PDA

View Full Version : MAKKAL THILAGAM MGR (Part 2)



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16

Richardsof
20th September 2012, 10:28 AM
http://i45.tinypic.com/34863vp.jpg

Richardsof
20th September 2012, 10:30 AM
http://i50.tinypic.com/33d8b4k.jpg

Richardsof
20th September 2012, 11:26 AM
http://i45.tinypic.com/33axcwm.jpg

Richardsof
20th September 2012, 11:28 AM
http://i50.tinypic.com/f0zxx3.jpg

Richardsof
20th September 2012, 11:34 AM
http://i49.tinypic.com/xanxj8.jpg

Richardsof
20th September 2012, 11:36 AM
http://i46.tinypic.com/15p1ms9.jpg

Richardsof
20th September 2012, 11:39 AM
http://i45.tinypic.com/eojv8.jpg

Richardsof
20th September 2012, 11:43 AM
http://i47.tinypic.com/2my6skk.jpg

Richardsof
20th September 2012, 11:44 AM
http://i46.tinypic.com/11hrzg1.jpg

oygateedat
20th September 2012, 12:34 PM
TO OUR HUB MEMBER MR.RAJA

http://i45.tinypic.com/2wn94i1.jpg

oygateedat
20th September 2012, 12:36 PM
http://i48.tinypic.com/dzayr5.jpg

oygateedat
20th September 2012, 12:39 PM
http://i48.tinypic.com/1581p9x.jpg

oygateedat
20th September 2012, 12:42 PM
http://i48.tinypic.com/kahezl.jpg

oygateedat
20th September 2012, 12:44 PM
http://i47.tinypic.com/awsyet.jpg

Richardsof
20th September 2012, 12:52 PM
http://i50.tinypic.com/2vkkk68.jpg

Richardsof
20th September 2012, 01:46 PM
http://i48.tinypic.com/34i2ss7.jpg

Richardsof
20th September 2012, 01:51 PM
http://i45.tinypic.com/2s1581t.jpg

Richardsof
20th September 2012, 02:02 PM
http://i46.tinypic.com/oi7q02.jpg

Richardsof
20th September 2012, 02:07 PM
http://i49.tinypic.com/zkizps.jpg

Richardsof
20th September 2012, 02:09 PM
http://i50.tinypic.com/nqrzx4.jpg

Richardsof
20th September 2012, 05:33 PM
மதுரை *நகரில் வெளியான * இந்த ஆண்டு *மக்கள் திலகத்தின் *படங்களின் *பட்டியல்.
* * * * * * * * * * * * * 2012- january - august.
மீனாக்ஷி - திரை *அரங்கு

http://i50.tinypic.com/kujw9.jpg



http://i45.tinypic.com/2ld9e0w.jpg

************************************************** ************* .

http://i47.tinypic.com/2d52c0.png


15.1.2012 - நாடோடி மன்னன்*




27.1.2012 - நான் *ஆணையிட்டால்*
03.2.2012- *ஊருக்கு *உழைப்பவன்*
17.2.2012- *தெய்வ தாய்*
24.2.2012- *என் அண்ணன்




09.3.2012- * தாழம்பூ




**
16.3.2012- * புதுமை பித்தன்*
30.3.2012- * சிரித்து *வாழ வேண்டும்*
13.4.2012- * அரசகட்டளை*
20.4.2012 - *நேற்று இன்று நாளை*
04.5.2012 - * ஒளிவிளக்கு*
25.5.2012 - * நல்ல *நேரம்*
08.6.2012 - * அலிபாபாவும் *40 *திருடர்களும்*
22.6.2012 - * தேடிவந்த மாப்பிள்ளை*
13.7.2012 - * நீதிக்கு பின் பாசம்*
20.7.2012 - * ஒரு *தாய் *மக்கள் *
03.8.2012 - * நீரும் நெருப்பும்*
17.8.2012 - * நாளை *நமதே*
24.8.2012- * *மதுரையை *மீட்ட சுந்தர பாண்டியன் .
************************************************** ************************************************** ***********************************
மதுரை - நியூ டீலக்ஸ் - அரங்கம்*
************************************************** *****
07.1.2012 - *நீதிக்கு பின் பாசம்*
28.1.2012 - ஆனந்த ஜோதி*
04.2.2012 - ரகசிய போலீஸ் 115
25.2.2012 - தர்மம் தலை காக்கும்
03.3.2012 - குமரிகோட்டம்
17.3.2012 - *காவல்காரன்*
24.3.2012 - *மதுரையை *மீட்ட சுந்தர பாண்டியன் .
31.3.2012 - *நான் *ஆணையிட்டால்*
21.4.2012 - *விவசாயி
28.4.2012 - தேடிவந்த மாப்பிள்ளை*
12.5.2012 - *புதுமை பித்தன்*
02.6.2012 - *சிரித்து *வாழ வேண்டும்*
09.6.2012 - தெய்வ தாய்*
07.7.2012 - ஆயிரத்தில் ஒருவன்*
26.7.2012 - வேட்டைக்காரன்*
29.7.2012 - விக்கிரமாதித்தன்
25.8.2012 - உழைக்கும் கரங்கள் .
************************************************** ************************************************** ***********************************
மதுரை - சென்ட்ரல் - அரங்கம்*
10.2.2012 - மதுரையை *மீட்ட சுந்தர பாண்டியன் .




06.4.2012 - ஆயிரத்தில் ஒருவன்*
01.6.2012 - *குடும்ப தலைவன்*
29.6.2012 - *பறக்கும் பாவை*
10.8.2012 - எங்க வீட்டு பிள்ளை .
************************************************** ************************************************** ***********************************
அரசடி - வெள்ளை கண்ணு - மதுரை




22.2.2012 - ஒரு *தாய் *மக்கள் *
29.5.2012 - நீதிக்கு பின் பாசம்*
29.6.2012 - நான் *ஆணையிட்டால்*
06.7.2012 - ரகசிய போலீஸ் 115
02.8.2012 - *தேடிவந்த மாப்பிள்ளை*
18.8.2012 - இதயக்கனி*
************************************************** ************************************************** ***********************************மதுரை - ராம் *- *அரங்கம்*
28.1.2012 -காவல்காரன்*
24.2.2012 -தெய்வ தாய்*
21.4.2012- என் அண்ணன்*
17.5.2012- ஒரு தாய் மக்கள்*
29.5.2012 -தனிப்பிறவி*
07.6.2012- *நான் ஆணையிட்டால்*
09.8.2012 - உழைக்கும் கரங்கள்*
22.8.2012 - மீனவ நண்பன்*
************************************************** ************************************************** ***********************************
மதுரை- அரவிந்த் *-அரங்கம்*
15.6.2012- நாடோடி மன்னன்*
06.7.2012- ரிக்ஷாக்காரன் *
11.8.2012- அடிமைபெண்
************************************************** ************************************************** **********************************
மதுரை - சோலைமலை *- a/c- dts - 26.1.2012 - *அடிமைபெண்
மதுரை - *ஷா *- 02.2.2012 - * உலகம் சுற்றும் வாலிபன் *
* * * * * * * * * * * * * * * *15.6.2012 - * *நாடோடி மன்னன் .
************************************************** ************************************************** **********************************
மதுரை




பழனி முருகன் 17.2.2012. - இதயக்கனி*
ஜீவா * * * * * * * * * * 07.3.2012 - *வேட்டைக்காரன்*
ஜெயம் * * * * * * * * 18.3.2012 - * நாடோடி மன்னன் .
விஜய் சினிமா *22.6.2012 - * *அடிமைபெண்
மணி இம்பாலா 22.6.2012 - நாடோடி மன்னன் .
மீனாக்ஷி * * * * * * *29.6.2012 - அடிமைபெண்
*ஜெயா * * * * * * * * * * * * * * * * *29.6.2012 - அடிமைபெண்
மாணிக்க வாசகம் *7.7.2012 -அடிமைபெண்
சரஸ்வதி * * * * * * * * * 25.7.2012- *மாட்டுக்கார வேலன்*
காசி * * * * * * * * * * * * * * *29.6.2012 * நாடோடி மன்னன் .
அலங்கார் * * * * * * * * * 20.1.2012 * ஒளிவிளக்கு .
************************************************** ************************************************** ***********************************
http://i45.tinypic.com/153b447.jpg




************************************************** ************************************************** **********************************
தகவல் * உதவி - மதுரை *குமார் *.

Raajjaa
20th September 2012, 07:10 PM
நான் கேட்டவுடன் பதிவிட்ட வினோத் சார் அவர்களுக்கும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சாதனைகள் வெளியிட்ட ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

குமுதம்,கல்கி,தினமணிக்கதிர் போன்ற இதழ்களின் விமர்சனங்கள் இருந்தால் இங்கே பதிவு செய்யுங்கள் சார்.

எம்.ஜி.ஆரின் 100வது படம் ஒளிவிளக்கு மிகப் பெரிய வெற்றி பெறவில்லை என்று தான் நான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் மிகச் சிறிய ஊரான வேலூரில் இரண்டு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு 1ல் 63 நாட்களும் மற்றொன்றில் 80 நாட்களும் ஓடி இருக்கிறது.

எங்கள் ஊரில் 147 நாட்கள் ஓடி இருக்கிறது(சென்னையில் 100 நாட்கள் ஓடாதது ஆக்சரயமாக இருக்கிறது).

1977 வரை எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

Raajjaa
20th September 2012, 07:17 PM
http://i48.tinypic.com/mv14t5.jpg

oygateedat
20th September 2012, 07:23 PM
http://i49.tinypic.com/2ueradk.jpg

oygateedat
20th September 2012, 07:27 PM
http://i45.tinypic.com/23kvvd0.jpg

oygateedat
20th September 2012, 07:31 PM
http://i45.tinypic.com/2cqibzo.jpg

oygateedat
20th September 2012, 07:57 PM
http://i49.tinypic.com/35mmyvs.jpg

oygateedat
20th September 2012, 08:03 PM
http://i47.tinypic.com/27xl6vb.jpg
http://i48.tinypic.com/2ajzvpu.jpg

LihDacRurdy
20th September 2012, 08:54 PM
Ravichandran sir, USV amzing... can you post Naalai namadhey poster.. one of my favourite MT movie:)

LihDacRurdy
20th September 2012, 08:56 PM
Rajaa sir, you have Ninaithathai mudipavan ?

RAGHAVENDRA
20th September 2012, 09:53 PM
டியர் விநோத் சார்


1977 வரை எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

இது பற்றிய தங்கள் கருத்து..?

oygateedat
20th September 2012, 10:04 PM
TO RAJA SIR

http://i50.tinypic.com/3zmzn.jpg

oygateedat
20th September 2012, 10:10 PM
http://i48.tinypic.com/rbb0xw.jpg

oygateedat
20th September 2012, 10:12 PM
Thank u vinod for posting paper cuttings and other news about oli vilakku.

masanam
20th September 2012, 11:20 PM
http://i48.tinypic.com/mv14t5.jpg

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி குறித்த அசத்தல் படம். நன்றி.

Richardsof
21st September 2012, 01:36 PM
21.9.1956

DEVAR FLIMS FIRST MOVIE

MAKKAL THILAGAM MGR IN THAIKKU PIN THARAM - 56TH ANNIVERSARY TODAY.

SUPER HIT MOVIE.

http://i47.tinypic.com/jts85x.jpg

Richardsof
21st September 2012, 01:46 PM
Article from mana osai - net


தேவர்பிலிம்ஸ்ஸின் முதற் படமான தாய்க்குப் பின் தாரம் படத்தில் தந்தை இறந்திருக்கும் போதான காட்சிக்காக tms ஆல் பாடப் பெற்ற
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவனென்றால்
விந்தை உண்டோ

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஒளவையின் பொன்மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அநுபவமே இதுதானா

உண்ணாமல் உறங்காமல்
உயிரோடி மன்றாடி
என் வாழ்வின் இன்பமே
எதிர் பார்த்த தந்தை எங்கே?
என் தந்தை எங்கே?
கண்ணிமை போலே எனை வளர்த்தாரே
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே ----- பாழான சிதையில்
கனலானார் விதிதானோ...!
என்ற பாடல் தவிர்ந்த வேறு எந்தப் பாடலும் தந்தையின் அன்பு, பாசம், அவசியம் பற்றி அவ்வளவாகப் பேசவில்லை. வழமையாக எம.ஜி.ஆர் படங்களில் தாயை முன்னிறுத்தியே பாடல்கள் அமைந்திருக்கும். இப்படத்தில் சற்று வித்தியாசமாக தந்தையை முன்னிறுத்தி இப் பாடல் அமைந்துள்ளது. ஆனாலும் இப் பாடல் ஏனோ பெரியளவில் பேசப் படவில்லை. நல்ல வரிகள், நல்ல இசை, நல்ல குரல்வளம் இருந்தும் இந்தப் பாடல் பிரபல்யமாகாததால்தானோ என்னவோ பிற்காலத்தில் யாரும் தந்தையைப் பற்றிப் பாடாமலே விட்டு விட்டார்கள்.

vasudevan31355
21st September 2012, 01:57 PM
http://img78.imageshack.us/img78/1715/snapshot20080610103954xx7.jpg

http://img78.imageshack.us/img78/9899/snapshot20080610104446dq0.jpg

http://img219.imageshack.us/img219/1289/snapshot20080610104545io5.jpg

http://img78.imageshack.us/img78/520/snapshot20080610104931ay5.jpg

http://img159.imageshack.us/img159/1557/snapshot20080610105549vk9.jpg

http://img78.imageshack.us/img78/73/snapshot20080610104821mi2.jpg

http://img398.imageshack.us/img398/3569/snapshot20080610105701ml7.jpg

vasudevan31355
21st September 2012, 02:06 PM
http://img7.hostingpics.net/pics/599805vlcsnap_2009_12_27_16h26m20s186.png

http://img7.hostingpics.net/pics/711687vlcsnap_2009_12_27_16h35m54s40.png

http://img7.hostingpics.net/pics/109857vlcsnap_2009_12_27_16h34m32s244.png

http://img7.hostingpics.net/pics/661564vlcsnap_2009_12_27_16h36m06s160.png

http://img7.hostingpics.net/pics/357207vlcsnap_2009_12_27_16h38m21s231.png

http://img7.hostingpics.net/pics/969759vlcsnap_2009_12_27_16h39m09s199.png

http://img7.hostingpics.net/pics/195564vlcsnap_2009_12_27_16h43m08s32.png

http://img7.hostingpics.net/pics/22212vlcsnap_2009_12_27_16h40m08s23.png

http://img7.hostingpics.net/pics/889648vlcsnap_2009_12_27_16h43m36s57.png

http://img7.hostingpics.net/pics/885855vlcsnap_2009_12_27_16h43m22s169.png

vasudevan31355
21st September 2012, 02:13 PM
மக்கள் திலகம் திரியிலும் மகத்தான பணி புரியும் அன்பு பம்மலார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

http://forums.startreknewvoyages.com/Smileys/classic/bdayck.jpg

அன்பு பம்மலார் சார்,

அற்புதமான 'மயங்கும் வயது' பாடல் மக்கள் திலகம் திரியில் தங்களுக்கான எனது பிறந்தநாள் பரிசு


http://www.youtube.com/watch?v=j-QxApzFULs&feature=player_detailpage

masanam
21st September 2012, 02:39 PM
நான் கேட்டவுடன் பதிவிட்ட வினோத் சார் அவர்களுக்கும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சாதனைகள் வெளியிட்ட ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

குமுதம்,கல்கி,தினமணிக்கதிர் போன்ற இதழ்களின் விமர்சனங்கள் இருந்தால் இங்கே பதிவு செய்யுங்கள் சார்.

எம்.ஜி.ஆரின் 100வது படம் ஒளிவிளக்கு மிகப் பெரிய வெற்றி பெறவில்லை என்று தான் நான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் மிகச் சிறிய ஊரான வேலூரில் இரண்டு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு 1ல் 63 நாட்களும் மற்றொன்றில் 80 நாட்களும் ஓடி இருக்கிறது.

எங்கள் ஊரில் 147 நாட்கள் ஓடி இருக்கிறது(சென்னையில் 100 நாட்கள் ஓடாதது ஆக்சரயமாக இருக்கிறது).

1977 வரை எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

உண்மை....
மக்கள் திலகம் 1977 வரை தனிக்காட்டு ராஜாவாக வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார் என்பது வரலாறு.
அனைத்து சென்டர்களிலும் (a,b &c) பொன்மனச் செம்மலின் படங்கள் பட்டையைக் கிளப்பியது என்பது உலகத் தமிழர்கள் அறிந்த உண்மை.

Richardsof
21st September 2012, 04:23 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

திரு ராஜா அவர்கள் தனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளார் .
மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவரின் படங்களும் வெவ்வேறு கால கட்டங்களில் பல சாதனைகள் புரிந்துள்ளன . மறுக்க முடியாத உண்மை .
நடிப்புலகில் பல்வேறு சவாலான கதா பத்திரங்கள் ஏற்று சாதனை புரிந்தவர்
என்பதால் நடிப்புலக சக்கரவர்த்தி என்று அனைவராலும் ஏற்று கொள்ள பட்டார்.மக்கள் திலகத்தின் படங்கள் வெவ்வேறு வெளியீடுகளில் நல்ல வசூலுடன்
ஓடியதால் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டார் .
மக்கள் திலகமே பல முறை நடிகர்திலகத்துக்கு ஈடாக இன்னொரு நடிகர் வர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் .
அதே போல் நடிகர் திலகமும் மக்கள் திலகத்தின் பெருமைகளை பல்வேறு நிகழ்ச்சிகளில் நினைவு கூர்ந்துள்ளார் .
எனவே மக்கள் திலகம் திரியில் வசூல் ஒப்பீடு -தேவையற்ற ஒன்று என்பது எனது கருத்து .

Richardsof
21st September 2012, 04:35 PM
இனிய நண்பர் திரு.வாசுதேவன் சார்
பம்மலாரின் பிறந்த நாள் வாழ்த்தும் , பரிசும் மிகவும் அருமை .
தனிப்பிறவி , மற்றும் குமரிகோட்டம், நிழற் படங்கள் கண்ணுக்கும் மனதிற்கும் குளுமை .

மக்கள் திலகத்தின் நண்பர்கள்
திரு .குமார் - திரு மோகன்குமார் - திருப்பூர் ரவிச்சந்திரன் - பேராசிரியர் செல்வகுமார் - பேராசிரியர் சிவகுமார் -ஆரணி ரவி ,திரு ரவி ,கணேஷ் ஆகியோருடன் எனது சார்பாகவும் திரு பம்மலாருக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .

Thomasstemy
21st September 2012, 04:48 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

திரு ராஜா அவர்கள் தனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளார் .
மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவரின் படங்களும் வெவ்வேறு கால கட்டங்களில் பல சாதனைகள் புரிந்துள்ளன . மறுக்க முடியாத உண்மை .
நடிப்புலகில் பல்வேறு சவாலான கதா பத்திரங்கள் ஏற்று சாதனை புரிந்தவர்
என்பதால் நடிப்புலக சக்கரவர்த்தி என்று அனைவராலும் ஏற்று கொள்ள பட்டார்.மக்கள் திலகத்தின் படங்கள் வெவ்வேறு வெளியீடுகளில் நல்ல வசூலுடன்
ஓடியதால் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டார் .
மக்கள் திலகமே பல முறை நடிகர்திலகத்துக்கு ஈடாக இன்னொரு நடிகர் வர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் .
அதே போல் நடிகர் திலகமும் மக்கள் திலகத்தின் பெருமைகளை பல்வேறு நிகழ்ச்சிகளில் நினைவு கூர்ந்துள்ளார் .
எனவே மக்கள் திலகம் திரியில் வசூல் ஒப்பீடு -தேவையற்ற ஒன்று என்பது எனது கருத்து .

Dear Vinodh Sir,

Your reply was indeed a good gesture to Mr.Raghavender's query and response to those who continously try to provoke a argument between both the fans of Thilagams. Despite knowing the fact that none has ruled the roster on a continuous basis, a try-in-vain by posting personal opinions and the mere copy and paste of just fan circulated notice is an ideal example showcasing the mean mindedness of the stakeholders. Atleast from now on, those guys should refrain from these mean minded activities.

Mathavangalukku Ubagarama iruka mudiyaatiyum parava illa Ubadhravama iruppadhai Thavirkka Muyarchi Seyyavendum..

:smokesmile:

masanam
21st September 2012, 05:51 PM
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

திரு ராஜா அவர்கள் தனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளார் .
மக்கள் திலகம் - நடிகர் திலகம் இருவரின் படங்களும் வெவ்வேறு கால கட்டங்களில் பல சாதனைகள் புரிந்துள்ளன . மறுக்க முடியாத உண்மை .
நடிப்புலகில் பல்வேறு சவாலான கதா பத்திரங்கள் ஏற்று சாதனை புரிந்தவர்
என்பதால் நடிப்புலக சக்கரவர்த்தி என்று அனைவராலும் ஏற்று கொள்ள பட்டார்.மக்கள் திலகத்தின் படங்கள் வெவ்வேறு வெளியீடுகளில் நல்ல வசூலுடன்
ஓடியதால் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டார் .
மக்கள் திலகமே பல முறை நடிகர்திலகத்துக்கு ஈடாக இன்னொரு நடிகர் வர முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் .
அதே போல் நடிகர் திலகமும் மக்கள் திலகத்தின் பெருமைகளை பல்வேறு நிகழ்ச்சிகளில் நினைவு கூர்ந்துள்ளார் .
எனவே மக்கள் திலகம் திரியில் வசூல் ஒப்பீடு -தேவையற்ற ஒன்று என்பது எனது கருத்து .
வசூல் ஒப்பீடு தேவை இல்லை என்று தாங்கள் பெருந்தன்மையுடன் சொன்னாலும், வரலாறு சொல்லும் உண்மைகளை காலம் சிறப்பாகவே உணர்த்தி இருக்கிறது.

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை"

Richardsof
21st September 2012, 06:21 PM
http://i47.tinypic.com/2112adf.jpg

Richardsof
21st September 2012, 06:24 PM
Song: - பாடல்:
Movie: thaiku pin tharam - திரைப்படம்: தாய்க்குப் பின் தாரம்
Singers: - பாடியவர்:
Lyrics: Maruthakasi - இயற்றியவர்: மருதகாசி
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1956
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தத ச்ச்ச் தஹாய்

மானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே - நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே தத ச்ச்ச்
மானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே - ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே - இது
தகாது இன்னு எடுத்துச் சொல்லியும் புரியல்லே அதாலே

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தஹாய் ஹா என்னடா நெளிஞ்சுகிட்டுப் போறே த

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே - எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே அதாலே

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தஹாய் ஹா ச்ச் த

ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே டதம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே டதம்பிப் பயலே ஒண்ணப்
புரிஞ்சிக்காமலே நடுங்கிடாதே தம்பிப் பயலே

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

Richardsof
21st September 2012, 06:37 PM
http://i48.tinypic.com/35ium86.jpg

masanam
21st September 2012, 06:52 PM
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
இல்லாமல் மாறும் பொருள் தேடி,
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
இந்நாட்டில் மலரும் சமநீதி.
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க,
இயற்கை தந்த பரிசாகும்,
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க,
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்.
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.

(திரைப்படம் : உலகம் சுற்றும் வாலிபன்)

masanam
21st September 2012, 07:20 PM
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன்வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு!”

அவனது அடிச்சுவடுகள் தெரிகிறது பின்னாலே!
அவனது வீடு இருப்பது முன்னாலே!
நடுவினிலே நீ விளையாடு!
தினமும் நல்லதை நினைத்தே போராடு!
விளைவுகள்! நல்லனவாய் விளைந்திடும்

“உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி – மனம்
கலங்காதே! மதி மயங்காதே!
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு”

(திரைப்படம்: பணத்தோட்டம்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்)

Richardsof
21st September 2012, 07:43 PM
CHENNAI - GAIETY THEATRE


http://i47.tinypic.com/122f5oy.jpg


MAKKAL THILAGAM - NADIGARTHILAGAM MOVIES RELEASED IN THIS THEATRE .1960-1970

JAISHANKAR FIRST MOVIE - IRAVUM PAGALUM - 1965

MUGARASI - 100 DAYS - 1966

CHANDRODHAYAM - 1966


PESUM DEIVAM - 1967

Thomasstemy
21st September 2012, 08:15 PM
வசூல் ஒப்பீடு தேவை இல்லை என்று தாங்கள் பெருந்தன்மையுடன் சொன்னாலும், வரலாறு சொல்லும் உண்மைகளை காலம் சிறப்பாகவே உணர்த்தி இருக்கிறது.

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை"

Varalaaru...hmm !

Varalaatrukku endrumae irendu pakkangal undu...!

Vaasipavargal...Varalaatrin Oru Pakkathai mattumae Padiththu Innoru Pakkathai Padikaamal irundhaal..Varalaaru Muzhumai adaindhuvittadhaagividaadhu..!

Saadhagamaana Sila Pakkangal Padikkumboadhu Avai mattum dhaan Unmai endru Ninaipadhum kooruvadhum.....Arivudamaiyaagaadhu enbadhu ullangai nellikani..!!

Idhu Poonai Kanmoodinaal Ulagam Irunduvittadhendru ninaipadhupolaagum..

Sila poonaigalukku ariyaamaiyaal aerpaduvadhu.....Aanaal Pala poonaigalukko madaimaiyal aerpaduvadhu..!!

:smokesmile:
:smokesmile:

oygateedat
21st September 2012, 08:20 PM
1996 ஆம் ஆண்டு நான் வாங்கிய (HMV நிறுவன வெளியீடு) உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் நாளை நமதே இரு படங்களின் பாடல் கேசட்டின் அட்டை மிக அழகாக காண்போரை கவரும் வண்ணம் அச்சிட்டு வெளியிட்டு இருந்தனர். நமது திரி நண்பர்களுக்காக இங்கு பதிவிடுகிறேன்

http://i48.tinypic.com/14uf4tu.jpg

oygateedat
21st September 2012, 08:46 PM
இன்று முதல் மக்கள் திலகத்தின் மாபெரும் சரித்திர காவியம் 'மன்னாதி மன்னன்' கோவை delite திரை அரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் சிறப்பு மக்கள் திலகத்துடன் பத்மினி மற்றும் அஞ்சலி தேவி இருவரும் சேர்ந்து நடித்துள்ள ஒரே படம். மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெரும் பாடல்கள் அனைத்தும் மிக இனிமையாக இருக்கும். இசையும் கருத்தும் கேட்போரை மகிழ்ச்சி அடையச்செய்யும். இந்த படத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசன் இயற்றிய மெல்லிசை மன்னர்களின் அற்புத மெட்டில் உருவான 'அச்சம் என்பது மடமையடா' என்ற பாடல் மக்கள் திலகத்திற்கு மிக மிக பிடித்த பாடல் என்று பல முறை அவரே சொல்லியுள்ளார். மற்றும் கனிய கனிய மழலை பேசும் கண்மணி பாடல் காட்சியில் மக்கள் திலகமும் நாட்டிய பேரொளி பத்மினியும் மிக அழகாக தோன்றுவார்கள். பார்க்க கண் கோடி வேண்டும். கோவை ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

http://i50.tinypic.com/2qw260w.jpg

oygateedat
21st September 2012, 09:02 PM
http://i46.tinypic.com/2ahfhpl.gif

masanam
21st September 2012, 09:59 PM
மக்கள் திலகத்தின் திரியில் கூட மக்கள் திலகம் பெருமைகளை எழுத இயலாத நிலை என்றால் என்னவென்று சொல்வது? மக்கள் திலகத்தின் ரசிகர்கள் ஏன் என்று உணர முடியும் என்று நம்புகிறேன். நடிகர் திலகத்தின் திரியில் இப்படி எழுத இயலுமா?

masanam
22nd September 2012, 01:00 AM
Varalaaru...hmm !

Varalaatrukku endrumae irendu pakkangal undu...!

Vaasipavargal...Varalaatrin Oru Pakkathai mattumae Padiththu Innoru Pakkathai Padikaamal irundhaal..Varalaaru Muzhumai adaindhuvittadhaagividaadhu..!

Saadhagamaana Sila Pakkangal Padikkumboadhu Avai mattum dhaan Unmai endru Ninaipadhum kooruvadhum.....Arivudamaiyaagaadhu enbadhu ullangai nellikani..!!

Idhu Poonai Kanmoodinaal Ulagam Irunduvittadhendru ninaipadhupolaagum..

Sila poonaigalukku ariyaamaiyaal aerpaduvadhu.....Aanaal Pala poonaigalukko madaimaiyal aerpaduvadhu..!!

:smokesmile:
:smokesmile:
Dear Mr BaristerRajinikanth,

As a fan of Makkal Thilagam, I just gave only my views on MGR.
I never degraded Nadigar Thilagam in my words. In fact, I have great respect for Nadigar Thilagam and am fond of watching NT movies.

You only compared me with so called poonai.

Never mind..

"Sooriyanukku etharku torch light.
MGR followers, ardent fans and neutral cine goers know facts.."

Richardsof
22nd September 2012, 06:11 AM
DEAR RAVICHANDRAN SIR

KOVAI FANS -REALLY LUCKY FANS.
2012 - MANY MT MOVIES RERELEASED IN KOVAI REGULARLY.

NOW OLIVILAKKU - 2ND WEEK- ROYAL

MANNADHI MANNAN - DELITE.


http://i50.tinypic.com/oqc9i9.jpg

Richardsof
22nd September 2012, 06:14 AM
1. Aadatha Manamum | ஆடத மனமும்
Voice: T. M. Sounderrajan, M. L. Vasanthakumari.
2. Acham Yenbadhu | அச்சம் என்பது
Voice: T. M. Sounderrajan.
3. Avala Ivala | அவளா இவளா
Voice: L. R. Eswari, L. R. Anjali & chorus.
4. Engalin Rani | என்களின் ரானி
Voice: Jikki, K. Jamuna Rani.
5. Kaadu Thazhaikka | காடு தழைக்க
Voice: T. M. Sounderrajan, P.Susheela.
6. Kalaiyodu Kalanthathu | கலையோடு கலந்தது
Voice: M. L. Vasanthakumari.
7. Kangal Irandum | கண்கள் இரண்டும்
Voice: P.Susheela.
8. Kaniya Kaniya Malalai | கனிய கனிய மலலை
Voice: T. M. Sounderrajan, P.Susheela.
9. Kaveri Thaaye | கவேரி தாயே
Voice: K. Jamuna Rani.
10. Neeyum Naanum | நீயும் நானும்
Voice: K. Jamuna Rani, P.B. Sreenivas, P.Susheela.
11. Padupatta Thannale | படுபட்டள் தன்னலே
Voice: K. Jamuna Rani.

Richardsof
22nd September 2012, 06:16 AM
http://i48.tinypic.com/ab9tj.jpg

Richardsof
22nd September 2012, 06:19 AM
http://i48.tinypic.com/16ifyu8.jpg

Richardsof
22nd September 2012, 06:25 AM
THE HINDU - REVIEW MANNADHI MANNAN - 1960
M. G. Ramachandran, Anjali Devi, Padmini, Ragini, M. G. Chakrapani, P. S. Veerappa, G. Sakunthala, ‘Kuladeivam' Rajagopal, ‘Aazhvaar' Kuppusami and Narayana Pillai

http://i47.tinypic.com/103g8pu.jpg
Legendary lyricist Kannadasan was also a brilliant screenwriter. He wrote quite a few films; sadly not many of them succeeded at the box office. An exception was Mannaathi Mannan, which he scripted besides writing most of the lyrics to highlight ancient Tamil history — not surprisingly, many of the songs became hits. The opening song was ‘Acchham enbathu madamaiyadaa Anjaamai Dravidar udamaiyadaa' rendered with feeling and verve by T. M. Soundararajan and picturised on the icon of Indian Cinema M. G. Ramachandran. The song with its meaningful lyrics and excellent references to Tamil culture and history (lyrics: Kannadasan; composers Viswanathan-Ramamurthi) became a superhit and is still popular. The film was produced and directed by well-known costume designer-turned-filmmaker M. Natesan who somehow did not make it to the top. Highly creative, he established himself as a costume designer for Newtone Studio situated in Kilpauk. That was the period when this studio was the busiest in south India with movies in Tamil, Telugu, Kannada and Malayalam being produced. Thus he came in touch with stars such as M. G. Ramachandran, Sivaji Ganesan and Gemini Ganesan.

Promoting his own firm ‘Natesh Art Pictures,' he made a fistful of family dramas. His first film Anbu, featuring Sivaji Ganesan, Padmini and T. R. Rajakumari, was an average success. (Not many are aware that Natesan filed a defamation suit in the Madras High Court against the top circulated Tamil weekly Kumudham, which published a sarcastic review in the format of the characters talking about their roles and how they figured in the film!) Natesan made En Kadamai with M. G. Ramachandran and B. Saroja Devi which did fairly well and Mannaathi Mannan, another MGR-starrer with Anjali Devi and Padmini in the two major female roles.

A prince (MGR) wins a dance contest with a court dancer (Padmini) and both fall in love and marry exchanging rings. A king (Veerappa), who is also in love with the dancer, indulges in many subterfuges to get her. The prince's father (Narayana Pillai) is eager that his son should marry the Chola princess (Anjali Devi). The Chola king (Chakrapani) speaks ill of the prince's mother (Lakshmiprabha). Complications arise with the prince kidnapping the Chola princess and finding that his first love, the dancer, has forgotten him (which is wrong, of course.) The two women meet under difficult circumstances in the River Cauvery and the hero tries to save them. The dancer unites the royal lovers and dies.

However, what helped the film achieve cult status was its melodious music and meaningful lyrics. Many songs are still popular, and the opening song, ‘Acchham,' helped MGR become a cultural icon.

There were quite a few song and dance numbers enacted by Padmini, Ragini and Anjali Devi, with some of the lyrics being written by noted lyricist Marudhakasi. Rajagopal provided comic relief with G. Sakunthala with whom he falls in love in the film. Sadly, Rajagopal faded fast from the scene, spending his final years in obscurity.

Though the on-screen presentation by Natesan appears somewhat disjointed, the film sustains interest and fared well at the box office mainly because of its melodious music and meaningful lyrics. MGR was not yet the iconic cult figure he would soon be and this film was one of the stepping-stones that elevated him to the exalted status.

Remembered for the melodious music, meaningful lyrics and dialogue, the dances by Padmini, Ragini and Anjali Devi and the impressive performance by MGR.

oygateedat
22nd September 2012, 07:00 AM
மன்னாதி மன்னனில் இடம் பெரும் நாட்டியம் ரசிகர்கள் எல்லோராலும் மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்று. நாட்டியப்பேரொளி என்று சிறப்பு பட்டம் பெற்ற பத்மினி அவர்களோடு நமது அன்புக்குரிய மக்கள் திலகம் நடனம் ஆடும் அழகே தனி தான்.

http://i47.tinypic.com/etck92.jpg

Richardsof
22nd September 2012, 08:57 AM
http://i48.tinypic.com/t7l7ut.jpg

Richardsof
22nd September 2012, 12:17 PM
DEAR RAJSPLASH

NAALAI NAMADHE -1975
http://i47.tinypic.com/bewnk9.jpg

Thomasstemy
22nd September 2012, 01:09 PM
Dear Mr BaristerRajinikanth,

As a fan of Makkal Thilagam, I just gave only my views on MGR.
I never degraded Nadigar Thilagam in my words. In fact, I have great respect for Nadigar Thilagam and am fond of watching NT movies.

You only compared me with so called poonai.

Never mind..

"Sooriyanukku etharku torch light.
MGR followers, ardent fans and neutral cine goers know facts.."

Thiru Masanam Avargalukku,

Am sorry if you felt bad about it.

The intention was not to defame or demoral anyone. I am not saying it is you but If you review the last few pages, you will know who started it all once again.

Infact, just like you, we also like and have great respect for "Vaadhyar" and I can narrate most of the film dialogues of Vaadhyar just like i do for Nadigar Thilagam. You may ask Esvee sir about it and both of us are aiming at something unique to happen very shortly.

Just as you had mentioned your opinion, I had also mentioned the right way of looking at things when everybody refers "Varalaaru". Varalaaru is not to be read one sided..whereas it is the only thing that is happening.

Even in your comment to me, you have mentioned "MGR followers, ardent fans and neutral cine goers know facts.." This is what am saying, If you would like to, you can restrict yourself with the first two BUT you cannot claim on behalf of "neutral cine goers" because here the audience is large more than the fan following of any individual actor.

Such kind of provocative sentences, when written obviously, will induce someone to reply.

Am extremely sorry, if you have taken it personally. My sincere apology. Please comment right things which everyone accepts and everybody would like to know as a first time information which are truth and not one sided statements that pin-points anyone directly (or) indirectly.

I referred a proverb in general to those who try to suppress truth and showcasing something that is not acceptable to the entire world.

I again reiterate, the records and achievements of Puratchi Thalaivar both in his career and politics are second to none. Similarly, the records and achievements of Nadigar Thilagam in his Drama and Film Career is definitely second to none too..As far as political achievements of Nadigar Thilagam is concerned, it is a known fact that at various stages, he was betrayed by many leaders and so obviously, he cannot fly high in politics.

Am sorry once again Maasanam sir, that comment was not intended to you

Best Regards
Subramanian.
:smokesmile:

masanam
22nd September 2012, 02:54 PM
Thiru Masanam Avargalukku,

Am sorry if you felt bad about it.

The intention was not to defame or demoral anyone. I am not saying it is you but If you review the last few pages, you will know who started it all once again.

Infact, just like you, we also like and have great respect for "Vaadhyar" and I can narrate most of the film dialogues of Vaadhyar just like i do for Nadigar Thilagam. You may ask Esvee sir about it and both of us are aiming at something unique to happen very shortly.

Just as you had mentioned your opinion, I had also mentioned the right way of looking at things when everybody refers "Varalaaru". Varalaaru is not to be read one sided..whereas it is the only thing that is happening.

Even in your comment to me, you have mentioned "MGR followers, ardent fans and neutral cine goers know facts.." This is what am saying, If you would like to, you can restrict yourself with the first two BUT you cannot claim on behalf of "neutral cine goers" because here the audience is large more than the fan following of any individual actor.

Such kind of provocative sentences, when written obviously, will induce someone to reply.

Am extremely sorry, if you have taken it personally. My sincere apology. Please comment right things which everyone accepts and everybody would like to know as a first time information which are truth and not one sided statements that pin-points anyone directly (or) indirectly.

I referred a proverb in general to those who try to suppress truth and showcasing something that is not acceptable to the entire world.

I again reiterate, the records and achievements of Puratchi Thalaivar both in his career and politics are second to none. Similarly, the records and achievements of Nadigar Thilagam in his Drama and Film Career is definitely second to none too..As far as political achievements of Nadigar Thilagam is concerned, it is a known fact that at various stages, he was betrayed by many leaders and so obviously, he cannot fly high in politics.

Am sorry once again Maasanam sir, that comment was not intended to you

Best Regards
Subramanian.
:smokesmile:

Thank you very much for your reply. I can understand your intention.
It's ok..Mr Subramanian.
:smile2:

Richardsof
22nd September 2012, 03:21 PM
Mannadhi Mannan
Tamil 0 user review
Show Timings
User Reviews
Cast: M.G.Ramachandran, Anjali, Padmini
Genre: Drama
Released on:-1960
Director: M. Natesan
Music Director: Viswanathan Ramamurthy
Censor Rate: U/A
Share on facebook Share on twitter Share on google Share on delicious Share on favorites Share on email More Sharing Services


Show Timings of the Movie Mannadhi Mannan
Delite Theatre - Selvapuram North sms email
10:30 AM, 2:30 PM, 6:30 PM, 9:30 PM

Raajjaa
22nd September 2012, 05:30 PM
பாரிஷ்டர் அவர்களே,

வரலாற்றில் இரண்டு பக்கங்கள்....
பூனை கண்ணை மூடிக்கொண்டால்....

என்று புலம்புவதை விட்டுவிட்டு நான் சொல்வதில் தவறு இருந்தால் ஆதாரத்துடன் வந்து வாதம் செய்யுங்கள்.

ஏற்கனவே நீங்கள் ஜகா வாங்கியவர்தானே?

Raajjaa
22nd September 2012, 05:46 PM
FOR RAJSPLASH

http://i49.tinypic.com/1zn6ij6.jpg

Richardsof
22nd September 2012, 06:42 PM
இனிய நண்பர் திரு ராஜா சார்
மக்கள் திலகம் திரி இன்று இந்த அளவிற்கு உயர்ந்து வெற்றிகரமாக நடை போடுவதற்கு மூல காரணம் மக்கள் திலகத்தின் நண்பர்களும் , நடிகர்திலகத்தின் நண்பர்களும் என்றால் மிகையாகது . தொடர்ந்து மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் , விளம்பரங்கள் , வீடியோ , ஆவணங்கள் .,இணையதள கட்டுரைகள் , என பல்வேறு தொகுப்புகளை பதிவிட்டு அவருக்கு பெருமை செய்து வருவது இத்திரியில் பங்கு பெரும் நமக்கு பெருமை தரும் வரலாறாகும் .
மக்கள் திலகம் திரியின் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக நாளுக்கு நாள் உயர்ந்து வருவதும் இத்திரிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் .
நமது எண்ணம் , நமது பதிவுகள் , எல்லாம் மக்கள் திலகம் பற்றியும் , அவரது கலை சேவை பற்றியும் ,ஆவணங்கள் படங்கள் பற்றியும் இடம் பெறுவதில் கவனம் கொள்ள வேண்டுகிறேன் .
வெற்றி - தோல்வி -எல்லோருக்கும் சொந்தம் .ஆனால் எதுவுமே நிரந்தரமில்லை .

இன்றைய நிலையில் நமது நட்பின் அடையாளமாக மக்கள் திலகம் - நடிகர்திலகம் நண்பர்கள் வரும் எதிர் காலத்தில் மக்கள் திரி மூலம் ஒரு முன் உதரணமாக திகழ்வோம் .

மக்கள் திலகம் பற்றிய உங்களின் பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டுவரவும் .
கடந்த கால வசூல் ,மற்றும் சாதனை ஒப்பீடுகள் , இன்றைய சூழ் நிலையில் தேவை இல்லாத ஒன்றாகும் .
நட்புடன்
வினோத்

Richardsof
22nd September 2012, 07:31 PM
http://i49.tinypic.com/x82rq.jpg

Richardsof
22nd September 2012, 07:32 PM
http://i45.tinypic.com/2mh6gsn.jpg

Richardsof
22nd September 2012, 08:37 PM
Article from net.
Thanks muralikannan


எம் ஜி யார் திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம்
நான் பிறந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே எம்ஜியார் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அதன்பின் ஓர் பத்து ஆண்டுகளுக்கு அவரது படங்கள் இடைவிடாமல் ரீ ரிலிஸ் ஆகி எங்கள் ஊர் தியேட்டர்களை அலங்கரித்துக் கொண்டுதான் இருந்தன. அப்படி ரீ ரிலீஸ் ஆனவை எல்லாமே மக்களால் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் தான். அதுபோக அவர் நடித்த பல படங்களை தொலைக்காட்சி வழியாக கண்டுள்ளேன்.

ஒரு படத்தை அது ரிலீஸ் ஆகும் காலகட்டத்தில் மக்களுடன் சேர்ந்து பார்க்கும் போதுதான் அப்படம் ஏற்படுத்தும் உணர்வை நேரடியாக அறியமுடியும். அதன்பின் தொடரும் காலங்களில் அப்படம் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் உணர முடியும்.

முதலில் பிரபலங்கள் எம் ஜி யார் படங்களால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஓட்டேரி பக்கம் போய் பார்த்தீங்கண்னா, அங்க இப்பவும் தண்டால், பஸ்கி எடுத்துக்கிட்டு ஒரு கூட்டமே இருக்கும். மது அருந்த மாட்டாங்க, சிகரெட் குடிக்க மாட்டாங்க. அவங்க அப்படி செய்யுற இடத்துல ஒரு எம்ஜியார் புகைப்படம் இருக்கும். அப்படி அவங்கள மாத்துனவர் எம்ஜியார்.

இது கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்னது.

எம்ஜியார் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னா அந்தப் படத்தோட ஸ்டில்லுகள பார்த்துட்டு, அதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு போயிருவோம். அப்படி ஒரு தடவை சிந்தாமணி தியேட்டருக்குப் போன போது, எங்களை மாதிரியே நிறையப் பேர் வந்திருந்தாங்க.

இது விஜயகாந்த், ஆனந்த விகடனில் வெளியான அவரைப்பற்றிய தொடரில் சொன்னது.

நான் வித்தியாசமா டிஸைன் செஞ்சு, ஒரு பேண்ட் தைக்கச் சொல்லி போட்டுக்கிட்டேன். எங்கப்பா அதைப் பார்த்து திட்டுனாரு. ஆனா அதுக்கடுத்து வெளியான படத்துல எம்ஜியார் அந்த மாடல் பேண்ட் தான் போட்டிருந்தார். இளைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு. அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. ஏன் எங்கப்பா ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்க்குறாரு, எம்ஜியார் சூப்பர் ஸ்டாரா இருக்காருன்னு.

பாண்டியராஜன் – தான் தயாரித்த குமுதம் இதழில் எழுதியது.


எம்ஜியார் தனி கதாநாயகனாக நடித்தது 47ல். 53 ஆம் ஆண்டு அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின் 72ல் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அதிமுகவைத் தொடங்கி 77 வரை நடித்தார்.

47 முதல் 53 வரை வெளியான படங்களின் வெற்றியும், அப்போதைய அரசியல் சூழ்நிலையும் எம்ஜியார் தனக்கான பாதை எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவியது.

மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி (வசனம் : கருணாநிதி), மர்மயோகி, சர்வாதிகாரி ஆகிய சரித்திர பிண்ணனி உள்ள படங்கள், அதில் எம்ஜியாரின் பாத்திரப் படைப்பு, அவர் பேசிய வசனங்கள் அவருக்கு நல்ல இமேஜைக் கொடுத்திருந்தன.

இப்போது அந்த கால அரசியல் சூழ்நிலையைப் பார்ப்போம். சுதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஜமீன்தார்கள், பண்ணையார்கள், தொழிலதிபர்கள் தான் பிரதிநிதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் பரவலாக்கப்படாமல் ஓரிடத்தில் குவிந்திருந்தது.

ஒரு மனிதன் இளைஞனாயிருக்கும் வரை அவனுக்கு அமைப்பை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் தன்னிச்சையாகவே இருக்கும். திருமணம் முடிந்தோ அல்லது பொறுப்புக்கள் அதிகரிக்கும் போதோ அமைப்புடன் சமரசம் செய்து வாழ்க்கையை ஓட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும். அப்போதைய கால கட்டத்தில் வெள்ளையர் ஆட்சி இல்லை. அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவம் ஆக இருந்தது. அது காங்கிரஸையும் நேரடியாகக் குறித்தது.

பெரியார், 1925ல் இருந்தே காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாடில் இருந்தார். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களைப் பரப்பி வந்தார். அவரால் கவரப் பட்ட இளைஞர்கள் அந்த அமைப்புக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தார்கள்.

1953ல் எம்ஜியார் திமுகவில் இணைந்து பின் 72ல் வெளியேறும் வரை அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் பெரியாருடைய கருத்துகளையும், திமுகவின் கொள்கைகளையும் பிரதிபலித்துக் கொண்டே தான் வந்தார்.

இந்தக் கால கட்டத்தில் அவர் நடித்த அப்போதைய சமூகத்தை பிண்ணனியாகக் கொண்ட படங்களில் எல்லாம், அவர் ஒரு சாதாரண குடும்பப் பிண்ணனி கொண்டவராக இருப்பார். பெருந்தனக்காரர்கள் ஊரை சுரண்டுவார்கள். எதிர்த்துக் கேட்பார். உடனே அவர்கள் சூழ்ச்சி செய்து இவரை சிக்கலில் தள்ளுவார்கள். பின் அதில் இருந்து மீள்வார். ஊர் கொண்டாடும்.

இந்த சிக்கலில் இருந்து மீள அவர் பெரிய வித்தையெல்லாம் செய்ய மாட்டார். தனி மனித ஒழுக்கமுள்ளவராக, பொது வாழ்வில் நேர்மையானவராக இருந்தே அதை சாதிப்பார். முக்கியமாக தன் பாத்திரப் படைப்பில் எந்த ஜாதியின் சாயலும் வராமல் பார்த்துக் கொண்டார்.

பெருந்தனக்காரர்கள் அப்போதைய காங்கிரஸ் முதலாளிகளையும், சாதாரணன் அப்போதைய நடுத்தர, ஏழை இளைஞனையும் பிரதிபலித்தது. அப்போது திமுகவில் இப்படிப்பட்ட இளைஞர்களே இருந்தார்கள். அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள இது உதவியது.

அதனால் தான் எம்ஜியார் உபயோகப் படுத்தும் உடையை உடுத்தும் (பேகிஸ்) , கடவுள் விஷயத்தில் தான் நேரடியாகப் பங்கு கொள்ளாத மனோபாவம், ஜாதிப் பெயர்களை தன் பெயரில் பின்னால் போட்டுக்கொள்ளாத ஒரு இளைஞர் கூட்டம் உருவாகியது.

இப்படி ஒருவருடன் ஒரு கூட்டமே தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளுமா?

சில ஆண்டுகளுக்கு முன் மெட்டி ஒலி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நேரம். வேலையின் காரணமாக வெளியூரில் ஒரு வீட்டு மாடியில் வாடகைக்குத் தங்கியிருந்தேன். ஒருநாள் கீழ்வீட்டு அம்மாள் 55 வயது இருக்கும். அழுது கொண்டு இருந்தார். கேட்டதற்கு, சிதம்பரம் இறந்து விட்டார். காயத்ரியின் மாமியார் செய்த கொடுமை அப்படி. எனப் புலம்பினார். இவரே ஒரு மாமியார், ஆனால் தன்னை காயத்ரியாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். என் மனைவியும், தாயும் கூட தன்னை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் என பின்னர் அவர்களிடம் பேசும் போது புரிந்து கொண்டேன். மொத்தத்தில் பெரும்பாலான தமிழக பெண்கள் அனைவருமே அந்த இரண்டாவது பெண் கதாபாத்திரத்தோடுதான் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அந்த சீரியலுக்கு முன் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. பின்னர் ஒன்று இருக்கிறது. மெட்டி ஒலிக்கு இடையேயும் விளம்பரங்கள் வருகின்றன. நல்ல வெளிச்சத்தில் பல இடையூறுகளுடன் பார்க்கிறார்கள். இருந்தும் அந்தப் பிம்பத்தில் இருந்து தங்களைப் பிரித்துக் கொள்ள முடியவில்லை அவர்களால்.

53-72 காலகட்டம். ஆத்மார்த்தமாக, எந்த இடையூறுமின்றி படம் பார்க்கிறார்கள். தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். சில பண்புகளால் கவரப் பட்டு தங்களை மேம்படுத்தவும் அந்தக் கால இளைஞர்கள் முயல்கிறார்கள்.

எம்ஜியாரும் அந்தப் பிம்பம் கலைந்து விடாமல் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தே வந்திருக்கிறார். அப்போதைய பிரம்மாண்ட பட நிறுவனங்களான, விஜயா வாகினி (எங்க வீட்டு பிள்ளை) , ஏவிஎம் (அன்பே வா) மற்றும் ஜெமினிக்கு (ஒளி விளக்கு) தலா ஒரு படங்கள் மட்டுமே செய்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸில் அதற்கு முன் இரு படங்களிலும், 53க்கு பின் ஒரே படத்திலும் (அலிபாபாவும் 40 திருடர்களும்) மட்டுமே நடித்திருக்கிறார். இவை எல்லாமே பிளாக் பஸ்டர்ஸ்.

அந்தக் கால கட்டத்தில் பல தயாரிப்பாளர்களை (உதா தேவர் பிலிம்ஸ், சத்யா மூவிஸ் ) எம்ஜியார் உருவாக்கியிருக்கிறார் (அவர் வசதிக்காக என்றே பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்). என்றாலும் தனக்கு மிகப் பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முன் வர வில்லை என்பதும் பல சாமானியர்களை தயாரிப்பாளர் ஆக்கியதும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருக்கலாம்.

இந்த காலகட்டத்தில் அவர் நடித்த அரசர் கதைகளிலும் கூட சுத்த தமிழ்ப் பெயர்களை தான் தன் பாத்திரத்துக்கு வைத்தார். (நாடோடி மன்னன் : மார்தாண்டன், வீராங்கன், ஆயிரத்தில் ஒருவன் : மணிமாறன்). அவர் மன்னனாக இருந்தால் மக்கள் நலமே சிந்தனையாக இருப்பதாகவே காட்சிகள் இருக்கும். எனவே இளைஞர்கள் இந்தப் படங்களிலும் தங்களை அடையாளப் அடுத்திக் கொள்ள முடிந்தது.


சமூகப் படங்களில் அவர் ஒழுக்கமானவராக தன்னை காட்டியதோடு மட்டுமல்லாமல் தன் உடைகளிலும் எளிமையைக் காட்டினார். சட்டை பேண்ட் அணிந்திருப்பார். வாட்ச் அணிந்திருப்பார். மோதிரம், செயின் ஆகியவை வெளிப்படையாகத் தெரியாது.

இப்போது கூட அறுபது வயதுக்கு மேல் உள்ள பல ஆண்களைப் பாருங்கள். வசதி இருந்தும் வாட்சுடன் நிறுத்திக் கொண்டிருப்பார்கள். நன்கு மீசை வளரும் அளவுக்கு மரபணு இருக்கும். ஆனாலும் அதை உதட்டுக்கு மேல் ஒரு மெல்லிய கோடாக மட்டுமே வைத்திருப்பார்கள். இதற்கு எம்ஜியாரின் மீசைதான் காரணம்.

அப்போது தொலைக்காட்சி இல்லை. மீடியாக்கள் 24 மணி நேரமும் செய்திக்காக அசுரப்பசியோடு இரை தேடி அலையவில்லை. இத்தனை நாளிதழ், பத்திரிக்கைகளும் இல்லை. எனவே அவரின் உண்மையான கேரக்டர் என்பது படத்தில் வந்ததுதான் என்று மக்கள் நம்பவேண்டிய கட்டாயம். இது இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தையே ஏற்படுத்தியது. ராமனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டது.

அடுத்ததாகப் பார்க்கப் போனால் அவர் குறிப்பிட்ட தொழில் செய்தவராக நடித்த படங்கள். ரிக்*ஷாகாரன், படகோட்டி, மாட்டுக்கார வேலன், இவையெல்லாம் அந்தந்த செக்மெண்ட் இளைஞர்களுக்கு ஒரு அந்தரங்க பூரிப்பைக் கொடுத்ததாக சொல்வார்கள். எனக்குத் தெரிந்த வளையல்காரர் ஒருவரின் வீட்டில் பெரிய எம்ஜியார் படமிருக்கும். காரணம் கேட்டதற்கு அவர் சொன்னது “ படகோட்டியில வளையல் காரரா வருவார்”

அது மாறுவேடம். இருந்தும் அவருக்கு ஒரு அகமகிழ்ச்சி.

பொதுவாக எம்ஜியாரின் படங்களில் காவல்துறை அதிகாரி நேர்மையானவராகவே காட்டப்படுவார். அது நம்பியாராக இருந்தாலும் சரி. அசோகனாக இருந்தாலும் சரி. உயர் அதிகாரிகள் நன்மையையே செய்வார்கள். எனவே இவர் படங்களைப் பார்ப்பவர்கள் காவலர்களை மரியாதையுடன்தான் பார்த்தார்கள்.

இவர் கட்டமைத்த எதிரி என்று பார்த்தால் பணக்காரர்களும், தவறான அரசர்களும் தான். இது இயல்பாக திமுகவிற்கு இளைஞர்களை திருப்பிவிட ஏதுவாக இருந்தது.



ஆனால் 72க்குப் பின் நடித்த படங்களில் மறைமுகமாக கருணாநிதி மற்றும் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். கவர்ச்சி காட்சிகளும் கூடுதலாக இருக்கும் வகையில் படங்கள் இருந்தன. அவற்றாலும் கவரப்பட்ட ஒரு தலைமுறை உருவானது.

எம்ஜியார் என்ற பிம்பத்தை கட்டமைக்க உதவியதும், அதன்மூலம் அவர் அக்கால இளைஞர்களை நல் வழியில் பாதித்ததும் 53-72ல் வெளியான படங்களின் மூலமே. அது திமுகவிற்கும் பெரும் உதவியாக இருந்தது.

Richardsof
22nd September 2012, 08:57 PM
எம் ஜி ராமச்சந்திரன் தன்னுடைய 19 ஆவது வயதில் சிறு கதாபாத்திரத்தில் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி படத்தின் மூலம் அறிமுகமானார். 11 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் 1947ல் ராஜகுமாரி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனானார். அவர் அறிமுகமான காலகட்டத்தில் எம் கே தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம் ஆகியோர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்கள். அவர்களே தங்களுக்கான பாடல்களையும் பாடிக் கொள்வார்கள். அந்த பாடல்கள் எல்லாம் இன்றுவரை கேட்டாலும் சலிக்காத பாடல்கள். பாடத் தெரியாத ஒருவர் கதாநாயகனாக நடிப்பது ஆச்சரியமாக பார்க்கப் பட்ட நிலை. இந்நிலையில் அதைப் போராடி வெற்றிகண்டவர் எம் ஜி ராமச்சந்திரன். எம் எம் மாரியப்பன் என்பவர் பிண்ணனி பாட கதாநாயகனாக நடித்தார் எம் ஜி யார். இப்பொழுது நாயகர்கள் பாடுவது தலைப்பு செய்தியாகிறது.

ராஜகுமாரியைத் தொடர்ந்து மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி (தமிழின் முதல் ஏ சர்டிபிகேட் படம்) ஆகிய படங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால் அதைத் தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் (ஜெனோவா, என் தங்கை, நாம்) வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டில் அவர் நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் வெளி வந்து எம்ஜியாருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் ராபின் ஹூட் பாணியிலான கதாபாத்திரம் நல்ல இமேஜைக் கொடுத்தது. அதன்பின் 1977ஆம் ஆண்டு தமிழக முதல்வராகும் வரை திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக விளங்கினார்.

Richardsof
22nd September 2012, 09:08 PM
ஒளிவிளக்கு

எம் ஜி யாரின் 100வது படம். எஸ் எஸ் வாசனின் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு. இயக்கம் டி பி சாணக்யா, இசை எம் எஸ் விஸ்வனாதன். சௌகார் ஜானகி, ஜெயலலிதா இணை. இதன் மூலப் படமான இந்தியில் சௌகாரின் வேடமான விதவையை திருமணம் செய்துகொள்வது போல் கதை அமைப்பு இருக்கும். ஆனால் இங்கு எம்ஜியாரின் இமேஜுக்கு ஏற்ப ஜெயலலிதாவுடன் இணையுமாறு கதை மாற்றப்பட்டது. திருடனான ஒருவன் நல்வழிப்படும் கதை. 1984ல் எம்ஜியார் உடல் நலம் குன்றி மரணப் படுக்கையில் இருந்தபோது தினமலர் பத்திரிக்கை இப்படத்தில் வரும் “இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு” பாடலை முதல் பக்கத்தில் பெரிய எழுத்துருவில் பிரசுரித்தது. இந்த பாடல் உடல்நலம் குன்றி இருக்கும் எம்ஜியார் நலம்பெற சௌகார் பாடுவதாக படத்தில் வரும். அதன்பின் சில மாதங்களுக்கு அந்த பாடல் கிட்டத்தட்ட மாநில கீதமாக மாறிப்போனது. பள்ளி பிரேயரில் கூட ஒருமுறை அப்பாடலைப் பாடி எம்ஜியார் நலம் பெற வேண்டிக் கொள்ளச் சொன்னார்கள். பள்ளிகளில் நடக்கும் மாறுவேட போட்டிகளில் நரிக்குறவர் வேடம் போடும் குழந்தைகளுக்கு ஆட்டோமேட்டிக் சாய்ஸ் “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க”.

LihDacRurdy
22nd September 2012, 09:19 PM
http://i49.tinypic.com/x82rq.jpg

Thanks esvee sirrrr..

oygateedat
22nd September 2012, 09:48 PM
http://i50.tinypic.com/2dv78dy.jpg

oygateedat
22nd September 2012, 09:54 PM
http://i50.tinypic.com/1434uf.jpg

kameshratnam
22nd September 2012, 09:57 PM
Does any have the photo of the Movie Starting function of Makkal thilagams movie with Ilayaraaja sir?

Jeev
22nd September 2012, 09:57 PM
Thanks esvee sirrrr..

Nalai Namathe was a super hit film in Sri Lanka.

Samantha = 150 days ,Rani (Yaalpanam) = 100 days and Eros = 88 days.

The songs composed by Mellisai Mannar were super hit. Many fans watched the movie over and over again for the songs & MGR.

pammalar
23rd September 2012, 03:50 AM
இனிய நண்பர் திரு.வாசுதேவன் சார்
பம்மலாரின் பிறந்த நாள் வாழ்த்தும் , பரிசும் மிகவும் அருமை .
தனிப்பிறவி , மற்றும் குமரிகோட்டம், நிழற் படங்கள் கண்ணுக்கும் மனதிற்கும் குளுமை .

மக்கள் திலகத்தின் நண்பர்கள்
திரு .குமார் - திரு மோகன்குமார் - திருப்பூர் ரவிச்சந்திரன் - பேராசிரியர் செல்வகுமார் - பேராசிரியர் சிவகுமார் -ஆரணி ரவி ,திரு ரவி ,கணேஷ் ஆகியோருடன் எனது சார்பாகவும் திரு பம்மலாருக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .

இந்த இளைய சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நல்கிய மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் திரு.PTC குமார், திரு.மோகன்குமார், திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், பேராசிரியர் செல்வகுமார், பேராசிரியர் சிவகுமார், திரு.ஆரணி ரவி, திரு.ரவி, திரு.கணேஷ், திரு.esvee ஆகியோருக்கு எனது இதயம் நிறைந்த கனிவான நன்றிகள்..!

மக்கள் திலகத்தின் பக்தர்களாகிய தங்களுக்கு இந்த நடிகர் திலகம் பக்தன் அளிக்கும் அன்பு நிறைந்த பரிசு:
['பொம்மை' ஏப்ரல் 1971 இதழில் வெளிவந்த பொக்கிஷப் புகைப்படம்]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6648_zps09fefd9f.jpg

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
23rd September 2012, 04:18 AM
மக்கள் திலகம் திரியிலும் மகத்தான பணி புரியும் அன்பு பம்மலார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

http://forums.startreknewvoyages.com/Smileys/classic/bdayck.jpg

அன்பு பம்மலார் சார்,

அற்புதமான 'மயங்கும் வயது' பாடல் மக்கள் திலகம் திரியில் தங்களுக்கான எனது பிறந்தநாள் பரிசு


http://www.youtube.com/watch?v=j-QxApzFULs&feature=player_detailpage

எல்லோர் மனங்களையும் மயங்கவைக்கும் 'மயங்கும் வயது' என்னும் தேனமுதை, எனக்கு அன்பு நிறைந்த இனிய நல்வாழ்த்துக்களோடு பிறந்தநாள் பரிசாக வழங்கிய வாசு சார், தங்களுக்கு எனது வளமான நன்றிகள்..! தாங்கள் பதித்துள்ள HAPPY BIRTHDAY இமேஜும் மனதுக்கு இதம்..!

தங்களுக்கோர் பொக்கிஷப்பரிசு:
['பொம்மை' ஜூன் 1971 இதழிலிருந்து...]

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC6649_zps59d63b14.jpg

பாசத்துடன்,
பம்மலார்.

pammalar
23rd September 2012, 04:39 AM
கலைவேந்தரின் காதல் கீதங்கள் : 7

"கண்ணன் எந்தன் காதலன்"


http://www.youtube.com/watch?v=0ey-yfi4kik

நடிப்பு : மக்கள் திலகம், கலைச்செல்வி

பின்னணி : பாடகியர் திலகம் பி.சுசீலா, பாடகர் திலகம் டி.எம்.சௌந்தரராஜன்

இசை : திரை இசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன்

படைப்பு : காவியக்கவிஞர் வரகவி வாலி

திரைப்படம் : ஒருதாய் மக்கள்(1971)

தென்னகத்து பாடலுக்கு மேற்கத்திய soul என்பது எம்.எஸ்.வி. அவர்களுக்கு cakewalk. அதற்கு இந்தப்பாடலும் ஒரு நல்ல உதாரணம். MT-JJ chemistry இந்தப் பாடலிலும் ஒரு balanced equation. சுசீலாவின் சுந்தரக்குரல் சுகமாக நம்மைத் தாலாட்டும். டி.எம்.எஸ்ஸின் மகோன்னதக்குரல் உச்சஸ்தாயியில் ஐக்கியமாகும் இடங்களிளெல்லாம் செவிகளில் தேன்பாய்ச்சும். அவர் பேஸ்வாய்ஸில் பாடும் வரிகள், ஆஹா....பூலோக சொர்க்கம்..! வாலியின் வீரியமான காதல் வரிகள் வளமோ வளம்..! மொத்தத்தில் ஒரு மயிலிறகு மெலடி..!

esvee சார், தங்கள் மனம் கவர்ந்த இந்த தேவகானப் பாடல் பதிவை தங்களுக்கே dedicate செய்கிறேன்..!

அன்புடன்,
பம்மலார்.

Richardsof
23rd September 2012, 05:48 AM
இனிய நண்பர் திரு பம்மலார் சார் ,
உங்கள் மேல் அன்பு செலுத்தி வாழ்த்துக்கள் அனுப்பிய அனைவருக்கும் அவரவர் விரும்பிய திலகங்களின் அருமையான நிழற் படங்களையும் , காலத்தால் அழியாத காவிய கீதங்களையும் பதிவிட்டு எல்லோரையும் ஆனந்த வெள்ளத்தில் நீந்தவிட்ட பாசமலராகிய நீங்கள் இன்றுபோல என்றும் வாழ்க என்று அன்புடன் வாழ்த்தும்
நட்புடன்

http://i48.tinypic.com/hv5jww.png

வினோத்

Richardsof
23rd September 2012, 06:25 AM
MURASU TV

TODAY .. SUNDAY ...
7PM

MAKKAL THILAGAM IN DEVAR FLIMS

NALLA NERAM - 1972
http://i46.tinypic.com/30bnrjl.jpg

today - matinee show -2pm

vasanth tv

makkal thilagam in thayai kaththa thanayan

Richardsof
23rd September 2012, 08:22 AM
ஞாயிறு கொண்டாட்டம்
எம்.ஜி.ஆரால் ஸ்கேட்டிங் விளையாடும் குடும்பம்!

ஏ.வி.பி.தாஸ்
First Published : 23 Sep 2012 12:00:00 AM IST


கேட்டிங்கிலும், இன்லைன் ஹாக்கிப் போட்டியிலும் சப்தமின்றி சாதித்துக் கொண்டிருக்கிறார் சென்னையின் 15 வயது வீரரான பி.என். ரெளஷில். இவர் தமிழக இன்லைன் ஹாக்கி அணியின் இளம் கேப்டனும்கூட.

சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஃப்ரீஸ்டைல் இன்லைன் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஒட்டுமொத்தத்தில் 19-வது இடத்தையும், இந்திய வீரர்களில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

ஸ்கேட்டிங் சக்கரங்களை கால்களில் கட்டிக்கொண்டு பனிப் பிரதேசங்களில் விளையாடப்படும் ஹாக்கிப் போட்டியை ஐஸ் ஹாக்கி என்றழைக்கிறார்கள். ஸ்கேட்டிங் மைதானத்தில் விளையாடப்படுவது இன்லைன் ஹாக்கிப் போட்டி.

ஐரோப்பிய நாடுகளில் பனிப் பிரதேசங்கள் இருப்பதால் அங்கு ஐஸ் ஹாக்கி விளையாடப்படுகிறது. இந்தியாவில் இன்லைன் ஹாக்கி விளையாடப்படுகிறது. வட மாநிலங்களில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த இந்த இன்லைன் ஹாக்கி, கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்திலும் பிரபலமடைந்து வருகிறது. அதற்கு சான்றாக சண்டீகரில் நடைபெற்ற தேசிய இன்லைன் ஹாக்கிப் போட்டியில் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது தமிழக அணி.

பொதுவாக ஸ்கேட்டிங் ஷூவில் 4 சக்கரங்கள் இருக்கும். அவை காரின் அடியில் சக்கரங்கள் இருப்பதைப் போன்று நான்கு புறமும் இருக்கும். ஆனால் இன்லைன் ஹாக்கிப் போட்டியில் பயன்படுத்தப்படும் ஸ்கேட்டிங் ஷூவில் 4 சக்கரங்கள் இருந்தாலும், 4 புறமும் இல்லாமல் ஒரே வரிசையில், அதாவது சைக்கிளில் சக்கரங்கள் இருப்பது போன்று ஒன்றன்பின் ஒன்றாகக் காணப்படுகிறது. அதனால் இந்தப் போட்டியின்போது ஷூ லேசாக தடம்புரண்டுவிட்டாலும், கால் உடையும் அபாயம் அதிகம்.

ஆபத்து என்றாலும் அதிலும் அசாத்திய துணிவோடு அற்புதமாக விளையாடுகிறார் ரெüஷில். சென்னை ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான ஸ்கேட்டிங் மைதானத்தில் கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு இன்லைன் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்த ரௌஷிலை ஒரு மாலை வேளையில் சந்தித்தோம்.

ஸ்கேட்டிங் மைதானத்தில் கால்களை சறுக்கிக் கொண்டு கடும் வேகத்தில் சென்றாலும், நம்முடைய கேள்விகளுக்கு மிகவும் சாந்தமாகவே பதிலளித்தார் ரெüஷில்.

ஸ்கேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது எப்படி?

என் அப்பா பி.என்.வி.ராவ் முன்னாள் ஸ்கேட்டிங் வீரர். அவரைப் பார்த்தே நானும் ஸ்கேட்டிங்கில் களமிறங்கினேன். ஆனால் அவர் ஸ்கேட்டிங் விளையாட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தான் காரணம். "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் எம்.ஜி.ஆர். ஸ்கேட்டிங் செல்வதை எனது தந்தை பார்த்துள்ளார். அந்த நிமிடம் முதல் ஸ்கேட்டிங் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது.

அப்போது ஸ்கேட்டிங் ஷூவை நினைத்ததும் அவரால் வாங்க முடியவில்லை. அது எங்கு கிடைக்கும் என்றே தெரியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து ஒரு வழியாக ஸ்கேட்டிங் ஷூவை வாங்கியிருக்கிறார். 1980-களில் பல்வேறு போட்டிகளிலும், பனிச்சறுக்குப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். நான் ஸ்கேட்டிங் மற்றும் இன்லைன் ஹாக்கியில் விளையாட எனது தந்தை காரணம் என்றால், அவர் விளையாட எம்.ஜி.ஆர்.தான் காரணம்.

Richardsof
23rd September 2012, 10:12 AM
நட்பு - காதல் - துரோகம் கலந்த உன்னோடு ஒரு நாள்!
dinamalar- cine news.23.9.2012
Unnodu oru naal story reviewநட்பு, காதல், துரோகம் கலந்த திகில் படமாக உன்னோடு ஒருநாள் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஜார்சி புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் துரை கார்த்திக்கேயன்.

தனது புதிய படம் குறித்து டைரக்டர் துரை கார்த்திகேயன் கூறுகையில், பணம் படைத்தவன் படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய கண்போன போக்கிலே கால் போகலாமா?... பாடலில், "பொய்யான சில பேருக்கு புது நாகரீகம், புரியாத பல பேருக்கு எது நாகரீகம்? முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம், முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்.... என்ற வரிகள் வரும். இன்றைய இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் இந்த வரிகள் பொருந்தும். நாகரீகத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை இந்த படத்தின் கதை சித்தரிக்கிறது, என்றார். படத்தில் புதுமுகங்கள் ஜிப்ரான், நீலம் ஆகியோர் நடித்துள்ளனர். சிவபிரகாசம் இசையமைக்க, விஜய்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Thomasstemy
23rd September 2012, 11:09 AM
பாரிஷ்டர் அவர்களே,

வரலாற்றில் இரண்டு பக்கங்கள்....
பூனை கண்ணை மூடிக்கொண்டால்....

என்று புலம்புவதை விட்டுவிட்டு நான் சொல்வதில் தவறு இருந்தால் ஆதாரத்துடன் வந்து வாதம் செய்யுங்கள்.

ஏற்கனவே நீங்கள் ஜகா வாங்கியவர்தானே?

Dear Raajjaa,

Sorry to say that I pity you for your cheap tricks.

It wouldn't take much time to prove my stands but at the same time, why should I do that and that too for your cheap tricks?

I have gone through your entire write ups that too right from your beginning in multiple threads.

Let me Expose you First to the world.

First of all, your claim as a fan of MGR itself is a biggest lie on earth. You were writing in different names in Kamalahassan thread in the name of Adiram, Rajaram etc., etc., You had always wanted to establish Kamalahassan as superior than Nadigar Thilagam in which you had failed multiple times, quite miserably.

Therefore, you wanted an alternate platform and so, choose Makkal Thilagam Thread. You had made a diplomatic begging to Mr.Esvee to send you the paper cuttings of Makkal Thilagam films so that you could post it in Mayyam as your own 2) You picked out papercuttings and other writeups from Mr.Roops site as well and posted it here and reproduced it as if they are your own and mislead the entire MGR Fans here. Mr. Esvee also magnanimously shared the cuttings through the mail, because at that point of time, Mr.Esvee wanted such good information to be shared to global audience and 2) he was not aware at that point of time, as to how to post it here. Now he has championed every activity here by his own efforts which is something great.

Whenever, we ask for proof, you will abscond for a period of atleast one month and come out with one piece of either fabricated information (or) fan circulated notice, which was proved wrong many at times by Mr. Pammalar, which you cannot deny. Now again, you have started your cheap tricks by asking proof and say that i backed out.

You come out with your proofs first then let us debate. We (both MT&NT group) are aiming something different and for setting an example for others. Unfortunately, some inferiority complex struck people like you, doesn't want good things to happen EVER ! . Whether you agree (or) Not, that is the fact and your intention stands exposed. Else, you would not have come up with just a fan circulated notice and try to provoke the contributors here.

I agree, I backed out BUT ONLY after realizing that talking with people who doesn't deserve & are mean-minded will yield no result !

I am sure, even for this, you will make a comment which will be another "heights of idiot-ism"

Yaaraavadhu Orutharukku Unamayana Rasigara Irunga..! Pachondhi velai seiyaadheenga

:smokesmile:

oygateedat
23rd September 2012, 12:58 PM
http://i47.tinypic.com/2z50w3d.jpg

oygateedat
23rd September 2012, 01:08 PM
http://i47.tinypic.com/bgv12f.jpg

oygateedat
23rd September 2012, 01:29 PM
http://i48.tinypic.com/1038v2s.jpg

oygateedat
23rd September 2012, 01:34 PM
THANK U MR.PAMMALAR FOR POSTING THE MT & NT IMAGES FROM BOMMAI MAGAZINE.


http://i48.tinypic.com/9iqot1.jpg

oygateedat
23rd September 2012, 03:39 PM
http://i46.tinypic.com/33274zm.jpg

Richardsof
23rd September 2012, 03:45 PM
http://i45.tinypic.com/2rhsevr.jpg

oygateedat
23rd September 2012, 03:51 PM
http://i47.tinypic.com/p2jpx.jpg
http://i46.tinypic.com/2rgmfsn.jpg

Richardsof
23rd September 2012, 04:05 PM
http://i46.tinypic.com/2ro009u.png

Richardsof
23rd September 2012, 04:09 PM
http://i45.tinypic.com/ekrd49.png

Richardsof
23rd September 2012, 04:24 PM
http://i46.tinypic.com/2db3sr5.jpg

Richardsof
23rd September 2012, 06:41 PM
நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு சமூகத்தில் எப்பேர்ப்பட்ட மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பதற்கு இக் கீழ்க்கண்ட சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டு எனக் கூறலாம்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாம் முறையாக தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற போது அவரோடு 17 மந்திரிகளும் பதவியேற்றனர். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980-ஆம் ஆண்டு ஜுன் 9-ஆம்தேதி பகல் 12 மணிக்கு நடைந்தேறியது. மேடையில் மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், “காயிதே மில்லத்” இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய படங்கள் பெரிதாக அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்தன.

உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் 17 அமைச்சர்களும் ஒருவர்பின் ஒருவராக வந்து பதவி ஏற்றனர்.



ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள்.

இதற்குப் பிறகுதான் அந்த அதிசய நிகழ்ச்சி நடந்தது. தமிழக மக்களுக்கு விடிவெள்ளியாக, அத்தனை அமைச்சர்களுக்கும் ஈடில்லா தலைவனாகத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கிடுகிடுவென்று மேடையிலிருந்து இறங்கி ஓடோடி வந்தார். கூடியிருந்தவர்கள் அத்தனைப்பேரும் எம்.ஜி.ஆரின் நடவடிக்கையையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை காமிராக் கண்களும் நிகழ்வை ஒன்றுவிடாமல் படம்பிடித்துக் கொண்டிருந்தன.

மேடையிலிருந்து வேகமாக கீழிறங்கி வந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். முன் வரிசையில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவரின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பவ்யமாக வணங்கி வாழ்த்துப் பெற்றார் . அந்த பெருமைக்குரிய மாசில்லா மாணிக்கம் வேறு யாருமல்ல. நம் நீதிமான் மு.மு.இஸ்மாயீல்தான் அந்தப் பெரியார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், தன்னை வளர்த்து ஆளாக்கிய, தன் உயிருக்கும் மேலாக அவர் கருதிய அருமை அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் காலைத் தொட்டு கும்பிடுவதற்கு முன் எம்.ஜி.ஆர்.அவர்கள் ஆசி பெற்றது நம் நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களிடம்தான்.

பொன்மனச் செம்மலின் வாழ்க்கை வரலாற்றில் பதியப்பட்ட இந்நிகழ்ச்சி நம் கட்டுரை நாயகனின் அருமை பெருமைகளை ஊரறிய பறைசாற்ற போதுமானது.

oygateedat
23rd September 2012, 07:13 PM
http://i49.tinypic.com/mih2c5.jpg

oygateedat
23rd September 2012, 07:16 PM
http://i46.tinypic.com/2gwrnmu.jpg

oygateedat
23rd September 2012, 07:47 PM
http://i45.tinypic.com/10zb6md.jpg

idahihal
24th September 2012, 12:55 AM
மக்கள் திலகத்தின் திரி மிகவும் அற்புதமாக உள்ளது. பல அபூர்வமான படங்கள் பார்க்க பரவசமளிக்கிறது. இந்த சேவை தொடரட்டும். நானும் சில அரிய படங்களை அனுப்ப விரும்புகிறேன். தங்களது இமெயில் முகவரி அல்லது படங்களை அப்லோடு செய்யும் முறையைத் தெரிவியுங்களேன் ப்ளீஸ் ஜெய்சங்கர்

Richardsof
24th September 2012, 08:42 AM
தேவர் பிலிம்ஸ் - மக்கள் திலகம் .
தேவர் அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து தாய்க்கு பின் தாரம் -1956
முதல் நல்ல நேரம் -1972 வரை பதினாறு ஆண்டுகளில் பதினாறு திரை படங்களை வழங்கி உள்ளார் . எல்லா படங்களையும் M.A.திருமுகம் இயக்கி இருப்பது சாதனையாகும் .
1.தாய்க்கு பின் தாரம் -1956- 100 நாட்கள்
2.தாய் சொல்லை தட்டாதே -1961- 100 நாட்கள்
3.தாயை காத்த தனயன் -1962 -100 நாட்கள்
4.குடும்ப தலைவன் -1962.
5.தர்மம் தலைகாக்கும் -1963
6.நீதிக்கு பின் பாசம் -1963 - 100 நாட்கள்
7.வேட்டைக்காரன் -1964 - 100 நாட்கள்
8.தொழிலாளி 1964
9.கன்னி தாய் 1965
10. முகராசி 1966
11.தனிப்பிறவி 1966
12.தாய்க்கு தலை மகன் 1967
13.விவசாயி 1967
14.தேர்த்திருவிழா 1968
15.காதல் வாகனம் 1968
16.நல்ல நேரம் - 1972- சூப்பர் ஹிட் படம்.
16 படங்களுக்கும் தொடர்ந்து இசை அமைத்த பெருமை திரை இசை திலகம்
K.V. மகாதேவன் என்பது குறிப்பிடத்தக்கது .
esvee

Richardsof
24th September 2012, 10:08 AM
Makkal thilagam 100 th movie
http://i48.tinypic.com/2cxwcqb.jpg
geminiyin olivilakku

planned to open from 28th sep 2012 at chennai

anna theatre.

Mahalakshmi theatre.

Richardsof
24th September 2012, 12:10 PM
THOZHILZLI -1964

SONGS ANALYSIS FROM MANISHEKARAN - NET

THOZHILAALI (1964)

THOZHILAALI was a different type of Devar movie. Here Kannadasan was not used for writing lyrics. Again most of the songs were very slow moving. Among the Devar movies, THOZHILALI has a modern hit song.


P.Suseela gives a song written by K. Sundram. This happens to be a great dance number picturised on Ratna and KR Vijaya.

Kalai Vantha Vitham Kelu Kanne

S. Janaki and P Suseela give this song in praise of MGR:

Azhagan Ashagan Perazhagan
Kanni Malaraddum aanazhagan


Seergazhi Govinderajan sings this song written by Aalangudi Somu:

Aazham Theriyaamal Kaalai Vittu


There is a modern hit by TMS and P.S:

Valarvathu Kannukku Theriyale
Sugam valaruthu


The most famous song in this film is a solo by TMS written by Aalangudi Somu:

Aandavan Ulagathil Mudalaali
Avanukku Naan Oru Thozhilaali
Annai Ulakin Madiyin Meethu
Anaivarum Enathu Koottaali


There is a duet by TMS and PS written by Mayavanathan:

Enna Koduppai Enna Koduppai

Another duet by the same pair:

Varuga Varuga Thirumagalin Muthal magale


While Savithri was close to MGR in Vettaikkaran, Ratna was trying to be even closer than that. These were write ups of those days. The film somehow did not run as expected.

Richardsof
24th September 2012, 12:30 PM
ANNIYA MANNIL AAYIRATHIL ORUVAN - FUNCTION FROM FILE -2011

http://i45.tinypic.com/oj2sr6.jpg

Richardsof
24th September 2012, 02:19 PM
http://i45.tinypic.com/2z9e5cn.jpg

Richardsof
24th September 2012, 02:23 PM
still from thozhilali
http://i49.tinypic.com/2rfd8pg.png

Raajjaa
24th September 2012, 04:17 PM
பாரிஷ்டர்,

உங்களுக்கு காமெடி அல்லது அரைகுறை திலகம் என்று பட்டம் கொடுக்கலாம்.

நான் எம்.ஜி.ஆர் மற்றும் கமல் ரசிகன் என்பது இங்கு உள்ள எல்லோருக்கும் தெரியும்(2004ம் ஆண்டிலிருந்தே நான் இங்கு பதிவு செய்து கொண்டு இருக்கிறேன்).




mgr fan from bangalore

dear Rajaa

very glad to introduce myself as a hard core makkalthilagam mgr fan since from 1965.
i can forward mgr datas like paper cuttings etc.


5 மாதங்களுக்கு முன்பு(சிவாஜி தான் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்று பொய்யான தகவல்களை சிவாஜி ரசிகர்கள் இங்கே பரப்பிக் கொண்டிருந்த சமயத்தில்) வினோத் சார் என்னை தொடர்பு கொண்டு, என்னிடம் பேப்பர் கட்டிங்குகள் இருக்கிறது அதை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று கூறினார்.

இன்னும் சொல்லப் போனால் அவர் அனுப்பியதில் பாதி தான் நான் இங்கு பதிவு செய்து இருக்கிறேன். மீதி இன்னும் என்னுடைய mail box ல் அப்படியே இருக்கிறது.

அதற்கு அப்புறம் நான் போடுவதற்கு பதில் நீங்களே பதிவு செய்யுங்கள் என்று கூறி படங்களை எப்படி upload பண்ணுவது என்பதையும் நான் தான் சொல்லிக் கொடுத்தேன்.


நன்றி பம்மலார்.

இதற்கெல்லாம் காரணம் பெங்களூரைச் சேர்ந்த வினோத் அவர்கள்தான்.

நான் பதிவு செய்த பொழுதும் வினோத் என்பவர்தான் எனக்கு உதவுகிறார் என்பதையும் சொல்லி இருக்கிறேன்(இந்த திரியில் 160ம் பக்கம் போய் பாருங்கள்).

இப்படி எதுவுமே தெரியாமல் இங்கே எதற்கு உளருகிறீர்கள் என்று தெரியவில்லை.

Raajjaa
24th September 2012, 04:32 PM
Whenever, we ask for proof, you will abscond for a period of atleast one month and come out with one piece of either fabricated information (or) fan circulated notice, which was proved wrong many at times by Mr. Pammalar, which you cannot deny. Now again, yoote]u have started your cheap tricks by asking proof and say that i backed out.

You come out with your proofs first then let us debate. We (both MT&NT group) are aiming something different and for setting an example for others. Unfortunately, some inferiority complex struck people like you, doesn't want good things to happen EVER ! . Whether you agree (or) Not, that is the fact and your intention stands exposed. Else, you would not have come up with just a fan circulated notice and try to provoke the contributors here.

இதை படித்ததும் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

Richardsof
24th September 2012, 06:48 PM
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" என்று கடமையை மூச்சாக கொண்ட எம்.ஜி.ஆருக்கு, அவருடைய மூன்றெழுத்தினையே மூச்சாக கொண்ட ஆயிரமாயிரம் ரசிகர்கள் கிடைத்தார்கள். இன்று கூட மூன்றெழுத்து மந்திரம் என்று எம்.ஜி.ஆரை சுட்டுகின்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் மூன்று என்ற எண்ணிற்குமான தொடர்பு அவருடைய பெயரிலிருந்து ஆரமித்தாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவருடைய வரலாற்றினை உற்றுநோக்கினால், ஏனோ அவர் பிறந்ததிலிருந்தே அந்த மூன்று என்ற எண் அவரை பின் தொடர்ந்து வருவதை நம்மால் காணமுடியும்.


21. அன்னை சத்தியபாமா அவர்களுக்கு நான்காவது பிள்ளை சக்ரபாணி அவர்கள். எம்.ஜி.ஆர் ஐந்தாவது பிள்ளை தான். எம்.ஜி.ஆர் அவர்கள் பிறந்த பிறகே இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் என மூன்று முன்னோர்கள் அடுத்தடுத்து இறந்து போனார்கள். எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலமேனன் காலமானபோது எம்.ஜி.ஆருக்கு வயது மூன்று.

22. என்னுடைய புது முயற்சிகளுக்கு மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்று கூறி எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவத்தினை உருவாக்கினார். அதன் மூலம் நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய மூன்று படங்களைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர்.

23. நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் என மூன்று படங்களை சொந்தமாக இயக்கியுள்ளார் எம்.ஜி.ஆர். இதில் நாடோடி மன்னன் தலைநகர் சென்னையில் மூன்று திரையங்குகளில் 100 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

24. எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணியை அன்னை சத்தியபாமாவின் கட்டாயத்தினால் 1941ல் திருமணம் செய்து கொண்டார். 1942ல் தங்கமணி நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு எம்.ஜி.ஆர் சதானந்தவதியை 1944ல் திருமணம் செய்து கொண்டார். சதானந்தவதி அவர்களுக்கு 3-வது மாதத்தில் கர்ப்ப சிதைவு ஏற்பட்டது. பிறகு அடுத்து சதானந்வதி அவர்கள் கர்ப்பமாக இருந்தபோது உடல் நலம் குறைவு ஏற்பட்டு மருத்துவர்கள் யோசனைப்படி அந்த குழந்தையும் கலைக்கப்பட்டது. இருந்தும் சதானந்தவதி இறந்துபோனார். அதன் பின் தான் காதலித்த ஜானகி அம்மையாரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

25. 1977,1980,1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப் பெற்று மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார் எம்.ஜி.ஆர். கி.பி 1920ல் அ. சுப்பராயலு ரெட்டியார் முதல் முதல்வராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தது எம்.ஜி.ஆர் மட்டுமே.

26. 1967 ஜனவரி 12 ந்தேதி எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிலிருந்து சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் மாற்றப்பட்டார். எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்ததால் அதனை அகற்றினால் பெரிய பிரட்சனையாகலாமென அப்படியே விட்டுவிட்டார்கள். இப்படி துப்பாக்கி குண்டோடு வாழ்ந்தவர்களில் மாவீரன் நெப்பொலியனும் ஒருவர்.

27. . ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடத்த படம் மூன்று. அவை கோவிந்தன் கம்பெனி தயாரித்த "மருதநாட்டு இளவரசி", எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த "ராஜமுக்தி", ஜுபிடர் தயாரித்த "மோகினி".

28. எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மை உலகம் அறிந்ததே. அந்த வள்ளல் தன்மையை குறிக்கும் பொருட்டு அவருக்கு ஏராளமான அடைமொழிகள் மக்களால் வழங்கப்பட்டன. அதில் ஒன்று முக்கை கொண்டவர் என்பதாகும். அதாவது வலக்கை, இடக்கையோடு ஈகை எனும் கையும் உடையவர் என்று பொருள்படும்படி கூறப்பட்டது.

29. நாடகம், திரைப்படம், அரசியல் என்று மூன்று துறைகளில் ஜொலித்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து, அன்போடு இருந்தவர் அண்ணா என்ற மற்றொரு மூன்றெழுத்துக்காரர். அண்ணாவினைப் போல தி.மு.க என்ற முன்றெழுத்து கட்சியை அதிகம் நேசித்தார் எம்.ஜி.ஆர். தனிக் கட்சி தொடங்கியபோது கூட தி.மு.க என்ற மூன்றெழுத்தினையும், அண்ணா என்ற மூன்றெழுத்தினையும் இணைத்தே அண்ணா தி.மு.கவென கட்சிக்கு பெயர்வைத்தார்.

30. முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்று மூன்று பிறவிகள் இருப்பதாக பலர் நம்பிக்கொண்டுள்ளார்கள். ஆனால் வாழ்நாளில் மூன்று பிறவிகளை கண்டவர் எம்.ஜி.ஆர். "செத்துப் பிழைச்சவன்டா - எமனை பார்த்து சிரிச்சவன்டா" என்று வாலிப கவிஞர் வாலி எழுதிய வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை.

ஆயிரம் புகழ் மாலைகளை நோக்கி…

oygateedat
24th September 2012, 08:20 PM
http://i50.tinypic.com/2r2t2mb.jpg

oygateedat
24th September 2012, 08:33 PM
http://i50.tinypic.com/24mhquh.jpg

oygateedat
24th September 2012, 08:41 PM
http://i48.tinypic.com/1zqvj0y.jpg

oygateedat
24th September 2012, 08:50 PM
http://i50.tinypic.com/1z6dy6b.jpg

oygateedat
24th September 2012, 09:11 PM
http://i45.tinypic.com/30vkxud.jpg

oygateedat
24th September 2012, 09:13 PM
http://i50.tinypic.com/16ivdk7.jpg

oygateedat
24th September 2012, 09:16 PM
http://i45.tinypic.com/dgowuc.jpg

oygateedat
24th September 2012, 09:28 PM
http://i47.tinypic.com/23w9p4i.jpg

Richardsof
25th September 2012, 05:19 AM
25.9.2012
makkal thilagam in thozhilali - 1964

to day 48th anniversay.

Richardsof
25th September 2012, 08:41 AM
http://i45.tinypic.com/nb5d8h.png

Richardsof
25th September 2012, 08:43 AM
http://i47.tinypic.com/2utpb11.png

Richardsof
25th September 2012, 08:46 AM
http://i50.tinypic.com/2dvtxc0.png

Richardsof
25th September 2012, 08:48 AM
http://i50.tinypic.com/2i0ytk4.png

Richardsof
25th September 2012, 08:50 AM
http://i46.tinypic.com/28k2hcj.jpg

Richardsof
25th September 2012, 08:53 AM
MAKKAL THILAGAM WITH SATHYARAJ AT JALLIKATTU 100TH DAY FUNCTION - 1987

http://i50.tinypic.com/nmc4qp.png

Richardsof
25th September 2012, 08:54 AM
http://i45.tinypic.com/2eqgxnp.png

Richardsof
25th September 2012, 08:56 AM
makkal thilagam and nadigar thilagam - jalli kattu - 100th day function- 1987

http://i49.tinypic.com/34dsawp.jpg

Richardsof
25th September 2012, 08:58 AM
MAKKAL THILAGAM WITH RAJINIKANTH-1983

http://i46.tinypic.com/2v1p1ye.png

Richardsof
25th September 2012, 12:56 PM
chennai - poster
http://i47.tinypic.com/2q8bple.jpg

Richardsof
25th September 2012, 01:08 PM
ARTICLE BY KARTHIKEYAN- COURTESY - THE HINDU

Pattukottai's lyrics and MGR

At a time when all prominent political leaders would have completed their whirlwind election campaign tour by Monday evening, the focus automatically shifts to April 13. The day carries so much significance as it is going to decide the fortunes of major political parties of Tamil Nadu.
One really wonders how many would remember that April 13 was the birthday of one of Tamil Nadu's leading poet and lyricist, the inimitable people's poet Pattukkottai Kalyanasundaram, who had penned some wonderful philosophy-tinged, radical lyrics and helped former Chief Minister M. G. Ramachandran's charisma transcend across time space conundrums.
MGR once referred ‘Pattukottai' as the most crucial person in catapulting his iconicity and took him to the masses.
In fact, in one of MGR's iconic films in the late 50s, Nadodi Mannan, which was produced and directed by MGR himself under the banner Emgeeyar Pictures, ‘Pattukottai' had penned a song (Summa Kedandha Nilathai Kothi) which not only speaks about everyday travails of the peasantry and working classes, but also gives hope to them through the protagonist himself singing Naane Poda Poaren Sattam Podhuvil Nanmai Purindhidum Thittam Nadu Nalam Perum Thittam (I am going to draft laws that will bring welfare in general and also for the nation).
Songs like these, with their reproducibility and wider reach, gave the most important fillip to his popularity and “ideals.”These songs became the most effective form of communication with the masses and gave hope to his fans and followers.
Robert L. Hardgrave, the American scholar who studied his films and iconicity, has said, “What I believe is the most important aspect, is that MGR provided hope to a section of very poor and powerless people. Through his films, and various other advertising means, he appeared as somebody they felt they could trust and rely on, somebody that stood on their side.”
The songs of ‘Pattukottai' like Thayaththu Thayaththu from Mahadevi and Seermevum Gurupadham from Chakravarthi Thirumagal were rendered in dialogue mode and had so much of philosophical overtones with radical and atheistic tinges.
More songs of ‘Pattukottai' like Kuruku Vazhiyil Vazhvu Thedidum Kuruttu Ulagamada, Yetramunna Yetram Idhile Irukkudhu Munnetram, Chinna Payale Chinna Payale from Arasilangkumari and Thirudathe Papa from Thirudathe stood the test of time and made him to be identified as a revolutionary actor.
Not only MGR, Chief Minister M. Karunanidhi said that if death had not conquered him early, he would have rendered even more number of honey-sweet songs.
“His heart was a Tamil garden, where both self-respect theories and communist ideals bloomed.” It was Mr. Karunanidhi who built a memorial for the radical poet who died young.
MGR's charisma has always been a burning topic for social scientists who have tried to analyse the various ways and forms that were involved in the “construction” of his iconicity. Political Scientist Atul Kohli, for example, describes a scene from Madurai in 1984.
The AIADMK in Madurai was virtually indistinguishable from the name and image of MGR. City streets were dominated by larger-than-life posters of MGR, clad in his Tamil ‘lungi' and wearing the dark sunglasses that became his political trademark.
Gaudy posters, garlanded pictures, loud music from MGR's old films, and tapes of MGR's voice on loudspeakers were encountered throughout the city.
At meetings, he addressed the audience as “my blood brothers and sisters”, and managed to create an atmosphere of trust and friendship; his film image transcended various boundaries and still is ruling the roost among the masses.

D. KARTHIKEYAN, Courtesy: THE HINDU

Thomasstemy
25th September 2012, 02:04 PM
இதை படித்ததும் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

Parava illai Raajjaa....Adakkavaendaam...Atleast Sirikira Velayavadhu sinceraaga seiyungal....Sirithu Mudithu Ezhudhungal....Ungal Samaalippu Ingu Anaivarum Arindhadhey..Kaathirikkiroam

:smokesmile:

Thomasstemy
25th September 2012, 02:18 PM
பாரிஷ்டர்,

உங்களுக்கு காமெடி அல்லது அரைகுறை திலகம் என்று பட்டம் கொடுக்கலாம்.

நான் எம்.ஜி.ஆர் மற்றும் கமல் ரசிகன் என்பது இங்கு உள்ள எல்லோருக்கும் தெரியும்(2004ம் ஆண்டிலிருந்தே நான் இங்கு பதிவு செய்து கொண்டு இருக்கிறேன்).




5 மாதங்களுக்கு முன்பு(சிவாஜி தான் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்று பொய்யான தகவல்களை சிவாஜி ரசிகர்கள் இங்கே பரப்பிக் கொண்டிருந்த சமயத்தில்) வினோத் சார் என்னை தொடர்பு கொண்டு, என்னிடம் பேப்பர் கட்டிங்குகள் இருக்கிறது அதை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று கூறினார்.

இன்னும் சொல்லப் போனால் அவர் அனுப்பியதில் பாதி தான் நான் இங்கு பதிவு செய்து இருக்கிறேன். மீதி இன்னும் என்னுடைய mail box ல் அப்படியே இருக்கிறது.

அதற்கு அப்புறம் நான் போடுவதற்கு பதில் நீங்களே பதிவு செய்யுங்கள் என்று கூறி படங்களை எப்படி upload பண்ணுவது என்பதையும் நான் தான் சொல்லிக் கொடுத்தேன்.



நான் பதிவு செய்த பொழுதும் வினோத் என்பவர்தான் எனக்கு உதவுகிறார் என்பதையும் சொல்லி இருக்கிறேன்(இந்த திரியில் 160ம் பக்கம் போய் பாருங்கள்).

இப்படி எதுவுமே தெரியாமல் இங்கே எதற்கு உளருகிறீர்கள் என்று தெரியவில்லை.

Raajaa,

Enakku Pattam Kodupadhu orupuram irukkattum......

Ungalukku ingae "Buruda Chakravarthy" endrum "Poali Vilambarathaan" endra irendu pattangal yaerkanavae vazhangivitanavae..Adhai innum perukki kolla paarkaadheergal...

Neengal Koorinaal Adhu Unnmai Matravargal Koorivaal Adhu Poi endra ungaludaya Ularal satree pisupisutha vagai..Matrum...Neengal Yaar endru Yella Thiriyil irupavargalukkum Theriyum....Agayaal...Ularal endra Universityin Sondhakaararae neengal dhaan.
kaaranam adhu Ungaludaya Domain...Adhil Mudhalil Phd eduthavarum Thaangal Dhaan enbadhai Thangalukku Ninaivupadutha Virumbugiraen..

Pammalarukku neengal kodutha indha badhil Mudhal avana postingilirundhu yella postingilum varavillai...Vinod, Post seiyaa arambithavudan vandhudhaan !!

Aagayal...samarthiyamaga Cut & Paste Seidhadhaaga Ninaikkavendaam...!

Nalla Vishayam Nadakka irukkumboadhu sila Theesal Gunam Padaithavargal Kaariyathai kedukka Muyalvargal enbadhu ulagarindha ondru...

:smokesmile:

Thomasstemy
25th September 2012, 02:25 PM
http://i46.tinypic.com/2db3sr5.jpg

THIS Still is from the Film AaduPuli where Prabhu acts as fan of MGR.

Richardsof
25th September 2012, 08:16 PM
http://i50.tinypic.com/r1cvq0.png

Richardsof
25th September 2012, 08:19 PM
http://i48.tinypic.com/szzqdz.png

oygateedat
25th September 2012, 11:38 PM
http://i49.tinypic.com/14t3gqu.jpg

oygateedat
25th September 2012, 11:40 PM
http://i48.tinypic.com/bhb0w6.jpg

oygateedat
26th September 2012, 12:06 AM
மக்கள் திலகத்தை வைத்து பதினாறு படங்கள் தயாரித்த பெருமை திரு சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களையே சாரும். அந்த வகையில் மக்கள் திலகத்தை வைத்து அவர் எடுத்து வெளியிட்ட எட்டாவது படம் தொழிலாளி.

இயக்கம் திரு எம் ஏ திருமுகம்

பிற நட்சத்திரங்கள் திரு நம்பியார், அசோகன், நாகேஷ், மனோரமா, எஸ் என் லட்சுமி மற்றும் பலர். கதாநாயகியர் கே ஆர் விஜயா மற்றும் புதுமுகம் ரத்னா (முதல் படம் மக்கள் திலகத்துடன், பின்பு எங்க வீட்டு பிள்ளை மற்றும் இதயக்கனி).

மேற்கண்ட நாயகியர் மக்கள் திலகத்துடன் இணைந்து நடித்த ஒரே படம்.

மக்கள் திலகம் பேருந்து நடத்துனராக நடித்த ஒரே படம்.

இப்படத்தின் இசைப்பொறுப்பு தேவர் பட நிறுவனத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் திரை இசை திலகம் கே வி மகாதேவன் அவர்கள். இப்படத்தில் இடம் பெற்ற முத்தான அனைவரும் விரும்பி கேட்கும் பாடல் திரு ஆலங்குடி சோமு எழுதிய 'ஆண்டவன் உலகத்தின் முதலாளி' எனும் பாடல். மிக அற்புதமான பாடல். ஏழிசை வேந்தர் திரு டி எம் சௌந்தரராஜன் அவர்களின் குரல் இனிமை அனைவரையும் மெய்மறக்க செய்யும். இந்த பாடல் மக்கள் திலகம் மிக விரும்பி கேட்கும் பாடலும் கூட.குறிப்பாக இந்த பாடலில் வரும் கீழ்க்கண்ட வரிகள் மிக அருமை.

'இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படைத்தவன் தொழிலாளி'

oygateedat
26th September 2012, 12:14 AM
http://i45.tinypic.com/x2t4c4.jpg

oygateedat
26th September 2012, 12:27 AM
http://i50.tinypic.com/244npl0.jpg

Richardsof
26th September 2012, 06:06 AM
OLIVILAKKU AT CHENNAI FROM 28TH SEP 2012

http://i47.tinypic.com/r05r3d.jpg

Richardsof
26th September 2012, 12:11 PM
இனிய நண்பர் திரு திருப்பூர் ரவிச்சந்திரன் சார்

தொழிலாளி திரைப்படத்தின் சிறு விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது .
மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் அற்புதமாக உள்ளது . மிக்க நன்றி .

Richardsof
26th September 2012, 12:16 PM
பிரான்ஸ் நாட்டில் மக்கள் திலகம் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடை பெற்று வருகிறது . இந்த ஆண்டு வரும் வாரம் பிரான்சில் சிறப்பாக நடை பெற உள்ளதாக இன்று தின தந்தி பேப்பரில் செய்தி வந்துள்ளது .

Richardsof
26th September 2012, 06:11 PM
1972. செப்டம்பர் ......மௌனபுரட்சி.....மக்கள் திலகமும் ....செய்தி தாள்களும்
இன்றைய தலைமுறை ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் .
மக்கள் திலகம் தனி மனிதனாக , உண்மையான ரசிகர்களின் ஆதரவுடன் நின்று போராடிய வரலாறு ..
ஒரு பக்கம் திரை உலக போட்டியில் நடிகர் திலகத்தின்- 1972. தொடர்ந்து வெற்றி படங்கள் . மறுபக்கம் ஆளும் கட்சியின் பல்வேறு நெருக்கடி ... மிரட்டல் , நிர்பந்தங்கள் என்ற பதட்டமான நிலையில்தான் மக்கள் திலகம் எல்லா எதிர்ப்புகளை எதிர் கொண்டார் என்றால் அது அவரது மனோ தைரியத்தை காட்டுகிறது ;

மக்கள் திலகம் பாரத் பட்டம் பெற்று அனைத்து தரப்பினர்களும் பாராட்டை பெற்று உலா வந்த நேரத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் .

தினத்தந்தி பத்திரிகை மக்கள் திலகத்தின் அரசியல் மற்றும் கலை துறை செய்திகளை இருட்டடிப்பு செய்து வந்த நேரம் .
அன்னமிட்டகை திரை படம் ஓடி கொண்டிருந்த நேரம் . மக்கள் திலகம் இதய வீணை , நேற்று இன்று நாளை , நினைத்தததை முடிப்பவன் என்று சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்து கொண்டிருந்த நிலையில் அவரது புகழை அழிக்க ஒரு இயக்கத்தின் சார்பாக மறைமுக சதி வேலையில் இறங்கி வந்த நேரம் .
அன்றைய கால கட்டத்தில் பிரபலமான ஏடுகள் , தினத்தந்தி , முரசொலி , மக்கள் திலகத்தின் செய்திகளை அடியோடு இருட்டடிப்பு செய்தன .

தொடரும் ....

Richardsof
26th September 2012, 06:15 PM
http://i49.tinypic.com/qs9tvs.jpg

Richardsof
26th September 2012, 06:17 PM
http://i46.tinypic.com/10hmzxw.jpg

Richardsof
26th September 2012, 06:19 PM
http://i45.tinypic.com/5bs4kp.jpg

Richardsof
26th September 2012, 06:24 PM
http://i48.tinypic.com/r7uemw.jpg

Richardsof
26th September 2012, 06:25 PM
http://i47.tinypic.com/4j03m0.jpg

Richardsof
26th September 2012, 07:36 PM
நினைத்ததை முடிப்பவன்




விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள். இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.
லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.
பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
நிறைவான பொழுதுபோக்கு.

Richardsof
26th September 2012, 07:40 PM
2011- malaimalar news

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் மேடைகளில் எம்.ஜி.ஆர். பெயர் பலமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது. இன்னொரு புறம் தியேட்டர்காரர்களும் அவருடைய படங்களை ரிலீஸ் செய்து வசூல் குவிக்கின்றனர். கிராம புறங்களில் எம்.ஜி. ஆர், படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் படம் பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாணி, இலவச வேட்டி, சேலைகளை சிலர் வழங்கியுள்ளனர்.

இது தேர்தல் அதிகாரிகள் கவனத்துக்கு செல்ல அவர்கள் விரைந்து போய் தடுத்துள்ளனர். சென்னையில் பல்லாவரத்தில் உள்ள லட்சுமி தியேட்டரில் தினசரி 4 காட்சிகளாக நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டு உள்ளது. எம்.ஜி. ஆர். ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் திரண்டு வந்து படம் பார்க்கின்றனர்.

எம்.ஜி.ஆர். பாடும் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த, “ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து போன்ற பாடல்களுக்கு ரசிகர்கள் பூக்களை தூவி ஆரவாரம் செய்கின்றனர். விசில் சத்தம் ஒலிக்கிறது. தியேட்டர் முன் எம்.ஜி.ஆர். கட்-அவுட்களும் வைக்கப்பட்டு உள்ளது.

நாடோடி மன்னன் படம் பாரத், கோயம்பேடு ரோகினி, சைதாப்பேட்டை ராஜ், திருவள்ளுர் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. புதுப்படங்களை மிஞ்சும் அளவுக்கு எம்.ஜி.ஆர். படங்கள் வசூல் குவிப்பதாக விநியோகஸ்தர்கள் கூறினர். 1960 மற்றும் 70களில் வந்த எம்.ஜி.ஆர் படங்கள் இப்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடுவதும், வசூல் குவிப்பதும் திரைத் துறையினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன், எங்கள் வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களும் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளன.

Richardsof
26th September 2012, 07:51 PM
http://i48.tinypic.com/k1vsxx.jpg

Richardsof
26th September 2012, 09:03 PM
http://i49.tinypic.com/jseh6s.png

Richardsof
26th September 2012, 09:05 PM
http://i49.tinypic.com/11hsy8n.png

oygateedat
26th September 2012, 09:26 PM
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு,

தங்களின் பாராட்டுக்கு நன்றி.

புன்னகை முகத்துடன் பொன்மனச்செம்மல்

காட்சி தருவது 'நீதிக்கு தலைவணங்கு' திரைக்காவியத்திற்காக



http://i45.tinypic.com/2zg55qv.jpg

oygateedat
26th September 2012, 09:40 PM
வாரி வழங்கிய பாரி

http://i46.tinypic.com/2qnt6v6.jpg

oygateedat
26th September 2012, 09:59 PM
http://i50.tinypic.com/104lrgw.jpg

oygateedat
26th September 2012, 10:09 PM
http://i45.tinypic.com/axg0tf.jpg

oygateedat
26th September 2012, 10:17 PM
LEGEND THIRU M.G.RAMACHANDRAN

http://i47.tinypic.com/161ywxu.jpg

oygateedat
26th September 2012, 10:36 PM
http://i49.tinypic.com/10xblg6.jpg

oygateedat
26th September 2012, 10:43 PM
http://i49.tinypic.com/i1a8ud.jpg

oygateedat
26th September 2012, 10:53 PM
http://i45.tinypic.com/2meobv7.jpg

Richardsof
27th September 2012, 05:31 AM
http://i47.tinypic.com/m9vz7p.jpg

Richardsof
27th September 2012, 05:44 AM
சகலகலா வல்லவரான தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்ன பொன்மொழிகள்.

1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !

3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.

5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.

எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.

6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.

7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.

Richardsof
27th September 2012, 06:03 AM
courtesy - vidhai virutcham .எம்.ஜி.ஆரிடம் தமிழ் கற்ற மலாய்க்காரர் ! – ஜே.எம்.சாலி

உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசி யாவில் 1970ல் உலா வந்தார் எம்.ஜி.ஆர்., எல்லா பத்திரி கைகளும், அவரைப் பற்றி சுவையான செய்திகளை வெளி யிட்டு, சிறப்பித்தன. சிங்கப்பூரில், அவருடைய ரசிகர்கள் அணி திரண்ட காட்சி கண்கொள்ளாதது. சிங்கப்பூரில், அந்த நாளில், தமிழ், இந்திப் பட தியேட்டர்கள் அதிகம். இந்தியர்களோடு போட்டி போட்டுக் கொண்டு, மலாய்க் காரர்கள் தமிழ்,
இந்திப் படங்களைப் பார்ப்பது வழக்கம். அதனால், அங்கு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், திலீப்குமார், ராஜ்கபூர் ரசிகர்கள் அதிகம். திரைப்பட ஆர்வத்தால் தமிழ் பேசவும் மலாய்க் காரர்களுக்கு ஆவல். எம்.ஜி.ஆர்., ரசிகரான ஜொஹாரி அப்துல்லா தமிழ் கற்கத் துடிதுடித்தார். அவருடைய ஆசை நிறைவேறியது எப்படி? அவரே சொல்கிறார்:
தமிழ் அழகான செம்மொழி. மலாய் என் தாய்மொழியாக இருந்தாலும், இனிமையான தமிழ் மொழியை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை, எனக்குள் அலைமோதிக் கொண்டிருந்தது. காத்திருந்தேன்; காலம் கனிந்தது. புரட்சித் தலைவராக நான் மதித்து, போற்றி வந்த எம்.ஜி.ஆர்., சிங்கப்பூருக்கு வந்தார். உலகம் சுற்றும் வாலிபரான அவரைத் தேடிச் சென்றேன். என் தமிழ் ஆசையைச் சொன்னேன்; என் ஆர்வத்தைப் பாராட்டினார். படப்பிடிப்புக்காக பல நாள் சிங்கப்பூரில் தங்கியிருப்பேன். “முதலில் தமிழ் எழுத்துக்களைச் சொல்லித் தருகிறேன்; பேசலாம். பிறகு, நீங்கள் தமிழ் படிக்கலாம்…’ என்றார் எம்.ஜி.ஆர்., அவரே என் தமிழ் ஆசான். பரபரப்பான படப்பிடிப்புக்கு இடையே அவர், எனக்கு உயிர் எழுத்துக்களைக் கற்றுத் தந்தார். என் தமிழ் ஆர்வத்தைப் பாராட்டி, தமிழ் அகராதி ஒன்றையும், அன்புப் பரிசாகக் கொடுத்தார். புரட்சித் தலைவரின் நல்லாசி, எனக்கு பெருஞ் செல்வமாக அமைந்தது. “தமிழ்ப் படங்களைப் பார்ப்பதுடன், பத்திரிகைகளையும் படிக்க வேண்டும். இங்கு நடைபெறும் தமிழ், இந்திய நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டும். அதனால், தமிழ் மொழித் தொடர்பை வளர்த்துக் கொள்ள முடியும்…’ என்று கூறினார் எம்.ஜி. ஆர்., அதை, உபதேசமாக ஏற்று, படிப்படியாக தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டேன். பொருள் புரியாத கடினமான சொற்களை புத்தகத்தில் எழுதிக் கொள்வேன்; இந்திய நண்பர்களை அவ்வப்போது சந்தித்து, அதற்கான அர்த்தம் தெரிந்து கொள்வேன். எம்.ஜி.ஆர்., என் குரு. அவருடைய ரசிகன் என்ற முறையில், அவருடைய பாதையில் நடைபோட விரும்பினேன். சிலம்பாட்டம் கற்றுக் கொண்டேன். அவருடைய வசனங்களும், திரைப்படப் பாடல்களும் எனக்கு மனப்பாடம். “அச்சம் என்பது மடமையடா…’ என்ற அவருடைய திரைப்படப் பாடல், எனக்கு மன உறுதியை கொடுத்தது. மூளையில் ஏற்பட்ட கட்டியால் கடுமையான சோதனைக்கு ஆளானேன். ஐந்து முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அச்சமயம், “அச்சம் என்பது மடமையடா…’ என்ற உபதேசத்தால், நான் உத்வேகம் பெற்றதை மறக்க முடியாது. நான் கற்றறிந்த தமிழ் அறிவு குறைவானது தான். இன்னும் அதிகம் கற்று, சிறப்படைய வேண்டும் என்பதே லட்சியம். சிங்கப்பூர்க் கடைகளிலோ, பிற இடங்களிலோ இந்தியர்களைப் பார்க்கும் போது, தமிழில் தான் பேசுகிறேன். ஆனால், “இவன் எப்படி தமிழ்ப் பேசுகிறான்…’ என்று வியப்புடன் அவர்கள் என்னை ஏற, இறங்கப் பார்ப்பர். என் குடும்பத்தினருக்கும் தமிழ் கற்பித்துள்ளேன். அவர்களும், ஓரளவு தமிழ் பேசுகின்றனர். திருக்குறளைப் படித்து பயனடைந்தவன் நான். எப்படி வாழ வேண்டும் என்பதை, திருவள்ளுவர் உலகுக்கு எடுத்துரைத்துள்ளார். அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுதிகளில் வாழ்க்கைத் தத்துவத்தை குறள்களில் வரைந்துள்ள வள்ளுவருடன் எந்தப் புலவரையும் ஒப்பிட முடியாது. அதனால், பல இன, சமூக மக்களும் திருக்குறளை அறிந்து கொள்வதற்கு வசதியாக மலாய், ஆங்கில மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். பல குறள்பாக்கள் எனக்கு மனப்பாடம். – இப்படி மகிழ்ச்சியுடன் கூறினார் ஜொஹாரி. தமிழ்ப் பற்றுமிக்க ஜொஹாரி, சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் இலக்கிய, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். திருக்குறள் விழாவும் அவற்றில் அடங்கும். தமிழ்ப் பத்திரிகைகளை அவ்வப்போது படிக்கும் பழக்கம் உண்டு. தமிழ் இளையர் மன்றத்தின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். ஆர்வமும், விடாமுயற்சியுமே தமிழ் மொழி கற்க இவருக்கு உறு துணையாக அமைந்தது. அதற்கு வித்திட்ட எம்.ஜி.ஆரை மீண்டும் சந்திக்க விரும்பினார். ஆனால், அவரது அந்த ஆசை நிறைவேற வில்லை.

Richardsof
27th September 2012, 06:32 AM
http://i47.tinypic.com/wa3gjr.jpg

Richardsof
27th September 2012, 06:34 AM
http://i49.tinypic.com/2ewgk7k.jpg

Richardsof
27th September 2012, 06:40 AM
http://i48.tinypic.com/se5ehg.jpg

Richardsof
27th September 2012, 08:24 AM
மக்கள் திலகத்தின் சிறந்த 10 படங்கள் . [1947-1959]
நாடோடி மன்னன்
மதுரைவீரன்
சக்ரவர்த்தி திருமகள்
மருத நாட்டு இளவரசி
மகாதேவி
மர்மயோகி
சர்வதிகாரி
குலேபாகவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மலைக்கள்ளன்

Richardsof
27th September 2012, 08:43 AM
மக்கள் திலகத்தின் சிறந்த படங்கள் . [1960 -1972 ] 25 - கருப்பு வெள்ளை படங்கள் .
மன்னாதி மன்னன்
அரசிளங்குமரி
ராஜாதேசிங்கு
திருடாதே
நல்லவன் வாழ்வான்
தாய் சொல்லை தட்டாதே
தாயை காத்த தனயன்
பாசம்
குடும்ப தலைவன்
பெரிய இடது பெண்
ஆனந்த ஜோதி
காஞ்சி தலைவன்
வேட்டைக்காரன்
பண்க்கரகுடும்பம்
தெய்வத்தாய்
கலங்கரைவிளக்கம்
சந்திரோதயம்
நாடோடி
ஆசைமுகம்
நான் ஆணையிட்டால்
பெற்றால்தான் பிள்ளையா
காவல்காரன்
கண்ணன் என் காதலன்
ஒரு தாய் மக்கள்
அன்னமிட்ட கை

Richardsof
27th September 2012, 08:51 AM
மக்கள் திலகத்தின் சிறந்த வண்ண படங்கள் .1964-1978
படகோட்டி
எங்கவீட்டுபிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
அன்பே வா
பறக்கும் பாவை
ரகசிய போலீஸ் 115
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
அடிமைபெண்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என் அண்ணன்
எங்கள் தங்கம்
குமரிகோட்டம்
ரிக்ஷாக்காரன்
நீரும் நெருப்பும்
சங்கே முழங்கு
நல்ல நேரம்
ராமன் தேடிய சீதை
நான் ஏன் பிறந்தேன்
உலகம் சுற்றும் வாலிபன்
நேற்று இன்று நாளை
உரிமைக்குரல்
சிரித்து வழ வேண்டும்
நினைத்ததை முடிப்பவன்
நாளை நமதே
இதயக்கனி
பல்லாண்டு வாழ்க
நீதிக்கு தலை வணங்கு
இன்றுபோல் என்றும் வாழ்க
மீனவ நண்பன்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

mr_karthik
27th September 2012, 10:22 AM
அன்புள்ள வினோத் சார்,

வண்ணப்படங்கள் வரிசையில் 'தேடிவந்த மாப்பிள்ளை', 'பட்டிக்காட்டு பொன்னையா' மற்றும் 'நவரத்தினம்' படங்களை ஒதுக்கினீர்கள், சரி.

ஆனால் 'இதயவீணை' நல்ல படமாயிற்றே. அதை ஏன் ஒதுக்கினீர்கள்?. சங்கர்-கணேஷ் இசையில் அருமையான பாடல்கள், குளுகுளு காஷ்மீர், விவேகானந்தர், ஏசுநாதர் போன்ற கெட்-அப்புகளில் மக்கள் திலகம் என பல நல்ல அம்சங்களைக்கொண்ட படமாயிற்றே.

Richardsof
27th September 2012, 11:46 AM
அன்புள்ள வினோத் சார்,

வண்ணப்படங்கள் வரிசையில் 'தேடிவந்த மாப்பிள்ளை', 'பட்டிக்காட்டு பொன்னையா' மற்றும் 'நவரத்தினம்' படங்களை ஒதுக்கினீர்கள், சரி.

ஆனால் 'இதயவீணை' நல்ல படமாயிற்றே. அதை ஏன் ஒதுக்கினீர்கள்?. சங்கர்-கணேஷ் இசையில் அருமையான பாடல்கள், குளுகுளு காஷ்மீர், விவேகானந்தர், ஏசுநாதர் போன்ற கெட்-அப்புகளில் மக்கள் திலகம் என பல நல்ல அம்சங்களைக்கொண்ட படமாயிற்றே.


நன்றி கார்த்திக் சார்

.தாங்கள் குறிப்பிட்டது போல் மக்கள் திலகத்தின் இதயவீணை சிறந்த படங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை .பதிவிடும் போது விடுபட்டது பின்னர் தெரிய வந்தது .உங்கள் பதிவின் மூலம் சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி .
தேடிவந்த மாப்பிள்ளை - எல்லா பாடல்கள் இனிமையாக இருந்தும் சற்று ஏமாற்றம்தான் .


பட்டிகாட்டு பொன்னையா - நவரத்தினம் - சுமாரான படங்கள்
அன்புடன்
வினோத்

Richardsof
27th September 2012, 12:18 PM
எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட ரோல் பாலையாவுக்கு போய்விட்டது

டி.எஸ்.பாலையா. ஆரியமாலா(1941), ஜகதலபிரதாபன்(1944) போன்ற படங்களில் கதாநாயகன் பி.யூ.சின்னப்பா. ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார். மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர் எம்.ஜி.ஆர்.
மீரா படத்தில் நடித்த கதாநாயகி எம்.எஸ்.சுப்புலட்சுமி,ரொம்ப சின்ன ரோல் செய்த எம்.ஜி.ஆர் இருவரும் பின்னால் பாரத ரத்னாவானார்கள்!

எம்.ஜி.ஆர் ஒரு நல்ல ரோல் கிடைத்து கல்கத்தாவுக்கு சூட்டிங் போன போது,பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட ரோல் பாலையாவுக்கு போய்விட்டது. எம்.ஜி.ஆருக்கு ஒரு சின்ன ரோல். அப்போது அவமானம், வேதனையால் துடித்த எம்.ஜி.ஆர் ”நான் ஏன் பிறந்தேன்” சுயசரிதையில்” அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாக செய்திருக்கமுடியாது” என்று எழுதினார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் விரக்தியில் சாமியாராகப் போய் விட்டார். மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் ‘யார்டா அந்த சாமியார். பாலையா மாதிரி தெரியுதே” என்று ’கண்டு’ அவரை ’பிடித்து’ மீண்டும் திரைக்கு கொண்டு வந்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சித்ரா’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார்.
ஒரு மலையாளப்படம் ’ப்ரசன்ன’. லலிதா பத்மினியும் நடித்த அந்த மலையாளப் படத்திலும் பாலையா கதாநாயகனாக நடித்தார்.


வேலைக்காரி (1949)படத்தில் பாலையா செய்த பகுத்தறிவாளன் ரோல் தான் பின்னால் எம்.ஜி.ஆர்,சிவாஜி.எஸ்.எஸ்.ஆர் செய்த திராவிட பகுத்தறிவு பாத்திரங்களுக்கு முன்னோடி என்று அசோகமித்திரன் சொல்வார்.
இதில் விசித்திரம் என்னவென்றால் பாலையா ஒரு பழுத்த காங்கிரஸ்வாதி!

1956ல் பாலையா மாமன் மகள் படத்தில் ஜெமினி,சாவித்திரி,சந்திரபாபு, டி.எஸ்.துரைராஜ் ஆகியோருடன் நடித்தார்.
அதே வருடம் மதுரை வீரன் படம்
எம்.ஜி.ஆருக்கு வில்லனாக. ஆக்ரோசமாக கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “ அடடா இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.
”அரசே! நாங்கள் ”பின் தொடர்ந்து” போனோம்.ஆனால் அவர்கள் ”முன் தொடர்ந்து”போய்விட்டார்கள்!” என்பார்.

’புதுமைப்பித்தன்’ (1957 )படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். பாலையா குண்டாக கொழுகொழு என்று நடந்து வருவார்.
வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது.
புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித ’மான’ சாமான்களும் விற்கப்படும் “ என்று பிரித்து வாசிப்பார்.

பதிபக்தி(1958) படத்தில் சந்திரபாபுவை பார்த்து “யார்ரா இவன் குரங்குப்பய.ஒரு இடத்தில நிக்கமாட்டேங்கிறானே!” என்பார்.

குணச்சித்திர நடிப்பில் ரங்காராவ் போல உச்சத்தை தொட்டவர். பாகப்பிரிவினை(1959) படத்தில் பாகப்பிரிவினை செய்யும் செய்யும் காட்சியில் பாலையா,வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி.சுப்பையாவிடம் ஃப்ரேம் செய்யப்பட்ட தாய் தந்தையர் போட்டோவைக்காட்டி பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாவமன்னிப்பு (1961)படத்தில் அவருடைய சிறிய கதாபாத்திரம்.

பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அடிக்கும் லூட்டி.
நகைச்சுவை யின் அதிகபட்ச சாதனை

என்ன தான் முடிவு(1965) படத்தில் “ பாவி என்னை மறுபடியும் பிறக்கவைக்காதே,செய்த பாவம் தீரும் முன்னே இறக்கவைக்காதே.” பாடல் காட்சியில் அவருடைய confession.

'திருவிளையாடலில்’(1965) வித்துவ செருக்கை அழகாக காட்டி நடித்த “ ஒரு நாள் போதுமா? நான் பாட இன்றொரு நாள் போதுமா “ என்ற பாடல் காட்சியும் ”என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?” என்று எள்ளி,ஏளனமாக அவர் பேசிய வசனமும் “ பாட்டும் நானே, பாவமும் நானே” பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும். கர்வம்,எகத்தாளம்,மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் கண்ட விசேச பரிமாணம்.

பெற்றால் தான் பிள்ளையா?(1966)படத்தில் ஏட்டு வேடத்தில் அவர் டயலாக்
“ ஆத்திரி குடுக்கை!”

பாமா விஜயம் (1967) ”வரவு எட்டணா, செலவு பத்தனா அதிகம் ரெண்டனா, கடைசியில் துந்தனா’

ஊட்டி வரை உறவு மீண்டும் ’ஸ்ரீதர்- நாகேஷ்-பாலையா’ காம்பினேசன்.

தில்லானா மோகனாம்பாள் 1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். அட்டகாசமான நடிப்பு. ’தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன்.அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான்.பித்த உடம்பா.....தூக்கிடுச்சி!’


அடிமைப்பெண் படத்தில் செங்கோடன் வில்லன் பாத்திரத்தை பாலையா செய்ய ஆசைப்பட்டார். அந்த ரோலை எம்.ஜி.ஆர் தரவில்லை. அசோகன் காட்டுக் கூப்பாடு போட்டு நடித்தார். ஒரு வேளை பாலையா செங்கோடன் ரோலை செய்திருந்தால் அடிமைப் பெண் படம் இன்னும் கௌரவப்பட்டிருக்கும்.

Richardsof
27th September 2012, 03:08 PM
1972- செப்டம்பர் மௌன புரட்சி .....

இதய வீணை படபிடிப்பில் மக்கள் திலகம் மும்முரமாக நடித்து கொண்டிருந்த நேரம் . 6-10-1972 அன்று இதயவீணை வெளியிடுவதாக பேப்பரில் விளம்பரம் கொடுத்து இருந்தார்கள் .தான் சார்ந்திருந்த இயக்கத்தில் கிளம்பிய சூறாவளி தாக்குதல்கள் ஒருபுறம் ,தன்னை வைத்து படமெடுத்து வரும் பல தயாரிப்பு நிறுவனங்களையும் , விநியோகஸ்தர்களையும் மிரட்டிய அதிகார வர்க்கம் அப்பாவி mgr மன்றங்களின் நிர்வாகிகளையும் ,தீவிர ரசிகர்களையும் விட்டு வைக்கவில்லை . [ நானும் பாதிக்கபட்டவன் ].
மக்கள் திலகம் தனது மன வலிமையாலும் ரசிகர்களின் அரவணைப்பினாலும் எல்லா எதிர்ப்புகளையும் முறியடித்து மாபெரும் சக்தியாக உருவாகி வளர்ந்த நேரம் .
தொடரும்

Richardsof
27th September 2012, 06:05 PM
http://i50.tinypic.com/kegdjr.pnghttp://i46.tinypic.com/29a1ye.png
http://i50.tinypic.com/2qi33tx.pnghttp://i46.tinypic.com/24e8b3a.png
http://i45.tinypic.com/6dzay8.pnghttp://i50.tinypic.com/2ic2mm8.png

Richardsof
27th September 2012, 06:13 PM
http://i50.tinypic.com/28m1eyw.jpg

Richardsof
27th September 2012, 06:15 PM
http://i46.tinypic.com/wul1fa.jpg

Richardsof
27th September 2012, 06:16 PM
http://i45.tinypic.com/2vwh35c.jpg

Richardsof
27th September 2012, 06:19 PM
http://i48.tinypic.com/vct1xw.jpg

Richardsof
27th September 2012, 06:28 PM
Makkal thilagam mgr in geminiyin olivilakku - rerelease - record.

Great achivement by mgr.

Chennai - anna salai - anna theatre











http://i48.tinypic.com/21m5f0m.jpg






today 27th sep 2012 reservation started 10.30 am. With in one hour sunday 30th sep 2012 7pm show housefull. Other sunday shows are getting fast reservation
message forwadeby prof.selvakumar from anna salai .

Richardsof
27th September 2012, 08:15 PM
http://i50.tinypic.com/fvzfgl.jpg http://i46.tinypic.com/2yyrwqd.jpg இன்று *நகைச்சுவை * நடிகர் நாகேஷ் *அவர்களின் *பிறந்த நாள் .http://i50.tinypic.com/2j5nhc2.jpg
http://i50.tinypic.com/140x7w9.jpg
http://i47.tinypic.com/dxcpq9.jpg
http://i46.tinypic.com/s12i2w.jpg

மக்கள் திலகம் - நடிகர்திலகம் * படங்களில் *நடித்து *மாபெரும் புகழ் *பெற்ற *நடிகரின் *பிறந்தநாளை * நினைவு *கொள்வோம் ..
வாசுதேவன் சார் ... மிக்க நன்றி ..

oygateedat
27th September 2012, 08:39 PM
நடிகர் நாகேஷ் பிறந்த நாள் இன்று. தமிழ் திரை உலகின் ஒப்பற்ற நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்கள். அவரை எனக்கு மிகவும் பிடிக்க காரணம் நகைச்சுவை, நடனம் மற்றும் அவரின் சுறுசுறுப்பு. ஒருமுறை எங்கள் ஊருக்கு அவர் வருகை தந்தபோது சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சம்பவத்தை உரிமைக்குரல் மாத இதழில் எழுதி உள்ளேன். அவர் மக்கள் திலகத்துடன் முதன் முதலாக இணைந்து நடித்த படம் வேட்டைக்காரன். நாகேஷ் அவர்களின் திரை அரங்கை திறந்து வைத்தவர் புரட்சி தலைவர் அவர்கள். அவரின் நினைவாக சில படங்கள்.
http://i46.tinypic.com/2s0eikw.jpg
http://i47.tinypic.com/eh14kp.jpg

oygateedat
27th September 2012, 09:31 PM
http://i47.tinypic.com/znxafq.jpg

oygateedat
27th September 2012, 09:33 PM
எனது அன்பு நண்பர் தேனி ராஜதாசன் - மக்கள் திலகத்தின் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பவர். அவரின் தீவிர பக்தர். மக்கள் திலகம் புகைப்பட மற்றும் புத்தக கண்காட்சியை தேனி, சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, திருவண்ணாமலை போன்ற இடங்களில் நடத்தி உள்ளார். இவரின் சில படங்கள்

http://i46.tinypic.com/erwfb6.jpg

oygateedat
27th September 2012, 09:35 PM
IN THIRU TRICHY SOUNDARARAJAN'S HOME


http://i48.tinypic.com/s3ipzm.jpg

oygateedat
27th September 2012, 09:38 PM
IN CHENNAI WITH CONGRESS LEADER THIRU G.K.MOOPANAR

http://i47.tinypic.com/2hmk036.jpg

oygateedat
27th September 2012, 09:39 PM
IN CHENNAI WITH ACTOR THIRU V K RAMASAMY.

http://i45.tinypic.com/2h5905y.jpg

oygateedat
27th September 2012, 09:41 PM
IN CHENNAI WITH ACTOR, MR.MURALI, OTHERS ACTORS, MR.PANDIARAJ, MR.RAMARAJAN.

http://i45.tinypic.com/noavsy.jpg

oygateedat
27th September 2012, 09:47 PM
IN CHENNAI WITH ACTOR MR.SATHIYARAJ

http://i49.tinypic.com/34e2nn7.jpg

oygateedat
27th September 2012, 09:48 PM
IN CHENNAI DR.M.G.R.MEMORIAL HOUSE, T.NAGAR.

http://i49.tinypic.com/viiazn.jpg

oygateedat
27th September 2012, 10:05 PM
நாளை முதல் கோவை delite திரை அரங்கில் மக்கள் திலகம் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்த ஆசை முகம்.

http://i46.tinypic.com/2qtyicz.jpg

oygateedat
27th September 2012, 10:16 PM
கோவை ராயல் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடிய மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு மகத்தான வெற்றி பெற்று இரண்டு வாரங்களில் 175000 ரூபாய் வசூல் கண்டு பெரும் மகிழ்ச்சியை மக்கள் திலகத்தின் ரசிக உள்ளங்களில் ஏற்படுத்தி உள்ளது. வசூல் தகவலை அலைபேசியில் தெரிவித்த என் இனிய நண்பர் திரு ஹரிதாஸ் அவர்களுக்கு நன்றி.
http://i45.tinypic.com/2jb1hye.jpg

Richardsof
28th September 2012, 05:59 AM
நாளை முதல் கோவை delite திரை அரங்கில் மக்கள் திலகம் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்த ஆசை முகம்.

http://i46.tinypic.com/2qtyicz.jpg

AASAI MUGAM RELEASED IN 1965.
LUCKY KOVAI FANS
THANKS RAVICHANDRAN SIR
http://i49.tinypic.com/fucd35.jpg

oygateedat
28th September 2012, 07:03 AM
http://i47.tinypic.com/1z491lk.jpg

oygateedat
28th September 2012, 07:05 AM
http://i48.tinypic.com/kdpo8z.jpg

oygateedat
28th September 2012, 07:09 AM
http://i46.tinypic.com/x37fhw.jpg

Richardsof
28th September 2012, 09:11 AM
ஆசை முகம் . 1965.

மக்கள் திலகம் நடித்த ஆசைமுகம் இனிய பாடல்கள் ,புதுமையான கதை அமைப்புடன் வெளி வந்த படம் .
எத்தனை பெரிய மனிதனுக்கு ......
நீயா இல்லை நானா.......
நாளொரு மேடை .....
என்னை காதலித்தால் மட்டும் ... போன்ற அருமையான பாடல்கள் இடம் பெற்ற படம் .

vasudevan31355
28th September 2012, 05:31 PM
'Aasai Mugam' rare stills.

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Aasaimugam0001.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Aasaimugam0002.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Aasaimugam0003.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Aasaimugam0004.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Aasaimugam0005.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Aasaimugam0006.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Aasaimugam0010.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Aasaimugam0011.jpg

http://i1098.photobucket.com/albums/g364/albertjraj/Aasaimugam0007.jpg

http://i.ytimg.com/vi/omLksJo_67U/0.jpg

vasudevan31355
28th September 2012, 05:44 PM
"எத்தனை பெரிய மனிதனுக்கு" (Aasai Mugam)


http://www.youtube.com/watch?v=87TbXweMByc&feature=player_detailpage

"என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா"


http://www.youtube.com/watch?v=l3-cs57NsRg&feature=player_detailpage


"நாளொரு மேடை... பொழுதொரு நடிப்பு"


http://www.youtube.com/watch?v=KqFQbzCfSl8&feature=player_detailpage

"நீயா இல்லை நானா?"


http://www.youtube.com/watch?v=kTtxTIc9ghE&feature=player_detailpage

Richardsof
28th September 2012, 06:08 PM
ஆசை முகம் திரைப் படத்தை நேரில் பார்த்த உணர்வினை ஏற்படுத்திய இனிய நண்பர் வாசுதேவன் சார்
உங்களுக்கு எங்கள் நன்றி
நட்புடன்
வினோத்

Richardsof
28th September 2012, 07:01 PM
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
http://i46.tinypic.com/2jd154m.jpg
http://i49.tinypic.com/ml1d08.jpg
மிக மிக குறுகிய நாட்களில் உங்களின் பதிவுகள் இன்று 300 கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் மக்கள் திலகம் ஆவணங்கள் மிகவும் அருமை .
தொடரட்டும் உங்களின் சேவை
அன்புடன்
வினோத்
.

Richardsof
28th September 2012, 07:07 PM
http://i48.tinypic.com/34sggpf.jpg

Richardsof
28th September 2012, 07:08 PM
http://i48.tinypic.com/2qia1s2.jpg

oygateedat
28th September 2012, 08:26 PM
http://i48.tinypic.com/4r58uf.jpg

oygateedat
28th September 2012, 08:39 PM
http://i47.tinypic.com/x0wo7k.jpg

oygateedat
28th September 2012, 08:52 PM
http://i48.tinypic.com/2iksf1i.jpg

Richardsof
29th September 2012, 08:50 AM
AVASARA POLICE 100 RELEASED IN BANGALORE - 1990

BANGALORE - NATARAJ THEATRE

http://i49.tinypic.com/2m5o3ea.jpg

Richardsof
29th September 2012, 08:54 AM
http://i46.tinypic.com/f3rsbs.jpg

Richardsof
29th September 2012, 09:00 AM
http://i46.tinypic.com/2znyibk.jpg

Richardsof
29th September 2012, 09:03 AM
http://i48.tinypic.com/nn1bfq.jpg

Richardsof
29th September 2012, 09:17 AM
http://i48.tinypic.com/34g9iz6.jpghttp://i49.tinypic.com/14n3dxy.jpg[/IMG
1968- makkal thilagam movies - paper cuttings.[IMG]http://i49.tinypic.com/14n3dxy.jpg

RAGHAVENDRA
29th September 2012, 09:36 AM
Dear Ravichandran,
Congratulations on your fast 300.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/ravi300.jpg

vasudevan31355
29th September 2012, 10:35 AM
Rickshakaran

http://img239.imageshack.us/img239/3517/snapshot20080402163406um8.jpg

http://img127.imageshack.us/img127/2720/snapshot20080402163628rk7.jpg

http://img129.imageshack.us/img129/2421/snapshot20080402163544ur0.jpg

vasudevan31355
29th September 2012, 10:39 AM
http://img224.imageshack.us/img224/4833/snapshot20080718214846vp1.jpg

http://img224.imageshack.us/img224/7937/snapshot20080718214924lv6.jpg

http://img224.imageshack.us/img224/5772/snapshot20080718214950fb9.jpg

vasudevan31355
29th September 2012, 10:40 AM
http://img224.imageshack.us/img224/254/snapshot20080718225342zg8.jpg

http://img224.imageshack.us/img224/559/snapshot20080718225143ia3.jpg

http://img224.imageshack.us/img224/9470/snapshot20080718224158xp2.jpg

Richardsof
29th September 2012, 12:46 PM
இன்று வசந்த மாளிகை உதய தின திருவிழா கொண்டாட்டத்தில் மூழ்கிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
வாசுதேவன் சார்
ரிக்ஷாக்காரன் , நம் நாடு மக்கள் திலகத்தின் வண்ண படங்களின் பதிவுகள் மனதை கொள்ளை அடித்துவிட்டது .
வசந்த மாளிகையில் இருக்கும் உங்களுக்கு
இதய வீணை நண்பர்கள் வாழ்த்துடன்
வினோத்

Richardsof
29th September 2012, 12:58 PM
http://i47.tinypic.com/4b2e.jpg

Richardsof
29th September 2012, 02:18 PM
http://i49.tinypic.com/vhqhr8.png

Richardsof
29th September 2012, 02:20 PM
http://i47.tinypic.com/256uutf.png

Richardsof
29th September 2012, 02:22 PM
http://i46.tinypic.com/2psorb7.png

Richardsof
29th September 2012, 02:24 PM
http://i46.tinypic.com/4u71bc.png

Richardsof
29th September 2012, 02:26 PM
http://i49.tinypic.com/zlv6a.png

Richardsof
29th September 2012, 02:54 PM
chandrodhayam - 1966

http://i45.tinypic.com/2iht15s.jpg

Richardsof
29th September 2012, 03:06 PM
http://i50.tinypic.com/ay1w1z.jpg

Raajjaa
29th September 2012, 03:59 PM
Raajaa,

Enakku Pattam Kodupadhu orupuram irukkattum......

Ungalukku ingae "Buruda Chakravarthy" endrum "Poali Vilambarathaan" endra irendu pattangal yaerkanavae vazhangivitanavae..Adhai innum perukki kolla paarkaadheergal...

Neengal Koorinaal Adhu Unnmai Matravargal Koorivaal Adhu Poi endra ungaludaya Ularal satree pisupisutha vagai..Matrum...Neengal Yaar endru Yella Thiriyil irupavargalukkum Theriyum....Agayaal...Ularal endra Universityin Sondhakaararae neengal dhaan.
kaaranam adhu Ungaludaya Domain...Adhil Mudhalil Phd eduthavarum Thaangal Dhaan enbadhai Thangalukku Ninaivupadutha Virumbugiraen..

Pammalarukku neengal kodutha indha badhil Mudhal avana postingilirundhu yella postingilum varavillai...Vinod, Post seiyaa arambithavudan vandhudhaan !!

Aagayal...samarthiyamaga Cut & Paste Seidhadhaaga Ninaikkavendaam...!

Nalla Vishayam Nadakka irukkumboadhu sila Theesal Gunam Padaithavargal Kaariyathai kedukka Muyalvargal enbadhu ulagarindha ondru...

:smokesmile:

பாரிஷ்டர்,

சீக்கிரம் ஒரு நல்ல மன நல மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.

Raajjaa
29th September 2012, 04:12 PM
எனக்குப் பிடித்த சில ஸ்டில்கள்.

http://i50.tinypic.com/kdrc7b.jpg

http://i50.tinypic.com/2mrurgp.jpg

http://i47.tinypic.com/23s9jdf.jpg

http://i48.tinypic.com/15n13b5.jpg

Richardsof
29th September 2012, 04:23 PM
அன்புள்ள நண்பர் ராஜா அவர்களுக்கு
நீண்ட இடைவெளிக்கு பின் திரிக்கு வந்துள்ளீர்கள் .
நமது மக்கள் திலகம் அவர்கள் தனது வாழ் நாளில் எந்த ஒரு நிலையிலும் மற்றவர்களை வரம்பு மீறி பேசவோ அல்லது மனம் புண் படும்படி வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை .
மக்கள் திலகம் அவர்கள் திரை உலக , அரசியல் களத்தில் பெற்ற வெற்றிகள் பற்றி இந்த நாடே அறியும் .
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இந்த திரியில் உங்களது பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது .
நடிகர் திலகத்தின் நண்பர்கள் பலரும் இந்த திரியில் கலந்து கொண்டு பல அருமையான மக்கள் திலகத்தின் சாதனைகள் ,நிழற்படங்கள் , வீடியோ என்று பதிவு செய்து நட்பிற்கு இலக்கணமாக திகழ்கின்றனர் .
திரு பாரிஸ்டர் அவர்களும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது .
கடந்த காலத்தில் உண்டான தேவைற்ற கசப்பான சில கருத்து பரிமாற்றங்களை அடியோடு மறந்து தங்களும் நண்பர் திரு பாரிஸ்டர் அவர்களும் எதிர்காலத்தில்
எல்லோரும் பாராட்டும்படி மக்கள் திலகம் - நடிகர் திலகம் நட்புக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் பதிவுகளை தொடர்வீர்கள்
என்றும் நட்புடன்
வினோத்

masanam
29th September 2012, 04:57 PM
எனக்குப் பிடித்த சில ஸ்டில்கள்.

http://i50.tinypic.com/kdrc7b.jpg

http://i50.tinypic.com/2mrurgp.jpg

http://i47.tinypic.com/23s9jdf.jpg

http://i48.tinypic.com/15n13b5.jpg

அருமையான ஸ்டில்கள்.

oygateedat
29th September 2012, 06:56 PM
300 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த அன்புள்ளங்கள் திரு வினோத் மற்றும் திரு ராகவேந்திரா ஆகியோருக்கு என் இதயபூர்வமான நன்றி.

அன்பு வினோத் அவர்களுக்கு
இன்று 1200 பதிவுகளை தொட்டுள்ள தங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

oygateedat
29th September 2012, 07:14 PM
THIRU GEMINI GANESAN WITH MAKKAL THILAGAM - ONLY ONE MOVIE DEVAR FILMS 'MUGARASI'


http://i45.tinypic.com/21kxy1k.jpg

oygateedat
29th September 2012, 07:19 PM
http://i45.tinypic.com/sgspwh.jpg

oygateedat
29th September 2012, 07:27 PM
http://i46.tinypic.com/2wq4k5h.jpg

RAGHAVENDRA
29th September 2012, 07:32 PM
CONGRATULATIONS VINOD FOR ACHIEVING ANOTHER MILESTONE ... 1200 POSTS IN A SHORT TIME

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/VINOD1200.jpg

oygateedat
29th September 2012, 07:34 PM
http://i46.tinypic.com/2h88i1z.jpg

oygateedat
29th September 2012, 09:26 PM
http://i45.tinypic.com/2ij0xx.jpg

oygateedat
29th September 2012, 09:30 PM
http://i45.tinypic.com/2hi851z.jpg

oygateedat
29th September 2012, 09:34 PM
http://i48.tinypic.com/1hyxs0.jpg

oygateedat
29th September 2012, 09:37 PM
http://i50.tinypic.com/jhy33d.jpg

oygateedat
29th September 2012, 09:41 PM
http://i47.tinypic.com/33eopxj.jpg

oygateedat
29th September 2012, 09:56 PM
http://i46.tinypic.com/pvkex.jpg

Thomasstemy
29th September 2012, 10:16 PM
பாரிஷ்டர்,

சீக்கிரம் ஒரு நல்ல மன நல மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.

Raajjaa,

I shall certainly do it.

I will consult the best physician because only they can give me treatment when I am bitten by an insane person as venoumous as like you.

Thanks for the advise anyway, eventhough all those who read will understand by default that it is another cheap trick that you always adapt when you are at loss of words.

All the best !!

Regards
:smokesmile:

Richardsof
30th September 2012, 05:55 AM
MAKKAL THILAGAM FUNCTION AT FRANCE-

http://i50.tinypic.com/23jribr.jpg

Richardsof
30th September 2012, 05:56 AM
http://i47.tinypic.com/162a2s6.jpg

Richardsof
30th September 2012, 05:58 AM
CHENNAI - T.NAGAR AREA
http://i48.tinypic.com/104kvlv.jpg

Richardsof
30th September 2012, 05:59 AM
http://i47.tinypic.com/2diogtl.jpg

Richardsof
30th September 2012, 06:02 AM
BANGALORE - CIVIL AREA - MGR BANNER

http://i45.tinypic.com/rh01gz.jpg