PDA

View Full Version : MAKKAL THILAGAM MGR (Part 2)



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 [15] 16

Richardsof
30th September 2012, 06:04 AM
http://i45.tinypic.com/51q9t2.jpg

Richardsof
30th September 2012, 06:16 AM
http://i50.tinypic.com/erlv1i.jpg

Richardsof
30th September 2012, 06:21 AM
http://i46.tinypic.com/e7nsx2.jpg

Richardsof
30th September 2012, 06:22 AM
http://i46.tinypic.com/wwci7s.jpg

Richardsof
30th September 2012, 06:30 AM
http://i50.tinypic.com/nxwc2o.jpg

Richardsof
30th September 2012, 06:48 AM
http://i46.tinypic.com/ddoyn8.jpg

Richardsof
30th September 2012, 06:52 AM
http://i46.tinypic.com/sypmqg.jpg

oygateedat
30th September 2012, 08:09 AM
http://i49.tinypic.com/2j35tsm.jpg

oygateedat
30th September 2012, 08:13 AM
http://i45.tinypic.com/krdog.jpg

oygateedat
30th September 2012, 08:14 AM
http://i45.tinypic.com/ljui1.jpg
http://i48.tinypic.com/ev7rzc.jpg

vasudevan31355
30th September 2012, 08:19 AM
Nagesh with M.T

http://3.bp.blogspot.com/_BbJAArGDIEA/SYP1nWaAF1I/AAAAAAAAOQ4/o2qJCy1cxag/s1600/588px-MGRP3a15.jpg

oygateedat
30th September 2012, 08:20 AM
HINDI ACTOR MR.SHATRUGHAN SINHA WITH MAKKAL THILAGAM
http://i45.tinypic.com/2s9c5xd.jpg

vasudevan31355
30th September 2012, 08:21 AM
Asokan, Nagesh with M.T

http://2.bp.blogspot.com/_BbJAArGDIEA/SYP1ntbeUCI/AAAAAAAAORA/NrFPgQmXZ1Q/s1600/800px-MGRP3a13.jpg

oygateedat
30th September 2012, 08:39 AM
http://i46.tinypic.com/eper6f.jpg

oygateedat
30th September 2012, 08:59 AM
http://i46.tinypic.com/2r4ml1v.jpg

oygateedat
30th September 2012, 03:38 PM
http://i49.tinypic.com/1588u53.jpg

oygateedat
30th September 2012, 03:42 PM
http://i50.tinypic.com/3093o0z.jpg

Richardsof
30th September 2012, 04:09 PM
courtesy- tamiloviyam
M.G.R. - இது மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் ஆங்கிலப் பெயர் சுருக்கெழுத்து. ஆனால் இந்த அந்நிய எழுத்தையே தமிழ் பெயர்ச் சொல்லாகிய மூன்றெழுத்து மந்திரச் சொல் அது!




எம்.ஜி.ஆர்., ஒரு சுயம்பு. அரை வயிற்றுக் கஞ்சிக்காக நாடு விட்டு நாடு பஞ்சம் பிழைக்க வந்தவர். இனம், மொழி, ஜாதி என்று எந்த ஒரு பின்புல ஆதரவும் கிடையாது. படிப்பும் இல்லை. ஆனாலும் நிமிர்ந்தார். தானாகவே நடந்து.. விழுந்து.. எழுந்து...




இமய எழுச்சி தானென்றாலும், *இந்த *எழுச்சியை *எட்ட அவர் சந்தித்த தோல்விகள், அவமானங்கள், பட்ட அடிகள் தான் ஏராளம். ஆனாலும் சோராத மனோதிடம், தெளிவான இலக்கு, அதை நோக்கி காய்களை *நகர்த்திய *சாமர்த்தியம், கடின உழைப்பு... இவை மட்டுமின்றி *தனக்கு இயல்பாக அமைந்த பலவீனங்களையும் பலங்களாக மாற்றிக் கொண்ட சாதுரியம் ஆகியவையே அவரை கரையேற வைத்தது.




டீன்-ஏஜ் பருவத்தில் பையன்களுக்கு தொண்டை உடைந்து ( இதை ' மகரக்கட்டு ' என்பார்கள்) பிறகு சரியாகும். ஆனால் எம்.ஜி.ஆருக்கு இது முழுமையாக *சீராகவில்லை. * நாடகமானாலும் சினிமாவானாலும் பாட்டே பிரதானமாக அப்போதிருந்த நிலையில் , *இது *பெரிய *பலவீனம் தான். பாடுமளவுக்கு தனக்கு குரல் வளமில்லை என்று உணர்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர். இந்த பலவீனத்துக்காக அவர் சோர்ந்து விடவில்லை. மாற்றாக, வாள் வீச்சு, சிலம்பம், குஸ்தி *என்று வீர விளையாட்டுக் கலைகளை கற்றுக் கொண்டார். உடலை அதற்கேற்ப கட்டுமஸ்தாக வைத்துக் கொண்டார். இது *சினிமாவில் அவருக்கு *பெரிதும் *கைகொடுத்தது. *ஆரம்பத்தில் சினிமாவில் ஒதுக்கப்பட்டாலும் பின்னாளில் அவரை கவனிக்க வைத்தது. தமிழ் சினிமாவின் முழுமையான முதல் ' ஆக்ஷன் கிங்' ஆக உருவெடுக்க உதவியது. கடைசி வரை அதாவது அவரது 60வது வயதிலும் சாகச நாயகனாக ரசிகர்களை ஏற்றுக் கொள்ள செய்தது.




அடுத்து , அவரது முக அமைப்பு. *முதல் படமான ' சதிலீலாவதி 'யில் (1936ல் வெளியானது) நடிக்கும் போது எம்.ஜி.ஆருக்கு வயது 19 தான். முதன்முதலாக கதாநாயகனாக 'ராஜகுமாரி' (1947) படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 30. *இளவயது *தான். *ஆனாலும், உன்னிப்பாகப் பார்த்தால் நீள் சதுர வடிவிலான அவரது முகத்தில் அந்த வயதை மீறிய முதிர்ச்சி மெலிதாகப் படர்ந்திருப்பதை அவரது மிக ஆரம்ப கால படங்களில் காணலாம். இதற்கு, அனுபவித்த வறுமை காரணமா அல்லது பிறப்பிலேயே அப்படியா என்று தெரியவில்லை.




ஆனால் அதே முகம், அதற்கு பிறகு *முதிர்ந்ததாக காணப்படவில்லை. ஆரம்பத்தில் வயதிடம் தோற்ற அந்த முகம் பின்னாளில் வயதையே தோற்கடித்தது தான் ஆச்சரியம். அதாவது தனது 45, 50 வயதிலும் எம்.ஜி.ஆரின் முகம், *30, 35 வயதைத் தான் காட்டியது. *அதற்கேற்ப அவர் பராமரித்து வந்த *தொந்தி *தள்ளாத 'சிக்' உடற்கட்டும், *துள்ளல் நடிப்பும், *இளமையை வெளிப்படுத்தும் *'பாடி லேங்குவேஜ்'ம் உறுதுணையாக இருந்தன. (உதாரணத்துக்கு: 'தாழம்பூ, அன்பேவா, சந்திரோதயம், நம்நாடு ...' என்று படங்கள் பட்டியலை அடுக்கிக் கொண்டேப் போகலாம்)




அதே போல், அவரது முகம் நுணுக்கமான, நெகிழ்வான உணர்வுகளை பளீரென பிரதிபலிக்காத தன்மை கொண்ட *'Metallic' என்றும் 'தூண்' என்றும் விமர்சித்து பலர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சான்ஸ் தராமல் நிராகரித்தார்களாம். *இந்த பலவீனத்தையும் புரிந்துக் கொண்ட எம்.ஜிஆர்., அதற்கேற்ப மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிழம்பான கதையம்சங்களை தவிர்த்தார். தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக்கலையை முழுமையாக பிரயோகித்தார். *படத்தின்*
திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில் *போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். ' எம்.ஜி.ஆர். ·பார்முலா ' என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.




தமிழ் சினிமாவில் ' மெலோடிராமா ' நிறைந்திருந்த காலகட்டத்தில் - அதுவும் அந்த நடிப்பில் திலகமாக *போட்டி நடிகர் * விளங்கிய நிலையில் *இவ்வாறு *வெற்றி *பெறுவது *சுலபமான விஷயமல்ல. *' நடிக்கவே தெரியாத நடிகன்', ' ' அட்டைக் கத்தி வீரன்'.... இப்படியான கிண்டல்கள் கேலிகளுக்கு மத்தியில் சாதிக்க முடிந்ததற்கு காரணம், மைனஸ் பாயிண்ட்டுகளை *ப்ளஸ் பாயிண்ட்டுகளாக மாற்ற *எம்.ஜி.ஆர் *காட்டிய *உழைப்பும், நம்பிக்கையும், மனோ உறுதியும் தான்.




அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார் *எம்ஜிஆர். *உலகிலேயே, *ஒரு *சினிமா *நடிகர் *தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.




'அரசியல் விதூஷகன்' என்று *கேலி *பேசியவர்களும், *'அரிதாரம் பூசிவனெல்லாம் அரசாள முடியுமா? ' என்று கிண்டலாக கேட்டவர்களையும் கூட பின்னாளில் அவரை 'புரட்சித்தலைவர்' என்று புகழ வைத்தது அவரது வெற்றி.




அவருக்கு பிள்ளைச் செல்வம் இல்லாத குறையும் கூட அவருக்கும் அவர் மீதான 'இமேஜ்'க்கும் ஒரு வகையில் இயற்கையாகவே சாதகமாக அமைந்தது எனலாம். *முதலமைச்சராக இருந்த போது *அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்தரப்பால் அடுக்கப்பட்ட போது, "அவருக்கென்ன. பிள்ளையா குட்டியா? பிறகெதுக்கு. ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஏழைகளுக்கு அள்ளிக் அள்ளி *கொடுக்கிறவராச்சே. *சும்மா சொல்றாங்க" என்று மக்கள் மன்றத்தில் புகார்கள் எடுபடாமல் போகச் செய்தது.




1967ல் சக நடிகர் ஒருவரால் எம்.ஜி.ஆர். நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடப்பட்டார். *1984ல் உடல் நலம் குன்றி சாவின் விளிம்பை தொட்டு வந்தார். *இந்த *இரண்டு *நிகழ்வுகளிலுமே உயிருடன் மீண்டு , *ஒரு மனிதன் *ஒரே பிறவியில் *மூன்று முறை பிறவி கண்ட அதிசயமாக பாமரர்கள் மத்தியில் தானொரு அபூர்வப் பிறவியாக பிரமிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். *சாவையே *தோற்கடித்த சாகச வீரனாகவும், ' தர்மம் தலைகாக்கும் ' என்கிற உபதேசத்தின் உதாரண புருஷனாகவும் அவர் சாமானிய மக்கள் மத்தியில் உலா வர, அந்த 1967, 1984 அசம்பாவிதங்களும் கூட அவருக்கு சாதகமாக அமைந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது !




அதே 1967ல் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை ஆஸ்பத்திரியிலும் இருந்த போதும், 1984ல் சிறுநீரக கோளாறு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியிலும் படுத்திருந்த நிலையிலும் பிரச்சாரத்துக்கு தொகுதிக்கே போகாமல் சட்டசபைத் தேர்தலில் நின்று ஜெயித்து அரசியல் எதிரிகளை அதிர வைத்த செல்வாக்கு!




அதுமட்டுமா, மேற்குறிப்பிட்ட அவ்விரு சம்பவங்களிலும் எம்.ஜி.ஆரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்ட போதும் *அவரை அவராகவே அப்படியே ஏற்று அள்ளி அரவணைத்துக் கொண்ட மக்களின் அபிமானம் !!




இப்படி ஆச்சரியம் அல்லது அதிசய நிகழ்வுகளை உள்ளடக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் காலம் மொத்தம் 70 ஆண்டுகள். *அதில் *சுமார் *40 *ஆண்டு *கால *சினிமா வாழ்க்கையில் (1936- 1977) அவர் நடித்தது மொத்தமே 136 படங்கள் தான். *இதன் ஊடே *1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திமுகவில் சேர்ந்தது தொடங்கி அரசியலில் முழுவீச்சில் ஈடுபட்டது (1987ல் தமிழக முதலமைச்சராக மரணமடையும் வரை) 34 ஆண்டுகள் தான்.




ஆரம்பத்தில் *அவர் *ஆட்சியை *பிடித்த போது 'சினிமா கவர்ச்சி' என்றார்கள். *இந்த *மாயை சீக்கிரமே விலகி விடுமென்றார்கள். ஆனால், இன்றளவுக்கும் *கணக்குப் பார்த்தால் *எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு விலகி சரியாக 35 ஆண்டுகள் ஆகிறது. அவ்வளவேன், அவர் மண்ணை விட்டு மறைந்தே சுமார் 25 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்றளவும் *அவர் *முகமும் பெயரும் தான் தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஓட்டு வங்கி. *அவரது *காலத்தில் *அவருக்கு அரசியல் *எதிரிகளாக * இருந்தவர்களானாலும் *சரி... *நேற்றைக்கு * புதியதாக *கட்சி ஆரம்பித்தவர்களானாலும் சரி.. எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி *தான் ஓட்டுகள் வாங்க முடியுமே தவிர *திட்டி வாங்கிட முடியாது என்பது தான் நிகழ்கால நிதர்சனம்.




ooOoo




*




பிஞ்சு பருவத்தில், வறுமையையும் வேதனையையும் மாத்திரமே சுமந்துக் கொண்டு பிறந்த*
நாட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க இன்னொரு நாட்டுக்கு தஞ்சம் புகுந்து ; *மூச்சு முட்ட முட்டப் போராடி; அடைக்கலம் கொடுத்த நாடே உயரிய விருதையும் அளித்து கவுரவப்படுத்தும்படி *உயர்ந்து *வாழ்ந்து - *மண்ணை *விட்டும் மறைந்தும் ஏழைகளின் குடிசைகளில் *இன்றளவும் *சாமிப் படமாக *தொங்கியிருக்கும் *அந்த சாமானிய , தனி மனிதன் *தனது *வாழ்க்கைப் பயணத்தில், அடுத்த தலைமுறைக்கென பதிவு செய்து விட்டு சென்றுள்ள செய்தி இது தான்:-




*" தோல்விகளாலும் *பலவீனங்களாலும் சோர்ந்து விடக் கூடாது. *அவற்றை *விடா முயற்சியாலும், மனோதிடத்தாலும் பலங்களாக்கி கொள்ள வேண்டும் "

oygateedat
30th September 2012, 04:22 PM
http://i47.tinypic.com/wqrors.jpg

Richardsof
30th September 2012, 04:25 PM
MAKKAL THILAGAM - OCTOBER -RELEASED MOVIES.

http://i46.tinypic.com/21juj68.jpg

Richardsof
30th September 2012, 04:29 PM
http://i47.tinypic.com/29a9lv.jpg

oygateedat
30th September 2012, 04:29 PM
http://i47.tinypic.com/m7sumr.jpg

Richardsof
30th September 2012, 04:31 PM
http://i47.tinypic.com/2exx9wy.jpg

Richardsof
30th September 2012, 04:32 PM
http://i47.tinypic.com/vgrlg9.jpg

Richardsof
30th September 2012, 04:34 PM
http://i49.tinypic.com/2w2el4n.jpg

mr_karthik
30th September 2012, 04:36 PM
அன்புள்ள வினோத் சார்,

மிக மிக அருமையானதொரு கட்டுரை. கொஞ்சம் கூட கூடுதல் குறைவின்றி, வெறும் புகழுரைகளை மட்டும் கொண்டு தோரணம் கட்டப்படாமல் மக்கள்திலகத்தின் பலம் மற்றும் பலவீனம், எப்படி அவர் தன் பலவீனங்களை பலங்களாக மாற்றிக்கொண்டார் என்ற உண்மையை விளக்கும் அரிய பதிப்பு.

பதிவிட்ட தங்களுக்கு நன்றி.

Richardsof
30th September 2012, 04:37 PM
http://i46.tinypic.com/2zoxamb.jpg

oygateedat
30th September 2012, 04:39 PM
http://i46.tinypic.com/16ke3ch.jpg

oygateedat
30th September 2012, 04:43 PM
IMAGE BY PROF.SELVAKUMAR

http://i45.tinypic.com/2m6vj1h.jpg

Richardsof
30th September 2012, 04:53 PM
[இனிய நண்பர் கார்த்திக் சார்
இணைய தளத்தில் பல்வேறு பதிவுகளில் மக்கள் திலகத்தின் ஆய்வுகள் , கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழோவியம் தன்னுடைய பதிவில் மக்கள் திலகத்தை பற்றி தாங்கள் குறிப்பிட்டது போல் மக்கள் திலகத்தின் பலம் -பலவீனம் மற்றும் அவர் அதனை தனக்கு சாதகமாக மாற்றிய விதம் பதிவிட்ட கட்டுரை உங்களுக்கும் மிகவும் பிடித்து விட்டது அறிந்து எனக்கும் ஆனந்தமே .
நாளை நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் .
நட்புடன்
வினோத்

oygateedat
30th September 2012, 04:55 PM
http://i47.tinypic.com/28bfbbn.jpg

Richardsof
30th September 2012, 04:59 PM
http://i48.tinypic.com/ocm03.jpg

Richardsof
30th September 2012, 05:03 PM
http://i48.tinypic.com/mbn09i.png

Richardsof
30th September 2012, 05:04 PM
http://i50.tinypic.com/jjwcab.png

Richardsof
30th September 2012, 05:06 PM
http://i50.tinypic.com/w0npcj.png

oygateedat
30th September 2012, 05:06 PM
01 10 2012 NT'S BIRTH DAY - ADVANCE WISHES TO ALL NT FANS

http://i48.tinypic.com/ofby2e.jpg
http://i48.tinypic.com/351z409.jpg

oygateedat
30th September 2012, 05:25 PM
http://i49.tinypic.com/8xrf5t.jpg

oygateedat
30th September 2012, 05:34 PM
http://i46.tinypic.com/1q1pa1.jpg

oygateedat
30th September 2012, 05:44 PM
http://i45.tinypic.com/iy1m9v.jpg

Richardsof
30th September 2012, 06:28 PM
PROF SELVAKUMAR MESSAGE FROM CHENNAI


MAKKAL THILAGAM SUPER HIT 100TH MOVIE OLIVILAKKU CREATED A NEW RECORD AT CHENNAI TO DAY .

FIRST SHOW AT MAHALALAKSHMI [ 1060 SEATS CAPACITY] HOUSE FULL.
ANNA AT MOUNT ROAD FIRST SHOW IS HOUSEFULL.

LAST WEEK OLIVILAKKU RAN 2 WEEKS AT KOVAI AND COLLECTED RS 1,75,000 IN 14 DAYS.

THANKS PROF SIR
esvee

oygateedat
30th September 2012, 07:31 PM
http://i47.tinypic.com/k4blgi.jpg

oygateedat
30th September 2012, 08:00 PM
in sun life tv today evening movie - makkal thilagathin 'raman thedia seethai'

http://i47.tinypic.com/21kjqxf.jpg

oygateedat
30th September 2012, 08:38 PM
http://i47.tinypic.com/2rpv6ua.jpg

Richardsof
1st October 2012, 06:47 AM
http://i49.tinypic.com/281fd3.png

Richardsof
1st October 2012, 08:50 AM
http://i50.tinypic.com/25iy7t4.jpg

vasudevan31355
1st October 2012, 10:33 AM
நடிகர் திலகம் பிறந்த நாளை மிகச் சிறப்பாக மக்கள் திலகம் திரியில் கொண்டாடி பெருமைப்படுத்திய திரு.வினோத் சார், திரு.ரவிச்சந்திரன் சார் இருவருக்கும் நடிகர் திலகம் திரியின் சாபாக அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Sep30_084157.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Sep30_084218.jpg

Richardsof
1st October 2012, 01:11 PM
சென்னை - அண்ணாசாலை - பிளாசா திரை அரங்கம் .

மக்கள் திலகத்தின் நூறு நாட்கள் ஓடிய படங்கள் .

திருடாதே - 1961
தாய் சொல்லை தட்டாதே -1961
தாயை காத்த தனயன் - 1962
படகோட்டி -1964
தெய்வத்தாய் - 1964
மாட்டுக்கார வேலன் - 1970
நேற்று இன்று நாளை -1974.


மக்கள் திலகம் இதர படங்கள் - பிளாசா திரை அரங்கம் .

சிரித்து வாழ வேண்டும் -12 வாரங்கள் .-1974
அன்னமிட்டகை -1972
ஒரு தாய் மக்கள் -1971.
ரகசிய போலீஸ் -115.- 1968
குடும்ப தலைவன் -1962
மாடப்புறா- 1962
நல்லவன் வாழ்வான் -1962
பணத்தோட்டம்-1963



-

Richardsof
1st October 2012, 01:24 PM
சென்னை - அண்ணாசாலை - ஓடியன் அரங்கம்


மக்கள் திலகத்தின் படங்கள் ,

உரிமை குரல் - 100 - நாட்கள்-1974

நாளை நமதே -1975

நீதிக்கு தலை வணங்கு -1976

Richardsof
1st October 2012, 05:08 PM
CHENNAI - MAKKAL THILAGAM MOVIES RERELEASED IN MANY THEATRES.

CHENNAI PROFESSOR SELVAKUMAR FORWADED PICS.

THANKS PROF SIR
http://i48.tinypic.com/10n850g.jpg

Richardsof
1st October 2012, 05:23 PM
http://i45.tinypic.com/359wfsx.jpg

Richardsof
1st October 2012, 05:28 PM
chennai - mahalakshmi
http://i45.tinypic.com/2h69dua.jpg

Richardsof
1st October 2012, 06:14 PM
http://i46.tinypic.com/4takus.jpg

Richardsof
1st October 2012, 06:21 PM
http://i48.tinypic.com/t630qs.jpg

oygateedat
1st October 2012, 08:41 PM
http://i48.tinypic.com/w7z94x.jpg
http://i48.tinypic.com/2rc0504.jpg
http://i47.tinypic.com/13zn3wk.jpg

oygateedat
1st October 2012, 09:07 PM
http://i49.tinypic.com/9bfb60.jpg

oygateedat
1st October 2012, 09:19 PM
http://i49.tinypic.com/21rkao.jpg

Richardsof
2nd October 2012, 05:37 AM
2.10.2012

MAHATHMA GANDHI BIRTHDAY REMEMBRANCE.
http://i47.tinypic.com/ehjgub.jpg

Richardsof
2nd October 2012, 05:39 AM
2.10.2012

LAL BHADUR SASTHRY BIRTH DAY

http://i47.tinypic.com/wlete8.jpg

Richardsof
2nd October 2012, 05:41 AM
PERUNTHALAIVAR REMEMBERANCE DAY
http://i45.tinypic.com/2dri7wy.jpg

Richardsof
2nd October 2012, 05:55 AM
http://i47.tinypic.com/2wgvpdv.jpg

Richardsof
2nd October 2012, 06:02 AM
http://i48.tinypic.com/dvft5u.jpg

Richardsof
2nd October 2012, 06:05 AM
http://i45.tinypic.com/xdd0mb.jpg

Richardsof
2nd October 2012, 06:09 AM
http://i48.tinypic.com/wre2r4.jpg

Richardsof
2nd October 2012, 06:14 AM
http://i49.tinypic.com/4qilqc.jpg

Richardsof
2nd October 2012, 06:24 AM
http://i46.tinypic.com/ab1fn9.jpg

Richardsof
2nd October 2012, 06:27 AM
http://i47.tinypic.com/14mtoqo.jpg

Richardsof
2nd October 2012, 06:39 AM
http://i46.tinypic.com/2h8635y.png

oygateedat
2nd October 2012, 06:46 AM
TODAY MAHATMA GANDHI JAYANTHI
http://i48.tinypic.com/rlxk5d.jpg

oygateedat
2nd October 2012, 06:48 AM
http://i50.tinypic.com/amrvdd.jpg

oygateedat
2nd October 2012, 06:50 AM
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக (சந்திரோதயம்)
http://i45.tinypic.com/ctjqq.jpg

oygateedat
2nd October 2012, 07:12 AM
பெருந்தலைவர் திரு காமராஜர் நினைவு தினம்.
http://i45.tinypic.com/15mh0jq.jpg

oygateedat
2nd October 2012, 07:26 AM
உலகம் சுற்றும் வாலிபன் திரை காவியத்தில் அறிவியலை பற்றி குறிப்பிடும்
காட்சியில் முன்னாள் பாரத பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி பேசும் காட்சி இடம்பெறும். அவரின் பிறந்த தினம் இன்று.


http://i48.tinypic.com/a3ioaq.jpg

Richardsof
2nd October 2012, 02:52 PM
http://i45.tinypic.com/313t43q.jpg

Richardsof
2nd October 2012, 03:15 PM
இனிய நண்பர் திருப்பூர் ரவிச்சந்திரன் சார்
மக்கள் திலகம் நடிகர் திலகம் இருவரும் பெருந்தலைவருடன் இருக்கும் நிழற் படம் மிகவும் அருமை . பல்லாண்டு வாழ்க , சந்திரோதயம் படத்தின் ஸ்டில் . மற்றும் லால் பகதூர் சாஸ்த்ரி படம் இடம் பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் ஸ்டில் சூப்பர்.

Richardsof
2nd October 2012, 03:23 PM
http://i46.tinypic.com/1zcz7nc.jpg

Richardsof
2nd October 2012, 03:32 PM
http://i48.tinypic.com/33eufly.jpg

Richardsof
2nd October 2012, 04:00 PM
courtesy - tamiloviyam திரைப்பட வாழ்க்கை

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்.
எம்.ஜி.ஆர் படங்கள்

எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

வினாக்களுக்கான விடைகள்!

கண்டறியப்பட வேண்டும்!
எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் காலை 10:30 மணி வாக்கில் 12G பேருந்தில் பயணித்த போது,மயிலாப்பூர் லஸ் கார்னர் நிறுத்தத்தில் கடைகள் எல்லாம் அவசரமாக மூடும் காட்சி.பயணிகள் வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது,சக பயணி "என்ன எம்.ஜி.யார். பூட்டாரா" என்று வியந்தார்.அடுத்த நொடி அந்த பயணியின் அருகில் அமர்திருந்தவர் அவர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தார்.அது எம்.ஜி.யார் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் இருந்த நேரம்.இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தி பின்னர் தெரிந்தது.அதாவது எம்.ஜி.யார் இறப்பு என்பதைக் கூட கேட்க தயாராக இல்லாத அளவுக்கு அவர் மேல் அன்பு வைத்திருந்த மக்கள்.

இலங்கையில் பிறந்து கும்பகோணத்தை வந்தடைந்து,சினிமா உலகில் 1936ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்.ஆனால் 1947ம் ஆண்டில் "ராஜகுமாரி" படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். அதன் பிறகு முப்பது வருடத்திற்கு திரை உலகின் முடிசூட மன்னராக விளங்கினார்.இவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் இருந்தது.இவர் திரைப்படப் பாடல்கள் பலவற்றை இன்றும் கேட்டு மகிழ முடியும்.

தமிழக முதல்வராக இருந்த போது ஒரு முறை மதுரையில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்தவர், மூன்று மணி நேரமும் அமர்ந்து ரசித்துக் கேட்டுச் சென்றதை உதாரணமாகக் கொள்ளலாம்.

மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு உதவும் குணம் இவரிடம் இயற்கையாகவே இருந்தது.இயற்கை பேரழிவுகள் மற்றும் தனி மனித துன்பங்களுக்கு உதவுவது என்பதை பல முறைகள் செய்திருக்கிறார்.ராமதாசும் அவர் மகனும் இன்று ஒவ்வொரு நடிகராக சிகரட் மற்றும் குடிக்கும் காட்சிகளை படங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை எம்.ஜி.யார் என்றோ கடை பிடித்தார் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சிரியமாக இருக்கிறது.எம்.ஆர்.ராதாவால் சுடப் பட்ட போது அவருடைய போராடும் குணமும்,தன்னம்பிக்கையும் வெளிப் பட்டது.

ஏழைப் பங்காளனாக சினிமாவில் அவர் வளர்த்து வந்த உருவம் பிற்காலத்தில் அரசியலில் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது.அண்ணாதுரையும் எம்.ஜி.யாரை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.1967ம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நடந்த எல்லா பொதுத் தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தார் எம்.ஜி.யார்.எம்.ஜி.யாரின் அரசியல் மற்றும் ஆட்சி பல விதமான விமர்சனத்திற்கு உள்ளானது. அவருடைய அரசியல் எந்த குறிப்பிட்ட கொள்கையோ,நீண்ட கால திட்டத்தை அடிப்படையாக கொண்டதாகவோ இருக்கவில்லை.

கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான்.அதை இறுதி வரை அவரால் செய்ய முடிந்ததுதான் ஆச்சிரியம்.தி.மு.கவில் இருந்து வெளியேற்றிய உடன் கருணாநிதியைப் பற்றி கடுமையானப் பிரசாரத்தை மேற்கொண்டார்.1972ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டு வரை இடை விடாமல் மக்களின் மத்தியில்,குறிப்பாக கிராம மக்களிடையே கருணாநிதி மேல் ஒரு தீராத வெறுப்பை ஏற்படுத்தினார்.அதனால் ஏழு ஆண்டு தண்டனை போதாதா,புறங்கையைத் தானே நக்கினோம் என்றெல்லாம் மன்றாடியும் கருணாநிதியால் எம்.ஜி.யார் இருந்த வரை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது.



பல விளக்கங்களைக் கூறினார்.ஆனால் எதுவும் தெளிவாக இல்லை.உதாரணமாக ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தில் இதைப் பற்றி தான் கூறியதாகச் சொன்னார்.அண்ணாயிசம் என்பது பலராலும் கேலிக்குரிய பொருளானாலும்,அவருக்கு வாக்களித்த மக்களுக்கு அதைப் பற்றிய பெரிய கவலை இருந்ததாகத் தெரியவில்லை.பெரியாரின் முக்கியமான நாத்திகக் கொள்கையில் இவருக்கு பெரிய அளவு ஈடுபாடு இருந்ததாக தெரியவில்லை.தாய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்தது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.ஆனால் பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மிக சுலபமாக செயல் படுத்தினார். பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 69% இட ஓதுக்கீடு அமல் படுத்தியது இவர் ஆட்சியின் ஒரு பெரிய மைல் கல்லாகக் கருதப் படுகிறது.

அண்ணா பல்கலைக் கழகம் அமைத்து அதற்கு ஒரு தனி கவனத்தை பெற்றுக் கொடுத்தார்.இன்று அது மிகவும் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக மாறி இருப்பது எம்.ஜி.யாருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.தமிழ் பல்கலைக் கழகமும், பெண்களுக்கான தனி பல்கலைக் கழகமும் அமைத்தது அவர் ஆட்சியின் நற்செயலாகக் கருதப் படுகிறது.காமராஜால் அறிமுகப் படுத்தப் பட்ட மதிய உணவு திட்டத்தை விரிவாக்கியும்,சீர்த்திருத்தியும் அமல் படுத்தியது பெரிய வரவேற்பை பெற்றது.அதை கருணாநிதி கூட ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.

அவர் ஆட்சியின் மிகச் சிறப்பான பகுதியாக கருத வேண்டுமென்றால்,பொது விநியோக முறையை நிர்வகித்த விதம் தான்.ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் அத்தியாவசப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.அதனால் கீழ் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அன்றாட வாழ்கையை பிரச்சனை இல்லாமல் நடத்த முடிந்தது.இலங்கையில் உள்ள தமிழர்கள் இன்று கடுமையான துன்பத்திற்கு உள்ளாகும் நிலையில், எம்.ஜி.யார் அவர் ஆட்சி காலத்தில் இலங்கையில் தமிழர்களின் மீது நடந்த கூட்டுக் கொலையின் போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவியை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

Richardsof
2nd October 2012, 04:27 PM
courtesy- padalai.com
மக்கள் மனங்களில் ஆங்கில வருடத்தில் முதல் ஜனவரி மாதம் பிறப்பு.
மக்கள் திலகம் கடைசி வாழ்க்கை இறுதி மாதம் மார்கழியில் இறப்பு இதுவும் ஒரு சாதனைதான். தமிழ் மாதத்தில் தைபிறந்தால் நல்வழி பிறப்பது போல் சாதனை தமிழ் மாதத்தில் பிறந்தால்,மார்கழியில் இறந்தால் மோட்சம் என்பதற்கு மார்கழி மாதத்து பூவாக மறைந்தார் மக்கள் மனங்களில் என்றும் நிறைந்தார்.
எம்.ஜி.ஆர். ஓர் உலக அதிசயம்
சிறந்த நாடக மேடை நடிகர்
எம்.ஜி. ஆர். நாடக மன்ற தயாரிப்பாளர்.
உலகின் முதல் சிறந்த இயற்கை நடிகர்.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்.
சத்தியா ஸ்ரூடியோவின் நிர்வாகி.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்
திரைப்பட உலகின் மிகச் சிறந்த டெக்னிசியன்
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் 30 ஆண்டு கால தமிழ்ப்பட உலகின் வசூல் சக்கரவர்த்தி. 1947 முதல் 1977 வரை
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுநர்.
நடிகராக இருந்து ஆட்சி பிடித்த முதல் உலக நடிகர்.
ஈழத் தமிழருக்காக உலகின் முதல் உரிமைக்குரல் கொடுத்த முதல்வர்.
திராவிட பராம்பரியத்தின் பல முதல்வர்களை உருவாக்கிய முதல்வர்.
சிறந்த கதாசிரியர், சுயசரிதை எழுதியவர் (நாள் ஏன் பிறந்தேன்).
அண்ணா நாளிதழின் நிறுவுனர்
சமநீதி செய்தித்தாளின் ஆசிரியர்
பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய முதல்வர்.
நடிகன் குரல் செய்தித்தாளின் ஆசிரியர்
02 ஆம் உலக தமிழ் மகாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர்.
ஒளவை இல்லத்தின் அறங்காவலர்
வெள்ளியானை விருது பெற்ற தென்னிந்திய முதல்வர்.
இரண்டு பொதுத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற முதல்வேட்பாளர் (1967 1979).
03 முறை தொடர்ந்து முதல்வராகிய முதல்வர்.
சட்ட மன்ற மேலவை உறுப்பினர்.
சட்ட மன்ற உறுப்பினர் 05 முறை.
எம்.ஜி.ஆரின் எளிமையான வாழ்க்கை:
காலை உதயத்தின் தாயின் உபசரிப்பு.
உடலின் வலிமைக்கு நித்தம் ஒரு உடற்பயிற்சி.
தியான உணர்வில் தினமும் ஒரு தியானம்.
காலை நேரப்பொழுது குளியலின் ஒரு புத்துணர்ச்சி.
ஈர ஆடையுடன் தாயின் பிரார்த்தனையும் கடவுள் நம்பிக்கையும்.
பழைய சாதத்தின் நீராகாரம் பருகுதல்.
காலை நேரத்து உணவு யாராவது ஒருவருடன் சாப்பிடுதல்.
அறிவு நூல்களை படிப்பதற்கு வீட்டில் ஒரு நூலகம்.
தண்ணீரில் தியானம் செய்வதற்கு நீச்சல் குளம்.
வந்தவர்களை அன்புடன் வரவேற்று வாயாற உணவளித்தல்.
முக்கிய பிரச்சினைகளை எடுத்துக்கூற அண்ணாவின் புனித அறை.
வெளியே செல்லும் போது தாயை வணங்க தாய்க்கு ஒரு கோயில்.
கடமை உணர்வோடு காவல்புரியும் காவலர்களுக்கு ஒரு வீடு.
தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகைக்கு வரும் மக்களுக்கு உணவளிக்க ஒரு இடம்.
செய்தித்தாள், நண்பர்கள் பேட்டி, புகைப்படம் எடுக்க வசதியான இடம்.
தன்னை காணவரும் மக்களுக்கு பணிவிடைசெய்ய, மனுக்களை ஏற்றுக்கொள்ள தன் வீட்டில் தனி வசதி.

LihDacRurdy
2nd October 2012, 05:40 PM
http://i45.tinypic.com/313t43q.jpg

esvee sir this is Mahalakshmi theatre near my area

LihDacRurdy
2nd October 2012, 05:42 PM
now they continuously showing MGR movies.. no wonder if the film get packed houses.. on week days

Richardsof
2nd October 2012, 07:47 PM
http://i45.tinypic.com/4rf62e.jpg

Richardsof
2nd October 2012, 07:52 PM
http://i48.tinypic.com/2i1z912.jpg

Richardsof
2nd October 2012, 07:57 PM
http://i49.tinypic.com/69l1.jpg

kiamqewaf
3rd October 2012, 12:04 AM
http://i48.tinypic.com/mbn09i.png




Nice to see charming devika with MGR

Richardsof
3rd October 2012, 12:59 PM
மக்கள் திலகம் - நடிகர் திலகம் நடித்த படங்கள் , மற்றும் பாடல்கள் தொடர்ந்து முரசு , சன் லைப் , மெகா , வசந்த் , சன் மியூசிக் , தொலை காட்சிகளில் இரவும் பகலும் ஒளிபரப்பி வருவது ரசிகர்களுக்கு மகிழ்சியளிக்கிறது .
மேலும் பல பழைய படங்களிலிருந்து ஒளி பரப்பும் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது .

Richardsof
3rd October 2012, 08:20 PM
http://i49.tinypic.com/2zpjrwo.jpg

Richardsof
3rd October 2012, 08:23 PM
MAKKAL THILAGAM IN HARICHANDRA MOVIE

http://i46.tinypic.com/2sbtwxw.png

Richardsof
3rd October 2012, 08:25 PM
\http://i48.tinypic.com/22i7id.png

Richardsof
3rd October 2012, 08:34 PM
http://i45.tinypic.com/2yuhjy8.png

Richardsof
3rd October 2012, 08:40 PM
http://i47.tinypic.com/zvza87.png

Richardsof
3rd October 2012, 08:43 PM
http://i48.tinypic.com/2cei4qo.jpg

oygateedat
3rd October 2012, 09:16 PM
http://i47.tinypic.com/15ccb2s.jpg

oygateedat
3rd October 2012, 09:25 PM
FROM 5.10.2012 KOVAI SHANMUGA 'SANGE MULANGU'


http://i50.tinypic.com/p3brq.jpg

Richardsof
4th October 2012, 06:23 AM
http://i46.tinypic.com/er0jfa.jpg

Richardsof
4th October 2012, 06:32 AM
1972-ல் வெளிவந்த சங்கே முழங்கு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற தத்துவப் பாடல்தான் இந்தப் பாடல். ப.நீலகண்டன் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் இது.

இந்த தத்துவப் பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் இசையமைக்க, டி.எம்.ஸ் தன் குரல் வழியே இப்பாடலுக்கு உயிரூட்டினார் என்றால் அது மிகையாகாது.

நன்றி யாருக்குச் சொல்வோம்... அதை எளிதாக சந்த நயத்தோடு கண்ணதாசன் விவரிக்கிறார் இப்பாடலில்.. ஆதலால்தான் இவரது பாடல்கள் என்றும் அமரத்துவம் பெற்ற பாடல்களாக விளங்குகிறது...

உதாரணத்திற்கு

"ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி..!" என்ற வரிகளைக் கவனியுங்கள்...


யாருமில்லாத அனாதையாக இறந்து விட்டால் அவரை எடுத்துச் செல்ல நால்வர் வேண்டும் அவருக்கு நன்றி சொல்கிறார்...


"இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி..." - நன்றியை நாம் சொல்வதை சந்த நயத்தோடு எவ்வளவு அழகாக இங்கே கவியரசர் எடுத்துக்
காட்டுகிறார்...

Richardsof
4th October 2012, 08:42 AM
CINEMA EXPRESS - OCTOBER 2012 EDITION
OUR MT FAN MR. C.S.KUMAR FORWADED THIS NEWS.
http://i50.tinypic.com/16beo2o.jpg

Richardsof
4th October 2012, 08:44 AM
http://i46.tinypic.com/33atc9e.jpg

Richardsof
4th October 2012, 08:47 AM
http://i47.tinypic.com/2mrtr9f.jpg

RAGHAVENDRA
4th October 2012, 10:11 AM
அன்புமிக்க வினோத் சார்,
தாங்கள் கூறியது போல் முரசு சன் லைப் தொலைக் காட்சிகளைத் தொடர்ந்து மேலும் சில இந்த வரிசையில் சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதன் மூலம் காலத்தால் அழியாத கருத்துள்ள பழைய பாடல்களையே மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்பதற்கான சான்றே இத்தொலைக்காட்சிகள் மக்களிடம் பெற்ற வரவேற்பின் மூலம் நாம் அறியும் செய்தி. அது மட்டுமின்றி நமது ஜெயா தொலைக்காட்சியில் தற்போது ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு பழைய படங்கள் ஒளிபரப்பாவதும் பழைய படங்கள் மற்றும் பாடல்களுக்கு முதலில் மக்கள் முன் நினைவில் நிற்பது ஜெயா டிவியே என்பதையும் உணர்த்துகிறது.

மேலும் நடிகர் திலகத்தின் உத்தம புத்திரன் திரைப்படத்தைப் பற்றி சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வெளிவந்துள்ள கட்டுரையின் நிழற்படத்தினை இங்கே பதிவிட்டமைக்குத் தங்களுக்கு உளமாரந்த நன்றி.

அன்புடன்
ராகவேந்திரன்

Richardsof
4th October 2012, 06:12 PM
இனிய நண்பர் திரு வாசுதேவன் சார்
ஆயிரத்தில் ஒருவனின் ரசிகர்களின் இதயத்தில் இடம்பெற்ற இரண்டாயிரம் பதிவுகள் கடந்த உயர்ந்த மனிதனின் ஞானஒளி தீபமே
மக்கள் திலகத்தின் மேல் தாங்கள் கொண்டுள்ள அன்புக்கும் , அவரது ரசிகர்களின் மேல் கொண்டுள்ள அன்புக்கும் பாசமலரகிய உங்களுக்கு பாசம் மிகுந்த
மக்கள் திலகத்தின் சார்பாக வாழ்த்தும்

மதி நண்பர்கள் .

Richardsof
4th October 2012, 06:27 PM
DEAR RAGAVENDRAN SIR

EVEN IN KARNATAKA SOME LOCAL CHANNELS TELECASTING OLD TAMIL MOVIES .ESPECIALLY MAKKAL THILAGAM AND NADIGAR THILAGAM MOVIES. TODAY MT IN PARAKKUM PAAVAI AND NT IN SAVALE SAMALEE TELECASTED IN LOCAL CHANNELS.
THANKS FOR YOUR NICE COMMENTS.
with cheers
esvee

Richardsof
4th October 2012, 06:36 PM
PROF SELVAKUMAR SIR FORWADED THIS PIC.

ACTRESS KANCHANA AT MAKKAL THILAGAM FUNCTION AT CHENNAI 2012.
http://i45.tinypic.com/n56bq.jpg

Richardsof
4th October 2012, 06:46 PM
CHENNAI - NATARAJ THEATRE-
PIC FORWADED BY PROF SELVAKUMAR SIR

http://i49.tinypic.com/255qec2.jpg

Richardsof
4th October 2012, 07:32 PM
PROF SELVAKUMAR FORWADED THIS PIC
http://i48.tinypic.com/10pncdf.jpg

Richardsof
4th October 2012, 08:45 PM
copied from malayalam - web site
http://i48.tinypic.com/67mnlt.jpg

oygateedat
5th October 2012, 07:10 AM
http://i45.tinypic.com/264tac1.jpg
http://i48.tinypic.com/1957wl.jpg

oygateedat
5th October 2012, 07:15 AM
2000 பதிவுகளை கடந்து இந்த திரியில் பயணிக்கும் திரு வாசுதேவன் அவர்களுக்கு என் இனிய நல் வாழ்த்துக்கள்.

http://i49.tinypic.com/1qmuxi.jpg

Richardsof
5th October 2012, 12:39 PM
http://i46.tinypic.com/6tk9dl.jpg

Richardsof
5th October 2012, 05:45 PM
சென்னையிலிருந்து பேராசிரியர் செல்வகுமார் அனுப்பிய தகவல் .

சென்னை அண்ணா திரை அரங்கில் [360 இருக்கைகள் ] கடந்த வாரம் வெளியான மக்கள் திலகத்தின் நூறாவது காவியமான ஜெமினியின் ஒளிவிளக்கு படம் [சுமாரான பிரதி ] ஒரு வார வசூல் ரூபாய் 1,23,000. பெற்று சாதனை படைத்துள்ளது .
கோவை மாநகரில் ஒளிவிளக்கு இரண்டு வாரங்கள் ஓடி ரூபாய் 1,75,000 வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது .
சென்னை - மகாலட்சுமி அரங்கில் ஒளிவிளக்கு வெற்றிகரமாக இரண்டாவது வாரம் ஓடுகிறது .
கோவை - ஷண்முகா அரங்கில் மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு இன்று முதல் திரையிடப்பட்டுள்ளது .
நன்றி செல்வகுமார் சார்
அன்புடன்
வினோத்

Richardsof
5th October 2012, 05:58 PM
PIC FORWADED BY PROF SELVAKUMAR SIR
http://i48.tinypic.com/b5mxa9.jpg

Richardsof
5th October 2012, 06:07 PM
http://i47.tinypic.com/2rwok85.jpg

Richardsof
5th October 2012, 07:03 PM
மக்கள் *திலகத்தின் கலை * உலக வாழ்க்கை - 5 *கட்டங்களாக *பிரிக்கலாம் .
1.1936-1947*
2.1947-1952
3.1952-1967
4.1967-1972
5.1972-1977




முதற்கட்டம் *.1936-1947*
மக்கள் திலகத்தின் *முதல் படம் *சதிலீலாவதி *[1936] * *- சிறிய *கதா பத்திரத்தில் *தோன்றி *அறிமுகமாகி *பதினோரு *ஆண்டுகள் *கடுமையான *போராட்டத்துக்கு *பின் முதல் *முதலாக கதாநாயகனாக *ஜுபிட்டர் *பிலிம்ஸ் *ராஜகுமாரி *மூலம் *மக்கள் திலகம் *தனது *திரைப்பட *வரலாற்றை *துவக்கினார் .
1936-1947 * பதினோரு *ஆண்டுகள் - சுமார் 19 படங்களில் *சிறு வேடங்களில் *பல்வேறு *முன்னணி *கதாநாயகர்கள் *பி யு *சின்னப்பா - தியாகராஜ பாகவதர் -mk ராதா -ரஞ்சன் -போன்ற நடிகர்களுடன் *நடித்து *வந்தார் .
இரண்டாவது கட்டம் -1947-1952




ராஜகுமாரி *வெற்றிக்கு *பின்னர் *மக்கள் திலகம் *தன்னை நிலை நிறுத்திக்கொள்ள *பல்வேறு கடுமையான *சோதனைகள் மேற்கொண்டு *தனக்கு சவாலாக இருந்த *நடிகர்களில் மத்தியில் தனக்கென்று ஒரு தனி பாணியினை *உருவாக்கி *மாபெரும் வெற்றி கண்டார் .
இளம் *வயதில் *தான் கற்று கொண்ட *கத்தி சண்டை , கம்பு சிலம்பு *சண்டை , எல்லாம் அவருடைய *ராஜாராணி *கதைகளுக்கு *மிகவும் *உதவியாக *இருந்தது*
.1947-1952 *கால கட்டத்தில் * *வெற்றி பெற்ற படங்கள் .








மூன்றாவது *கட்டம்*
1952-1967
மக்கள் திலகத்தின் திரை பட * இமாலய *வெற்றிகளும் * அரசியல் *விஸ்வரூபமும் *இணைந்து * மக்கள் திலகத்தை *புரட்சி நடிகராக , பொன்மனச் *செம்மலாக , வாத்தியாராக, வசூல் மன்னனாகவும் உயர்த்தி உலக *நடிகர்களிலே *முதல் *மக்கள் செல்வாக்கு பெற்ற *நடிகராக வலம் வந்த *கால *கட்டம் .
அதே நேரத்தில் *எந்த ஒரு நடிகரும் சந்திக்காத *இரண்டு *சோதனைகள் .
ஒன்று - நாடகத்தில் நடிக்கும் போது கால ஒடிந்து *ஓராண்டு *ஓய்வில் இருந்தது .
இரண்டு - சக நடிகரின் துப்பாக்கி குண்டுக்கு இலக்காகி உயிருக்கு போராடி மறு பிறவி கண்ட சோதனை .
எம்ஜீயார் *கதை முடிந்தது *என்று *எதிர்பர்த்தோர் *மத்தியில் *தனது *முந்தைய *தோற்றத்தை *விட *மிகவும் இளமையாக *, சுறுசுறுப்பாக *தோன்றி பல வெற்றி படங்களை *ரசிகர்களுக்கு அளித்து *உலக திரைப்பட வரலாற்றில் *மாபெரும் இடத்தை *பிடித்த *நடிகபேரசர் நமது *மக்கள் திலகம் .
தொடரும்*
வினோத் *,.*




*

Richardsof
5th October 2012, 07:34 PM
http://i49.tinypic.com/6fwmmq.jpg

Richardsof
6th October 2012, 06:28 AM
மக்கள் திலகத்தின் திரியை தொடர்ந்து பார்வையிட்டுவரும் சென்னை மக்கள் திலகம் நண்பர் திரு k.e. பாஸ்கரன் [கௌரவ தலைவர் - இறைவன் mgr பக்தர்கள் குழு ] அனுப்பிய செய்தி ;
மக்கள் திலகம் திரியில் ஆயிரம் பதிவுகள் பதிவிட்ட உங்களுக்கும் முன்னூறு பதிவுகள் தாண்டிய திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் .
அலை பேசி மூலம் தொடர்ந்து மக்கள் திலகம் திரியின் சாதனைகளை பாராட்டி வரும் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் பேராசிரியர் சிவகுமார் அவர்களுக்கும் நன்றி .
அன்புடன் வினோத்

Richardsof
6th October 2012, 07:07 AM
மூன்றாவது கட்டம் தொடர்கிறது .
1952-1967
இந்திய திரை பட உலகின் பொற்காலம் எனப்படும் இந்த கால கட்டத்தில் பல மொழி படங்களில் பல்வேறு அற்புதமான கதாநாயகர்கள் , குணசித்திர நடிகர்கள் , பிரமாண்ட தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் , இசை அமைப்பாளர்கள் என்று போட்டி போட்டு கொண்டு இந்திய சினிமாவை கலக்கிய சாதனை நிகழ்ந்த நேரத்தில் முக்கியமாக தமிழ் சினிமா உலகம் நடத்திய மாபெரும் அற்புதங்கள் மறக்க முடியாத ஒன்றாகும் மக்கள் திலகத்தின் பதினாறு வருட திரை உலக பயணத்தில் இடையே 1952 - ஆண்டு இறுதியில்
புதிய நடிகர்களாக அன்றைய சினிமாவில் களம் புகுந்தவர்கள் நடிகர் திலகம் - காதல் மன்னன் - இலட்சிய நடிகர் போன்றோர் தங்களது நடிப்பால் தூய தமிழ் வசன உச்சரிப்பால் ,புதுமையான பல வேடங்களில் நடித்து வெற்றி கண்ட நட்சத்திர கூட்டங்களின் இடையே மக்கள் திலகம் திலகம் தனது தனி தன்மை இழக்காமல் தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கைகள் அடிப்படையில் புரட்சிகரமான சீர்திருத்த கொள்கை படங்களில் நடித்து இமாலய வெற்றி கண்டார் .
மலைக்கள்ளன் - இந்திய அரசின் ஜனாதிபதி விருது - 1954
குலேபகாவலி
அலிபாபாவும் 40 திருடர்களும்
மதுரை வீரன்
தாய்க்கு பின் தாரம்
சக்கரவர்த்தி திருமகள்
புதுமை பித்தன்
மகாதேவி
நாடோடிமன்னன்
மன்னாதி மன்னன்
பத்து மாபெரும் படங்கள் தமிழ் சினிமாவில் இன்றளவும் மறக்க முடியாத காவியங்கள் .
மக்கள் திலகம் சமூக படங்களில் சிறப்பாக நடித்து போட்டிகள் , சவால்கள் ,நிறைந்த இந்த 1952-1967.-கட்டத்தில் தனக்கென்று தனி பாணியினை உருவாக்கி சாதாரண திரை படம் காணும் பார்வையாளரை ரசிகனாக மாற்றி ,ரசிகனை பக்தனாக மாற்றிய பெருமை மக்கள் திலகத்தையே சேரும் .
திருடாதே - நல்லவன் வாழ்வான் - தாய் சொல்லை தட்டாதே - தாயை காத்த தனயன் - பெரிய இடத்து பெண் -படகோட்டி - தெய்வ தாய் - பணக்கார குடும்பம் -வேட்டைக்காரன் -எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - கலங்கரைவிளக்கம் - அன்பேவா - நான் ஆணையிட்டால் - நாடோடி - சந்திரோதயம் - பறக்கும் பாவை - பெற்றால்தான் பிள்ளையா -அரசகட்டளை போன்ற மகத்தான பல வெற்றி படங்களை அளித்து சாதனை படைத்தவர் மக்கள் திலகம் .
1952- 1967 - அரசியல் ரீதியாக மக்கள் திலகம் திமுக கட்சியில் இருந்தாலும் அவரை வைத்து படம் எடுத்து வெற்றி கண்டவர்கள் காங்கிரஸ் தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . .

Richardsof
6th October 2012, 10:37 AM
அரசகட்டளை -1967-to அன்னமிட்டகை -1972.
1967 -தமிழக பொது தேர்தல் மற்றும் 1971 -பொது தேர்தல் இரண்டிலும் திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறியது என்றால் அதற்கு மூல காரணம் புரட்சி நடிகரின் சூறாவளி பயணங்களும் ,அவரது திரைப்படங்களும் என்றால் மிகையாகது .
தமிழகத்தின் கிங் மேக்கர் [ 1967-1969-1971] மக்கள் திலகம் என்பது நிரூபணம் ஆனது .
ஒருபக்கம் அரசியல் மறுபக்கம் சினிமா என்று இரண்டு துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி வந்த வேளையில்தான் மக்கள் திலகத்தின் அரசகட்டளை -1967-வெளியானது .
தொடர்ந்து காவல்காரன் - ரகசிய போலீஸ் 115-குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு -அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்கார வேலன் - என்அண்ணன் - எங்கள் தங்கம் -குமரிகோட்டம்-ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் -சங்கே முழங்கு -நல்லநேரம் - ராமன் தேடிய சீதை -நான் ஏன் பிறந்தேன் - அன்னமிட்டகை படங்கள் வெளியானது .
சில படங்கள் தவிர பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி மாபெரும் சாதனை படைத்தது மக்கள் திலகத்தின் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த கால கட்டம்தான் அரசகட்டளை -1967-to அன்னமிட்டகை -1972.
தொடரும்
அக்டோபர் புரட்சியும் -இதய வீணையும் - புரட்சி தலைவரும் -1972.

Richardsof
6th October 2012, 01:45 PM
http://i49.tinypic.com/2q2gzlw.jpg

Richardsof
6th October 2012, 02:22 PM
http://i45.tinypic.com/312k0t1.jpg

Richardsof
6th October 2012, 02:24 PM
http://i45.tinypic.com/2v32x.jpg

Richardsof
6th October 2012, 02:26 PM
vasudevan sir
ungalukkaga
http://i47.tinypic.com/1z2j5es.jpg

Richardsof
6th October 2012, 03:38 PM
சென்னை மகாலட்சுமி அரங்கில் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு
வசூல் சாதனை .
இந்த ஆண்டு மகாலட்சுமி அரங்கில் வெளியான படங்களில் வசூலில் முதல் இடத்தை பிடித்த படம் ஒளிவிளக்கு.
முதல் 7 நாட்கள் மொத்த வசூல் ரூபாய் 1,29,400.
மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடர்கிறது ......
தகவல் .பேராசிரியர் செல்வகுமார் - சென்னை

Richardsof
6th October 2012, 03:46 PM
makkal thilagam mgr in olivilakku created a new record at chennai and kovai .

chennai - mahalakshmi - 7 days collection rs 1,29,400
[color=#008000]chennai anna 7 days collection rs 1,23,000
one week collection ----------
rs 2,52,400
------------
kovai royal 14 days collection rs 1,75,000


http://i48.tinypic.com/2dubby8.jpg

Richardsof
6th October 2012, 04:32 PM
http://i47.tinypic.com/rhl6xi.jpg

oygateedat
6th October 2012, 06:31 PM
http://i46.tinypic.com/e89x93.jpg

vasudevan31355
6th October 2012, 08:26 PM
டியர் ரவிச்சந்திரன் சார்,

தங்கள் உயரிய பாராட்டிற்கு என் தங்கமான நன்றிகள்.

vasudevan31355
6th October 2012, 08:31 PM
அன்பு வினோத் சார்,

ரவியின் 'ஜீவநாடி' நிழற்படத்தை பதிவிட்டு நினைவுகளைத் தட்டி எழுப்பி விட்டீர்கள். ரொம்ப நாளாக பார்க்க நினைத்துக் கொண்டிருக்கும் படம். கிடைப்பேனா என்கிறது. கிடைக்காத நிழற்படத்திற்கு 'ஆஹா' நன்றிகள்.

vasudevan31355
6th October 2012, 08:50 PM
Thalaivan

http://i.imgur.com/oA2jK.png

Richardsof
7th October 2012, 10:47 AM
http://i47.tinypic.com/9zn28n.png

Richardsof
7th October 2012, 10:51 AM
http://i48.tinypic.com/2928v9w.png

Richardsof
7th October 2012, 10:55 AM
http://i46.tinypic.com/14ifxad.png

Richardsof
7th October 2012, 10:59 AM
http://i46.tinypic.com/np59ib.png

Richardsof
7th October 2012, 11:01 AM
http://i46.tinypic.com/1r3ypd.png

Richardsof
7th October 2012, 11:02 AM
http://i49.tinypic.com/34ss280.png

Richardsof
7th October 2012, 11:14 AM
http://i46.tinypic.com/2r2t00l.png

Richardsof
7th October 2012, 11:15 AM
http://i47.tinypic.com/21obgpg.png

Richardsof
7th October 2012, 04:09 PM
http://i47.tinypic.com/2pskbi0.png

Richardsof
7th October 2012, 04:13 PM
http://i50.tinypic.com/33ykio7.png

Richardsof
7th October 2012, 06:51 PM
சென்னை - சித்ரா - திரை அரங்கு .
மக்கள் திலகத்தின் நூறு நாட்கள் ஓடிய படங்கள் .
01.மர்மயோகி
02.அந்தமான் கைதி
03.என் தங்கை
04.மதுரை வீரன்
05.அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
06.சக்கரவர்த்தி திருமகள்
07.தாய்க்கு பின் தாரம்
08.பெரிய இடத்து பெண்
09.வேட்டைக்காரன்
10.பணக்கார குடும்பம்
11.நம்நாடு
12.நல்ல நேரம்

Richardsof
7th October 2012, 07:41 PM
Thanks sharadha madam - my favourite song - namnadu - excellent analysis by you.
ஆடை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி”
(நம் நாடு)

மெல்லிசை மன்னரின் இசைக்கோலத்தில் வாலியின் வரிகளில் அமைந்த நெஞ்சை கொள்ளை கொள்ளும் பாடல்.

எல்லாப்படங்களையும் போலவே, ஒரு படத்தில் எல்லாப்பாடல்களும் நன்றாக இருக்கும் பட்சத்தில், அதிலுள்ள சில பாடல்கள் ஓகோ என்று உச்சத்துக்குப்போக சிலபாடல்கள் நிழலுக்குள் தள்ளப்பட்டுவிடும். வானொலிகளும் தொலைக்காட்சிகளும் அப்பாடல்களைக் கண்டு கொள்ளாது. அப்படி ஒரு சோகம் இந்த அருமையான பாடலுக்கும் கிட்டியது.

(இதுபோன்ற சமயங்களில் பெரும்பாலும் கதாநாயகியின் ‘சோலோ’ பாடல்தான் அடிபடும். ‘இந்த நாடகம் அந்த மேடையில்’ (பாலும் பழமும்), ‘சொல்லவோ சுகமான கதை சொல்லவோ’ (சிவந்த மண்) இப்படி பல பாடல்கள்.)

நம் நாடு படத்தில்….

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ உச்சத்தில் வைத்துப் பேசப்பட,
‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன்’ அதையடுத்து வர,
‘வாங்கையா வாத்தியாரையா’ மிகவும் பாப்புலராக,
அவற்றுக்கு கொஞ்சமும் குறைவில்லாத இப்பாடல் வசதியாக மறக்கப்பட்டது. ஆம், ‘குடிகாரன் பேச்சு’ பாடலும், ‘ஏழு வயசில இளநி வித்தவ’ பாடலும் பேசப்பட்ட அளவுக்குக்கூட இப்பாடல் பேசப்படவில்லை…

தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவள் படத்தைக் கொண்டு வந்து காட்டுகிறேன் என்றும் சொல்லி குடிசைக்குள் போகும் எம்,ஜி,ஆர்., முகம் பார்க்கும் கண்ணடியைக் கொண்டுவந்து ஜெயலலிதாவிடம் காட்ட அதில் தன்னுடைய முகத்தையே கண்டு ஆனந்தம் பொங்க குதூகலத்துடன் குடிசைக்கு வெளியே ஓடும் ஜெயலலிதா அப்போது பெய்யும் மழையில் நனைந்து கொண்டே பாடுவதாக அமைந்த பாடல் இது….

படத்தில் காணும்போது முன்னிசையுடன் துவங்கும் இப்பாடல், கேசட்டுகளில் சட்டென்று பி.சுசீலாவின் குரலோடு துவங்கும்.

ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி – நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய வழிய அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி மயங்கி கதை படிக்குதடி – புது
நினைவு வந்து மனதில் நின்று குரல் கொடுக்குதடி
அம்மம்மம்மம்மா…… அம்மம்மம்மம்மா…

(ஆடை)

இடையிசையில் சிதார் மற்றும் ஃப்ளூட்டில் மெல்ல துவங்கி பின்னர் வயலினில் வேகம் பிடித்து அக்கார்டியன் பிட்டுடன் முதல் இடையிசை முடிய, சுசீலாவின் தேன் குரலில் முதல் சரணம்….

கன்னம் கண்ணாடி காதலன் பார்க்க
கைகள் பூமாலை தோளினில் சேர்க்க
கண்கள் பொன்னூஞ்சல் மன்னவன் ஆட
நெஞ்சம் பூமஞ்சம் தேன் வழிந்தோட
பொங்குது பொங்குது எண்ணக்கனவுகள்
சொல்லுது சொல்லுது அன்புக்கவிதைகள்
ஓ…ஓ….ஓ…ஓ…ஓ..ஓஓஓ..

இரண்டாவது இடையிசையில், முதலில் வயலினும் தொடர்ந்து ஃப்ளூட்டிலும் நீண்ட இடையிசை, தொடர்ந்து இரண்டாவது சரணம்…

புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய
புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க
பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக
உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது
அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
ஓ…ஓ….ஓ…ஓ…ஓ..ஓஓஓ..

மூன்றாவது இடையிசையில் மனதைக் கொள்ளை கொள்ளூம் நீண்ட ஷெனாய் இசை, முடிக்கும்போது அந்த கடைசி பிட்டை மூன்று முறை வாசித்து நிறுத்தும் அழகு… அப்பப்பா இந்த மனிதரின் (msv) கற்பனைத்திறன் நம்மை வியப்பிலாழ்த்தும்…

மல்லிகை மலராடும் மங்கல மேடை
மங்கை மணமாலை சூடிடும் வேளை
இல்லறம் உருவாகும் நாள் வரும்போடு
இன்பத்தை எடுத்துரைக்க வார்த்தைகளேது
சந்தனம் குங்குமம் நெஞ்சு நிறைந்திடும்
கண்களும் நெஞ்சமும் ஒன்று கலந்திடும்
ஓ…ஓ….ஓ…ஓ…ஓ..ஓஓஓ.. (ஆடை)

கேட்கக்கேட்கத் திகட்டாத சுசீலாவின் இனிய குரலில் அமைந்த இப்பாடல் எனக்குப் பிடித்த சுசீலா ஃபேவரைட்களில் ஒன்று.

oygateedat
7th October 2012, 10:05 PM
http://i45.tinypic.com/pq5ih.jpg

oygateedat
7th October 2012, 10:06 PM
http://i46.tinypic.com/pltls.jpg

oygateedat
7th October 2012, 10:10 PM
http://i45.tinypic.com/2zqx93k.jpg

oygateedat
7th October 2012, 10:12 PM
http://i50.tinypic.com/ztueyr.jpg

oygateedat
7th October 2012, 10:13 PM
http://i48.tinypic.com/2hp52mx.jpg

oygateedat
7th October 2012, 10:15 PM
http://i47.tinypic.com/2eaphdf.jpg

oygateedat
7th October 2012, 10:17 PM
http://i47.tinypic.com/2hd1o38.jpg

oygateedat
7th October 2012, 10:20 PM
http://i45.tinypic.com/2rqhjeh.jpg

oygateedat
7th October 2012, 10:57 PM
http://i47.tinypic.com/2lkrzup.jpg

http://i49.tinypic.com/rc0ufc.jpg

Richardsof
8th October 2012, 06:25 AM
http://i46.tinypic.com/2zhhbt0.jpg

Richardsof
8th October 2012, 08:18 AM
http://i45.tinypic.com/fkzhog.png

Richardsof
8th October 2012, 08:20 AM
http://i47.tinypic.com/11izj2f.png

Richardsof
8th October 2012, 08:23 AM
VETRAN DIRECTOR THIRU A. JAGANATHAN PASSED AWAY ON 7TH OCT 2012.
OUR DEEP CONDOLENCE TO THEIR FAMILY MEMBERS .
http://i48.tinypic.com/14uz8di.png

Richardsof
8th October 2012, 08:49 AM
http://i50.tinypic.com/1zwlnhd.png
VETRAN DIRECTOR THIRU A. JAGANATHAN PASSED AWAY ON 7TH OCT 2012.
OUR DEEP CONDOLENCE TO THEIR FAMILY MEMBERS .

Richardsof
8th October 2012, 01:50 PM
மு.கருணாநிதியின் "மேகலா பிக்சர்ஸ்" தயாரித்த படம் "எங்கள் தங்கம்". இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தார். கருணாநிதி எழுதிய கதைக்கு, முரசொலிமாறன் வசனம் எழுதினார்.

இந்தப் படத்தின் சிறப்பு அம்சம், புதிய தோற்றத்தில் எம்.ஜி.ஆர். நடத்திய கதாகாலட்சேபம்! ஆட்டம் _ பாட்டத்துடன் அவர் நடத்திய இந்த கதாகாலட்சேபத்தை, ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் ரசித்தனர். கிருஷ்ணன் _ பஞ்சு டைரக்ட் செய்த இந்த படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். பல பாடல்கள் இனிமையாக அமைந்தன. குறிப்பாக, "தங்கப்பதக்கத்தின் மேலே" என்ற பாடல் பெரிய ஹிட்.

பல ஊர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம் இது.

vasudevan31355
8th October 2012, 02:09 PM
எங்கள் தங்கம்

http://i.ytimg.com/vi/Ff055W34elo/0.jpg

http://i.ytimg.com/vi/heTRNklcwn4/0.jpg

MGR-கதா காலட்சேபம்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0_uiKV69Aiw

vasudevan31355
8th October 2012, 02:14 PM
டியர் வினோத் சார்,

தங்க குணம் கொண்ட தங்களுக்காக 'தங்கப் பதக்கத்தின் மேலே'...

தங்கப் பதக்கத்தின் மேலே...


http://www.youtube.com/watch?v=EuZchIymXJk&feature=player_detailpage

நான் அளவோடு ரசிப்பவன்


http://www.youtube.com/watch?v=gUEfe-lX4oI&feature=player_detailpage

ஒரு நாள் கூத்துக்கு மீசைய...


http://www.youtube.com/watch?v=tJG_zJRdDTg&feature=player_detailpage

vasudevan31355
8th October 2012, 02:20 PM
DONT TOUCH ME MR X


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7BUpxmac0qg

NAN SETHTHU POZHACHAVANDA


http://www.youtube.com/watch?v=ByXABmm5OM4&feature=player_detailpage

Richardsof
8th October 2012, 03:55 PM
இனிய நண்பர் வாசு தேவன் சார்
புள்ளியும் கோலமும் உங்கள் கை வண்ணத்தில் மூலம் எங்கள் தங்கம் உயிர் பெற்று முழு படத்தையும் பார்த்த திருப்தி உண்டாக்கிய உங்களின் அன்பு எங்கள்தங்கம் உதயமான 09.10.1970- அந்த நாளை நேரிலே பார்த்த உணர்வினை தந்த உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை .
என்றென்றும் நட்புடன்
வினோத்

Richardsof
8th October 2012, 04:12 PM
http://i45.tinypic.com/2ilhksg.png

Richardsof
8th October 2012, 06:17 PM
CHENNAI PROFESSOR SELVAKUMAR SIR SENT OLIVILAKKU PICTURES.
THANK U SIR
ANNA THEATRE - OLIVILAKKU .


http://i50.tinypic.com/152c4du.jpg

Richardsof
8th October 2012, 06:28 PM
http://i49.tinypic.com/2qkm3dj.jpg
CHENNAI PROFESSOR SELVAKUMAR SIR SENT OLIVILAKKU PICTURES.
THANK U SIR

Richardsof
8th October 2012, 06:36 PM
http://i46.tinypic.com/fdyi6a.jpg
CHENNAI PROFESSOR SELVAKUMAR SIR SENT OLIVILAKKU PICTURES.
THANK U SIR

Richardsof
8th October 2012, 06:42 PM
http://i45.tinypic.com/29bngqs.jpg
CHENNAI PROFESSOR SELVAKUMAR SIR SENT OLIVILAKKU PICTURES.
THANK U SIR

Richardsof
8th October 2012, 06:57 PM
http://i48.tinypic.com/1zq4knc.jpg

Richardsof
8th October 2012, 07:03 PM
http://i47.tinypic.com/5fhq1f.jpg

Richardsof
8th October 2012, 07:18 PM
http://i45.tinypic.com/v60qkz.jpg

Richardsof
8th October 2012, 07:24 PM
http://i45.tinypic.com/33jmyjd.jpg

Richardsof
8th October 2012, 07:28 PM
http://i47.tinypic.com/35b5ab8.jpg

Richardsof
8th October 2012, 07:32 PM
http://i47.tinypic.com/15fgl8k.jpg

Richardsof
8th October 2012, 07:41 PM
http://i50.tinypic.com/a5eur8.jpg

Richardsof
8th October 2012, 07:55 PM
http://i45.tinypic.com/j7ffxs.jpg

Richardsof
8th October 2012, 08:01 PM
http://i48.tinypic.com/2v7x635.jpg

Richardsof
9th October 2012, 06:10 AM
http://i46.tinypic.com/2ir6bfq.jpg

Richardsof
9th October 2012, 08:45 AM
எங்கள் தங்கம் - உதயம் -9.10.1970.
மக்கள் திலகத்தின் எங்கள் தங்கம் முதல் நாள் 9.10.1970. சென்னை - நூர்ஜஹான் அரங்கில் பார்த்து மகிழ்ந்த முதல் காட்சியின் அனுபவங்கள் .
எங்கள் தங்கம் படம் வெளியான அன்று நீண்ட போராட்டத்துக்கு பின்பு மக்கள் வெள்ளத்தில் புகுந்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் போது எங்கள் தங்கம் டைட்டில் ஓட தொடங்கியது . ஒரே ஆரவாரம் , விசில் சத்தம் ,மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள் கை தட்டி உற்சாகத்துடன் இருந்தனர் .
படத்தின் அறிமுக காட்சியில் அன்றைய தினம் சிறு சேமிப்பு துணை தலைவராக இருந்த புரட்சி நடிகர் தோன்றிய உடன் திரையரங்கில் ஒரே அமர்க்களம் ... கை தட்டல்கள் .
சோ அவர்கள் புரட்சி நடிகரை மேடையில் சந்திக்கும் காட்சியில் விண்ணை பிளக்கும் ஆரவாரம் .
புரட்சி நடிகரும் மக்கள் திலகமும் மேடையில் சந்திக்கும் காட்சி + வசனங்கள் அருமை .
லாரி டிரைவராக மக்கள் திலகமும் , அவரது உதவியாளராக சோவும் இணைந்து முதல் சண்டை காட்சியில் தூள் கிளப்பியிருந்தார்கள் .
Tms- l.r. ஈஸ்வரி படிய முதல் பாடல் டோன்ட் டச் மீ மிஸ்டர் ... மிகவும் சூப்பர் .
மக்கள் திலகம் - -புஷ்பலதா இருவரும் அண்ணன் - தங்கையாக முதன் முறையாக நடித்திருந்தனர் .மக்கள் திலகத்துடன் ஏவிஎம் ராஜன் நடித்த முதல் படம் .
அசோகன் - மனோகர் - ராகவன் - தேங்காய் ஸ்ரீனிவாசன் - மனோரமா என்று நட்சத்திர பட்டாளம் .
மெல்லிசை மன்னரின் எல்லா பாடல்களும் சூப்பர் .
தங்க பதக்கத்தின் மேலே .....
நான் அளவோடு ரசிப்பவன் .....
ஒரு நாள் கூத்துக்கு மீசை வைச்சான் ....
நான் செத்து பிழைச்சவண்டா .....
படத்திற்கு புகழ் சேர்க்கும் இன்னொரு காட்சி
மக்கள் திலகத்தின் http://i45.tinypic.com/j8l1xe.jpgவித்தியாசமான தோற்றத்தில் tms குரலில் மிக அற்புதமான
கதா காலட்சேபம் .
மக்கள் திலகமும் தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் குழுவினரும் அமர்க்கள படுத்திய
அந்த காட்சி அணைத்து ரசிகர்களையும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு , இனிமையான பாடல்கள் , மெல்லிசை மன்னரின் இனிமையான பின்னணி இசை ,பிரமாதமான சண்டை காட்சிகள்
என்று அருமையான பொழுது போக்கு படத்தினை மக்கள் திலகத்தின் எங்கள் தங்கம் தந்தது என்றல் அது மிகையாகது .

vasudevan31355
9th October 2012, 09:57 AM
'குடும்பத் தலைவன்' மக்கள் திலகம் சண்டைக்காட்சி


http://www.dailymotion.com/video/xlo6ue_kudumba-thalaivan-m-g-r-fight-with-bully-for-saroja-devi_fun

Richardsof
9th October 2012, 10:30 AM
http://i50.tinypic.com/6yz628.jpg

Richardsof
9th October 2012, 06:03 PM
http://i47.tinypic.com/2u9k7d5.jpg

Richardsof
9th October 2012, 06:09 PM
http://i50.tinypic.com/sngoy9.jpg

Richardsof
9th October 2012, 08:08 PM
http://i48.tinypic.com/2rmtykx.jpg
MAKKAL THILAGAM WITH H.D.DEVAGOWDA AND RAGUPATHY - 1978 AT BANGALORE.

Richardsof
9th October 2012, 08:25 PM
சென்னை - பேராசிரியர் செல்வகுமார் வாசுதேவன் சார் அவர்களுக்கு அனுப்பிய செய்தி .

மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு அன்பு பரிசாக வாசுதேவன் சார் அனுப்பிய எங்கள் தங்கம் பட பாடல்கள் எல்லாம் எங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டது . மிக்க மகிழ்ச்சி ...நன்றி வாசுதேவன் சார் .
எனக்கு மிகவும் பிடித்த நான் அளவோடு ரசிப்பவன் பாடல் .... எத்தனை முறை பார்த்தாலும் தொடர்ந்து பார்த்து கொண்டே இருக்க தோன்றும் அந்த பாடலை பதிவு செய்த உங்களுக்கு எனது சார்பாகவும் எனது நண்பர் பாஸ்கரன் சார்பாகவும் மீண்டும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்
அன்புடன்
பேராசிரியர் செல்வகுமார்
பாஸ்கரன்

oygateedat
9th October 2012, 09:57 PM
from pesum padam may 1969 issue

http://i48.tinypic.com/28rpboh.jpg

oygateedat
9th October 2012, 10:19 PM
http://i45.tinypic.com/339htud.jpg

'இதயக்கனி' இயக்குனர் திரு ஏ ஜெகநாதன் அவர்களின் மறைவுக்கு இன்று அவரின் புதல்வர் திரு முத்து அருண் குமார் அவர்களுக்கு அலைபேசியில் ஆறுதல் கூறிய அன்பு நெஞ்சங்கள் நடிகர் திரு ராஜீவ் , மூத்த பத்திரிக்கையாளர் திரு நாகை தருமன் மற்றும் எடிட்டர் திரு சுந்தரம் ஆகியோர். எடிட்டர் சுந்தரம் அவர்கள் திரு ஜெகநாதன் அவர்களுடன் காவல்காரன் படம் முதல் இதயக்கனி வரை பணியாற்றியதை குறிப்பிட்டு நல்ல உள்ளம் படைத்தவர் அவர் என்று இயக்குனரின் துணைவியாரிடம் ஆறுதல் கூறினார்.

oygateedat
9th October 2012, 10:34 PM
http://i46.tinypic.com/2ytwhux.jpg

Richardsof
10th October 2012, 01:38 PM
எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் சலிப்பே வராது பொன்மனச்செம்மலை பூவிழிக் கண்ணனை நிருத்திய நாயகர் அமரர் எம்ஜிஆர் தன்னை.
ஏற்கனவே பலதடவைகள் அவரைப்பற்றி எழுதியிருந்தாலும் அவரின் பெருமைகள் எடுக்க எடுக்க வற்றாத அமுதசுரபி போன்றது அள்ளி அள்ளி அவரின் புகழை பருகி மயங்குவது எம் ஜி ஆர் இரசிகர்களுக்கு என்றும் திகட்டாத தேன் போன்றதே, அவரின் உள்ளத்து இனிமை நற்செயல்களே மக்களை அவர்பால் மயங்க வைத்தது. அதன் பிறகே அழகு ஆட்டம் பாட்டு எல்லாம் ,
அவரைப்போலவே அவர் காலத்தில் அழகிய நாயகர்கள் இருந்தார்கள் ஆடினார்கள் பாடினார்கள் யாராலும் அமரர் எம் ஜி ஆர் போல் ஆக முடியவில்லை அது தர்மத்தின் தீர்ப்பு காரணம் இயல்பாகவே உள்ளத்தில் நல்ல உள்ளம் அவருக்கு அமைந்துவிட்டதே.
வீராதி வீரர்களை கலை விற்பன்னர்களை அறிவுச்சுடர்களை ஆற்றல் மிகு மறவர்களை தமிழுலகம் சந்தித்திருக்கின்றது. வாடிய பயிர்களைக்கண்டு வாடினேன் என்ற வள்ளலாரின் மனிதாபிமானத்தை ஒத்து தனது உழைப்பில் ஈட்டிய செல்வங்கள் அத்தனையையும் வாடியவர்களுக்கு வழங்கி வள்ளல் என்று மக்களால் போற்றப்பட்டவர், மனிதாபிமானத்துக்கு மகத்தானவர் என்று எம்ஜிஆர் மூலமே
தமிழுலகம் கண்டு கொண்டது என்றால் மறுப்பவர்களுண்டோ மேதினியில்.
இலங்கையில் 1983 ம் ஆண்டு தமிழர்கள் அரசியல் இன்னல்களை சந்தித்து உயிர்களை உடமைகளை இழந்து வாடி வருந்தியபோது பெருந் தொகைப்பணத்தை ஈழத்தமிழர் துயர் துடைக்க வழங்கிய வள்ளல் மேலும் பல சந்தர்ப்பங்களில் தனது பாரிய பொருளாதார உதவிகளை மக்களுக்காக பாதுகாப்புக்காக நல்கினார்.
அந்த நல்ல உள்ளம் கொண்ட செம்மல் நம்மைவிட்டு நெடுந்தூரம் சென்றது தமிழர்களின் பெருவாழ்வுக்கு வந்து விழுந்த தடைக்கல்லே . வெறுமனே திரையில் பணத்துக்காக ஒரு கொள்கையின்றி நெறி முறையின்றி நடித்து விட்டு வண்டி நகர்த்தியவரல்ல அமரர் எம் ஜி ஆர்,
ஆடும் கூத்தும் பாடும் பாட்டும் நாட்டு மக்களுக்கு நல்ல படிப்பினையை தரவேண்டும் என்று அதற்காகவே வல்லுனர்களை வைத்து வாழ்க்கையின் நெறிமுறைகளை பண்பாடுகளை கலாச்சார பழக்க வழக்கங்களை மக்கள் இறுகப்பற்றும்படியாக தனது படங்களில் அதிகமாக இருக்கச்செய்தார் மட்டுமின்றி தானும் நீதி நேர்மை தவறாமல் இரக்கம் அன்பு பாசம் கொண்ட உத்தமத் தலைவனாய் வாழ்ந்து காட்டினார்.
எம் ஜிஆரை அவர் வாழுங்காலத்தில் அவமரியாதையாக பேசியவர்களே இன்று அவரை போற்றி மகிழ்கின்றார்கள் என்பதிலிருந்தே அந்த மாமனிதரின் தரம் நிரந்தரமான உயர்ந்த இரகம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
காட்சிகளில் விறுவிறுப்பு ,சவால்களை எதிர்கொண்டு வெல்லும் பாங்கு, சூழ்ச்சி
களை முறியடிக்கும் புத்திசாலித்தனம் , கருத்தாழம் கொண்ட நல்லியல்பை வளர்க்கும் பாடல்கள் , ஆபத்துக்களில் பிறரை காக்கும் வண்ணம் வீரமாய் போராடுங்குணம் போன்ற விடயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் எம் ஜி ஆர் படத்தை கலாரசிகர்கள் பார்க்காமல் இருப்பார்களா. எத்தனை ஆண்டுகள் சென்றாலும் அவரின் புகழ் குன்றாத ஒளிவிளக்காய் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் வாழ்க அவர் புகழ்.
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும் குணமுடையோன் விவசாயி…
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்சென்று சேர்வதில்லை …..
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டமாகாது தம்பி…
பட்டோடு பருத்தியை பின்னியெடுத்து உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தார்…
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நம் நாடே இருக்குது தம்பி….
எழுத்தாக்கம்
ம.இரமேசு

Richardsof
10th October 2012, 02:37 PM
http://i48.tinypic.com/27ywpkm.jpg

vasudevan31355
10th October 2012, 02:50 PM
அன்பு வினோத் சார்,

சென்னை - பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அனுப்பிய அன்பான வாழ்த்துச் செய்திக்கு நன்றி! தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

அன்பு மிக்க செல்வகுமார் சார்,

தங்கள் அன்பு உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றி! இனிய நண்பர் பாஸ்கர் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கவும். தங்கள் அனைவருக்காகவும் 'குடும்பத் தலைவன்' ஸ்டில்கள்.

kudumba thalaivan stills.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Oct10_130954.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Oct10_135939.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Oct10_140057.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Oct10_143654.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Oct10_145326.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Oct10_145744.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Oct10_150108.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Oct10_150444.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/sivaji%20part%20-2/P_Oct10_150155.jpg

vasudevan31355
10th October 2012, 03:41 PM
"ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்".


http://www.dailymotion.com/video/xlo6wm_yetho-yetho-kudumba-thalaivan_fun

"கட்டான கட்டழகு கண்ணா".


http://www.dailymotion.com/video/xlm9l6_kathana-kathalagu-kudumba-thalaivan_fun

NemYsumussy
10th October 2012, 06:36 PM
very nice duet songs in the year 60's by evergreen pair MGR sarojadevi

mr_karthik
10th October 2012, 07:15 PM
1983 : "பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது" (மணி ஒசை கேட்டு) பயணங்கள் முடிவதில்லை - வைரமுத்து.

1976 : "பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை" (இந்தப்பச்சைக்கிளிக்கொரு) நீதிக்குத்தலை வணங்கு - புலமைப்பித்தன்.

1962 : "பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது" (ஓகோகோ.. மனிதர்களே) படித்தால் மட்டும் போதுமா - கண்ணதாசன்.

Richardsof
10th October 2012, 08:12 PM
1965- பணம் படைத்தவன்
கவிஞர் வாலி
கண் போன போக்கிலே ...........
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ....
.http://i49.tinypic.com/242c2di.jpg

Richardsof
10th October 2012, 08:18 PM
http://i48.tinypic.com/352luvo.jpg

Richardsof
10th October 2012, 08:30 PM
குடும்ப தலைவன் -1962

வாசு சார்
குடும்ப தலைவன் நிழற் படங்கள் , வீடியோ அருமை .
மிக்க நன்றி
நட்புடன்
வினோத்

oygateedat
10th October 2012, 09:03 PM
http://i47.tinypic.com/1238ba0.jpg

oygateedat
10th October 2012, 10:31 PM
http://i50.tinypic.com/2wp13ia.jpg

oygateedat
10th October 2012, 10:34 PM
http://i48.tinypic.com/nmn9xd.jpg

oygateedat
10th October 2012, 10:36 PM
thank u mr.vasu for posting the images of kudumba thalaivan.


http://i49.tinypic.com/1y1e86.jpg

Richardsof
11th October 2012, 06:16 AM
http://i48.tinypic.com/ztaonb.jpg

Richardsof
11th October 2012, 06:20 AM
http://i47.tinypic.com/14v5z5v.jpg

http://i46.tinypic.com/v8mznm.jpg
http://i46.tinypic.com/ws60i9.jpg

Richardsof
11th October 2012, 06:23 AM
http://i45.tinypic.com/2vxocjq.jpg

Richardsof
11th October 2012, 06:24 AM
http://i48.tinypic.com/b3oabq.jpg

Richardsof
11th October 2012, 06:25 AM
http://i45.tinypic.com/51smtu.jpg

Richardsof
11th October 2012, 06:26 AM
http://i47.tinypic.com/29m7iwm.jpg

Richardsof
11th October 2012, 06:28 AM
http://i46.tinypic.com/fmliu.jpg

Richardsof
11th October 2012, 06:31 AM
Maha Devi (1957)

Singers: TM Soundararajan, AM Raja, P Susheela, MS Rajeswari, TS Bhagavathy, Jamuna Rani, Bala Saraswathi, Rathnamala
Music: Viswanathan Ramamurthy
Lyrics: Kannadasan, Pattukottai Kalyanasundaram, Thanjai Ramiah Das, Maruthakasi
Cast: MGR, Savithri, MN Rajam, PS Veerappa, Chandrababu
Direction: Sunderrao Nadkarni



eru pootuvom naalai soru oottuvom - Maha Devi (1957) - TMS, Chorus, Viswanathan Ramamurthy, ...
kaakaa kaakaa mai konda - Maha Devi (1957) - MS Rajeswari, Viswanathan Ramamurthy, ....
kaamugar nenjil - Maha Devi (1957) - Jamuna Rani, Viswanathan Ramamurthy, ....
kan moodum velaiyilum - Maha Devi (1957) - AM Raja, P Susheela, Viswanathan Ramamurthy, Kannadasan
kurukku vazhiyil vaazvu thedidum - Maha Devi (1957) - TM Soundararajan, Viswanathan Ramamurthy, Pattukottai Kalyanasundaram
maanam ondre peridhena - Maha Devi (1957) - TS Bhagavathy, Viswanathan Ramamurthy, Kannadasan
sevai seivadhe - Maha Devi (1957) - MS Rajeswari, TMS, Viswanathan Ramamurthy, Kannadasan
singaara punnagai - Maha Devi (1957) - MS Rajeswari, Bala Saraswathi, Viswanathan Ramamurthy, ......
thaayathu thaayathu - Maha Devi (1957) - TM Soundararajan, Viswanathan Ramamurthy, Kannadasan
kolamaa madhayaanaiyai....thandhanaa paattu paadanum - Maha Devi (1957) - Chandrababu, Rathnamala, Viswanathan Ramamurthy, Ramiah Das
maanai pazhikkum vizhiye...un thirumugathai - Maha Devi (1957) - Chandrababu, Rathnamala, Viswanathan Ramamurthy, Thanjai Ramiah Das

Richardsof
11th October 2012, 08:58 AM
என்றும் எம்.ஜி.ஆர் NO 1

மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ள மனிதர்களைப் பற்றி நாளேடுகளும் இணையதளங்களும் அடிக்கடி சர்வே நடத்துவது வழக்கம். அப்படி whopopular.com தளத்தில் 12 தலைப்புகளில் சர்வே நடந்து வருகிறது. அதில் தலைவர்கள் மற்றம் அரசியல்வாதிகள் பிரிவில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு 67000 வோட்டுகள் இட்டு மக்கள் இந்திய தலைவர்களில் முதன்மையானவராக நிறுத்தி இருக்கின்றார்கள். எம்.ஜி.ஆர் மறைந்து 25 வருடங்கள் சென்ற பின்கூட மக்கள் மனதில் என்றும் நீக்கமற்றவராக நிறைந்திருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி.



எம்.ஜி.ஆர் இன்றல்ல என்றும் No – 1.

Richardsof
11th October 2012, 01:48 PM
மக்கள் திலகம் - சரோஜாதேவி எனக்கு மிகவும் பிடித்த ஜோடியாகும் .அவர்கள் இருவரும் நடித்த 26 படங்களும் அருமையான படங்கள் .
எனக்கு மிகவும் பிடித்த கட்டான கட்டழகு கண்ணா .... பாடலை பதிவு செய்த வாசு தேவன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி .
பேராசிரியர் செல்வகுமார்
ஹைதராபாத் - camp

Richardsof
11th October 2012, 02:26 PM
ஒரு நடிகன், பல்வேறு குண விசேஷங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால் தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும்; இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு, அறிமுகமாகாத நிலையில் முன், "என் தங்கை' என்ற படத்தில் நடித்தேன்; அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை; ஆனால், அது வெற்றி கண்டது.
நாளடைவில், நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப்பட்டு விட்டது. அதற்குப் படத் தயாரிப்பாளர்கள் சொல்லும் காரணம், "உங்களுடைய சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் முக்கியமாக எதிர்பார்க்கின்றனர்!' என்பது. அது மட்டுமல்ல, வினியோகஸ்தர்கள் அப்படி சொல் கின்றனர் என்பதும் அவர்கள் கூறும் காரணம். சண்டைக் காட்சிகளே கூடாது என்று கூறத் தேவையில்லை. படக் கதைக்குச் சம்பந்தமில்லாத, தேவைப்படாத பகுதிகளில் அத்தகைய காட்சிகள் இல்லாமலிருப்பதை நாங்கள் வரவேற்கவே செய்வோம் என்பதை உணர்த்தவும் வேண்டும்...
ஒரு படத்தைச் சுட்டிக்காட்டி, அது போன்ற காட்சிகள் வேண்டும் என்றும், அது போன்ற கதை, அதைப் போன்ற உரையாடல், அதைப் போன்ற பாட்டு என்று, "ஒன்றைப் போன்ற மற்றொன்று' என்று தேவையற்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் ரசனைத்திறன் ஈடுபடுவது சரியல்ல. வளரும் கலைக்கு வாய்ப்பூட்டு போடுவதாகும் இது...
அடுத்தது, காதற்சுவை. சாதாரணமாகப் பாட்டு பாடிக் காதல் செய்வது என்பது உலகியலில் இல்லாதது. படங்களில் வருவது போன்று பொதுப் பூங்காக்களில் காதல் புரிவதற்கும் நமது சமூகம் அனுமதிக்காது. ஆயினும், நமது படங்களில், வாழ்க்கையில் ஓர் ஆணும், பெண்ணும் எந்த அளவுக்கு நெருங்கிப் பழகுகின்றனர் என்பதையும், அவர்களுக்கிடையே எழும் கருத்துப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்தப் பாட்டுக்களாக எடுக்கின்றனர். உவகைச் சுவை, மனித உள்ளத்திற்கு இன்றியமையாதது என்பதற்காக அமைக்கப்படும் இக்காதல் காட்சிகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும்...
— "பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆர்., அப்படம் வெளியான போது, "பொம்மை'(1967 ஜனவரி) பத்திரிகையில் ....

Richardsof
11th October 2012, 02:42 PM
paiththiyakkaran -movie
http://i49.tinypic.com/vrsvah.png

Richardsof
11th October 2012, 02:46 PM
http://i45.tinypic.com/dmzmg4.png

vasudevan31355
11th October 2012, 03:05 PM
'மகாதேவி' மக்கள் திலகம் ஸ்டில்கள்.

http://img211.imageshack.us/img211/272/snapshot20071119142711li4.jpg

http://img211.imageshack.us/img211/3462/snapshot20071119144427mv6.jpg

http://i42.tinypic.com/ae6red.jpg

http://i41.tinypic.com/1r3t52.jpg

http://i42.tinypic.com/e7jfp4.jpg

http://www.shotpix.com/images/93776162027479357115.jpg

http://www.shotpix.com/images/93028838210427135705.jpg

http://www.shotpix.com/images/54607943637571676812.jpg

vasudevan31355
11th October 2012, 03:22 PM
"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்"


http://www.youtube.com/watch?list=PLF73E4E9713C3795A&feature=player_detailpage&v=aR7Enakr07Y

"கண் மூடும் வேளையிலும்"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KrNJ2RJq13g

"தாயத்து... தாயத்து"


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d0gXkwCpi-g

Richardsof
11th October 2012, 03:39 PM
http://i46.tinypic.com/2rd7ors.png

Richardsof
11th October 2012, 08:06 PM
http://i45.tinypic.com/16i9pbl.jpg

Richardsof
11th October 2012, 08:08 PM
http://i46.tinypic.com/19sgpd.jpg

Richardsof
11th October 2012, 08:15 PM
http://i48.tinypic.com/ixff5g.jpg

Richardsof
11th October 2012, 08:18 PM
ஸ்ரீதர் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் "உரிமைக்குரல்." இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி லதா. மற்றும் எம்.என். நம்பியார், நாகேஷ், சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, அஞ்சலிதேவி, சச்சு, புஷ்பலதா நடித்தனர். வழக்கமாக சமூகக் கதைகளையே இயக்கி வந்த ஸ்ரீதர், கிராமப்பின்னணியில் எழுதிய கதை இது.

எம்.ஜி.ஆர். வித்தியாசமான "கெட்டப்"பில், வேட்டியை புதுவிதமாக அணிந்து நடித்தார். லதாவும் ஈடுகொடுத்து நடித்தார். பாடல்கள், படத்தின் வெற்றிக்கு துணைபுரிந்தன.

கண்ணதாசன் எழுதிய "விழியே கதை எழுது" என்ற பாடல் எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடல் காட்சியை, வெகு சிறப்பாகப் படமாக்கியிருந்தார், ஸ்ரீதர்.

வாலி எழுதிய "கல்யாண வளை ஓசை", "நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு", "மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை"ஆகிய பாடல்களும் `ஹிட்' ஆயின.

ஸ்ரீதர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும், வசூலில் சாதனை படைத்த படம் "உரிமைக்குரல்."

மதுரையில் இப்படம் 200 நாட்கள் ஓடியது. நெல்லையில் வெள்ளி விழா கொண்டாடியது. 12 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

Richardsof
11th October 2012, 08:46 PM
Kannadasan songs in mgr movies- courtesy- mgr noolagam
எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!

1957 – ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை.

“கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”

“சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா!”

இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு,

மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகன பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,

“மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு
வாழ்வது நமது சமுதாயம்!
மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்
மாறிவிடாது ஒரு நாளும்!”

என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்;

“காமுகர் நெஞ்சில் நீதியில்லை – அவர்க்குத்
தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!”

என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!

Richardsof
11th October 2012, 08:52 PM
உலகியல் தத்துவம்


புரட்சித் தலைவர் நடித்துக் கவியரசர் பாடல்கள் எழுதியுள்ள படங்கள் பெரும்பாலனவற்றுள், தத்துவார்த்தமான பாடல்கள் ஒன்றிரண்டு நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

அப்பாடல்களே கதையின் உச்சகட்ட நிலையின் உயர்மகுடங்களாகவும் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

விளையாட்டு வீரராக, சமூகசேவை செய்யும் வாலிபராகக் ‘குடும்பத் தலைவன்’ படத்தில் வரும் நாயகன் எம்.ஜி.ஆர், உலகியல் தத்துவத்தைக் கூறி நடிப்பதாக வரும் பாடல் காட்சிக்கென்று, கண்ணதாசன் எழுதி, டி.எம். சௌந்தரராஜன் இனிய குரலில் பாடிய பாடலைக் காணுங்களேன்!

“மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்…(மாறா)

காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்… (மாறா)

வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது!
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது!
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது!
காத்துலே விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது!

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்….(மாறா)”

Richardsof
11th October 2012, 08:55 PM
http://i48.tinypic.com/32znx1w.jpg

oygateedat
11th October 2012, 09:40 PM
msg from prof. Selvakumar, chennai (camp at hyderabad)



சமீபத்தில் சென்னை அண்ணா மற்றும் மகாலட்சுமி அரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்ட மக்கள் திலகத்தின் ஒளி விளக்கு திரைப்படத்தின் விழா கொண்டாட்டங்கள் மாவட்டத்தின் பல்வேறு எம்.ஜி.ஆர் மன்ற அமைப்புக்கள் சார்பில் பிரமிக்கத்தக்க வகையில் நடைபெற்றன.
பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த கண் கொள்ளா காட்சியை பொது மக்கள் கண்டு களித்தனர். சென்னை அண்ணா அரங்கில் பொன்மனச் செம்மல் அவர்களின் பிரம்மாண்டமான கட் அவுட்களுக்கு பால், சந்தனம், இளநீ,ர், பன்னீர் உட்பட பல்வேறு நற்திரவ அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
சென்னை மகாலட்சுமி அரங்கின் வெளியே, ரசிகர்களின் கூட்டங்களால் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
முதல் வாரத்தில் 30-09-12 ஞாயிறு அன்று படத்தை காண வந்த ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம், கேசரி மற்றும் சுண்டல் வழங்கப்பட்டன.

2வது வாரமும் கடந்த 07-10-12 ஞாயிறு அன்றும் இதே போன்று உணவுப்பண்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த ஏற்பாடுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மன்ற அமைப்பும் பொறுப்பேற்றுக் கொண்டன.

சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புக்கள் விவரம் வருமாறு:

1. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், சென்னை - 2
2. கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை, தமிழ் நாடு
3. ஒலிக்கிறது உரிமைக் குரல் மாத இதழ் மற்றும் அதனை சார்ந்த அமைப்பாகிய அனைத்திந்திய எம்.ஜி.ஆர். பொது நல இயக்கம்
4. எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆர். பக்தர்கள், சைதை, சென்னை - 15
5. கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்
5. பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை - 12.
6. இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, தமிழ் நாடு
(அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நலச் சங்கம்,
பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பொது நலச் சங்கம்,
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். கலைக்குழு)
மற்றும் இதர பக்தர்கள்/அன்பர்கள் அமைப்பினர், சென்னை மாவட்டம்

oygateedat
11th October 2012, 09:45 PM
MSG FROM PROF. SELVAKUMAR, CHENNAI (CAMP AT HYDERABAD)


Please note that our beloved God's film OLI VILAKKU is running 3rd week with crowded audience at Mahalakshmi Theatre.

1st week : 3 shows
2nd week : 3 shows
3rd week : 2 shows

It is a great achievement for a re-released film (at regular intervals) makes record. Even the newly released movie finds it very difficult crossing 2nd week in these modernistic days between improved technologies and easier availability of DVDs.

Our beloved MGR can create such history in the Tamil Cine Field and thus proves once again that he is the only actor in the world who has repeated audience ever.

Richardsof
12th October 2012, 05:33 AM
1) எம்.ஜி.ஆரின் அழியாப் புகழுக்கு என்ன காரணம்?
கேள்வி: எம்.ஜி.ஆரின். இன்னும் மாறாத இவ்வளவு புகழுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள் ? (தேவி. சென்னை – 37).
வாலி : ஏழை எளியவர்களின் பங்காளனாக – மிகமிக வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் ஜனசமூகம் அவரை ஏற்றுக் கொண்டிருப்பதால் தான். அவர் – உண்மையிலேயே உழைக்கும் வர்க்கத்தோடு தான் அதிகம் உறவாடினார். ‘ஈ’ என்று வந்தோர்க்கெல்லாம் ஈந்தவர் அவர். நான் நேரில் கண்டதைத் தான் இங்கு எழுதுகிறேன்’
(விகடன் மேடையில் கவிஞர் வாலி கூறியது)

Richardsof
12th October 2012, 05:40 AM
உலகப் பொதுமறை என்றும் தமிழ்மறை என்று பலவாறாக தமிழர்களால் போற்றிக் கொண்டாடப்படும் திருக்குறளில் திருவள்ளுவர் இயற்றிய குறளொன்று...

யான் நோக்குஙகால் நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் (குறள் 1094)


‘‘நீ என்னை நேருக்கு நேராகப் பார்ப்பதாக இல்லையே. நான் உன்னைப் பார்த்தால் நீயோ மண்ணைப் பார்க்கிறாய். நான் ஆகாயத்தைப் பார்த்தால் அப்போது என்னைப் பார்ககிறாயே’ என்பது இந்தக் குறளின் பொருள். ‘வாழ்க்கைப் படகு’ங்கிற படத்துல கவிஞர் இதையே...

‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே...
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே...’’

என்று அழகாக குறளின் சாரத்தை திரைப்பாடலில் இறக்கி இருந்தார். *அந்தப் பொல்லாத கவிஞர் இதை மட்டுமா செய்தார்? ‘குறுந்தொகை’ நூலில் பதுமனார் என்ற புலவர் பாடியுள்ள இந்தப் பாடலில்...

நள்ளென்றன்றே யாமம், சொல் அவிந்து
இனிது அடங்கினரே மக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சா தானே

தலைவன் பொருள் தேடச் சென்றதால் தனியே இருக்கும் தலைவி, ‘‘இதோ ஊர் முழுவதும் உறங்குகிறது. இரவுப்* பொழுதும் (நள்ளென்று எந்த ஒலியுமற்று) உறங்குகிறது. அனைத்து உயிர்களும் இனிமையாகத் துயில்கின்றன. இந்த உலகில் தூங்காதிருப்பவள் நான் ஒருத்தி மட்டுமே...’’ என்று பாடுவதாகப் பொருள். இந்தப் பாடலின் கருத்தைச் சாறு பிழிந்து,


பூ உறங்குது, பொழுதும் உறங்குது
நான் உறங்கவில்லை நிலவே...
கானுறங்குது காற்றும் உறங்குது
கண்ணுறங்கவில்லை...

என்று ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படப் பாடலில் கொடுத்திருந்தார். சீவக சிந்தாமணியில் ஒரு பாடல் வரும :

சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலவார்
செல்வமே பேநால்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காயத்தவே

‘‘நற்கல்வி கற்ற சான்றோர்கள் நன்கு விளைந்த நெற்கதிரைப் போல தலைசாய்நது அடக்கமாக இருப்பார்கள். அதிலும் பச்சைப் பாம்பு கரு தாங்கியது போல சூலுற்று நெற்கதிராக வெளிவந்து கற்றவர் போலத் தலைசாய்ந்து இருக்கிறது’’ என்பது பாடலின் பொருள். இந்தப் பாடலின் சாற்றைப் பிழிந்து...


தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு - அதுபோல்
அறிவு .உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது ரோட்டிலே

என்று ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் ‘மனுஷனை மனுஷன் சாப்பிடறான்டா’ என்ற திரைப்பாடலில் எழுதினார் கவிஞர். குறுந்தெகையில் பெண்ணின் ஏக்க உணர்வாக வரும் ஒரு பாடல்...

யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயோடு கானலகத்தே
துறைவன் நம் ஊரானே
மறை அவர்ஆகி மன்றத்தஃதே

‘காதலனே, நானோ இந்தக் கடற்கரையில் இருக்கிறேன். நீயோ கடல்மேல் சென்றுள்ளாய். என் மனமோ நாம் சந்தித்த கடற்கரைச் சோலையிலேயே இருக்கிறது. நம் காதலைப் பற்றிய செய்தியோ இந்த ஊர் முழுவதும் பரவி உள்ளதே’ என்று வருந்திப் பாடுகிறாள் தலைவி. இந்தப் பாடலினை அப்படியே உருமாற்றி...


என்னை எடுத்து தன்னைக் கொடுத்து
போனவன் போனான்டி - தன்னைக் கொடுத்து
என்னை எடுக்க வந்தாலும் வருவான்டி...
போனவன் போனான்டி

என்று ‘படகோட்டி’ படத்தின் பாடலில் அழகுறத் தந்திருந்தார் கவிஞர்.

courtesy - minnal varigal from net

Richardsof
12th October 2012, 05:43 AM
சினிமா விமர்சனங்களும், நடிகனும்..!

கலைஞன் யார்? கலைஞனுக்கும் பத்திரிகைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? பத்திரிகைகள் செய்ய வேண்டியதென்ன? இவற்றைச் சிறிது ஊன்றிக் கவனிப்போம்.

மக்களுக்கும் கலைஞனுக்கும் பிரதிநிதியாக நின்று அவர்கள் ஒருவரோடொருவரை இணைப்பதுதான் பத்திரிகை. இந்த வகையில் பத்திரிகைகள் பல அரும்பெரும் தொண்டுகளைச் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களைப் பற்றிக் கவனிப்போம்.

ஒரு பத்திரிகையில் ஒரு கட்டத்தில் எனது நடிப்பு சிறந்ததாக இருக்கிறது என்று காணப்படும். அடு்த்து ஒரு பத்திரிகையின் விமர்சனத்தில் அந்தக் கட்டத்தி்ல் எனது நடிப்பு மோசமாக இருப்பதாக எழுதப்பட்டிருக்கும். மூன்றாவது பத்திரிகையிலோ மோசம், அற்புதம் இரண்டுக்கும் பொதுவாக ‘சுமார்’ என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும்.


இந்த மூன்று விமர்சனங்களில் நடிகன் எதை நம்புவது? எதை நம்பி தனது நடிப்பைத் திருத்திக் கொள்வது? அவனுக்கு மூளையே குழம்பிப் போய்விடும்.

நமது தமிழ்நாட்டில் சினிமா விமர்சனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. எனவே தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினர் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பணி இங்கிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள்ளாகவே நடிப்பைப் பற்றி விமர்சனம் செய்யவோ, கலைஞர்களைப் பற்றி எழுதுவதிலோ சில முறைகளை வரையறை செய்து கொண்டு, அதன்படி எழுத முயற்சிக்க வேண்டும்.

தவிர, விமர்சனம் எழுதும் போது நடிகனது சூழ்நிலை, நடிக்கும் கட்டத்தின் தன்மை மற்றும் இதுபோன்ற அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

-‘நடிகன் குரல்’ பத்திரிகையில் எம்.ஜி.ஆர்.

================================================== ======

Richardsof
12th October 2012, 09:41 AM
http://i49.tinypic.com/n4xvyv.jpg

Richardsof
12th October 2012, 01:15 PM
தனக்குப் பிடித்த நடிகர்களாக சிவாஜியையும், சாவித்திரியையும் குறிப்பிடும் செளகார் ஜானகி தான் நடித்த திரைப்படங்களில் தனக்குப் பிடித்த படங்களாக 'செளகார்', 'இரு கோடுகள்', 'பாமா விஜயம்', 'காவியத் தலைவி', 'அன்னை', 'புதிய பறவை', 'ஒளி விளக்கு', 'குமுதம்' மற்றும் 'ரோயுலு மாரயி' ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்கின்றார். மக்கள் திலகத்தின் 'ஒளி விளக்கு' திரைப்படம் யாழ் ராஜா திரையரங்கில் வெளிவந்தபோது 169 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம். பின்னர் இரண்டாவது முறையும் எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்து மீண்டும் நூறு நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. இரண்டாவது தடவை வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த சமயம் மாணவர்களான நாங்கள் (நானும் நண்பர்கள் சிலரும்) மூன்று நாட்களாக முயன்று டிக்கற் கிடைக்காத நிலையில் நான்காவது நாள் . காலைக் காட்சியின்போது 'பல்கனி' டிக்கற் பெற்றுப் படம் பார்த்துக் கொண்டிருந்த சமயம் மரணப்படுக்கையிலிருக்கும் எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கடவுளை வேண்டி செளகார் ஜானகி 'ஆண்டவனே உன் பாதங்களைக் கண்ணீரால் நீராட்டுவேன்' என்று பாடுவார். அப்பாடலின் இடையில் 'உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை, விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?' என்று வரிகள் வரும். அச்சமயத்தில் 'பல்கனி'யிலிருந்து பலர் விசும்பி அழத் தொடங்கினார்கள். அழுதவர்கள் அனைவரும் எம்ஜிஆரின் தீவிர பக்தர்களான ஆண் இரசிகர்கள்தான். பொதுவாக சிவாஜியின் திரைப்படங்களைப் பார்த்துப் பெண்கள் மூக்குச்சிந்தி அழுவதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் எம்ஜிஆரின் படமொன்றிற்கு அதுவும் ஆண் இரசிகர்கள் அழுததை அப்பொழுதுதான் பார்த்தேன். இதன் காரணமாகவே அந்தப் பாடலும், செளகார் ஜானகியும், எம்ஜிஆரும், அழுத இரசிகர்களும் என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமொன்றின் பங்காளிகளாகி விட்டார்கள்.
Courtesy; alaigal

Richardsof
12th October 2012, 06:14 PM
http://i47.tinypic.com/352pt6v.jpg

Richardsof
12th October 2012, 06:17 PM
http://i50.tinypic.com/11m6j9e.jpg

Richardsof
12th October 2012, 06:21 PM
http://i47.tinypic.com/28mooy.jpg

Richardsof
12th October 2012, 07:27 PM
அன்பே வா1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.


ஓயாத உழைப்பிலிருந்து ஓய்வெடுக்க சிம்லாவிலுள்ள தனது மாளிகைக்கு வரும் பாலு, அது சிலருக்குத் தங்குமிடமாக வாடகைக்கு விடப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். இருப்பினும், தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாது தானும் வாடகைக்குத் தங்க வந்தவன் போல நடிக்க, அங்கு இருக்கும் லதா என்னும் இளம்பெண்ணுக்கும் அவனுக்கும் ஏற்படும் மோதல்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றும் சம்பவங்கள், இவற்றைப் பின் தொடரும் காதல் ஆகியவற்றை நகைச்சுவை மிளிரச் சித்தரித்தது இந்த வண்ணப்படம்.


வெளிப்புறப்படப்பிடிப்பு அரிதாக இருந்த அந்நாட்களில் பெரும்பகுதி சிம்லாவில் படமாக்கப்பட்டது இதன் சிறப்பம்சம்.
முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து வந்துகொண்டிருந்த நாகேஷின் மிக அற்புதமான நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தின் கூடுதல் சிறப்பம்சமாகத் திகழ்ந்தன.
தனது படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம் இதுவென்றும், எப்போது பார்த்தாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும் என்றும் எம். ஜி. ஆர் கூறியதாகச் சொல்வர்.
மெல்லிய நகைச்சுவை இழையோடும் காதல் கதையாக உருவாகிய இத்திரப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஏவி. எம். நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரித்த ஒரே திரைப்படமும் இதுவே.
விஸ்வநாதன் இசையில் இப்படத்தின் பாடல்கள் சாகாவரம் பெற்றன.
வில்லனாக அன்றி வித்தியாசமான ஒரு குணசித்திர வேடத்தில் அசோகன் நடித்திருந்தார்.

Richardsof
12th October 2012, 07:33 PM
MAKKAL THILAGAM AT MAHATHMA GANDHI SAMADHI - 1965
http://i45.tinypic.com/2ldya9z.jpg

Richardsof
12th October 2012, 07:35 PM
http://i47.tinypic.com/1zmnp8o.png

Richardsof
12th October 2012, 07:37 PM
http://i48.tinypic.com/fz225y.jpg

Richardsof
12th October 2012, 07:42 PM
எம்.ஜி.ஆர். ஒரு ஜாலியான நடிகர்.

தான் என்ன செய்தால் ரசிகர்களுக்குப் பிடிக்கும் எது பிடிக்காது என்பதில் ரொம்பத் தெளிவாக இருந்தார். ரசிகர்களின் நாடியை பிடித்துப் பார்த்து அவர்களை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்த முதல் நடிகர்.

உணச்சிப்ப் பிழம்பாக மாறுகிற ரிஸ்க்கை பொதுவாக அவர் எடுப்பதில்லை.

குழப்பமில்லாத திரைக்கதை, அழகான கதாநாயகி, நல்ல பாடல்கள், சண்டை….என்ஜாய்… என்பதே அவர் சூத்திரம்.

ஏ.வி.எம்மின் அன்பே வா படத்தில் நான் ரொம்ப ரசித்த காட்சி ஒன்று உண்டு.

சரோஜாதேவியை கரெக்ட் செய்வதற்காக தான் ரொம்ப ஏழை, சோத்துக்கே சிங்கி அடிக்கிறவன், தற்கொலைக்கு முயற்சி செய்தால் கூட சரியாக வரவில்லை என்று கண்ணீரும் கம்பலையுமாக புலம்புவார். சரோஜாதேவி அவர் மேல் பரிதாபப் பட்டு, ஆறுதல் சொல்லி “தப்பா நினைக்காதீங்க” என்று சொல்லி நூறு ரூபாய் தருவார்.

“ஐயோ, இதான் நூறு ரூபாயா…?” என்று ஆசையாக வாங்கிக் கொள்வார்.

அடுத்த நாள் வேலைக்காரராக நடிக்கும் நாகேஷ் “அந்தாளு சக்கையா உங்கள ஏமாத்தி இருக்கான். பர்ஸ் கிழியற அளவு பணம் வெச்சிருக்கிறவனுக்கு நூறு ரூபாயா?” என்று நக்கலடிப்பார்.

கோபத்தோடு வந்த சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர். இளித்தபடி சொல்கிற வசனம் :

“வாழ்க்கையிலே முதல் முறையா நடிச்சேன். அதுக்கு பரிசும் வாங்கிட்டேன்”

courtesy; alaigal

oygateedat
12th October 2012, 09:54 PM
http://i49.tinypic.com/332sebk.jpg

Richardsof
13th October 2012, 04:22 AM
http://i45.tinypic.com/2guxdnn.jpg

Richardsof
13th October 2012, 04:23 AM
http://i50.tinypic.com/2u7n6yq.jpg

Richardsof
13th October 2012, 04:24 AM
http://i46.tinypic.com/6jq3vn.jpg

Richardsof
13th October 2012, 04:25 AM
http://i46.tinypic.com/2nta58g.jpg

Richardsof
13th October 2012, 04:28 AM
நம்நாடு





ரங்கராவ்:-உனக்கு அரசியலே தெரியலை!!பணக்காரங்ககிட்டேயிருந்து காப்பாத்துறேன்னு சொல்லி ஏழைங்ககிட்டே ஓட்டை வாங்கணும்.ஏழைங்ககிட்டேயிருந்து காப்பாத்துறேன்னு சொல்லி பணக்காரங்ககிட்டே பணத்தை வாங்கணும்.அப்புறம் இரண்டு பேரையும் அடியோடை மறந்துடணும்.இதுதான் என்னோடை இத்தனை வருஷ அரசியல் அனுபவம்.

அதற்கு எங்கள்தங்கம் எம்.ஜி.ஆர்:-ஐயா!! இதுதான் உங்க அரசியல்ன்னா எனக்கு அந்த அரசியலே தேவையில்லை.லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பேன் என்று சொல்லித்தான் நான் இந்தப் பதவிக்கே வந்தேன்.[இதுதான் புரட்சித்தலைவர்!!]


"மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் 93 பிறந்ததினத்தை முன்னிட்டு பிரமாண்டமான வெளியீடு"


நடிக+நடிகைகள்:-புரட்சித்தலைவர்.பொன்மனச்செம்மல்.பாரத்.கொடைவள்ளல்.ந ிருத்தியச்சக்கரவர்த்தி.
கலியுகக்கர்ணன்.மக்கள்திலகம்.
அண்ணாவின் இதயக்கனி.புரட்சிநடிகர்.
எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம் எம்.ஜி.ஆர்

"புரட்சித்தலைவி & கலைச்செல்வி& செல்வி"ஜெயலலிதா, "நகைச்சுவைத்தென்றல்"நாகேஷ், எஸ்.வி.ரங்கராவ், எஸ்.ஏ.அசோகன், "டணால்"கே.ஏ.தங்கவேலு, ரி.கே.பகவதி, எஸ்.வி.ராமதாஸ், ஆர்.எஸ்.மனோகர், "என்னத்தே"கன்னையா, "தேங்காய்"சீனிவாசன், "நடிப்பிசைப்புலவர்"கே.ஆர்.ராமசாமி & நாகையா & முக்காமலா (ஆகியோர் கெளரவநடிகர்கள்), பண்டரிபாய், "பேபீ"பத்மினி, "பேபி"ஸ்ரீதேவி, திருப்பதிசாமி, என்.எஸ்.நடராஜ், "சட்டாம்பிள்ளை"வெங்கட்ராமன், உசிலைமணி, சி.எஸ்.பாண்டியன், முஸ்தபா, மணி, வெங்கடாசலம், எஸ்.வி.சண்முகம், கருப்பையா, செளந்தர், முத்துராஜா, "கரிக்கோல்"ராஜ், சடாட்சரம், மோகன், சந்திரசேகர், ஜி.எம்.நாகராஜ் மற்றும் பலர்.

இசையமைப்பு:-"மெல்லிசைமன்னர்"எம்.எஸ்,.விஸ்வநாதன் அவர்கள்.

பாடல்கள்:- வாலி

மூலக்கதை:-"முல்லபூடி"வெங்கடரமணா அவர்கள்

தயாரிப்பு:-நாகிரெட்டி-சக்கரபாணி அவர்கள்

இயக்கம்:-ஜம்பு அவர்கள்.

Richardsof
13th October 2012, 04:31 AM
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான தெய்வீகமாகும்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
லாலல லாலல லாலல லாலல

mr_karthik
13th October 2012, 10:59 AM
Vinodh sir,

For 'Anbe Vaa' movie, music was done by Mellisai mannar M.S.Viswanathan ONLY.

Not by Viswanathan Ramamoorthy (as you mentioned).

If you have doubt, please refer movie title.

mr_karthik
13th October 2012, 11:07 AM
"Nam Naadu actors listil ellOraiyum maRakkAmal kuRippittavargaL ennai mattum maRandhu vittArgaLE. Idhu viyAyamA...?"
- (ippadikku 'Justin aavi')

Richardsof
13th October 2012, 11:12 AM
vinodh sir,

for 'anbe vaa' movie, music was done by mellisai mannar m.s.viswanathan only.

Not by viswanathan ramamoorthy (as you mentioned).

If you have doubt, please refer movie title.

dear karthik sir
you are right..while copying i forget to correct the mistake .
Thanks

Richardsof
13th October 2012, 11:14 AM
"nam naadu actors listil elloraiyum marakkamal kurippittavargal ennai mattum marandhu vittargale. Idhu viyayama...?"
- (ippadikku 'justin aavi')

aaviyum namadhu nanbargale . Kopiththukollavendaam justin

oygateedat
13th October 2012, 07:00 PM
http://i45.tinypic.com/23hlzxj.jpg

Richardsof
13th October 2012, 07:57 PM
http://i47.tinypic.com/2d98two.jpg

oygateedat
13th October 2012, 09:51 PM
http://i46.tinypic.com/atolfb.jpg

oygateedat
13th October 2012, 11:16 PM
http://i46.tinypic.com/2ueiuj9.jpg

oygateedat
13th October 2012, 11:22 PM
http://i48.tinypic.com/33a6r6c.jpg