

200 நாள்

`வால்டர் வெற்றிவேல்'' படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பினேன் என்றாலும், எங்கள் கணிப்பையும் தாண்டி 200 நாட்கள் ஓடியது. சின்னத்தம்பி படத்தின் வெற்றி ïனிட் ஊர் ஊராகப் போய் விழா நடத்தியது போல, எனது படத்துக்கு எப்போது `அப்படியான விழா' அமையும் என்று எண்ணிக் கொண்டிருந்தேனே, அந்த ஆசையை வாசுவின் இந்தப் படமே நிறைவேற்றி வைத்தது.

40 ஊர்களில் நூறு நாள் தாண்டி ஓடியிருந்ததால், சின்னத்தம்பி ïனிட் மாதிரியே எங்கள் குழுவும் ஊர் ஊராக ஏ.சி. கோச்சில் பயணப்பட்டது. எல்லா ஊர்களிலுமே திருவிழாக் கூட்டம் போல கூடிய ரசிகர்களை சந்தித்தபோது எனக்குள்ளும் அப்படியொரு மகிழ்ச்சி... நெகிழ்ச்சி''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=384666&disdate=1/4/2008

[/tscii:9f99af25ab]

raaja_rasigan
7th January 2008, 09:59 AM
சத்யராஜ் கதாநாயகனாக நடித்த "வால்டர் வெற்றிவேல்'', மகத்தான வெற்றி பெற்றதால், அதன்பின் வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். அதன் காரணமாக, மணிவண்ணனின் "அமைதிப்படை'' படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தார்.

கதாநாயகனாக நடிப்பதற்கு முன் வில்லன் வேடங்களில் நடித்து `வில்ல நடிப்பில்' முத்திரை பதித்தவர் சத்யராஜ். பின்னாளில் ஹீரோவான பிறகு வில்லன் நடிப்பைத் தொடரவில்லை. முன்னணி ஹீரோவாகி விட்ட நிலையில், ஹீரோ - வில்லன் என 2 வேடங்களில் சத்யராஜ் நடிக்கும் விதத்தில், ஒரு கதையை டைரக்டர் மணிவண்ணன் தயார் செய்தார்.

ஆனால், படத்தில் வில்லன் வேடத்திலும் நடிக்க வேண்டும் என்று மணிவண்ணன் கேட்டபோது, இந்தப் படமே வேண்டாம் என்று கூறிவிட்டார், சத்யராஜ்.

இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-



ஏர்போர்ட்

"வால்டர் வெற்றிவேல்'' படத்துக்குப் பிறகு நான் ரொம்பவே ரசித்து செய்த படம் `ஏர்போர்ட்.' மலையாளப்பட உலகில் பிரபல இயக்குனர் ஜோஷி டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்தின் கதையை டைரக்டர் சொல்லும்போதே மிரட்டலாக இருந்தது. அந்த அளவுக்கு அரசியல் பின்னணியிலான கிரைம் சப்ஜெக்ட். ஆனால் படத்தின் தயாரிப்பு 3 வருஷமாக நீடித்ததில் படம் வெளிவந்தபோது எதிர்பார்த்த வெற்றியை எட்டமுடியவில்லை.

எந்தத் துறையிலுமே வெற்றி - தோல்வி சகஜம். சினிமாத் துறையிலும் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரக்கூடியது. எனது படங்கள் ஏதாவது ஓடவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். ரசிகர்கள் எதிர்பார்த்த ஏதோ ஒன்றை நாம் கொடுக்காமல் இருக்கிறோம். அதனால் படம் போகவில்லை என்று எனக்கு நானே சமாதானமாகி விடுவேன்.

ஆனால் `ஏர்போர்ட்' விஷயத்தில், படத்தின் ரிசல்ட் சரியாக அமையாததில் வருத்தமாகி விட்டது. எனது படம் ஓடவில்லை என்பதற்காக நான் வருத்தப்பட்ட ஒரே படம் "ஏர்போர்ட்''டாகத்தான் இருக்கும். ஒரு வெற்றிப் படத்துக்குத் தேவையான `திரில்லர்' காட்சிகள், ரசிகர்கள் விருப்பத்திற்குரிய இயற்கை சூழலுடனான காட்சிப் பின்னணி என்று `ஏர்போர்ட்' அமைந்து ரொம்பவே எதிர்பார்க்க வைத்தது என்னை வருத்தப்படுத்தியிருக்கலாம். என்றாலும் படம் 4 வாரம் ஓடவே செய்தது.

கார்த்திக் புகழாரம்

இந்தப் படத்தில் என் நடிப்பை விமர்சித்த ஒரு வார பத்திரிகை "சத்யராஜ் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையானவர்'' என்று பாராட்டியிருந்தது. இதே பத்திரிகையின் மறுவாரத்தில் ஒரு ரசிகர் அந்த விமர்சனத்துக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். அந்த ரசிகர் யாரென்று பார்த்தால் `நடிகர் கார்த்திக்' என்று இருந்தது.

எனக்கு `திக்' என்றாகிவிட்டது. என் மீது எத்தனை அன்பு இருந்தால் பத்திரிகையில் ஒரு வாசகராக என்னை பாராட்ட முன்வருவார்? அவர் ஹீரோவாக நடித்த பல படங்களில், நான் `எஸ் பாஸ்' என்று சொல்லும் சின்ன கேரக்டரில் கூட வந்து போயிருக்கிறேன். அப்போது காட்டிய அந்த அன்பைத்தான் இப்போதும் அவரிடம் காண முடிகிறது. படத்தில் காமெடி காட்சிகள் என்றால் அவரும் என் மாதிரியே சிரித்து விடுவார். இதனால் பல காட்சிகளை திரும்ப எடுக்க வேண்டி வரும்.

கார்த்திக்கின் அம்மாவுக்கு என் மீது ரொம்பவே பாசம். கொஞ்சம் முக ஜாடையில் நான் கார்த்திக்கின் அப்பா (நடிகர் முத்துராமன்) சாயலில் இருப்பதாக சொல்வார்கள். கார்த்திக் என்னைப் பார்க்கும்போதெல்லாம் "உங்களை வைத்து நான் ஒரு படத்தை டைரக்ட் செய்யவேண்டும். ஆனால் அந்தப் படத்தில் நான் நடிக்க மாட்டேன்'' என்று சொல்வார்.

நட்சத்திர கூட்டம்

கார்த்திக் நடித்த "கிழக்கு வாசல்'' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தபோது நான், விஜயகாந்த், பிரபு நடித்த படங்களின் படப்பிடிப்பும் சுற்று வட்டாரத்தில் நடந்தன.

படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைவருமே பொள்ளாச்சியில் உள்ள சக்திமணி ஓட்டலில் தங்கினோம். படப்பிடிப்பு முடிந்து இரவு ஓட்டல் அறைக்கு வந்ததும் நான், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என எல்லாருமே ஓட்டலின் மொட்டை மாடிக்கு போய் பொதுவான விஷயங்கள் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருப்போம்.

நடு ராத்திரி வரை இப்படி பேசிக் கொண்டிருந்தாலும் காலையில் படப்பிடிப்புக்கு போக யார் முதலில் தயாராகிறார் என்பதில் போட்டியே வரும். `ஹீரோ' என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு நண்பர்களாக நாங்கள் பேசி மகிழ்ந்த அந்த நாட்கள் எப்போதுமே மறக்கமுடியாதவை.
அமைதிப்படை

"ஏப்போர்ட்''டுக்குப் பிறகு நடிக்க ஒப்புக்கொண்ட படம் மணிவண்ணனின் "அமைதிப்படை.'' ஏற்கனவே "கனம் கோர்ட்டார் அவர்களே'' படத்தை சொந்தமாக எடுத்து இழப்பை சந்தித்தவர் என்பதால், "இந்தத்தடவை கவனமாக இருந்து ஜெயிக்கப் பார்ப்போம்'' என்றேன்.

நான் இப்படிச் சொன்னதில் உற்சாகமான மணிவண்ணன், "தலைவரே! படத்தில் 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோ வில்லன். இரண்டு வேடத்திலும் நீங்களே நடிக்கிறீங்க'' என்றார்.

இரண்டில் ஒரு கேரக்டர் வில்லன் என்றதும், எனக்கு உற்சாகம் போய்விட்டது. "தலைவரே! இப்ப நான் "ஸ்ட்ராங் ஹீரோ'' ஆயிட்டேன். இப்பப்போய் வில்லனாக நடித்து "பழைய சத்யராஜை'' ஞாபகப்படுத்தணுமா?'' என்று கேட்டேன்.

நான் இப்படிச் சொன்னதை மணிவண்ணன் எதிர்பார்க்கவில்லை போலும். என்னையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் இப்போது அவரை இயல்புக்கு கொண்டு வரும் விதத்தில் பேசினேன். "ஜனங்க என்னை வால்டர் வெற்றிவேல் வரை கொண்டு வந்திருக்காங்க. இப்பப்போய் மறுபடியும் `வில்லனா' நடிச்சா சரியாக இருக்குமா?'' என்று கேட்டேன்.

என்றாலும் என்னிடம் கதை சொல்ல வந்திருக்கும் மணிவண்ணன் இதற்கும் கவலைப்படவில்லை. "தலைவரே! முதல்ல கதையை கேளுங்க. அப்புறம் நடிக்கிற முடிவைச் சொல்லுங்க'' என்றார்.

இந்த விஷயத்தில் மணிவண்ணனின் திறமை எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு கதை சொல்லும்போதே நமக்கு அதில் உடன்பாடு இல்லை என்று தெரிந்து விட்டால் உடனே வேறு கதை சொல்வார். ஒரு கதைக்கு திரைக்கதை வடிவம் தரும்போதே, கதை கேட்பவர்களை கதைக்குள் ஐக்கியமாக்கி விடுவார். அதனால் அவர் சொல்கிற கதையை மறுக்கவே முடியாது.

ஆனாலும் எனக்குள் ஒரு முடிவு எடுத்திருந்தேன். அவர் சொல்லும் `வில்லன்' கதையில் நடிக்கவே கூடாது என்பதுதான் அந்த முடிவு. அதாவது அவர் சொல்லும் கதை தங்கமாகவே இருந்தாலும் அதை தகரமாகவே கருதி தவிர்க்க வேண்டும்!

மணிவண்ணன் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். வில்லன் போர்ஷன் வருகிறது. அமாவாசை, நாகராஜசோழனாக மாறுகிற கட்டம் வருகிறது. அமாவாசை போட்டியிடும் தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது. முதலில் நாற்காலியின் நுனியில் தயங்கித் தயங்கி உட்காரும், அமாவாசை `5 ஆயிரம் ஓட்டு முன்னணி' என்று அறிவிக்கப்பட்டதும், சேரில் சாய்ந்து உட்காருகிறான்! 10 ஆயிரம் ஓட்டு முன்னணி என்றதும் சேரில் கால் மேல் கால் போட்டு உட்காருகிறான்!

வெற்றி அறிவிக்கப்பட்டதும் தன்னை தேர்தலில் நிறுத்திய அரசியல் பிரமுகர் முகத்திலேயே சிகரெட் புகையை ஊதுகிறான்!

கதை சொல்லத் தொடங்கி அரை மணி நேரத்தில் இந்தக் காட்சி வர, அந்த அமாவாசை கேரக்டர் எனக்குள் முழுமையாக வியாபித்ததில் என் பிடிவாதம் மறந்து போயிற்று! "நடிக்கிறேன்'' என்று சொல்லி விட்டேன்.

அல்வா

இந்தப் படத்தில் நடிகை கஸ்தூரிக்கு அல்வா கொடுத்து நான் ஏமாற்றும் காட்சியை வைத்தார், மணிவண்ணன். இதன்பிறகு `அல்வா' என்றாலே ஏமாற்றுவது என்று ரசிகர்கள் மனதில் பதிந்து போயிற்று. படத்தின் தொடக்க விழா அன்றே எல்லா ஏரியாக்களும் விற்று படத்துக்கு இன்னும் பரபரப்பு சேர்த்துவிட்டது.

மணிவண்ணனிடம் உள்ள இன்னொரு சிறப்பு அம்சம், வேகம். அதே நேரத்தில் குவாலிட்டியும் `மிஸ்' ஆகாது. "நூறாவது நாள்'' படத்தை 25 நாளில் எடுத்து முடித்தார். 24 மணி நேரம் படத்தை 28 நாளில் முடித்தார். ஆனால் இந்தப் படத்துக்கு அவர் 90 நாட்கள் எடுத்துக் கொண்டார். நான்கூட ஒரு தடவை அவரிடம், "என்ன தலைவரே! சொந்தப்படம் எடுக்கறீங்க. 90 நாள் வரை படப்பிடிப்பு போகுதே'' என்று என் கவலையை வெளியிட்டேன். பதிலுக்கு அவரோ, "தலைவரே! படத்தை எக்கச்சக்க விலைக்கு விற்றுவிட்டேன். கொஞ்சம் கூடுதலா செலவு பண்ணிதான் எடுப்போமே'' என்றார்.

தன்னை நம்பி பணம் போட்டவர்களுக்கு அந்தப்பணம் லாபமாக திரும்பிப்போகவேண்டும் என்ற எண்ணம்தான் அவரை அப்படிப்பேச வைத்தது.

சொன்னது போலவே படத்தில் வரும் ஒரு சாதாரண ஊர்வல காட்சிக்கு 5 ஆயிரம் பேரை நடிக்க வைத்து காட்சிக்கே ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

"அமைதிப்படை'' வெளியானபோது என்னையும், மணிவண்ணனையும் உச்சாணிக் கொம்புக்கு தூக்கிக் கொண்டு போனது. படம் மிகப்பெரிய வெற்றி. வில்லன் அமாவாசையை ரசிகர்கள் அப்படி கொண்டாடினார்கள்.

இந்தப்படம் இந்தியில் தயாரானபோது மிதுன் சக்ரவர்த்தி நடித்தார். தெலுங்கில் மோகன்பாபு நடித்தார். இரண்டுமே வெற்றி.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=385407&disdate=1/7/2008

raaja_rasigan
9th January 2008, 09:05 PM
[tscii:70cfd164db]"வில்லாதி வில்லன்'' படத்தின் மூலம் டைரக்டராகவும் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தில் அவர் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்தார்.

நடிக்க வந்த புதிதில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காததால், டைரக்டராக ஆக விரும்பினார், சத்யராஜ். அதற்காக ஒரு கதையையும் தயார் செய்தார். அந்தக் கதை தெலுங்கில் படமாகி வெற்றியும் பெற்றது.

இதற்குள் சத்யராஜ் நடிப்பில் வெற்றி பெற்று பிசியாகிவிட்டதால், டைரக்ஷன் ஆசையை தள்ளி வைத்தார்.

நடிப்பில் நூறு படங்களை தாண்டிவிட்ட பின்னர், மீண்டும் டைரக்ஷன் ஆசை துளிர்க்க, துணிச்சலாக அவர் இயக்க முன்வந்த படமே "வில்லாதி வில்லன்.''

டைரக்ஷன் அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"அமைதிப்படை படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு பலரும் என்னிடம் "இனிமேல் நீங்க என்ன நடிச்சிடப் போறீங்க?'' என்று கேட்டார்கள்.

125-வது படம்

இந்த நேரத்தில் `நாமே ஒரு படத்தை டைரக்ட் செய்யலாமே' என்று தோன்றியது. அதோடு எனது 125-வது படமாக அமைய இருந்ததால் என் எண்ணம் உறுதிப்பட்டது. `படம் பேசப்பட வேண்டும்; என் நடிப்புக்காக மட்டுமின்றி, டைரக்ஷனுக்காகவும் பேசப்பட வேண்டும்' என்று விரும்பினேன். அப்படியொரு கதையையும் தயார் செய்தேன்.

ஒரு வக்கீல். அவருக்கு கால் நடக்க வராது. வீல் சேரில் தான் வாழ்க்கைப் பயணம். ஒரு வில்லன். ஒரு கண் பார்வை கிடையாது. அடுத்தது இளைஞன். பெரியார், அம்பேத்கார் கொள்கைகளில் ஊறித் திளைத்தவன். இந்த இளைஞன் அம்பேத்கார் மன்ற தலைவனாகவும் இருப்பான். இப்படி மாறுபட்ட 3 கேரக்டர்களின் பின்னணியில் ஒரு கதையை உருவாக்கினேன்.

பம்பாய் மாமி

படத்தில் பம்பாய் மாமி கேரக்டரில் யாரைப் போடலாம் என்று யோசித்தபோது, `சட்'டென நினைவுக்கு வந்தவர், ராதிகா. அவருக்கு போன் போட்டு பேசினேன். "நான் டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்கிறீங்க. கதை கேட்க எப்ப வர்றீங்க?'' என்று கேட்டேன். "இப்பவே வர்றேன்'' என்று புறப்பட்டு வந்தார்.

நான், "கதை சொல்கிறேன்'' என்று ஆரம்பித்தபோது, "நீங்க என்ன கதை சொல்றது? நீங்க டைரக்ட் பண்ற படத்தில் நான் நடிக்கிறேன். போதுமா?'' என்று சொல்லி முதல் ஆனந்த அதிர்ச்சி கொடுத்துவிட்டார், ராதிகா.

கவிஞர் வைரமுத்துவிடம் விஷயம் சொன்னபோது, வீட்டுக்கே வந்தார். நான் முதன் முதலில் டைரக்ட் செய்யும் படம் என்பதால் பெரியாரும், எம்.ஜி.ஆரும் வருகிற மாதிரி ஒரு பாட்டு வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். வைரமுத்து கொஞ்சமும் தயங்கவில்லை. `புறப்படு தமிழா புறப்படு' என்று எழுதிய பாட்டில் `சொல்லித் தருவேன் தந்தை பெரியார் போல்', அள்ளித்தருவேன் வள்ளல் எம்.ஜி.ஆர். போல்' என்று பொருத்தமாக இணைத்து விட்டார்.

படத்தின் `கிளாமர் நாயகி'யாக நக்மாவை ஒப்பந்தம் செய்தேன். அப்போது கிளாமரில் நக்மா கலக்கிய படம் இதுதான்.

சண்டைக்காட்சியில் புதுமை

இந்தப் படத்தின் சண்டைக் காட்சியிலும் இதுவரை யாரும் செய்திராத புதுமையை புகுத்த விரும்பினேன்.

சினிமாவில் கம்புச் சண்டை, கத்திச்சண்டை என்றால் அது எம்.ஜி.ஆர்.தான். சண்டைக் காட்சிகளில் அவர் மாதிரி லாவகம் யாருக்குமே வராது. இந்த கத்தி, கம்பு என 2 வகை சண்டைகளையும் ஒரே நேரத்தில் செய்ய விரும்பினேன். அதாவது ஒரு கையில் கம்பு, அடுத்த கையில் கத்தி! கம்புச் சண்டையின்போது, சிலம்ப வீச்சின் வேகம் இருக்க வேண்டும்; அதே நேரம் அடுத்த கையில் உள்ள கத்தியைக் கொண்டும் சுழன்று சுழன்று எதிரிகளை பந்தாடவேண்டும்.

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரிடம் எனது இந்த `கம்பு - கத்தி' சண்டை பற்றி விவரித்து, "முடியுமா?'' என்று கேட்டேன். நான் சொன்ன விஷயம் அத்தனை சாத்தியமில்லை என்பது எனக்கே தெரியும். ஆனாலும் முடியாததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்து விட்டால் வெற்றியே கிடைக்கும்.



ராம்போ ராஜ்குமார் ஒருகணம் யோசித்தார். என் கையில் சிலம்பம் வீசும்போது தப்பாத கால் வரிசை, அடுத்த கையில் கத்தி சுழற்றும்போது முன்னேறிப் போவது போன்ற வேகம் இந்த இரண்டும் ஒரே சண்டைக் காட்சியில் சாத்தியமா என்ற யோசனை அவர் மனதில் ஓடியிருக்கிறது. என் ஆர்வத்தில் இருந்த தீவிரம் அவரை ஒப்புக்கொள்ள வைத்திருக்க வேண்டும். "சரி சார்! செய்யலாம்'' என்று ஒப்புக்கொண்டார்.

பயிற்சி

இதற்குப்பிறகு நாங்கள் எடுத்த முயற்சிகள் வேகமானவை. எம்.ஜி.ஆர். படங்களில் கத்திச்சண்டை போடும் படங்கள், சிலம்பம் வீசும் படங்களை தேடிப்பிடித்து பார்த்தோம். 6 மாத இடைவிடாப் பயிற்சியில் இரண்டு கைகளிலும் இரண்டு வித்தைகள் பக்குவப்பட்டன.

இந்த சண்டைக் காட்சி படமானபோது, எங்கள் ïனிட்டில் உள்ளவர்கள் கூட ஆச்சரியமாய் பார்த்தார்கள்.

டைரக்டர் படும் பாடு

டைரக்ஷனோடு படத்துக்கு கதை-வசனமும் நானே எழுதினேன். படத்தை என் மானேஜர் ராமநாதன் தயாரித்தார்.

டைரக்டர் பொறுப்பு என்பது, எத்தனை முக்கியமானது என்பதை இந்தப்படம் என்னை உணரவைத்தது. படத்தின் ஒரு காட்சி பற்றிய சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஹேர் டிரஸ்ஸர் வருவார். `சார்' தில்லாலே பாடல் சீனுக்கு நக்மாவுக்கு கொண்டை போடலாமா? ஜடை பின்னலாமா? அல்லது முடியை அவிழ்த்து விடலாமா?' என்று கேட்பார். அவருக்கு பதில் சொல்லி அனுப்புவதற்குள் ஆர்ட் டைரக்டர் வந்து, "சார் நாளைக்கு எடுக்கிற சீனில் ஸ்கிரீன் போடவா?'' என்று கேட்டு வந்து நிற்பார். இதற்குள் உதவி இயக்குனர் வந்து, "சார்! 3 மணிக்கு விட்டுட முடியுமான்னு அந்த ஆர்ட்டிஸ்ட் கேட்கிறார்'' என்று சொல்லி பதில் எதிர்பார்ப்பார்.

இதற்கிடையே புரொடக்ஷனில் இருந்து, "சார்! டப்பிங் தியேட்டர் எப்ப புக் பண்றது?'' என்று கேட்டுக்கொண்டு வந்து நிற்பார்கள். அத்தனை பேருக்கும் பதில் சொல்லி முடிப்பதற்குள், "சார்! நான் டிஸ்ட்ரிபிïட்டர் பேசறேன். திருச்சிக்கு இந்த விலைக்கு படத்தை கொடுக்கலாமா?'' என்று அடுத்த பதிலுக்கான கேள்வி தயாராக இருக்கும்.

அத்தனை பேருக்கும் அவர்கள் தேவைக்கான பதில்களை சொல்லும் அதே நேரத்தில், படம் தொடர்பான பணிகளும் நடந்தாக வேண்டும். ஒரு டைரக்டரின் பொறுப்பு என்பது எந்த அளவுக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லாத அளவுக்கு பொறுப்பானது என்பதற்காக இதைச் சொல்ல வந்தேன்.

டைரக்ஷனோடு நானே மூன்று வேடத்திலும் என்னை வெளிப்படுத்தியாகவேண்டும். என்னுடன் நடிப்பவர்கள் எப்படி நடித்தால் காட்சிக்கு கனம் சேர்க்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். அதுவும் நடந்தது.

படத்துக்கு வித்யா சாகர் இசை அமைத்தார். `பம்பாய் மாமி', `தில்லாலங்கடி தில்லாலே' பாடல்கள் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாயின.

நண்பர் மணிவண்ணனுக்கு இந்த நேரத்தில் ஒரு சின்ன ஆபரேஷன் நடந்தது. படத்தில் அவரும் நடிக்கவிருந்தார். எனவே, அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை மட்டும் 2 மாதம் `வெயிட்' பண்ணி எடுத்தேன்.

110 நாட்கள்

முழுப் படத்தையும் எடுத்து முடிக்க 110 நாட்கள் ஆனது. `பில்லா' படத்தை இயக்கிய `பில்லா கிருஷ்ணமூர்த்தி' டைரக்ஷன் விஷயத்தில் எனக்கு பயனுள்ள பல ஆலோசனைகள் கூறினார். இது விஷயத்தில் அவர் ஒத்துழைப்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவர் புரொடக்ஷன் மானேஜராக இருந்து இயக்குனர் ஆனவர் என்பதால், தயாரிப்பில் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்பட்டன.



படத்துக்கு மொத்தம் 110 பிரிண்டுகள் போட்டோம். ஒரு படத்துக்கு அதுவரை இல்லாமல் அதிக பிரிண்டுகள் போட்ட முதல் படம் இதுதான். அதுமாதிரி சென்னை அண்ணா சாலையில் 2 தியேட்டர்களில் அடுத்தடுத்து ரிலீசான முதல் படமும் இதுதான்.

படம் நன்றாக ஓடியதுடன், மலையாளத்தில் `டப்' செய்யப்பட்டு, பெரிய வெற்றி பெற்றது. அதோடு நான் எதிர்பார்த்த மாதிரியே ஒரே நேரத்தில் நான் போட்ட கத்தி - கம்பு சண்டைக்கும், பெரிய வரவேற்பு கிடைத்தது.

மோகன்லால் வியப்பு

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ஒரு மலையாளப் படத்தின் ஒரு காட்சியை கேரள பார்டரில் உள்ள ஒரு `டூரிங்' தியேட்டரில் எடுத்திருக்கிறார்கள். அந்த தியேட்டரில் ஹீரோ படம் பார்க்கிற மாதிரி காட்சி. இந்த படப்பிடிப்புக்கு மோகன்லால் வந்த நேரத்தில், நான் நடித்த `வில்லாதி வில்லன்' படம் அங்கு ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. அதுவும் ஒரு கையில் கத்தியும் மறு கையில் கம்புமாக நான் வில்லன்களுடன் மோதுகிற காட்சி அந்த நேரம் திரையில் ஓட, மோகன்லால் அதை பிரமிப்பாக பார்த்திருக்கிறார்.

உடனே தனது படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம், "நம்ம படத்தில் இப்படி ஒரு `பைட்' ரெடி பண்ண முடியுமா?'' என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு மாஸ்டர் அவரிடம், "இது மாதிரி ஒரிஜினலாக எடுக்கணும்னா குறைஞ்சது 6 மாசமாவது பயிற்சி பெறவேண்டிவரும். அவசரமா எடுத்தே ஆகணும்னு நினைத்து ஏதாவது `டிரிக்ஸ்' பண்ணினா, தெரிஞ்சுப்போயிடும்'' என்று கூறியிருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டாரையே `ஆசைப்பட வைத்த' சண்டைக் காட்சியை படத்திற்கு தந்த வகையில், ஒரு டைரக்டராகவும் எனக்கு பெருமை.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=385831&disdate=1/9/2008
[/tscii:70cfd164db]

raaja_rasigan
9th January 2008, 09:13 PM
"தாய் மாமன்'' படத்தில், அரசியல்வாதிகளை சகட்டு மேனிக்கு தாக்கி வசனம் பேசினார் சத்யராஜ். இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

குருதனபால் டைரக்ஷனில் உருவான "தாய்மாமன்'' படத்தில், படம் முழுவதும் கறுப்புத்துண்டு போட்டு நடித்தார், சத்யராஜ்.

மீனா

சத்யராஜின் ஜோடியாக நடிகை மீனா நடித்த முதல் படம் இதுதான். இந்த வகையில் சத்யராஜின் உயரமான கதாநாயகிகள் பட்டியலில் மீனாவும் இடம் பெற்றார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

"தயாரிப்பாளரும் டைரக்டருமான எம்.பாஸ்கர் "தீர்ப்புகள் திருத்தப்படலாம்'' என்ற படத்தை எடுத்தபோது சிவகுமார் நாயகன். நான் வில்லன். இந்தப் படத்தில் குழந்தையாக நடித்தவர் மீனா.

கால ஓட்டத்தில் "தாய்மாமன்'' படத்தில் மீனா எனக்கு ஜோடியாகி விட்டார்.

இந்தப்படத்தை இயக்கிய குருதனபால் என் பாணியில் தயார் செய்த இந்தக் கதையும் ரசிகர்களிடம் பெருவாரியான வரவேற்பை பெற்று, படம் நூறு நாட்களை தாண்டி ஓடியது. அமைதிப்படையில் நானும் மணிவண்ணனும் காமெடியில் கலக்கியது போல, இந்தப் படத்தில் என்னுடன் காமெடிக்கு கைகோர்த்தவர் கவுண்டமணி அண்ணன்.

புதுமை

படத்தை முடிக்கும்போது அதுவரை யாரும் செய்திராத ஒரு புரட்சியையும் டைரக்டர் செய்திருந்தார். எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடலான `உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்'' என்ற பாடலில் வரும் `மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்குமாலைகள் விழவேண்டும்' என்ற வரிகளுடன் படத்தை முடித்தார். இது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

படம் வெளிவந்தபோது பார்த்த ஒரு பிரபல ஹீரோ எனக்கு போன் செய்து, "என்ன இப்படி பண்ணிட்டீங்க?'' என்று கேட்டார். படத்தில் நான் பேசிய அரசியல் தொடர்பான வசனங்கள் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.



ரஜினிகாந்த்

இப்படி படத்தில் காரசாரமான வசனங்கள் இருப்பது ரஜினி சாருக்கு தெரியவர, ஒரு மாலை நேரம் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். நான் உங்க `தாய்மாமன்' படம் பார்க்கணுமே என்றார்.

ஒரு படம் பேசப்படுகிறது என்றால், அந்தப் படத்தை பார்க்க ரஜினி சார் விரும்புவார். `அமைதிப்படை' படத்தில் நான் வில்லனாகவும் நடித்தது தெரியவந்ததும் இதே மாதிரி என்னிடம் கேட்டுக்கொண்டு அந்தப் படத்தை பார்த்தார். படம் முடிந்ததும், "இப்ப எனக்கே மறுபடியும் வில்லனாக நடிக்கும் ஆசை வந்திருக்கு'' என்று பாராட்டினார்.

இப்போது `தாய்மாமன்' படம் பற்றி கேள்விப்பட்டு பார்க்க விரும்ப, உடனடியாக பிலிம் சேம்பர் திரையரங்கில் ஏற்பாடு செய்தேன்.

படம் முடிந்ததும் என் கைகளை பற்றிக் கொண்டவர், "ரொம்ப ஓவர் தைரியம் உங்களுக்கு! இந்த மாதிரி வசனங்களை பேசும்போது பயம் ஏற்படவில்லையா?'' என்று கேட்டார்.

நான் அவரிடம், "நான் ஏன் சார் பயப்படணும்? நான் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இருந்தால் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் நான் அவர்களை தாக்கியதாக எண்ணிக் கொள்வார்கள். நான்தான் எந்தக் கட்சியிலும் இல்லையே! எனவே படத்தில் நான் பேசிய வசனங்களை கதையோடு ஒட்டிய விஷயங்களாக மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்'' என்றேன்.

அப்போதும் அவருக்கு மனது கேட்கவில்லை. என் நடிப்பு வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுமோ என்று கவலை தெரிவித்தார். இப்போது நான் தெளிவாக, "நான் பொதுவானவன். போதுமானவன் என்றேன். கட்சி எதையும் சாராமல் பொதுவாக நான் பேசிய இந்த வசனங்கள் என் நடிப்பு வாழ்க்கையை பாதித்தால் அதற்காக எனக்கு கவலையில்லை. இதுவரை நடித்து சம்பாதித்தது போதும் என்ற மன நிறைவுடன் இருந்து விடுவேன்'' என்றேன்.

ரஜினி சார் என்னிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் கைகுலுக்கி, தோளில் தட்டிக்கொடுத்து விட்டு சென்றார். அவரைப் பொறுத்தவரையில் நண்பர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புபவர். நான் "ஓஷோ'' புத்தகங்களை விரும்பி படிப்பதை தெரிந்து கொண்டவர் வீட்டுக்கு வரவழைத்து "ஓஷோ'' தத்துவங்களுடன் கூடிய வீடியோ கேசட்டை கொடுத்தார். அதோடு `லைனிங் வித் எ ஹிமாலயா மாஸ்டர்' என்ற ஆங்கில புத்தகத்தையும் தந்து அனுப்பினார்.

நாலே நாளில் எனக்கு போன் செய்தவர், "புத்தகம் படித்தீர்களா? எப்படி இருந்தது?'' என்று கேட்டார்.

நமக்குத்தான் இங்கிலீஷ் தட்டுத்தடுமாறுமே! மெதுவாக நிதானமாக படித்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கும். அதனால் அவரிடம் "சார்! இங்கிலீஷ் புத்தகம்னா கொஞ்சம் டைம் எடுத்தே படிக்கணும். அதனால ஒரு மூணு மாசமாவது கொடுங்க'' என்றேன். எதிர்முனையில் ரஜினி சார் சிரித்தது கேட்டது.

வைகோ

இந்தப் படத்தை பார்க்க வைகோவும் விரும்பினார். குட்லக் தியேட்டரில் படம் பார்க்க வந்த அவரை வரவேற்க தியேட்டர் வாசலில் காத்திருந்தேன். படம் தொடங்கும் நேரம் வரை அவர் வரவில்லை. அப்புறம் விசாரித்தபோதுதான், `வைகோ வந்து அரை மணி நேரம் ஆயிற்று' என்றார்கள். வழக்கமாக வேட்டி - சட்டை - கறுப்புத்துண்டு சகிதம் வருவார் என்று எதிர்பார்த்து நான் நிற்க, அவரோ சாம்பல் கலர் சபாரி உடையில் வந்திருக்கிறார். என்னைக் கடந்துதான் தியேட்டருக்குள் போயிருக்கிறார். நான் கவனிக்கவில்லை.

அவரை சந்தித்து நான் வருத்தம் தெரிவித்தபோது, "நானும் உங்களை பார்க்க முடியாததால்தான் தியேட்டரின் முதல் மாடிக்கு வந்துவிட்டேன்'' என்று சிரித்தார். படத்தைப் பார்த்துவிட்டு அவர் ரொம்பவும் பாராட்டியது தனிக்கதை.



டைரக்டர் குருதனபாலின் அடுத்த படமான "மாமன் மகள்'' படத்திலும் மீனாவே என் ஜோடியாக நடித்தார். இந்தப் படமும் வெற்றி பெற்றது. இதே டைரக்டர் பின்னாளில் தயாரிப்பாளராகி என்னை இயக்கிய `பெரிய மனுஷன்' படம் பெரிதாக ஓடவில்லை. அதுவும் `லொள்ளு ஜொள்ளு' படம்தான். ஆனால் `ஜொள்ளு' அதிகமாக இருக்கிறது என்று ரசிகர்கள் எண்ணினார்களோ என்னவோ!''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=385632&disdate=1/8/2008

raaja_rasigan
10th January 2008, 03:25 PM
[tscii:90a8fe0798]சத்யராஜ் நடித்த "வள்ளல்'' படம் வெளிவருவதற்கு தடங்கல் ஏற்பட்டபோது, விஜயகாந்த் தலையிட்டு, படம் ரிலீஸ் ஆவதற்கு உதவி புரிந்தார்.

சத்யராஜ×ம், விஜயகாந்தும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள். அப்போது ஏற்பட்ட நட்பு, பெரிய நடிகர்களான பிறகும் அன்று போலவே இன்றும் தொடருகிறது.

விஜயகாந்துடன் உள்ள நட்பு குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

ஓட்டலில் சந்திப்பு

"1977 பீரியடில், நடிப்பதற்காக நான் கோவையில் இருந்து சென்னைக்கு வந்தேன்.

இதே நாட்களில்தான் விஜயகாந்தும் மதுரையில் இருந்து ஹீரோவாகும் கனவுடன், சென்னையில் அடியெடுத்து வைத்திருந்தார். சினிமாவில் வாய்ப்பு தேடி விட்டு தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள ஒரு மிலிட்டரி ஓட்டலில், சாப்பாட்டு நேரத்தில் இருவரும் சந்திப்போம்.

இரண்டு பேருமே சினிமாவை குறி வைத்திருப்பவர்கள் என்பது தவிர, வேறெந்தவிதமான பரிச்சயமும் எங்களுக்குள் அப்போது இல்லை. ஆனாலும் ஓட்டலில் பார்க்கும்போது ஒருவருக்கொருவர் லேசாக சிரித்துக் கொள்வோம். அத்தோடு சரி. சாப்பிட்டு முடித்து விட்டு அவரவர் முயற்சியை தொடரப்போய் விடுவோம்.

அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சினிமா சான்ஸ் தேட `பைக்'கில் சதா சுற்றிக்கொண்டு இருப்பேன். என் மாதிரியே பிரம்மச்சாரியான விஜயகாந்தும் ஒரு பைக் வைத்திருந்தார். அதுவும் சினிமா சான்சுக்காக சூடு குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தது!

சாமந்திப்பூ

அப்போது சிவகுமார் ஹீரோவாக நடித்த "சாமந்திப்பூ'' என்ற படத்தில் எங்கள் இருவருக்கும் சின்ன வேடங்கள் கிடைத்தன. என்னிடம் பேசிய படக்குழு நிர்வாகி, "சின்ன வேஷம் என்பதால், `டிரஸ்' தரமாட்டோம். நீங்களே கொண்டு வந்து விடுங்கள்'' என்று கறாராக சொல்லிவிட்டார்.



நடிக்க வந்து, இரண்டு வருஷம் ஆகிவிட்டது. சில படங்களில் நடித்தும் விட்டேன். இன்னும் கம்பெனி டிரெஸ் தரப்படாமல் சொந்த டிரெஸ்சில் நடிக்க வேண்டியதிருக்கிறதே என்று மனசுக்குள்ளாக வருந்தியபடியே ஒரு தோல் பையில் டிரஸ்சை எடுத்துக்கொண்டு பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்தேன்.

நான் ஸ்டூடியோவுக்கு போன நேரத்தில் விஜயகாந்த் நடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர் நடித்து முடித்து புறப்பட்டபோதுதான் அவரும் சொந்த டிரஸ்சில் நடிக்க வந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன். புறப்படும்போது கொண்டு போயிருந்த தோல் பையில், நடிக்க பயன்படுத்திய சட்டையை மடித்து வைத்து விட்டுப் புறப்பட்டார்.

அவர் போகும்போது, தோல் பையுடன் வந்திருந்த என்னைப் பார்த்தார். இருவரும் சிரித்துக் கொண்டோம். அந்த நேரத்திலும் எனக்குள்ளாக ஒரு ஆறுதல், விஜயகாந்த்தும் சொந்த டிரெஸ் அணிந்து நடித்தது!

இரண்டு பேரும் நட்பு ரீதியாக பேச ஆரம்பித்தது, பழகியதுஎல்லாம் இப்படியான படப்பிடிப்புகளின் போதுதான். அவர் அவரது முயற்சிகளை கூறுவார். நான் எனது முயற்சிகளை பகிர்ந்து கொள்வேன். நாளடைவில் எங்கள் நட்பு வலுப்பட்டது. நான் அவரை `விஜி' என்பேன். அவர் என்னை `சத்யராஜ்' என்று அழைப்பார்.

படங்களில் ஓரளவு நான் வளரத்தொடங்கி, "24 மணி நேரம்'' படத்தின் மூலம் ரசிகர்களிடம் நிலைபெற்றேன். அந்தப் படத்தில் நான் பேசிய, "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே'' வசனம் பிரபலமாகி, என்னை பட்டிதொட்டி வரை கொண்டு சென்றது.

நிறை - குÛ
என் முகம் திரையில் தெரியத் தெரிய அதை ஒரு ரசிகனாக நானும் பார்த்து என் நிறைகுறையை ஆராய்ந்தேன். அப்போது குளோசப் காட்சிகளின்போது தூக்கலாக இருக்கும் என் பற்கள் எனக்கு குறையாகப் பட்டது. இப்படி பல் தூக்கல் தெரியாமல் இருக்க, தாடை பகுதியில் ஏதாவது ஆபரேஷன் செய்து கொள்ள முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

நடிகர் சிவகுமார் அண்ணன் ஓவியர் அல்லவா? அவரிடம் எனது இந்த யோசனையை சொன்னேன். அவரோ, "நானே ஒரு ஓவியன். என்னிடமே படம் வரைந்து காட்டுகிறாயா?'' என்று கேட்டுவிட்டார். ஆனாலும் எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது.

அப்போது எனக்கு திருமணமாகி விட்டதால், மனைவியிடம் மட்டும் இந்த ஆபரேஷன் விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். ஆபரேஷனுக்குப் பிறகு முகம் ஏடாகூடம் ஆகிவிடுமோ என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தாததால், மனைவி தரப்பில் எதிர்ப்பில்லை.

பிளாஸ்டிக் சர்ஜரி

பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனிடம் இது விஷயமாய் பேசியபோது, தாடையின் முன்பக்கமாக சிலிக்கானை ஆபரேஷன் மூலம் பொருத்தி விட்டால் முகத்தோற்றம் இன்னும் அம்சமாக அமைய வாய்ப்பிருக்கிறது'' என்றார். பிளாஸ்டிக் சர்ஜரியில் அப்போதே அவர் புகழ் பெற்றிருந்தார். அவர் சொன்னதும் ஆபரேஷனுக்கு தயாரானேன். பட சம்பந்தப்பட்ட யாருக்கும் சொல்லவில்லை. குடும்பத்தில் கூட என் மனைவிக்கு மட்டுமே தெரியும். ஆபரேஷனில் சுண்டு விரல் அளவே உள்ள சிலிக்கானை என் முன்புற தாடையின் அடிப்பக்கமாக ஆபரேஷன் மூலம் பொருத்தினார், டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்.



ஆபரேஷன் முடிந்து தாடையில் கட்டுப்போட்டார். அப்போது அவர் என்னிடம் "ஒரு வாரத்துக்கு முகம் வீங்கி அகோரமாகத் தெரியும். பயந்துவிடவேண்டாம். ஒரு வாரத்துக்குப் பிறகு வீக்கம் வடிந்து முகம் இயல்பான நிலைக்கு வந்துவிடும்'' என்றார்.

முகம் சரியான பிறகும் 3 மாதம் படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

டாக்டர் சொன்னது போலவே ஆபரேஷனுக்குப்பின் கட்டு அவிழ்த்தபோது முகம் பூதாகாரமாகத் தெரிந்தது. டாக்டர் சொன்னதை நம்பினபடியால் அதிர்ச்சி அடையாமல் வீக்கம் வடியும்வரை காத்திருந்தேன். வீக்கம் வடிந்து முகம் இயல்பானபோது எனக்கே ஆச்சரியம். முகத்தில் மெருகு கூடியிருந்தது. கண்ணாடியில் பார்த்தபோது `பல் துருத்தல்' தெரியாத நிலை. அதாவது என் முகத்தைப் பார்த்தபோது எனக்குள்ளே ஒரு சந்தோஷ நிலை!

சண்டைக் காட்சிகளில் கவனம்

அப்போது "சந்தோஷக் கனவுகள்'' என்ற படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நான் வில்லன். படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடந்து கொண்டிருந்தது.

என் சம்பந்தப்பட்ட காட்சிக்காக நான் நாகர்கோவில் படப்பிடிப்புக்குப் போனபோது, விஜயகாந்த் என்னை உன்னிப்பாக கவனித்திருக்கிறார். அதோடு நிற்காமல், "சத்யராஜிடம் ஏதோ ஒரு புது பெர்சனாலிடி கூடித் தெரியுதே'' என்று படப்பிடிப்பில் இருந்த நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். சண்டைக்காட்சிக்கு முன்னதாக என்னை சந்தித்த நேரத்தில், என்னிடமும் இதைக்கேட்டு விட்டார்.

நண்பர் என்ற முறையில் நான் அவரிடம் உண்மையைச் சொல்லி விட்டேன். சண்டைக் காட்சியின்போது தாடையில் எதிர்பாராமல் அடிபட்டால் ஆபரேஷன் முயற்சி வீணாகிவிடும் என்பதையும் அப்போது சொன்னேன். டாக்டர் என்னிடம் மூன்று மாதத்துக்கு பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என சொல்லியும், நடிப்பு ஆர்வத்தில் இரண்டு மாதத்திலேயே படப்பிடிப்புக்கு வந்துவிட்ட தகவலையும் காதோடு போட்டு வைத்தேன்.

அந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் என் விஷயம் சொல்லிய விஜயகாந்த், சண்டைக்காட்சியில் ரொம்பவே கவனமாக நடந்து கொண்டார். இந்த இடத்தில் விஜயகாந்தின் சண்டை போடும் ஆற்றல் பற்றி சொல்லியாக வேண்டும். அவர் ஒரு பாதுகாப்பான பைட்டர் ஹீரோ. அவர் அடிப்பதாகவோ குத்துவதாகவோ நடிக்கும் காட்சிகளில் ஒரு அடி கூட எதிரியின் மீது படாது. அத்தனை லாவகமாக செயல்படுவார். அன்றைய காட்சியிலும் அப்படியே நடித்து என் தாடையை காப்பாற்றினார்!

விஜயகாந்த் யோசனை

இதற்குப் பிறகு நான் "சாவி'' படம் மூலம் ஹீரோவானேன். படம் சுமாராக ஓடியது. அடுத்து ஹீரோவாக நடித்த 2 படங்களும் கூட சரிவர போகவில்லை.

அப்போது விஜயகாந்த் என்னை சந்திக்க முடியாமல் இருந்த போதும், என் மானேஜர் ராமநாதனை கூப்பிட்டு பேசியிருக்கிறார்.
"பி அண்ட் சி'' ஏரியா ரசிகர்களையும் கவரக்கூடிய படத்தை தேர்வு செய்து நடிக்கச் சொல்லுங்கள். `பி அண்டு சி' ரசிகர்களிடம் பதிந்து விட்டால் சினிமாவில் நிரந்தர ஹீரோவாக நீடிக்க முடியும். அதோடு ரசிகர் மன்றங்களையும் `டெவலப்' பண்ணச் சொல்லுங்கள்'' என்றும் கூறியிருக்கிறார்.

கடும் உழைப்பாளி

அவர் மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. "ஈட்டி'' என்ற படத்தில் அவர் ஹீரோ. நான் வில்லன். சென்னை அடையார் பார்க் ஓட்டலில் படப்பிடிப்பு இரவு 2 மணி வரை நடந்து கொண்டிருந்தது. அப்போது விஜயகாந்த் டைரக்டரிடம் போய், "சீக்கிரம் விட்டுடுவீங்களா? நேரம் ஆகுமா?'' என்று கேட்டார்.

இதை பார்க்கும் யாருக்கும் என்ன தோன்றும்? `சரி! தூக்கம் வந்து விட்டது போலிருக்கிறது. ஓய்வெடுக்க விரும்பி இப்படி கேட்கிறார்' என்றுதானே தோன்றும்! நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவர் அதற்குப்பிறகு நடக்கும் `ஊமை விழிகள்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதற்காக அப்படி கேட்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். இப்படி தூங்கும் நேரத்தைக்கூட, நடிப்பு நேரமாக மாற்றிக் கொண்டதால்தான் சினிமாவில் அவருக்கென்று ஒரு சிம்மாசனம் கிடைத்திருக்கிறது.

ராஜ்கபூர் டைரக்ஷனில் நான் நடித்த "வள்ளல்'' படத்தை ரிலீசுக்கு தயார் நிலையில் என் மனைவியுடன் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் பார்த்திருக்கிறார். படம் பிரேமலதாவுக்கு ரொம்பவே பிடித்துப் போய் தனது கணவரிடமும் சொல்லியிருக்கிறார்.

அந்தப்படம் பொருளாதார சிக்கல் காரணமாக திரைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டபோது, விஜயகாந்த் அவராகவே எனக்கு உதவ முன்வந்தார். என்னிடம் விஷயத்தை கேட்டுத் தெரிந்து கொண்டவர், "ஒரு நல்ல படம் பணப் பற்றாக்குறையால் திரைக்கு வராமல் இருந்துவிடக்கூடாது'' என்றதோடு படம் வெளிவர உதவவும் செய்தார்.

நான் படப்பிடிப்பு இல்லாத நாளென்றால் காலை 8 மணி வரை கூட தூங்குவதுண்டு. ஆனால் பட ரிலீசுக்கு முந்தின தினத்தில் காலை 6 மணிக்கே எனக்கு போன் செய்தவர், "வாங்க! லேபுக்குப் போய் படம் ரிலீசுக்கான ஏற்பாடுகளை செய்வோம்'' என்று சொன்னார். எனக்கு முன்பாக லேபுக்கும் வந்துவிட்டார். அவரது கணிசமான உதவியால்தான் "வள்ளல்'' படம் வெளிவந்தது. படமும் விஜயகாந்த் கணித்தது போலவே, வெற்றி பெற்றது.

என் மகன் சிபி நடிக்க வந்தபோது, `ஆக்ஷன் படமாக தேர்ந்தெடுத்து நடிக்க வையுங்கள். சீக்கிரமே ரசிகர்கள் மத்தியில் பாப்புலாரிட்டி கிடைக்கும்'' என்றார். சிபியை எப்போது பார்த்தாலும் அப்படியொரு பாசம்! அதோடு அக்கறையாக அவன் வளர்ச்சிக்கு ஆலோசனையும் சொல்வார்.''

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=386021&disdate=1/10/2008[/tscii:90a8fe0798]

selvakumar
10th January 2008, 03:49 PM
என் மகன் சிபி நடிக்க வந்தபோது, `ஆக்ஷன் படமாக தேர்ந்தெடுத்து நடிக்க வையுங்கள். சீக்கிரமே ரசிகர்கள் மத்தியில் பாப்புலாரிட்டி கிடைக்கும்'' என்றார். சிபியை எப்போது பார்த்தாலும் அப்படியொரு பாசம்! அதோடு அக்கறையாக அவன் வளர்ச்சிக்கு ஆலோசனையும் சொல்வார்.''
Everything was fine except this part :banghead:
We can expect yet another Senthoorapaandi. :(
Satyaraj :hammer:
But I liked Vijaykanth's statement on B & C centre fans. :)

raaja_rasigan
10th January 2008, 04:13 PM
என் மகன் சிபி நடிக்க வந்தபோது, `ஆக்ஷன் படமாக தேர்ந்தெடுத்து நடிக்க வையுங்கள். சீக்கிரமே ரசிகர்கள் மத்தியில் பாப்புலாரிட்டி கிடைக்கும்'' என்றார். சிபியை எப்போது பார்த்தாலும் அப்படியொரு பாசம்! அதோடு அக்கறையாக அவன் வளர்ச்சிக்கு ஆலோசனையும் சொல்வார்.''
Everything was fine except this part :banghead:
We can expect yet another Senthoorapaandi. :(
Satyaraj :hammer:
But I liked Vijaykanth's statement on B & C centre fans. :)

so we can expect another vijay in making.... :lol:

but indhu endha kalathula sonnadhunnu theriyala... may be some 6 - 7 years back-ah irukkalam

groucho070
17th January 2008, 04:23 PM
Sibi is a Vijay fan. If he is taking that route, it's up to him.

Anyway, RR, thanks for the contribution. I have difficulty reading them for two reasons, 1) time, 2) font. But read them I shall in due time.

I saw Sathyaraj in 9 Rooba Noottu, and finally saw the actor he is supposed to be. Even his performance in Periyar was a bit uneven, no thanks to the inconsistent script.

Here, he gave his all...really brave and dedicated performance.

Of course, credit is due to Tangkar Bachan who made it happen.

Funny enough, I thought the story was wholly unoriginal. NT and Visu did many films with the same story back in the eighties. I guess they did one too many, that some really stunk.

Here, Tangkhar did a nice update to the classic tale and drew some good performance.

Negative points? Archana tend to get a bit overboard sometimes. There seemed to be some comedy scene in the bus....but I was like, huh?

I must have teared couple of times, and believe me, I would not have done so if it was not Sathyaraj.

The man finally delivered the goods. He finally did and I am proud to say that I am his fan. I have always been....

saradhaa_sn
25th January 2008, 07:33 PM
சத்யராஜின் டயலாக் டெலிவரி, வில்லன் வேடத்துக்கே ஒரு மெருகு கூட்டியது. உதாரணத்துக்கு ஒன்று...

காக்கிச்சட்டை படத்தில், ஓட்டல் அறையில் சத்யராஜின் கள்ளக்கடத்தல் கூட்டாளி ராஜீவை, மாதவி துப்பாக்கியால் சுட்டு சாகடிக்க, அப்போது உள்ளே வரும் சத்யராஜிடம் மாதவி "விக்கி, உன் பார்டனரை நான் கொன்னுட்டேன்" என்று சொல்லி அழ, அதற்கு சத்யராஜ்... அவருக்கே உரித்தான நக்கல் நடையில்...

"இப்போ என்ன, புத்தரா போயிட்டாரு?. பொறுக்கிப்பயதானே போயிட்டான். விட்டுத்தள்ளு".

(இந்த த்ரெட், பக்கத்தின் கடைசியில் இருந்தது. அடுத்த பக்கம் போகாமல் இருக்க, ஒரு போஸ்ட் போட்டு முதல் பக்கத்தில் தக்க வைத்து விட்டேன்).

raaja_rasigan
25th January 2008, 08:33 PM
-Repeat-

raaja_rasigan
25th January 2008, 08:33 PM
(இந்த த்ரெட், பக்கத்தின் கடைசியில் இருந்தது. அடுத்த பக்கம் போகாமல் இருக்க, ஒரு போஸ்ட் போட்டு முதல் பக்கத்தில் தக்க வைத்து விட்டேன்).

நன்றி! என் வேலையை நீங்கள் செய்ததற்கு!!! :)

raaja_rasigan
27th January 2008, 12:24 PM
http://www.youtube.com/watch?v=uYUuTQY0Cbg

kabali (satyaraj) & gounder going to learn music

:rotfl:

satyaraj (on cing gounder with valaipoo in his ears): rasappa..... yevaganaigalai thangichellum vimanam poal irukkirai

...

Gounder: amma.. ayya... innum veetla indu idukkula sandhu bondhula yaravadhu irundha vandhu namaskaram vangikkanga.. appuram kabali mariyadhai kudukkalainu varuthapadadheenga

:rotfl: :rotfl:

raaja_rasigan
27th January 2008, 12:25 PM
http://www.youtube.com/watch?v=BKwzH6s04Jk&NR=1

Gounder: adangappa... ulaga nadippuda sami

- Maman magal

raaja_rasigan
27th January 2008, 12:30 PM
http://www.youtube.com/watch?v=-dlsYP8d6N8&feature=related

Amaidhipadai - Amavasai introduction

satyaraj: Anna.. kuninju thenga porukkuradhale latchiyam illainu nenajudadheenga.. enakkum latchiyam irukkudhunga


manivannan: ivalo vevarama pesurae... appuram nai karanduna madhiri baniyan poturukkae

satyaraj: nai dhanunga karundhuchu

:clap:

awesome intro ...

manivanna dialogue :thumbsup:

raaja_rasigan
27th January 2008, 12:39 PM
http://www.youtube.com/watch?v=jaq5I7B7BoU&feature=related

Nadigan -

manam mariyatha, soodu soolayudham, vekkam velayutham scene

raaja_rasigan
4th February 2008, 09:16 AM
ரொம்ப நாளைக்குப் பிறகு கவுண்டமணி-சத்யராஜ் கூட்டணியில் வந்திருக்கும் படம். சும்மா சொல்லக் கூடாது, இன்னும் எத்தனை புதுப்புது நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும், கவுண்டர் கவுண்டர்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கும் படம் தங்கம்.

அடடா... இந்த மாதிரி திரையரங்கம் சிரிப்பலையில் குலுங்குவதைப் பார்த்து எத்தனை நாளாச்சு!

தங்கம் படத்தின் கதையில் அப்படி ஒன்றும் விசேஷமில்லை. தொன்னூறுகளில் நீங்கள் பார்த்த பல சத்யராஜ், சரத்குமார் பாணி கிராமத்து அண்ணன்-தங்கை பாசக் கதைதான்.

தங்கை கல்லூரி சென்று வருவதற்காக தனி பஸ்ஸையே வாங்கி விடும் அளவுக்கு மகா பாசக்கார அண்ணன் சத்யராஜ் (முன்னாள் ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீப் தனது மகள் படிப்பதற்காக கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு தனி ரயிலே விட்டார் என்பார்கள்).

பெரிய மனிதர் டெல்லி குமாரின் ஒரே மகன் சத்யராஜ். அவரது தாய்மாமன் கவுண்டமணி. (இந்த மாதிரி படங்களில் ஊரில் இரண்டு பெரிய மனிதர்கள் இருப்பார்கள். முதலில் நண்பர்களாக இருந்து பின்னர் பகைவர்களாகிவிடுவார்கள்.... போன்ற வழக்கமான சங்கதிகளை அப்படியே மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள்)

திருட்டு மணல் அள்ளும் இன்னொரு பெரிய மனிதரின் மகன் சண்முகராஜனுடன் சத்யராஜூக்கு ஏற்படுகிற பகை, கல்யாணத்தில் முடிகிறது. அதாவது சத்யராஜின் தங்கையை சண்முகராஜன் கெடுத்துவிட, வேறு வழியின்றி அவருக்கே கல்யாணம் செய்து வைக்கிறார்.

முகூர்த்த நேரத்தில் சண்முகராஜனின் சின்ன வீடு வந்து கலாட்டா செய்ய, அவரைக் கொன்று விடுகிறார் சண்முகராஜன் (நட்புக்காக பாணியில்). வேறு வழியின்றி தங்கைக்காக அந்தக் கொலைப் பழியை ஏற்று சிறைக்குப் போகிறார் சத்யராஜ். விடுதலையாகி வந்து பார்த்தால் தங்கை பிணமாகிக் கிடக்கிறார்.

தன் தங்கையின் மரணத்துக்குக் காரணமானவர்களை கொன்று சத்யராஜ் பழி தீர்ப்பதுதான் மீதிக் கதை என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா...!

சத்யராஜ் - கவுண்டமணி கூட்டணியின் நக்கல், நையாண்டி, டகால்டி, டகாய்ச்சி, ரவுசு அறிந்து அதற்கேற்ப உருவாக்கப்பட்டிருக்கும் கதை என்பதைப் புரிந்து கொண்டு படம் பார்க்க உட்கார்ந்தால் ரொம்ப சீக்கிரம் படத்துக்குள் ஐக்கியமாகி விடுவீர்கள்.

கவுண்டமணியின் அட்டகாச காமெடி தர்பாரில் சத்யராஜே பல இடங்களில் அடக்கி வாசித்திருக்கிறார். அதிலும் நேரம் பார்த்து காலை வாரும் நகைச்சுவைக் காட்சிகளில் கவுண்டரை மிஞ்ச ஆளில்லை.

இந்தப் படத்தின் சிறப்பு கவுண்டர் என்பதால் சத்யராஜ் தன்னையும் ஒரு ரசிகராக பாவித்து பல காட்சிகளில் வேடிக்கைப் பார்த்திருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. பல காட்சிகளில் பழைய 'தாய்மாமன்' சத்யராஜைப் பார்க்க முடிகிறது (உருவத்தில்).

சத்யராஜூக்கு ஜோடி மேகா நாயர். புடவை சுற்றிய பழைய கள்ளுப் பானை மாதிரி போதையேற்றுகிறார். இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால், கிளாமர் நாயகியாக கலக்கலாம். சத்யராஜின் தங்கையாக வரும் ஜெயஸ்ரீ நன்றாக நடித்திருக்கிறார்.

டெல்லிகுமார், இளவரசு, சண்முகராஜன், பாலாசிங், மகாதேவன், சூர்யகாந்த் என அனைவருமே நிறைவாகச் செய்திருக்கிறார்கள். சுஜாவின் முறுக்கேற்றும் குமுக் ஆட்டமும் உண்டு.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கோட்கும்படி உள்ளன. ஆனால் எங்கேயோ கேட்ட ட்யூன்களாகவும் உள்ளன. 'அப்பா'வுக்கு தப்பாத பிள்ளை!

பொள்ளாச்சியின் அழகை கண்முன் நிறுத்துகிறது டி.சங்கரின் ஒளிப்பதிவு.

படத்தின் மிகப் பெரிய குறை, எடிட்டரின் கத்தரிக்கு அடங்காமல் நீண்டு கொண்டே செல்லும் காட்சிகள். ஓரிரு பாடல் காட்சிகள், தேவையற்ற கோர்ட் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸூக்கு முந்தைய கோயில் காட்சிகள் போன்றவற்றை நீக்கியிருந்தால் படம் பக்கா கிராமத்து மசாலாவாக வந்திருக்கும். அதனாலென்ன, நம்ம ஊர் திரையரங்குகளின் ஆபரேட்டர்கள் இந்த வேலையைக் கச்சிதமாக செய்துவிடப் போகிறார்கள்!

சென்னையில் வெளியாகியுள்ள திரையரங்குகள்: பேபி ஆல்பட், உட்லண்ட்ஸ், பால அபிராமி, சந்திரன், எம்.எம். தியேட்டர், ரோகிணி, மாயாஜால், நங்கநல்லூர் வேலன், குரோம்பேட்டை வெற்றி, பூந்தமல்லி சுந்தர், அம்பத்தூர் ராக்கி (எங்கும் 4 காட்சிகள்).

http://thatstamil.oneindia.in/movies/review/2008/02/01-thangam-film-review.html

raaja_rasigan
11th February 2008, 07:54 PM
மணிவண்ணன் சாருக்கு சத்யராஜ் நெருங்கிய நண்பர். இவர் சொல்வதை அவர் தட்டமாட்டார்.

சத்யராஜ் கால்ஷீட் கிடைத்து விட்டால், டைரக்டர் ஆகிவிடமுடியும் என்று நினைத்தேன். எனவே, டைரக்டர் ஆகவேண்டும் என்ற என் விருப்பத்தை மணிவண்ணன் சாரிடம் கூறியதுடன், சத்யராஜின் கால்ஷீட் வாங்கித் தருமாறு கேட்டுக்கொண்டேன்.

அதற்கு மணிவண்ணன் சார் சொன்ன பதில் நான் எதிர்பாராதது. "நாங்க இரண்டு பேரும் நல்ல பழக்கம்தான். நல்ல நண்பர்கள்தான். எனக்காகக் கேட்பது வேறு. உனக்காகக் கேட்பது வேறு. என்னால் இது முடியாது!'' என்று சொல்லிவிட்டார்! இது எனக்குப் பெரிய ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

அவரிடமிருந்து பிரிந்து தனியே போய் படம் பண்ண இருப்பதால் வந்த எரிச்சலாக இருக்குமோ என்றுகூட நினைத்தேன். சொல்லிக்கொள்ளாமல், ஓட நினைக்காமல், முறையாகச் சொன்னது தவறா என்று குழம்பினேன்.

அப்போது அவர் சொன்னது என்ன தெரியுமா? "இப்படி பிரிந்துபோய் தனியாகப் படம் பண்ணப் போகிறவர்கள், யாரும் சொல்லிக்கொண்டு போகமாட்டார்கள்! நான்கூட சொல்லிவிட்டு வரவில்லை. நீதான் சொல்லிவிட்டு போகிற முதல் ஆள்!'' என்றார்.

எனக்கு அப்போதுதான் புரிந்தது, சினிமா உலகின் நடைமுறைகள்! மணிவண்ணன், எனக்கு சத்யராஜிடம் சிபாரிசு செய்யாத வருத்தம் பிறகு மறைந்துவிட்டது. ஏனெனில், இதுமாதிரி அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட அவர் விரும்புவதில்லை. இது, பிறகுதான் புரிந்தது.

:RK SELVAMANI's Flashback:

http://www.dailythanthi.com/article.asp?NewsID=392573&disdate=2/11/2008

raaja_rasigan
11th February 2008, 07:56 PM
[tscii:0b2854bc49]சத்யராஜ் அளித்த அதிர்ச்சி

நான் மணிவண்ணன் சாரிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, சத்யராஜ×டன் ஐந்து படங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அதனால் என்னை அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த பழக்கத்தை வைத்து நேரிடையாக அவரைச் சந்தித்துக் கேட்டு விடுவது என்று தீர்மானித்தேன். இரண்டு நாள் முயற்சிக்குப்பின் சந்தித்தேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, "உங்களிடம் கதை சொல்லவேண்டும்'' என்றேன். "சரி'' என்பார் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் அவர் சிரித்துக்கொண்டே அதிர்ச்சி கொடுத்தார்.

"செல்வமணி! முதல் படம் பண்ணும் இயக்குனர்களின் படங்களில் நான் நடிப்பதில்லை! இதை என் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். நீங்கள் முதல் படம் பண்ணி, உங்கள் திறமையை நிரூபித்துவிட்டு வாருங்கள். அப்புறம் படம் நடித்து தருகிறேன்'' என்றார்.

சினிமாவில் வசனம் பேசுவதுபோல, சுலபமாகச் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார்.

சினிமா உலகின் தட்பவெப்பம், நெளிவு சுழிவுகள் தெரியாத எனக்கு, அது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆனால், இன்றுவரை அறிமுக இயக்குனர் படங்களில் நடிப்பதில்லை என்கிற கொள்கையில் சத்யராஜ் உறுதியாக இருக்கிறார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=392573&disdate=2/11/2008

vikram too has the same kolgai[/tscii:0b2854bc49]

raaja_rasigan
2nd March 2008, 06:22 PM
முதன் முதலாக மலையாளப்படம் ஒன்றில் நடிக்கிறார், நடிகர் சத்யராஜ். படத்திற்கு `ஷோ' என பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தை இயக்குபவர் மலையாளத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான நிஜார்.

http://www.dailythanthi.com/magazines/nyaru_kudumpa_Cinema.htm

raaja_rasigan
2nd March 2008, 06:58 PM
[tscii:23994c3d8d]The professional graph of Sathyaraj is raising steeply post ‘Thangam’. The movie, which has a fair run at box office, has increased his commercial worth and the response to his latest release ‘Vambuchanda’ has added more value to his commercial status.

Sathyaraj, who has been getting around Rs. 25 lakhs per film, has raised his salary to 40 lakhs. ‘Vambuchanda’, which is said to have come out well in many respects, is expected to confirm his position as a commercial hero.

The increase, however, will not apply for those who had approached him before ‘Thangam’ release.

Increase in salary is just an indication of a star’s worth in terms of collection and popularity of the film. The versatile actor’s current status reflects his growth over the years as a commercially viable star.

It is worth recalling that the tall actor had given up his salary to act in ‘Periyar’ as Periyar. He has also come forward to act free of cost if anyone makes a film on his most adored star MGR

http://www.indiaglitz.com/channels/tamil/article/36968.html[/tscii:23994c3d8d]

selvakumar
3rd March 2008, 11:12 AM
R_R, Thanks for your updates :clap:

raaja_rasigan
5th March 2008, 10:25 PM
[tscii:63e4640bbe]Chief Minister Kalaignar M. Karunanidhi, superstar Rajinikanth, and PMK leader Dr. Ramadas will soon be seen in a function, thanks to Thangar Bachchan’s efforts.

The director, who has been attempting to make meaningful movies, has planned to celebrate the 100 days function of his latest film ‘Onbathu Rupai Nottu’ in a grand manner. CM, who was moved by the film, is said to have accepted his request to be the chief guest of the function. Thangar has also requested the PMK leader and has got a positive response from the fire brand leader.

The function could also witness another VIP from cine field. Thangar has invited superstar Rajinikanth to attend the function and the later is believed to have expressed his consent.

Interestingly, Ramadas and Rajini will meet each other for the first time. Though the unfortunate incidents that took place during the release of 'Baba' spoiled the relationship between the two, the relationships is said to be on right track following many developments over the years. Rajini, on his part, has paid heed to the request of Ramadas to give up smoking on screen.

Thangar, it seems, wants to go for grandeur when it comes to celebrating the victory, though he prefers simplicity in making the film.

http://www.indiaglitz.com/channels/tamil/article/37034.html[/tscii:63e4640bbe]

raaja_rasigan
5th March 2008, 10:26 PM
R_R, Thanks for your updates :clap:

:ty: I like Sathyaraj too :)

Devar Magan
6th March 2008, 02:15 AM
R_R, Thanks for your updates :clap:

:ty: I like Sathyaraj too :) i too like him in some of his movies.. but he is at his best during his interviews..

joe
6th March 2008, 07:04 AM
Me too liked sathyaraj in selected movies.

sarna_blr
6th March 2008, 12:18 PM
amaidhipadai...Mr Bharath...Kakkichattai....

raaja_rasigan
6th March 2008, 01:01 PM
but he is at his best during his interviews..

once he told, "tom cruise-kum sharuk khan-ukkum thamizh pesa theriyalanu varuthapadamattanga........ adhemadhiri enakkum English, Hindi pesa theriyalainu varuthapattadhu illai"

:clap: :thumbsup:

raaja_rasigan
17th March 2008, 08:59 PM
[tscii:fbff74f0db]சிபிராஜை விட அப்பா சத்யராஜ் பிஸியாக நடித்து வருவதால், அப்பா செல்ல வேண்டிய நிகழ்ச்சிகளுக்கு அவர் சார்பில் சிபியே ஆஜராகிறார். அதுமட்டுமின்றி, வீட்டில் பொழுது போகவில்லையென்றால் அப்பா தெறம காட்டும் ஷýட்டிங் ஸ்பாட்டுகளுக்கும் விசிட் அடித்து துõரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறார்.

http://www.dinamalar.com/2008MAR16varamalar/THUNUK.asp

:rotfl: :lol: [/tscii:fbff74f0db]

directhit
18th March 2008, 08:29 AM
Sathyaraj came once to our college day and then everyone was with full of speeches in english and then one guy alone did some welcome address in tamil - adhukkapuram sathyaraj came to speak and he started with 'aarambichadhilerundhu ore english aa pesi bayamuruthittaanga - nalla vela kadaisiyaa pesuna thambi en vayithula paala vathuchu' :lol: introduce pannum podhu amavasai perukku samma claps :D

raaja_rasigan
24th March 2008, 08:20 PM
[tscii:b92fd2fdc4]SATHYARAJ ABOUT RAGHUVARAN:

ரகுவரனின் மரணத்தால் கவலையுடன் இருந்த சத்யராஜுடன் பேசினோம். ‘‘நானும் ரகுவரனும் கோயமுத்தூர்க்காரர்கள். இருவருமே கோவை அரசுக¢ கலைக¢ கல்லூரி மாணவர்கள். கோவையில் இருந்த வரையில் இருவருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. ஆனால், எங்கள் கல்லூரி அருகே ரகுவரனின் தந்தை வேலாயுதம் நடத்தி வந்த ‘ஹரிஸ்டோ‘ ஹோட்டலில்தான் கல்லூரி நண்பர்கள் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவோம். அங்கு பிரியாணி ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கும். மாதந்தோறும் எனக்கு பாக்கெட் மணியாக எங்கள் வீட்டில் பதினைந்து ரூபாய் தருவார்கள். அந்தப் பணம் கைக்கு வந்ததும் ரகுவரன் ஹோட்டலுக்குச் சென்று, பிரியாணி சாப்பிடுவேன். அந்த வகையில் ரகுவரனுக்கு முன்பே அவரது அப்பா எனக்குப் பழக்கமாகிவிட்டார்.

சினிமாவில் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் ரகுவரனிடம் இந்தச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வேன். நான் வில்லனாக நடித்து ஹீரோவானவன். ஹீரோவாக நடித்துப் பின்னர் வில்லன் கேரக்டரில் பேசப்பட்டவன் ரகுவரன். ஆரம்பத்தில் நான் ஹீரோவாக நடித்த படங்களில் பவர்ஃபுல் வில்லன் வேண்டும் என்று இயக்குநர்கள் முடிவு செய்து ரகுவரனை வில்லனாக நடிக்க வைத்தார்கள். என்னை ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொள்ளக¢ காரணமான படங்கள் ‘மக்கள் என் பக்கம்’, பூவிழி வாசலிலே’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக¢கு’. இந்தப் படங்களில் எல்லாம், வில்லன் கேரக்டர் செய்தது ரகுவரன்தான்.

நான் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு, கேரக்டர் ரோலில் நடித்துப் பெயர் வாங்கிய ‘மிஸ்டர் பாரத்‘ படத்தில்தான் ரகுவரன் முதன் முதலில் வில்லனாக நடித்தான். அதற்கு முன்பு வரை அவன், ஹீரோவாக நடித்துக¢ கொண்டிருந்தான். ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘பூவிழி வாசலிலே’ ஆகிய படங்களின் ஷ¨ட்டிங் கேரளாவில் நடந்தது. அப்போது ஷ¨ட்டிங்கை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள், அந்தப் படங்களில் ஹீரோவாக நடித்த என்னையும் (நிழல்கள்) ரவியையும் விட்டுவிட்டு, ரகுவரனைத்தான் சூழ்ந்துகொள்வார்கள். காரணம், ரகுவரன் அணியும் டிரெஸ§ம் காரில் வந்து இறங்கும் அவனது ஸ்டைலும் படுஅமர்க்களமாக இருக்கும். உண்மையில் அவன் நிஜ ஹீரோ. ரகுவரனின் அழகான தோற்றம், அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்ததால்தான் தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து அவனால் பெயர் வாங்க முடிந்தது.

கடவுள் நம்பிக்கை இல்லாததால், எனது புது வீட்டுக்கு நான் கிரஹபிரவேச விழா நடத்தவில்லை. காலையில் வாடகை வீட்டில் இருந்து ஷ¨ட்டிங் போன நான், இரவில் புது வீட்டில் வந்து படுத்துக¢ கொண்டேன். ஆனாலும், நான் புது வீட்டிற்குச் சென்றதற்காக ரகுவரனுக்கும் (நிழல்கள்) ரவிக்கும் மட்டும் பார்ட்டி வைத்தேன். அந்தளவுஸ்கு நானும் அவனும் நெருக்கமாக இருந்தோம். இடையில் கொஞ்சம் இருவருக்கும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் அவனுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு வந்து சாய்பாபா பக்தனானான். அதுபற்றி அவனிடம் விவாதிக்க எனக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது’’ என்று கண்கலங்கினார் சத்யராஜ்.

‘தனது பர்ஸனல் வாழ்க்கையைப் பற்றி அவர் உங்களிடம் பேசுவாரா? ஏதாவது ஆலோசனை வழங்கியிருக்கிறீர்களா?’ என்றோம்.

‘‘அவனுக்குக் குடிப்பழக்கம் இருந்தது. அதுபற்றி அவனுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். அண்மையில் நான் நடித்த ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தில் ரோகிணியும் நடித்தார். அப்போது அவருடன் ஷ¨ட்டிங்கிற்கு வரும் மகன் சாய்ரிஷி துறுதுறுவென இருப்பான். அவனைப் பார்க்கும்போது, குழந்தை நட்சத்திரமாக ஹிந்திப் படங்களில் நடித்த ரிஷிகபூர்தான் எனது ஞாபகத்துக்கு வருவார். சினிமாவில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் பற்றிய ஆவணப்படமொன்றை ரோகிணி இயக்கியிருந்தார். அதைப் பார்த்து வியந்து போனேன். இந்தளவுக்குத் திறமைசாலிகளாக உள்ள ரகுவரனும் ரோகிணியும் சேர்ந்து வாழாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிப்பான் ரகுவரன். ஆரம்பத்தில் உலக சினிமாக்கள் குறித்து அவன் பேசும்போது எனக்கொன்றும் புரியாமல் விழிப்பேன். அதன்பின், எனக்கு உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தி வைத்து அவற்றைப் பார்க்கத் தூண்டியதும் ரகுவரன்தான். அவனது நடிப்புத் திறமைக்கும் உருவத்துக்கும் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெயர் வாங்கியிருக்க முடியும். ஆனால், அவனுக்கு இருந்த போதைப் பழக்கங்களால், நன்றாகத் தொடங்கிய அவனது வாழ்க்கை, வெகுசீக்கிரத்தில் மோசமாக முடிந்துவிட்டது’’ என்றவர் சற்று இடைவெளிவிட்டு,

‘‘ஒவ்வொரு முறையும் ‘குடிப்பழக¢கத்தைவிட்டு விடு’ என்று நான் அறிவுரை சொல்லும்போது, ‘என் மீது உங்களுக்கு எவ்வளவு அக்கறை பாஸ்’ என்று உணர்ச்சிவசப்பட்டு என்னைக¢ கட்டிப் பிடித்து முத்தமிடுவான் ரகுவரன். அவன் இட்ட முத்தங்கள் என் கன்னத்தில் அப்படியே தங்கிவிட்டன. ஆனால், அவன்...’’ என்று கலங்கிய கண்களுடன் பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார் சத்யராஜ்.

:kumudam Reporter:[/tscii:b92fd2fdc4]

Thirumaran
11th April 2008, 11:04 AM
Let us not digress

Thanks

Thirumaran
11th April 2008, 11:20 AM
Some were calling sathiyaraj's names like suckiyaraj, truthraj, poiraj, sattiraj etc... This is absolutely not in good taste. When involving in arguments there is a way to counter argue. Not in this manner. Hope it is avoided in the future. Thanks

saradhaa_sn
11th April 2008, 11:42 AM
சத்யராஜ் திரி வேகமாக வளர்ந்துவருகிறது என்று ராஜா ரசிகன் சந்தோஷப் பட்டிருப்பார். திடீர்னு ஆறு பக்கங்களுக்கு பூட்டு போட்டுட்டீங்களே.

Thirumaran
11th April 2008, 11:45 AM
சத்யராஜ் திரி வேகமாக வளர்ந்துவருகிறது என்று ராஜா ரசிகன் சந்தோஷப் பட்டிருப்பார். திடீர்னு ஆறு பக்கங்களுக்கு பூட்டு போட்டுட்டீங்களே.

Thiri mattum valarnthaa paravaa illa. Athu kooda saerthu patha vacha neruppu kooda thaanae paththittu varuthu :oops:

joe
11th April 2008, 11:47 AM
சத்யராஜ் திரி வேகமாக வளர்ந்துவருகிறது என்று ராஜா ரசிகன் சந்தோஷப் பட்டிருப்பார். திடீர்னு ஆறு பக்கங்களுக்கு பூட்டு போட்டுட்டீங்களே.

Thiri mattum valarnthaa paravaa illa. Athu kooda saerthu patha vacha neruppu kooda thaanae paththittu varuthu :oops:

சிலேடை-ல கலக்குறீங்க திருமாறன் :D

raaja_rasigan
11th April 2008, 11:48 AM
:lol: I was surprised & shocked to c my post as the last post in this thread... namma eppada post pannoamnu yosichaen.

selvakumar
11th April 2008, 11:50 AM
I think I have missed a lot of action :lol:

sarna_blr
11th April 2008, 11:52 AM
viralgalai thaandi valarvadhinaalEy....nagangalai naamum narukkuvadhundu... idhil enna paavam..... :D

Thirumaaran anna.... :2thumbsup:

Joe annaa.... :roll:

mohanraman
30th July 2008, 06:59 PM
Hello friends.
My latest Blog is on Actor and my good friend Mr.Sathyaraj.
Please check it out.
http://mohanramanmuses.blogspot.com/

In it you will find links to a great interview he gave to me for our Rotary District Conference where he spoke on everything and everyone, well, almost....Please do leave your comments....both in the Blog and in Youtube. Almost all my Blogs are on Cinema and all the Videos I have thus far posted are Film related too....
Thank you.

HonestRaj
1st September 2008, 05:48 PM
In this week's AV (aug 29 - 08):

They re-published Sathyaraj's 1985/86 interview, when he was one of the top villain in Tamil Cinema.

He speaks in general what made him MGR fan, how he came to this field etc.

He says that, he got his big break as a villain in "Nooravathu Nal". Eventhough it was not a great performance, it was his luck which gave him a break because of that character.

He adds that, he simply did what the director wanted & the persons who contributed to the success of that "mottai" character were:

Manivannan - he asked him to tonsure his head
Ilayaraaja - he gave a good BGM for that character
costume designer - he gave him the red jarkin & cooling glass
His color - he got from his parents

Matrapadi interview avvalavu suvarasiyamaga illai :P
------------------------------------------

some similarities:

Sathyaraj's career Break - Nooravathu Nal - Vijayakanth film - Director: Manivannan

Sarath kumar's career Break - Pulan Visaranai - Vijayakanth film - Director: R K Selvamani (Manivannan's assistant)

:D

HonestRaj
16th September 2008, 10:28 PM
http://www.behindwoods.com/features/Gallery/tamil-movies-events/photos-6/sibiraj-reception/index.html

Sibiraj wedding reception

groucho070
29th September 2008, 02:01 PM
In this week's AV (aug 29 - 08):

They re-published Sathyaraj's 1985/86 interview, when he was one of the top villain in Tamil Cinema.

He speaks in general what made him MGR fan, how he came to this field etc.

He says that, he got his big break as a villain in "Nooravathu Nal". Eventhough it was not a great performance, it was his luck which gave him a break because of that character.

He adds that, he simply did what the director wanted & the persons who contributed to the success of that "mottai" character were:

Manivannan - he asked him to tonsure his head
Ilayaraaja - he gave a good BGM for that character
costume designer - he gave him the red jarkin & cooling glass
His color - he got from his parents

Matrapadi interview avvalavu suvarasiyamaga illai :P
------------------------------------------

some similarities:

Sathyaraj's career Break - Nooravathu Nal - Vijayakanth film - Director: Manivannan

Sarath kumar's career Break - Pulan Visaranai - Vijayakanth film - Director: R K Selvamani (Manivannan's assistant)

:D

The similarities, does that mean good or bad, HR? Allowing minor characters to outshine yourselves is magnanimous indeed.

Sathyaraj as a talent is there and will emerge, big break or not. He came determined to be an actor and he did. Just that he found the right avenue with partnership with Manivannan. I am sure Manivannan understood him as a talent and made that suggestions.

Thanks for the recap of the interview, HR.

HonestRaj
29th September 2008, 09:18 PM
some similarities:

Sathyaraj's career Break - Nooravathu Nal - Vijayakanth film - Director: Manivannan

Sarath kumar's career Break - Pulan Visaranai - Vijayakanth film - Director: R K Selvamani (Manivannan's assistant)

:D

The similarities, does that mean good or bad, HR?



Good :) because Vijayakanth had a role in both the films



Thanks for the recap of the interview, HR.

Thanks.. I like his old movies

groucho070
3rd October 2008, 02:54 PM
I won't be online tomorrow, so I might as well wish this man. His birthday's on Oct 3.

Vanakkam talaiva! Wish you a happy birthday! Many returns of the day. Stay healthy and continue to make interesting movies. We forgive you for some of the brain-squashingly puke inducing craps that you have been giving with alarming consistency..

Thank god that has changed recently with some really good quality stuff. You have proved how someone with limited acting capabilities can make the best ouf of it.

Again, Many Happy Returns of The Day.

(If only he could read this, sigh).

HonestRaj
3rd October 2008, 07:58 PM
Piranthanal Vazhthukkal Sathyaraj (a) Rangaraj :D

[aaha sathyaraj'ukku kooda 2 fans irukkanga indha HUb'la :) ]

selvakumar
1st November 2008, 04:58 PM
SathyaRaj's speech :thumbsup: :notworthy:
The way he started his speech :rotfl: :notworthy:

leosimha
1st November 2008, 05:00 PM
SathyaRaj's speech :thumbsup: :notworthy:
The way he started his speech :rotfl: :notworthy:

SathyaRaj was seen patting RajiniKanth. :lol: he was showing thumbs up to Rajini. :lol:

by the way, what was the starting speech of his :roll: I forgot.

HonestRaj
1st November 2008, 05:12 PM
any links to video, so that i can check it later?

yedhavadhu prachanainnathan Sathyaraj thread re-open aagudhu :)

Then how is Captain's speech, :notworthy: / :oops: / :?

selvakumar
1st November 2008, 05:13 PM
any links to video, so that i can check it later?

yedhavadhu prachanainnathan Sathyaraj thread re-open aagudhu :)

Then how is Captain's speech, :notworthy: / :oops: / :?

http://pottuthaakku.blogspot.com/2008/11/blog-post.html

Just try this one. I am not sure whether this has SR's speech.
Captain pesunaarah :?

HonestRaj
1st November 2008, 10:05 PM
any links to video, so that i can check it later?

yedhavadhu prachanainnathan Sathyaraj thread re-open aagudhu :)

Then how is Captain's speech, :notworthy: / :oops: / :?

http://pottuthaakku.blogspot.com/2008/11/blog-post.html

Just try this one. I am not sure whether this has SR's speech.
Captain pesunaarah :?

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/m/Events/lankan_fast011108/412900.html

"Captain Prabhakaran's" urai

Raikkonen
1st November 2008, 10:09 PM
any links to video, so that i can check it later?

yedhavadhu prachanainnathan Sathyaraj thread re-open aagudhu :)

Then how is Captain's speech, :notworthy: / :oops: / :?

http://pottuthaakku.blogspot.com/2008/11/blog-post.html

Just try this one. I am not sure whether this has SR's speech.
Captain pesunaarah :?

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/m/Events/lankan_fast011108/412900.html

"Captain Prabhakaran's" urai

:lol: avare rendu urai ulluku talluna mathiri than irukkaru.

HonestRaj
19th November 2008, 07:56 AM
saw an interesting add in Dailythanthi:

Sathyaraj's next film:

SANGAMITHRA

Seems to be a new team. From the add, i believe that it is another performance oriented character for Puratchi Thamizhan.

groucho070
19th November 2008, 08:24 AM
[tscii:7bd9fba5e4]Thanks for the info, HR. Any news on the progress of the Tangkar Bachan’s film? Am eagerly awaiting that one…let’s see if there is a good chemistry with Madhavan. Will be second pairing for Madhavan as far as senior star is concerned (after Kamal).[/tscii:7bd9fba5e4]

HonestRaj
19th November 2008, 08:40 AM
Is he acting under Thangar Bachan, that too with Maddy? Whats the film name?

But not much news about SR's recent films.

groucho070
19th November 2008, 08:48 AM
[tscii:8f9319daa1]Yennangga ithu? Theriyathaa? I thought I read it here…or was it in Madhavan’s thread. Here is one link:
http://www.indiaglitz.com/channels/tamil/article/42393.html

I think…and no offence to others…but SR is the most flexible amongst his peers (though this is not always a good thing, rembe flexible naaley he gave some really pathetic performance in bad films).
[/tscii:8f9319daa1]

rangan_08
19th November 2008, 09:32 AM
saw an interesting add in Dailythanthi:

Sathyaraj's next film:

SANGAMITHRA

Seems to be a new team. From the add, i believe that it is another performance oriented character for Puratchi Thamizhan.

Yes. Saw the posters today.

HonestRaj
29th November 2008, 06:32 PM
JALLIKATTU

Starring: Dr.Sivaji Ganesan & Ungal Sathyaraj (as in title) :clap: Both share equal weightage in the film, in their own styles.

Others: M N Nambiyar, Radha, Malaysiya Vasudevan etc.

A complete entertainer directed by Manivannan.:thumbsup:
He seems to be the hottest director at that period - 1987. I read that, he stopped direction because of his physical illness & concentrated on acting alone (mid of 1990's).

As other Sathyaraj films (IMO), here too dialogues are :cool:

Story-Dialogues: Vietnam veedu Sundaram (Initially I thought it could be by Manivannan, as he is also a writer assisting BarathiRaja)

In this, Manivannan uses the old get-ups of Sathyaraj from his own films except for Muttam Chinnapadas (Barathiraja's).

Get-ups used by Sathyaraj:
Nooravathu naL - Mottai
Vidinja Kalyanam - old man
Kadalora kavithaigal - Muttam Chinnapadas
Mudhal Vasantham - kunguma pottu gounder
24 mani neram - X W Ramanathan

Radha seems to be OK & I felt... oru periya round vandhuruppar as she paired with all the Top heroes of her time.

Music: Isaignani

Most liked song:
hey Raja.. onranoam inru :2thumbsup: [can't better this for a male duet, leaving out fighting songs (IMO)]

A revenge Story where Sivaji & SR join together to kill 3 of their enemies in different styles, ah.. this reminds me of Apoorva Sagotharargal.. but there is no similarity in screenplay. Similar to AS.. all the 3 villains posukku posukku vizhundhuduranga.

As a whole, If u like 80's masala films, u wud like this film & in addition if u are a fan of either Sivaji or Sathyaraj, u will like it more (IMO)

<preferred Jallikattu for Vachinathan telecasted at the same time slot in another channel :P >

groucho070
1st December 2008, 07:09 AM
<preferred Jallikattu for Vachinathan telecasted at the same time slot in another channel :P >

What a sacrifice :D !

Jallikattu could have been an ordinary revenge flick if not for NT, and Sathyaraj and the method involving SR's past roles. It was pretty unique pix for its time. NT in Barrister Rajinikanth get up/make up is a nod to the writer's involvement in Gauvaram, I suppose

HonestRaj
1st December 2008, 11:33 AM
<preferred Jallikattu for Vachinathan telecasted at the same time slot in another channel :P >

What a sacrifice :D !



:lol: yes... but Vanchinathan is repeated often in sun / k tv


Jallikattu could have been an ordinary revenge flick if not for NT, and Sathyaraj and the method involving SR's past roles.

Completely agree with u.

groucho070
3rd January 2009, 07:22 AM
[tscii:0892133a9b]Nothing stops Sathyaraj. Controversial or not, work goes on. Here's a new project to this prolific but inconsistently wonderful actor.

http://entertainment.in.msn.com/southcinema/article.aspx?cp-documentid=1770378


After a long, long time, ‘Puratchi Tamizhan’ Sathyaraj, who started off his career in Kollywood as a villain, gets to play the role of a don in ‘Pettai Mudhal Kottai Varai’. He had played the villain in ‘Adidhadi’, released a few years ago.

In ‘Pettai…’, the don played by Sathyaraj manipulates the clashes between two dons to his advantage. Saravanan, who got a new lease of life with Amir’s ‘Paruthiveeran’, and Nasser play the other two dons in the film. Newcomers Varshinni and Hema Kailash pair up against the veteran actor.

Ilavarasu, R. Sundarrajan, Nambirajan and Muthukumar play important roles in the film. ‘Thenisaithendral’ Deva scores the music and Ashok Rajan cranks the camera.

Jameen Raj, who directed Mansoor Ali Khan’s ‘Ennai Paar, Yogam Varum’, writes the story, dialogues, screenplay and directs the film.

----

HR, can we pass verdict that this is going to be crap, but watchable only because of the lead actors?


[/tscii:0892133a9b]

HonestRaj
3rd January 2009, 05:13 PM
HR, can we pass verdict that this is going to be crap


sure.. without any doubt :)



but watchable only because of the lead actors?

Not sure though.. apart from Sathyaraj, Nasser-ku vayasagiduthu.. Saravanan is OK.. & rest of them :| . Director-um avvalavu sirappa illai (Sakthi chidambaram is the last good director for SR who worked consistently with him)

groucho070
6th January 2009, 07:33 AM
[tscii:a9bb3bd4e4]
Not sure though.. apart from Sathyaraj, Nasser-ku vayasagiduthu.. Saravanan is OK.. & rest of them :| . Director-um avvalavu sirappa illai (Sakthi chidambaram is the last good director for SR who worked consistently with him)

Vayasu is not an issue. But he seems to be hardly interested in acting nowadays, unless some really good prestigious project.

I caught Suyatchai MLA this weekend. Shot in two different schedules, Nassar’s get up and acting was different. One was very aggressive, and younger looking, while in the other he is soft and has older get up. Real screw up, I tell you.

Funny enough, the movie would have worked if it came out seven or eight years ago. As for Gounder, he may not have much fang here, but he sure has the claws. The old nastiness creeps in once in a while, but there are no real good opponents to insult. Insulting politicians is so common, so nothing new here.

There is an interesting scene towards end of the film, when SR is arrested. They arrest Gounder too but he makes a big ruckus out of it. SR will turn and soberly tells, “kamedy pannura neeramaa ithu?”. Immediately Gounder becomes serious and walk by himself instead of being dragged by cops. Interesting moment.

[/tscii:a9bb3bd4e4]

Cinemarasigan
9th January 2009, 12:19 AM
In the fag end of his career, sathyaraj started taking some really good roles.. Onbadhu rooba nottu, his acting is too good.. ..

groucho070
9th January 2009, 07:23 AM
In the fag end of his career, sathyaraj started taking some really good roles.. Onbadhu rooba nottu, his acting is too good.. ..

He's doing one more with the same director, with Madhavan, called Tolainthu Poonavargal.

He is like raw diamond, nalla polish pannunaa jolippaaru. Very few know how to use him...including himself.

HonestRaj
14th January 2009, 09:38 PM
http://www.youtube.com/watch?v=ff5WLJV8kBg

:notworthy: :notworthy: :notworthy:

HonestRaj
14th January 2009, 09:41 PM
Andha karumathai nenachathan manasukku karukkunu irukku :lol:

http://www.youtube.com/watch?v=_wV0R0QLEIQ

HonestRaj
14th January 2009, 09:45 PM
Sathyaraj & Amaidhipadai - Cannot be matched by anyone......... It is interesting to see who wud remake this :lol:

This film was almost have the same essence of Raththakanneer, I feel so

HonestRaj
14th January 2009, 09:55 PM
About sarayam kachuradhu:

satta virodhama kaachunathan naalu kasu sambadhikka mudiyum :lol:

groucho070
19th January 2009, 11:41 AM
Sathyaraj & Amaidhipadai - Cannot be matched by anyone......... It is interesting to see who wud remake this :lol:

This film was almost have the same essence of Raththakanneer, I feel so

I can't think of anyone doing this role. It will go to the grave with Sathyaraj.

What is your favourite scene?

Well there are many, but I like the scenes he share with Sujatha. It brings out the human in him. Its the first time he gets defeated, the woman is not to be messed with.

And his performance, when he gets his henchmen to kill her, he regrets it, but it has to be done. This man is evil to the core.

Raikkonen
19th January 2009, 01:08 PM
Amaithipadai was class. Election scene is the obvious one.

mani: ammavasai neeya pesura
satyaraj: Nagaraja Cholan. MA

:lol: :notworthy:

after that

main: Ooty-ku taniyathan ponum pola

:rotfl:

groucho070
19th January 2009, 02:28 PM
[tscii:bc821e34f1]
Another scene where extreme seriousness ended with comedy. Astrologer gives SR a short life expectancy. Miffed, SR asks the astrologer what is his lifespan.

Astrologer: Enakku ayul romba ketti. Ninety years!
SR: Mani, itha pidi (hands over his whiskey glass).

SR turns to retrieve his revolver and shoots the astrologer. Takes the glass back and says:

“Ivan ayuley ivanukku theriyilee…” and bits of dialogue, then sprinkles some of the whiskey on the dead man.

He proceeds to drink, looks at the glass and says something like, “Koranja mathiri irukku. Nee kudichiya?

Mani: Illai, Oru vela neengga telichinggalaa athaan.

SR: Nee kudikala illa? (still suspicious….all completely not bothered about the dead astrologer at his feet) :lol: [/tscii:bc821e34f1]

HonestRaj
22nd January 2009, 10:10 PM
What is your favourite scene?



Almost all scenes with Nagaraja chozhan & love duel of young SR & Ranjitha &

"pesu magane pesu.. oru pechalanukku magana porandhu..." class scene :lol:

Planning to watch this week end.. then I will update some best scenes .... Amaidhipadai parkkiraen.. kudiyarasai kondadapogiraen :)

Cinemarasigan
22nd January 2009, 11:56 PM
What is your favourite scene?



Almost all scenes with Nagaraja chozhan & love duel of young SR & Ranjitha &

"pesu magane pesu.. oru pechalanukku magana porandhu..." class scene :lol:

Planning to watch this week end.. then I will update some best scenes .... Amaidhipadai parkkiraen.. kudiyarasai kondadapogiraen :)

cbe-laya, bangalore-laya?

HonestRaj
25th January 2009, 09:03 PM
veetla'than (cbe) CR :)

Kalaignar TV-la sirappu padam-nu Marudhamalai advt poattan.

keela.. kudiyarasu dhina sirappu padam-nu poaturukku...... screen-la marudhamalai song:

hey.. mama.. hey mama.. variya.. variya :rotfl2: :rotfl2:

Thirumaran
27th January 2009, 04:33 PM
veetla'than (cbe) CR :)

Kalaignar TV-la sirappu padam-nu Marudhamalai advt poattan.

keela.. kudiyarasu dhina sirappu padam-nu poaturukku...... screen-la marudhamalai song:

hey.. mama.. hey mama.. variya.. variya :rotfl2: :rotfl2:

Athu paravaa illa.. Kaathalil vishunthaen ad vanthathum.. Mudiyum poathu .. naaku mukkaa song bit poatuttu next... Sirappu nigazhchigal anaithaiyum paarungal.. Kudiyarasu thinathai kondaadungal :lol2:

Shakthiprabha.
27th January 2009, 04:34 PM
thalai ezhuthu :banghead:

Thirumaran
27th January 2009, 04:41 PM
Pandigayo, national dayso ethuvaa irunthaalum atha kondaadurathu naa actress interviews, stupid commercial movie paakurathunnu aagi.. TV channels kkum vekkamilla, namakkum vekkamilla :oops:

At least Vijay TV shows some useful programs :P

Cinemarasigan
27th January 2009, 06:48 PM
Pandigayo, national dayso ethuvaa irunthaalum atha kondaadurathu naa actress interviews, stupid commercial movie paakurathunnu aagi.. TV channels kkum vekkamilla, namakkum vekkamilla :oops:

At least Vijay TV shows some useful programs :P

Appadi edhuvum special-ah useful program edhuvum vandha maadhiri therialiye.. neenga endha program-ai solreenga sir..

HonestRaj
27th January 2009, 10:27 PM
Pandigayo, national dayso ethuvaa irunthaalum atha kondaadurathu naa actress interviews, stupid commercial movie paakurathunnu aagi.. TV channels kkum vekkamilla, namakkum vekkamilla :oops:

At least Vijay TV shows some useful programs :P

Appadi edhuvum special-ah useful program edhuvum vandha maadhiri therialiye.. neenga endha program-ai solreenga sir..

Vijay TV-la "Kamaraj" padam parthaen :D

HonestRaj
1st February 2009, 04:15 PM
Saw a couple of scenes in Amaidhipadai :cool:
----------------------
SR: idha paru.. koyilukku munnala thenga porukkumpodhum sari.. koattaikku pogumbodhu vote-ai porukkumpodhum sari.. na enakkunnu oru image-ai maintain pannikittu varraen.. adhukku yaru edanjala vandhalum poruthukka mudiyadhu :clap:

Manivannan's dialogues :notworthy:

----------------------
Another hilarious scene.. Manivannan in a local meeting.. Thyagu irritating mani while he was delivering a speech

Mani: dei mike-ah off pannuda..... (seruppa kazhatti adikka povaru) :lol:

----------------------
SR: kolathula kulucha pavam pogumngra mooda nambikkai ellam enakku kidayadhu.. appadi nenachu buslayum lorrylayum poyi kumbakonam kulathula kulichanga.. paavama poachu.. vandi vandi-ya bodythan poachu :notworthy: :notworthy:
----------------------
SR: aama.. naa enna new face-ah.. innaikku netha pavam panraen.. 25 varusama idhe velayathan alanjutirukkuraen :rotfl:
----------------------

SR: enna maniya.. karuthe solla mattengare..
Mani: veruthupoachuppa .... (etc. then) amavasai.. onnu sonna thappa nenaikamattiye
SR: sollu.. amavasi-ne sollitte adhukkapuram enna :rotfl2: :rotfl2:
----------------------

:notworthy: film..... its worth to have a copy of DVD.. enraikkum salikkadha padam

some time later.. muzhu padathyum parthu part by part dialogues tharraen :)

----------------------
Info:
Associate directors: Seeman & Selvabarathy

Rk Selvamani & Sundar C too his assistant, but not in this film

Vivasaayi
1st February 2009, 04:23 PM
maniyaaa...kadavul illainnu sonnavan kooda koyila idichadhu kidayadhu..aanaa kadavul irukkunnu soldravan idikaranla

mooku sindite Otu potathan namma makkalukku dhripthi

ivan padhaviye innik naalaikonu irukku...enakku sibarisu pandranam..pudungali

---

indha dhadava namma jeyikaradhu konjam kashtamngna

yenda maniya....nammathan onnume panliye

adhan...edhavadhu pannathana Otu poduvanga..nammathan onnume panlaye

HonestRaj
3rd February 2009, 10:51 PM
I have an idea of posting all the "pattasu" dialogues / scenes of Amaidhipadai in the coming weeks.. if anyone interested can start doing it (appadi yarum irukka mateengannu theriyum.. summa oru formalitykku kekkuradhuthan :P )...

groucho070
4th February 2009, 12:08 PM
Athukenna, naan irukkeen, HR.

I will rewatch it, got it in DVD (Amaithi Padai, Maha Nadigan kambinesen), and see if I can add.

HonestRaj
4th February 2009, 10:23 PM
Athukenna, naan irukkeen, HR.

I will rewatch it, got it in DVD (Amaithi Padai, Maha Nadigan kambinesen), and see if I can add.

neenga 2 days leave-la ponadhale ippadi post pannitaen :P

Nanum CD vechurukkaen.. system-la store pannitaen... ini sozhar paramparaya pathi agazhvaraichi seyvoam.. :lol:

Cinemarasigan
5th February 2009, 03:00 PM
Athukenna, naan irukkeen, HR.

I will rewatch it, got it in DVD (Amaithi Padai, Maha Nadigan kambinesen), and see if I can add.

neenga 2 days leave-la ponadhale ippadi post pannitaen :P

Nanum CD vechurukkaen.. system-la store pannitaen... ini sozhar paramparaya pathi agazhvaraichi seyvoam.. :lol:

:lol: Amaithippadai-nnu indha padatthukku edhukku vachhaangnnu romba naal naan yosichu pathaen.. puriyave illai... :confused2:

groucho070
5th February 2009, 03:16 PM
The padai the police form when the caste riots take place, in which Sathyaraj jr participates...I think.

HonestRaj
5th February 2009, 10:04 PM
Athukenna, naan irukkeen, HR.

I will rewatch it, got it in DVD (Amaithi Padai, Maha Nadigan kambinesen), and see if I can add.

neenga 2 days leave-la ponadhale ippadi post pannitaen :P

Nanum CD vechurukkaen.. system-la store pannitaen... ini sozhar paramparaya pathi agazhvaraichi seyvoam.. :lol:

:lol: Amaithippadai-nnu indha padatthukku edhukku vachhaangnnu romba naal naan yosichu pathaen.. puriyave illai... :confused2:

Athiradipadai-nu RK Selvamani oru padam edutharu.. mokkai-ya irundhadhu....
Amaidhipadai-nu paer vechu eduthu pattasu kelappitaru...

ayyo.. ennamo solla vandhu.. engeyo pogudhu :roll:

HonestRaj
8th February 2009, 02:16 PM
Sathyaraj in Aadhitya TV (sun tv's comedy channel)

He says what is the difference between Manivannan & other director's working style:

Others: will bring the dialogues to the set

Manivannan: After the shooting, Manivannan's assistants will take a copy of dialogues (listening to the recorded audio from the day's shooting) & use it while dubbing

P_R
8th February 2009, 02:21 PM
He mentioned the difference in styles of GM, Vadivelu and Vivek

Vivek works with a team and prepares a script which Sathyraj has to play a part. Plenty of rehearsals

Vadivelu, develops ideas with a team along with Sathyraj

GM, most of the comedy is just on the spot

Some examples of GM's impromptu lines:

puLiyanjOththu mEla muttaiya vachchu biriyAninnu forgery paNreengaLA

Mother pOrAnga
yaaru namma ammAngaLA ?


He mentioned GM's capacity to comment and his uvamAnangaL.
About someone who had a slightly crooked nose and mouth
"Odura thaNNiyila mugaththai pArththa maadhiri irukku"

:rotfl:

HonestRaj
10th February 2009, 10:42 PM
84 ஆம் ஆண்டு. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டர். மதிய காட்சி இடைவேளை முடிந்ததும் கேண்டின் காரர் நான்கைந்து சோடா பாட்டில்களை எடுத்து வைத்துக் கொண்டு, அந்த சீனுக்கு சைட் ஸ்பீக்கர் சவுண்டை குறைடான்னா ஆப்பரேட்டர் கேட்க மாட்டேங்கிறான், ஷோவுக்கு ஒன்னு ரெண்டு பொம்பளையாளுங்க மயக்கம் போட்டு விழுந்துறாங்க என்று சலித்தபடியே கடையை மூடுகிறார். எந்த படம் என்று ஞாபகம் வருகிறதா? ரங்கராஜ் என்பவர் சத்யராஜ் என்று தமிழர் வாழுமிடமெல்லாம் பின்னாளில் அறியப் பட காரனமாய் இருந்த நூறாவது நாள் என்னும் திரில்லர் படம் தான் அது.

சினிமா ஆசையால் கோவை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து சிறு சிறு வேடங்களிலும், சர்வைவலுக்காக அலுவலக நிர்வாகியாகவும் பணியாற்றிய சத்யராஜ் தன் கல்லூரி நண்பர் மணிவண்ணனிடம் நல்ல பிரேக் கிடைக்க மாட்டேங்குதே என்று புலம்பிய போது, அவர் கொடுத்த வாய்ப்புதான் அந்த மொட்டைத்தலை வில்லன் வேடம். ஒரு பேட்டியில் சத்யராஜ் இப்படி சொல்லியிருந்தார் " மொட்டையை அடிச்சு, மீசையை எடுத்திட்டு அந்த வட்ட கண்ணாடியை போட்டுட்டு கண்ணாடில பார்க்கிறேன், எனக்கே பிடிக்கல. ஆனா மணிதான் கட்டாயப்படுத்தி அத செய்ய வச்சான்". அந்த கேரக்டர் என்ட்ரி, சாவது போல் நடித்து எழுவது, அதற்க்கேற்ப பிண்ணனி இசை, நளினியின் பெரிய கன்களில் தெரியும் பயம் என அந்த பட காட்சிகள் பெண்களை பயப்படுத்தின. சத்யராஜ் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்று முழு திரையுலகத்திற்க்கும் தெரியவந்தது.

அதே ஆண்டு, அதன்பின் மணிவண்னனின் இயக்கத்தில் வெளியான 24 மணி நேரம் படத்தில் மெயின் வில்லன் கேரக்டர் கிடைத்தது. அதில் சத்யராஜ் பேசும் "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்கிறங்களே" என்ற வசனமும், டயலாக் டெலிவரி மற்றும் மாடுலேஷனும் அவரை முன்வரிசை வில்லன்களில் ஒருவராக மாற்றியது. அதனால் முன்வரிசை கதாநாயகர்கள் அனைவரின் படங்களிலும் வில்லன் வேடம் தேடிவந்தது. அந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான தம்பிக்கு எந்த ஊரு படத்தில் சுலக்ஷனாவுக்கு நிச்சயம் செய்யப்படும் மாப்பிள்ளையாக சிறு வேடத்திலும், ஏ ஜெகன்னாதன் இயக்கத்தில் விஜயகாந்த்,நளினி நடித்த நாளை உனது நாள் என்ற திரில்லர் படத்தில் சிறு வேடத்திலும் தலையைக் காட்டிய சத்யராஜுக்கு மணிவண்ணனின் இரண்டு படங்களும் மிகப் பெரிய ஏற்றத்தை தந்தன.

1985

இந்த ஆண்டில் சத்யராஜ் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன், ராகவேந்திரர் படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். கமல் ரசிகர்கள் மறந்து விட நினைக்கும் மங்கம்மா சபதம் என்னும் படத்தில் கமலின் வில்ல தாத்தாவாக நடித்தார். ஜப்பானில் கல்யானராமன் படத்தில் மெயின் வில்லன் வேடம். ஆனால் இதே ஆண்டு வெளியான காக்கி சட்டை படம் சத்யராஜை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

"பொழைக்கத் தெரியாத நாட்டில பொழைக்க தெரிஞ்சவங்க .... ஸ்மக்கேர்ல்ஸ்" இந்த சாதாரண வசனத்தை தன் வாய்ஸ் மாடுலேஷன் மூலமும், வார்த்தைகளுக்கு இடையே விடப்படும் இடைவெளி மூலமாகவும் அசாதாரணமாக்கியிருப்பார்.

வெள்ளக்காரன் நம்ம நாட்டில இருந்து எடுத்திட்டுப் போன தங்கத்தை திருப்பி எடுத்திட்டு வர்றோம். எங்களப் போயி கடத்தல்காரன்னு சொன்னா எப்படி? , தகடு தகடு, பட்ஷி பட்ஷி போன்ற வசனங்களிலும் கமலை இன்னும் குட்டையாக்கி இருப்பார்.

ஈட்டி,கீதாஞ்சலி படங்களில் வழக்கமான வில்லன். சாவி படத்தில் எதிர் நாயகன், மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான பகல் நிலவில் பெரியவர் என்ற நாசூக்கான வில்லன் வேடம், முதல் மரியாதையில் ஒரு கிராமத்து மன்மத சண்டியரின் வயதான பிம்பம் என பலவித வேடங்களில் கலக்கினார் சத்யராஜ்.

1986

முதல் வசந்தம்

குங்குமப் பொட்டு கவுண்டராக வந்து அதகளம் பண்ணியிருப்பார். வெள்ளையுடை அணிந்த பணிப்பெண்னை இரவில் கரெக்ட் பண்ணிவிட்டு பேயை கரெக்ட் பண்ணிவிட்டோமோ என்று காலையில் புலம்புவதாகட்டும், எதிரி என்றாலும் நம்ம ஆள் என்ரு சொல்லி வேலைக்காரன் திட்டக் கூடாது என்று கண்டிப்பதாகட்டும், பின் கடைசியில் நல்லதை எடுத்து சொல்வதாகட்டும் தனி ஸ்டைலில் பண்ணியிருப்பார்.

பாலைவன ரோஜாக்கள்

கருணாநிதி வசனத்தில் முதல் படம். பத்திரிக்கை ஆசிரியராக கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். லட்சுமியிடம் காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும், பின் கொள்கைக்காக உயிரை விடும்போதும் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்.

மிஸ்டர் பாரத்

சத்யராஜின் இன்னொரு புகழ் பெற்ற வசனமான என்னம்மா கண்ணு பேசப்பட்ட படம். ரஜினிக்கு இணையாக பாடல் காட்சி அமைத்திருப்பார்கள். ஒரு பணக்காரரின் பாடி லாங்குவேஜை எளிதாக கொண்டு வந்திருப்பார்.

முரட்டு கரங்கள்

ஷோலே பட பாதிப்பில் வந்த படம். கப்பர் சிங் மாதிரியான கொள்ளை கூட்ட தலைவனாக சத்யராஜ். கூன் விழுந்த முதுகோடு, கண்களில் கொடூரத்துடன் கொள்ளை அடிப்பதுமாய், ஈவு இரக்கமில்லாமல் மக்களை கொல்வதுமாய் மிரட்டியிருப்பார்.

விடிஞ்சா கல்யாணம்

ஆப்பாயில் ஆறுமுகம் என்ற சிறையில் இருந்து தப்பிய கைதி, மகளை கற்பழிக்க வந்தவனை கொலை செய்த தாய், மகள், மகளை திருமணம் செய்யப் போகும் இன்ஸ்பெக்டர் இந்த பாத்திரங்களை வைத்து மணிவண்ணன் இயக்கிய திரில்லர். சத்யராஜ் ஆப்பாயில் ஆறுமுகமாய் வந்து தாயையும்,மகளையும் மிரட்டுவார், மாப்பிள்ளையிடம் சவால் விடுவார். சுருக்கமாக சொன்னால் லொள்ளு பண்ணியிருப்பார்.

விக்ரம்

கமலின் சொந்தப் படம். ஏவுகணையை கடத்தும் சர்வதேச வில்லனாக சத்யராஜ். இந்தப் பட இயக்குனர் ராஜசேகர் பாதியில் ரஜினியின் படத்தை இயக்க போய்விட்டதால் சந்தான பாரதியை வைத்து சமாளித்தார் கமல். அதனாலேயே அவருக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு பட இயக்க வாய்ப்பை அளித்தார். சத்யராஜின் திறமையைக் கண்டதால் அவருக்கு நாயகன் வாய்ப்பை வழங்கினார் கமல்.

மேலும் இந்த ஆண்டில் கரிமேடு கருவாயன் படத்தில் விஜயகாந்தை கைது செய்ய வரும் போலிஸ் ஆக ஒரு சிறு வேடத்திலும் நடித்தார். பின் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரசிகன் ஒரு ரசிகை, மந்திரப் புன்னகை, கடலோர கவிதைகள் படங்களின் மூலம் முழு கதாநாயகனாக மாறினார்.

1994- அமைதிப்படை

மணிவண்ணனின் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் நாயகனாகவும், வில்லனாகவும் இரு வேடங்கள். அதில் வில்ல அரசியல்வாதி அமாவாசை என்ற ராஜ ராஜ சோழன் எம் ஏ வை யாரால் மறக்க முடியும்?

மணியா வரலாறு தெரிஞ்சுக்கோனும் " சாமி இல்லன்னு சொன்னவன் கூட கோயிலை இடிச்சதில்லையப்பா, இருக்குன்னு சொன்னவன் தான் இடிச்சுருக்கான்"

நாலு ரவுண்டு அடிச்சும் ஏறாட்டி அந்த கருமத்தை எதுக்கு குடிக்கணும்?

ஒரு அரசியல்வாதி மகனா பெறந்துட்டு இது கூட பேசாட்டி எப்படி?
போன்ற காலத்தால் அழியாத வசனங்கள் மூலம் இன்னும் நினைவில் நிற்கிறார்.

வில்லனாக அறிமுகமாகி வெற்றிகரமான கதாநாயகனாக மாறிய முதல் நடிகர் ரஜினிகாந்த். இரண்டாவது சத்யராஜ். ரஜினி தன் திரையுலக வாழ்க்கையின் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தோடு துணை,இணை கதாநாயக வேடங்களையும் சேர்த்தே செய்து வந்தார். வில்லன் வேடம் எனினும் ஆடு புலி ஆட்டம் தவிர எதிலும் கொடூர வில்லனாக வந்ததில்லை. சிறந்த இயக்குனர்கள் அவருக்கு நாவல்டியான வேடங்களை கொடுத்தார்கள். அதை அவர் தன் திறமை மூலம் மெருகேற்றி நடித்தார். அதனால் அவரை கதாநாயகனாக மாறுவதில் பெரிய சிரமம் இருக்கவில்லை.

சத்யராஜின் முதல் படம் கோடுகள் இல்லாத கோலங்கள், பின் சட்டம் என் கையில், குருவிக்கூடு போன்ற படங்களில் சில்லரை வேடங்களில் நடித்து வந்தார். நூறாவது நாள் பிரேக்குக்குப் பின் அவருக்கு கிடைத்தவை ஹார்ட் கோர் வில்லன் வேடங்கள். அனாலும் பிரேக் கிடைத்து இரண்டே ஆண்டுகளில் கதாநாயக அந்தஸ்த்துக்கு உயர்ந்தார்.

இதற்க்கு சத்யராஜே ஒரு காரணத்தை சொல்வார் "அப்போது அதிக தயாரிப்பாளர்கள், குறைந்த நடிகர்கள், அதனால் எனக்கு எளிதான வாய்ப்பு கிடைத்தது என்று". அது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே?. திரையரங்குகளில் அவருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்தான் வினியோகஸ்தர்கள் மூலம் எதிரொலித்து கதாநாயக வாய்ப்பை வழங்கியது. கொடூர வேடத்தில் நடித்தாலும் மக்களை கவரும் வசீகரம் சத்யராஜிடம் இருந்தது.

கால சக்கரம் சுழன்று இப்போது வில்லன் வேடத்துக்கு அழைப்புகள் வரும் நிலையில் இருக்கிறார் சத்யராஜ். சிவாஜி,தசாவதார வில்லன் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். ஆனால் இப்போது தெலுங்கில் ஒரு படத்தில் திரிஷாவின் அப்பாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

மணிவண்ணனுக்கு சத்யராஜின் வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு. இவர்கள் இருவரும் கல்லூரி விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்றபோது நடந்த சம்பவம்

அதென்னப்பா பி ஏ அட்வான்ஸ்ட் இங்கிலீஷ்?

அது ஒன்னுமில்ல இப்ப ஒரு வீட்ட வாங்குறோம்னு வச்சுக்க, பெரிய தொகை கொடுக்கணும். ஆனா அதுக்கு அட்வான்ஸ் கம்மியா இருக்கும்ல. அதுமாதிரி இங்கிலீஷ் பெரிசு அதில கொஞ்சமா படிக்கிறது அட்வான்ஸ்ட் இங்கிலீஷ்.

அப்ப அதயே நான் எடுக்கிறேன்.

எடுத்து டரியலானவர் யாரென்று சொல்ல வேண்டுமா?

என்னா ஒரு வில்லத்தனம்?

http://muralikkannan.blogspot.com/2009/02/3.html

HonestRaj
10th February 2009, 10:44 PM
One comment from the above link:

எனக்கு சத்யராஜ் படங்களில் மிகவும் பிடித்த படம் அமைதிப்படை மனுஷன் ஒவ்வொரு சினிலும் கொன்னுயிருப்பான் ;))

அந்த படத்துல அவரு தம்மை இழுத்து விடுற அழகே அழகு :)

HonestRaj
10th February 2009, 10:45 PM
"இந்த தேர்தல்ல நாம ஜெயிக்க மாட்டமுங்..."

"ஏன் மணியா... நாமதான் ஒண்ணுமே பண்ணலியே"

"அதாங்... எதாச்சும் பண்ணோணுமல்லொ.."

~ Amaidhipadai

HonestRaj
24th February 2009, 10:40 PM
Amaidhipadai:

(dialogues not exact)

SR: indha kolathula kulikkira sugame thani

Allakais: vazhga :rotfl2:

Mani: idhukku vazhga sollakoodadhuda

----------

when SR.. puts down his undrawer.. mottai will take it

Mani: munthanethu vandhuttu katchi porul mela kai vekkira.. :rotfl: :rotfl:

groucho070
25th February 2009, 08:04 AM
Amaidhipadai:

(dialogues not exact)

SR: indha kolathula kulikkira sugame thani

Allakais: vazhga :rotfl2:

Mani: idhukku vazhga sollakoodadhuda

----------

when SR.. puts down his undrawer.. mottai will take it

Mani: munthanethu vandhuttu katchi porul mela kai vekkira.. :rotfl: :rotfl:


:lol: :lol:

Meethi scene vittuteenggaley! This is where they learn politics from the underwear fight. The whole idea for racial riot stems from the reaction to Mani's "Sanda potathile maranthittengganaa!".

littlemaster1982
25th February 2009, 08:38 AM
Amaidhipadai:

(dialogues not exact)

SR: indha kolathula kulikkira sugame thani

Allakais: vazhga :rotfl2:

Mani: idhukku vazhga sollakoodadhuda

----------

when SR.. puts down his undrawer.. mottai will take it

Mani: munthanethu vandhuttu katchi porul mela kai vekkira.. :rotfl: :rotfl:


:lol: :lol:

Meethi scene vittuteenggaley! This is where they learn politics from the underwear fight. The whole idea for racial riot stems from the reaction to Mani's "Sanda potathile maranthittengganaa!".

The punch-line was a genius.

Avutthu potta underwear-la arasiyal thatthuvatthaiye sollitteenganna!!! :lol:

HonestRaj
25th February 2009, 09:52 PM
Amaidhipadai:

(dialogues not exact)

SR: indha kolathula kulikkira sugame thani

Allakais: vazhga :rotfl2:

Mani: idhukku vazhga sollakoodadhuda

----------

when SR.. puts down his undrawer.. mottai will take it

Mani: munthanethu vandhuttu katchi porul mela kai vekkira.. :rotfl: :rotfl:


:lol: :lol:

Meethi scene vittuteenggaley! This is where they learn politics from the underwear fight. The whole idea for racial riot stems from the reaction to Mani's "Sanda potathile maranthittengganaa!".

as I said previously, I have an idea of posting all the classic scenes by watching the video (not sure when I will do it) .. so idhu just samples

HonestRaj
25th February 2009, 10:27 PM
When MLA SR comes for the school function:

His allakai's as usual raise slogans vazhga... SR infront of others tell them to stop raising slogans.

Now, they will be silent.

SR to mani: yenda kaththuradha niruthiteenga
Mani: neengathane vendannu sonneenga
SR: nan appadithanda solluvaen.. appuram neenga ellam edhukku kooda vandheenga :rotfl: :rotfl:

To Ranjitha:

pallikoodathulaye osaramana pullai neethana :lol: .. (then to Manivannan) veedu engennu kett veyyi :lol:

HonestRaj
25th February 2009, 10:34 PM
When SR is planning to burn the policeman:

SR: nan.. ayyo amma.. kolladheengannu kaththuvaen.. en charactera purunjukkama vitradheenga.. koluthidunga... (seeing Manivannan) nee vendam.. pazhasa ellam manasula vechu ennaye koluthiduve :rotfl: :rotfl: mottaya neeye koluthidu

-----------------

censor kaththiyilirundhu thappiya oru dialogue (i felt so)

SR: indha sadhi sambradhayathai ellam yaru kandupidichuruppa
Mani: mani aaturavanga kandupuduchanga.. mandhiri marnga adha gettiya pudichuttanga :clap: :clap:

HonestRaj
25th February 2009, 10:42 PM
Jadhi kalavaratha create panra scene.. manivannan sathyaraj-ai adikkira scene (by mistake) .. ellam neat-ah place aagirukkum :clap: & :lol:

HonestRaj
25th February 2009, 10:47 PM
SR, in the party after becoming MLA, to Mani:
paru.. ellarum bottle-aye pakkuranga.. nee pesuradhe yarume ketkalai.. adhanalathan unna enadha katchilayum sethukkuradhe illai :lol:

The start of this scene.. they show it from the table where wine bottles are placed & the dialogues in the background about ulaippaligal m paattaligal :lol: :thumbsup:

SR: MLA enakke meesai illai.. unakkedhukku ivlo periya meesai
Mani: ayyo.. dhadi meesai illaina.. enna parkka sagikkadhu
SR: ippa mattum.. sari.. kallu kuidicha enna pannuve..

Mani shows him how he wipes his meesai..

SR: inime ippadiye irukkattum

--------------------

After the announcement of election result..

Mani: sola.. (says something)
SR: apram.. inime nammala anna-nu koopudu
Mani: :P

:lol:

HonestRaj
25th February 2009, 10:49 PM
Chanceless screenplay & dialogues... mainly the scene order for Nagaraja Chozan character :clap:

Manivannan seems to be the second important character in the film, apart from 2 sathyaraj's.

Gounder illadha kuraiye theriyalai :clap:

HonestRaj
25th February 2009, 10:51 PM
Film released back in 1992 (i am right , i think).. after 16 long years, it is still enjoyable.

groucho070
4th March 2009, 12:49 PM
AMAITHIPADAI

the best sathiyaraj + manivannan combination movie
:thumbsup:

Sathiyaraj & Ranjitha = nakkalana kathal :clap:
Sathiyaraj & Manivanna = nakkalana politics dialogue :rotfl:
Sathiyaraj & Kasturi = Alvaa kathal :cool2:

SATHIYARAJ :notworthy:

2nd half :(

groucho070
4th March 2009, 12:56 PM
HR, the film was released later than 1992. I think its somewhere around 1994.

As mentioned in the other thread, you can view this film many times and yet find something new.

They showed it on TV yesterday (that K. V wrote about above) and some new things I discovered:

- During the Seruppu kazhuttura scene (Mani: Naanum appoleernthu paarthukittu varen...)...on the stage, seated next to Thyagu is director Seeman. His name appears in the credit as associate director.

- The song, "Thinakku..." with Vichitra. I used to forward it upon each viewing. This time coz its on TV, I had to watch...and yet ithuleeyum vishayam irukku. For example, Kasthuri and SR will be looking at the well, and SR standing at the back, would make motion of kicking her off into the well, and then maluppufy when she turns.

- SR actually looks good in this scene.

- I have not seen SS Chandran serious in any other movies. He was convincing here.

- The "assu...bussu...namma naattu arasiyaley ivvalavuthaan" requires a treatise to be written about. So much philosophy in the their (SR and Mani must have collaborated) dialogues.

And a lot more. Appo appo revisit panni ezhuthuren. HR :thumbsup:

groucho070
9th April 2009, 09:27 AM
Update for two fans in the Hub. I suppose he had always wanted to act in Malayalam films.

http://entertainment.oneindia.in/malayalam/top-stories/2009/trigger-sathyaraj-debut-070409.html

Sathyaraj makes his debut in Trigger


The shoot of action-crime-thriller Trigger began at Thiruvananthapurm, in which Tamil film actor Sathyaraj is making his debut in Malayalam. Manasa is the heroine. The film is directed by Prasad Yadav. Under the banner of 4M, Sujit Varghese is producing the film.

Trigger gives importance to new comers also. The story is about Adityan who lost his parents in his childhood after their murder. As he reaches in his teenage his aim was to take revenge on his parents' murderer. One day he meets Bhama, a lone girl in the street, who is seeking a safe place to get rid of the hooligans. Aditya tries to save her from the situation.

Manu Mohit dons the role of Adityan and Manasa as Bhama. R.Deepak is wielding the camera. Lyrics are by Vayalar Sarat Chandra Varma and Rafeeq Ahmed. Music has been scored by Rajesh Mohan. Others in the cast include Rajeev Govind, Rajan P.Dev, Sreenath, Biju Kuttan, Kiran Raj, Padannayil, Roshna, Urmila Unni and others.

HonestRaj
14th April 2009, 10:25 PM
Update for two fans in the Hub.

:lol:


Update for two fans in the Hub. I suppose he had always wanted to act in Malayalam films.

Yes, also he had some successful Malayalam remakes (which most people knows it)

btw, what is his role in Trigger?

groucho070
15th April 2009, 07:06 AM
Update for two fans in the Hub.

:lol:


Update for two fans in the Hub. I suppose he had always wanted to act in Malayalam films.

Yes, also he had some successful Malayalam remakes (which most people knows it)

btw, what is his role in Trigger?

Courtesy of Vasu uncle.

As for his role in Trigger, not sure, bro. Here's another update for both of us.



http://tamil.galatta.com/entertainment/livewire/id/Sathyaraj_debuts_in_Malayalam_23753.html


Sathyaraj debuts in Malayalam?

Popular Tamil actor Sathyaraj, who shot to national fame with the lead role in the biopic Periyar (2007), is reportedly making his debut in Malayalam with director Prasad Yadav's action crime thriller Trigger, which began shooting in Thiruvananthapuram recently.

If the reports are to be believed, Sathyaraj is the second top Tamil actor in recent times to act in a Malayalam film. (The other one is Pasupathi, making his second appearance in Malayalam with Vairam.) Sathyaraj is rumoured to have a meaty role in this film, starring debutant Shaun George (son of MLA P.C. George and son-in-law of Malayalam actor Jagathy Sreekumar) and Tamil actress Manasa in the lead roles.

Produced by Sujith Varghese under the banner of 4M, Trigger revolves around Adityan (Shaun George) whose parents were brutally murdered during his childhood. The film develops showing how Adityan, who later becomes a goonda, takes revenge on his parents' murderer and safeguards his ladylove Bhama (Manasa), a lonely girl seeking a safe place to escape from hooligans!

R. Deepak wields the camera. Lyrics are by Vayalar Sarath Chandra Varma and Rafeeq Ahmed. Music is scored by Rajesh Mohan. Others in the cast are Rajeev Govind, Rajan P. Dev, Sreenath, Biju Kuttan, Kiran Raj, Padannayil, Roshna and Urmila Unni. Scripted by Shaji C. Krishnan, Trigger is the second film by director Prasad Yadav, whose earlier film was the Saiju Kurup-starrer Sketch.

----

Meaty role, eh? Maybe kasaappu kadaikaarar-ah varuvaroo?

groucho070
21st April 2009, 07:53 AM
[tscii:7cf2bcdd7d]For HR,
(my note at bottom on one clarification)

http://timesofindia.indiatimes.com/Regional-Stars/Sathyaraj-Im-like-the-kid-in-TZP/articleshow/4420295.cms

Sathyaraj: I’m like the kid in TZP

On a sunny day in 1976, a lanky lad called Rangaraj hurriedly left his home in Coimbatore with minimal luggage and a letter on him.

He hopped over to the post box bang opposite his house and dropped the letter that said, “I am leaving home to go to Chennai and join the movies.” It was addressed to his mother, who — along with his other family members — had forbidden him from venturing anywhere near Kodambakkam.

Thirty three years later, Rangarajan aka actor Sathyaraj still remembers that day clearly. “I should have just dropped the letter off at the post box in my house,” he reminisces, “Why did I have to waste the stamp charge that was levied on it?”

Known for his uncanny dialogue delivery and his ability to poke fun at things that seem normal otherwise, the actor is now trying to learn new languages! He has his hands full with a Telugu movie (in which he co-stars with Trisha and Gopichand), a Malayalam film and a couple of Tamil films. Was venturing into other woods a conscious decision? “I’ve wanted to act in other languages as well, and the right chance came along some time ago. When I started off on the Telugu film, I clearly told them that I was like the kid in Taare Zameen Par! And, the director immediately told me that while the TZP kid had only one Aamir Khan, I’ll have everyone in the crew to assist him!”

Once he decided that he was going to woods closer home, his first concern was that he had to use prompting devices — something he’d never done in Kollywood. “That was when I chanced upon a book written by Marlon Brando. He had, in fact, used prompting most of the time! When an actor of his calibre can use it and perform, I had no second thoughts.”

The last few years have been very important for the versatile actor. If Onbathu Roobai Nottu brought out his acting talent, Kannamoochi Enada proved that his special knack of delivering one-liners and jokes was still intact.

“I didn’t want to play the so-called hero character,” he states matter-of-factly, “I couldn’t convert myself into a 25-year-old on screen. Nor was I interested in playing run-of-the-mill hero dad roles. I wanted to do movies for directors who could cast me in powerful roles.”

The offbeat and the unusual have often attracted the lanky actor, who was cast in memorable villain roles in the 1980s. “At a film festival that showcased my film Periyar, the audience found it tough to actually recognise me as the person they saw on screen!” Some of them came up to him and hugged him. “I’d never got that kind of a reception and was truly thrilled,” he says. His dialogues on screen — like ‘En characteraye purinjukamatengara’ or ‘Ennama Kannu’ — have always evinced interest among audiences, primarily due to the way in which they were delivered. “My directors have used me perfectly and given me such opportunities,” he says, “Interestingly, the famous Ennama Kannu... dialogue has undergone a journey. It became a song, and soon, a film was made with it as the title!”

Sathyaraj is on the lookout for a historical subject, something that he describes as his “dream project.” “There’s something about those projects, you know,” he starts off with delight, “When ten cars fly on screen, there’s a certain grandeur about it but it’ll never match the charm that a historical subject has.”
----------------------------------

Not really sure what he means by prompting. I think he was reading Songs My Mother Thought Me, Brando's autobio.

Usually Brando uses prop to enhance his performance. Like the glove in Waterfront, or cat in Godfather, or even the nuts in his Godfather spoof The Freshman.
[/tscii:7cf2bcdd7d]

HonestRaj
21st April 2009, 10:28 PM
Groucho... luckily I cud answer for u.

I saw Sathyaraj's interview in Aadhitya TV (during their 1st day of telecast)

With an example:

In Padikkathavan, Rajini's brother will forget his dialogues. SO someone by the side will help him with the remining dialogues. This is called as prompting (as said by SR in that inerview...... though the example is from me :) )

I guess, this was mostly done for heroines who doesn't know the language.

groucho070
22nd April 2009, 06:59 AM
Okay thanks HR. It's clearer now.

Brando uses notes stuck on places can't be seen in the camera if he can't remember the lines. Sometimes, if there is an over the shoulder shot of him facing the camera, the actor backing the camera will hold the lines or they will have it stuck to his body, so Brando can read it off there. Notes were everywhere it seems, including on the floor.

Not bad, SR Brando range-ukku poyittaaru :D

HonestRaj
28th April 2009, 10:34 PM
SR's latest:

http://www.dailythanthi.com/thanthiepaper/2842009/MDSG364287_CBE_ALL.jpg

joe
8th May 2009, 09:42 PM
MaNivannan - Sathyaraj
http://chudachuda.blogspot.com/2009/05/blog-post_08.html

lovedeva_pj
11th May 2009, 03:07 AM
Groucho... luckily I cud answer for u.

I saw Sathyaraj's interview in Aadhitya TV (during their 1st day of telecast)

With an example:

In Padikkathavan, Rajini's brother will forget his dialogues. SO someone by the side will help him with the remining dialogues. This is called as prompting (as said by SR in that inerview...... though the example is from me :) )

I guess, this was mostly done for heroines who doesn't know the language.



that interview by sathiyaraja is very nice and he speks openly

Also vidit the below web site for oldies with fantadtic photos and
classic songs
=========================================
http://www.goldentamilcinema.net/index.php?nav_id=sar


nice nice

groucho070
19th May 2009, 12:02 PM
Watched Periyar again over weekend.

Somehow the film seem incomplete. You get to see a general impression, a textbook version of who Periyar is. But it was not enough. Maybe the script, maybe Sathyaraj was not that good when portraying the younger EVR. Or, like Joe said, the film is just a quick introduction to those who don't know Periyar and not meant for purist or historians.

On mainstream film level, I felt a bit dissatisfied. As Sathyaraj fan, I am happy that he did this role, except it is ten years a bit too late. Or they should have gotten someone else to do the young part. As the older Periyar, he was fantastic.

groucho070
26th May 2009, 07:15 AM
[tscii:682201b29c]Update for the other fan :D

Two news on the same movie, so onna post pannuren.

http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-09-05/sathyaraj-25-05-09.html

Sathyaraj’s Kerala experiment
May 25, 2009
Sathyaraj, who is seen predominantly in Tamil movies and rarely in Telugu flicks will now step into the Malayalam film industry.

The lack of language skill had prevented Sathyaraj from acting in Malayalam films, but with the persuasion of the top director of the Malayalam film industry, Kamal, the actor has planned to take this bold step.

The role allocated to Sathyaraj is that of an Army Major. The actor is expected to start shooting from next month onwards. Dilip will be the hero of the film.
------------------------------------------------------------------

Rarely in Telugu? Has he done any?


-------------------------------------------------------------------

http://timesofindia.indiatimes.com/Entertainment/Experiments-galore/articleshow/4575509.cms



Experiments galore

The latest about Sathyaraj is that he’s doing a Malayalam film for veteran director Kamal.

NEW PASTURES: Sathyaraj


The actor plays the role of a military officer who helps Dileep (the hero) in a crucial moment. We hear that the director felt Kamal feels Sathyaraj is a natural performer who is willing to experiment.

Sathyaraj, who grew up in Coimbatore, knows Malayalam and will be dubbing in his own voice for the film. Also, he’ll be donning the role of Periyar once again for a song in Thankar Bachchan’s Kalavadiya Pozhudhugal.

We understand that he’s decided to do powerful character roles in future. Do we have Chennai’s own Big B?
:? [/tscii:682201b29c]

HonestRaj
19th June 2009, 08:35 PM
சத்யரா*ஜ் படத்தில் சுந்தர் சி?
செவ்வாய், 16 ஜூன் 2009( 17:55 IST )

*ரீமிக்ஸ் பீவருடன் *ரீரிமேக் பீவரும் தமிழ் சினிமாவை அலைக்கழிக்கிறது. மூணு மாசத்துக்கு ஒரு படம் என கணக்கு வைத்திருக்கும் இயக்குனர்களே இந்த **ரீமேக் பீவ*ரின் காரணிகள்.

ராஜாதிராஜா படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம் ர*ஜினி, பிரபு நடித்த குரு சிஷ்யன் படத்தை **ரீமேக் செய்கிறார் என ஸ்டுடியோ வட்டாரத்தில் பலமான பேச்சு.

குருவாக சத்யராஜும், சிஷ்யனாக சுந்தர் சி-யும் நடிக்கிறார்கள், இருவ*ரிடமும் இது குறித்து ஷக்தி சிதம்பரம் பேசிவிட்டார் என்றும் தகவல்கள் தெ*ரிவிக்கின்றன.

சுந்தர் சி, முரட்டுக்காளை, ஐந்தாம்படை, வாடா, வேட்டு என நான்கு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் முரட்டுக்காளை ர*ஜினி படத்தின் **ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/0906/16/1090616105_1.htm

HonestRaj
19th June 2009, 08:36 PM
Who did SR's character in "Poovizhi vasalile" Malayalam original?

Sarna
26th June 2009, 05:06 PM
6'2" - I guess I watched this last week in K TV :? The movie started pretty well with usual but unique as-well-as fantastic nakkals of Sathyaraj :bow: :bow:

the way he explains CALL-CENTRE jobs is simply :rotfl3: only Sathyaraj fossifle ... gounder might equal it :P

the same way his nakkal with vadivEl in first few scenes were :rotfl:

overall the movie can be watched if u r comfortable with Sathyaraj's lollu :)

Sarna
26th June 2009, 05:15 PM
Maganadigan - tailor made role for Sathyaraj with poor execution :oops: the movie would have been bettered in comedy with rameshkanna replaced by Gounder under P Vasu direction 8-)

Loads and tons of Sathyaraj unique lollus made me :rotfl3:

Thaaimaaman - Look how gounder makes us to :rotfl3: by kindaladichchifying velludai vEngais :irked:

HonestRaj
29th June 2009, 08:27 PM
Who did SR's character in "Poovizhi vasalile" Malayalam original?

:?:

-------------------

Q: Vedham Pudhidhu - ippodhu remake seidhal, SR characteril yarai podalam

A: adhe sathyaraj'than .. avarukku ippovum enna koraichal

- Hi Madhan...... AV

Plum
29th June 2009, 08:27 PM
Mammotty

Plum
29th June 2009, 08:28 PM
HR, sarna-vai eppo Gounderism-ku convert paNNeenga? :lol:

HonestRaj
29th June 2009, 08:35 PM
Mammotty

danks... I saw Poovizhi & Anna Nagar ... back to back during a travel..... I know Anna Nagar is by Lal...

expected same for Poovizhi vasalile


-----

reg sarna..... adhu ellam oru matterae illai.. 4 vivek comedy (?) kanbicha podhum :lol2:

groucho070
21st July 2009, 08:38 AM
[tscii:9c0cb8710e]Update time. Sathyaraj looks a bit long on the tooth for this one, but what the heck. And can they stop stealing titles from the past!!!!

http://sify.com/movies/fullstory.php?id=14898675

Guru Sishyan - The hit pair is back!
By Moviebuzz | Thursday, 09 July , 2009, 12:18

Once again director Shakthi Chidambaram and Sundar.C is going for the title of an old Rajinikanth Film!

The new film produced by Cinema Paradise has been titled after Rajinikanth’s super hit Guru Sishyan

The new Guru Sishyan will have Sathyaraj, Sundar.C and Vadivel in the lead along with a new sensational glam girl Hema Malini. The film will have music by Dhina and it is said to be a “rip roaring comedy laugh riot, with lots of action and fun”.

Sakthi Chidambaram has made it clear that he has borrowed only the title of the old Rajinikanth- Prabhu film, and it is not a remake of the earlier film. Sundar.C is pairing with Vadivel once again after the laugh riot Thalai Nagaram.

The shoot of the film has started after the ‘pooja’ which was held at AVM studio today (July 9) morning. The all new Guru Sishyan will release in December.[/tscii:9c0cb8710e]

HonestRaj
21st July 2009, 09:08 PM
Groucho... did u read Sathyaraj's "ennai sedhukkiya 7 natkal" in this week's Aananda Vikatan....

yaravadhu post panna nalla irukkum :)

groucho070
22nd July 2009, 07:37 AM
Nope, HR. What is it about?

Edit. Unfortunately, no one will hear you :D Veera yaaru varangga intha threadla.

Nerd
22nd July 2009, 08:16 AM
idhO ungaLukkaaga :)

என்னைச் செதுக்கிய 7 நாட்கள்!

'தகடு தகடு' வில்லன் முதல் தகதகக்கும் பட்டு விளம்பரம் வரை தலைமுறைகள் தாண்டி பரபரப்பு பம்பரம் சுழற்றிக்கொண்டே இருப்பது சத்யராஜின் சாதனை. ''பொண்ணு திவ்யா நமக்காக ஃபாரின்ல இருந்து வாங்கிட்டு வந்த கண்ணாடி, தொப்பி. போட்டோக்கு நல்லா இருக்கும்ல!'' என்று ஆறரை அடிக் குழந்தையாகக் குதூகலமாக வரவேற்கிறார் ராங்கி ராஜா.

001 '' 'என்னடா இவன் எம்.ஜி.ஆர். மேல இவ்வளவு வெறியா இருக்கானே... இவன் குடும்பமே திராவிடப் பாரம்பரியமா இருக்குமோ?'ன்னுதான் என்னைப் பத்தி எல்லாரும் நினைப்பாங்க. ஆனா, எங்க குடும்பமே உஜாலா போட்டுத் துவைச்ச பக்கா கதர் காங்கிரஸ் குடும்பம். பெரியப்பா காங்கிரஸ் வேட்பாளரா காங்கேயத்துல நின்னவரு. நான் அஞ்சாவது படிச்சுட்டு இருந்தப்ப, காங்கிரஸ் கொடி கட்டின சைக்கிள்லதான் குரங்கு பெடல் போட்டுட்டு இருப்பேன்.

என் அண்ணன் மாதம்பட்டி சிவக்குமார் எம்.ஜி.ஆர். ரசிகன்னு ஊருக்குள்ள அலப்பறையா இருப்பாப்ல. அவர்தான், 'டேய்! இதுவாடா நம்ம கொடி? நாம் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆளுங்கடா!'ன்னு சொல்லி தி.மு.க. கொடியை என் சைக்கிள்ல கட்டிவிடுவாரு. எனக்கும் எப்படியாவது ஒரு எம்.ஜி.ஆர். படம் பார்த்துப்புடணும்னு மனசுக்குள்ள ஆசை. சினிமாவுக்குலாம் போறது கொலைக் குத்தமா இருந்த காலம் அது. அப்ப ஒரு வெள்ளிக்கிழமை 'பரிசு', 'வேட்டைக்காரன்'னு ரெண்டு எம்.ஜி.ஆர். படங்கள் ரிலீஸ் ஆவுது. 'அண்ணே! எந்தப் படத்துக்கு அழைச்சுட்டுப் போற?'ன்னு அவர்கிட்டே கேட்டேன். 'ரெண்டு கண்ணுல எந்தக் கண்ணு நல்ல கண்ணுன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்?'னு அவர் ஃபீலிங்ஸைப் போடுறாரு. துப்பாக்கி வெச்சுட்டு இருக்காரேன்னு 'வேட்டைக்காரன்' பாக்கப் போறோம். தலைவரு நிக்கிறதுக்கு, நடக்கறதுக்கு, பாடுறதுக்கு, ஆடுறதுக்குலாம் தியேட்டருல சாமியாடுறாங்க. எனக்குள்ளயும் ஏதோ ஒரு கிறுகிறு. அன்னிக்கு ஆரம்பிச்சது தலைவர் பாசமும் நேசமும். இப்பம் வரைக்கும் நம்மளைச் செலுத்திட்டே இருக்கு!''

002 ''நாம பி.எஸ்ஸி., பாட்டனி செகண்ட் அட்டெம்ப்ட். அப்ப அந்தப் படிப்புக்கு 250 ரூபா சம்பளத்துலதான் வேலை கிடைக்கும். நாம மாடி வீட்டு ஏழை கேட்டகிரி. அதனால ஏதாவது வெறுங் கையில மொழம் போட்டு கோல் போட்டுரலாம்னு சுத்திட்டுத் திரிஞ்ச காலம். சின்ன வயசுல இருந்தே மிமிக்ரி நல்லா வரும். 'காதலிக்க நேரமில்லை' படத்துல வர்ற எல்லா கேரக்டர்கள் மாதிரியும் முழு நீள நகைச்சுவைச் சித்திரமா மிமிக்ரி பண்ணிட்டு இருப்பேன். மெட்ராசுக்கு டிரெயின்ல வந்து போறப்ப பொழுது போகாம நான் மிமிக்ரி பண்ணதைப் பார்த்த மாதம்பட்டி சிவக்குமார் அண்ணன் படக்னு, 'நீ ஏன் நடிக்கக் கூடாது?'ன்னு கேட்டார். என்ன பண்றதுன்னு தெரியாமச் சுத்திட்டு இருந்தவனுக்கு அது ஒரு பளிச் பல்பு. 'ஏனுங்ணா... நமக்குல்லாம் நடிப்பு வருமாங்ணா..? மெட்ராஸ் போனாக்கா, பெரிய ஆளாயி இண்டஸ்ட்ரியை ஒரு கலக்கு கலக்கிப்புடலாமாங்ணா?'ன்னு விடாமக் கேட்க ஆரம்பிச்சுட்டேன்.

'டேய்! 30 லட்சம் பேருக்குச் சோறு போடுற மெட்ராஸ் உன் ஒருத்தனை வேண்டாம்னு சொல்லிடுமா? தைரியமாக் கிளம்புடா!'ன்னு சொல்றார். அந்த ஒரு வார்த்தைதான் என்னை சென்னைக்கு இழுத்துட்டு வந்துச்சு. அப்பவும் ஊருக்குக் கிளம்பத் துணிமணி எடுத்துவைக்குறப்ப, என் டிரைவிங் லைசென்ஸைத்தான் முதல் அயிட்டமா எடுத்து வெச்சேன். சினிமான்னு நம்பிக் கிளம்புறோம். அது இனிமா குடுத்தாலும் டிரைவர் வேலை செஞ்சாவது பொழைச்சுக் கலாம்னு நம்பிக்கை கொடுத்த வார்த்தைகள் அது!''

003 ''நடிக்க ஆரம்பிச்சு ஆறு வருஷங்களுக்கு 'யெஸ் பாஸ்' மட்டும் சொல்ற கேரக்டர்தான் நமக்குக் கிடைச்சுச்சு. 'என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்களே'ன்னு நான் நிறையப் படங்களில் சொல்லியிருக்கேன். ஆனா, உண்மையிலேயே என்னாலயே என் கேரக்டரைப் புரிஞ்சுக்க முடியாது. அடுத்தவங்க எடுத்துச் சொன்னாத்தான் புரியும். அப்ப ஆர்.சுந்தர்ராஜன் அண்ணன் நல்ல பழக்கமானாரு. அவரோட கதையைப்பத்தி பேசிட்டு இருக்குறப்ப 'இதை இப்படிப் பண்ணா நல்லா இருக்குமே... அதை அப்படிப் பண்ணா நல்லா இருக்குமே'ன்னு நாம கருத்துச் சொல்லுவோம். அப்ப ஒரு நாள் அவர்கூட 'தில்லானா மோகனாம்பாள்' படம் பார்த்துட்டு இருக்கேன். ஸ்கிரீன்ல சிவாஜி சார், நாகேஷ் சார், பாலையா சார்னு எல்லாரும் பின்னிப் பெடலெடுத்துட்டு இருக்காங்க. என்னை ஒரு பார்வை பார்த்தவரு, 'இதுக்கு மேலயும் நீ நடிப்பேன்னு அடம்பிடிச்சேன்னா அது எம்புட்டு கொழுப்பு? பேசாம என்கூட டிஸ்கஷனுக்கு வந்துட்டுப் போப்பா!'ன்னுட்டாரு. 'சரி, நமக்கும் நடிப்பு வராது. யோசிக்காம டைரக்டரா ஷிஃப்ட் ஆயிடுவோம்'னு அவர் கூடவே திரிஞ்சேன். ஒரு க்ரைம் த்ரில்லர் கதை ரெடி பண்ணிட்டு, மணிவண்ணன்கிட்டே போனேன். அப்பதான் அவர் 'நூறாவது நாள்' படம் எடுத்துட்டு இருந்தார்.

நான் கதையைச் சொல்லி முடிக்கவும், 'இந்தக் கதையை நம்மகிட்டே குடுத்துருங்களேன்'னாரு மணிவண்ணன். 'இல்லைங்க... ஊருல இருந்து கரும்பு, மஞ்சள், பருத்தினு எதையாவது வித்துட்டு மஞ்சப் பை நிறைய காசோடு நிறையப் பேர் இங்கே வர்றாங்க. டமால் டுமீல், டம்மு டும்முன்னு அவங்ககிட்ட ரீ-ரெக்கார்டிங்கோடு கதை சொன்னா மயங்கிடுவாங்க. அதுக்கு எனக்கு இந்தக் கதை வேணும்'னு சொல்லிட்டேன். 'அப்ப ஒண்ணு பண்ணுங்க. இந்தப் படத்துல ஒரு மொட்டை கேரக்டர் செட் ஆகும். ஒரு பருத்திக் காடு புரொடியூஸர்கிட்டே கதை சொல்ற உற்சாகத்தோடு நடிங்க. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்'னு சொல்லி 'நூறாவது நாள்' படத்துல நடிக்கவெச்சார். படமும் என் கேரக்டரும் சூப்பர் ஹிட். நம்மகிட்ட இருக்குற பிளஸ், மைனஸை விஷயம் தெரிஞ்சவங்க சொல்லும்போது கேட்டுக்கணும்னு அவங்க ரெண்டு பேரும்தான் எனக்குப் புரிய வெச்சாங்க!''

004 ''வில்லனா இருந்து ஹீரோவா மாறி சினிமாவுல 'நடிகன்'னு அங்கீகாரம் கிடைச்சாலும் நமக்கு இந்த டூயட் கண்றாவி மட்டும் வரவே வராது. மொதப் படத்துல டூயட் ஆடுறப்ப எதையாவது பண்ணிச் சமாளிக்கணுமேனு எம்.ஜி.ஆர். மாதிரியே டான்ஸ் ஆடித் தப்பிச்சேன். ஆனா, அந்தப் பாட்டுக்கு தியேட்டர்ல ஒன்ஸ்மோர் ரெஸ்பான்ஸ். ஏதோ மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடுனது போலக் கொண்டாடுறாங்க. நமக்கு ஜில்லுன்னு ஆயிருச்சு. அடுத்தடுத்த படங்கள்லயும் டான்சுக்கு ரொம்ப மெனக்கெடாம தலைவர் மாதிரி ஆடி மேனேஜ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அவரோட மேனரிஸம் அப்படியே மெள்ள மெள்ள நடிப்புலயும் தொத்திக்கிச்சு. ஒரு நாள் ராஜேஷ் சார்கிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் சொன்னாரு, 'நான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஒரு போட்டிக்கு நடுவராப் போயிருந்தேன். அங்கே நடிச்ச 100 பேருல 25 பேரு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்னு கலந்து கட்டி நடிச்சாங்க. மீதி 75 பேரு ஒரிஜினல் சத்யராஜ் மாதிரி 'தகடு தகடு'ன்னு டயலாக் பேசி நடிக்கிறான். நடிச்சுப் பெரிய ஆளா வரணும்னு வர்ற ஆளுங்களை நீ பாதிச்சிருக்க. ஆனா, நீயே இப்ப உன்னைத் தொலைச்சுட்டு இருக்க. ஏன்?'னு ஒரு கேள்வி கேட்டாரு. பதில் சொல்லத் தெரியலை எனக்கு. ஆனா, தலைவர் மேல இருக்கிற அபிமானத்துல நம்மளைத் தொலைச்சுரக் கூடாது. நம்ம அடையாளத்துக்காக மெனக்கெடணும்னு அப்ப புரிஞ்சுக்கிட்டதாலதான் 'நடிகன்', 'அமைதிப்படை' மாதிரியான படங்களில் நடிக்க முடிஞ்சது!''

005 ''சின்ன வயசுல கடவுளோடு நாம ரொம்பவே க்ளோஸா இருந்தோம். பரீட்சையில ஜஸ்ட் பாஸ் ஆனா பழநியில மட்டும் மொட்டை... ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ்னா பழநி அண்டு திருப்பதி. இப்படி கடவுள்கிட்டயே கண்டிஷன் போட்டு பல டீலிங் பண்ணிட்டு இருப்போம். காலேஜ்லயும் இந்த கலாட்டா பண்ணிட்டு இருந்தப்ப, ஒரு புரொஃபஸர் கூப்புட்டாரு. அவர் பகுத்தறிவுச் சிந்தனைகள் மிக்க பெரியாரிஸ்ட். 'எதுக்கு இந்த மொட்டை?', 'பரீட்சையில பாஸ் பண்ணதுக்காக திருப்பதிக்கு வேண்டிக்கிட்டது!', 'ஏன் படிக்கலையா?', 'இல்லைங்க... நல்லாப் படிச்சேங்க!', 'படிச்சதால பாஸ் பண்ணியா... மொட்டை அடிச்சதால பாஸ் பண்ணியா?', 'படிச்சதாலதாங்க!', 'படிச்சேல்ல... அப்புறம் ஏன் அடிச்சே?'ன்னு கேட்டார். பதில் தெரியாம திருதிருன்னு முழிச்சேன்.

எனக்குப் பதில் தெரியலைன்னாலும் அந்தக் கேள்வி எனக்குப் பிடிச்சிருந்தது. ஆனாலும், நம்மளால கடவுளோட டீலிங் வெச்சுக்காம இருக்க முடியலை. நடிக்க ஆரம்பிச்ச பிறகும் சில கண்டிஷன்களோடு வேண்டுதல்கள் வெச்சுட்டே இருந்தேன்.

அப்ப ஒரு நாள் வேலு பிரபாகரன் பெரியாரோட 'கடவுள்' புத்தகத்தைக் கொடுத்தார். படிக்கப் படிக்க... அன்னிக்கு அந்த புரொஃபஸர் கேட்ட கேள்விக்கான அர்த்தமும் பதிலும் எனக்குப் புரிஞ்சது. அன்னிக்குதான் நான் முழு நாத்திகன் ஆனேன். அதுக்குப் பிறகு நான் மேற்கொண்ட பயணம்தான் எனக்கு 'பெரியார்' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது. அது என் வாழ்நாளுக்கான கௌரவத்தையும் கொடுத்தது!''

006 'சத்யா, உங்களோடது ரொம்ப வித்தியாசமான முகம். உலகத்தின் எந்த மொழி சினிமாவிலும் எந்த கேரக்டருக்கும் செட் ஆகும். தமிழ்ல மட்டுமே நடிச்சுட்டு இருக்காதீங்க'ன்னு ஒரு தடவை ரஜினி சொன்னார்.

'ஏன் விக் வெச்சுட்டே ஒவ்வொரு படமும் நடிக்கிறீங்க. சில குறிப்பிட்ட கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறீங்க. எவ்வளவு பெரிய சுதந்திரம் இருக்கு உங்களுக்கு. ஆனா, ஒரு சின்ன வட்டத்தை விட்டு வெளியே வரத் தயங்குறீங்க?'ன்னு கமல் ஒரு நாள் கேட்டார். ஆனா தெலுங்கு, மலையாளம்னு பட வாய்ப்புகள் வந்தப்பவும் 'மொழி தெரியாம ப்ராம்ப்ட்டிங் பண்ணி நடிக்கத் தெரியாது'ன்னு சொல்லித் தவிர்த்துட்டே இருந்தேன்.

ஒரு நாள் அஜயன் பாலா எழுதுன மார்லன் பிராண்டோவின் சுயசரிதைப் புத்தகம் படிச்சேன். அதுல ஒரு தகவல். உலகத்துலயே சிறந்த நடிகர் மார்லன் பிராண்டோ, 'ஹாலிவுட்டின் சிவாஜி'ன்னுல்லாம் நாம கொண்டாடுறோம். ஆனா, 'கம் இன்' அப்படிங்கிற டயலாக் கைக்கூட யாராவது ப்ராம்ப்ட் பண்ணாத்தான் அவரால நடிக்க முடியுமாம். 'பாடி லாங்குவேஜ், எக்ஸ்பிரெஷன், ரியாக்ஷன்... இதுதான் ஒரு நடிகனுக்கு முக்கியம். டயலாக் மனப்பாடம் பண்ணி பரீட்சையா எழுதப் போறோம்'னு அவர் சொல்வாராம். ஆஸ்கர் வாங்குன நடிகரே ப்ராம்ப்டிங் பண்ணி நடிக்கும்போது, நமக்கு என்ன வந்துச்சுனு ஒரு தெலுங்குப் படத்துல நடிச்சேன். முதல் ஒரு வாரம்தான். அப்புறம் அந்த சூட்சுமம் நமக்கும் புடிபட்டுருச்சு. இப்ப செக்கோஸ்லோவேகியா, பஹரின், அரபின்னு எந்த மொழிப் படத்திலும் நடிக்க இந்த சத்யராஜ் ரெடி!''

007 ''நம்மளை மாதிரி ஒரு திமிர் புடிச்ச ஆளை நீங்க பார்க்க முடியாதுங்க. வண்டிச்சோலைன்னு ஓர் ஊர்ல வீடு வாங்கிட்டா அடுத்த படத்துக்கு 'வண்டிச்சோலை சின்ராசு'ன்னு பேர் வைக்குறது. பொண்டாட்டி ஊரு பொள்ளாச்சி... 'பொள்ளாச்சி மாப்ளே'ன்னு ஒரு டைட்டில். மொத தடவை தலைவரோட ராமாவரம் வீட்டுக்குப் போயிட்டு வந்த சந்தோஷத்தோடு 'வாத்தியார் வீட்டுப் பிள்ளை'ன்னு திருநாமம். 'பிரம்மா', 'வள்ளல்'னு யாருமே யோசிக்கிற சங்கதிகளை ஜஸ்ட் லைக் தட் பண்ணிட்டுப் போயிட்டே இருப்போம். நம்ம பாலிசியே இதுதானே... நமக்கு எந்த ஃபீலிங்சும் கிடையாது. கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி இது மட்டும்தானே நமக்குச் சொந்தம்'னு தெனாவட்டாத் திரிஞ்சுட்டு இருந்தேன். 'குருதிப்புனல்' படத்துல 'ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் இருக்கும்'னு கமல் ஒரு வசனம் பேசுவார். அப்படி என்னோட பிரேக்கிங் பாயின்ட் எதுன்னு எனக்குப் புரியவெச்சது பிரபாகரன் அண்ணனின் மரணம் பத்தின செய்திகள்.

புலம்புறேன், அழுவுறேன். 'கவலைப்பட வேண்டாம். சீக்கிரம் நல்ல செய்தி வரும்'னு ஒரு செய்தி. கொஞ்சம் தெம்பா இருந்தாலும் என்ன பண்றதுன்னு தெரியாம மருதன் எழுதுன ஃபிடல் காஸ்ட்ரோ பத்தின புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சேன். ஒரு போராட்டத்தில் என்னென்ன இழப்புகள் ஏற்படும். நம்ம இலக்கை அடைய நம்ம மன உறுதி எந்தளவுக்குத் திடமா இருக்கணும்னு ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்க்கையில அத்தனை உதாரணங்கள். அதே நிலைமைதானே அங்கேயும். இது முடிவில்லை... ஓர் ஆரம்பம்னு மட்டும் தோணுச்சு. 'புதைக்கப்படுவதில்லை... விதைக்கப்படுகிறார்கள்'னு சொல்றதுல இன்னும் அழுத்தமா நம்பிக்கை வந்துச்சு. காத்துட்டு இருப்போம்... என்ன சொல்றீங்க!''

groucho070
22nd July 2009, 08:29 AM
Awesome, Nerd. Intha humble threadla vanthu intha paavapatta fans-ai uthavi karam neetiyathargu mikka nandri :notworthy:

Plum
22nd July 2009, 11:00 AM
"'நான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஒரு போட்டிக்கு நடுவராப் போயிருந்தேன். அங்கே நடிச்ச 100 பேருல 25 பேரு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்னு கலந்து கட்டி நடிச்சாங்க. மீதி 75 பேரு ஒரிஜினல் சத்யராஜ் மாதிரி 'தகடு தகடு'ன்னு டயலாக் பேசி நடிக்கிறான்"

Who is lying? Rajesh or Sathyaraj. 25 peru Rajni-Kamal-MGR-Sivaji combined-amaam. Sathyaraj mimicry 75 %amam. Nambittonga!

groucho070
22nd July 2009, 11:09 AM
:lol: That's Rajesh, I suppose. Sathyaraj romba pesuvaar, aanaa konja adakam irukkum as far as his own talents are concerned.

It could be that its difficult to mimic Kamal & Rajini, as it would be much easier getting away with mere "tagadu tagadu" as Sathyaraj.

BTW, for a rationalist, he seemed to be a bit gullible. Brando didn't use "prompting" all the time. Just when he is lazy and unprepared or wanted some sense of spontaneity. He did that in Godfather. But he is a stage actor, he knows his lines. He did Shakespeare for Bill's sake!

It took him one reading of a biography, after almost thirty years in the industry, to make him act in other language films. Poongga boss!

Oh no, I've dissed the very man this thread is dedicated too. HR vanthu thandanai kodukkattum.

Plum
22nd July 2009, 11:14 AM
I find that rationalist blanket unconvincing.

Sarna
22nd July 2009, 02:23 PM
HR, sarna-vai eppo Gounderism-ku convert paNNeenga? :lol:

" SathyaRaj+GoundaMani = 99 % guarantee for :rotfl3: " idhaththaanE sonnEn :)

HonestRaj
22nd July 2009, 08:22 PM
Nope, HR. What is it about?

Edit. Unfortunately, no one will hear you :D Veera yaaru varangga intha threadla.

:lol: btw, Thanks Nerd :)

vazhakkama Omega indha help pannuvaru.. ippo avaru rare'ahthan log in panraru


:lol: That's Rajesh, I suppose. Sathyaraj romba pesuvaar, aanaa konja adakam irukkum as far as his own talents are concerned.

yes.... avaru solra sila visayangalai naanum accept panna mattaen.. but most of his films are always entertaining (for me)


HR vanthu thandanai kodukkattum.

:notthatway: ungalukku eppadi Prabhu thread-o.. enakku Sathyaraj thread...... not always I try to post something.. edhavadhu irundha post pannuvaen.. illaina indha thread irukkuradhe kandukkamattaen...

btw.. most of SR's works are posted in GM's thread :lol:

HonestRaj
3rd August 2009, 08:45 PM
[tscii:a51baf489d]http://chudachuda.blogspot.com/2009_06_01_archive.html

‘பேய் புடிச்சமாதிரி ஆட்டற பரபரப்பு வாழ்க்கையில..வாய்விட்டு சிரிக்கறதுக்கு வாய்ப்பில்லாம போச்சே‘னு நான் நினைக்கற நேரமெல்லாம் ‘கெக்கெக்கே‘னு சிரிக்கவைக்கற சம்பவங்கள் எக்கச்சக்கமா இருக்கு! அதுல அதிமுக்கியமானது ‘சத்யராஜும் மணிவண்ணனும் கைகோத்து நடத்துன காமெடி கூத்து‘!

மணிவண்ணனின் ‘நூறாவது நாள்’ படத்தை மறக்கமுடியுமா? அதுல சத்யராஜ்தானே வில்லன்! அப்போ அவருக்கு தலையில கொஞ்சம் அடர்த்தியா முடி இருந்த காலம். ஆனா மணிவண்ணனோ ‘‘தலைவா..உங்களைப் பாத்தா வில்லன் மாதிரியே தெரியலை. ஒரு சேஞ்சுக்கு மொட்டை அடிச்சுட்டு வாங்க‘ன்னுருக்காரு.

நம்மாளுதான் ‘பிறவி நடிகராச்சே‘! ‘சரி‘ன்னு சொல்லிட்டு ‘பலூன் விடற‘ சந்தோஷத்தோட சலூன் போயிருக்காரு. ‘பளபள‘ன்னு மொட்டைய போட்டு..
‘பளீர்‘னு வந்து மணிவண்ணன் எதிர்ல நின்னுருக்காரு. சத்யராஜை மேலையும் கீழையுமா
பாத்த மணிவண்ணன் ‘‘என்ன தலைவரே! ஒரு டெர்ரர் லுக்கே உங்ககிட்ட இல்லையே! அசப்புல பாத்தா ஒரு புத்தபிட்சு மாதிரியில்ல இருக்கீங்க!‘‘ன்னு ‘சின்னவயசுல பாத்த
‘கோத்தபய‘ மாதிரினு நெனைச்சு‘ நக்கலா சிரிச்சுருக்காரு!

‘சும்மா இருந்தவனை சூடேத்தி மொட்டை போட வெச்சு..
இப்போ அதுல ஆம்லெட் வேற போடறாரே‘னு கடுப்பாயிட்டாரு சத்யராஜ். எக்கச்சக்க
கோவத்தோட பககத்திலிருந்த மேக்கப் ரூமுக்கு போனவரு..அங்கிருந்த ‘செக்கச்செவேர்‘
சாயத்தை எடுத்து தன்னோட மூஞ்சியில தெளிச்சுகிட்டாரு. ஒரு ‘முட்டை ஃப்ரேம்‘
கண்ணாடியை எடுத்து மாட்டிகிட்டாரு.

முகத்துலயும், மூக்குக்கண்ணாடியிலயும் ‘ரத்தம்‘ சொட்டச்சொட்ட மணிவண்ணன் முன்னாடி போயி ‘தடால்‘னு நிக்கறாரு. லேசா ஆடிப்போன மணி ‘‘ஆஹா தலைவரே! பிறவி வில்லன் மாதிரி பிரமாதமா இருக்கு இந்த கெட்டப்பு!’’னு பிரமிக்கறாரு. சத்யராஜ் ‘கொலைகார மொட்டையா‘ கொண்டாடப்பட்ட கதை இப்படித்தான் ஆரம்பமாச்சு.

இதே மணிவண்ணன் டைரக்ஷன்ல ‘முதல் வசந்தம்‘ படத்துல
‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ கேரக்டர்ல ‘நம்ம வயிறு சிரிச்சு புண்ணாகற அளவுக்கு‘
சத்யராஜ் காமெடியில பிரிச்சு மேஞ்சிருப்பாரு! ஆனா இதுல நிஜ காமெடி என்னன்னா..
அந்தப் படத்தோட முதல் ஷாட் எடுக்கறவரைக்கும் சத்யராஜ் கேரக்டருக்கு இப்படியொரு பேரே கிடையாது!

சென்னை ஒய்.எம்.சி.ஏ. கிரவுண்டுல முதல் ஷாட் எடுக்கறாரு மணிவண்ணன். தான் ஆசையா வளக்கற ஒரு குதிரைக்கு சத்யராஜ் குங்குமப்பொட்டு வெக்கிற மாதிரி சீன்! அப்போ பாத்து சத்யராஜுக்கு ‘பளிச்னு ஒரு ஐடியா வந்துருச்சு.
உடனே மணிவண்ணனைப் பாத்து ‘‘தலைவரே! குதிரைக்கு பொட்டு வெச்ச கையோட எனக்கும் ஒரு பொட்டு வெச்சுக்கறேன். அப்படியே நம்ம கேரக்டருக்கும் ‘குங்குமப்பொட்டு கவுண்டர்’னு ஒரு பேரையும் வெச்சுக்கலாமே!’’னு ‘பொட்டுல‘ அடிச்ச மாதிரி சொல்றாரு!

மயிர்கூச்செரிய ‘அடேங்கப்பா‘னு ஆச்சரியமா சத்யராஜை ஒரு
பார்வை பாத்த மணிவண்ணன் ‘‘ஏந்தலைவரே! அதென்ன குங்குமப்பொட்டு கவுண்டரு? இப்படியொரு பேரா?’’னு கேட்டாரு. ‘‘ஆமா தலைவரே! எங்க ஊர்ல ‘மில்லு கவுண்டரு, கொள்ளு கவுண்டரு, பேரிக்கா கவுண்டரு, அமெரிக்கா கவுண்டரு‘ன்னெல்லாம் ‘காரணப் பேருக’ நெறையா இருக்கு’’ன்னு மத்தாப்பு சிரிப்போட கித்தாப்பா சொல்லியிருக்காரு
சத்யராஜ்.

‘அப்படியா சேதி‘ன்னு ‘டபுள் ஓகே‘ பண்ணிட்டாரு மணி! இதே
ஜோர்ல ‘முதல் வசந்தம்‘ படத்துல அப்பப்போ சத்யராஜ் தன்னோட ‘சொந்த நக்கலையும்‘ சொருகி கைதட்டல் வாங்குனது தனி! ஒரு சீன்ல சத்யராஜ், தான் வளர்க்கற குதிரையை
பாத்து ‘‘என்னம்மா கல்யாணி..சௌக்கியமா?‘‘னு கேப்பாரு! உடனே அவர் பக்கத்திலிருக்கற வேலைக்காரர் ‘‘ஏனுங்க கவுண்டரே! ஆம்பளை குதிரைக்குப்போயி பொம்பளை பேரை வெச்சு கூப்பிடறீங்களே?’’ம்பாரு!

அதுக்கு உடனே சத்யராஜ் பதிலடியா ‘‘அப்பத்தான்டா நீங்கள்லாம் இந்த குதிரைய நல்ல்ல்லா தேச்சு குளிப்பாட்டுவீங்க!’’ன்னு ‘சரக்‘குன்னு தன்னோட ‘சொந்த சரக்கையும்‘ அள்ளிவீச..அந்த லொள்ளுக்கு தியேட்டரே ‘கொல்‘லுன்னு சிரிச்சுச்சுல்ல!

‘ரெட்டைக்குழல் டுப்பாக்கியா‘ சத்யராஜும் மணிவண்ணனும் இப்படி அலப்பறை பண்றப்போ..மூணாவது ‘பீரங்கியா‘ பட்டை கிளப்பற
கவுண்டமணியும் இவங்களோட சேந்தா..கட்டைகூட ‘கட்டையில போறவரைக்கும்‘
சிரிச்சுதானே ஆகணும்!

சில சமயங்கள்ல மணிவண்ணன் கொஞ்சம் வில்லங்கமான பார்ட்டி! ஷூட்டிங்கை ஸ்டார்ட் பண்ணிட்டு திடீர்னு சத்யராஜை பாத்து ‘‘தலைவரே! முகத்துல
ஆவேசம் கொப்பளிக்க ஓடுங்க!’’ம்பாரு சீரியஸா! டைரக்டர் சொல்லிட்டாரேன்னு
சத்யராஜும் வேகாத வெயில்ல வெறிகொண்ட மட்டும் ‘மாங்கு மாங்கு’ன்னு
தெருத்தெருவா ஓடிக்கிட்டே இருப்பாரு!

கேமராவும் துரத்திக்கிட்டு வந்து ஷூட் பண்ணிகிட்டே இருக்கும்! ஆனா மணிவண்ணன் மட்டும் ‘ஜில்‘லுன்னு நிழல்ல நின்னுகிட்டு ‘குப்குப்‘புன்னு
தம்மடிச்சுகிட்டே இருப்பாரு! இதைப்பாத்த சத்யராஜுக்கு ‘எங்கியோ தப்பு‘ன்னு பட்சி
சொல்லுது! அதை ரொம்பநாள் ஆராய்ஞ்ச கவுண்டர்தான் பிச்சி பீறாய்ஞ்சுட்டாரு!

எடுக்கப்போற சீனுக்கான டயலாக் ஏதும் ‘க்ளிக்’ ஆகலேன்னா..
உடனே மணிவண்ணன் சத்யராஜை ‘ஓடுறா ராமா‘ ரேஞ்சுல விரட்டிவிட்டுட்டு..ஓரமா
நின்னு டயலாக்கை யோசிச்சுகிட்டிருப்பாராம்!

அடிக்கடி மணி இப்படி பண்றதைப் பாத்த கவுண்டமணி
சைலன்ட்டா ஒருநாள் சத்யராஜ்கிட்ட ‘‘ஆஹா! பார்ட்டி இப்பதான் தூண்டிலை
போட்டிருக்காப்ல! இனி மீன் புடிச்சு, அறுத்து கொழம்பு வெச்சு படைக்கறதுக்குள்ள ஓடி ஓடி உங்க நாக்கு அந்துபோகும்..எங் கொடலு வெந்துபோகும்!‘‘னு நொந்துபோய் சொல்ல.. அந்த லந்துக்கு யூனிட்டோட சந்துபொந்தெல்லாம் சிரிச்சதாம்! [/tscii:a51baf489d]

HonestRaj
3rd August 2009, 09:41 PM
Repost from Film / Doc thread:

Jallikattu in Zee Tamil

- Yerkanave padam parthirundhalum.. I opted for this on a Saturday afternoon

- :clap: :clap: superb entertainer ... nothing to complain.. except the Villains are not resisting for being killed by SR

- Manivannan :thumbsup:
for bringing old get ups of SR & making it interesting... poor fellow have to leave direction for health reasons in early 90's (note: in the 2nd half of Aanazhagan, someone (looks like Koil Kaalai villain) dubbed for Manivannan) .... & completed Aandan Adimai much later than expected

- You all Like it or not........ Sathyaraj has immense screen presence .. & he is right at the top along with Rajini & Kamal in this aspect

- You all Like it or not........ Sivaji & Sathyaraj has good chemistry & I doubt even Prabhu had this kind of role with Sivaji, on screen

- "Hey Raaja onranoam inru" - one of the best male duets ... I guess Mano is the other one with SPB.. idhu poanra paadalgal ini sathiyama varradhu... aama idhai yean innum remix pannama vechurukkanga :roll:

- SR is lucky to have another good male duet "ennamma kannu"

- In Hey Raaja... song, there comes a line for SR, "manam vellai" -- he does like MGR & also after Killing Malaysia Vasudevan in the race course, he does typical MGR style..... twisting the nose with 2 fingers...... remember he is under Sivaji in this film........ nice gesture :)

- Manivannan dialouges (i guess) shud be given :clap: :clap:

HonestRaj
3rd August 2009, 09:42 PM
Jallikattu-la quote panna neraya dialogue
irukku..

Manivannan rightly had SR to thrust all his nakkals on him & Gounder in other films

sample:

In race course, when MV asks SR, "endha kudhiraila kattuneenga"

SR: katturadhuthan katturoam.. potta kudhirai melaye kattuvoam

(in CT PT... vetturadhuthan vetturoam sandhanathaye vetti poduvoam'nu vettitaen)

Among his get-ups... I like Kunguma pottu Gounder & the related scenes...

HonestRaj
5th August 2009, 10:46 PM
http://www.hinduonnet.com/thehindu/fr/2004/03/12/stories/2004031202260300.htm

Adithadi

THE TITLE is misleading. If you expect Sundari Films' "Adithadi" to be an unending saga of action, fights and frenzy, you are mistaken. An action comedy through and through, the genre has been reasonably well explored by writer-director Shivraj, who makes his debut with the film. Having apprenticed under S. A. Chandrasekaran and T. P. Gajendran, the influence of the action of the former and the humour of the latter is visible in Shivraj's maiden attempt.

Here is one actor who ought to have continued as a villain. If he had, he would have given all the "bad men" a run for their money. The cynicism, conceit, gall and humour that you witnessed and liked in ever so many Satyaraj films including "Khakhi Chattai," "Vikram" and "Mr. Bharat" resurface with an interesting dimension in "Adithadi." A role straight up Satyaraj's alley, and he does full justice to it. Sparing no one, the man has a dig at all and sundry, including himself. The film has an A certification, but for the most part it is replete with the Satyaraj brand of humour. :clap: :thumbsup:

Tirupati (Satyaraj) is a 50-year-old bachelor and a rich underworld don who kills for money. Women, family and sentiments that are expected to go with such a lifestyle, have no place in his scheme of things. Things are smooth till he sets eyes on Priya (Rathi), a college student. Tirupati falls in love with her and tries his best to woo her, in vain.

For a hero, to parade with a bald pate is unthinkable. It calls for guts and Satyaraj has it in plenty. He is not in the least conscious of it till he sets eyes on Priya and even then when he resorts to sporting a wig, he does so with a mocking grin in his own inimitable style. Ever so many scenes can be recapitulated and enjoyed. Satyaraj's expression when he goes to Gemini Ganesan for advice about his romantic pursuits and his first letter to Priya on the lines of Kamal's "Guna" are just two examples. A much-thinned-down Rathi goes beyond the norm of being a mere glamour puss and reveals the right amount of fear, helplessness and anger at Tirupati's overtures. But why did she have to wait so long to make the old man see reason? Napoleon plays a perfect foil to his brother. There's dignity about Napoleon's essay that comes to the fore yet again in "Adithadi." Abbas's is another apt cameo.

But why did director Shivraj have to introduce an item number with flabby girls gyrating to loud music? "Adithadi" gets too crass for words at this point. It not only spoils the pace of the film but leaves an unsavoury taste, served as it is in the midst of some light, intelligent romancing sequences. And the climax is too contrived. It is not clear why Napoleon wants his brother to perform 100 marriages free! Technical credits include R. Selva (camera), Uday shankar (editing) and Shiva Yadav (art).

Going by the credits, with "Adithadi" "Thenisai Thendral" has also become "Isai Brahma." But as far as the compositions are concerned, there's very little by way of melody to supplement the title that goes with Deva's name.

You could double up in laughter, guffaw at the hero's audacity or wrinkle your nose in disgust at certain points, but surely you cannot ignore the film that reminds you so much of the `villainous' Satyaraj of yore.

MALATHI RANGARAJAN

HonestRaj
17th August 2009, 09:12 PM
An interesting info:

In the film "Kannan oru kai kuzhandhai" -- Sathyaraj has done a small role & also worked as a Production assistant.

In titles:
under acting, his name would be "sathyaraj"
under production asst: "Rangaraj BSC"

Same person with 2 different names in the titles of a film.

HonestRaj
17th August 2009, 09:17 PM
Can anyone say Sathyaraj's 100th film?

I remember his 125th is Villadhi Villain

HonestRaj
17th August 2009, 09:23 PM
[tscii:aac086cf90]Sathyaraj, Sarath to work together
IndiaGlitz [Friday, August 14, 2009]


Sathyaraj is having a dream run ever since he chose not to do stereotype hero running around trees romancing.

The tall actor, who was part of over 100 films, is currently sharing the screen with Sundar C in ‘Guru Sishyan’ directed by Sakthi Chidambaram.

His other movie ‘Sinam’ features Navadeep as hero. Meanwhile, the buzz is that Sathyaraj would share the screen with Sarathkumar for an untitled movie to be directed by Sanjay Ram.


http://www.indiaglitz.com/channels/tamil/article/49028.html

[/tscii:aac086cf90]

HonestRaj
17th August 2009, 09:25 PM
One thing that no one can guess in TFI is, when Sathyaraj & Vijayakanth will be out of this industry, as a lead actor & re-enter to do allakai roles.

This is not a direct comparison between their talents.. but as discussed sometime ago.. it is about their knack of sustaining in this field which is ever competitive.

Y i am saying this:

Sathyaraj is now acting in a super hit film named "GURU SISHYAN"

U all can ask me, how can u say this film is super hit while in shooting, that too for a Sathyaraj & Sundar film directed by 3rd grade commercial director Sakthi chidambaram?

I saw the "poojai" & related function for this film & it was attended by Hansraj Saxena of Sun TV. He hinted that, Sun tv might purchase this film & asked director to film it in a limited budget.

groucho070
18th August 2009, 07:08 AM
HR, thanks for the updates. :clap:

Nice to see Adithadi review reposted here. I think its an underrated film and Sathyaraj was awesome in it.

HonestRaj
18th August 2009, 09:15 PM
"Guru Sishyan" function was nice to watch as they invited some of the famous guru-sishyan's,

K Baghyaraj - Parthiban
RamaNarayan - Perarasu
K S Ravikumar - Cheran
Manivannan - Seeman

One of the heroes of the film, Sundar C is also a Manivannan assistant.

Seeman shared some information about the making of Amaidhipadai.

Seeman & Sundar C worked as assistants for Manivannan in Amaidhipadai.

- TBC

HonestRaj
18th August 2009, 09:16 PM
HR, thanks for the updates. :clap:

Nice to see Adithadi review reposted here. I think its an underrated film and Sathyaraj was awesome in it.

Groucho...

nAm iruvar
namakku oru sathyaraj :lol:

groucho070
19th August 2009, 06:45 AM
:lol: One thing, HR. Neenga night shift, naan day shift. Eppadiyachum year 2020-kulla intha thread-ai 100 page-ukku kondu poovom. :D

By the way, Sathyaraj's 100th film is Vathyar Veettu Pillai.

And your VK/SR comparison. It would be more curious to see how VK is going to sustain his position. Sathyaraj is already making foray into character roles. I think he'd be comfortably moving on to the type of roles that Prabhu is doing now...but looks like Ilayar Thilagam is overdoing it.

HonestRaj
19th August 2009, 10:18 PM
:lol: One thing, HR. Neenga night shift, naan day shift. Eppadiyachum year 2020-kulla intha thread-ai 100 page-ukku kondu poovom. :D

ennala mudiyalai... VK thread 100 konduvarave sila pala kEpmarithanam panna vendi irundhadhu (like posting, quoting & hiliting & re-quoting & posting again).........
adhuvum illama 2020'la naanga Indhiyava vallarasu aakanum




By the way, Sathyaraj's 100th film is Vathyar Veettu Pillai.


Oh Yes.. "Vathiyar"



And your VK/SR comparison. It would be more curious to see how VK is going to sustain his position. Sathyaraj is already making foray into character roles. I think he'd be comfortably moving on to the type of roles that Prabhu is doing now...but looks like Ilayar Thilagam is overdoing it.

I don't mind if he quits acting at anytime in future.. but shud not act in "allakai roles" ..... I am sure it won't happen with VK

He did that in past, out of friendship.. like:

As a Police officer in Sarath's "ThAimozhi".. but then he was also a hero..

Shud Not do this in future.. National award vangi tharra character'ah irunthalum thevai illai..... padam Odudho illayo.. "Murattukalai" villain role vendamnu sonnadhula irundhu.. innaiku varaikkum oru "gethu" maintain pannittu irukkaru... adhu thodarndhu irundhale podhum..

In SR's case.. thru out his career, he was ready for anything to survie in the field... now he is into advts.
at the time of "Ennama Kannu" & others... he openly accepted.. "enakku market illai.. adhan sambalathai korachEn"

HonestRaj
19th August 2009, 10:21 PM
"Murattukalai" villain role vendamnu sonnadhula irundhu.. innaiku varaikkum oru "gethu" maintain pannittu irukkaru

read like this:

amaidhipadai:

koyil munnadi thenga porukkunadhula irundhu.. padahvikkaga vote porukkura varaikum .. enakkunnu oru image maintain pannittu irukken

(SR senior's dialogue with Sujatha in first night - andha pose superah irukkum.. white & whitela.. cigar paththa vechuttu :smokesmirk: )

HonestRaj
25th August 2009, 10:05 PM
Grouch.. inge oru Poll PotruvOma (Top 10)

Unanimously, we will select "Amaidhipadai" is his best.

So, I'll give other 10 films

HonestRaj
25th August 2009, 10:16 PM
His good films that comes to my mind:

< not in any particular order>

Jallikattu
vedham pudhidhu
kadamai kanniyam kattuppadu
vikram
kakkichattai
villadhi villain
periyar
9 rs note
chinnathambi periyathambi
Mr. Bharath
Nadigan
Makkal En pakkam
Anna Nagar Mudhal theru
24 mani neram

--------------------------
ippothaikku ivlothan
--------------------------

Biggest minus for him:

most of his 90's films are enjoyable (with Gounder) but not great / memorable

groucho070
26th August 2009, 06:52 AM
I filtered your list to lead roles:


Jallikattu
vedham pudhidhu
kadamai kanniyam kattuppadu
villadhi villain
periyar
9 rs note
chinnathambi periyathambi
Nadigan
Makkal En pakkam
Anna Nagar Mudhal theru

Add to that list:
Kadaloora Kavithaigal (eppadi miss pannuningga :shock: )
Palaivana Rojakkal (another one with Prabhu & with Kalaignar's writing)
And a slew of Malayalam remakes:
En Bommakutti Ammavukku
Poovizhi Vasalile.

Good idea for a poll. Enna, rendu votes thaan vizha poguthu :lol:

Movie Cop
26th August 2009, 08:05 AM
Adellam seri HR & Rakesh....

Adhu eppadi "Walter Vetrivel" & "Amaidhi Padai"-eh kottai viteenga rendu perum :wink: Those two are the biggest super hits in SR's career, as a hero :)

But my personal favourite of SR is Kadalora Kavaithaigal. I loved his performance in that movie more than any other movie in his career simply because the second half of Chinappa Das was out of his comfort zone. 8-)

groucho070
26th August 2009, 08:10 AM
Welcome MC. Two man show threadla vanthathukku rembe santhosham.

Look at the posting before HR's list, where he said we can all unanimaously agree that Amaithi Padai is his best. No contest on that, athan the other list.

As for Walter Vetrivel...nah, I didn't like the performance. The way he says, "Walter! Walter Vetrivel" Yuck! I'd revisit the film for annan only. His "chemistry" with the sober Vijayakumar is awesome!

And yeah, kadalora Kavithaigal was wonderful. A lot need to be talked about Kadamai Kanniyam Kattupaadu too. We must thank Kamal for giving him that role.

Movie Cop
26th August 2009, 08:19 AM
I have seen KKK just once and almost forgot the plot of the movie... Must revisit it soon. KH normally doesn't compliment an actor that easily unless he/she is worth it. But he rates SR highly as an actor alongside Nasser & Delhi Ganesh. :)

Sarna
26th August 2009, 09:58 AM
Nice to see Adithadi review reposted here. I think its an underrated film and Sathyaraj was awesome in it.

Adidhadi is one of the most enjoyable Sathyaraj movie without goundamani :)

padam fullaa sathyaraj stamps dhaan :clap: :clap: tailore made movie for Sathyaraj :)

ummaa ummammaa is the highlight ... i cant stop laughing while watching his dance :rotfl3:

groucho070
26th August 2009, 10:36 AM
Not to mention his allakais, like Raj Kapoor. Rough gangstars suddenly has to play postman to their talaivar's lauv. :lol:

Napoleon and his poetry :rotfl:

Sarna
26th August 2009, 10:52 AM
Not to mention his allakais, like Raj Kapoor. Rough gangstars suddenly has to play postman to their talaivar's lauv. :lol:

Napoleon and his poetry :rotfl:

yeah :rotfl:

HonestRaj
27th August 2009, 10:54 PM
Kadalora kavidhaigal ------ :?

It has been long time since I saw this film. I know this was the film which gave big break for Sathyaraj as a lead actor.

Somehow, I am not satisfied with his "songi" kind of portrayal in the second half.
But I liked some of his serious roles mentioned in the list.

Walter Vetrivel ---- its more of a serious policeman with more family emotions.... even Sathyaraj himself laughing about the way he say, "vEl... vetrivEl... walter vetrivEl" :lol:

Groucho.. shall we add the poll by combining both of our list:

Poll Topic:

Sathyaraj's 2nd best

groucho070
28th August 2009, 06:52 AM
amaidhipadai:

koyil munnadi thenga porukkunadhula irundhu.. padahvikkaga vote porukkura varaikum .. enakkunnu oru image maintain pannittu irukken

(SR senior's dialogue with Sujatha in first night - andha pose superah irukkum.. white & whitela.. cigar paththa vechuttu :smokesmirk: )Ithu highlight panniyee aaganum. What a scene.

In fact, Amaithi Padai looks like a film based on a play. There are many strong scenes like this, purely dialogue-based that look like its from one of the best stage plays. Awesome scene, great acting. Sathyaraj in his err...athu ennappaa athu adikkadi solluvanggaleey....yeah, "comfort zone". :D

HonestRaj
31st August 2009, 10:22 PM
amaidhipadai:

koyil munnadi thenga porukkunadhula irundhu.. padahvikkaga vote porukkura varaikum .. enakkunnu oru image maintain pannittu irukken

(SR senior's dialogue with Sujatha in first night - andha pose superah irukkum.. white & whitela.. cigar paththa vechuttu :smokesmirk: )Ithu highlight panniyee aaganum. What a scene.

In fact, Amaithi Padai looks like a film based on a play. There are many strong scenes like this, purely dialogue-based that look like its from one of the best stage plays. Awesome scene, great acting. Sathyaraj in his err...athu ennappaa athu adikkadi solluvanggaleey....yeah, "comfort zone". :D

ah. .only now I am remembering that I have to post about the making of Amaidhipadai, as told by Seeman (the then asst director for the film)

Groucho.. oru chinna hint.. play ellam onnum kidayadhu... pAdhi padam summa discussion engira pErla pEsi pEsi develop pannadhu... next half.. in the sets / shooting spots...

will continue about this some time next week :)

Sarna
9th September 2009, 09:35 AM
I dunno whether this happy news (or not) for Sathyaraj fans

http://telugu.galatta.com/entertainment/telugu/livewire/id/Sankham_coming_on_September_11_29842.html

Shankam coming on September 11
Baiju NT [September 8, 2009, 3:36:09 PM]

Aggressive hero Gopichand's Shankam (also spelt Sankham), directed by cameraman-turned-director Shiva with Trisha as the heroine, has been rescheduledfor release on September 11 instead of the original September 4.

Touted to be a mass entertainer with action, romance, drama, sentiment and comedy, Shankam is jointly produced by Bhagavan and Pullarao under the banner of Balaji Cine Media.

Also in the cast are Sathyaraj, Chandramohan, Dharmavarapu, Ali, Venu Madhav, M.S. Narayana, L.B. Sriram, Raghunatha Reddy, Sitha, Rajitha, Sakunthal and Radha Kumari. Taman scores the music. Vetri handles the camera. Dialogues are by Anil and Ravipudi. Art is by Vivek and editing is by Marthand K. Venkatesh.

______________________________________________

today( on the way to office) I saw Sathyaraj + gopichand posing in the ennumber of posters :)

groucho070
9th September 2009, 11:04 AM
The man is going regional eh?

HonestRaj
9th September 2009, 08:32 PM
Grouch.. we have discussed this already..

about his telugu avatar & marlon brando's prompting

HonestRaj
9th September 2009, 08:38 PM
I dunno whether this happy news (or not) for Sathyaraj fans

ada eppadiyum avaru padathai TV'la than parkka pOrOm..

idhukku edhukku sad aaganum...

groucho070
10th September 2009, 06:53 AM
I dunno whether this happy news (or not) for Sathyaraj fans

ada eppadiyum avaru padathai TV'la than parkka pOrOm..

idhukku edhukku sad aaganum... :lol: Kadaisiya big screenla paarthathu Villathi Villain. Now I feel very guilty :oops:

Sarna
10th September 2009, 09:25 AM
btw, Sathyaraj is doing a pedhdharaaidu(Naattaamai) kinda role in Shankam ..... btw I dunno who is going to dub :oops:

Sarna
10th September 2009, 09:25 AM
btw, padaththa theatre'la paaththuttu vandhu sollurEn :P

groucho070
10th September 2009, 10:56 AM
Thanks Sarna. Ingga hardly show Telugu film. Plus difficult to get the VCD/DVD.

HonestRaj
10th September 2009, 06:00 PM
pEsu maganE.. pEsu

http://www.youtube.com/watch?v=Sq-srutNTwI

:smokesmirk:

one of the best scenes in the history of TFI

HonestRaj
10th September 2009, 06:27 PM
SR to kasthuri: aandavan irukkurare.. rombha thangamana aalu.. oru manusan porandha udanaye.. avanukkunu oru note pusthagathai pOttu.. inninna thedhila.. inninnadhu kudukkanumnu neat'ah ezhudhi vechurukkaru.. adhe madhiri kuduthuttum irukkaru..
vangalainu vechukka.. pattunnu kovam vandhu.. padeernu pakkathaye kizhichuruvarula..

pona vaaram varaikkum namma ooru aranmanai munnala ninnuttu adha vedikkai parkkathan ezhudhi vechurundharu.. indha vaaram.. andha aranmanayave ezhudhi vechutarulla..

pona vaaram andha maharaja nammalaya kooptu ukkara vechuttu.. fulla oru bottle mcdowell yethittu.. em ponna nee kalyanam pannikiriyanu ketkurarunna :lol:

nan enna solliruppEnu nee ninaikkira?

kasthuri: vEndannuthanu sonneenga :(

SR: kizhinjadhu pO.. [ :rotfl3: :rotfl3: ] vEndannu solli aandavan namma mEla kovapattu pazhaya padi thEnga porukka vittutarunna

<rest.. u can see here>
http://www.youtube.com/watch?v=_wV0R0QLEIQ&feature=related

HonestRaj
10th September 2009, 06:30 PM
enna oru padam ya :clap: :clap:

dei remake mandayungala.. idhai remake pannungada parkkalam...

HonestRaj
6th October 2009, 08:05 PM
THAIMAMAN:

One of the very few films released when Manivannan was at his best as a comic - villain (mid 90's).

The writer has given some hilarious dialogues to MV (atleast, I was <yes.. veetla nan mattumthan sirichuttu irundhEn> :rotfl: for his dialogues & the way he delivers).

Film released at the fag end of JJ's 1991-1996 period. So, there were few references to her rule.

------------------------------------------------------------
MV, alwa vasu & co, goes to SR's house

Alwa Vasu: yenga.. nan venumna Amma vandhadhum dhibburu dhibburunu Odi poyi avanga kaalla vizhundudattuma

MV with a stressed voice..

MV: dei.. adhu Rakkappan'oda (SR) amma'da
:lol: :lol:
------------------------------------------------------------
When alwa vasu asks a chance for him to contest in the bi-election:

MV: poonai.. kottavi vidura madhiri oru voice vechukittu neeyellam assembly'la poyi enna pannuva.. Roja kani ( = Thamarai kani) kitta adi vangiye seththuduve
------------------------------------------------------------
Manivannan'ukku innoru nalla vasanam irukkum (enakku pudichadhu):
ennai avan dhamaskarannu nenachuttu irukkan... nan sirikka sirikkavum pEsuvEn.. serious'avum think pannuvEn.. serious'ah think pannumbodhu raththam varum... adhu avanukku (SR) puriyanum
------------------------------------------------------------
Thalaivar paththi sollave venam.. :clap: :clap: Thalaivar requires separate post (thread'e irukku).

But I will add this:

Gurudhanapal directed Thaimaman, Maman Magal & Periya Manusan... anything else :huh: Thaimaman & Maman Magal comedies are fresh in our mind... but not Periya Manusan.. obvious reason.. No Gounder for SR.
------------------------------------------------------------

During 1995 .. Vaiko was alone & some people had faith in him.

Even, he contested 1996 elections without any alliance (IIRC).

I guess, Gurudhanapal (director) was his supporter... as there were few references of "Marumalarchi" (for the state from corrupt politicians).. an odd word used in normal conversation.

Also, after becoming MLA, SR will be sporting a black thundu & again, IIRC, this was / is the way Vaiko was seen in public.

------------------------------------------------------------

Nitchayam indha DVD vangnum

------------------------------------------------------------

Innum post pannuvEn...

Last but not the least.. sentiment / azhugachi scenes are very less

P_R
6th October 2009, 08:12 PM
Gurudhanapal also directed Kalyana Galatta
Reasonably funny for a nonGounder film

SR- SV Sekar, Manivannan, R Sundarrajan

Plum
6th October 2009, 08:29 PM
1. Amaidhippadai was remade in hindi with mithunda and madhoo. Jallad ws the name I think
2. Sathyaraj nd manivannan themselves identified with vaiko in the beginning
3. Guru dhanpal made thozhar pandian starring sathyaraj-manivannan immediately after amaidhipadai. Enakku epdi gnabagam irukkungareengalaa? He hee music isaikadavul :-)

HonestRaj
6th October 2009, 08:35 PM
1. Amaidhippadai was remade in hindi with mithunda and madhoo. Jallad ws the name I think

onriradu varigal idhai patri




2. Sathyaraj nd manivannan themselves identified with vaiko in the beginning


Edhirparthadhuthan... aana manusan ellarayum yemathittaru.. atleast 2006'la enga aalu kooda serndhu (rendu perum telugu vera) vaiko thalaimaila oru 3rd front irundhurundha.. innaiku Raja madhiri irundhurupparu.. yaruthan enga aala nambunanga :wink:



3. Guru dhanpal made thozhar pandian starring sathyaraj-manivannan immediately after amaidhipadai. Enakku epdi gnabagam irukkungareengalaa? He hee music isaikadavul :-)

I thought it is by Manivannan ..... he was a communist. so thozhar pandian

have seen this long back.. 3 villains.. thatha - Raguvaran , son - Anandaraj & his son.. pEr theriyalai.. all 3 had murugan's names

Rajitha'thane heroine

----------

sari ippo enna panraru

---------

Another Manivannan flop... VEERA PADHAKKAM... kitta thatta Amaidhipadai style screenplay

Plum
6th October 2009, 08:38 PM
Oh! I remember gd had something to do with tp? Cting?

HonestRaj
6th October 2009, 08:41 PM
Cting'na... assistant'ah?

Plum
6th October 2009, 08:44 PM
Acting. 'A' ennoda keyboard censor panniduchu - family friendly keybord :-)

HonestRaj
6th October 2009, 08:46 PM
ok ...

Groucho might have something to add.. ippodhaikku indha thread podhum :)

Avadi to America
6th October 2009, 09:23 PM
1. Amaidhippadai was remade in hindi with mithunda and madhoo. Jallad ws the name I think



Mitun got best villian award for this movie.....i guess it is filmfare....

P_R
7th October 2009, 11:24 AM
aana manusan ellarayum yemathittaru.. atleast 2006'la enga aalu kooda serndhu (rendu perum telugu vera) vaiko thalaimaila oru 3rd front irundhurundha.. innaiku Raja madhiri irundhurupparu.. yaruthan enga aala nambunanga :wink:
neenga yEdhO double meaning-la pEsura maadhiri irukku :-)

groucho070
7th October 2009, 11:32 AM
Mitun got best villian award for this movie.....i guess it is filmfare....Really? Sathyaraj-ukku :huh:
I thought it is by Manivannan ..... he was a communist. so thozhar pandianMe too...hmm...

P_R
7th October 2009, 11:39 AM
The scene where he asks Raghuvaran to come to the autostand to talk to him, and talks bluntly to him...

Manivannan: idhellAm pANdiyanOda thanippatta karuththunga :rotfl:

HonestRaj
8th October 2009, 10:02 PM
aana manusan ellarayum yemathittaru.. atleast 2006'la enga aalu kooda serndhu (rendu perum telugu vera) vaiko thalaimaila oru 3rd front irundhurundha.. innaiku Raja madhiri irundhurupparu.. yaruthan enga aala nambunanga :wink:
neenga yEdhO double meaning-la pEsura maadhiri irukku :-)

Raja'na.. King'ngara meaning'la sonnEn

HonestRaj
26th October 2009, 10:04 PM
Aayiram ViLakku

http://www.dailythanthi.com/thanthiepaper/26102009/MDSG382252_CBE_ALL.jpg

groucho070
27th October 2009, 08:08 AM
[tscii:5f541b56e3]Very interesting. Thanks, HR. More news here:
http://www.thaindian.com/newsportal/entertainment/santhanoo-sathyarajs-aayiram-vilakku-starts-rolling_100265682.html

Santhanoo-Sathyaraj’s ‘Aayiram Vilakku’ starts rolling

October 26th, 2009 - 12:51 pm ICT by sampurn -


Recently, actor Santhanoo had completed shooting for his father Bhagyaraj’s “Siddhu plus 2, First attempt’. And now, he has joined hands with Sathyaraj for the film “Aayiram Vilakku’ produced by HMI Pictures.

Director S.P. Hosimin, who made his debut directorial with “February 14′ with Bharath-Renuka in lead roles is wielding megaphone. It’s worth mentioning that Hosimin had worked as a journalist and assisted director Shankar for various films including “Indian’.

Santhanoo has got couple of films: “Siddhu plus 2′ and Malayalam movie “Angel John’ with Mohan Lal ready to hit the screens. “Aayiram Vilakku’ has Srikanth Deva scoring music to the lyrics of Vairamuthu.

-R. Richard Mahesh/ Sampurn Media
[/tscii:5f541b56e3]

HonestRaj
27th October 2009, 08:34 PM
Grouch.. looks like "Adidhadi" get-up..

Murali Srinivas
27th October 2009, 11:10 PM
Rakesh,

You know something? Sathyaraj is acting in a Malayalam movie for the first time in a character role. Titled Aagathan, it has Dileep as Hero and is directed by Kamal. Sathyaraj plays a retd. Miliary Officer, I believe. Read somewhere he is also doing a negative role in a Telugu film.

But this film with Shanthanu ? Well Shathanu who made a unsuccessful debut in Tamil had met with another disaster in his debut Malayalam movie. Even Mohanlal could not save the movie Angel John and it has crashed in BO.

Regards

groucho070
28th October 2009, 06:56 AM
Murali-sar, thanks for the info. I heard of the role, but not the movie title. Too bad, Malayalam films hardly come by here, and I am sure the folks there would use him in the best way.

Only after HR's post I realised there is a film with Shantanu. And Angel John flopped-ah? Well, I suppose it will not hurt Sathyaraj. But nice to see the man venturing out of Tamizh film zone. Not a great actor, but is a good actor who knows his limitations.

HR, athey. That's definitely Adithadi getup. Or should I say, him being himself :P

HonestRaj
28th October 2009, 09:58 PM
HR, athey. That's definitely Adithadi getup. Or should I say, him being himself :P

yes.. but he can do much better..
he shud have accepted Virumandi & Sivaji offers :P

groucho070
29th October 2009, 07:53 AM
Wait, I don't remember those two offers. I know he was offered for Baba. Tell me more.

great
29th October 2009, 07:57 AM
Napolean(?) role was initially offered to Sathyaraj.

groucho070
29th October 2009, 08:01 AM
Thanks, great. What a waste. Napoleon was good, but SR was definitely a better choice.

HonestRaj
29th October 2009, 09:39 PM
Wait, I don't remember those two offers. I know he was offered for Baba. Tell me more.

Suman's role in Sivaji .. nitchayam nalla panni irupparu.. Suman is also not bad

HonestRaj
10th November 2009, 08:26 PM
Annan Groucho'virkku: :)

vote Counting scene: (this requires a scene by scene posting)

Thyagu: naama ovvoru veetukkum velli kodamum, pattu podavayum kuduthu vote kettom.. ivanunga ennadanna verum soap dappava kuduthu ketrukkanunga.. jeippangala

MV: dei counting nadandhuttu irukku.. ippo poyi adhaya kuduthe.. idhaya kuduthenu sollittu irukke.. electionai cancel pannitta theruvulaya poyi nippa.. paithiyagara :lol:

From Thyagu.. he goes towards SR.

MV: amavasa.. deposit vanguviya

SR: vangunalum saridhanunga.. vangattiyum saridhanunga

MV: unakkenna.. poora en kaikaasilla :lol:

MV to his luvs / magalir ani

MV: result eppadi aanalum sari.. mudinjadhum vandiya eduthuttu mysore pOrOm..

magalir ani: mysore vendanga.. bore adikkudhu.. ooty polanga :rotfl: :rotfl:

SR: anna.. naama ooty poromgla.. :rotfl3:

MV: result ennachunnu pappiya.. adha vuttuttu love panradha pathuttu irukka < I was uncontrollably laughing> :rotfl3: :rotfl3: :rotfl3: oru benchi pOttu ukkaru.. candidate ninnuttu irundha ennaya thappa ninaippangalla :rotfl3: :rotfl3:

Amavasai escapes from there for smoking

SR to Magalir ani: dhum adikka pOran.. dhum dhum.. emmunnadi kudikka mattan.. mariyadhayana payyan

in the corridor

allakai: ullaye cigarette kudikkalame
SR: ayyo.. ulla mani annan irukkaru ....... < just carefully note.. oru scenelaye.. Mani annan & Amavasai are going to shift their roles, a kind of Face Off.. Director manivannan :thumbsup: >

Leads by 1500 votes... SR.. with a small confidence.. kannai mooduvaru (like appadi)

MV comes out after getting the first announcement..

MV: ellam palladathu karanga voteu.. namma sadhikkaranunga (palladam - at present pongalur palanisamy thogudhi'nu ninaikkiren)
sulthanpEttai ennunathan solla mudiyum.. mosamana aalunga.. (sariya nyabagam illai)

2nd announcement: lead by 3500 / 5000

SR.. MV'ai madhikkama ulla pOvaru...

SR: sulthapEttai ennittangaaaaa... :rotfl: :rotfl:

MV: cigarette vasam adikkudhu... nee adichiya

allakai: avarudhanga adichadhu..

MV: em munnadi adikkamattan...

when SR crosses MV ...

MV: oru aarvathula pOran.. vera onnum illai :rotfl3: :rotfl3:

MV comes into the counting room...

adhukkulla Amavasai.. konjam konjama seat eguri.. nalla sanju oru Raja paramparai pose kuduthurupparu.. andha cigarette style :clap: :clap: :thumbsup:

MV to Thyagu: dei.. depositavadhu vanguviya

Thyagu: enga sondha ooru pottiya odaikkattum.. neenga egurreengala illayanu parkkurEn..

MV: ada.. ungoorladhanga nanga kalla ootte pOttom.. :rotfl3: :rotfl3: :rotfl3:

Thaygu: ennadhu kalla votte'ah ........ (appadiye thalaila thundai kamuthiruvaaru)

Lead 20K - 25K'la irukkum..

MV: yempa sariya ennuneengala :rotfl: :rotfl:

(jeichadha avaralaye namba mudiyalai)

Then the most memorable dialogue:

MV: amavasa..
SR: ah.. ennang mani
MV: Mani'ah?
SR: appuram manidhanu unga pEru


MV: amavasa.. kaal padudhu
SR: theriyudhulla.. angethan athanai edam irukkudhulla.. melaye vandhu yeratti enna
MV: amavasai.. neethan pesuriya..

SR.. sligtah.. thalaya aatittu..

SR: Nagaraja chozhan.. MA MLA.. sozhar parambarayil oru MLA.. :smokesmirk:

sollumbodhu.. kai.. magalir ani mela vizhum

MV: leading jasthidhan.. adhukkaga en aalu melayeva kai poduradhu :rotfl3: :rotfl3:

SR: adhu.. kai vechana.. thodai mela patruchu..

to M Ani.. SR: edukkanuma?

M Ani: paravalla.. irukattum irukattum..

now the most hilarious one:

MV: ootykku thaniyathan poganuma :rotfl3: :rotfl3: :rotfl3: :rotfl3:

----------------------------------------------------------------------------------
Thoroughly enjoyable scene at any time.. after so many views...

Manivannan ----- one of the Top commercial directors of his own :clap: :clap: :clap:

HonestRaj
10th November 2009, 08:34 PM
When SR & group goes to the party hosted by the "Raja" (sujatha's father)

MV will be giving a speech about SR's victory

Variety of alcoholic beverages are placed over a table.

SR calling MV: nee pesuradha evenume kekkalai..ellorum bottlaye pakkuranga.. adhan unnai endha katchilayum serthukka mattengranga

:rotfl: :rotfl:

HonestRaj
10th November 2009, 10:00 PM
Manivannan'ukkE oru thread open pannalamnu irundhEn (oru kaalathula)... .ingeyavadhu Groucho irukkaru.. ange solo'vathan irukkanum'nu andha idea'va kai vittutEn..

Vivasaayi
10th November 2009, 10:04 PM
When SR & group goes to the party hosted by the "Raja" (sujatha's father)

MV will be giving a speech about SR's victory

Variety of alcoholic beverages are placed over a table.

SR calling MV: nee pesuradha evenume kekkalai..ellorum bottlaye pakkuranga.. adhan unnai endha katchilayum serthukka mattengranga

:rotfl: :rotfl:

SR : M L A enakke meesai illa...unakedhukku..

Manivannan : edutha asingama irunnna

SR :ippo mattum epdi irukku?...sari kallu kudicha epdi vaaya thodappa

Manivannan : brings down the meesai

SR :ipdiye irukatum

Vivasaayi
10th November 2009, 10:06 PM
manivannan : indha thadava namma jeyikaradhu kashtamthaannaa

SR : yenda mani...namma thaan onnume panliye?

MV : adhaan...edhavadhu pannathana vote poduvanga..nammathan onnume panliye :lol:

HonestRaj
10th November 2009, 10:08 PM
When SR & group goes to the party hosted by the "Raja" (sujatha's father)

MV will be giving a speech about SR's victory

Variety of alcoholic beverages are placed over a table.

SR calling MV: nee pesuradha evenume kekkalai..ellorum bottlaye pakkuranga.. adhan unnai endha katchilayum serthukka mattengranga

:rotfl: :rotfl:

SR : M L A enakke meesai illa...unakedhukku..

Manivannan : edutha asingama irunnna

SR :ippo mattum epdi irukku?...sari kallu kudicha epdi vaaya thodappa

Manivannan : brings down the meesai

SR :ipdiye irukatum

SR points MV's murukku meesai

SR: jeicha MLA enakke meesai illai

MV: ayyo.. adhai edudha nammalaya pAkka sagikkadhunga

SR: ippa mattum .. ( :lol: ) sari.. kaLLu kudicha eppadi vaya thodappa

MV does that..

SR: inimE appadiye irukkattum

:rotfl: :rotfl: :rotfl: :rotfl:

< ovvoru scene'um super :thumbsup: >

HonestRaj
10th November 2009, 10:14 PM
When MV speaks about SR's victory..

MV: paattali makkalu, kai vandi izhupporum (ippadi add pannitte povaru)

<indha scene start aagumpodhu table neeraya sarakku bottle adukki vechu.. ange irundhu camera zoom aagum... appodhan paattali, kai vandi izhuppor... nu varum ... :thumbsup: idhellam satharanama varradhu>


MV: (adding to that) indha mani maaranudaya aadharavu...

SR (calling MV): edhukkuppa ippa adhayellam pesittu irukke... vera edhavadhu pesu :rotfl3: :rotfl3:

groucho070
11th November 2009, 07:35 AM
HR :clap: Nandri, nandri. Great scenes. Great moments in cinema. And yes, after Rajini, SR knows how to smoke in style*. Thanks, Viv, for the additional writeup.

Also, HR, don't forget that SR jr too was pretty funny in his murattu lauv with Ranjitha...."ey! ennavida ungga oorla evandi innum menmayaa lauv pannuvaa??" :lol:



*I even tried the inhale, drink whiskey, exhale thingy... :oops:

P_R
11th November 2009, 10:59 AM
Also, HR, don't forget that SR jr too was pretty funny in his murattu lauv with Ranjitha...
vekkamnu solli andha puRaavai kadichu thuppiraadhe :lol:

groucho070
11th November 2009, 11:05 AM
:lol:
(paraphrasing, HR can get it right)
SRjr: Ey, unakkaage thenamum 30 kilometer cycle-a mithichikkittu varen
Ranjeetha: :evil: Ennathu, eppa paarthalum 30 kilometer-nu. Ennga orrukkum ungga oorukkum 3 kilometer-thaan tooram
SRjr: :oops: (forgot his line, but he veerapu kalantha manam pooguthal look :lol: )

joe
11th November 2009, 11:07 AM
Last weekend i watched 'ThaaiMaman' ..laugh riot :lol:

P_R
11th November 2009, 11:41 AM
:lol:
(paraphrasing, HR can get it right)
SRjr: Ey, unakkaage thenamum 30 kilometer cycle-a mithichikkittu varen
Ranjeetha: :evil: Ennathu, eppa paarthalum 30 kilometer-nu. Ennga orrukkum ungga oorukkum 3 kilometer-thaan tooram
SRjr: :oops: (forgot his line, but he veerapu kalantha manam pooguthal look :lol: )

First day he talks and Ranjitha does not reply and is instructed by her mom to reply to him the next time. Next day SR is about leave without talking and Ranjitha replies. SR asks him why she is answering now

Ranjitha: நீங்க நேத்து கேட்டீங்களே
SR: ஓஹ்..நேத்து கேட்டதுக்கு இன்னிக்கு பேசுவீங்களா...அப்பொ சோறு வேணும்னா ஒரு நாள் முன்னாடியே உங்க கிட்ட சொல்லிரணுமா :lol:

groucho070
11th November 2009, 11:45 AM
Last weekend i watched 'ThaaiMaman' ..laugh riot :lol:Itha marupadiyum GM thread-ukku refer pannanum. But my favourite is when Gounds counters Vadivukarasi on her verbal lashing on the drinking incident saying SR is an accomplice too.

SR: (vaaykulle, totally innocent look and sound) Entha tannee-nu sollalamaa :lol:

HonestRaj
17th November 2009, 08:29 PM
Grouch.. I wish to write Amadhipadai dialogues in thamizh fonts.. will try atleast by the end of 2010