PDA

View Full Version : new serials/programs



Pages : [1] 2 3 4 5 6 7

aanaa
1st March 2007, 09:38 PM
suntv by AVM bringing PAASAM from Monday March 5 on sorkam time slot
so sorkam ending Tomorrow.
heard NIMMATHI by AVM also coming to end.

There is new serial called AYIRAM KANAVUKAL in JAYATV also

Dhesh
1st March 2007, 11:02 PM
yh, I saw dat on da adz. It looks quite good. Vishwa is going to be in Sun Tv's new serial Paasam.

Ayiram Kanavukal is replacing Kalki on Jaya Tv. Kalki is finished after 2 yrz. Kalki was filled with happiness and sadness. It was a serial that wasn't just about crying all the time and also every episode was interesting every week.

aanaa
2nd March 2007, 02:49 AM
agree with you Dhesh regs Kalki.

aanaa
2nd March 2007, 02:49 AM
agree with you Dhesh regs Kalki. not like kolankal -ore azhumunchi

gta129
2nd March 2007, 06:55 AM
Sorgam is finnaly ending? It was the longest serial I ever watched. It ran for 150 cassetes, longer that Annamalai or Metti Oli

aanaa
2nd March 2007, 09:32 PM
sorgam -984 episodes -
approximately
1 year = 365 -2{(52) no weekend)}=365-104=261
pongal+new year+ xmas + republic = say 8days +2 extras
261-10 - 8 =251 episode per year.

984 /251 = almost more than 4 years
wow

sharmi
5th March 2007, 05:37 AM
Hi Desh,
Who is going to act in Ayram in Jayatv new serial let me know? any interesting charactors/

Sharmi

mokshani
5th March 2007, 09:35 AM
Hey guys! i saw the ad for paasam, seems its going to be a sentimental show... lets see how it works.

aanaa
6th March 2007, 01:45 AM
Hey guys! i saw the ad for paasam, seems its going to be a sentimental show... lets see how it works.
it is in sorgam slot n SUNTV

aanaa
6th March 2007, 01:47 AM
Hey guys! i saw the ad for paasam, seems its going to be a sentimental show... lets see how it works.
five young girls like divyadarshini, ammu ... others new to me

aanaa
7th March 2007, 07:55 AM
what happened to veppilaikari
is it finished?

mokshani
7th March 2007, 07:57 AM
what happened to veppilaikari
is it finished?
I have no idea!!!!

aanaa
7th March 2007, 09:19 PM
thanks mokshani
last Sunday SUNTV had different program.
kowthami interview with Kamal

mokshani
7th March 2007, 09:35 PM
thanks mokshani
last Sunday SUNTV had different program.
kowthami interview with Kamal
hey aanaa! yes i have watched the interview by gouthami with kamal, kamal looks different, i guess its the hair style... :roll: .. I think its a OK show, did u watch it? what do u think?

aanaa
9th March 2007, 02:28 AM
I did watch.
Gouthami looks so different in jeans
may be next interview with SIMBU - with saree .

Kamal looks so different
his maturity
KB s appreciation - kanneer kathai
oru wow 4 anpudan

azhagi
9th March 2007, 05:05 AM
sorgam -984 episodes -
approximately
1 year = 365 -2{(52) no weekend)}=365-104=261
pongal+new year+ xmas + republic = say 8days = 2 days extra
261 - 10 =251 episode per year.

984 /251 = almost more than 4 years
wow


Aanaa,I did not understand that calculation.What is 365?

Agreed ,it ran for 4 + yrs.It started when my child was born,now my child is 4 + :lol: I think even Ahalya started around the same time.

aanaa
10th March 2007, 08:38 PM
sorry made typo 364

R.Latha
31st January 2008, 07:45 AM
* மெகா டிவியில் `ஜனனம்' சீரியலை இயக்கி வரும் டைரக்டர் `யார்' கண்ணன், இப்போது ஜெயா டிவிக்கும் ஒரு சீரியல் இயக்குகிறார். இதற்கான தொடக்க விழா கடந்த வாரம் பொள்ளாச்சியில் நடந்தது. இந்த தொடர் ஜெயா டிவியில் சனி, ஞாயிறுகளில் தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகவிருக்கிறது.

* கலைஞர் டிவியில் பிப்ரவரி 14-ம்தேதி காதலர்தினத்தை முன்னிட்டு `கடவுளே கடவுளே' என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. இதை டைரக்டு செய்பவர் சின்னத்திரை நடிகர் ராஜகிருஷ்ணா.

* ஜெயா டிவியில் `கிருஷ்ணா காட்டேஜ்' காமெடித் தொடருக்குப் பிறகு முழுக்க காமெடி மயமாய் வரப்போகிறது சி.ரங்கநாதன் இயக்கும் புதிய காமெடித் தொடர். ரங்கநாதன் இப்போது கலைஞர் டிவியில் `வந்தனா தந்தனா' என்ற காமெடித் தொடரையும் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

aanaa
8th February 2008, 08:19 AM
I do remember someone asking for padalai


check here

http :// selvan. info/tamilthunder/Padalai%20-%2050.avi
http :// selvan. info/tamilthunder/Padalai%20-%2051.avi

aanaa
11th February 2008, 08:03 PM
மண் மணம் மாறாத மதுரை என்று சொல்லி, விஜய் சேனல் ஒளிபரப்பும் வித்தியாசமான கிராமிய தொடர், 100வது வாரத்தை எட்டி விட்டது. பல திருப்பங்களுடன் இந்த தொடர் விறு விறுப்பாக போகிறது. இரண்டாவது தலைமுறையினருடன் கதை போய்க்கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த தொடர், வரும் திங்கட்கிழமை 100வது நாளை எட்டுகிறது. ஸ்ரீஜா நடிக்கும் மீனாட்சி, செந்தில் நடிக்கும் சரவணன் கேரக்டர்கள் தான் மையமாக சென்று கொண்டிருக்கின்றன.பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார் மீனாட்சி; மீனாட்சி யை காதலிக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறார் சரவணன். உயிருக்கு போராடும் சரவணன் பிழைப்பாரா? காதலை ஏற்பாரா மீனாட்சி? பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருமா? திங்கள் வியாழன் இரவு 8.30க்கு பாருங்கள்.

aanaa
13th February 2008, 12:18 AM
தொடருக்கு பெயர் பெற்ற "டிவி'யாகி விட்டது கலைஞர் "டிவி' அந்த அளவுக்கு புதுப்புது தொடர்கள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் வெளியாகி உள்ள தொடர், அழகான நாட்கள். பிரபு சங்கர் இயக்கியுள்ள இந்த தொடர் ஒரு காதல் கதையை அடிப்படையாக கொண்டது. திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 1.30 மணிக்கு பாருங்கள்

R.Latha
18th February 2008, 02:58 PM
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ``முல்லா'' நஸ்ரூதீன் நகைச்சுவைக் கதைகள் சின்னத் திரையில் இடம் பிடிக்கிறது.

ஸ்ரீவாரி கம்பென்ஸ் நிறுவனத்தின் சார்பில் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.எஸ்.சோமநாதன், ஏ.பத்மராஜ் இணைந்து தயாரிக்கும் புதிய தொடர், ``ஆச்சி சொல்லைத் தட்டாதே''.

நடிகை மனோரமா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த தொடரின் மூலம் முதல் முறையாக பிரபல காமெடி நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், சின்னத்திரைக்கு வருகிறார். மற்றும் நகைச்சுவை நடிகர்கள் வையாபுரி, பாலாஜி, சிவபாலாஜி, போண்டாமணி, குள்ளமணி, நடிகைகள் வடிவுக்கரசி, சுமித்ரா, நளினி, ஜெயலட்சுமி, தேவிப்பிரியா, எம்.ஆர்.கே. காளிதாஸ், மும்தாஸ் என தொடரில் நட்சத்திரப் பட்டியல் அதிகம்.

திரைக்கதையை கே.பி.அறிவானந்தம் எழுத, வசனம் ஜி.கே. பாடல்கள்: கவிஞர் பூவை செங்குட்டுவன். இசை: சசி, கேமரா: லோகு- ஸ்ரீதர்.

இயக்கம்: ஏ.பத்மராஜ்- எஸ்.ஏ.ஜானகிராமன்.

இந்த நகைச்சுவைத் தொடர் அடுத்த மாதம் முதல் ஜெயா ப்ளஸ் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.

aanaa
19th February 2008, 01:40 AM
சென்னை தொலைக்காட்சி முதல் அலைவரிசை மற்றும் பொதிகையில் செவ்வாய்தோறும் இரவு 7.30 மணிக்கு வெளியாகும் நகைச்சுவை தொடர் "சிரி , சிரி தினசரி!' அன்றாடம், வீட்டில், நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நகைச்சுவை உணர்வோடு சித்தரிக்கும் தொடர் இது. பாண்டு, காத்தாடி ராமமூர்த்தி, எம்.ஆர்.கே., மேனேஜர் சீனா, அடடே மனோகர், வெள்ளை சுப்பையா, திடீர் கன்னையா, கல்யாண்ஜி, எம்.டி.மூர்த்தி, கிருபா, வெங்கட்ராமன் மற்றும் நடிகைகள் எஸ்.என்.பார்வதி, நாகலட்சுமி, ஷோபனா, முல்லை மலர், ராஜேஸ்வரி, பேச்சியம்மா, ரேவதி, ஸ்ரீமதி ஆகியோர் நடிக்கின்றனர். நாகேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி, சின்னி ஜெயந்த்,மதன்பாப் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். தொடரின் கதை, வசனம், கோபு பாபு; இசை பால பாரதி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஜெயசீலன்.

aanaa
19th February 2008, 01:45 AM
கலைஞர் "டிவி'யில், திங்கள் வெள்ளி தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும், கண்ணீர் இல்லா கதாநாயகியை கொண்ட தொடர், ரேகா ஐ.பி.எஸ்., இப்போது தான் ஆரம்பித்தது போல இருந்தது, அசுர வேகத்தில் 100 நாளை தாண்டி விட்டது. இனி அதிரடி திருப்பங்கள்; அசத்தல் காட்சிகள் தான்.

aanaa
21st February 2008, 07:21 PM
kanak kaanum kolankal vazhiyil
SUNTV brings Kalluri Kalam - a new serial

R.Latha
25th February 2008, 10:33 AM
more information about kaloori kaalam

டிவைன் மீடியா என்னும் நிறுவனம் தயாரிக்கும் புதிய மெகா தொடர் "கல்லூரிக் காலம்.'' இளமை தவழும் இத்தொடர் சன் டிவியில் வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

பானுசந்தர், டெல்லி கணேஷ், ராஜ்காந்த், அருண், சுருளி மனோகர், மஞ்சரி, கிருத்திகா, அனிஷா ஆகியோர் நடித்திருக்கும் இத்தொடரில் இதற்கு முன்பு திரையில் தோன்றி நடித்திராத 24 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.

இது முழுக்க முழுக்க கல்லூரிப் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை. அதனால் தமிழகத்திலுள்ள பல கல்லூரிகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களும், மாணவிகளும் எப்படி எப்படி நடந்து கொள்கிறார்கள்? அவர்கள் எப்படிப்பட்ட மொழியில் பேசுகிறார்கள் என்பவற்றையெல்லாம் 6 மாதங்களுக்கும் மேலாக கவனித்து, அதை தொடரில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

வழக்கமாக கல்லூரி கதைகளில், கல்லூரி வயதை மீறிய நடிகர்கள் நடிப்பதைத் தவிர்த்து கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையே தேர்வு செய்து நடிப்புப் பயிற்சி தந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். இத்தொடரில் நடித்திருக்கும் அனைவரும் சொந்தக் குரல்களிலேயே பேசியிருக்கிறார்கள்.

`சாதகப் பறவைகள்' சங்கர் இசையமைக்கும் இத்தொடரின் டைட்டில் பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு: உதய். எடிட்டிங்: தாஸ்.

எம்.நரேஷ் ஜெயின், "சாதகப்பறவைகள்'' சங்கர் இணைந்து தயாரிக்கும் இத்தொடரின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.பிரம்மா.

சென்னை, கும்பகோணம், ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் "கல்லூரி காலம்'' பள்ளிப்பருவ சீருடைகளை விட்டு கல்லூரிக்கு கலர் கலரான உடைகளுடன் நுழையும் மாணவர்களின் கனவுகளை கண்களுக்கு முன்னால் நிறுத்தும் தொடர்'' என்கிறார் இதன் இயக்குனர் கே.பிரம்மா.

R.Latha
25th February 2008, 10:39 AM
next news will be, the costumes designer of kaloori kaalam is booked to direct a serial

TUTORIAL COLLEGE KAALANGAL

for kalaigar tv.

aanaa
25th February 2008, 11:29 PM
அரவாணிகள் பற்றிய நிகழ்ச்சிதான் "இப்படிக்கு ரோஸ்!' விஜய் சேனலில் சில மாதம் முன் பரபரப்பாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி. தமிழ் சேனல்களில் இப்படி ஒரு நிகழ்ச்சி வருவது இதுவே முதன் முறை. இதை நடத்தும் ரோஸ், அமெரிக்காவில் பொறியியலில் மேற்படிப்பு படித்தவர்; அவரும் அரவாணி. அரவாணிகளை பேட்டி கண்டு, அவர்கள் வாழ்க்கை , முன்னேற்றம் பற்றி இந்நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்துவார் ரோஸ். வரும் 28 ம் தேதி முதல், ஒவ்வொரு வியாழன் இரவு 10 மணிக்கு , கண்டிப்பா பாருங்க.

aanaa
27th March 2008, 07:31 PM
ராமாயணம் தொடரை மீண்டும் என்டிடிவி ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பார்த்ததும் மற்ற சானல்களும் பழைய பிரபல தொடர்களை தூசி தட்டி எடுத்து புது வடிவில் கொடுக்க தயாராகி வருகின்றன.

1980களில் தூர்தர்சனில் கலக்கிய மகாபாரதம் மெகா தொடரை தற்போது ஸ்டார் பிளஸ் சானல் மும்முரமாக தயாரித்து வருகிறது. உலகிலேயே அதிக பாடல்கள் கொண்ட இதிகாசம் மகாபாரதம். இது 74 ஆயிரம் செய்யுள் கொண்டது.

இதை மீண்டும் விறுவிறுப்பாக கொடுக்க ஸ்டார் பிளஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் மகாபாரதத்தை சின்னத்திரையில் நேயர்கள் கண்டு களிக்கலாம்.

aanaa
27th March 2008, 07:49 PM
ஆறு மனமே ஆறு 170 வாரத்தை தாண்டியது

ராஜ் "டிவி'யில், வார நாட்களில் ஒளிபரப்பாகும் "ஆறு மனமே ஆறு' தொடர், 170 வாரத்தை தாண்டிவிட்டது. கடத்தி வைக்கப்பட்ட பாரதியை தனக்கு திருமணம் செய்து வைக்க மிரட்டுகிறார் ரவி. மிரட்டலுக்கு அபிராமி பணிகிறாரா? திருமணம் நடந்ததா? இல்லையா? அபிராமியாக நடிகை சீதா நடிக்கிறார். மற்றும் தீபன் சக்ரவர்த்தி, ஷண்முக சுந்தரம், ஜோதி, பிரபாகர் உட்பட பலர் நடிக்கின்றனர். மீனாட்சி: திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் மீனாட்சி. தாய், தந்தையரை இழந்த மீனாட்சி, எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறாள் என்பது தான் கதை. கதையில் காதலும் உண்டு. தாரிகாவின் நடிப்பு யதார்த்தம். கண்ணியம்: மனித உறவுகளிடையே பாசப்பிணைப்பு போராட்டம் தான் கதை. பெண்களின் வரவேற்பை பெற்ற தொடர், வார நாட்களில் இரவு 9.30 மணிக்கு.

aanaa
27th March 2008, 07:51 PM
பொதிகையில் "மாதாவே சரணம்'

பொதிகை சேனலில், ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து, சனிதோறும் காலை 6.30க்கு "மாதாவே சரணம்' தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதில், நாகை வேளாங்கண்ணி, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி, தும்த்துக்குடி பனிமய மாதா உட்பட, பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களின் விழாக்கள் காட்டப்பட உள்ளது. மயிலை பேராயர் சின்னப்பா, துணை ஆயர் லாரன்ஸ் உட்பட பலரும் பேசு கின்றனர். தொடரை ரோசரி கம்யூனிக் கேஷன் நிறுவன தயாரிப்பாளர் இயக்குனர் பரணீதரன் தயாரித்துள்ளார்.

aanaa
23rd April 2008, 11:17 PM
பல சேனல்களில் இதுவரை 11 ஆயிரம் எபிசோட்களை தயாரித்துள்ள ஏவி.எம்.,மின் சார்பில் ராஜ் "டிவி'யில் வெளியாகியுள்ள முதல் தொடர், "சவாலே சமாளி!'

வார நாட்களில் இரவு 7 மணிக்கு. நகைச்சுவை கலந்த குடும்ப தொடர் இது. காயத்ரி பிரியா, விஸ்வா, மதுரை ராஜாமணி, கீதா ரவிசங்கர், எஸ்.என். லட்சுமி, அல்வா வாசு, ரேவதி சங்கரன், ஜெயலட்சுமி, டக்டர் ஷர்மிளி, கர்ணா, கோல்டன் சுரேஷ், ராஜ் காந்த், சிவகவிதா, பாலாஜி, ஆர்த்திஸ்ரீ, காஞ்சி இனிதா, சங்கர், நெல்லை சாரதி, நாகலட்சுமி, வந்தனா நடித்துள்ளனர்.

aanaa
23rd April 2008, 11:17 PM
ராஜ் டிவி யில் திங்கள் - வியாழன் தோறும் இரவு 9 மணிக்கு கலக்கும் புது நிகழ்ச்சி காதல் மீட்டர். காதலை மையப்படுத்தி நடத்தப்படும் வித்தியாச விளையாட்டு நிகழ்ச்சி;

தினமும் மூன்று இளைஞர்கள் பங்கேற்பர். தினமும் ஒவ்வொரு நடிகை, சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். அவரை மையப்படுத்தி போட்டிகள் நடக்கும். இதில் வெல்லும் இளைஞர், நடிகையை கவர்ந்த நாயகனாக அறிவிக்கப்படுவார். கொக்கரக்கோ: தினமும் காலை 8 மணிக்கு வரும் நிகழ்ச்சி இது; திங்களன்று இயக்குனர், நடிகர் டி.பி.கஜேந்திரன் பங்கேற்று, நேயர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார். காமெடி டாட் காம்: புதிய நகைச்சுவை தொடர் இது. வெங்கட் இயக்கும் இதில், அப்சர், பிருந்தா தாஸ், ஒய். விஜயா, சிவகுமார், வந்தனா நடித்துள்ளனர். வார நாட்களில் இரவு 8 மணிக்கு.

R.Latha
5th May 2008, 08:01 AM
பஞ்சதந்திரம்


தலைப்பை பார்த்ததும் ஏதோ மாயாஜால தந்திர நிகழ்ச்சி என நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த பஞ்சதந்திரம் ஒர் அறிவுசார்ந்த நிகழ்ச்சி.

டாக்டர் ஜி.எஸ்.பிரதீப் வழங்கும் இந்த உற்சாகப் போட்டியில் போட்டியாளர் மூன்று சுற்றுக்களை கடக்க வேண்டும். முதல் சுற்று நிழலா? நிஜமா? இதில் டாக்டர் ஜி.எஸ்.பிரதீப் கேட்கும் ஐந்து கேள்விகளுக்கு சரியா? தவறா? என மூன்றிற்கு சரியான பதிலை சொன்னால் அடுத்த சுற்றிற்கு தகுதி பெறுவர்.

அடுத்த சுற்று, `சொல்வது பேரு.. வெல்வது யாரு?' இதில் போட்டியாளர் நினைக்கும் பிரபலமானவரை 21 கேள்விகளில் டாக்டர் ஜி.எஸ்.பிரதீப் கண்டுபிடிப்பார். இல்லையென்றால் போட்டியாளர் இறுதிச் சுற்றிற்குத் தகுதி பெறுவார்.

இறுதிச் சுற்றான சூப்பர் சேலஞ்சில் ஐந்து பொது அறிவு வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். இதில் மூன்றிற்கு பதில் கூறினால் போட்டியில் வெற்றி பெறுவார். மூன்று சுற்றிலும் வெற்றி பெற்றால் முதல் சுற்றில் அவர் தேர்ந்தெடுத்த பரிசுத் தொகை 6 மடங்காக அவருக்கு வழங்கப்படும்.

இந்த பஞ்சதந்திரம் நிகழ்ச்சி மெகா டி.வி.யில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
5th May 2008, 06:38 PM
மெகா தொலைக் காட்சியில் மனைவியின் கைபக்குவத்தை கணவர் கண்டு பிடிக்கும் கலகலப்பான போட்டி சுற்றுக்களுடன் புதுப்பொலிவுடன் களம் இறங்கி யுள்ளது நீ பாதி நான் பாதி நிகழ்ச்சி.

ஞாயிறு தோறும் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மூன்று தம்பதியர்கள் விறுவிறுப்பான நான்கு சுற்றுக்களை கடக்க வேண்டும். முதல் சுற்றியில் ஒரே வகை உணவை சமைத்து, அதில் எது தனது மனைவியின் சமையல் என்பதை கணவர் கண்டு பிடிக்க வேண்டும்.

அடுத்த சுற்றில் தம்பதியர்கள் இடையே உள்ள ஒற்றுமையை உணரும் வகையில் 5 வினாக்கள் கேட்கப் படும். 3-வது சுற்றில் கண் கட்டப்பட்ட கணவருக்கு பரிசை எடுக்க மனைவி வழிகாட்ட வேண்டும். இறுதிச் சுற்று தங்கள் குடும்ப நண்பர்கள் எப்படி புரிந்து கொண்டுள்ளனர் என்பதனை தம்பதியினர் உணரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

aanaa
5th May 2008, 06:41 PM
வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிரபல முகங்களை நேயர்களுக்கு புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வந்த சார்மிளாவிற்கு பதிலாக இதனை தொகுக்க வருகிறார் பிரபல நடிகையான சுவர்ணமால்யா. இந்நிகழ்ச்சியின் முதல் விருந்தாளியாக எழுத்தாளர் பா.விஜய் வந்திருந்தார். இவரை தொடர்ந்து வரும் 5-ந்தேதி (திங்கள்) பின்னணி இசைப்பாடகரான விஜய் ஏசுதாஸ் பங்கு பெறுகிறார். இவருடன் அவரது குருவான ராமமூர்த்தி ராவ் பங்கு பெறுகிறார்.விஜய் டி.வி.யில் திங்கள்-புதன் இரவு 10.30 மணிக்கு ஜில்லுன்னு ஒரு சந்திப்பை காணலாம்.

aanaa
5th May 2008, 06:42 PM
பள்ளி குழந்தைகளுக்கெல்லாம் கோடை விடுமுறை விட்டாச்சு! சம்மருக்கு ஏற்றார்ப் போல ஜில்லென்று வருகின்றனர் குட்டீஸ். விஜய் டி.வி.யின் இந்த வார திறந்திடு சீசேம் நிகழ்ச்சியில். குழந்தைகளை குதூகலப்படுத்தும் பரிசுகளான பொம்மைகள், புத்தகம், கீ போர்டு மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் பம்பர் பரிசாக ரூ. 35 ஆயிரம் வெல்லும் அரிய வாய்ப்பும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

விஜய் ஆதிராஜவும் குழந்தையோடு குழந்தையாக மாறி குட்டீஸுக்கு நிகராக செய்யும் லூட்டிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கும். இந்த ஸ்பெஷல் திறந்திடு சிசேம் நிகழ்ச்சியை நாளை (சனி) இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் கண்டு மகிழுங்கள்.




[/tscii]

aanaa
5th May 2008, 06:46 PM
வசந்த் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் வீரன் தளபதி சுந்தரலிங்கம் பற்றிய வரலாற்று நெடும் தொடருக்கான எழுச்சியூ்ட்டும் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு (ஆடியோ சிடி) வெளியீட்டு விழா தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் அமைந்துள்ள அன்னை தங்கம்மை அரங்கில் நடைபெற்றது. வசந்த் டி.வி.யின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான, எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவருமான பாவலர் வை.பாலசுந்தரம் வெளியிட காஞ்சி கு.சுப்பிரமணியம், சித்ரா கிருஷ்ணன், கொண்டல்தாசன், டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

aanaa
12th May 2008, 06:29 PM
ஆன்மிகத்தை தொட்டால் பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என்பதை மெகா "டிவி'யும் புரிந்து கொண்டு விட்டது.

அதுபோல, ரியாலிட்டி போட்டிகளுக்கும் குறைவில்லை. அதில் ஒன்று "நீ பாதி நான் பாதி' நிகழ்ச்சி. மனைவியின் கைப்பக்குவத்தை கணவர் கண்டுபிடிக்கும் சுவையான போட்டி. நான்கு சுற்று கடக்க வேண்டும். ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு.

aanaa
20th May 2008, 05:05 PM
இமயம் டி.வி.யில் புதிய பொலிவுடன் டக்கர் சீன்மா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மக்கள் மனதை கவர்ந்த பழைய படங்களின் காமெடி,

சென்டிமென்ட், காதல் காட்சிகள் ஒளிபரப்பப்படும். சுகன்யா தொகுத்து வழங்குகிறார். மூன்றில் தான் போட்டா போட்டி தமிழ்ச்சேனல்களில் இப்போது மூன்று நிகழ்ச்சிகளில் தான் போட்டா போட்டி நடந்து வருகிறது. இதனால், விறுவிறுப்பு குறையாமல் நிகழ்ச்சியை தருகின்றன. ஒன்று, செய்திகள்; முன் இருந்ததுபோல இல்லாமல், இப்போது பல சேனல்களும் செய்திகளை தருகின்றன. அதனால், தமிழக செய்திகள் அதிகமாக தரப்படுகின்றன. சில சமயம் ஒரே மாதிரியாக இருந்தாலும், செய்தியை வழங்கும் விதத்தில் மாற்றம் சில சேனல்களில் தான் காண முடிகிறது. அடுத்தது; ஆன்மிக நிகழ்ச்சிகள்.

aanaa
23rd May 2008, 12:01 AM
duplicated

R.Latha
25th May 2008, 11:04 AM
பெண்ணின் சக்தியை விளக்கும் தொடராக வரவிருக்கிறது `பராசக்தி'

கணேசன்- லட்சுமி தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். இரண்டு மகள்கள். மகன்கள் தன் குடும்ப கவுரவத்தைக் கட்டிக் காப்பார்கள் என்ற நம்பிக்கை. மகள்களில் சாந்தி மீது அபார நம்பிக்கை. அவளது ஒவ்வொரு செயலிலும் இருக்கும் நேர்மை, ஒரு தந்தையாக அவரை பெருமைப்படுத்துகிறது.

மகன்கள் விஷயத்தில் அவரது கனவுக்கோட்டை தகர்ந்து போக, இப்போது அவரது ஒரே நம்பிக்கை, மகள் சாந்தி தான்.

ஒழுக்கத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக வாழ்ந்த சாந்தி தனக்கு ஒழுக்கமான கணவன், நிம்மதியான வாழ்க்கை அமையும் என்று நினைத்தாள். அவளுக்கு நேரெதிர் கேரக்டர் கவுதம். ஆண்- பெண் சேர்க்கைக்கு திருமணம் என்பது தேவையில்லாதது என்ற கொள்கையுடன் அவன் வாழ்ந்து வந்தான்.

இரு வேறு துருவங்களும் ஒன்றையொன்று சந்திக்க நேர்ந்தது. கவுதமின் சுயரூபம் சாந்திக்கு தெரிய வந்தது. கோகுலத்து சீதையாய் வாழ விருப்பம் இல்லாத சாந்தி, தீயவற்றை அழிக்கும் பராசக்தியாய் மாறினாள்.

நடிகர் - நடிகைகள்: சித்தாரா, ஷ்யாம்கணேஷ், விஜய்பாபு, ராஜசேகர், ஐஸ்வர்யா, `அலைகள்' ராணி தேவ், முரளி, கிட்டிலட்சுமி விக்கி, வி.ஆர்.திலகம், பேபிமோனிகா, சசி, திவ்யா.

ஒளிப்பதிவு: பி.வி. விஜயராஜா, திரைக்கதை- வசனம்: கே.பார்த்திபன், இசை: ஏ.ஜான்சன், பாடல்கள்: டாக்டர் கிருதயா, கதை- இயக்கம்: பி.ராஜபாண்டி.

வசந்த் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது, இந்த தொடர்.

aanaa
10th June 2008, 07:43 AM
Sun TV ல் புதிய 3 நாடகங்கள்
1. சிவசத்தி
2. மணி்க்கூண்டு
3, கலாட்டாக் கிரிக்கெட்

அப்படியானால்
3 நாடகங்கள் முடிவிற்கு வருகின்றனவா?

அவை எவை?

1. லட்சுமி

2. சூரிய வம்சம்்

3. ???

priya_2008
20th June 2008, 02:41 PM
At what time Manikundu is telecasted????

aanaa
20th June 2008, 05:48 PM
At what time Manikundu is telecasted????

Indian Standard Time 12.00PM
or EST 1.00 PM

priya_2008
21st June 2008, 09:59 AM
At what time Manikundu is telecasted????

Anna Wrote
Indian Standard Time 12.00PM
or EST 1.00 PM

Thank u......The trailor was nice , i wanted to see that but i wont be available in home that time

aanaa
21st June 2008, 06:02 PM
Thank u......The trailor was nice , i wanted to see that but i wont be available in home that time
if time permits
visit isaitamil.net (sign in required - free ) and watch in your computer

aanaa
1st July 2008, 08:32 PM
not created a new thread: எப் டிவி

என்று தணியும் மைக்கேல் தாகம்



என்றுமே தணியாது என்பதுதான் இதற்கு பதில். எப் டிவி கடந்த ஞாயிறு ஒரு சாதனையை செய்தது. ரொம்ப நேரத்திற்கு பூனை நடையை பவனி வர செய்யாமலே இருந்தது

உலக இசை விருதுகள் விழா ஒளிபரப்பப்பட்டதுதான் காரணம். விழா காட்டப்பட்ட பின், சிறந்த இசை என்ற பெயரில் சிறப்பான ஆல்பங்களிலிருந்து அற்புத பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. எப் டிவி இந்த உலக இசை விருதுகள் விழாவை ஒளிபரப்ப போகிறது என்பதற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரங்களையும், ஏற்பாடுகளையும் செய்திருந்தது. எவ்வளவு பெரிய அரங்கம் எவ்வளவு பெரிய, விழா காட்சியை காட்டும் திரை எவ்வளவு பெரிய மக்கள் வெள்ளம்! இசை நிகழ்ச்சி, பூனை நடை அனைத்தையும் நடத்தும் வண்ணம் அகல மற்றும் நடக்க இடமுள்ள வடிவத்தில் மேடை. மைக்கேல், ஜாக்சனுக்கு வைர விருது வழங்கப்பட்டது.

பின், அவருடைய த்ரில்லர் ஆல்பம் உலக சாதனை நிகழ்த்தியமைக்கு கின்னஸ் நிறுவன பாராட்டு பத்திரம் அளிக்கப்பட்டது. அவருடைய இசை ஆல்பங்கள் மொத்தமாய் 75 கோடி விற்றுள்ளது. உலகில் மிக அதிகமாய் விற்ற ஆல்பம் அவருடைய த்ரில்லர் தான். அது வெளிவந்து 25 ஆண்டு ஆகிவிட்டது. இதுவரை அந்த ரிகார்டு ஒடிக்கப்படவில்லை. இதுவரை 10 கோடியே 40 லட்சம் விற்றுள்ளது. உலகின் மிக பாப்புலரான மனிதர் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய புகழை மனித நலனுக்கு உலகம் முழுவதிலும் பயன்படுத்துகிறார் என்பதற்காக மைக்கேல் போற்றப்படுகிறார். மைக்கேல் வந்ததிலிருந்து சென்றது வரை அரங்கம் முழுமையும் உள்ள மக்கள் ஒரே கோஷமாயும், கைதட்டலுமாய் தங்கள் அன்பை தெரிவித்தனர். மைக்கேலின் விருது வாங்கியமைக்கான பேச்சு, ஒன்றுமே காதில் விழவில்லை. அதெல்லாம் முக்கியமே இல்லை. நீ வந்தது தானைய்யா முக்கியம் என அரங்கம் அதிர்வதை புரிந்து கொண்டு "என் நன்றியை பெற்றோர், உடன் பிறந்தோர், ரசிகர்களுக்கு தெரிவிக்கிறேன் என்றார்.

இந்த பேச்சின் போது மட்டும் சற்று அரங்கம் வால்யூம் குறைக்க, "ஐ லவ் யூ' என்று மைக்கேல் குதூகலிக்க, அவ்வளவு தான் அந்த அரங்கமே மறுபடியும் அதிர்ந்தது. பின் அவர், ஐ லவ் யூ மட்டுமே சொல்லி கொண்டிருந்ததும் கேட்கவில்லை. உலகில் யாருக்குமே இப்படி ஒரு கிரேஸ் கிடையாது. விருது வாங்கிவிட்டு மைக் உள்ளே போக, மேடையில் வந்த குழு மைக்கேலினை வரவேற்கும் பாட்டை பாட, அரங்கத்தில் ஒவ்வொரு வரும் அதை பாடினர். இவ்வளவு பெரிய கோரஸ் குழு பாடல் உலகில் எங்கும் நடந்திருக்காது. பாட்டினூடே மைக் வர ஒரே கூக்குரல்கள். சிறியவர், பெரியவர், ஆண், பெண் பேதமே இல்லை. எல்லார் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். ஆளாள் கைகளில் இதயப் படங்களை, பொம்மைகள். 40 வருடங்களாய் கிங் ஆப் பாப் ஆக இருக்கும் மைக் இப்பொழுது மிக அழகாக இருக்கிறார். மேடையின் விளிம்பின் வந்து கை கொடுத்தார். தன் இதயத்தில் கை வைத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தன் கோர்ட்டை அவிழ்த்து வீசினார். யு.எஸ்.ஏ., கொடியை ரசிகர்களிடம் பெற்று அதை விசிறி காட்டினார். கூட்டமே அவருக்காக பொம்மையாய் தலையை ஆட்டியது, அழுதது, குதித்தது. உலகின் மந்திர வார்த்தைகளில் ஒன்றாகிவிட்டது, மைகேல் ஜாக்சன்!

aanaa
1st July 2008, 08:34 PM
இமயத்தில் இங்கிலீஸ் டாக்கீஸ்

இமயம் டிவியில் ஞாயிறு தோறும் மாலை 4.30க்கு ஒளிபரப்பாகிறது இங்கிலீஸ் டாக்கீஸ் நிகழ்ச்சி.

புதிதாக வந்த ஆங்கிலப் படங்கள் பற்றிய அலசல் மற்றும் காட்சிகளை விவரிக்கும் இதில், ஹரிஹரன் தொகுத்து அளிக்கிறார்.

aanaa
11th July 2008, 07:12 PM
[tscii:d8b85dce25]
Ramya Krishnan will be the heroine of a new mega serial to be aired in Sun Tv on week days at 8.30 pm from June 14th. Named Kalasam, it revolves around women oriented issues and Ramya Krishna plays the role of a working woman fighting for women’s rights and justice. It has a storyline aimed at the female audience.

we are in July now :-(

its July 14th 8.30 PM IST

[/tscii:d8b85dce25]



After Simran, guess who is making a foray into Tamil television? It is ravishing Ramya Krishna. The talented actress who once ruled the south Indian film industry has agreed to play an important role in Sun TV’s daily soap Kalasam. However, television is not new for Ramya. She earlier hosted a talk show Zara Masti Zara Dhoom on Gemini TV in Telugu in which she interviewed film celebrities like Kamal Haasan and Nagarjuna.
“This is the first time she will be seen in a daily serial on Tamil TV. Kalasam revolves around women oriented issues and Ramya Krishna plays the role of a working woman fighting for women’s rights and justice. It has a storyline aimed at the female audience,” says the producer Keertana. A special photo shoot on Ramya was organised recently to promote the serial. Noted classical dancer and actress Sudha Chandran and Malayalam actor Devan will be seen in important roles. The first episode will be aired on July 14 at 8.30 pm on Sun TV.

aanaa
15th July 2008, 07:44 PM
மக்கள் தொலைக்காட்சியில் தற்போது ரஷ்யமொழித் திரைப்படங்கள் ஒளி பரப்பாகிக் கொண்டிருக்கிறது. படத்தை சிதைக்காமல் தமிழில் மொழி பெயர்த்து துணை தலைப்புகளில் மாதத்துக்கு இரு ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்கல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ரஷ்யத் திரைப்படங்கள் அந்த நாட்டு வரலாறு, போர்ச்சூழல், மக்களின் வாழ்க்கை முறை இவைகளை திரைப் பட இலக்கணம் மீறாமல், மசாலா கலக்காமல் தயாரானவை.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் ரஷ்ய திரைப்படம் ஆன்ட்ரோவின் ஆர்வம் இது ஏழு கதைகளில் தொகுக்கப் பட்ட கருப்பு, வெள்ளை காவியம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் நிதிகழும் கதைகள், வேறுவேறு படக்களம், பல தரப்பட்ட மனிதர்கள் என்று பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும்

aanaa
23rd July 2008, 07:47 PM
வி சேனல்களில், இப்போது போட்டி, ரியாலிட்டி ஷோக்களுக்கு குறைவில்லை. ஆனால், பொதிகை மீது பலருக்கு குறை உண்டு. தனியாருக்கு ஈடாக நிகழ்ச்சிகளை தருவதில்லை என்று. ஆனால், இப்போது பொதிகை, ஓசைப்படாமல் பல மடங்கு முன்னேறிவிட்டது. "டிவி' சேனலில், நேயர்களை பங் கேற்க வைக்கும் தொலைபேசி வாயிலான போட்டிகள் பல உள்ளன.

ஆனால், ஒரே நேரத்தில், போன், இன்டர்நெட், எஸ்.எம்.எஸ்., என்று நவீன தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி நடத்தும் ஒரே போட்டி பொதிகையில் மட்டும் தான். திறமைக்கான போட்டி நிகழ்ச்சியின் பெயர், என் கேள்விக்கு என்ன பதில்? குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பயனுள்ள நிகழ்ச்சி இது. பள்ளி, கல்லும்ரி மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப துறை சேர்ந்தவர்கள், வயதானவர்கள் என்று எல்லாரும் பார்க்கலாம். சினிமாத்தனமான விஷயங்களில் மூழ்கி விட்டவர்களுக்கு இந்த நிகழ்ச்சி போரடிக்கலாம்; ஆனால், சீரியசான அறிவுப்பூர்வ விஷயங்களை விரும்புவோருக்கு இது விருந்துதான். போட்டி நிகழ்ச்சியில், 15 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு நான்கு வித பதில்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு சுற்று முடிவில், விடைகளும் தெரிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களும் அறிவிக்கப்படுவர். அபிராமபுரத்தில் இருந்து மட்டுமல்ல, அமெரிக்கா வரை பல நாடுகளில் இருந்தும் இதற்கு தீவிர நேயர்கள் உள்ளனர். ஐம்பதாவது நிகழ்ச்சியை தாண்டி விட்ட இதில், இதுவரை நெட் மூலம் 1,700 பேர், எஸ்.எம்.எஸ்., மூலம் 6,700 பேர் பங்கேற்றுள்ளனர். இதுவரை, ஐந்து பேர் மெகா வெற்றியாளர்களாக தேர்வு பெற்றுள்ளனர். இதன் தயாரிப்பாளர் ஹேமலதா வெங்கட்ராமன். தொகுப்பாளர் டாக்டர் சுதா கணேசன், தொழில்நுட்ப ஆலோசகர் குரு மாணிக்கம், ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். ஒவ்வொரு மாதமும், பொதிகையில், முதல், மூன்றாவது, ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 12க்கு தயாராகி விடுங்கள்; www.quizpot.com க்கு விசிட் அடித்துப் பாருங்களேன்.

aanaa
23rd July 2008, 08:01 PM
[tscii:b4ac1c705d]DEEPANGAL’ A NEW SOAP

From 28th of this month DEEPANGAL, a new mega serial will be telecast through the kalaignar tv channel. The present news says that it will be telecast at 11.00 AM to 11.30 AM. Though the new Kalaignar TV Channel has come with a bang, some of its soaps which were telecast was abruptly stopped from telecasting. It is also understood that many serials did not have the story weight and there were less sponsors for those programmes. There is no other option and the channel had to abandon those serials, it is said..

Deepangal story line is based on a married man who wants to become a millionaire. For this his mother also encourages. Her son marries a rich man’s daughter. The married girl does not know about his earlier marriage. This hero running a luxury life in the city with his second wife.
The story will aim at how the newly married fellow manages between the two wives.

The serial is produced by famous Director Thalapathy and M.R.Sivakumar, and Directed by Edward Raj. The acters are Srikanth, Rajkanth, Bhavna, Vanaja, Nalini, Arunadevi and others.

[/tscii:b4ac1c705d]

aanaa
25th July 2008, 08:25 AM
[tscii:335e301569]


ராதிகா சரத்குமாரின் ராடான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் "செந்தூரப்பூவே' என்ற புதிய தொடர் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. இதில் ரஞ்சனி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் டெல்லி குமார், நித்யா, பத்மா செüத்ரி, ராஜலட்சுமி, கெüசிக், அப்ஸர், மோனிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மலேசியாவின் ஆஸ்ட்ரோ வானவில் நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற "மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை' என்ற நாவலை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தில் வாழ்ந்துவரும் பெண்களின் பொறுமை, தியாகம் போன்றவற்றை யதார்த்தமாகப் பிரதிபலிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த "செந்தூரப்பூவே' படத்தில் இடம்பெற்ற "செந்தூரப்பூவே... இங்கு தேன் சிந்த வா! வா!' என்ற பாடல் இந்தத் தொடரின் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது.

இந்தத் தொடர் ஜூலை 28-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

திரைக்கதை -"மெட்டி ஒலி' முத்துச்செல்வம். வசனம் -பன்னீர்செல்வம். இசை -கிரண். ஒளிப்பதிவு -அனில் வாஸ். இயக்கம் -சுகி ஜெயராம்.
[/tscii:335e301569]

இரவு 8.00 மணி .....

for the title song
click here
http://raretfm.mayyam.com/tvserial/

aanaa
25th July 2008, 08:29 PM
நடிகை சங்கவி முதல் முதலாக சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார். பிரபல சின்னத்திரை இயக்குநர் சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் கோகுலத்தில் சீதை என்கிற நெடுந்தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

இத் தொடரில், நடிகை சங்கவி கதாநாயகியாக நடிக்கிறார். அண்ணாமலை, சித்தி போன்ற நெடுந் தொடர்களை இயக்கி சாதனை படைத்த சி.ஜே.பாஸ்கர் இத் தொடரினை இயக்குகிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் கல்யாணப் பரிசு என்ற நெடுந் தொடரை தயாரித்து வழங்கும் ஸ்ரீதன் மீடியா பூபதி இத் தொடரை தயாரித்து வழங்குகிறார்.

aanaa
25th July 2008, 08:30 PM
சந்தனக்காடு தொடரின் வெற்றி விழா கொண்டாட்டம் அண்மையில் மிஞ்சிக் அகாடமி அரங்கில் நடைபெற்றது. மருத்துவர் ராமதாஸ், இயக்குனர்கள் மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலாஜி சக்திவேல், சீமான், திருச்செல்வம், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் தாணு, சந்தனக்காடு இயக்குனர் வ.கௌதமன் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக் காட்சியில் சனி மற் றும் ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள்.

aanaa
31st July 2008, 10:42 PM
good news
check this



Kalaignar - A La Carte
Top rated Tamil channel progrmms comprising of Movies, Serials, News, Music, Reality shows and special programs. $4.99

Jaya - A La Carte
Jaya - Jackpot, Simran Thirai, Reality Shows etc $4.99


Tamil Standard
Raj TV, Raj Musix, Makkal Tv, Jaya Tv, CNN IBN - FREE Channel, Chutty Tv - TEST Channel - FREE $6.99

Tamil Premium
Kalaignar, Raj, Jaya, Makkal, Isaiaruvi, Raj Musix. Chutty Tv (Free), CNN IBN (Free)
*Summer promotion. Limited time offer. Price subject to change without notice. $9.99


at
http://www.channellive.tv/default.aspx

Shakthiprabha.
5th August 2008, 01:44 PM
Our GOOD OLD DOORDARSHAN :redjump:

is gonna telecast

"Ramaanujar" (I supp life history of the great saint)

every friday at 7.00 pm! from august 15th!

I am eagerly looking forward for the same!

sudha india
5th August 2008, 02:42 PM
Prabha

Raj TV is going to telecast a new serial.
புராணம் சம்மந்தப்பட்டது.

I saw a trailer. But did not get the name. Watch Raj TV for info.

Shakthiprabha.
5th August 2008, 03:01 PM
I dont get to see raj tv :(

aanaa
10th August 2008, 06:46 PM
MGR WAS SHOT BY ACTOR M.R.RADHA- A REAL EPISODE


MGR was shot by actor M.R.Radha when both of them were reining the Tamil film industry. Though the incident was deplorable one, but interesting to know what had really transpired between them. By keeping in view of the real incident to be highlighted, the Makkal TV Channel has made attempts how the quarrel arose between MGR and M.R.Radha. Though both of them are not living now, the interesting incident will make any viewers, if they want to come to know, could watch the Makkal TV Channel on all week days between Mondays to Fridays at 8.30 PM. In this show, two look-alikes like the late MGR and M.R.Radha are doing the roles. Pazhani Siva an actor who looks like MGR adores the role of the late AIADMK founder and leader. Madurai Kalaimani is appearing as M.R.Radha.

aanaa
10th August 2008, 06:47 PM
ACTRESS SANGAVI IN SMALL SCREEN


One could easily guess that those cine actresses who have crossed their 30's are slowly entering in small screen following Seetha, Kushboo, Suganya, Devayani,and Kousalya.
Now it is the arrival of film actress Sangavi who will be making her small screen debut through the mega serial GOKULATHIL SEETHAI. The serial is going to be telecast through the Kalaignar TV channel. The renowned director C.J.Bhaskar is directing the serial. Soon channel will start to telecast the serial. Kalyanna Parisu serial producer SriDhan Media Sridharan is producing this serial.

aanaa
14th August 2008, 06:57 PM
[tscii:4916f442fc]


Bhuvaneswari on Sun TV, weekdays, 17.30.

The maiden solo music performance by Sruthi Kamal Hassan was the pinnacle.

The mega event started with the presentation of Lifetime Achievement Award to the legends. The recipients - Lalgudi Jayaraman, the Duo - M.S.V-Ramamurthy and Vikku Vinayakaram were honoured with a standing ovation.

Huddle up to your television set to watch the who’s who of tinsel town adorning the stage to honour some of the best music talents and the up-and-coming artists with prestigious titles.
[/tscii:4916f442fc]

aanaa
14th August 2008, 06:58 PM
[tscii:263dfb051a]

Ashtapathi

(Jaya TV, weekends, 6 a.m.)

‘Ashtapathi’ – Gita Govindam, a main part of Sampradaya Bhajan composed by Jayadeva Swamigal is being telecast on the channel as a special segment in ‘Arul Neram’ every Saturday and Sunday.

This week’s segment features Udaiyalur Kalyanarama Bhagavatar’s rendition of Ashtapathi.


[/tscii:263dfb051a]

aanaa
15th August 2008, 07:27 PM
அம்மன்
வசந்த் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் அம்மன். வரும் திங்கள் முதல் இத்தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

aanaa
17th August 2008, 12:41 AM
சின்னத்திரை வண்ணத்துளிகள்







*`செல்லமடி நீ எனக்கு' தொடரையடுத்து அபிநயா கிரியேஷன்ஸ் தரவிருக்கும் புதிய தொடர் `திருப்பாவை'. செல்லமடி தொடரை இயக்கிய எஸ்.என்.சக்திவேலே இந்தத் தொடரையும் இயக்குகிறார். தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுவது தொடரின் தயாரிப்பாளர் ஜே.கே.

*டைரக்டர் கே.பாலச்சந்தரின் சின்னத்திரை, பெரியதிரை படைப்புக்கள் எதுவாயினும் அதில் `கவிதாலயா' கிருஷ்ணன் இடம் பிடித்து விடுகிறார். சமீபத்தில் வெளியான பாலச்சந்தர் தயாரிப்பான குசேலன் படத்திலும் `கவிதாலயா' கிருஷ்ணன் நடித்திருந்தார்.

*நாலெழுத்து அப்பா பெயரை தனது இரண்டெழுத்துடன் சேர்த்து போட்டுக் கொள்ளும் சின்னத்திரை `வெளிச்ச' நடிகை, இப்போது நடிப்பைத் துறந்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டிருக்கிறார். இதனால் புதிய சீரியல்களுக்கு அவரை மனதில் வைத்து கதை பண்ணியவர்கள் அம்மணியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

*ஜெயா டிவியில் இப்போது `என்ன பொருத்தம்' நிகழ்ச்சியை வழங்கிவரும் டைரக்டர் பிரபுநேபால், மீண்டும் ஜெயா டிவிக்கு ஒரு சீரியலை இயக்கி தயாரிக்கிறார் சீரியலுக்குப்பெயர் கவரிமான். இந்த சீரியல் தவிர, `ஜி' டிவிக்கும் `அழகான ராட்சசி' என்ற சீரியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

aanaa
23rd August 2008, 07:47 AM
தினம் தினம் தீபாவளி







சின்னத்திரையில் ஆரம்பத்தில் வாரத் தொடர்களாக மட்டுமே சில நகைச்சுவைத் தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் முதன் முறையாக தினமும் நகைச்சுவை தொடராக ஒளிபரப்பாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள தொடர் "தினம் தினம் தீபாவளி.''

இத்தொடர் வருகிற வாரத்தில் தனது 150-வது பகுதியை கடக்கிறது.

மெகா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரில் நளினி, பாண்டு, சாதனா, குமரேசன், பாலாஜி, ஆர்த்தி, ஊர்வம்பு லட்சுமி, வாசு விக்ரம், ரக்ஷித், கே.எஸ்.ஜெயலட்சுமி, வந்தனா, ரம்யாபாரதி, செம்புலி ஜெகன், மாஸ்டர் சுஜித், மாஸ்டர் அபிஜித், பேபி ஸ்ருதி, லட்சுமிராஜ், சின்னராசு என ஒரு காமெடி பட்டாளமே இருந்து நகைச்சுவை கொட்டமடிக்கிறது.

இத்தொடரை திருவள்ளுவர் கலைக்குடும்பம் சார்பில் டி.குணவதி தயாரிக்கிறார். கணேஷ்ராஜேந்திரன் கதை எழுதி இயக்க, சூர்யபிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை நகைச் சுவையோடு சொல்லும் இத்தொடரில், மாமியாரான நளினியும், சின்னமருமகளான ஆர்த்தியும் குடும்பத்தை உடைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். எது நடந்தாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு தங்களது தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்காமல் குடும்பத்தை தாங்கி நிற்கின்றனர். ஆனால் மூத்த மருமகளான சாதனாவும், இரண்டாவது மருமகளான `ஊர்வம்பு' லட்சுமியும் குடும்பத்தை உடைத்து தனிக்குடித்தனம் போக பல வழிகளை முயற்சி செய்தபடி இருக்கின்றனர். இவர்களது கணவர்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு செமரகளை.

"வருகிற வாரங்களில் இன்னும் நகைச்சுவை காட்சிகளை அதிகமாக்கி ரசிகர்களை "தினம் தினம் தீபாவளி'' கொண்டாட்டத்தில் பங்கேற்க வைக்கப் போகிறோம்'' என்கிறார், இயக்குனர் கணேஷ் ராஜேந்திரன்.

aanaa
23rd August 2008, 07:48 AM
புதுமையான ரோபோட்






கதாநாயகனுக்கு ரோபோட்டுகளின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் வேலை. ஒருநாள் கால இயந்திரத்தைப் பயன்படுத்தி முற்காலத்திற்கும், பிற்காலத்திற்கும் செல்லும் புதுமையான ரோபோட் ஒன்று அவனுக்கு கிடைக்கிறது. அதன் துணை கொண்டு வேறொரு காலத்திற்கு பயணமாகிறான். அங்கு சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் தீயசக்திகளை சந்திக்க நேர்கிறது.

அந்த தீயசக்திகளை வீழ்த்தி உலகத்திற்கு எப்படி நன்மை தேடித்தருகிறான் என்பதுதான் `இகான் கிட்' என்ற தொடரின் கதைக்களம். வரும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 4 மணிக்கு கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

aanaa
23rd August 2008, 07:51 AM
தேடிவந்த அதிர்ஷ்டம்



`கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்' என்பார்கள். சிறுவன் ஒருவனுக்கு திடீரென்று ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கிடைக்கிறது. அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பணக்காரனாகிய பின் மாறும் வாழ்க்கை சூழலை காமெடியுடன் தந்திருக்கிறார்கள். கார்டூன் நெட்வொர்க் சேனல் `ரிச்சீ ரிச்' என்ற பெயரில் நாளை காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு கிறார்கள்.

aanaa
23rd August 2008, 07:52 AM
சிரித்தால் பரிசு



மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `சிரிப்போ சிரிப்பு'.

சிரித்துக் கொண்டே இருந்தால் பரிசு தரும் வித்தியாசமான விளையாட்டு நிகழ்ச்சியே, `சிரிப்போ சிரிப்பு'.

மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நடத்தப்படும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கு ஒரே விதிமுறைதான். சிரித்துக் கொண்டே இருக்க

வேண்டும்.வேடிக்கை சிரிப்பு, விஷமச் சிரிப்பு, நக்கல் சிரிப்பு, விளையாட்டு சிரிப்பு, காரிய சிரிப்பு என்று எந்த சிரிப்பு ஆனாலும் சிரிக்கலாம். யார் அதிக நேரம் சிரிக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு.

சிரிப்புதானே... நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சிரித்துக் கொண்டே இருப்பேன் என வீராப்போடு ஆரம்பிப்பார்கள். நொடிகள் கடக்க கடக்க, கண்களில் கண்ணீர் வரும், வயிறு வலிக்கும், வாய் நோகும் `போதுமடா சாமி' என்று போட்டியிலிருந்து விலகி விடுவார்கள். இதையெல்லாம் மீறி தாக்குப் பிடித்து தொடர்ந்து சிரிப்பவரே வெற்றியாளர் ஆவார்.

இடைஇடையே தொகுப்பாளர் ஏதாவது கேள்விகள் கேட்பார். பதில் சொன்னால் தொடர்ந்து விளையாட முடியாது. விடாமல் சிரித்துக் கொண்டே இருந்தால்தான் பரிசு.

aanaa
23rd August 2008, 07:54 AM
சாதனைப் பெண்ணுக்கு மரியாதை



சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "வைர மங்கை'' பெண்களுக்கான நிகழ்ச்சி.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, தனித் தன்மையுடன் புதுமையாக, ஏதாவது சாதனை படைத்தால் அவர்களை வரவழைத்து அரங்கில் பார்வையாளர்கள் முன்னிலையில் சாதனை நிகழ்த்த வாய்ப்பு வழங்கப்படும். பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெறும் பெண்மணிக்கு சாதனையாளர் நிகழ்ச்சியில் தோன்ற வாய்ப்பு வழங்கப்படும்.

சின்னத்திரை நட்சத்திரங்கள் சுஜிதா, நிஷா இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள்.

aanaa
23rd August 2008, 07:54 AM
வ.உ.சி. வரலாறு






வசந்த் தொலைக்காட்சியில் தமிழ் மண்ணின் பெருமை சொல்லும் வீரக் குலத் திலகங்களின் சரிதம் பாடல் மூலமாக சொல்லப்பட்டு வருவது ரசிகர்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குதிரை ஏறி கும்பினி கூட்டத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்த விடுதலை வீரர்கள் வரிசையில் கப்பல் ஏறி பரங்கிப் படையை பதறச் செய்த செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் தியாகம் பாடல் மூலமாக ஒளிபரப்பு ஆகிறது.

இந்த பாடலுக்கான இசை பாமரன், எழுதியவர் கவிஞர் ஆசீர்வாதம், பாடியவர் பாலமுருகன். ஒளிபரப்பு நேரம்: ஞாயிறு மதியம் 12 மணி.

aanaa
23rd August 2008, 07:55 AM
சனிக்கிழமை இரவு 8 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கும் மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, "அதிசய ராகம்.'' இந்த நிகழ்ச்சி இனி வரும் வாரங்களில் புதுப்பொலிவுடன் ஜொலிக்க உள்ளது.

பிரபல திரை இசை பாடகர்களின் சுவையான அனுபவங்களை இனிமையாக பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், அவர்கள் பாடிய பாடல்கள் மட்டும் அல்லாது தங்களுக்கு விருப்பமான மற்றவர்கள் பாடிய பாடல்களையும் சேர்த்து பாடி பார்வையாளர்களை அசர வைக்கின்றனர். இனிவரும் வாரங்களில் கிருஷ்ணராஜ், உன்னிமேனன் உள்ளிட்ட பல பின்னணி பாடகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

aanaa
23rd August 2008, 07:55 AM
குழந்தைகள் பிடிவாதம்



சீரியல்களில் இப்போது அதிக குழந்தைகள் நடித்து வருகிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகளுடன் அவர்கள் பெற்றோரும் படப்பிடிப்பு அரங்கை நிறைக்கத் தொடங்கி விட்டார்கள். பள்ளிக்கு சரிவர போக முடியாத குழந்தைகள் பலரை சில பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து விலக்கி வைக்க, அதிர்ந்துபோன பிள்ளைகள், படிப்பு நிறுத்தப்பட்ட அதிர்ச்சியில் செட்டில் நடிக்க வர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.

aanaa
23rd August 2008, 07:56 AM
* சன் டிவியில் `மீண்டும் மீண்டும் சிரிப்பு' நகைச்சுவைத் தொடரில் நடித்த நடிகர் எஸ்.வி.சேகர், இப்போது அந்தத் தொடரில் இல்லை. அவருக்குப் பதிலாக இப்போது மயில்சாமி நடித்துக் கொண்டிருக்கிறார்.

* சினிமா வாய்ப்புக்கள் தொடர்ந்தாலும் நடிகர் டெலிபோன்ராஜ் சின்னத்திரை வாய்ப்புக்களையும் தவிர்ப்பதில்லை. இதுவரை ராடன் டிவி நிறுவனத்தின் சின்னத்திரை தொடர்கள் எதிலும் நடிக்காத அவர், இப்போது முதன்முதலாக ராடனின் செந்தூரப்பூவே தொடரில் காமெடி கலந்த வில்லன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

* கலைஞர் டிவிக்காக லட்சியம் என்ற தொடரை தயாரித்து வரும் வி.எஸ்.குமரன், நடிகர் ரஞ்சித் நடித்த வள்ளுவன் -வாசுகி என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார்.

* சின்னத்திரையில் அதிக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நடிகர் ரியாஸ்கான், இப்போது சின்னத்திரையில் இருந்துவரும் எல்லா அழைப்புக்களையும் தவிர்க்கிறார். சினிமாவில் தான் இனி என் முழுத் திறமையும் வெளிப்படுகிறமாதிரி இருக்கும் என்கிறார். இவரது மனைவி உமாவோ சின்னத்திரையில் தன் ஈடுபாட்டை இப்போது அதிகப்படுத்தியிருக்கிறார்.

* சின்னத்திரையில் வில்லி கேரக்டர் மட்டுமல்லாது இப்போது குடும்பப் பாங்கான கேரக்டர்களிலும் பிரகாசிப்பவர் நடிகை கவுதமி. இப்போது அவர் நடித்து வரும் மேகலா, திருமதி செல்வம், பந்தம் ஆகிய மூன்று தொடர்களிலுமே தனக்கு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்கள் என்கிறார். ஊட்டியில் 10 நாட்கள் பஞ்சாமிர்தம் படப்பிடிப்பில் இருந்தவரிடம், "இப்போது சினிமாவிலும் அதிகம் நடித்து வருகிறீர்களே?'' கேட்டால், "சின்னத்திரையிலும் என் பங்களிப்பு அதிக அளவில் இருக்கும். என்னை வித்தியாசமான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது சின்னத்திரை தானே'' என்கிறார்.

* சினிமா படங்களுக்குத்தான் படப்பிடிப்புக்கு முன்பாக போட்டோ சூட் வைத்து சில விசேஷமான காட்சிகளை படம் பிடிப்பார்கள். இப்போது சின்னத்திரையிலும் அதைத் துவக்கி விட்டார், டைரக்டர் சி.ஜே.பாஸ்கர். கலைஞர் டிவிக்காக அவர் இயக்கப் போகும் புதிய தொடருக்காக சமீபத்தில் 2 நாட்கள் சின்னத்திரை நடிகர்களை நடிக்கவைத்து `போட்டோ சூட்' எடுத்தார்.

இந்த தொடரில் நடிகர் பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார். நடிகை சங்கவி இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு வருகிறார்.

aanaa
23rd August 2008, 07:57 AM
சின்னத்திரையில் ஓர் வெள்ளித்திரை



வெள்ளித்திரைக்கு வரும் புதிய திரைப்படங்களை நேயர்களே விமர்சிக்கும் புதிய நிகழ்ச்சி "வெள்ளித்திரை.''

வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு மெகா டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ள திரைப்படங்களைப் பற்றி நேயர்கள் நேரடியாக தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தொலைபேசி வழியாக பரிமாறிக் கொள்கின்றனர். நேயர்கள் புதிய திரைப்படங்களை திரையரங்கிற்குச் சென்று பார்த்த பின்பு அந்த படத்தில் அவர்களுக்கு பிடித்த காட்சிகள், பாடல்கள், விரும்பாத காட்சிகள், படத்திற்கு பொருந்திய, பொருந்தாத காட்சிகள், படத்தின் கிளைமாக்ஸ் குறித்து விரிவாக விமர்சனம் செய்கின்றனர்.

மேலும் படத்தின் கதை அமைப்பு மற்றும் முடிவு காட்சிகள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று திரை உலகினருக்கு தமது கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றனர்.

கிருபா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

aanaa
3rd October 2008, 06:30 PM
[tscii:fb51515e45]



The weekly serial being telecast on all Sunday nights Nagavalli is a devotional as well a crime story. The story and dialogues are handled by “Vidathu Karrupu” fame Sethuraman and is directed by Cine cameraman P.S.Dharan.

In a pond where a few people absconding when taking bath. No one knows where they went. A house, in a flat consisting of twelve houses finds no one living. Is the people who absconded very recently in the pond belonged to the house where no one is living? The suspense of the story that is properly woven to attract the weavers without skipping their weekly serial on all Sundays at 9.30 PM at Sun TV Channel.

Vinodhini, Nandhitha, Lakshmipriya, Bayilvan Renganathan, Nesan and others are acting

[/tscii:fb51515e45]

aanaa
3rd October 2008, 10:53 PM
கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான "நம்ம குடும்பம்' நெடுந்தொடர் முடிந்து விட்டது.

இதைத் தொடர்ந்து 22-ந் தேதி (திங்கள்) முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர் "தங்கமான புருஷன்' பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கதை எழுதி உள்ளார்.

இத் தொடரை சுந்தர் கே.விஜயன் இயக்க, நடிகர்கள் பிரேம் சாய், அபிதா, நீபா, சந்திரபோஸ் மற்றும் சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

aanaa
3rd October 2008, 10:54 PM
பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை தொகுப்பு, கிங் மேக்கர் என்ற பெயரில் வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வாரந் தோறும் ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் காமராஜரின் இளமை பருவம், நாட்டுப்பற்று, மனித நேயம், பொது அறிவு, மக்கள் தொண்டு, தியாக மனப்பான்மை, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஆற்றிய பணி, சமுதாயத் தொண்டு உள்ளிட்ட அந்த மாபெரும் தலைவரின் ஒப்பற்ற வாழ்க்கை வரலாறு முழுமையாக காட்டப்படுகிறது.

aanaa
3rd October 2008, 10:58 PM
[tscii:6f19fe2039]


Kichu Kichu.com

(Jaya TV, Thursdays, 19.00)

The comedy show gets more special this week, as the crew airs episodes filmed at Vega Land theme park, in Kochi. To make it more enjoyable and hilarious, each week’s episode will have comedy sequences from Tamil films aired along with the week’s programme.
Navaratri special

A ten-day line-up is being aired on Jaya TV as part of the Navaratri celebrations from September 30 to October 9. Get to know the spiritual facts on what is Navaratri and the ways and means to worship the goddess during this period, besides enjoying concerts by up-and-coming musicians.

The series is being aired at 6.30 a.m. on Sundays and 5.30 p.m. on other days.
Brahmotsavam

For the religious, Jaya TV brings home the Srivari Brahmotsavam that coincides with Navaratri this year. Stay tuned to watch the proceedings to be aired between 6 and 6.45 a.m.

Worship the Lord of Tirumala in this special segment, spread over ten days, which is being aired from October 1 to 10. Watch the special abhishekams performed to the deity, and the procession when the Lord will be taken out on different vahanams.
Thiraikadal Odi Diraviam Thedu

(Makkal TV, Tuesdays, 11 a.m.)

The programme is aimed at those interested in export business. Ramachandran, an expert in the field, offers valuable information on the products suitable for export and the places to which these can be sent, to reap the maximum profit.
Small wonders

‘Varam Oru Murai Malarum Kurijni Malar,’ a programme that attempts to bring out the extraordinary ability of young ones will be aired on Makkal TV, Wednesdays, 16.30. Directed by Jayaraman, the live programme has young participants exhibiting their talents.

[/tscii:6f19fe2039]

aanaa
3rd October 2008, 10:59 PM
To know more about Tamil cinema; Imayam TV presents this wonderful game show having some rounds like question round, audio round, video round. The winning team will be given prizes. This show is anchored by Mahalakshmi.
The show is scheduled for telecast on Mondays 7.30 Pm.

aanaa
5th October 2008, 02:08 AM
திருப்பங்களுடன் `திருப்பாவை'



சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `திருப்பாவை தொடர், வித்தியாசமான கதையமைப்பில் ரசிகர்களின் உள்ளம் கவர் தொடராகியிருக்கிறது.

தொடர் பற்றி கதாசிரியரும் இயக்குநருமான ஜே.கே. கூறியதாவது:-

`ஆன்மிகப் பின்னணியில் தொடங்கி குடும்ப உறவுகளை கொண்டாடும் கதை. சரியாக சொல்ல வேண்டுமானால் `வேதாந்தத்துக்கும் சித்தாந்தத்துக்கும் நடக்கும் போட்டியே இந்த கதையின் முடிச்சு. மனம் விட்டுப் பேசினாலே உறவுகளுக்குள் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால்- சந்தர்ப்ப சூழ்நிலைகள், உறவுகளுடன் நம்மை மனம் விட்டுப் பேச விடுவதில்லை. இதனால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்து சொல்வதே இந்த திருப்பாவை தொடர்!

தேசிகாச்சாரியாருக்கு தன் மைத்துனன் ராகவன், ரங்கநாயகியை திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை. ஆசீர்வாதம் வாங்க வந்த ராகவன்-ரங்கநாயகி தம்பதிகளை தேசிகாச்சாரியார் திட்டி அனுப்பி விடுகிறார். தேசிகாச்சாரியாரின் பார்வையில் ரங்கநாயகி யார்? அவளை ராகவன் திருமணம் செய்து கொண்டதை தேசிகாச்சாரி மிகப்பெரிய குற்றமாக நினைப்பது ஏன்?

மகள் கோதையை காணாமல் கோவிலுக்கு தேடிச் சென்ற ரங்கநாயகி, அங்கு வேணுகோபாலை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறாள். யார் அந்த வேணுகோபால்? ரங்கநாயகிக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்?

முதல் மனைவி மைதிலியை விட்டு பிரிந்து, இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தும் தொழிலதிபரான ரங்கநாதன் மன நிம்மதியுடன் வாழவில்லை. அவரின் இரண்டாவது மனைவி மாலதி, மகன் வாசுவிக்ரம், மைத்துனர் கோவிந்தன் மூவரும் தங்களின் சுயலாபத்திற்காக அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏமாற்றுக் கும்பலிடம் ரங்கநாதன் எப்படி சிக்கினார்? இதிலிருந்து அவருக்கு என்றைக்கு விடுதலை? முதல் மனைவியுடன் அவர் சேர்வாரா?

கர்ப்பிணியான தன் அம்மாவை தனியாக தவிக்க விட்டு பிரிந்து போன அப்பா என்கிற அயோக்கியனை எப்போது சந்தித்தாலும் அவரை தண்டிக்க வேண்டும் என்கிற கோபத்துடன் வாழும் மைதிலியின் மகன் கண்ணன், தன் அப்பாவான ரங்கநாதனை சந்திப்பானா? தண்டிப்பானா?

ரங்கநாயகியின் மகள் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் தேசிகாச்சாரியாரின் வீட்டிற்கு சென்று, அவர்களின் அன்பை பெற்ற கோதை பற்றிய உண்மை, தேசிகாச்சாரியாருக்கு தெரிய வரும்போது என்ன நடக்கும்? அவரின் கோபத்தால் ஏற்படப் போகும் விளைவுகள் என்னென்ன?

கதாநாயகன் கண்ணன், கதாநாயகியான கோதையின் அப்பா ராகவனின் அலுவலகத்தில் பணிபுரிகிறான். இதுபோல், கோதை, கண்ணனின் அப்பாவான ரங்கநாதனின் அலுவலகத்தில் பணிபுரிகின்றாள். ஆனால் கோதைக்கு கண்ணனின் அப்பாதான் ரங்கநாதன் என்பது தெரியாது. அது தெரிய வரும்போது கோதையின் நிலை என்ன? கண்ணனிடம் அதை சொன்னாளா? இதுபோல் இத்தொடர் முழுக்க ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமான சுவாரசிய முடிச்சுகள் அதிகம். ஒவ்வொரு முடிச்சாக அவிழத் தொடங்கும்போது தொடர் ஜெட் வேகத்தில் பறக்கும்'' என்கிறார், ஜே.கே.

தொடரில் ரங்கநாயகியாக பிரபல கர்நாடக இசைப்பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். அவரது கணவர் ராகவனாக வருபவர் சிவன் சீனிவாசன்.

மகள் கோதையாக சங்கீதாவும், மகன் அமுதனாக கிரிஷும் நடிக்கிறார்கள். தேசிகாச்சாரியாக டெல்லிகணேஷ் நடிக்கிறார்.

aanaa
5th October 2008, 02:29 AM
நீ பாதி நான் பாதி



மெகா தொலைக்காட்சியில் புதிய போட்டி சுற்றுக்களுடன் களம் இறங்கியுள்ளது `நீ பாதி நான் பாதி' நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் மூன்று தம்பதியர் நான்கு சுற்றுக்களை கடக்க வேண்டும்.

முதல் சுற்றில் ஒரேவகை உணவை சமைத்து, அதில் எது தனது மனைவியின் சமையல் என்பதனை கணவர் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் கணவரோ அல்லது மனைவியோ சைகைகள் மூலம் நடித்துக்காட்டி கொடுக்கப்படும் திரைப்பட பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

அடுத்த சுற்றில் தம்பதியர்கள் இடையே உள்ள ஒற்றுமையை உணரும் வகையில் 5 வினாக்கள் கேட்கப்படும். இறுதிச் சுற்றில் கணவரைப் போல் மனைவியும், மனைவியைப் போல் கணவரும் நடிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியினை தனது கலகலப்பான நகைச்சுவை கலந்துரையாடலுடன் தொகுத்து வழங்க வருகிறார் நடிகர் பாண்டியராஜன்.

aanaa
5th October 2008, 02:30 AM
கலக்கல் காமெடி



திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது `கலக்கல் காமெடி' நிகழ்ச்சி. "நிகழ்ச்சியின் பெயரைப் போலவே இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் காமெடிக் காட்சிகளும் கலக்கலாக இருக்கும். அதோடு புதிய திரைப்படங்களின் காமெடிக் காட்சிகள் இதில் இடம் பெறுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் முன்பு நிகழ்ச்சித் தொகுப்பாளர் கூறும் விஷயங்கள் சுவராசியமாகவும், பார்ப்பவர்கள் கருத்தை கவருவதாகவும் உள்ளது'' -என்கிறார், இயக்குனர் கார்த்திகேயன்.

தயாரிப்பு: வசந்த் டி.வி.

aanaa
2nd November 2008, 04:22 AM
"சதிலீலாவதி'


கலைஞர் டிவியில் "சதிலீலாவதி' தொடர்

கலைஞர் டிவியில் அக்டோபர் 28-ம் தேதி முதல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "சதிலீலாவதி'.

திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் இத்தொடரை தயாரித்த நிறுவனம் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வந்த "அழகான நாட்கள்' தொடரை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இத்தொடரில் சாக்ஷி சிவா, யோகினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம்: எஸ்.பிரபு சங்கர். ஒளிப்பதிவு: ஆர்.கே.விக்ரமன். இயக்கம்: கே.வி.சக்தி. தயாரிப்பு: எஸ்.ஜெயா, சண்முககுமார்.

aanaa
8th November 2008, 08:00 PM
சந்தோஷம்''


``
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய தொடர் `சந்தோஷம்'

எல்.சிவகுமார் தயாரிக்கும் இத்தொடரின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வி.சரவணன்.

தேவா இசையமைக்க, டி.மகிபாலன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். டைட்டில் பாடலை கவிஞர் பிறைசூடன் எழுதியிருக்கிறார்.

நிர்வாக தயாரிப்பு: என்.எஸ்.தேவராஜ்.

கதை: பூர்ணிமா- கவுதம் இருவரும் பொருத்தமான தம்பதிகளாக, மகிழ்ச்சியுடன் இல்லற வாழ்வை நடத்தி வருகின்றனர்.

கணவன் கவுதம் குறுக்கு வழியில் பெரிய பணக்காரனாக ஆசைப்படுகிறான். அதன் விளைவால் பூர்ணிமா கணவனைப் பிரிய நேர்கிறது.

பூர்ணிமா ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கி, கொலைகாரியாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகிறாள்.

கொலைப்பழியிலிருந்து பூர்ணிமா மீண்டாளா? மீண்டும் கணவனுடன் சேர்ந்து அவருடைய வாழ்க்கைப் பயணம் மகிழ்ச்சியாக மாறியதா?

இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்கிறது `சந்தோஷம்'.

பூர்ணிமாவாக மீனாகுமாரியும் கவுதமாக விஜய் ஆனந்தும் நடிக்கும் இத்தொடரில் ரவிசங்கர், குயிலி, ராஜ்மதன், ஆர்த்திகாஸ்ரீ, ஸ்ரீஷைலஜா, ஸ்ரீதேவி, அருண், அழகு, திடீர் கன்னையா, `விழுதுகள்' சந்தானம், மேனேஜர் சீனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

aanaa
15th November 2008, 06:48 AM
ஹாரிபாட்டர் கொண்டாட்டம்



போகோ சேனலில் வருகிற 23-ம்தேதி ஞாயிற்றுக்கிழமையை ஹாரிபாட்டர் தினமாக கொண்டாடுகிறார்கள்.அன்று காலை 8 மணிக்கு `ஹாரிபாட்டர் அண்ட் தி சோர்சரஸ் ஸ்டோன்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. 11.30 மணிக்கு `ஹாரிபாட்டர் அண்ட் தி சேம்பர் ஆப் சீக்ரட்ஸ்' ஒளிபரப்பாகிறது.

பிற்பகல் 3 மணிக்கு `ஹாரிபாட்டர் அண்ட் தி பிரிசோனர் ஆப் அஸ்கபன்' படமும், மாலை 6 மணிக்கு `ஹாரிபாட்டர் அண்ட் தி கோப்லட் ஆப் பயர்' படமும், இரவு 9.30 மணிக்கு `ஹாரிபாட்டர் அண்ட் தி ஆர்டர்ஆப் தி போனிக்ஸ்' படமும் ஒளிபரப்பப் படுகிறது.

ஹாரிபாட்டரை நேசிக்கும் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான்.

aanaa
15th November 2008, 06:49 AM
சரிகம...



வயது வித்தியாசங்களை மறந்து அனைவரும் ரசிக்கக் கூடிய சுவாரஸ்யமான இசை நிகழ்ச்சி, `சரிகம'.

கர்நாடக இசைக்கும், திரை இசைக்கும் இசைப்பாலம் அமைக்கும் நிகழ்ச்சியான மோகன் வைத்தியாவின் `சரிகம நிகழ்ச்சி' இசைப்பிரியர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒருபுறம் கர்நாடக இசைப்பாடல்கள்; மறுபுறம் அதற்கு நிகரான திரை இசைப்பாடல்கள் என கர்நாடக சங்கீதமும், திரை இசைப்பாடல்களும் பின்னிப் பிணைந்து உறவு கொண்டாடும் இந்த இசை நிகழ்ச்சி, ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு மெகா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

aanaa
15th November 2008, 06:53 AM
முகவரி


சிறு வணிகர்களும், குறு வணிகர்களும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மக்கள் தொலைக்காட்சி அமைத்து தந்திருக்கும் களம் `முகவரி'. இது திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30க்கு ஒளிபரப்பாகிறது.

இன்று தரமான பொருள் என்றாலும் அதை விற்பதற்கு விளம்பரம் கட்டாயமாகி விட்டது.

பெரிய நிறுவனங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தொகையை விளம்பரத்துக்காக மட்டும் செலவிடுகின்றன.

ஆனால் சிறு வணிகர்களுக்கும், குறு வணிகர்களுக்கும் அத்தனை பெரிய தொகையை முடக்குவது இயலாத காரியம்.

அதே நேரத்தில் சந்தையில் தங்கள் பொருளையும், சந்தைப்படுத்த வேண்டிய அவசியமும் உண்டு.

இப்படிப்பட்ட சூழலில் - சிறு வணிகர்கள் விளம்பரம் செய்து பயனடைவதற்கான களம்தான் முகவரி.

இந்த நிகழ்ச்சி 300 நாட்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் திவ்யா.

aanaa
15th November 2008, 06:54 AM
ஜீ தமிழ்த்தொலைக்காட்சியில், சனி, ஞாயிறுகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி `சங்கீத மகாயுத்தம்'. இசை ரசிகர்களை கவர்ந்திழுக்கும் இந்த நிகழ்ச்சியில் இன்றும், நாளையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா பாடுகிறார்கள்.

இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக பங்கேற்பது பாடகியும், படத் தயாரிப்பாளருமான ஷோபா சந்திரசேகர். போட்டியின் நடுவர்களான உஷா உதூப்பும், பாடகி சவும்யாவும் ஒவ்வொரு வாரமும் போட்டி பங்கேற்பாளர்கள் என்றில்லாமல் பொதுவான இசைப் பிரியர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். இவர்களுடன் கூடவே நிகழ்ச்சியைத் தனது கொஞ்சும் தமிழில் பேசித் தொகுத்து வழங்குகிறார், உஜ்ஜயினி.

தயாரிப்பு பிரமிட் சாய்மீரா. இயக்கம் அருணா தேவாநந்தன், ஒளிப்பதிவு ஆர்யன், டைட்டில் இசை பால்ஜேக்கப், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: சர்ச்சில் பாண்டியன், கிரியேட்டிவ்: ஹெட் சுபா வெங்கட்.

aanaa
15th November 2008, 06:54 AM
அவளுக்கென்று ஓர் மனம்


மங்கை, அம்மா, அம்பிகை அவளும் பெண்தானே, முந்தானை முடிச்சு போன்ற பல வெற்றி பெற்ற மெகா தொடர்களை தயாரித்தவர், திரைப்பட தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி. இவர் தன்னுடைய விஷ்டா விஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் புதிய மெகா தொடர் அவளுக்கென்று ஓர் மனம்.

இத்தொடர் ஜீ-தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கமலேஷ், கவுசிக், எஸ்.என்.வசந்தி, திலக்ஜி, சிவன், சீனிவாசன், ராஜசேகர், சந்தோஷி, ஷோபனா, வினோதினி, ராணிஸ்ரீ, சாந்தி, வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கண்மணிசுப்பு திரைக்கதை எழுத, மருதுசங்கர் வசனம் எழுதுகிறார். ஒளிப்பதிவு சரவணன். ரெக்கார்டிங் கணேஷ். கவிஞர் பிறைசூடன் டைட்டில் பாடலை எழுத, ராம்கிரண் தீனா இசையமைக்கிறார்.

ஆர்.வி.ரமேஷ்ராஜ் இயக்கும் இத்தொடர் உணர்ச்சிமயமான ஒரு அருமையான குடும்பக் கதையைச்சுற்றி பின்னப்பட்டிருக்கிறது.

இத்தொடர் பெண்கள், ஆண்கள், வயதானவர்கள், குழந்தைகள், இளம் தலைமுறையினர் என்று எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களின் வரவேற்பையும் பெற்ற தொடராகியிருக்கிறது, என்றார் அழகன் தமிழ்மணி.

aanaa
17th November 2008, 07:13 AM
A new serial, Kakki is to be telecasting from 22.9.08 on Vijay TV.

Madhiazhagan, Damayanthi,Arjun, Raghavan, Gnanavel,Anbuchelvan who are all given the role of police officers do the right thing as strict police officials. All these police join together in finding out a criminal who has been dodging them for more than 22 years.

Since, the power of TV Channels has been climbing day by day to equalise themselves with the big-screen shows, this serial is produced with action thrilling experiences of the producer.

The serial is being telecast on all Mondays to Thursdays at 7.30 PM at the Vijay TV Channel.

aanaa
17th November 2008, 07:27 AM
It is apt role for the actress Simran who has been dissuaded by various film directors and producers who have been refusing the role of heroine, after she got married and has become mother of a child. There is no one after the veteran actress K.R.Vijaya to do the role of Hindu Goddess in Tamil films. Somehow actress Nalini has been doing the role, but because of her fatness she is not given the role of Goddess. Even after marriage and has become mother Simran is slim and more active like young college girls having bewitching eyes has been offered to do the role of Goddess in Simran Chinnathirai to be telecast through the Jaya tv channel. The actress when spoke to our Blog she said that she was happy to do the role. She also felt happiness that instead of acting as mother or the elder sister in films, her new role as the Goddess would bring her fame and name.
Hence, she said she had accepted to do the role in Nava Velli. As per the story line a negative character man claims himself that he is an reincarnation of the God and begins to rule the roost with his magical powers used under the influence of evil spirits but forgets to think that those evil spirits alone give him the Goddess status. As per Bible, the evils spirits will also have power to fight with God, but in the end the God alone wins.

The co-stars are Poovilangu Mohan, O.A.K.Sundhar, Anuradha Krishnamoorthy and many others. Watch Jaya TV channel on weekdays at 8.30 Pm.

aanaa
17th November 2008, 07:28 AM
The popular youth serial Kana Kaanum Kaalangal, is all set to choose the next batch of students through a reality show. The serial is to provide a platform for youngsters aspiring to become actors. Actress Suhasini Manirathnam, along with a couple of others judged and selected the student for this batch on June 22nd conducted at Kumara Raja Muthiah Hall.

aanaa
17th November 2008, 07:28 AM
Comedy.com, a comedy serial directed by Venkat, being telecast through Raj TV channel on weekdays at 8PM has won the sizeable amount of viewers. According to the story line, it revolves around mother-in-law and the new bride in the family. Each and every incident of the family is woven with funny incidents occurring bringing rib-tickling comedy. The two get in to fight over trivial issues and the other family members remain silent spectators of those incidents that are taking place.
Kaveri, Adada Manohar, Soundarya, Shankar plays the main roles

aanaa
17th November 2008, 07:51 PM
இமயம் டிவியில், ஞாயிறு தோறும் மாலை 3.30க்கு ஒளிபரப்பாகிறது ஜாலி தர்பார். அன்றாட நிகழ்வுகளையும், சமூக நிகழ்ச்சிகளையும் மையப்படுத்தி இந்த நகைச்சுவை நிகழ்ச்சி உள்ளது.

கலகலப்புக்கு பஞ்சமே இல்லாத இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் சுருளி மனோகர், சேஷு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்

aanaa
17th November 2008, 07:52 PM
ராஜ் "டிவி'யில், மறக்க முடியாத தமிழ் சினிமா என்ற நிகழ்ச்சி, ஞாயிறு தோறும் இரவு 7.30க்கு ஒளிபரப்பாகிறது.

மறக்க முடியாத சிறந்த பழைய படங்கள் குறித்த செய்திகள், காட்சிகள் ஒளிபரப்பாகும். பழம் பெரும் படங்களை திரும்பவும் பார்த்த திருப்தி கிடைக்கும் நிச்சயம்.

aanaa
17th November 2008, 07:54 PM
நடந்தது என்ன?



கிரைம் தொடர்பான நிகழ்ச்சிகள், தமிழ் "டிவி'க்களில் கொடிகட்டிப்பறந்த காலம் உண்டு. ஆனால் போகப்போக, அது மறைந்தும் போய்விட்டது. இப்போது விஜய் "டிவி' மீண்டும் நடந்தது என்ன குற்றமும் பின்னணியும் என்ற தலைப்பில் நிகழ்ச்சியை மெருகூட்டியுள்ளது.

சிறுவயதில் சின்னச்சின்ன திருட்டுகள் செய்த நெல்லை முக்கூடல் முருகனுக்கு அவன் குடும்பம் தந்த தண்டனை, வீட்டுக்குள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட அவலம். அதுவும், 27 ஆண்டுகள் தொடர்ந்து சங்கிலியால் பிணைக்கப்பட்ட அவர், சமீபத்தில் விஜய் "டிவி' மூலம் வெளிச்சம் போட்டு, காட்டப்பட்டு கலெக்டரால் மீட்கவும் பட்டார். முருகனுக்கு வயது இப்போது 37. இதுபோல, நெல்லை மாவட்டத்தில் குரங்கு போலவே வாழும் ஆறுமுகம், பெருமாள் பற்றிய தொகுப்பும் பலனை தந்தது. ஊனமுற்றோருக்கான உதவித்தொகையை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார். திங்கள் - வியாழன் தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.

aanaa
21st November 2008, 08:03 PM
கலைஞர் டிவியில் சதிலீலாவதி தொடர்

கலைஞர் டிவியில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது சதிலீலாவதி தொடர்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் இத்தொடரில் சாக்ஷி சிவா, யோகினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எஸ். பிரபு சங்கர், ஒளிப்பதிவு ஆர்.கே. விக்ரமன், இயக்கம் கே.வி. சக்தி, தயாரிப்பு எஸ். ஜெயா, சண்முகக் குமார்.

aanaa
21st November 2008, 08:31 PM
ஜோடி ந*ம்ப*ர் 1 சீசன் 3யின் வைல்டு கார்டு சுற்று



ஜோடி ந*ம்ப*ர் 1 *சீச*ன் 3*யி*ன் வை*ல்டு கா*ர்டு சு*ற்று நாளை ஒ*ளிபர*ப்பாக உ*ள்ளது. நேய*ர்களு*ம் இ*தி*ல் ப*ங்கே*ற்று த*ங்களது வா*க்குகளை செலு*த்*தி *சிற*ந்த ஜோடியை*த் தே*ர்வு செ*ய்யலா*ம்.


ஜோடி ந**ம்ப*ர் 1 சீசன் 3, சிறந்த ஜோடிகள், சிறந்த நடுவர்கள் என கோலாகலமாக கடந்த ஜூலை மாதம் 8 ஜோடிகளுடன் துவங்கியது. வாரம் தோறும் புதுமையான சுற்றுக்களுடன், பிரம்மாணட அரங்கத்தில் ஜோடிகளின் அற்புத நடனம் அரங்கேறி வருகிறது.

8 ஜோடிகளுடன் துவங்கிய இப்போட்டியில், 3 ஜோடிகளான - மைக்கெல்-ஹேமா, சஞ்சய்-பூஜா, டிங்கு-சந்தோஷி ஆகியோர் நேராக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மீதமுள்ள 5 ஜோடிகளான ராஜேஷ்-சுஹாசினி, சரத்-ப்ரீத்தி, நேத்ரன்-அருணா தேவி, வெங்கட்-நிஷா மற்றும் ரவீந்திரன்-பூஜா இந்த வைல்டு கார்டு சுற்றுக்கு கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு கலக்கல் நடனமாட உ*ள்ளன*ர்.

வைல்டு கார்டு சுற்றில் எந்த அளவிற்கு இவர்கள் தங்களின் நடனத்தில் புதுமையும், தனித்தன்மையும் காண்பித்து நடனமாடுகின்றனரோ அந்த அளவிற்கு அதிக ம*தி*ப்பெ*ண் கிடைக்கும்.

வைல்டு கார்டு சுற்றில் நடனமாடும் 5 ஜோடிகளின் நடனத்தை பார்த்து இவர்கள்தான் இறுதிப்போட்டிக்கு தகுதியானவர்கள் என்று நேயர்கள் முடிவு செய்து வாக்களிக்க வேண்டும். அதிக வாக்குகள் பெற்று எந்த ஒரு ஜோடி வெற்றி பெறுகின்றனறோ, அவர்களே இறுதி சுற்றுக்கு நுழைய முடியும்.

இரண்டு வைல்டு கார்டு சுற்றுக்கள் உண்டு. நேயர்கள் வாக்களிப்பதற்காக ஒன்றும், நடுவர்களுக்கானது ஒன்றும் நடைபெற உள்ளது. இரண்டு சுற்றுக*ளி*லிருந்தும், *சிற*ந்த இர*ண்டு ஜோடிக*ளை தேர்ந்தெடுத்து, எந்த ஜோடி வெற்றி பெறுகிறதோ, அந்த ஜோடி மட்டும் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

வைல்டு கார்டு சுற்றுக்கு நடுவர்களான சங்கீதா, ஐஸ்வரியா தனுஷூடன் 'வாரணம் ஆயிரம்' திரைப்பட நாயகிகளான திவ்யா மற்றும் சமீரா ரெட்டி ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிட*த்தக்கது.

விஜய் டிவியில் வெள்ளி - சனி, இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஜோடி ந*ம்ப*ர் 1 சீசன் 3 நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்!

aanaa
21st November 2008, 08:34 PM
*சி*ன்ன*த்*திரை கலைஞ**ர்க*ள் உண்ணாவிரதம்

இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதை*க் க*ண்டி*த்து *சி*ன்ன*த்*திரை கலைஞ*ர்க*ள் உ*ண்ணா*விரத**ப் போரா*ட்ட*ம் நட*த்து*கி*ன்றன*ர்.

இல*ங்கை*யி*ல் த*மிழ*ர்க*ள் வ*சி*க்கு*ம் பகு*திக*ளி*ல் உ*ள்ள ப*ள்*ளிக*ள், மரு*த்துவமனைக*ள் *மீது தா*க்குத*ல் நட*த்*தி அ*ப்பா*வி பொதும*க்களை கொ*ன்று வரு*ம் **சி*றில*ங்க ராணுவ*த்*தி*ன் செயலை*க் க*ண்டி*த்து இ*ந்த உ*ண்ணா*விரத*ப் போரா*ட்ட*ம் நடைபெறு*கிறது.

இ*ன்று சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இ*ந்த போரா*ட்ட*ம் நட*ந்து வரு*கிறது. பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் நாடாளும*ன்ற உறு*ப்*பின*ர் திருநாவுக்கரசர் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை தலைமை தாங்கினார்.

போரா*ட்ட*த்*தி*ல் கல*ந்து கொ*ள்வத*ற்காக வ*ந்த ஆ*ண்க*ள் கறுப்பு சட்டை பேண்ட்டும், பெ*ண்க*ள் கறுப்பு சேலை அ*ல்லது சுடிதாரும் அணிந்து இருந்தனர்.

aanaa
22nd November 2008, 07:31 PM
நாகம்மா



ராஜ் டி.வி.யில் இன்று இரவு 8.01 மணிக்கு தொடங்கும் புதிய பக்தித் தொடர், நாகம்மா.

600 வருடங்களுக்கு முன்பிருந்து கதை தொடங்குகிறது. சர்வசக்தி பெற்ற தேவி நாகம்மாளின் சிலை காணாமல் போய் விடுகிறது. அந்த சிலையின் மதிப்பு தெரிந்து தொல்பொருள் ஆய்வுத்துறையில் இருந்து அதிகாரிகள் கூட்டம் சிலை தேடும் பணியில் ஈடுபடுகிறது.

சிலையின் கணக்கற்ற மதிப்பு தெரிந்த திருடர்கள் கூட்டமும் சிலையைத் தேடி தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள்.

இவர்கள் போதாதென்று மந்திரவாதி ஒருவனின் பார்வையும் நாகம்மா சிலை மீது இருக்கிறது. தனக்கு நாகம்மா சிலை கிடைப்பதன் மூலம் தன்னை சர்வசக்தி உடையவனாக மாற்றி விட முடியும். பிறகு எதிர்க்க எந்த சக்தியும் இல்லை என்று எண்ணும் அவனும் சிலை தேடலில் மும்முரமாகிறான்.

இந்த சிலைக்கு காலகாலமாக தொடர்ந்து பூஜை செய்து வந்த பூசாரியின் குடும்பம் தான் சிலைக்கு பாதுகாப்பு. அவர்கள் நாகம்மா சிலையை `பச்சையம்மா' வாக்கி வேறொரு கோவிலில் வழிபாட்டுக்கு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இதை மந்திரவாதி மட்டும் தனது மந்திரசக்தியால் தெரிந்து கொள்கிறான். `பச்சையம்மன்' சிலையை கைப்பற்ற தீவிரமாகிறான்.பச்சையம்மன் கோவில் இருக்கும் ஊரில் ஒரு தெய்வக்குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை சொல்வதெல்லாம் `அருள்வாக்காக' பலிப்பதால் ஜனங்கள் தெய்வக் குழந்தையாக கொண்டாடுகிறார்கள். இந்தக் குழந்தை வளர்ந்து பெரிய பெண்ணாகும் போது ஒரு இளைஞன் அவளை கவர்கிறான். அவனை சந்தித்தது தெய்வத்தின் விருப்பமாக இருக்கும் என்று எண்ணும் அந்தப் பெண், பெரியவர்கள் சம்மதத்துடன் அவனை மணந்து கொள்கிறாள்.

திருமணத்துக்குப் பிறகே சிலை திருட வந்த திருட்டுக்கும்பலில் அவனும் ஒருவன் என்பது தெரிய வருகிறது.

இப்போது அந்தப் பெண் எடுக்கும் முடிவு என்ன? அவர் கணவனாலோ, மந்திரவாதியாலோ பச்சையம்மனாக மாறிய `நாகம்மா' வின் சிலையை அபகரிக்க முடிந்ததா என்பது பரபரப்பும் விறுவிறுப்புமான கிளைமாக்ஸ் என்கிறார், தொடரின் இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ்.

தொடருக்கு ஒளிப்பதிவு: பி.எஸ்.முருகன், இசை: தேவா. பாடல்: பிறைசூடன்.

`நாகம்மா'வாக ஐஸ்வர்யா நடிக்கிறார். மற்றும் சண்முக சுந்தரம், சிவன் சீனிவாசன், சுபாஷினி, அழகு, டி.ராஜன், ஸ்ரீவித்யா ஆகியோரும் உண்டு. சனிக்கிழமை தோறும் இந்த தொடரை காணலாம்.

aanaa
22nd November 2008, 07:34 PM
கவரி மான்கள்



ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `கவரி மான்கள்'

கிரானைட் எக்ஸ்போர்ட் செய்யும் பெரிய ஒரு கம்பெனியின் முதலாளி வெங்டேஷ் அவரது மனைவி சாரதா. சமுதாயத்தில் மரியாதைக்குரிய பெரிய குடும்பம்.

மூத்தவன் பாலாஜி. அப்பாவுடன் பிஸினஸில் துணையாக இருப்பவன். அப்பா கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான். பெற்றவர்களிடம் பக்தியும், மரியாதையும் கொண்டவன். அவன் மனைவி சத்யா, படித்தவள். பண்பானவள். நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவள். தன் நல்ல குணத்தால் குடும்பத்தில் எல்லாரது அன்பையும் பெற்றவள். குடும்பத்துக்காக 24 மணி நேரமும் உழைப்பவள்.

சத்யா மேல் அந்தக் குடும்பத்தில் எல்லாருக்கும் உயிர். மூத்த மருமகளான அவள் சொன்னதுதான் அங்கு வேதம்.

சத்யாவின் 2 கொழுந்தன்களுக்கும் நடக்கும் திருமணம் குடும்ப ஒற்றுமையை விரும்பும் சத்யாவின் கனவை தகர்ப்பதாக அமைகிறது. அது எப்படி என்பது சுவாரசியமான பிற்பகுதிக் கதை.

நடிகர்கள் - சித்தாரா, உமா, நிர்மலா, பிர்லா, ராஜா, சுஹாசினி, வினோத்ராஜ், நடராஜன், விஜயலஷ்மி, தியாகராஜன், ரொசாரியோ, ஹேமா, நாஞ்சில் நளினி, தனுஷ் நம்பியார்.

திரைக்கதை: தேவிபாலா. தயாரிப்பு, இயக்கம்: பிரபு நேபால்.

aanaa
22nd November 2008, 07:47 PM
சாப்பிடலாம் வாங்க''



வசந்த் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `சாப்பிடலாம் வாங்க''

பிரபல சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் இந்த நிகழ்ச்சியில் சுவையான உணவு வகைகளை செய்து காட்டுகிறார்.

aanaa
22nd November 2008, 08:03 PM
Aadhiparasakth



The story of Aadhiparasakthi is about various avtars of Godess Parasakthi.The story of Goddess is done by Arivanandam. Sakthi is named by Kanchi Kamakshi, Kasi Visalakshi and Madurai Meenakshi these are popular Godess in Tamil Nadu. She turns Kali whenever she becomes angry on seeing evil things going around her, against the principles of Dharma.

The show also portrays how the Goddess helps her devotees and doing miracles in a few villages as she lives in various names like Mangadu, Thiruverkadu, Melmaruvathur, Samayapuram etc. This is the outline of this story.

Anandam fame actress Suganya does the role of Parasakthi. The co-stars are Kalidas Master Sridhar and others.

Story and Dialagues by K.B Arivanandam, Music by Rajesh Vaidya and Directed by Gopi Beemsingh

aanaa
28th November 2008, 09:32 PM
[tscii:2028af4955]


Little Super Stars

(Jaya TV, Saturdays and Sundays, 9 p.m.)

The third season of the popular reality show for children begins from December 6. The talent hunt show is an extension of ‘Little Masters.’ Auditions will be conducted in Chennai, Coimbatore and Tiruchi, and 25 children will be chosen in the singing and dancing categories. The second round will be held in Chennai and 12 children will be short-listed from these 25. These 12 children will be split into two groups and sent to two schools of music and dance where they will undergo training for a couple of weeks. Five out of the 12 will make it to the mega final. The winners in both the singing and dancing categories will get gifts worth Rs. 1,00,000. Besides there are other awards such as Best Entertainer and People’s Choice.

[/tscii:2028af4955]

aanaa
28th November 2008, 09:32 PM
Hari-Giri Assembly

(Jaya TV, Tuesday, 10 p.m.)

Hari-Giri Assembly with Bosskey and Sethu as anchors features popular faces. The show telecast Mondays to Fridays, 10 p.m., will be into its 150th episode on Tuesday. The special segment will have actor and stage director Y.G. Mahendra interacting with Bosskey and Sethu.

aanaa
28th November 2008, 09:32 PM
Makkal Arangam

(Jaya TV, Sundays, 11.00 a.m.)

Shot in various parts of the country and in places such as Indonesia and Dubai over the weeks, the show is a forum that showcases the skills of youngsters and proves to be a morale-booster for them. It reaches a milestone this Sunday when the 100th episode will be telecast.

aanaa
28th November 2008, 09:33 PM
[tscii:f2cb6243b2]


Ettukku Ettu

(Makkal TV, Monday-Friday, 7.30 p.m.)

Makkal TV comes up with yet another interesting programme ‘Ettukku Ettu’ on week days. The half-hour programme has eight segments — Muchchandhi (A satirical segment featuring three characters who discuss current topics at a three-street junction); Thandora (an interesting ‘curriculum vitae-on-the-small screen’ about a personality or a current event); Kaathamuthu Kavirayan (this segment features a contemporary poem filled with profound thoughts expressed in a lighter sense. The poet takes a dig at various social anomalies); Kurukkum Nedukkum (a crossword puzzle based on that day’s news. Five lucky respondents who write the correct answers to ‘Kurukkum Nedukkum’ will win a silver vermillion holder each); Periyorgale Thaaimargale ( a politician-like character makes much ado about, well, something. And, a docu-presentation follows the politician’s campaign where the real story unfolds); Vikata Nimidam (a puppet show for a minute, on current affairs); Makkal Manasu (in this opinion-poll segment, people voice their opinions on a burning issue); and Ivar Kaattula Mazhai (Makkal TV’s camera moves through crowds in public places and captures faces we meet everyday on our streets. One of the randomly recorded faces is circled and the person selected, on sending his/her photograph and identity proof, will get a gold coin.)
[/tscii:f2cb6243b2]

aanaa
28th November 2008, 09:33 PM
[tscii:cbfc98f04e]


Periyathambi Chinnathambi

(Makkal TV, Monday-Friday, 7 p.m.)

A rib-tickling comedy show, ‘Periyathambi Chinnathambi’ is about a seemingly innocent guy at home who is a notorious prankster outside. Interestingly, this serial is a vintage one that stars Trisha, Fathima Babu, Delhi Ganesh and others. Vasanth is the director of the serial.
[/tscii:cbfc98f04e]

aanaa
28th November 2008, 09:34 PM
Makkal Kalai Iravu

(Makkal TV, Saturdays, 11 p.m.)

The Thiruvizhas are occasions when folklores from various corners of Tamil Nadu are performed as street plays, villupaattu and kaniyaan kooththu. The stories of Raja Harischandra, Nalla Thangaal and Ponnar Sangar are performed in this manner. For the first time, these performances have been televised and are telecast over a weekend for four hours.

aanaa
30th November 2008, 04:44 AM
எட்டுக்கு எட்டு



மக்கள் டிவியில் அன்றாட அரசியலை அலசும் அதிரடி நிகழ்ச்சி "எட்டுக்கு எட்டு.'' திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கருப்பன், சமூக அவலங்களுக்கு எதிராக சாட்டை தூக்கும் காத்தமுத்துக் கவிராயர்... தோல்பாவைக் கூத்து வழியாக பிரச்சினைகளை பேசும் நவீன பாவைக் கூத்து, விகட நிமிடம் என்று ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு சுவை. மொத்தத்தில் "எட்டுக்கு எட்டு'' புதுச்சுவை. எட்டாவது எட்டு பரிசுச்சுவை.

aanaa
30th November 2008, 04:44 AM
மெகா டி.வி.யில் பெண்கள்.காம் நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு தேவையான தகவல்கள் ஒளிபரப்பப்படுகிறது. குறிப்பாக பெண்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக பல்வேறு தகவல்களை இந்த நிகழ்ச்சியில் காணலாம்.

aanaa
30th November 2008, 04:45 AM
சந்தை பகுதி



பொருட்களை எங்கு சென்று விற்பது, எப்படி விற்பது என்ற கேள்விகளோடு தினம், தினம் பலர் அல்லாடுகின்றனர். நல்ல பொருட்கள் எங்கு வாங்குவது, எப்படி வாங்குவது என்ற கேள்வியோடு சிலர் தவிக்கின்றனர். இந்த வாங்குபவர்களையும், விற்பவர்களையும் வசந்த் டிவி மூலமாக இணைக்கும் நிகழ்ச்சி "வாங்க விற்க.''

வாங்குபவர்கள், விற்பவர்கள் மட்டுமின்றி பொதுவானவர்களும் பங்கு கொள்ளும் இந்த நிகழ்ச்சி, வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3 மணிக்கு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

aanaa
30th November 2008, 04:46 AM
பர்ஸ்ட் ப்ரேம்'



ராஜ் டி.வி.யில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `பர்ஸ்ட் ப்ரேம்', இதில் வாரந்தோறும் நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

aanaa
30th November 2008, 04:47 AM
வசந்த் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "டூரிங் டாக்கீஸ்.'' புதிய படங்கள் பற்றிய இந்த விமர்சன நிகழ்ச்சியில் தியேட்டருக்கு வெளியே பிளாக் டிக்கெட் விற்பவரும், போலீஸ்காரரும் படத்தின் சகல அம்சங்கள் பற்றியும் விமர்சித்துக் கொள்வதாக நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.

aanaa
30th November 2008, 04:47 AM
மெகா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `சிரிப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள சிந்தனையை தூண்டும் நகைச்சுவை காட்சிகளை தொகுத்து வழங்குகிறார், நகைச்சுவை நடிகர் அனுமோகன்.

aanaa
30th November 2008, 04:50 AM
ராஜா பெங்குவின்


அண்டார்டிக் போன்ற கடும் பனிப்பிரதேசங்களில் வாழும் பெங்குவின் இனங்கள் வசந்த காலத்தை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் பற்றிய நிகழ்ச்சி இது. கூட்டமாக வாழும் பெங்குவின்களில் ராஜா பெங்குவின் ஒன்றும் உள்ளது. ராஜா பெங்குவினை அடையாளம் கண்டு கொள்ளும் வழிகளும் உள்ளது. தலையை நிமிர்த்தி, கம்பீரமாக அந்த பெங்குவின் நடந்து வரும் என்பது போன்ற சுவாரசிய தகவல்களுடன் இந்நிகழ்ச்சி தொகுக்கப்பட்டுள்ளது.

அனிமல் பிளானட் சேனல், பெங்குவின் சபாரி என்ற பெயரில் வரும் திங்கள் இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

aanaa
30th November 2008, 04:51 AM
மக்கள் கலை இரவு


மக்கள் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி "மக்கள் கலை இரவு.''

தமிழகத்தின் நாட்டுப்புற கதையாடல்கள் பல்வேறு கலை வடிவங்களாக இப்பொழுதும் திகழ்கின்றன. ஊர் திருவிழாக்கள் , பண்டிகைகள், சிறு தெய்வ வழிபாட்டு நிகழ்வுகள் என்று வட்டாரம் சார்ந்த விழாக்கள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய விழாக்களின்போது அந்தந்த வட்டாரம் சார்ந்த நாயகர்களின் வாழ்க்கை வரலாறு விடிய விடிய நடத்தப்படுகின்றன. நல்லதங்காள், அரிச்சந்திரன், முத்துப்பட்டன், பொன்னர் சங்கர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு தெருக்கூத்து, கணியான் கூத்து, வில்லுப்பாட்டு என்று பல்வேறு வடிவங்களாக காட்சிப்படுத்தப்பட்டு, முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

aanaa
30th November 2008, 04:52 AM
ஓடிவிளையாடு பாப்பா


மழலைச்செல்வங்கள் தங்கள் தனித்திறமைகளை அழகிய மழலை மொழியில் பேசி, பாடி, நடித்து, மாறுவேடங்களில் நேயர்கள் முன் தோன்றி மகிழ்வித்து வரும் நிகழ்ச்சி, `ஓடிவிளையாடு பாப்பா.' ராஜ் டி.வி.யில் இந்த நிகழ்ச்சி திங்கள் தோறும் மாலை 6.05 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

aanaa
30th November 2008, 04:52 AM
என்றும் எம்.எஸ்.வி


திரை இசைத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து மெல்லிசை மன்னர் எனப் பெயர் பெற்றவர், எம்.எஸ்.விஸ்வநாதன்.

நடிப்பிலும் பாட்டிலும் இசையிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், அந்த காலத்தில் தாம் இசையமைத்த திரைப்படங்கள் உருவான விதம், பாடல்கள் உருவான விதம், அதற்கான கால சூழ்நிலைகள், சம்பவங்கள் குறித்து தமது இசை அனுபவங்களை மெகா தொலைக்காட்சி நேயர்களிடையே மெல்லிசையுடன் `என்றும் எம்.எஸ்.வி' என்ற தலைப்பில் பகிர்ந்து கொள்கிறார்.

மெகா டி.வி.யில் ஞாயிறு காலை 10 மணிக்கும், வெள்ளி இரவு 8 மணிக்கும் இந்த நிகழ்ச்சியை காணலாம்.

aanaa
30th November 2008, 04:53 AM
தமிழில் ஆலிவுட் படம்


ராஜ் டிவியில் இன்று மாலை 4 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாகும் ஹாலிவுட் படம் "மிஸ்டர் போன்ஸ்.''

`காட் மஸ்ட் பி கிரேசி' என்ற வசூல் சாதனைப் படத்தின் தயாரிப்பாளர்தான் இந்தப் படத்தையும் தயாரித்தவர். இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. குழந்தைகளின் சாகசம் நிறைந்தது. படத்தை தணிக்கை செய்த அதிகாரிகள் "இது குழந்தைகள் படம்'' என்று சென்சாரிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் உருவான இந்தப் படம் நகரம்-கிராமம் இரண்டு பின்னணியிலும் படமாக்கப்பட்டது. முழுக்க காமெடியை மையமாக வைத்து காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் சிரிப்பில் குலுங்கப் போகிறார்கள்.

aanaa
30th November 2008, 04:54 AM
நீயா-நானா?


பல புதிய தலைப்புகளில் வாரா வாரம் விவாதிக்கும் நிகழ்ச்சிதான் விஜய் டி.வி.யின் நீயா-நானா?.

அன்றாட வாழ்வில் சந்திக்கும் அனுபவங்கள், சம்பவங்கள் இந்த நிகழ்ச்சியின் தலைப்பாகி விவாதப் பொருளாகிறது. இந்த வாரம் கணவன்- மனைவி என்ன பேசுவார்கள் என்ற தலைப்பில் விவாதிக்கிறார்கள்.

கணவன்மார்கள் ஒருபுறமும், அவர்களின் மனைவியர்கள் மற்றொருபுறமும் விவாதத்தில் பங்கெடுக்கிறார்கள். இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது நாளை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்த்தால் தெரியும்.

கோபிநாத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

aanaa
30th November 2008, 04:55 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சி பல சுற்றுகளை கடந்துள்ளது. நடந்து முடிந்த தனிநபர் மற்றும் குழு சுற்று போட்டிகளில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை நிரூபித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்கள்.

இனி ஆண்களுக்கான குழு சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் 13 நடனக் கலைஞர்களும் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து விதவிதமான நடன வகைகளை ஆடி கலக்க உள்ளனர்.

ஹிப்-ஹாப், பரத நாட்டியம், கிராமிய நடனம், மேற்கத்திய நடனம் என பல்வேறு நடன வகைகள் இதில் அடக்கம். அதிலும் பாடி ஜாம், பாப்பிங், ஜாஸ் போன்ற மேற்கத்திய நடன வகைகள் இந்த நிகழ்ச்சியில்தான் முதன்முதலாக இடம் பெறுகிறது.

நடிகை சமிக்ஷாவுடன் அஷோக் ராஜா, ஜானி மாஸ்டர், நோபில் ஆகியோரும் நடுவர்களாக பங்கெடுக்கின்றனர்.

விஜய் டி.வி.யில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

aanaa
6th December 2008, 07:54 PM
ஜெயா டிவியில் இல்லத்தரசிகள் பங்கேற்கும் `மிஸஸ் ஹோம் மேக்கர்'


ஜெயா டிவியில் இல்லத்தரசிகள் பங்கேற்கும் `மிஸஸ் ஹோம் மேக்கர்' நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி வெள்ளி தோறும் 5 வாரம் ஒளிபரப்பாகும்.

இல்லத்தரசிகள் பங்கேற்கும் சமையல் பகுதி இதில் இடம் பெறுகிறது. கியாஸ் அடுப்பையோ, நவீன சமையல் பாத்திரங்களையோ இதில் யாரும் பயன்படுத்தப்போவதில்லை. மாறாக நம்நாட்டு பாரம்பரிய உடையணிந்து அறுசுவை உணவுகளை இல்லத்தரசிகள் படைக்கவுள்ளது பார்வையாளருக்கு விருந்தாக இருக்கும். கிராமிய சூழலில் விறகு அடுப்பு மூட்டப்பட்டு வகைவகையான பதார்த்தங்களை அவர்கள் சமைக்க உள்ளனர்.

அது மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் அறிவுசார்ந்த போட்டிகளும், படைப்பாற்றலை பரிசோதனை செய்யும் போட்டிகளும் இடம் பெற உள்ளன. இளமைக்கால நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் சுற்றுலா அனுபவங்கள், ஆட்டம் பாட்டம் அனைத்தும் உண்டு. ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்கப்பட்டு வெள்ளிதோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
.

aanaa
6th December 2008, 07:57 PM
ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில காமெடி கலாட்டா.



ராஜ் டிஜிட்டல் பிளஸ்சில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி காமெடி கலாட்டா.

கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு நடிப்பில் வெளிவந்த காமெடிக் காட்சிகள் இதில் இடம் பெறு கின்றன.
.

aanaa
6th December 2008, 07:59 PM
விஜய் டி.வி.யில - கோலிவுட் இஸ்கூல்'


விஜய் டி.வி.யில் இன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி `கோலிவுட் இஸ்கூல்'.

மலையாளி, சேட்டு, சர்தார்ஜி என்று பல்வேறு வேடங்களில் வரும் கோலிவுட் கதாபாத்திரங்கள் எப்படி தமிழ் கற்றுக் கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவை கலந்து தருகிறார்கள். இவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் கறார் ஆசிரியர்தான் `லொள்ளு சபா' சுவாமிநாதன்.

தமிழ் உச்சரிப்பில் நடக்கும் குளறுபடிகள், பிழைகள், அடிக்கும் லூட்டிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
.

aanaa
6th December 2008, 08:00 PM
மக்கள் தொலைக்காட்சியில்-ஏலேலங்கடி ஏலேலோ


தமிழ் இசை உலகில் செவ்வியல் சார்ந்த பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், திரை இசைப் பாடல்கள் என்று ஏராளமான வடிவங்கள் உள்ளன. அதில் முற்றிலும் மாறுபட்ட இசை வடிவத்துடன் வருவது தான் இந்த நிகழ்ச்சி. சித்தர்களின் பாடல்கள் தொடங்கி இசை வடிவம் காணாத பாமரர்கள் எழுதிய பாடல்களுக்கு புதிய பாணியிலான இசை வடிவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

இசை அமைப்பாளர் ஆதித்யன் இசையில் வண்ணமயமான அரங்கில் நவீன இசைக்கருவிகளின் துணையோடு தேர்ச்சி பெற்ற பாடகர்களால் பாடல்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.


.

aanaa
6th December 2008, 08:02 PM
மெகா டி.வி.யில- `வெள்ளித்திரை.'


சின்னத்திரையில் ஓர் வெள்ளித்திரை

வெள்ளித்திரைக்கு வரும் புதிய திரைப்படங்களை நேயர்களே விமர்சிக்கும் புதிய நிகழ்ச்சி `வெள்ளித்திரை.'

செவ்வாய்தோறும் இரவு 7.30 மணிக்கு மெகா டி.வி.யில் ஒளிபரப்பாகும் இந்த புதிய நிகழ்ச்சியில் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ள திரைப்படங்களை பற்றி நேயர்கள் நேரடியாக தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தொலைபேசி வழியாக பரிமாறிக்கொள்கின்றனர்.

நேயர்கள் புதிய திரைப்படங்களை பார்த்த பின்பு அந்த படத்தின் கதை அமைப்பு மற்றும் முடிவு காட்சிகள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தமது கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை `மிமிக்ரி' ஹரிகரன் தொகுத்து வழங்குகிறார்.

.

aanaa
6th December 2008, 08:08 PM
விஜய் டி.வி.யின -நம்ம வீட்டு கல்யாணம்


பிரபல நட்சத்திரங்களின் திருமணத்தின் போது நடைபெறும் மறக்க முடியாத சம்பவங்கள், நிகழ்வுகளை வழங்குகிறது விஜய் டி.வி.யின் `நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சி.

திருமணம் குறித்து மணமகன், மணமகள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். திருமண வாழ்வில் கிடைக்கும் மனநிறைவு, முரண்பாடுகளையும் விவரிக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு நண்பர்கள், உறவினர்களுடனான தொடர்பு துளிர்த்ததா- துண்டிக்கப்பட்டதா? என்பதையும் நினைவு கூர்கிறார்கள்.

திருமண ஏற்பாடுகளில் நடக்கும் குளறுபடிகள், நகைச்சுவை அனுபவங்கள், மறக்க முடியாத நிகழ்வுகள், மாப்பிள்ளை அசடு வழிதல், திருட்டுத்தனமாக மணப்பெண்ணை சந்திக்க மாப்பிள்ளை எடுக்கும் முயற்சிகள் என்று தங்களின் திருமணத்தைப் பற்றி சகல விஷயத்தையும் பிரபலங்கள் பேச வருகிறார்கள்.

பூர்ணிமா-பாக்கியராஜ் முதல் பா.விஜய், நடிகர் நரேன், அருண்விஜய், மனோஜ், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பலர் தங்கள் காதல் திருமணங்கள், பெற்றோர் நிச்சயித்து நடத்திய திருமணங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.

இரவு 7.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
.

aanaa
6th December 2008, 08:09 PM
ராஜ் டிவியில் - ஆலிவுட் படம்






ராஜ் டிவியில் ஆலிவுட் படம் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் மொழி மாற்றத்துடன் ஒளிபரப்பப்படுவதால், இந்த நிகழ்ச்சி சினிமா ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்திருக்கிறது.

நாளைய ஆலிவுட் படம் `தி மோத்மேன்ஸ் புரோபசிஸ்.'

கணவன் - மனைவி இருவரும் காரில் டூர் போகிறார்கள். கார் விபத்துக்குள்ளாகி, மனைவிக்கு தலையில் பலத்த அடி. இதனால் மனைவியின் சிந்தனைகள் மாறுபடுகிறது. அதுவரை இல்லாத ஓவிய ஆற்றல் அவளிடம் வெளிப்படுகிறது. அவ்வப்போது `வவ்வால்' குணாதிசயங்களுடன் நடந்து கொள்கிறாள்.

கொஞ்ச நாள் இப்படி மாறுபட்ட நிலையில் இருந்தவள், ஒருநாள் மரணத்தை தழுவி விடுகிறாள்.

மனைவிக்குள் புதுவித செயல்பாடுகள் எப்படி உட்புகுந்தன என்பதை கணவர் துப்பறிந்து கண்டுபிடிக்கிறார். முடிவு கொஞ்சமும் எதிர்பாராதது.
.

aanaa
6th December 2008, 08:11 PM
ராஜ் டிவி அ - திருவண்ணாமலை தீபம்



வரும் 11-ந்தேதி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ராஜ் டிவி அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
.

aanaa
6th December 2008, 08:17 PM
[tscii:9f3b17c7dc]

Mrs. Home Maker

(Jaya TV, Fridays, 7 p.m.)

Mrs. Home Maker is a contest where women get a chance to showcase long-forgotten skills. It is open to working women and housewives in the city — age no bar. Some of the tasks to be done are driving a tractor, frying vadais using firewood and using a grinding stone. .

http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=9346&start=120[/tscii:9f3b17c7dc]

aanaa
6th December 2008, 08:17 PM
[tscii:87e156c22a]


Vetrivaagai

(Makkal TV, Sunday, 2 p.m.)

‘Vetrivaagai’ is a game show hosted by Revathy where contestants can win prizes at the end of every round. The qualifying round is about finding a Tamil equivalent to an English word. In the second round, the winner of the first round will have to answer questions based on a clip. In the third, a question based on an ad is asked.
.
[/tscii:87e156c22a]

aanaa
6th December 2008, 08:18 PM
Yelelangadi Yelelo

(Makkal TV, Sundays, 4.30 p.m.)

A musical show by music director Aadhithyan, where classical Tamil songs are tuned to contemporary beats. Also featured are Siththar songs and folk numbers.

.

aanaa
6th December 2008, 08:18 PM
Sa Re Ga Ma Pa DaNe

(Vasanth TV, Monday-Friday, 7.30 a.m.)
This music-based show, produced and hosted by R. Balaji, has a theme on each day of the week. On Mondays, instrumentalists are interviewed. On Tuesdays, Wednesdays and Thursdays, the focus is on Carnatic music. Fridays are dedicated to harmony singers, who will share their experiences of working with Ilaiyaraja, Rahman, Harris Jeyaraj and Yuvan Shankar Raja.
.

aanaa
6th December 2008, 08:19 PM
Namma Veetu Kalyanam

(Vijay TV, Saturday, 7.30 p.m.)

This programme will showcase the weddings of celebrities such as Surya-Jyothika, Ajith-Shalini, Dhanush-Aishwarya Rajnikant, Jeeva-Supriya and Sibiraj-Revathi.
.

aanaa
6th December 2008, 08:19 PM
[tscii:ae665bb9c3]

Odi Vilayadu Pappa

(Kalaignar TV, Saturday, 8.30 p.m.)

This programme provides a platform for children aged up to 15 to showcase their talent. After Shyaam and Sandhya, it is now actor Abbas’s turn to judge the show for the next four weeks. The other judge is dance master Prasanna.
. [/tscii:ae665bb9c3]

aanaa
14th December 2008, 02:09 AM
கண்மணியே!


திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் "கண்மணியே.''

தங்கள் குடும்பத்துக்கு உரித்தான பூர்வீக சொத்து எதுவும் பிரச்சினைக்குரியதாக இருந்தால், அதை ஆண் பிள்ளைகள்தான் மீட்கப் போராடுவார்கள். ஆனால் இப்படியொரு நிலை தங்கள் குடும்பத்துக்கு நேர்ந்தபோது அக்கா - தங்கைகளான மூன்று பெண்கள் பூர்வீக சொத்தை மீட்கப் போராடும் கதைதான் தொடர் வடிவம் பெற்றிருக்கிறது.

தந்தை இல்லாத அந்த குடும்பத்தில் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற மூன்று பெண்களும் போராடும் காட்சிகள், பெண்களுக்கே தன்னம்பிக்கை தரும் விதத்தில் அமைந்துள்ளது என்கிறார், தொடரின் கதை, கிரியேட்டிவ் ஹெட் சந்திரமோகன் நாக். நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

தொடருக்கு திரைக்கதை: பி.என்.சி.கிருஷ்ணா. வசனம்: சி.எஸ்.ராஜேந்திரன். டைரக்ஷன்: ஷாஜி பிலால். தயாரிப்பு: பாலாஜி டெலிபிலிம்ஸ் ஷோபா கபூர், ஏக்தா கபூர்.

நட்சத்திரங்கள்: இளவரசன், `சங்கராபரணம்' ராஜலட்சுமி, சாதனா, பாவனா, ஸ்ரேஷா, ஷில்பா, நளினிகாந்த், நாஞ்சில் நளினி. `ஈரமான ரோஜாவே' சிவா முக்கிய கேரக்டரில் வருகிறார்.

aanaa
14th December 2008, 02:12 AM
கிங் மேக்கர்


பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை தொகுப்பு, வசந்த் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. காமராஜரின் இளமைப்பருவம், நாட்டுப்பற்று, மனிதநேயம், பொது அறிவு, அரசியலில் மக்கள் தொண்டு, தியாக மனப்பான்மை, ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஆற்றிய பணி, சமுதாயத் தொண்டு, உள்ளிட்ட அந்த மாபெரும் தலைவரின் ஒப்பற்ற வாழ்க்கை வரலாறு `கிங் மேக்கர்' என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிறு மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

aanaa
14th December 2008, 02:13 AM
ஜன்னலுக்கு வெளியே


இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்து மக்கள் பார்வைக்கு தரும் நிகழ்ச்சி தான் ``ஜன்னலுக்கு வெளியே''. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகி வருகிறது.

தொகுத்து வழங்குபவர் பிரசாத்.

aanaa
14th December 2008, 02:13 AM
மண் மணம்


சனிக்கிழமை தோறும் பிற்பகல் 2 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `மண்மணம்'. காடு கழனிகளில், நீர் நிலைகளில் களத்து மேடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் மக்களின் மத்தியில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சி இது.

ஊரகப் பகுதிகளுக்குச் சென்று அங்கு வாழும் மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் இந்த நிகழ்ச்சியில், அவர்கள் உழைக்கும் களங்களுக்கே சென்று அவர்களுக்கு சின்னச் சின்ன விளையாட்டுகளாக நடத்திபோட்டி வைத்து பரிசு கொடுக்கிறது இந்த நிகழ்ச்சி.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் அலெக்சாண்டர்.

aanaa
14th December 2008, 02:15 AM
குஷ்புவின் புதிய தொடர்
சோனியா அகர்வால் நாயகி



டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால், அதற்குப் பிறகு புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. நடிகை குஷ்பு சொன்ன கதையைக் கேட்டதும் சின்னத்திரையில் நடிக்க வந்து விட்டார். இந்தக் கதையே `நாணல்' என்ற பெயரில் கலைஞர் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது.

``புயல் வீசும் போது வளர்ந்து நிற்கும் ஆலமரம் கூட வேரோடு சாய்ந்து விடும். ஆனால் அதே ஆலமரத்தின் அடியில் இருக்கும் நாணலோ புயலுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி நிமிர்ந்தபடி நின்று பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும்.

பெண் என்பவள் வாழ்க்கையில் எந்த மாதிரியான புயலை சந்தித்தாலும் கலங்காமல் நாணல் போல நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே கதையின் மையக் கரு'' என்கிறார், தொடரின் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பு.

``தேவைப்படும் நேரத்தில் வளையும் இந்த பெண், பிரச்சினை என்று வரும்போது நிமிர்ந்து நின்று பதிலடி கொடுப்பாள். தான் மட்டும் எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்க, வீட்டில் உள்ள மற்றவர்கள் சும்மா இருந்தால் நம் நாயகிக்கு பிடிக்காது. இப்படித்தான் படிக்கிற தம்பி, தங்கைகளை கூட படிப்புச் செலவுக்கு உழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற யதார்த்தவாதியாகவும் இருக்கிறாள்.

இந்தக் கதை முடிவானதும், இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற கேள்விக்கு இடமில்லாமல் மனக்கண்ணில் சட்டென வெளிப்பட்டவர். சோனியா அகர்வால்தான். சினிமாவில் கூட அவருக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியொரு அற்புதமான கேரக்டர். தொடர் வெளிவரத் தொடங்கியதுமே சோனியா பெண்கள் பிரதிநிதியாக கொண்டாடப்படுவார்.''

உற்சாகமாகவே சொன்னார் குஷ்பு.

தொடரின் மற்ற நடிகர்கள், ஸ்ரீ, ஏ.ஆர்.எஸ், ரேவதி சங்கரன், ஜோக்கர் துளசி, பானுமதி, விசு, கே.எஸ்.ஜி, வெங்கடேஷ்.

ஒளிப்பதிவு: நாக கிருஷ்ணன். திரைக்கதை: சிவராமன், பாடல்: தபு சங்கர், இசை: ராம்கிரண் தினா, பின்னணி இசை: இளங்கோ, பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன், சித்ரா, இயக்கம்: ராபர்ட்-ராஜசேகர்.சினிமாவில் `சின்னப்பூவே மெல்லப்பேசு' படம் தொடங்கி பாலைவனச்சோலை, மனசுக்குள்மத்தாப்பூ வரை 3 படங்கள் இணைந்து இயக்கிய இந்த இயக்குன இரட்டையர்கள் முதன்முதலாக சின்னத்திரையிலும் இந்த தொடர் மூலம் கால் பதித்திருக்கிறார்கள்.

கதை கிரியேட்டிங் ஹெட்: குஷ்பு சுந்தர்.

aanaa
14th December 2008, 02:16 AM
வசந்த் செய்திகள்



வசந்த் டிவியில் வசந்த் செய்திகள் தினமும் நான்கு முறை ஒளிபரப்பாகி வருகிறது. மூன்று முறை தமிழிலும், ஒரு முறை ஆங்கிலத்திலும் தினமும் செய்திகளை வசந்த் டிவி வழங்கி வருகிறது.

உலக செய்திகள் முதல் உள்ளூர் மாவட்ட செய்திகள் வரை வசந்த் செய்திகளில் இடம் பெறுகிறது.

சினிமா பிரமுகர்கள் பங்கு கொள்ளும் பொது நிகழ்ச்சிகளும் வசந்த் செய்திகளில் இடம் பெறுகின்றன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்படத் இயக்குனர்கள் சங்கம், பெப்ஸி உள்ளிட்ட தமிழ் திரையுலக சங்க முக்கிய நிகழ்ச்சிகளும், வசந்த் செய்திகளில் இடம் பிடிக்கிறது.

காலை 8 மணி, மதியம் 1.30 மணி, இரவு 8 மணிக்கு ஆக தினமும் மூன்றுமுறை தமிழிலும், இரவு 10.05 மணிக்கு ஆங்கிலத்திலும் உலக அளவில் உள்ள முக்கியமான அனைத்துச் செய்திகளும் வசந்த் செய்திகளில் இடம் பெறுகின்றன

aanaa
14th December 2008, 02:17 AM
தேச பக்தி பாடல்


வசந்த் டி.வி.யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சிறந்த தேசப்பற்று மிக்க பாடல் ``இந்தியா இந்தியா... எங்கள் தேசம் இந்தியா'' பாடல்.

இந்த தேசப்பற்று பாடலில் நமது நாட்டின் பெருமைகளையும், சிறப்புகளையும் சிறப்புற இசை வடிவத்தில் வசந்த் டிவி ஒளிபரப்புகிறது. நமது தேசிய ஒருமைப்பாட்டையும், கலையின் பெருமையையும், இலக்கிய பெருமையையும் ஒவ்வொரு இந்தியனுக்கும், ஊட்டும் நோக்கில் இந்த தேசப்பக்தி பாடல் ஒளிபரப்பாகிறது.

இந்த பாடலுக்கான காட்சியில் கட்டுமர தொழிலாளர்கள், மீனவர்கள், மண்பாண்டம் செய்பவர்கள், பனை ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைப்பை போற்றும் தொழிலாளர்களை பெருமைப்படுத்த அந்த காட்சிகள் இடம் பெறுகிறது. தீவிரவாதம் அற்ற, அமைதியான, வளமான இந்தியா- தொடர்ந்து வெற்றிப் பாதையில் தடம் பதிக்க, தனது பங்காக வசந்த் டி.வி. இந்த தேசிய ஒருமைப்பாட்டு பாடலை வழங்கி வருகிறது.

பாடலை வைரமுத்து எழுத, இசையமைத்தவர் தேவா. பாடலை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

காலை 6 மணிக்கும், மதியம் 1 மணிக்கும், மாலை 6 மணிக்கும், இரவு 10 மணி ஆங்கில செய்திக்கு முன்பும் இந்த பாடல் ஒளிபரப்பாகிறது.

aanaa
14th December 2008, 02:31 AM
[tscii:0567e5cb4f]

SONY AGARWAL IN SMALL SCREEN--KUSHBOO DIRECTING HER


As we reported, Sonia Agarwal has made her television debut. While all the popular Tamil TV channels battled to rope in this beautiful actress, Kalaignar TV emerged the winner. Popular actress Khushbu will produce the serial Naanal for Kalaignar TV, in which Sonia will make her small screen debut.

Naanal is Khushbu’s brainchild; like most popular TV soaps, it reveals a woman’s ordeals. It is about a lady trying to come to terms with her life after losing her husband.

Rober-Rajasekaran, the "twin directors" of Kollywood – who directed the famous films Palaivanasolai, Manasukkul Matthappu and Chinnapoovae Mella Pesu – are directing this serial. So there is no doubt that it will give you entertainment equal to a movie!
[/tscii:0567e5cb4f]

aanaa
14th December 2008, 02:39 AM
[tscii:e698ba1d0a]

Naanal

(Kalaignar TV, from December15)

Kushboo’s Avni Tele Media is ready with its latest serial, ‘Naanal.’ It will star Sonia Agarwal, who makes her debut on the small screen. The serial, to be telecast on weekdays on Kalaignar TV from December 15 (watch promos for timings), is written and produced by Kushboo Sundar and directed by Robert Rajasekhar. The story revolves around Radhika, who is like the proverbial naanal (the tenacious plant that survives storms). She overcomes the grief of her husband Rajesh’s death and begins life afresh. But her life takes a dramatic turn when Rajesh returns alive after five years. Then enters Kadhambari. Who is she? Why is she against Rajesh and Radhika’s reunion? Does Radhika overcome the odds to reunite with her husband? The cast includes Kushboo, ARS, Revathy Sankkaran, Vichu, Joker Thulasi and Bhanumathy among others.
[/tscii:e698ba1d0a]

aanaa
14th December 2008, 02:40 AM
[tscii:25addcfcc8]


Jannaluku Veliyae

(Makkal TV, Monday-Friday, 8.30 a.m.)

The show highlights the events that week in the city such as literary functions, street plays and awareness programmes. It is aimed at the mofussil audience who don’t get to witness or participate in such happenings. The programme is hosted by Prasad.[/tscii:25addcfcc8]

aanaa
14th December 2008, 02:40 AM
[tscii:f15f4a9ffe]

Manmanam

(Makkal TV, Saturdays, 2 p.m.)

A village a week — that’s the USP of this show. Viewers can get glimpses of folk arts such as Thappattam, Karagaattam, Oyilaattam and Mayilaattam. Some villagers share interesting tales, their local legacies and games specific to their area. The programme is hosted by Alexander.
[/tscii:f15f4a9ffe]

aanaa
14th December 2008, 02:41 AM
[tscii:75644dff70]

Eezham

(Makkal TV, Monday-Friday, 8.30 p.m.)

The docu-serial, which starts from December 15, is set to capture the plight of the minority Tamils in Sri Lanka. It is produced by Neelavaanam Media and directed by Kavithabharathi, who has earlier directed ‘Marakka Mudiyuma’ on the MGR-M.R. Radha row.
[/tscii:75644dff70]

aanaa
14th December 2008, 02:42 AM
[tscii:e577097783]

Jodi No. 1-Season 3

(Vijay TV, Friday and Saturday, 8 p.m.)

Season 3 of Jodi No. 1 has reached its last leg as the jodis are gearing up for the grand finale. Michael-Hema (JN03), Sanjay-Pooja (JN04) and Tinku-Santoshi (JN07) made it to the finals, while the fourth finalist pair Rajesh-Suhasini (JN01) was unanimously selected by the viewers and the judges in the wildcard round.

This is their last chance to perform on this grand stage and the jodi that gets the maximum votes, both from the viewers and the judges, will be adjudged winner. The winning couple gets to take home grand prize money of Rs.10 lakh. Director A.R. Murugadoss is the special guest for the grand finale.

Voting Mechanism: Reliance Mobile Subscribers can call 5123493X (X - Jodi’s number) and cast their vote for the deserving Jodi.

Also viewers can SMS JNXX (XX - Jodi’s number) to 57827 and vote for the Jodi. Voting is also available on www.vijay.indya.com. Voting lines are open only from the start of the show till December 14, 10.30 p.m. [/tscii:e577097783]

http://www.hindu.com/cp/2008/12/12/stories/2008121250331400.htm

aanaa
20th December 2008, 04:25 AM
ரசிகர்களின் ராஜ்ஜியம்


வசந்த் டிவி வழங்கும் புதிய நிகழ்ச்சி ``ரசிகர்களின் ராஜ்ஜியம்'' இந்த நிகழ்ச்சியில் ஹீரோக்களின் ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் விவரிக்கப்படுகின்றன. தங்கள் அபிமான ஹீரோவைப் பற்றி உணர்வு பூர்வமாகவும், மனதை தொடும் வகையிலும் ரசிகர்களும் மனம் திறக்கிறார்கள்.

வசந்த் டிவியில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.

aanaa
20th December 2008, 04:26 AM
வினாயகரின் வாகனம்


ஆஷூ என்ற 8 வயது சிறுவனுக்கு, தனது பெற்றோர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லையே என்ற வருத்தம். ஆஷூவின் ஒரே ஆறுதல் அந்த வீட்டின் வேலைக்காரன் கேங்குபாய்தான். ஒரு நாள் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மழைநீரில் ஒரு குட்டி பெருச்சாளி தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த ஆஷூ அதை காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு வருகிறான். அந்த பெருச்சாளியை காண்பித்து கேங்குபாயிடம் நடந்தவைகளை கூறுகிறான்.

கடவுள் விநாயகரின் வாகனமான பெருச்சாளியை காப்பாற்றிய உனது மனித நேயத்தை பாராட்டியாக வேண்டும் என்று ஆஷூவை பாராட்டுகிறார்.

`மை பிரண்ட் கணேசா' என்கிற இந்தப் படத்தை கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் ஒளிபரப்புகிறது.

aanaa
20th December 2008, 04:28 AM
டுமாங்கி செய்திகள்



ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு இமயம் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சி ``டுமாங்கி செய்திகள்'' போலியான செய்திகளை உண்மைச் செய்திகளாக சித்தரித்து மக்களை சிரிக்கவைப்பதே இந்த செய்தியின் நோக்கம்.

aanaa
20th December 2008, 04:30 AM
ரஷ்ய திரைப்படம்


மக்கள் தொலைக்காட்சியின் உலகத் திரைப்பட வரிசையில் நாளை ஒளிபரப்பாகும் ரஷ்ய திரைப்படம் ``போக்ரோவ்ஸ்கி கேட்ஸ்''.

ரஷ்ய மொழியில் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் மிகைல் கோசோகோவ். நடிகரான மிகைல் கோசாகோவ் இயக்கியுள்ள 8 படங்களில் இப்படம் ஒரு முக்கியமான நகைச்சுவை படம்.

படத்தின் நாயகனான கோன்டாண்டின் ரோமின்னின் வயதான பாத்திரத்தில் கோசாகோவ் நடித்துள்ளார். இப்படம் 1974-ல் சோரின் என்பவர் எழுதிய ஒரு மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அடுக்ககம் ஒன்றில் வாழும் குடும்பங்களுக்கிடையேயான உறவை, நகைச்சுவை ததும்ப சொல்கிறது, இப்படம்.

தமிழ் மொழி பெயர்ப்பு வாசகங்களைக் கொண்டு நாளை மதியம் 2 மணிக்கு மக்கள் தொலைக் காட்சியில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

aanaa
20th December 2008, 04:31 AM
[tscii:d122b283c0]சூப்பர் மூவ்மெண்ட்ஸ்''


நாட்டுப்புற நடனம் மற்றும் மேற்கத்திய நடன வகைகள் இடம் பெறும் புதிய நிகழ்ச்சி `சூப்பர் மூவ்மெண்ட்ஸ்' இது வசந்த் டிவியில் நாளை தொடங்குகிறது. ஞாயிறு தோறும் முற்பகல் 11.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் குழுவாக மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒரு குழுவில் 3-லிருந்து 10 பேர் வரை இருக்க வேண்டும். ஆண், பெண் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இந்த நடன நிகழ்ச்சியில் மூன்று சுற்றுகள் உள்ளன. நுழைவு சுற்றில் வெளிïர்களில் இருந்தும் நிறைய குழுக்கள் கலந்து கொண்டன. தொடர்ந்து 2-வது நுழைவு சுற்றுக்கான நடன அரங்கம் ஏவி.எம்.ஸ்டுடியோவில் தற்போது தயாராகி வருகிறது.

நாட்டுப்புற நடன தாரகையும், எம்.பி.ஏ மாணவியுமான பென்சியா, பரதநாட்டிய கலைஞர் செந்தில் இருவரும் தொகுத்து வழங்குகிறார்கள். எஸ்.ஏ.விஜயகுமார் இயக்குகிறார். நிகழ்ச்சி அமைப்பு வி.பால்ராஜ்.
[/tscii:d122b283c0]

aanaa
20th December 2008, 04:31 AM
இவர்கள்


அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகளாக பணிபுரிபவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. துறவு கொண்டு இறைத்தொண்டே பெருந்தொண்டாக வாழ்பவர்கள், இந்த அருட்சகோதரர்கள். ஆன்மிக தொண்டுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின். தங்கள் பணி ஓய்வு காலத்தை எப்படிக் கழிக்கிறார்கள்... அவர்கள் ஓய்வு வாழ்க்கையை மேற்கொள்ளும் இடம் எது... ஓய்வு பெற்ற இந்த அருட்சகோதர, சகோதரிகளின் தேடல் எது? என்பதை பதிவு செய்யும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி `இவர்கள்'.

அருட்சகோதரர்களை சந்தித்து உரையாடி அவர்களின் பக்தி மனங்களை பதிவு செய்யும் இந்த நிகழ்ச்சி, மக்கள் தொலைக்காட்சியில் கிறிஸ்துமஸ் அன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
20th December 2008, 04:36 AM
விவாத மேடை


வசந்த் டிவியின் புதிய நிகழ்ச்சி விவாத மேடை - மக்கள் மேடை. இது பொதுமக்கள் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் பொது பிரச்சினை அலசப்படுகிறது. சமூக விழிப்புணர்வு, குறிப்பிட்ட ஊர் பிரச்சினை போன்றவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வழிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது.

aanaa
20th December 2008, 04:37 AM
மக்கள் தொலைக்காட்சியின் யார் இந்தத் தாத்தா?


யார் இந்தத் தாத்தா?


கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருபவர் கிறிஸ்துமஸ் தாத்தா தான். சிவப்பு உடை, வெள்ளைத்தாடி, தொப்பை வயிறு, கையிலே ஒரு கோல் என்று எல்லோரையும் உற்சாகப்படுத்துபவர் கிறிஸ்துமஸ் தாத்தா.

மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து மக்களை சந்திக்கின்ற நிகழ்ச்சிதான் `யார் இந்த தாத்தா'.

aanaa
20th December 2008, 04:38 AM
பாடல்கள் மட்டும்


ஜெயா நெட்வொர்க்கில் பாடல்களுக்கு மட்டும் பிரத்யேக சேனலாக இயங்கி வருவது `ஜெயா மேக்ஸ்'. இதில் பல தலைப்புகளில் அரிய பாடல்கள் இடம்பெற்று வருகிறது.

ஜெயா மேக்ஸ் நிகழ்ச்சியில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு தலைப்பில் இந்த பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

aanaa
20th December 2008, 04:39 AM
[tscii:e2b4d854ca]ஜெயா `பிசினஸ் ப்ளஸ்'


பிசினஸ் ப்ளஸ்



ஜெயா `பிசினஸ் ப்ளஸ்' என்ற பெயரில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு வர்த்தகச் செய்திகள் ஒளிபரப்பாகின்றன.

உலக பொருளாதாரம் முதல் உள்ளூர் வர்த்தகங்கள் வரை, அன்றாட அனைத்து வகையான வணிகப் பரிமாற்றங்கள் குறித்து முழுமையான செய்திகள் இதில் இடம்பெறுகின்றன.

உலக நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தக ஒப்பந்தங்கள், நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகள், வங்கிகளின் செயல்பாடுகள், பங்குச்சந்தையின் ஏற்ற-இறக்கங்கள், தங்கம், வெள்ளி விலை நிலவரம் பல்வேறு நாடுகளின் பண மதிப்பீடுகள், மிïச்சுவல் பண்ட் நிலவரம் போன்ற பல்வேறு அம்சங்களுடன், சந்தைக்கு வரும் புதிய பொருட்கள் பற்றிய அறிமுகமும் இதில் இடம்பெறுகிறது.

பங்குச்சந்தை குறித்து பல்வேறு ஆய்வுகளுடன், இத்துறை சார்ந்த முன்னணி பகுத்தாய்வாளர்கள் வழங்கும் முன்வர்த்தகத்திற்கான பரிந்துரைகளும் நாள்தோறும் இச்செய்தியில் இடம் பெறுகின்றன.

இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இச்செய்திகள், தொடர்ந்து 10.30 மணிக்கும், நள்ளிரவு 1 மணிக்கும் ஜெயா ப்ளஸில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
[/tscii:e2b4d854ca]

aanaa
26th December 2008, 09:55 PM
http://www.hindu.com/cp/2008/12/26/stories/2008122650351400.htm


Tharavarisai

(Makkal TV, Wednesday, 10.30 p.m.)

As we bid adieu to the year 2008, the programme makes an effort to rewind and showcase a list of incidents that happened during the year.

An unbiased retrospect, the episode provides insights into happenings such as floods, bomb blasts, genocides, terror attacks besides airing news that are pleasant.

aanaa
26th December 2008, 09:55 PM
Makkal 2008

Makkal TV brings home the best programmes that were aired on the channel in the year 2008. Take a glimpse of the special programmes aired for Diwali, Independence Day, Ramzan, Christmas and the programmes that were as talked about as they were watched. The programme is to be aired at 7 p.m. on December 31.

aanaa
26th December 2008, 09:55 PM
Makkal awards

Starting this year, Makkal TV will felicitate outstanding performers in various fields such as literature, theatre, performing arts, medicine, journalism, cinema and agriculture. As many as 30 achievers from various industries will be felicitated on Pongal.

Viewers will choose the legends by voting, out of which four nominees from each field will be selected.

The one who gets the maximum votes and qualitative insights from outstanding veterans from the respective fields will be announced the winner.

A curtain raiser that will announce the names of the nominees for the viewers to vote will be aired at 10.30 a.m. on Makkal TV, as part of Pongal special programmes.

aanaa
26th December 2008, 09:56 PM
[tscii:be6641da43]


Ennodu Paattu Paadungal — 100th week

(Jaya TV, Saturday, 8 p.m.)

A century calls for celebration.

The SPB show that has been regaling Tamil viewers the world over is marching towards the 100 mark this week. Singer Deepan Chakravarthy will be the special invitee of the occasion which promises several interesting features.

[/tscii:be6641da43]

aanaa
26th December 2008, 09:56 PM
Dhaam Dhoom 2009

(Jaya TV, Wednesday, 9.30 p.m.)

The channel will usher in the New Year with a mega live show for viewers, in which singers Krish, Yugendran, Prashanthini, Belliraja, Deepa Miriam and Chinna Ponnu participate. Also actors Poorna, Suja and Taarika will join the Raack Academy for a mammoth dance event.

aanaa
26th December 2008, 09:57 PM
Special Jackpot

(Jaya TV, Sunday, 8 p.m.)

Television anchors Bosskey, Sethu, Ramya and Rashika on one side, and Senthil, Vinitha, Anjana and Priya on the other will vie for the winning slot in the special edition of Jackpot this Sunday.

aanaa
26th December 2008, 09:59 PM
[tscii:a04fabe7e6]DHARMAYUDHAM CROSSES 150TH EPISODE


Mega TV’s Dharmayuddham has crossed its 150 the episode recently and the story has a royal welcome from all its viewers, because of its storyline. The story is about a Cine Musician, who faces all problems in his daily life. The serial is telecast on all Mondays to Fridays between 8 PM and 8.30 PM.

Story, Screenplay and Direction are all done by M.Viswanath and Produced by T.Sapabathy and S.Hemanthkumar on behalf of V.H.S. Skeens.

Nizhalgal Ravi, Ajay,Gayathripriya, Deepavenkat, Kausalya and O.A.K. Sundar are the stars
[/tscii:a04fabe7e6]

aanaa
27th December 2008, 10:26 PM
`கவரிமான்கள்' -ஜெயா டிவி


திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `கவரிமான்கள்.' நடிகை சித்தாரா நடிக்கும் இந்தத் தொடரில் பெண்கள் கவரிமான்களைப் போன்றவர்கள் என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.

நடிகை சித்தாரா இந்த தொடரில் சந்தியா என்ற தன்னம்பிக்கைப் பெண் கேரக்டரில் நடிக்கிறார்.

பெரிய குடும்பத்தின் மூத்த மருமகள் சந்தியா. அந்தக் குடும்பத்தில் அவள் எடுக்கும் முடிவு தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் விருப்பமாக இருக்கும். ஒரு திருமணத்தை மையமாக வைத்து சந்தியா எடுக்கும் முடிவில் அந்தக் குடும்பமே சிதறும் நிலை எற்பட்டு விடுகிறது. குடும்பத்தின் அமைதிக்காக சந்தியா எடுக்கும் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் பிற்பகுதிக்கதை.

இந்த தொடரில் நடிப்பது குறித்து நடிகை சித்தாரா கூறியதாவது:

"சினிமாவில் எனக்கான நல்ல கேரக்டர்கள் அமைந்து இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழோடு இருக்கிறேன். எனது இந்த இமேஜை அப்படியே தக்கவைக்கும் விதத்தில் இந்த சந்தியா கேரக்டர் அமைந்திருக்கிறது. இந்த கேரக்டரை நான் ரொம்பவே அனுபவித்து செய்கிறேன். குடும்பப் பிரச்சினைகளில் பெண்கள் எந்த மாதிரி அணுகுமுறையை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்பதை காட்சிகளாக்கியிருப்பதால் தொடருக்கு பெண்கள்ஆதரவு அதிகரித்திருக்கிறது'' என்கிறார்.

தொடரின் மற்ற நட்சத்திரங்கள்: பிர்லாபோஸ், நிர்மல், ராஜா, வினோத்ராஜ், நட்ராஜ், உமா, ஹேமலதா.

திரைக்கதை: தேவிபாலா. வசனம்: ஜி.கே-கஜேந்திரன்.

தயாரித்து இயக்குபவர்: பிரபுநேபால்.

aanaa
27th December 2008, 10:27 PM
விறுவிறுப்பாகப் போகும் மகாபாரதம் -ராஜ் டிவி


ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாபாரத தொடர், 60 எபிசோடுகளை கடந்திருக்கிறது. விறுவிறுப்பும் பரபரப்புமாய் விரையும் இந்த தொடரில் இதுவரை பஞ்ச பாண்டவர்கள், கவுரவர்கள் பிறப்பு தொடங்கி அவர்கள் இளம்பருவம் வரை சொல்லப்பட்டது.

அரசிளங்குமரர்களின் இளம்பருவத்துக்கே உரிய போர்ப் பயிற்சிகளை துரோணாச்சாரியார் இருதரப்பினருக்கும் கற்றுக் கொடுக்கிறார்.

கண்ணனின் பாலகண்டம் தொடங்கி சிறுவயதுக் குறும்புகள் வரை அடுத்ததாய் தொடரைத் தொடர்கின்றன. இப்போது இளம்பருவத்துக் கண்ணனின் லீலைகள் தொடர்கின்றன.

இனி வரப்போகும் எபிசோடுகளில் பாஞ்சாலியின் திருமணம், அதைத்தொடர்ந்து பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்குமான கருத்துபேதங்கள், இதற்காக இதுநாள் வரை காத்துக் கொண்டிருந்த சகுனியின் சதிஆலோசனைகள் என தொடர்அடுத்த கட்டம் நோக்கிப் பயணிக்கிறது.

aanaa
27th December 2008, 10:27 PM
மக்கள்' விருது -
மக்கள் தொலைக்காட்சி


மக்கள் தொலைக்காட்சி இந்த ஆண்டு முதல் இலக்கியம், நாடகம், மருத்துவம், அறிவியல், பத்திரிகை, திரைப்படம், வேளாண்மை என்று ஒவ்வொரு துறையிலுள்ள சாதனையாளருக்கும் `மக்கள் விருது' கொடுத்து சிறப்பிக்க முடிவு செய்திருக்கிறது.

மொத்தம் 30 துறைகளிலுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு அன்று `மக்கள் விருது 2008' வழங்கப்படுகிறது.

அப்படி விருது பெறப்போகிறவர் யார்? ஒவ்வொரு துறைகளிலும் நான்கு சாதனையாளர்கள் மக்கள் மன்றத்தின் முன் வைக்கப்படுகிறார்கள்.அவர்களில் யாருக்கு `மக்கள் விருது 2008' வழங்கலாம் என்பதை மக்களே முடிவு செய்யலாம். தொலைக்காட்சி நேயர்களும், அறிஞர் பெருமக்களும் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தேர்வு இருக்கும்.

புத்தாண்டு தினத்தன்று காலை 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.

aanaa
27th December 2008, 10:29 PM
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு - விஜய் டிவி.


தமிழ் பேசும் திறனை வளர்த்திட முதன் முறையாக ஒரு மேடையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது, விஜய் டிவி.

கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் சென்னை ஆகிய 6 இடங்களில் இருந்து சுமார் 200 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக 30 பேரை தேர்ந்தெடுத்தனர்.

இவர்களில் ஒருவர் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராக தேர்வு பெறுவார். அவருக்கு சிறந்த பேச்சாளருக்கான விருதும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் கிடைக்கும்.

விஜயன், அருள் பிரகாஷ், அபிராமி ஆகியோரே இந்த மூன்று இறுதிச் சுற்று போட்டியாளர்கள். இவர்களில் ஒருவருக்குத்தான் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் தமிழண்ணல், தவத்திரு பொன்னம்பல அடிகளார், முனைவர் திருவாசகம் பங்கு பெற்றனர். நாளை காலை 9 மணிக்கு இறுதிச் சுற்று நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும்.

aanaa
27th December 2008, 10:30 PM
ஈழம் நேற்றும் இன்றும்- மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.


லெமூரியா கண்டம் தொட்டு கடல் கோளுக்கு பிறகு இலங்கை எவ்வாறு தாய் தமிழகத்திலிருந்து பிரிந்துபோனது? சிங்களர்கள் அங்கு எப்போது குடியேறி பெரும்பான்மை சமூகமாக மாறினார்கள்? எப்படியெல்லாம் தமிழர்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டன? அறவழிப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறிய பின்னணி என்ன என்பவற்றை ஆழமாக படம் பிடித்துக் காட்டும் தொடர், `ஈழம் நேற்றும் இன்றும்.' தாய் தமிழகத்திலிருந்து இலங்கையின் மலைப் பகுதிகளில் தோட்டத் தொழிலுக்காக சென்றவர்களின் வரலாற்றையும் பதிவு செய்கிறது, இந்த

தொடர்.வரலாற்று ஆசிரியர்களின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரை கவிதா பாரதி இயக்கியுள்ளார்.

கவிஞர் பச்சியப்பன் பாடல் எழுதியுள்ளார். மரியா மனோகர் இசையமைத்துள்ளார்.

இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

aanaa
27th December 2008, 10:31 PM
`என்றும் எம்.எஸ்.வி' - மெகா டிவியில்


மெகா டிவியில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கும் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி, `என்றும் எம்.எஸ்.வி'. பிரபல இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

நடிப்பிலும், பாட்டிலும், இசையிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், அந்த காலத்தில் தாம் இசையமைத்த திரைப்படங்கள் உருவான விதம், பாடல்கள் உருவான விதம், அதற்கான கால சூழ்நிலைகள், சம்பவங்கள் குறித்து தமது இசை அனுபவங்களை மெல்லிசையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

aanaa
27th December 2008, 10:32 PM
திரில் அனுபவங்கள் - அனிமல் பிளானட் சேனல்


உலகின் சிறந்த விலங்கியல் பட நிபுணர்கள் இரண்டு பேர் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி இது. இவர்களின் வாழ்வில் நடந்த `த்ரில்' சம்பவங்களை விவரிக்கிறார்கள். சந்தித்த ஆபத்துகள், மயிர்கூச்செரியும் சம்பவங்கள், மிருகங்களிடம் சிக்கித் தவித்த அனுபவங்கள், அவை தங்களை தாக்க வந்ததற்கான காரணங்கள், ஆபத்தில் இருந்து தப்பிய விதம் உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்களை இரண்டு பேரும் பரிமாறிக் கொள்கிறார்கள்.

அதிலும் யானையிடம் இருந்து மீண்டது, பாம்பு கடித்தது, சுறா தாக்குதல், சிங்கம்- புலி தாக்குதல் போன்றவைகள் காட்சிகளாகவும் இடம் பெற்றுள்ளன. ஆனால் இத்தனை ஆபத்துகளை கடந்த பின்பும் விலங்குகளின் மீதான தங்கள் அன்பு எப்படி பன்மடங்காகியது என்பதையும் உணர்வுப்பூர்வமாக சொல்கிறார்கள்.

aanaa
27th December 2008, 10:33 PM
மதிநிறை மார்கழி - மெகா டிவி


திருமாலின் பெருமையை உணர்த்தும் ஆண்டாள் பாசுரங்களை 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் மெகா டிவி ஒளிபரப்புகிறது. ஆண்டாள், திருமாலின் மீது கொண்டிருந்த பக்தியை விளக்கும் திருப்பாவை பாசுரங்களை மார்கழி முழுக்க மங்கல இசையுடன் ஒளிபரப்பி வருகிறது.

தினமும் காலை 6 மணிக்கு `மதிநிறை மார்கழி' என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், மார்கழி பஜனையை திருவல்லிக்கேணி சவுந்தர்யா ரத்னமாலா குழுவினர் பாடுகின்றனர். திருப்பாவை பாசுர விளக்கங்களை செல்வி சுசித்ரா வழங்குகிறார். பாசுர விளக்க பாடலுக்கு ஏற்ப பரதநாட்டிய நடனம் ஆடுகிறார் செல்வி நீரஜா ஸ்ரீநிவாசன்.

aanaa
27th December 2008, 10:38 PM
ஆளுக்கு ஆயிரம் ஆசைகள் - வசந்த் டிவி



ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு வசந்த் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், `ஆளுக்கு ஆயிரம் ஆசைகள்'

கல்யாணசுந்தரம் ஒரு கல்யாண புரோக்கர், திருமணம் நடக்காது என கைவிட்ட வரன்களுக்கு கூட ஏதாவது தகிடுதத்தம் செய்து திருமணத்தை நடத்தி வைத்து விடுவார். அவருக்கு பவளக்கொடி, அன்னக்கொடி, பூங்கொடி என 3 மகள்கள். இந்த மூவரும் அவரது முதல் மனைவிக்கு பிறந்தவர்கள்.

இரண்டாவது மனைவி அலங்காரவள்ளிக்கு அழகுசுந்தரம் என்ற ஏழாவது படிக்கும் பையன் மட்டும்.

மகள்கள் மூவரில் பவளக்கொடி கலெக்டராகவும், அன்னக்கொடி டாக்டராகவும், பூங்கொடி சாப்ட்வேர் என்ஜினீயர் ஆகவும் ஆசைப்பட்டனர். ஆனால் அது நடக்கவில்லை.

மூன்று மகள்களும் கல்யாணசுந்தரத்திடம் "நாங்கள் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அதே துறையில் உள்ளவர்களைத்தான் திருமணம் செய்து கொள்வோம்'' என உறுதி படக் கூறுகிறார்கள்.

அதற்கும் ஒரு வாய்ப்பு திரிபுர சுந்தரி என்ற பேராசை படைத்த பெண்மணி மூலம் வருகிறது. அவளுக்குத் திருமண வயதில் 3 மகன்கள். தனது 3 மகன்களையும் டாக்டர், என்ஜினீயர், கலெக்டர் என்று பொய் சொல்லி அதிக வரதட்சணையோடு பெண்களை ஏற்பாடு செய்யும்படி புரோக்கர் கல்யாணசுந்தரத்திடம் கூறுகிறாள். கல்யாணசுந்தரம் குறுக்கு வழியில் தனது 3 மகள்களுக்கும் அவர்களை திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

கல்யாணசுந்தரத்தின் மகள்கள் தங்கள் கணவர்கள் சாதாரண பணியில் இருப்பவர்கள் என்ற உண்மை உணர்ந்து தந்தையிடம் கண்ணீர் விட, கல்யாணசுந்தரம் தனக்கே உரிய சாமர்த்தியத்தில் மகள்களை எப்படி வாழவைக்கிறார் என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.

நடிகர்கள்: டெல்லிகுமார், அனுமோகன், குமரேசன், மாஸ்டர் கணேஷ், சுரேஷ், மாஸ்டர் சுஜித், சுலக்ஷனா, குயிலி, ஆர்த்தி, `ஊர்வம்பு' லட்சுமி, சவுந்தர்யா.

பாடல்: பிறைசூடன். இசை தேவா.

தயாரிப்பு: வசந்த் டிவி.

aanaa
27th December 2008, 10:38 PM
டேபிள் டென்னிஸ் சந்திரசேகர்- ஜெயா டிவி






ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் `சந்திரா' சாதனைத் தொடர் நிகழ்ச்சியில், பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகரின் வாழ்க்கை வரலாறு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. விளையாட்டில் சாதனை நிகழ்த்திய இவரின் ஆஸ்பத்திரி அனுபவங்கள் கண்ணில் நீர் வர வைப்பவை. தவறான மருத்துவ சிகிச்சையால் ஏற்பட்ட உடல்ரீதியான பாதிப்பில் இவர் அனுபவித்த துயரங்கள் கணக்கில் அடங்காது.

இந்த தொடர் இப்போது 14-வது எபிசோடைத் தொடர்ந்து கொண்டிருக்க, 17-வது எபிசோடு முதல் தொடர் நிறைவுறும் 26-வது எபிசோடு வரை இவரே இந்த தொடரில் வரவிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த காட்சிகள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் படமாக்கப்பட்டது.

aanaa
27th December 2008, 10:39 PM
வெற்றி நிச்சயம்- மக்கள் தொலைக்காட்சி


எல்லோருக்குமே வெற்றியாளராக இருக்க ஆசை இருக்கிறது. வெற்றியை நோக்கிதான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறோம். ஆனால் சிலருக்கு வெற்றி அகப்படுகிறது. சிலர் கையில் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டிக்கொண்டு வெற்றி விலகிப் போய் விடுகின்றது.

அதையும் தாண்டி வெற்றி பெற்றவர்கள் தங்கள் அனுபவத்தின் வாயிலாக வெற்றி பெறுவதற்கான சூட்சமத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிதான் `வெற்றி நிச்சயம்'.

இந்த நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் புத்தாண்டு தினம் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

aanaa
27th December 2008, 10:40 PM
டிசம்பர் இரவு - மக்கள் தொலைக்காட்சி


புத்தாண்டு தினத்தன்று மக்கள் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி, `டிசம்பர் இரவு.'

டிசம்பர் 31 அன்று இரவு ஒருபக்கம் ஆலயங்களில் வழிபாடு, இன்னொரு பக்கம் ஆட்டம்... கொண்டாட்டம். கும்மாளம் என்று டிசம்பர் இரவே அமளி துமளிப்படும். அந்த டிசம்பர் 31 `இரவு கொண்டாட்டம்' என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களை படம் பிடித்து தொகுத்துத்தரும் பரபரப்பான அதிரடி நிகழ்ச்சியே, டிசம்பர் இரவு.

aanaa
27th December 2008, 10:41 PM
சிறப்பு ஜாக்பாட்- ஜெயா டிவி


ஜெயா டிவியில் குஷ்பூ நடத்தி வரும் `ஜாக்பாட்' நிகழ்ச்சியில் பிரபலமான நபர்கள் இரண்டு பிரிவுகளாக வேடிக்கையாகவும் புத்திசாலித்தனமாகவும் மோதிக் கொள்கிறார்கள்.

ஒரு அணியில் தங்கள் அறிவுக் கூர்மையை சோதித்துப் பார்க்க ரேடியோ ஜாக்கி செந்தில், வினிதா, அஞ்சனா, ப்ரியா ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.

மற்றொரு அணியில் ஜெயா டிவியின் தொகுப்பாளர்கள் பாஸ்கி, சேது, ரம்யா, ரஷிகா ஆகியோர் இணைந்து தாங்கள் திறமையை நிரூபிக்க போட்டி போடுகிறார்கள்.

புத்தாண்டையொட்டி நாளை இரவு 8 மணிக்கு இந்த சிறப்பு ஜாக்பாட் நிகழ்ச்சியை காணலாம்.

aanaa
27th December 2008, 10:42 PM
மக்கள் தொலைக்காட்சி - 2008-ம் ஆண்டை திரும்பி பார்க்கும் நிகழ்ச்சி


ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 2008-ம் ஆண்டை திரும்பி பார்க்கும் நிகழ்ச்சிதான் இந்த மக்கள் 2008.

2008-ம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறந்த நிகழ்ச்சிகளின் `விறுவிறு தொகுப்பு தான்' இந்த `மக்கள் 2008.'

தீப ஒளித்திருநாள், குழந்தைகள் நாள், விடுதலை நாள், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என்று 2008-ம் ஆண்டில் கொண்டாடிய சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் மக்களை பேசவைத்த பல்வேறு நிகழ்ச்சிகளின் சுவையான தொகுப்பு இது.

மக்கள் தொலைக்காட்சியில் டிசம்பர் 31 புதன் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.

aanaa
27th December 2008, 10:44 PM
அடிதடி ஆராய்ச்சி - டிஸ்கவரி சேனல


உலகெங்கிலும் பிரசித்தி பெற்ற தற்காப்பு கலைகள் குறித்து அறிய விரும்புபவர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி இது. ஜிம்மி ஸ்மித், ஆன்டர்சன் என்ற இரு தற்காப்பு கலை நிபுணர்கள் உலகின் பல பகுதிக்கு பயணம் செய்து, அந்தந்த பகுதியில் சிறப்பு பெற்ற தற்காப்பு கலையை விளக்கிறார்கள். `காலி' என்ற கலை முதல் `உதை குத்துச்சண்டை' வரை பலகலைகளை ஆராய்கிறார்கள்.

அந்த வரிசையில் இந்த வாரம் கேரளாவின் பிரசித்தி பெற்ற தற்காப்பு கலையான `களரிபயட்' பற்றி அறிந்ததும், அறியாததுமான பல தகவல்களை சொல்கிறார்கள்.

aanaa
27th December 2008, 10:45 PM
தாம்தூம்-2009--- ஜெயா டிவி


புத்தாண்டை `தாம்தூம் 2009' என்ற நிகழ்ச்சியின் மூலமாக பிரம்மாண்டமாக வரவேற்கிறது, ஜெயா டிவி. எம்.ஜி.எம்.மில் நடைபெறும் இந்த நேரடி ஒளிபரப்பு, வரும் புதன்கிழமை இரவு 9.30 மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.

பிரபல முன்னணி நட்சத்திரங்கள், திரையுலக கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளோடு பிறக்கவிருக்கும் 2009-ஐ புத்துணர்வுடன் தனது ரசிகர்களோடு இணைந்து கொண்டாடுகிறது, ஜெயா டிவி.

விழாவில் 2008 ஆம் ஆண்டில் திரைத்துறையில் சாதனை படைத்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விருதுகளையும் வழங்கி சிறப்பிக்கவிருக்கிறது.

இந்த `தாம்தூம் 2009' நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் க்ரிஷ், யுகேந்திரன், பிரசாந்தினி, பெல்லிராஜா, தீபாமரியம், சின்னபொண்ணு இவர்களின் இனிய குரலில் இன்னிசை நிகழ்ச்சியையும், சினிமா நடிகைகள் பூர்ணா, சுஜா, தாரிகா ஆகியோர் ராக் அகாடமியுடன் இணைந்து நடத்தும் நடனநிகழ்ச்சியையும் காணலாம்.

aanaa
4th January 2009, 08:27 PM
சபாஷ் சரியான காமெடி - ஜெயா டிவி




ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ``சபாஷ் சரியான காமெடி'' எனும் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் `சிக்ஸ் பேக் சில்லி ராஜா' எனும் வித்தியாசமான கேரக்டரில் வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருபவர், ஜேக்கப். இவர் சொல்லும் தத்துவமும், கடி ஜோக்கும் பிரம்மாண்டமான அரங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் நடிகர்களின் நகைச்சுவை காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம் பெறும்

aanaa
4th January 2009, 08:29 PM
தங்கமான புருஷன்



கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ``தங்கமான புருஷன்'' தொடர்.

எவர்ஸ்மைல் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஈ.ராமதாஸ் தயாரித்து வழங்கும் இந்த தொடரில், `சேது' புகழ் நடிகை அபிதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடன் நடிகர்கள் பிரேம் சாய் மற்றும் நீபா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.

aanaa
4th January 2009, 08:30 PM
மக்கள் தொலைக்காட்சி - கார்ட்டூன்கள


கார்ட்டூன்கள் என்றாலே குழந்தைகளுக்கு கொள்ளை இன்பம். குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் வெகுவாக கவர்ந்திருப்பவை கார்ட்டூன்கள்.

கார்ட்டூன்களில் உருவங்கள் பேசுவதையும், நடப்பதையும், ஓடுவதையும் பார்க்கும் போது குழந்தைகள் மனம் துள்ளும். தானும் அந்தக் கார்ட்டூன்களாக மாறி குதூகலிக்கும்.

இந்தக் கார்ட்டூன்களின் வளர்ச்சி 2டி, 3டி என்று வளர்ந்து பரிணாமம் அடைந்து நிற்கிறது. நிஜ உருவங்களையும், கார்ட்டூன்களையும் இணைத்து உருவான தொடர்களும் இன்று அதிகம்.

கார்ட்டூன்களின் நோக்கம் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதாக மட்டும் தான் இருக்க வேண்டும். அவர்களுக்குள் வன்
முறையை விதைத்து விடக்கூடாது.

ஆனால் அனைத்து கார்ட்டூன்களும் அப்படி சமூக அக்கறையோடு உருவாக்கப் படுகின்றனவா என்றால் கேள்விக் குறிதான்.

ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்ட்டூன் மகிழ்ச்சியை மட்டும் செய்யக்கூடியவை.

வியாழன் தோறும் 4.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த ``குறும்புச் சித்திரம்''.

aanaa
4th January 2009, 08:31 PM
சூப்பர் சிங்கர் - விஜய் டிவி


விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த வார சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி, மற்றொரு தகுதிச் சுற்றாக அமையும். போட்டியில் கலந்து கொள்ளும் பாடகர்களுக்கு பின்னணி பாடகர்கள் மனோ, சித்ராவுடன் இணைந்து பாடும் அரிய வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த சுற்றில் இருக்கும் அஜீஷ், விஜய் நாராயணன், ரஞ்சித், பிரசன்னா, ரவி, ராகினி ஸ்ரீ, ரஞ்சினி, ரேணு ஆகியோரே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வரும் சித்ரா மற்றும் மனோவுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பை பெற்றவர்கள்.

இந்த சுற்றில் மனோ, சித்ரா இருவருக்கும் பிடித்த பாடகருக்கு சிறப்பு பரிசும் உண்டு.

பின்னணி பாடகர்களான சுஜாதா மற்றும் ஸ்ரீநிவாஸ் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை திங்கள் முதல் புதன் வரை தினமும் இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் காணலாம்.

aanaa
4th January 2009, 08:32 PM
பதில் சொல்லுங்கள் பரிசு வெல்லுங்கள்'' -வசந்த் டிவி


சினிமா மற்றும் பொது அறிவை வளர்க்கும் வசந்த் டிவியின் நிகழ்ச்சி ``பதில் சொல்லுங்கள் பரிசு வெல்லுங்கள்.'' இது ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் போனில் தொடர்பு கொள்ளும் நேயர்களிடம் பொது அறிவுத் திறனை வளர்க்கும் விதத்தில் கேள்விகள் கேட்கப்படும். சரியான பதில் சொல்லும் நேயர்களுக்கு பரிசு உண்டு.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஆர்.பாலாஜி.

aanaa
4th January 2009, 08:34 PM
பெண் - ராஜ் டி.வி.


ராஜ் டி.வி.யில் பெண்களுக்கான பெண்களே நடத்தும் நிகழ்ச்சி, `பெண்' இந்நிகழ்ச்சி 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பெண்கள் விரும்பும் சமையல்கலை, கைத்தொழில், மருத்துவம், சாதனைப் பெண்கள் போன்ற நிகழ்ச்சிகள் இதன் சிறப்பம்சம்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.

aanaa
4th January 2009, 08:36 PM
மறுபக்கம் -


உண்மை என்று சொல்லப்படுவதெல்லாம் உண்மையில்லை. அந்த உண்மைக்கு பின்னால் சில நேரங்களில் ஏதாவது ஒரு விஷயம் ஒளிந்திருக்கலாம். அதை கண்டறிந்து வெளிச்சம் போடுவது தான் `மறுபக்கம்'.

இது நாட்டில் நடந்த அதிர்வுகளின் தொகுப்பு. சமூக விரோதிகளை கதிகலங்க வைக்கும் அதிரடி புலனாய்வு அலசல்.

மணல் கொள்ளையில் ஆரம்பித்து கல்வி என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது வரை ஒவ்வொரு பிரச்சினைகளையும் அலசி... இதன் பின்னணியில் இருப்பவர் யார் யார்... என்ற உண்மைகளை வெளிச்சம் போடும் நிகழ்ச்சி ``மறுபக்கம்''.

ஒரு பக்கம் சமூக ஆர்வலராகவும், தியாகிகளாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களின் நிஜ முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியாகவும் இது அமைகிறது.

சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த `மறுபக்கம்'.

aanaa
4th January 2009, 08:37 PM
``உழவர் சந்தை''. - மக்கள் தொலைக்காட்சி


உழவுத் தொழிலுக்கு பயன்படும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நமது கிராமத்து விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள்.

அப்படி ஒரு பொருள் இருப்பது மற்ற உழவர்களுக்கு தெரிந்தால் அவர்களும் பயன்படுத்தி பயனடைய முடியும்.

அப்படிப்பட்ட புதிய கண்டு பிடிப்புகள், வேளாண் பொருட்களிலிருந்து உருவாக்கப்படும் புதிய உணவுப் பொருட்கள், மூலிகைகள், நுண்ணுயிர் உரங்கள் என உழவும் அது சார்ந்த அனைத்து பொருட்களையும் உழவர்கள் வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தை ``உழவர் சந்தை''.

இதில் பழைய டிராக்டரும் விற்கலாம். புதிய விதை நெல் தேவை என்றாலும், கேட்கலாம். முழுக்க முழுக்க வேளாண் பெருமக்களுக்கான சந்தை.

இதில் விளை பொருட்களை எங்கே சந்தைப்படுத்தலாம், விற்பதற்கு எது ஏற்ற நேரம் போன்ற தகவல்களையும் பெற முடியும்.

வெள்ளி தோறும் பிற்பகல் 2 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஹரிகரன்.

aanaa
4th January 2009, 08:38 PM
``காசு மேல காசு'' - வசந்த் டிவி


வசந்த் டிவியின் புதிய நேரடி ஒளிபரப்பு போட்டி நிகழ்ச்சி ``காசு மேல காசு'' இந்த நிகழ்ச்சிகள் மொத்தம் 4 ரவுண்டுகள் உண்டு.

முதல் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.1,000. இரண்டாம் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.2,000. மூன்றாம் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.4,000. நான்காம் ரவுண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ரூ.10,000. போட்டியில் முதல் மூன்று ரவுண்டுகளில் வெற்றி பெற்று பரிசுகளை வென்றவர், நான்காவது ரவுண்டில் தோற்றுப்போய்
விட்டால், அவருக்கு முதல் மூன்று ரவுண்டுகளில் வெற்றி பெற்றதற்கான எந்த பரிசும் வழங்கப்பட மாட்டாது.

முதல் ரவுண்டிலோ, இரண்டாவது ரவுண்டிலோ அல்லது மூன்றாவது ரவுண்டிலோ வெற்றி பெற்றவர் மேற்கொண்டு அடுத்த ரவுண்டை தொடர விரும்பவில்லை என்றால், கடைசியாக எந்த ரவுண்டில் வெற்றி பெற்றாரோ அந்த ரவுண்டிற்கான பரிசு தொகையை பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து அவர் விலகிக் கொள்ளாம்.

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான இது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

aanaa
4th January 2009, 08:39 PM
அறுசுவை நேரம் - ஜெயா டிவி


ஜெயா டிவியில் செவ்வாய்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `அறுசுவை நேரம்'. பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி புது அரங்கில் படமாக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது.

`அறுசுவை நேரம்' நிகழ்ச்சியில் விதவிதமான சைவ உணவு வகைகளின் செய்முறைகளை விளக்கத்துடன் செய்து காண்பிப்பார். இதில் வட இந்திய, தென்னிந்திய உணவு வகைகளும்
அடங்கும்.

உடல் நலத்திற்கு தேவையான உணவுவகைகள், குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற வியாதிகள் வரும்முன் தடுப்பதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.

மருத்துவம், சமையல் சார்ந்த குறிப்புகளை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பயன்படும் விதமாக சொல்கிறார்.

aanaa
4th January 2009, 08:49 PM
http://www.hindu.com/cp/2009/01/02/stories/2009010260261400.htm


Hasini Pesum Padam

(Jaya TV, Sunday, 1.30 p.m.)

The film review programme will feature "Abhiyum Naanum."

Anchor Suhasini will critique the film and discuss it with producer Prakashraj, director Radha Mohan, and actors Kumaravel and Ganesh Venkatram.

aanaa
4th January 2009, 08:49 PM
Arusuvai Neram

(Jaya TV, Tuesdays, 6.30 p.m.)

Beginning January 6, Mallika Badrinath's cookery show will be presented in a new format. It includes three segments - `Samaiyal Neram' comprising vegetarian dishes from the North and the South; `Arogyamaaga' which tells viewers about healthy diet, with particular reference to food for those suffering from diabetes, blood pressure and heart disease; and `Tips,' a segment in which cookery and medicine meet to offer useful advice.

aanaa
4th January 2009, 08:50 PM
Sabash Sariyaana Comedy

(Jaya TV, Mondays to Fridays, 10 p.m.)

The new comedy show promises to tickle you no end. Jacob plays the character of Six Pack Silly Raja. Filmed on a magnificent set, the programme will include popular comedy tracks from films.

Philosophy to make you deliberate and jokes to make you laugh are also on the cards.

aanaa
4th January 2009, 08:50 PM
Uzhavar Sandhai

(Makkal TV, Friday, 2 p.m.)

Agricultural scientists keep coming up with useful farming implements. The one-hour programme brings these inventions to light so that the ryots will benefit from them. It also enables those in the field to buy agricultural products.

aanaa
4th January 2009, 08:51 PM
Kurumbu Chithiram

(Makkal TV, Mondays, Thursdays, Fridays, 4.30 p.m.)

The cartoon programme is a treat for children in the holiday season.

aanaa
4th January 2009, 08:51 PM
Marupakkam

(Makkal TV, Saturdays, 8.30 p.m.)

The truth behind serious and tragic incidents will be showcased in the programme. Airtel Super Singer 2008 (Vijay TV, Monday-Wednesday, 9 p.m.) Following the `Emotions' round, this week the chosen eight contestants will face yet another challenge; this time they will have to sing along with playback singers Chitra and Mano. They will have to sing two songs each - one with Mano and the other with Chitra, with a combination of male-male duet, female-female duet and male-female duet.

aanaa
10th January 2009, 08:36 AM
வளைந்த நாணல்


குஷ்பு தயாரிக்கும் நாணல் மெகா தொடரை இரட்டை இயக்குனர்கள் ராபர்ட்-ராஜசேகர் இயக்க ஒப்புக்கொண்டு இயக்கி வந்தனர். 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்கத்துக்காக ஒன்றுசேர்ந்த இந்த இயக்குனர்கள், இயக்கத்தொடங்கி 18 நாட்களுக்குள் என்ன நடந்ததோ தெரியாது... இப்போது இருவரும் தொடரில் இருந்து விலகிக் கொண்டு விட்டனர்.


dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:37 AM
காட்ல மழை


புதுவருஷ கொண்டாட்டத்தில் இந்த ஆண்டு அதிக உற்சாகம் சின்னத்திரை வட்டாரத்தில் தான். அதுவும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அம்மு காட்டில் கனமழை என்றே சொல்ல வேண்டும். புத்தாண்டின் முதல்நாளும் அதுவுமாய் நாமக்கல், சேலம், ராசிபுரம் என ஒரே நாளில் மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கைநிறைய காசு பார்த்தவர் இவர்தான்.


dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:38 AM
கோகுலத்தில் சீதை -கலைஞர் தொலைக்காட்சி


கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் `கோகுலத்தில் சீதை' தொடர், பல திருப்பங்களோடு அடுத்த கட்டத்தை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறது.

தனது கணவனால் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சீதா, கணவன் கொடுத்த குற்றச்சாட்டின் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறைவாசம் முடிந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக கோடீஸ்வரி ஆகிறாள்.

இதற்கிடையில், மறுமணம் செய்து கொள்ள இருந்த தனது கணவனின் முயற்சியை முறியடிக்க எடுக்கும் காட்சிகளை அடுத்து வரும் எபிசோடுகளில் காணலாம்.

நடிகை சங்கவி முதன் முதலாக சீதா என்ற புரட்சிப்பெண் பாத்திரத்தில் நடிக்கிறார். தொடரை இயக்குபவர்: சி.ஜே.பாஸ்கர்.


dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:39 AM
உலகம் சுற்றும் மனிதர்


வழக்கம்போல பிரபலமான சுற்றுலாத்தலங்களைக் காண்பிப்பதற்குப் பதிலாக, பல்வேறு உள்ளூர் கலாசாரங்களைப் பற்றி நேரடியாக அறியத் தருகிறது இந்த நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை வழங்குபவர் உள்ளூர் மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தும்விதமாக ஒரு பாரம்பரியத் திருமணத்தில் கலந்துகொள்கிறார், சுரங்கத் தொழில் செய்யும் ஒரு சமூகத்தைச் சந்திக்கிறார். வழிகாட்டியாக மாறிய ஒரு சுற்றுலாவாசியைப் போல நிகழ்ச்சித் தொகுப்பாளர், டி.வி. நேயர்களிடம் நேரடியாகப் பேசுகிறார். அத்துடன் உள்ளூர் மக்களுடன் உரையாடுகிறார், ஆர்வமூட்டும் இடங்களை வெளிக்கொணர்கிறார். அத்துடன், தன்னிச்சையாகப் பயணம் மேற்கொள்வது குறித்து தனியே பயணிக்கும் சுற்றுலாவாசிகளிடம் சுருக்கமாக `டிப்ஸ்' பெறுகிறார், இந்நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

டிஸ்கவரியின் `டிராவல் அண்ட் லிவிங்' சேனலில் வருகிற திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் 1 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.


dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:40 AM
மக்கள் விருது 2008 - மக்கள் தொலைக்காட்சி



மக்கள் தொலைக்காட்சியில் இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக 2008-ம் ஆண்டில் தமிழ் சமூகத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு மக்கள் விருது வழங்கி சிறப்பு செய்யும் நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் சாதனை புரிந்தவர்களுக்கும், மருத்துவம், விவசாயம், சுற்றுச்சூழல், விளையாட்டு, அறிவியல் என்று துறைதோறும் தங்களது திறமைகளை பதித்த சாதனையாளர்களுக்கும் இந்த 2008-ம் ஆண்டிற்கான மக்கள் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த ஆண்டிற்கான மக்கள் விருது பெறும் 31 சாதனைத் தமிழர்கள் பற்றிய தகவல்களை பொங்கல் தினத்தில் மாலை 6.03 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் காணலாம்.


dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:41 AM
புதிய கோணங்கிகள் -மக்கள் தொலைக்காட்சி


மக்கள் தொலைக்காட்சியில் போகி முதல் காணும்பொங்கல் வரை தொடர்ந்து நான்கு நாட்கள் 96 மணி நேரம் விடிய விடிய நிகழ்ச்சியை வழங்க இருக்கிறது, மக்கள் தொலைக்காட்சி.

மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நகைச்சுவை கலந்த சிந்தனைகளை வாரி வழங்கும் புதிய கோணங்கிகள், நான்கு நாட்களும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களில் வாழும் மக்களின் இன்றைய நிலையினை நகைச்சுவையுடன் காட்சிப்படுத்துகிறார்கள். நகைச்சுவை கலந்த பாடல்களுடன் பிரகதீசுவரன் - செந்தில் ஜோடி வழக்கத்திற்கு மாறாக இரவு நேரத்தில் கலக்க வருகிறார்கள்.

4 நாட்களும் ஒளிபரப்பு நேரம் தினமும் இரவு 10.30 மணி.

dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:42 AM
மல்லுக்கட்டு


ஆண்டுதோறும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை வித்தியாசமாக வழங்கும் மக்கள் தொலைக்காட்சி, இந்த ஆண்டும் புதிய புதிய வடிவங்களில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளது.

ஜல்லிக்கட்டு கேள்விப்பட்டிருக்கிறோம், அது என்ன மல்லுக்கட்டு என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? ஜல்லிக்கட்டில் களமாடும் காளைகளைப் போல வண்ணமயமான பிரமாண்ட அரங்கில் தோன்றும் காளையர்கள் தங்களது ஆற்றலை பல்வேறு விதங்களில் காட்டி நேயர்களை ரசிக்க வைக்கிறார்கள்.

காணும் பொங்கல் அன்று இரவு 7 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரேவதி.

dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:43 AM
மறக்க முடியுமா? -கலைஞர் தொலைக்காட்சி


கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10.15 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ``மறக்க முடியுமா?'' சாதனைத் தொடர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், காதல் மன்னன் ஜெமினி கணேசன் நாட்டிய பேரொளி பத்மினி இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை, ``மறக்க முடியுமா?'' நிகழ்ச்சியின் மூலம் கண்டு களித்த நேயர்கள், நாளை காலை 10.15 க்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை காணலாம். இந்

நிகழ்ச்சி, தொடர்ந்து அடுத்த நான்கு வாரங்கள் ஒளிபரப்பாகும்.

dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:44 AM
ஹாய் செல்லமே'' - வசந்த் டிவி


குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வசந்த் டிவியின் புதிய நிகழ்ச்சி `ஹாய் செல்லமே'. சிறுவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் மூளைத் திறனை, புத்திசாலித்தனத்தை வளர்க்கும் அறிவு சார்ந்த இந்த நிகழ்ச்சி, விரைவில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

மொத்தம் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒரு குழுவில் 5 முதல் 10 பேர் வரை பங்கு பெறுகிறார்கள்.

dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:45 AM
புலன் விசாரணை - வசந்த் டிவி


நடந்த குற்றத்தின் முழு பின்னணி பற்றி ஆராயும் புதிய நிகழ்ச்சி, `புலன் விசாரணை.' பரபரப்பாக பேசப்படும் குற்றங்களிலிருந்து, ஒன்றை எடுத்துக் கொண்டு அந்த குற்றம் எப்படி நடந்தது? அதற்கான பின்னணி காரணம் என்ன? யார் யாருக்கு அதில் தொடர்பு இருந்தது, ஏன் அந்த குற்றம் நடந்தது? எப்படி நடந்தது? போன்ற விஷயங்கள், இந்த நிகழ்ச்சியில் அலசப்படுகின்றன.

மேலும் குற்றம் நடந்த இடத்திற்கு சென்று, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. இது போக அந்த குற்றம் சமுதாயத்தில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும்? சமூக பார்வையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகளின் கருத்தும் கேட்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு வசந்த் டிவியில் இந்த நிகழ்ச்சியை காணலாம்.


dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:46 AM
ஜாலி டைம் - வசந்த் டிவி


வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் `ஜாலி டைம்' காமெடி நிகழ்ச்சி நூறு எபிசோடை எட்டியிருக்கிறது.

நிகழ்ச்சியில் நேயர்கள் போனில் கேட்கும் கேள்விகளுக்கு, நகைச்சுவையாக பதில் சொல்கிறார் நடிகர் மயில்சாமி. இடையிடையே திரைப்படங்களில் இருந்து காமெடி காட்சிகளும் ஒளிபரப்பாகிறது.



dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:47 AM
சிறந்த தமிழ் பேச்சாளர் - விஜய் டிவி


தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. தமிழ் மொழிக்கு மரியாதை செலுத்தும் வகையில் விஜய் டி.வி. ``தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு'' எனும் தமிழகத்தின் சிறந்த பேச்சாளரை தேர்வு செய்யும் போட்டியை நடத்தி வருகிறது.

கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் சென்னை ஆகிய 6 மண்டலங்களிலிருந்து சுமார் 200 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியாக 30 பேரை தேர்ந்தெடுத்தனர். `பழமொழிக் குட்டிக்கதை,' `காட்சிக்கு பேச்சு சுற்று', `பட்டிமன்ற சுற்று', `சிலேசை', `ஓவியச் சுற்று', `வாதம் விவாதம்', `அரசியல் விவாத மேடை', `மக்கள் மனசு சுற்று' போன்ற புதிய பல சுற்றுகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நெல்லை கண்ணன் இந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்து சிறப்பித்துள்ளார். இவரோடு நெல்லை ஜெயந்தா, இலக்கியவாதி நாஞ்சில் சம்பத், `நக்கீரன்'கோபால், நடிகர் சிவகுமார், பாராளுமன்ற உறுப்பினர்கள் வசந்தி ஸ்டான்லி, மலைச்சாமி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு நடுவர்களாக பங்கு பெற்றனர்.

பேச்சாளர்களின் தமிழ் ஆற்றலை சோதித்து சிறந்த பேச்சாளரை தேர்ந்தெடுப்பதோடு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அவருக்கு வழங்கப்படுகிறது.

விஜயன், அருள் பிரகாஷ், அபிராமி ஆகியோரே இறுதி சுற்றின் போட்டியாளர்கள்.இறுதிச் சுற்றுக்கான போட்டி சென்னை அண்ணா கலையரங்கத்தில் நடந்தது.

புஷ்பவனம் குப்புசாமி நாட்டுப்புற பாடல்களை பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

மூன்று இறுதிச் சுற்று போட்டியாளர்களும் முதலில், ``தமிழன்... நேற்று, இன்று, நாளை,'' எனும் தலைப்பின் கீழ் பேச அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு போட்டியாளரும் பேச தலா 15 நிமிடம் வழங்கப்பட்டது.

அதிக வாக்குகள் பெற்று, அருள் பிரகாஷ் மற்றும் விஜயன் இரண்டாம் கட்ட இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இரண்டாம் கட்ட இறுதிப் போட்டியில் இந்த இருவருக்கும் ``நாடு எங்கே போகிறது'' எனும் தலைப்பில் பேசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இறுதியில் சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் ஆகியோரின் வாக்கெடுப்பின் மூலம் தமிழகத்தின் சிறந்த பேச்சாளராக விஜயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விஜயன் படித்து வளர்ந்தது தஞ்சையில், இவருக்கு அரசியல் மீது பற்று அதிகம். மேடை பேச்சாளர்களை பார்த்து, அவர்களின் தமிழ் பேச்சுக்களை கேட்டே தனக்கு தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது என்று கூறுகிறார்.

தனக்கு கிடைத்துள்ள இப்பரிசுத் தொகையை கிராமங்களில் வாழும் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப் போவதாக தெரிவித்தார்.

அண்ணா கலையரங்கத்தில் நடந்த இறுதி சுற்று நிகழ்ச்சி தொகுப்புகள் 11-ந் தேதி காலை 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.



dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:49 AM
ஆன்மிக ஆர்த்தி


ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் புதியதாக ஒரு தமிழ் சேனல் டிவி ரசிகர் களைத் தேடிவருகிறது. இந்த சேனலுக்கு ஆர்த்தி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வரும் மார்ச் மாதம் இந்தியாவில் இந்த சேனல் தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது.

கடந்து ஆண்டு செப்டம்பர் மாதமே இலங்கையில் உதயமாகி விட்ட இந்த சேனல், தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ் நாடுகளிலும் தொடங்கப்பட்டது. இப்போது இந்தியாவிலும்!

dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:49 AM
தினம் தினம்


பொதுவாக காலை நேரம் பரபரப்பானது. சுறுசுறுப்பானது. அன்றைய பொழுது முழுவதற்கும் அடித்தளமாக விளங்கும் அந்த நேரத்தை மேலும் கலகலப்பாகி, விருந்து படைக்கும் விதமாய் வடிவமைக்கப்பட்டு, ராஜ் டிவியில் தினமும் காலை 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி `தினம் தினம்.'

தினம்தோறும் ஒரே மாதிரி நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளர்களையும் தந்து போரடிக்காமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தலைப்பில் பல்வேறு விருந்தினர்களுடன் தொகுப்பாளர்கள் உரையாடும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான இதில் நேயர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறப்பு விருந்தினர்களுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

அதன்படி திங்கட்கிழமை ஒளிபரப்பாகி வரும் `கொக்கரக்கோ' என்ற நிகழ்ச்சி, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் நகைச்சுவை திரைப்பட கதாநாயகர்கள், கதாநாயகிகள் இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள் அவர்களுடன் பல குரல் மன்னர்களும் பங்கேற்கின்றனர்.



dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:50 AM
ஆலிவுட் திரைத் திருவிழா - ராஜ் டிவி


ராஜ் டிவியில் சனிக்கிழமை தோறும் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `ஆலிவுட் திரைத்திருவிழா.' குழந்தைகளைக் கவரும் அதிரடி நகைச்சுவை திரைப்படங்கள் மற்றும் இளைஞர்கள் விரும்பும் ஆக்ஷன் திரைப்படங்கள் என்று இந்த ஆலிவுட் திரைத்திருவிழா தொடர்கிறது.

அந்த வரிசையில் இன்று மாலை 4.30 மணிக்கு அதிரடி மன்னன் ஜாக்கிசானின் அட்டகாசமான சண்டைக் காட்சிகளுடன் கூடிய ``வீல்ஸ் ஆன் மீல்ஸ்'' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:51 AM
கொண்டாட்டம் - மக்கள் தொலைக்காட்சி


போகி முதல் காணும் பொங்கல் வரை நான்கு நாட்கள் தினமும் இரவு 9 மணிக்கு கல்லூரி மாணவர்களின் தமிழ் பண்பாட்டு கொண்டாட்டம் மக்கள் தொலைக்காட்சியில் இடம் பெற இருக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகை நிலங்களை சார்ந்த மக்களின் வாழ்வியல் முறைகளை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் கூடிய நிகழ்ச்சி இது.

பல்வேறு கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் இந்த நிகழ்ச்சியில் சிறந்த கல்லூரிக்கு பரிசு அளித்து சிறப்பு செய்யப்படுகிறது.



dailythanthy-muthusaram

aanaa
10th January 2009, 08:52 AM
[tscii:c25e0074e6]7-வது ஆண்டில் `தற்காப்புக்கலை' - சன் டி.வி.


ஏழாவது ஆண்டாக சன் டி.வி.யில் தொடர்ந்து வருகிறது, பெண்களுக்கான தற்காப்புக்கலை நிகழ்ச்சி. கராத்தே மாஸ்டர் `கோபுடோ' கிருஷ்ணமூர்த்தி வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி வியாழன் தோறும் காலை 8.40 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

முழுக்க முழுக்க பெண்களின் நடைமுறை வாழ்வில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து அவர்களை அவர்களே எப்படி காத்துக் கொள்வது என்பது தொடரின் மையக் கருத்தாக இருப்பதால் இது பெண்களின் விருப்ப நிகழ்ச்சியாகி இருக்கிறது.

நிகழ்ச்சியின் 7-வது ஆண்டு `தொடர் வெற்றி' குறித்து `கோபுடோ' கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

``உலகில் உள்ள தற்காப்புக் கலைகளான கராத்தே, கோபுடோ, ஜ×டோ, அகிடோ, கென்டோ, வர்மம், களரி, சிலம்பம், ஜ×சுட்சு, நாகி நட்டா, யாவாரா போன்ற அத்தனையுமே பாதுகாப்பு பின்னணியில் உருவானவைதான். இந்த பாதுகாப்பு கலைகள் ஒவ்வொன்றின் மூலமும் தனியாகப் போகும் பெண்கள் எதிரிகளிடம் இருந்து தங்களை எப்படி காத்துக் கொள்வது என்பதையே காட்சிகளாக தருகிறோம். இது பயந்த சுபாவமுள்ள பெண்களையும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக மாற்றியிருக்கிறது. குறிப்பாக தாய்மார்கள் தங்கள் மகள்களுக்கு கிடைத்த தைரியத்துக்குப் பின்னணியில் இந்த நிகழ்ச்சி இருக்கிறது என்று சொல்லும்போது நிகழ்ச்சி பொறுப்பாளராக திருப்தியை உணருகிறேன்.''

கோபுடோ கிருஷ்ணமூர்த்தி 34 வருடங்களாக இந்த பாதுகாப்பு கலை பயிற்சியை கற்றுக் கொடுத்துவருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் `சமூக வியலும் தற்காப்புக் கலையும்' என்ற தலைப்பில் எம்.பில். ஆராய்ச்சி பட்டம் பெற்ற ஒரே கராத்தே மாஸ்டர் என்ற பெருமையும் இவருக்கிருக்கிறது.

உலக தற்காப்பு கலைகள், பாரம்பரிய கராத்தே, உலக கராத்தே போட்டி விதிமுறைகள் என 3 புத்தகங்கள் எழுதிய கோபுடோ கிருஷ்ணமூர்த்தி, இப்போது `கோபுடோ' கலை பற்றியும் ஒரு புத்தகம் எழுதி வருகிறார்.

சின்னத்திரையில் வரும் தற்காப்புக் கலை நிகழ்ச்சியில் புதிய அம்சங்கள் பற்றி கேட்டால், `சமீபமாக `தெரிந்து கொள்ளுங்கள்' என்றொரு பகுதியை ஆரம்பித்து இருக்கிறோம். `கராத்தே பெல்ட் எந்த ஆண்டு அறிமுகம்? யார் அறிமுகப்படுத்தியது? ஜப்பானுக்கு இந்த கலையை அறிமுகப்படுத்தியவர் யார்? என்பது போன்ற கேள்விகள் பள்ளிமாணவர்களுக்கும் பயன்படுவதாக இருக்கும். அதோடு பெண்கள் வழக்கமாக பயன்படுத்தும் துப்பட்டா, பேனா, செல்போன், ஹேர்பின் போன்றவற்றின் மூலம் கூட எதிரிகளை வீழ்த்தி தங்களை காத்துக் கொள்ள முடியும் என்ற விஷயம்தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்'' என்கிறார்.

dailythanthy-muthusaram[/tscii:c25e0074e6]

aanaa
10th January 2009, 08:53 AM
சேர்ந்தே வாய்ப்பு - கணேஷ்-ஆர்த்தி


சின்னத்திரையில் கணேஷ்-ஆர்த்தி ஜோடி பிரபலமானது. சின்னத்திரை காமெடி தொடர்களில் நடித்ததோடு `மானாட மயிலாட' நிகழ்ச்சியிலும் இவர்கள் நடன ஜோடியாக ஆடிகலக்கினார்கள். சின்னத்திரையில் பிரபலமான இந்த ஜோடி இப்போது பெரிய திரையிலும் நடிக்கிறார்கள். இருவரில் யாருக்கு எந்தத் திரையில் இருந்து அழைப்பு வந்தாலும் தங்கள் நடிப்பு பார்ட்னருக்கும் சேர்த்தே வாய்ப்பை வாங்கி விடுகிறார்கள்.

dailythanthy-muthusaram

aanaa
17th January 2009, 09:36 PM
விவேக் சீரியல்


நடிகர் விவேக் நடித்த சீரியல் ஒன்று சீக்கிரமே சின்னத்திரை ரசிகர்கள் பார்வைக்கு வருகிறது. முழுக்க காமெடியை மையமாகக்கொண்ட இந்த சீரியலில் வித்தியாசமான விவேக்கை பார்க்கலாம்.

aanaa
17th January 2009, 09:37 PM
உயர் கல்வி

வின் டிவியில் தினமும் பிற்பகல் 3 மணிக்கு உயர்கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பேராசிரியர் டாக்டர் ஏ.சுவாமி நாதன் வழங்குகிறார்.

aanaa
17th January 2009, 09:38 PM
நீதிக்காக - வின் டிவி


வின் டிவியில் செவ்வாய் மற்றும் வியாழனில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `நீதிக்காக'.

அரசியல், சமூகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் உள்ள தவறையும், சீர்கேடுகளையும், அவல நிலைகளையும் சமூக அக்கறையோடு தோலுரித்துக் காட்டும் நிகழ்ச்சி இது.

இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், நீதித்துறை வல்லுநர்கள் என பல துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

நேரடி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களும், தொலைபேசி வாயிலாக தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

பரவீன் பிலிப் தொகுத்து வழங்குகிறார்.

aanaa
17th January 2009, 09:39 PM
`வினோத கார்' - `டிராவல் அன்ட் லிவிங் சேனல்'


5 நண்பர்கள் அடங்கிய குழுவுக்கு வாகனங்களை மறுவடி வமைப்பு செய்வதே வேலை. இவர்களுக்கு கார் வடிவமைப்பு சம்பந்தப்பட்ட போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. படகு போன்ற தோற்றம் கொண்ட வினோத வாகனம் ஒன்றை உருவாக்கி போட்டியில் ஜெயிக்கிறார்கள். இதன் மூலம் விலை உயர்ந்த சில கருவிகள் அவர்களுக்கு பரிசாக கிடைக்கிறது.

`மோன்ஸ்டர் கேரேஜ்' என்ற பெயரில் வாகன வடிவமைப்பு பற்றிய தகவல்களை வழங்கும் இந்த நிகழ்ச்சியை, `டிராவல் அன்ட் லிவிங் சேனல்' வரும் திங்கள் இரவு 9 மணிக்கு ஒளிபரப்புகிறது.

aanaa
17th January 2009, 09:40 PM
பாலா.



"டி.வி.தான் காரணம்''
வைகை என்ற படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் பாலா, ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலம். "பெரிய திரையில் வளர்ந்து விட்டாலும் சின்னத்திரையில் இருந்து வரும் எந்த அழைப்பையும் புறக்கணிக்க மாட்டேன். நான் சினிமா நடிகன் என்ற அளவுக்கு இன்று வெளிப்பட காரணம் டிவி தான். என்னை திரைக்கேற்றவிதத்தில் வடிவமைத்ததில் டிவிக்கு பெரும் பங்குண்டு'' என்கிறார், பாலா.


thanks - thinathanthi

aanaa
24th January 2009, 09:36 PM
[tscii:fa415d0158] [/tscii:fa415d0158]
அழகான ராட்சசி - ஜி டிவி




ஜி டிவியில் ஒளிபரப்பாகிவரும் அழகான ராட்சசி தொடர் சின்னத்திரை நேயர்களின் அதிக பட்ச விருப்பத் தொடராகியிருக்கிறது. "வித்தியாசமான கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம். அழகான ராட்சசி கதையிலும் அதன் கதைப்பின்னணி ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. துணிச்சல்மிக்க ஒரு பெண்ணின் சாகசங்கள்தான் கதையின் முடிச்சு. நாயகி உட்பட அத்தனை நட்சத்திரங்களும் கதையோடு பொருந்திப்போனார்கள்'' என்கிறார், தொடரின் இயக்குனர் பிரபுநேபால்.

கிராமத்தில் பாட்டியின் அரவணைப்பில் ஜாலியாக சுற்றித் திரிந்து சுதந்திரக்காற்றை அனுபவித்துவந்த இளம் பெண் ஷக்தி, பாட்டி இறந்ததும் வேலைதேடி பட்டணம் வருகிறாள். வானொலி நிலையத்தில் வேலை கிடைக்கிறது.

அம்மா சிவகாமியிடம் இருக்கும் திரண்ட சொத்துக்காக மகன் கிஷோர் அடிதடி வரை இறங்கத் தயாராகிறான். சிவகாமியோ, "எப்போது உனக்கு திருமணம் ஆகிறதோ, அப்போது உன் பாகத்தை பிரித்துக் கொடுக்கிறேன்'' என்று கூறிவிடுகிறாள். ஊதாரி இளைஞனுக்கு யார் துணிந்து பெண் கொடுப்பார்கள்?

இந்நிலையில் சாலை விபத்துக்குள்ளாகும் கிஷோருக்கு ஷக்தி ரத்தம் கொடுக்கிறாள். இந்த புதிய ரத்தபந்தம் அவர்களை மணமேடை வரை கொண்டுபோகிறது. அதற்குள் அந்த இளைஞனின் அடாவடி விஷயங்கள் அத்தனையும் ஷக்திக்கு தெரிந்து போகிறது.

திருமணம் நடக்கிறது. மனைவிக்கு தன்னைப்பற்றி எதுவும் தெரியாது என்று கணவன் கிஷோர் நினைத்திருக்க, ஷக்தியோ கணவனின் நடவடிக்கைகளில் கவனம் பதிக்கிறாள்.

இதற்கிடையே சிவகாமியின் தம்பி மனைவி காஞ்சனாவுக்கு கிஷோரின் கணக்கில்லாத சொத்தின்மீது ஒரு கண். சிவகாமிÛயும் ஷக்தியையும் கொன்றுவிட்டு தன் மகள் பூஜாவை ஷக்திக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறாள். துணிச்சலே உருவான ஷக்திக்கு இது தெரிந்து விட, தன் முழுபலத்தையும் பிரயோகித்து இந்த `வாழ்வா...சாவா' போராட்டத்தை எதிர்கொள்கிறாள். சதியை முறியடிக்க அவளால் முடிந்ததா என்பது தொடரின் அடுத்தடுத்த பரபரப்பு காட்சிகள்'' என்கிறார், பிரபுநேபால்.

தொடரின் நட்சத்திரங்கள்: ஷியாமந்தா, சுரேஷ்குமார், பிரியா, அப்சர்பாபு, ஜெயரேகா.

திரைக்கதை: தேவிபாலா. கதை பிரபுநேபால். வசனம்: கஜேந்திரன், ஜீ.கே. தயாரிப்பு, இயக்கம்: பிரபுநேபால்.


நன்றி -- தினதந்தி

aanaa
24th January 2009, 09:49 PM
தாத்தாவுக்காக...



தீயசக்திகளை ஒழித்து தனது தாத்தாவை மீட்க போராடும் 15 வயது சிறுவனின் கதைதான் `பென் 10- அலைன் போர்ஸ்.' பென் என்கிற சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து, மாயாஜாலங்களின் பிடியில் சிக்கி இருக்கும் தனது தாத்தாவை மீட்க போராடுகிறான். இந்த போராட்டத்தில் அவன் தாத்தாவை மீட்டதோடு தீயசக்திகளையும் அழிக்கிறான். திருப்பங்கள் நிறைந்த காட்சி அமைப்பு தொடரை ரசிக்க வைக்கும்.

கார்டூன் நெட்வொர்க் சேனலில் இந்த தொடரை திங்கள் முதல் புதன் வரை தினமும் மாலை 6 மணிக்கு காணலாம்.


நன்றி -- தினதந்தி

aanaa
24th January 2009, 09:51 PM
உலக வழிகாட்டிகள்



"பொழுது போக்கு அம்சங்களுடன் பல பொது அறிவு விஷயங்களையும் அறிந்து கொள்ளும் நிகழ்ச்சி தான், உலக வழிகாட்டிகள். கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து, பசிபிக் வரை பயணம் செய்து, அங்குள்ள பல்வேறு அரிய விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

டிராவல் அன்ட் லிவிங் சேனல் ஒளிபரப்பு செய்யும் இந்த நிகழ்ச்சியை நாளை இரவு 10 மணிக்கு காணலாம்.


நன்றி -- தினதந்தி

aanaa
31st January 2009, 06:12 AM
லவகுசா


ராமாயண கதையில் ராமனின் மகன்கள் லவன்- குசன் இருவரையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் புராணத் தொடர் லவகுசா. சின்னத்திரை வரலாற்றில் முதன் முதலாக வசந்த் டி.வி. லவகுசா தொடரை ஒளிபரப்புகிறது.

ராமாயணத்தில் சுந்தர காண்டத்திற்கு அடுத்து வரும் காண்டம், உத்தரகாண்டம். இது மிக சிறப்பானதொரு காண்டமாகும். இந்த காண்டத்தின் நிகழ்வுகள் லவகுசாவில் இடம் பெறுகின்றன. ராமனின் மகன்கள் லவன், குசன் போன்றோரின் கதைகளையும், சீதையின் பெருமைகளையும், சீதையின் வாழ்க்கைப் பாதையின் பெருமையையும் சொல்லும் தொடர் இது.

இந்த தொடரில் சீதையாக நடிப்பவர் நடிகை யுவராணி.

தென்றல் வரும் தெரு, உறவுக்கு மரியாதை, காசு போன்ற படங்களை இயக்கிய கவுரி மனோகர் தொடரை இயக்குகிறார்.

தேவ நாராயணன் இந்த தொடருக்கு கதை வசனம் எழுதுகிறார். தயாரிப்பு: டி.எஸ்.சேதுராமன். இணை தயாரிப்பு: ஜி. சத்யா.

லவகுசா தொடருக்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் அரண்மனையிலும், தொடர்ந்து ஆந்திராவில் உள்ள என்.டி.ஆரின் ஸ்டூடியோவிலும் நடைபெற்று வருகிறது.

விரைவில் லவகுசா தொடரை வசந்த் டி.வி.யில் காணலாம்.

நன்றி - தினதந்தி

aanaa
31st January 2009, 06:29 AM
[tscii:55db692dd8]

சினிமாஸ்கோப்



புதிதாக வெளிவந்து திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களைப் பற்றிய ஒரு சிறப்பு விமர்சனம் `சினிமாஸ் கோப்' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை வின் தொலைக்காட்சி ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்புகிறது.

தொகுத்து வழங்குபவர் ஜ×னிட்டா. நிகழ்ச்சியை எழுதி இயக்குபவர் பி.வருண்.



நன்றி - தினதந்தி[/tscii:55db692dd8]

aanaa
31st January 2009, 06:29 AM
நமக்கேன் வம்பு



வின் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி `நமக்கேன் வம்பு.' அன்றாட நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமுதாய நிகழ்வுகளை நக்கலும், நையாண்டியுமாக சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கின்ற நிகழ்ச்சி இது.

இதன் மறு ஒளிபரப்பை திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு காணலாம்.



நன்றி - தினதந்தி

aanaa
31st January 2009, 06:32 AM
மனிதன்-விலங்கு சண்டை



தத்ரூபமாக நடக்கும் நிகழ்ச்சிகளை தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட் செய்யாமல் அப்படியே காட்சிகளாக்கி தரும் நிகழ்ச்சி இது. விலங்குகளுக்கும், மனிதனுக்கும் நடைபெறும் சண்டைகள், ஆபத்துகள் பற்றி விவரிக்கிறார்கள். 4 எபிசோடுகளை கொண்ட நிகழ்ச்சியாக இது தயாராகி உள்ளது. ஒவ்வொரு எபிசோடும் 1/2 மணி நேரம் கொண்டது. நவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடனும், முப்பரிமாண காட்சி அமைப்புகளுடனும் அதேநேரம் இயல்பு மாறாமல் இந்நிகழ்ச்சி தயாராகி உள்ளது.

`அன்டேம்டு அன்ட் அன்கட்` என்ற பெயரில் நாளை இரவு 9 மணிக்கு அனிமல் பிளானட் சேனல் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

நன்றி - தினதந்தி

aanaa
31st January 2009, 06:33 AM
சங்கப் பலகை



பெண்களுக்கு 33 விழுக்காடு தருவது எப்போது... அதற்கு தடையாக இருப்பது என்ன? சமச்சீர்கல்வி என்பது வெறும் பேச்சளவில் மட்டும்தானா... அல்லது நடைமுறைக்கு வருமா? சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தேவை என்ன? நம் இனம் அழிக்கப்படும் போது நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

இப்படி நாட்டின் நடப்புகளை அரசியல் நோக்கர்களும், சமூக அக்கறையாளர்களும் விவாதித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி ``சங்கப் பலகை''.

சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தும் பிரச்சினைகளை, சமூக நீதிக்கு பங்கம் விளைவிக்கும் பிரச்சினைகளை எடுத்து ஆழமாக அலசி, அதற்கு எட்டப்பட வேண்டிய தீர்வையும் இந்த நிகழ்ச்சியில் தருகிறார்கள்.

மக்கள் தொலைக்காட்சியில் நாளை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி.



நன்றி - தினதந்தி

aanaa
31st January 2009, 06:33 AM
Saregamapa - Sangeetha Maha Yudhdham Zee Tamil, Saturday and Sunday, 7.30 p.m.

Saregamapa Sangeetha Maha Yudhdham - Finals

(Zee Tamil, Saturday and Sunday, 7.30 p.m.)

The music programme reaches a thrilling stage as the winner will be crowned the Champion of Champions. The finals saw veterans P. Suseela give her valuable comments and Dr. Balamuralikrishna, the special judge, evaluate each contestant. The mega finals will be telecast on January 31 and February 1, where the winners will take home prize money of Rs. 5 lakh

thanks -Hindu

aanaa
31st January 2009, 06:38 AM
[tscii:74fe41a5ce] SERIES



Most extreme Animal Planet, Tuesday, 8 p.m.

Killer Lakes

(National Geographic Channel, Saturday, 9 p.m.)

Since the sudden death of 1,700 people near a lake in Africa, scientists have uncovered a terrifying series of hazards within the depths of other lakes across the world. The programme investigates what the threats are and the impact they will have on surrounding populations, including 1,50,000 people living on America’s west coast.
Maxwell

(Fox History and Entertainment Channel, Friday, 9 p.m.)

This is the story of the downfall of a tycoon. A rag tag group of street kids aid Sherlock Holmes in his investigations of an unsolved mystery and along the way solves a few crimes of their own. It’s ‘Oliver’ meets ‘Sherlock Holmes’ with a modern sensibility.
A Life Tailing Tigers

(Discovery Channel, Saturday, 9 p.m.)

Follow a 38-year-old French photographer, Francois Savigny, who has devoted his life to studying and protecting the tigers.
Most Extreme

(Animal Planet, Tuesday, 8 p.m.)

The programme is a countdown of the top ten animals with extraordinary powers that put people to shame. Each episode sets up the challenge, and then finds the most extraordinary solutions in the animal kingdom. It shows why each of the most extreme animals really is the best of the best, and put human achievements into perspectiv


thanks - Hindu [/tscii:74fe41a5ce]

aanaa
1st February 2009, 06:51 AM
ஜெயாவில் 'எங்கே பிராமணன்'
துக்ளக் ஆசிரியர் சோவின் பிரபல தொடர்களில் ஒன்றான 'எங்கே பிராமணன்' விரைவில் ஜெயா தொலைக்காட்சியில் தொடராக வரவிருக்கிறது.

ஏற்கெனவே துக்ளக்கில் தொடராக வந்த 'எங்கே பிராமணன்' புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.

ஹிந்துயிஸம், மதங்கள், கடவுள் நம்பிக்கை, சம்பிரதாயங்கள், சடங்குகள், அதன் அர்த்தங்கள், மநுஸ்மிருதி மற்றும் பல்வேறு விஷயங்களை இத்தொடர் தொட்டு செல்கிறது.

ஒவ்வொரு வாரமும் இத்தொடரின் இடையே சோ அவர்களும் வந்து சில கேள்விகளுக்கு விளக்கங்களை சொல்லவிருப்பது சிறப்பு.

பிரபல சின்னத்திரை கலைஞர்கள் நடிக்கும் 'எங்கே பிராமணன்' இனி ஜெயா தொலைக்காட்சியில் வலம் வரவிருக்கிறது.

aanaa
7th February 2009, 06:36 AM
கலக்கல் அரங்கம்



தினந்தோறும் இரவு 8 மணிக்கு இமயம் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `கலகல' நிகழ்ச்சி, கலக்கல் அரங்கம்.

கில்லி விளையாட்டில் உலக சாதனை படைத்தவர், சுண்டல் வியாபாரத்தில் கோடிகளை சுருட்டியவர், கவிதையே தெரியாத கவிஞர் காத்துவராயன் போன்ற வித்தியாசமான கற்பனை வி.ஐ.பி.க்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நகைச்சுவையில் கலகலப்பூட்டுகிறார்கள். அதோடு தங்கள் கடந்த கால வாழ்க்கையில் நடைபெற்ற உணர்வுபூர்வமான நிகழ்ச்சிகளையும் நகைச்சுவையாக பகிர்ந்து கொள்கிறார்கள். இயக்கம்: ஜெய்குமார்.



நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:36 AM
உலகைச் சுற்றி ஒரு பயணம்



`டிராவல் அண்ட் லிவிங்' சேனலின் `பைலட் குளோப் கைட்ஸ்' நிகழ்ச்சி, உலகின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள், பிரசித்தி பெற்ற ஓட்டல்கள், புகழ்மிக்க ஒயின் தயாரிப்பு இடங்கள் போன்றவற்றுக்குப் பார்வையாளர்களை சுற்றுலா அழைத்துச் செல்கிறது. இதில், கிழக்கு ஆப்பிரிக்கா, பசிபிக் தீவுகளுக்குப் போவதற்குச் சிறந்த காலம் எது என்பது போன்ற சுற்றுலாவுக்குத் திட்டமிட உதவும் விஷயங்களும் இடம்பெறுகின்றன.

அறிவுத்தேடலுக்கான மற்றும் பொழுதுபோக்குக்கான சுற்றுலாக்கள் என இருவகை உலகப் பயணங்களையும் விளக்கும் ஒரு தனித்தன்மையான நிகழ்ச்சியாகும் இது. நாளை இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியை `டிராவல்அண்ட் லிவ்விங் சேனலில்' காணலாம்.

நன்றி: தினதந்தி

aanaa
7th February 2009, 06:42 AM
[tscii:44d73d6666]


‘Enge Brahmanan?’, the book written by Cho, has now hit the small screen as a mega serial with the same name. The serial commenced on Jaya TV on February 2 and will be telecast on weekdays, at 8 p.m. The screenplay, dialogue and direction are by Venkat. Produced by Amrithalaya, the series stars Delhi Kumar, Nalini, Neelu, Kuyili, Gopi, Absar, Kambar Jayaraman, Nagalakshmi and Kavithalaya Krishnan.


நன்றி: Hindu[/tscii:44d73d6666]

aanaa
7th February 2009, 06:43 AM
[tscii:ee498597cf]


Pudhiya Thirai

(Makkal TV, Saturday, 5 p.m.)

‘Pudhiya thirai’ is an initiative to promote short films, which are yet to gain popularity. Many noteworthy and thought-provoking films have been made, thanks to the unrelenting attitude of short film makers.

They revolve around social issues and contemporary life, and in this programme, the directors will be interviewed as well.
நன்றி: Hindu[/tscii:ee498597cf]

aanaa
7th February 2009, 06:44 AM
[tscii:efe76f8278]

Needhiyin Kural

(Makkal TV, Monday, 11 a.m.)

‘Needhiyin Kural’ aims to bring social justice to those who need it. The live one-hour programme takes up the common man’s issues. The opinions from the participants (some done telephonically) are also documented. The programme has a proven track record of bringing various issues to the attention of the authorities concerned.
நன்றி: Hindu[/tscii:efe76f8278]

aanaa
7th February 2009, 06:45 AM
Thevaigal Sevaigal

(Makkal TV, Saturday, 10.30 a.m.)

The half-hour programme reaches out to people and their problems and tries to make a difference by finding solutions from the aggrieved people themselves. It usually addresses issues such as lack of water supply, road connectivity and health infrastructure.
நன்றி: Hindu

aanaa
7th February 2009, 06:45 AM
[tscii:72b80165b8]
D for Dance - Dhool Killapu


(Zee Tamil, Friday and Saturday, 7 p.m.)

This is a dance show for children. Participants are divided into two teams — Saravedi and Nethiyadi — with 10 participants in each. Actors Gayathri Raguram and Tejashri are the judges with celebrity judges joining them every week. Two children Koushik and Ramya will anchor the show along with Nakku-Mukka, the clown. The first two rounds will be the introduction rounds, for which actor Ramana and director Perarasu are the guest judges.

நன்றி: Hindu[/tscii:72b80165b8]

aanaa
7th February 2009, 06:47 AM
[tscii:dedb5a19de]

Cool Stuff: How It Works

(Discovery Channel, Sunday, 9 p.m.)

The programme exhibits the secrets of the most amazing technology used in experiments. Host Steve Truitt goes inside amazing inventions and gadgets exploring untouched territories of technology. In this week’s episode, witness how the architecture of your veins can identify exactly who you are with the help of Palm Secure, a vascular-based security that is inside the body. Watch how 3D ultrasound has revolutionised heart surgery. The miniature ultrasound probe provides the physician with a close-up, detailed image of the organ, without getting in the way of the surgeon’s scalpel. The show also reveals incredible sci-fi world of the bionic limbs.
Pilot Globe Guides

(Discovery Travel and Living Channel, Sunday, 9.30 p.m.)

The series explores renowned historic sites, iconic hotels and famous wine trails. It involves planning from the best day trips from a city to hopping between the islands of East Africa and the Pacific. It offers a unique combination of educational and entertaining travels.
Ten Deadliest Sharks

(Animal Planet, Saturday, 8 p.m.)

Sharks are the most feared creatures in the oceans. This episode is a death-defying journey to meet ten of the world’s deadliest sharks based on the threat they pose to humans and other creatures. Specially shot sequences coupled with startling archival footage produce a revelatory story of how these marine predators choose and kill their prey. The film explores and analyses the main contenders, revealing what makes each shark the premier killer in its own habitat.

நன்றி: Hindu[/tscii:dedb5a19de]

aanaa
14th February 2009, 10:34 PM
[tscii:cf86b3ab1c]


Sangita Utsavam Jaya TV, Saturday, 9 p.m.

Sangita Utsavam

(Jaya TV, Saturday, 9 p.m.)

A special music show, Sangita Utsavam, will be telecast by Jaya TV on February 14, 9 p.m. The singers — Karthik, Haricharan and Suchitra — delighted the audience with old and new songs from Tamil films at an event held in Madurai.

thanks: Hindu
[/tscii:cf86b3ab1c]

aanaa
14th February 2009, 10:34 PM
[tscii:5eff302a29]



Sangae Muzhangu

(Makkal TV, Saturdays, 9 p.m.)

Politicians will dwell on a wide range of topics such as art, literature, poetry, culture, and everything else except politics on this new show. Various other dimensions of Tamil orators such as Vaiko, Kumari Anandan, and Thirumavalavan will be showcased in this weekly programme. Hence ‘Sangae Muzhangu’ will not be a political stage, but purely a Tamil one. ‘Tamizh Paesu Thanga Kaasu,’ telecast on both Saturday and Sunday will now be confined to Sundays (9 p.m.).

thanks: Hindu
[/tscii:5eff302a29]

aanaa
14th February 2009, 10:35 PM
[tscii:8dc277c341]

World cinema

(Makkal TV, Saturdays, 6.03 p.m.)

The slot assigned for great world cinema will feature the Iranian film, “Baran”, this week. “Baran” is the story of a refugee girl, who in the guise of a man tries to save her father and herself from poverty. She undertakes arduous jobs and struggles to keep things going.



thanks: Hindu
[/tscii:8dc277c341]

aanaa
14th February 2009, 10:35 PM
[tscii:19073923fe]


Valentine’s Day Specials

(Vijay TV, Saturday)

Vijay TV has lined-up some interesting shows for February 14. At 10 a.m., watch ‘Sirappu Pattimandram’. The topic is ‘Which love is considered the best — poetic or modern?’ At 11 a.m., watch the film “Azhagai Irukkirai Bayamai Irukkiradhu” featuring Bharath and Mallika Kapur.

At 2 p.m. in ‘Samayal Samayal’, small screen actors Deepak, George and Kamalesh don the chef’s hat to impress glam-doll Namitha.

At 4 p.m., in ‘Pudhumai Pattalam’, newcomers Saranya Mohan and Anuya share their tinsel town experiences. At 4.30 p.m., in ‘Kadhal Padikattugal’, members of the film fraternity speak about their first love.

At 5.30 p.m., ‘Kadhalil Vizundhein’ will see heroes Jeeva, Sibiraj and Manoj Bharathiraja share the moments before and after their ‘marriage proposal’.

At 6 p.m., actor Jeeva sets out to find the most fearless couple of the small screen in ‘Challenge with Jeeva’. ‘Koffee with Anu Season 2’ at 9.30 p.m. has Arya and Puja speak about their onscreen chemistry.

thanks: Hindu[/tscii:19073923fe]

aanaa
15th February 2009, 05:42 AM
சரித்திர நாயகர்கள்
ஞாயிறு தோறும் வின் டிவியில் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, சரித்திர நாயகர்கள்'. இந்நிகழ்ச்சியில் சரித்திரம் படைத்து புகழோடு வாழ்ந்து மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மாமேதைகளைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும் தொகுத்து வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: பூபதி பாஸ்கர்.




நன்றி: தினதந்தி

aanaa
15th February 2009, 05:42 AM
எளிதான யோகா



டிராவல் அன்ட் லிவிங் சேனல் வழங்கி வரும் நிகழ்ச்சிதான் `நமஸ்தே யோகா'. கனடா நாட்டைச் சேர்ந்த யோகா கலைஞர் ஒருவர் யோகாவின் சிறப்புகளை விவரிப்பதுடன் ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு விதமான யோகா கலையை விவரிக்கிறார்.

நிகழ்ச்சியில் இடம் பெறும் யோகா வகையை பார்வையாளர்கள் எளிதாக செய்து பார்க்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி வழங்கப்படுகிறது. இந்த வாரம் `ஹத யோகா` பற்றி விளக்குகிறார். இன்று இரவு 11 மணிக்கு இந்நிகழ்ச்சியை காணலாம்.


நன்றி: தினதந்தி

aanaa
15th February 2009, 05:43 AM
மம்மி ரகசியம்



`அறியாத உலகத்தில் ஜோஸ் பெர்ன்ஸ்டீன்' என்பது டிஸ்கவரி சேனல் வழங்கும் புதிய தொடர். உலகம் முழுவதும் சுற்றி வரும் ஜோஸ் பெர்ன்ஸ்டீன் ஒரு சிறந்த கல்வியாளர். புதிய விஷயங்கள், யாரும் அறிந்திராத ரகசியங்கள், இயற்கை அதிசயங்கள் பற்றி ஆராய்ச்சி நடத்துகிறார். புதைந்து கிடக்கும் மம்மி ரகசியம் முதல் கிழக்கு ஆப்பிரிக்காவில் மனிதர்களை தாக்கும் யானைகள் வரை ஏராளமான விஷயங்களை காட்சியாக்குகிறார். இதுதவிர பழங்கால வரலாற்று செய்திகளையும், அக்கால மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் பற்றியும் விளக்குகிறார். இந்த வாரம் டிம்பாக்டு என்ற பகுதியில் உள்ள பழமைகள் மற்றும் அதிசயங்கள் பற்றி பல்வேறு அரிய தகவல்களை தருகிறார். இந்நிகழ்ச்சியை வரும் திங்கள் இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் காணலாம்.



நன்றி: தினதந்தி

aanaa
15th February 2009, 05:43 AM
நீதியின் குரல்



வின் தொலைக்காட்சியில் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நேரலை நிகழ்ச்சி, நீதியின் குரல்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நிகழ்ச்சி 1,500 எபிசோடுகளை கடந்துள்ளது. 600-க்கும் மேற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசுக்கும், மக்களுக்கும் ஒரு உறவுப் பாலமாக அமைந்த இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.பி.நித்தியானந்த். இயக்கம்: சி.ஆர்.பாஸ்கரன்.



நன்றி: தினதந்தி