PDA

View Full Version : Let's Talk About Theme Songs



priya32
1st March 2008, 02:26 AM
We have too many songs to listen to...they are divided into many different forms and variations, depending on the criteria used.

Here, lets talk about the songs which have a 'Theme'...for example...this song 'Thaamarai Kannangal'...it falls into the category of 'Flowers'...we can think about many more...such as...Fruits, Rivers, Colors, Nature, Rain, and so on...and while we talk about that particular song...we can add titbits,lyrics,actors...etc of the song!

priya32
1st March 2008, 02:39 AM
Let me start off with the word 'Rain' to explore the songs which were themed after rain!

Lets try to bring out all the songs which were based on 'Rain', before we could move on to the next theme!

மழை!

பாடல்: மழை தருமோ என் மேகம்
படம்: மனிதரில் இத்தனை நிறங்களா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.ஷைலஜா

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள்தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

தேனிருக்கும் வண்ணமலர் நீராடுது
தேனீயில் ஒன்று இங்கு போறாடுது
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ ட்தோள்தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
சிரிக்கின்ற தங்கச்சிற்பம் தேரில் வராதோ
சிலைவண்ணம் அங்கே கலைவண்ணம் இங்கே
நிலைதன்னை சொல்ல தூதுவன் எங்கே
இளைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடிவா

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ ட்தோள்தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

always
1st March 2008, 05:38 AM
another song with rain theme :)

kLangkLang kLangkLang
oru thuLi vizhudhu oru thuLi vizhudhu
kLangkLangkLang kLangkLang
oru thuLi vizhudhu oru thuLi vizhudhu
oru thuLi iru thuLi
sila thuLi pala thuLi
padapada thadathada sadasadavena sidhaRudhu

chinna chinna mazhai thuligal serthu vaippaeno
minnal oliyil nooleduthu koarthu vaippaeno
chinna chinna mazhai thuligal serthu vaippaeno
minnal oliyil nooleduthu koarthu vaippaeno

sakkaravaagamoa mazhaiyai arundhumaa?
naan sakkaravaaga paravai aavaeno
mazhaiyin thaaraigal vaira vizhudhugal
vizhudhu pidithu vinni searvaeno

siru poovinilae vizhundhaal
oru thaen thuliyaai varuvaai
siru sippiyile vizhundhaal
oru muththennavae muthirvaai
payir vaerinile vizhundhal
navadhaniyamai vilaivaai
en kan vizhikul vizhundhathanaal
kavithaiyaga malarnthaai
ada intha vayadhu kazhindhaal
piragendru nanaivadhu
ival kanni enbathai indha mazhai
kandarindhu solliyadhu

sakkaravaagamoa mazhaiyai arundhumaa?
naan sakkaravaaga paravai aavaeno
mazhaiyin thaaraigal vaira vizhudhugal
vizhudhu pidithu vinni searvaeno

mazhai kavidhai kondu varuthu
yaarum kadhavadaikka vaendaam
oru karuppukodi kaatti yaarum
kudai pidikka vaendaam
idhu devadhaiyin parisu yaarum
thirumbi kolla vaendam
andha megam surandha paalil
aen nanaiya marukkirai
nee vaazhavandha vaazhvil
oru pagudhi izhakkiraai
nee kangal moodikkaraiyum bodhu
manni sorgam eydhuvaai

sakkaravaagamoa mazhaiyai arundhumaa?
naan sakkaravaaga paravai aavaeno
mazhaiyin thaaraigal vaira vizhudhugal
vizhudhu pidithu vinni searvaeno

chinna chinna mazhai thuligal serthu vaippaeno
minnal oliyil nooleduthu koarthu vaippaeno
chinna chinna mazhai thuligal serthu vaippaeno
minnal oliyil nooleduthu koarthu vaippaeno

priya32
1st March 2008, 07:34 PM
மற்றுமொரு 'மழை' பாடல்!

பாடல்: மழையே என்மீது தூவாதே
படம்: சாந்தி முகூர்த்தம்
பாடியவர்: தீபன் சக்ரவர்த்தி, வாணி ஜெயராம்

மழையே என்மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே
போர்த்திக்கொள்ள போர்வை இல்லை நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமைத் துடிக்கும் இது ஒரு தொல்லை

மழையே பெண்மீது தூவாதே நனைந்தால் என் கண்கள் தாங்காதே
போர்த்திகொள்ள போர்வை இல்லை நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமைத் துடிக்கும் இது ஒரு தொல்லை

மழையே என்மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே

தேவதை ஒன்று என் நெஞ்சை தீண்டியதென்று
என் கண்கள் தூங்காமல் என்னோடு போராடாதோ
நீ தொடும் வேளை என் பேரை ஞாபகமில்லை
உன் மார்பில் என் பெண்மை வேரோடுதான் வீழாதோ
செந்தூரக்கலசம் தெய்வீக ஸ்பரிசம் சந்தோஷ சரசம்
இதழ்வசம் இலவசம்...

மழையே என்மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே
போர்த்திகொள்ள போர்வை இல்லை நாணம் இன்று தாண்டும் எல்லை
இளமைத் துடிக்கும் இது ஒரு தொல்லை

மழையே என்மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே

மார்கழி மாதம் என்னோடு நீயிரு போதும்
உன் பார்வை தீ மூட்டும் என் தேகம் குளிர்காயவே
என்னடி சொல்ல உன் வார்த்தை உண்மையுமல்ல
வா பெண்ணே உன் சூட்டில் தீயின்று குளிர்காய்ந்ததே
உன்னோடு நெருக்கம் என்றாலும் தயக்கம்
சல்லாபம் பிறக்கும் நிலவரம் கலவரம்

மழையே பெண்மீது நீ தூவு இனியும் பெண்ணிங்கு தாங்காது
மழையே என் மீது நீ தூவு இனியும் என் பெண்மை தாங்காது
அக்கம் பக்கம் யாருமில்லை நாணம்கொள்ள நேரம் இல்லை
மனதை இனியும் மறைப்பது தொல்லை

crazy
1st March 2008, 07:49 PM
mazhai varudhu mazhai varudhu kudai kondu vaa

insra
1st March 2008, 08:12 PM
Chinna chinna thORal enna
from Sentamizh paatu

nice song about Rain :D

http://www.techsatish.com/2007/03/chinna-chinna-thooral-enna-senthamizh.html

can anybody post the lyrics? :D

dinesh2002
1st March 2008, 08:19 PM
Chinna Chinna Mazhaithuligal Sertheveppeno? - En Swase Katrea.... some of the highlight lines... :

Mazhai Kavithai Konde Varathe, Yaarum Kadhavadaikke vendam,

Oru karuppu kodi kaathi yaarum kudai pidikevendam,

Ithe Devathaiyin Parisu Yaarum Tirimbi konda vendam,

Nidanjalaiyille nanaiya yaarum samathammum vendam....

mgb
1st March 2008, 08:35 PM
மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்.. தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க...

மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்.. தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க...

விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை..
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை..
நாம் போகும் பாதை எங்கெங்கும்..
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்..
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு

மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்.. தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க...

நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும்போது ஒரு சோதனை
மார்கழி மாதத்து வேதனை..
நனைந்த பூவில் வண்டு ஒதுங்கும்போது ஒரு சோதனை
மார்கழி மாதத்து வேதனை..
மடி மீது சாயும் இந்நேரம்
மழைக்கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இந்நேரம்...
மழைக்கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்

மழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம்.. தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க...

Shakthiprabha.
1st March 2008, 08:50 PM
Dont we have similar thread in lounge?

Shakthiprabha.
1st March 2008, 08:52 PM
Mazhaikala meham ondru mani unjal uadiyathu
Ithargaka thane andru intha jeevan vaadiyathu

Ithanai kaalam chithira pennin paarvai thediyathu
oru paadal padiyathu athil oodal koodiyathuuu

meedatha veenaiyil mellaiya daham
nee thootathum athil mohana raagam

meedatha veenaiyil mellaiya daham
nee thootathum athil mogana raagam
viral vazhali piranthathu
udal vazhali kalanthathu
thalai muthal kaal varai silirthita thann

poovai nanum poovalla
poo poola nee killa

ennakenna irupathu etharkathai maraitpathu....

Mazhaikala Megam Ondru mani Unjal Aadiyathu
Ithargaka thana=e andru intha Jeevan Vaadiyathu

la lal lalalaa
ahh haa ohh hahh
la lal lalalaa

Aagayam thozhkalil mangani saaya...
Aagaya gangai en marbinil paaya

Aagayam thozhkalil mangani saaya...
Aagaya gangai en marbinil paaya
koothithathu kulirthathu
kulirthathu thalarthathu
nadathathai maranthitu
unnakini nann

kaaman paadum sangeetham
kaalathin santhosam
thoda thoda thoodarthathu kodiyenna paadarthathu

Mazhaikala meham ondru mani unjal uadiyathu
Ithargaka thane andru intha jeevan vaadiyathu
Ithanai Kalam chithira pennai paarvai thaediyathu
ahhhhhaa Oru paadal Padiyathu athil oodal koodiyathu

priya32
1st March 2008, 10:43 PM
ஆர்த்தி இதோ உங்களுக்காக!! :)

சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன...

உனது தூரலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துளிர்க்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும் உன்னால் என்றும் தீருமம்மா
வாரித்தந்த வள்ளல் என்று பாரில் உன்னை சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில் அனைவரும் இங்கு
சரிசமமென உணர்த்திடும் மழையே

சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன தூரல் என்ன...

மழைக்கு யாவறும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியோ வானம் பார்க்கையில் நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை உன்னால் இங்கே யாரரிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும் நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும் இடியெனும் இசை
முழங்கிட வரும் மழையெனும் மகளே

சின்னச் சின்ன...சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன

srimal
1st March 2008, 10:49 PM
This one also has a rain theme.... but the word mazhai comes inbetween .... is this okay....????



vaan maegam pooppoovaaith thoovum
dhaegam ennavaagum inbamaaga noagum
mazhaiththuli theriththadhu enakkullae kuliththadhu
ninaiththadhu paliththadhu kudaikkambi thulirththadhu
vaanam muththukkal sindhi
vaazhvu venradhu kaadhal venradhu
maegam vandhadhu pookkal sindhudhu
aalumillai saerththedukka moolumillai koarththedukka

(vaan maegam)

vaanilae vaanilae neerin thoaranangaloa
en manam pongudhae enna kaaranangaloa
avan vizhi asaindhadhil ival manam asaindhadhoa
thalirkaram pidikkaiyil malarkkodi silirththadhoa
saalai engum ingae sangeedha
maedaiyaanadhoa vaadai paadudhoa
thooral poadudhoa thoagai aadudhoa
boomiyengum kaviyarangam saaral paadum jaladharangam

srimal
1st March 2008, 10:52 PM
one more from Raja parvai......

Andhi mazhai pozhigiradhu
Ovvuru thuliyilum un mugam therigiradhu
Indiran thOthathu mundhiriye
Manmadha naatukku mandhiriye

Thenil vandu muLgum podhu
Paavam endru vandhal mAdhu
Nenjukul theeyai vaithu mogam enbai
Thanneeril muLgikkonde thaagam enbai
Thanimayile verumayile ethanai nAladi ila mayile
Kettana iravugal suttana kanavugal imaigalil sumaiyadi ila mayile

Thegam yaavum theeyin thAgam
ThAgam theera nee thaan megam
Kannukul mUllai vaithu yaar thaithathu
Thanneril nirkum podhe verkinrathu
Nenjukoru konjamidhu thAvani visirigal veesugiren
Manmadha ambugal thaitha idangalil sandhanamai enai posugiren

crazy
2nd March 2008, 12:08 AM
Dont we have similar thread in lounge?

naanum adhe thaan ninachen..

insra
2nd March 2008, 08:54 AM
ஆர்த்தி இதோ உங்களுக்காக!! :)

சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன...

உனது தூரலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா
நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துளிர்க்குதம்மா
மனித ஜாதியின் பசியும் தாகமும் உன்னால் என்றும் தீருமம்மா
வாரித்தந்த வள்ளல் என்று பாரில் உன்னை சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில் அனைவரும் இங்கு
சரிசமமென உணர்த்திடும் மழையே

சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன தூரல் என்ன...

மழைக்கு யாவறும் தவிக்கும் நாட்களில் நீயோ இங்கே வருவதில்லை
வெடித்த பூமியோ வானம் பார்க்கையில் நீயோ கண்ணில் தெரிவதில்லை
உனது சேதியை பொழியும் தேதியை உன்னால் இங்கே யாரரிவார்
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும் நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும் இடியெனும் இசை
முழங்கிட வரும் மழையெனும் மகளே

சின்னச் சின்ன...சின்னச் சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன தூரல் என்ன என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
சின்ன சின்ன

Thanks Priya
I like this song very much, beautiful one :D

priya32
2nd March 2008, 09:07 PM
பாடல்: மழையின் துளியில் லயமிருக்குது
படம்: சின்ன தம்பி பெரிய தம்பி
பாடியவர்: சித்ரா

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
மாமா எம் மாமா
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது
மாமா எம் மாமா
தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும்

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
மாமா எம் மாமா

ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் பூக்கோலம்
பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ
பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
பாடிவரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள்

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
மாமா எம் மாமா
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது
மாமா எம் மாமா

அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக்கண்டு சங்கமமாகப்போகிறது
எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும் பறந்து நான் தேடும் இளம் வயது
சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று பாடுதம்மா ஆனந்தம் எனது

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
மாமா எம் மாமா
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது
மாமா எம் மாமா
தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும்

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
மாமா எம் மாமா

Shakthiprabha.
2nd March 2008, 10:06 PM
meham karukkuthu mazha vara pakkuthu
veesi adikkuthu kaathu...
kaathu mazha kaathu
oyilaaga mayilaada...
athai pola manam paada :musicsmile:

can anyone post the lyrics and link?

priya32
2nd March 2008, 10:27 PM
ஷக்தி...இதோ உங்களுக்காக...'மேகம் கருக்குது மழ வரப்பாக்குது'!

Couldn't find a video of this song! :(

மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழக்காத்து
ஒயிலாக மயிலாடும் அலபோல மனம் பாடும்
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழக்காத்து

தொட்டுத் தொட்டு பேசும் சிட்டு துள்ளித் துள்ளி ஓடுவதென்ன
தென்றல் தொட்டு ஆடும் மொட்டு அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆச வந்து...என்னென்னவோ ஆகிப்போச்சு
சேராம தீராது வாடக் குளிரில் வாடுது மனசு

மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழக்காத்து

பூவுக்குள்ள வாசம் வெச்சான் பாலுக்குள்ள நெய்ய வெச்சான்
கண்ணுக்குள்ள என்ன வெச்சான் பொங்குதடி எம்மனசு
பார்த்த கண்ணு சொக்கிச் சொக்கி பைத்தியந்தான் ஆகிப்போச்சு
நீராடி நீ வாடி ஆச மயக்கம் போடுற வயசு

மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழக்காத்து
ஒயிலாக மயிலாடும் அலபோல மனம் பாடும்
மேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழக்காத்து

Shakthiprabha.
2nd March 2008, 10:36 PM
hey wowwwwwwww thanks priya :redjump: enakku intha pattu romba pudikkum. Link naan thedi enakkum kidaikalai :(

raagadevan
3rd March 2008, 12:55 AM
"மேகம் கருக்குது மழ வரப்பாக்குது..."


http://youtube.com/watch?v=DKO8EdpJauE

priya32
3rd March 2008, 04:43 AM
"மேகம் கருக்குது மழ வரப்பாக்குது..."


http://youtube.com/watch?v=DKO8EdpJauE

Thanks for the video link Raagadevan! :)

priya32
3rd March 2008, 05:11 AM
பாடல்: பொத்துக்கிட்டு ஊத்துதடி
படம்: பாயும் புலி
பாடியவர்: மலேசியா வாசுதேவன், பி.சுசீலா

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துக்கிட்டு கூடவரவேனும்
ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்டபோல ஒட்டிக்கிடத்தோணும்

வேக்காட்டு பூமியெங்கும் சூடு பறக்க
வான்மேகம் தண்ணீர் விட்டு சூட்டத் தனிக்க
உன்னத்தொட்டு என்னத்தொட்டு நீ குளிர
அத்த மக வனப்பு அத்தனையும் உனக்கு
பாய் விரிக்க நாள் தான் பாப்போம் வா

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துக்கிட்டு கூடவரவேணும்
ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்டபோல ஒட்டிக்கிடத்தோணும்

ஆகாய மின்னல் ஒண்ணு ஆடி நடக்க
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க
பய்ய பய்ய கையளக்க பத்துவிரல் மெய்யளக்க
தொட்ட இடம் முழுக்க தண்ணியிலே வழுக்க
வாய் வெடிச்ச பூவே பொன்னே வா

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துக்கிட்டு கூடவரவேணும்
ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான்
உன்ன அட்டபோல ஒட்டிக்கிடத்தோணும்

priya32
4th March 2008, 06:39 AM
http://www.youtube.com/watch?v=t19fZUU4gMI

யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது உன் கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை...என்ன வன்மை...எந்தப் பெண்ணும் அதிசய விண்கலம்
போகப்போக புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்
மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை
எந்தன் மேனி உனக்கொரு தேன் குளம் நீந்த நீந்த நிறைகின்ற நீர்வளம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது உன் கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்

நீ மட்டும் நில் என்றால் உடலோடு உயிர் மாற்றம் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர்விட்டு செல்வேனே
அடி பருவப் பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தைப் போலே
சிலையேற்ற இறக்கங்கள் அட உந்தன் மெனி மேலே
பூவின் உள்ளே ஒரே தாகம் உதடுகள் தா

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை

தீண்டாமல் நான் சருகாவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்
ஐய்யோடி நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் நான் கலையாவேன்
ஏ...நீயும் ஓடி வந்து எனை தீண்டத் தீண்டப் பாரு
ஒரு பாதரசம்போலே நான் நழுவிச்செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலங்களில் ஏன்

மழை மழை என் உலகத்தில் வருகின்ற முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற முதல் அலை நீ முதல் அலை

எந்தப் பெண்ணும் அதிசய விண்கலம்
போகப்போக புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

Nerd
4th March 2008, 07:08 AM
படம்: இன்று நீ நாளை நான்
பாடல்: பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
இசை: இளையராஜா
பாடியர்: ஜானகி

பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது
வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
காதல் ஆசைக்கும் இசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜக்கு நேரமா
இந்த ஜோடிவண்டுகள் கோடு தாண்டிடுமா

தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா...

One of my favorite mazhai songs, clumsy video though :oops:
http://www.youtube.com/watch?v=sd4NmMlhcvM

Wibha
4th March 2008, 07:14 AM
One of my favorite mazhai songs, clumsy video though :oops:
http://www.youtube.com/watch?v=sd4NmMlhcvM

unga ella videos-um ippadi thaana :oops: :lol2: :yessir:

priya32
5th March 2008, 06:19 PM
http://www.esnips.com/doc/f83ede89-d3ad-463c-9e97-5de6cb9ab17d/Vaanin

வானின் தேவி வருக இந்த ஏழை மண்ணில் பொழிக
இன்பத் தேனாக நீ வந்து நெஞ்சங்கள் குளிர்ந்திட குளிர்ந்திட

(வானின்)

மேக ஊர்வசி தாளம் போடவே மின்னலோடு முழங்கு
வாழும் வாழ்விலே காதல் கூடவே கங்கையாக இறங்கு
மாமழைத் தாயே மழைத்தூவி...காவிரியாக பூமியில் ஓடு
நீரில்...தேரில்...வானில்...வேரில்...

(வானின்)

பாசம்தனைத் தேடி ஒரு பாலைவனம் எங்கும்
ஊமைக் கனவாக உயிர் வாழ்ந்தேனம்மா
வாசம்தனைச் சேராத பூமாலையோ
நேசம்தனைக் காணாத பூவாமையோ
தாயே உனைக் காணாமல் மனம் துடிக்குதே
நேரில் வருவாயே நான் உயிர் பிழைக்கவே
இடியுடன் வா...இசையென வா...துயர்பொடி படவே...கடலென வா
அமுதென வா...அலையென வா...கடல் அமிழெனவே...தழைத்திட வா
ஆனந்த...துளி தேன் சிந்தும்...மழை மணம் வந்து...நிலம்தனை கொஞ்சும்
விளையாடிடு தவழ்ந்திடு வேதனை தீர்த்திடு நீ...ஆஆஆ
உறவாடிடு பெறுகிடு காதலை வளர்த்திடு நீ...ஆஆஆ
அமுதே வருவாய்...கருணை புரிவாய்...
அருளே பொழிவாய்...அமைதி தருவாய் தேவி

priya32
10th May 2010, 05:57 PM
பாடல்: வானமே மழைமேகமே
திரைப்படம்: மதுமலர்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & உமா ரமணன்

வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா
வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா

பூந்தென்றலும்...னா னனா
பொன் மேகமும்...னா னனா
என் நெஞ்சிலும் என்னவோ சொல்லுதே
பூ வாசமும்...னா னனா
உன் நேசமும்...னா னனா
சொல்லாமலே என்னையும் கிள்ளுதே
பல நூறு ஆசைகள்...லல லா
விழி மீது தோன்றுதே...லல லா
பாராத தாகம் வந்து
பாடுகின்ற வேளை தானே

வானமே...ஆ மழைமேகமே...ஆ
இங்கு நீ...லா இன்னிசை...லா பாடி வா
லா...லா...லா
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா

ஆஹா...ஹா ஹா...ஆஹா ஹா ஹா
ஆஹா...ஹா ஹா...ஆஹா ஹா ஹா
லால்லலா லால்லலா லால்ல லால்ல லாலலா

உள்ளங்களின்...னா னனா
உள்ளாடிடும்...னா னனா
எண்ணங்களில் என்றுமே இன்பமே
ஒன்றாகிடும்...னா னனா
நேரங்களில்...னா னனா
உன்னோடுதான் என் மனம் சேருமே
சில்லென்ற காற்றிலே...னன னா
செந்தூரப்பூவிலே...லல லா
சொல்லாத ஆசை வந்து
நெஞ்சை அள்ளும் நேரம் தானே

வானமே மழைமேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா
வானமே...ஆ மழைமேகமே...ஆ
இங்கு நீ...ஆ இன்னிசை...ஆ பாடி வா
ஆ...ஆ...ஆ
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா

priya32
10th May 2010, 06:13 PM
பாடல்: வானம் இங்கே மண்ணில் வந்தது
திரைப்படம்: நக்*ஷத்திரம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி

வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்
வா வா வா வா

வா வா வா வா
வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்
வா வா வா வா

ஆகாயம் காணாத நட்சத்திரம்
உன் அங்கத்தில் நான் சூட்டும் முத்துச்சரம்
ஆஆ...நாள்தோறும் மறைவாக நான் பார்க்கவோ
சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்க்கவோ
ஆகாயம் காணாத நட்சத்திரம்
உன் அங்கத்தில் நான் சூட்டும் முத்துச்சரம்
ஆஆ...நாள்தோறும் மறைவாக நான் பார்க்கவோ
சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்க்கவோ
இன்ப வேதனை அது தாளாமல்
இன்ப வேதனை அது தாளாமல்
உள்ளங்கள் ரெண்டு தள்ளாடும்
வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்
வா வா வா வா

ஆனந்த நீராடும் நிலை என்னவோ
அதில் அறுபத்து நான்கென்னும் கலையென்னவோ
ஆஆ...எல்லாமும் ஒரு நாளில் நீ காணவோ
உன் இளமேனி தாங்காமல் போராடவோ
ஆஆ...ஆனந்த நீராடும் நிலை என்னவோ
அதில் அறுபத்து நான்கென்னும் கலையென்னவோ
ஆஆ...எல்லாமும் ஒரு நாளில் நீ காணவோ
உன் இளமேனி தாங்காமல் போராடவோ
இன்ப கங்கையில் இரு ஓடங்கள்
இன்ப கங்கையில் இரு ஓடங்கள்
போகட்டும் கரை காணட்டும்
வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்
வா வா வா வா

வா வா வா வா
வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்...வா

baroque
11th May 2010, 06:19 AM
:musicsmile: :swinghead:
some amazing compositions... :bluejump:

Let me add some compositions too.

http://www.youtube.com/watch?v=QvKXYda4CsI
ஒ ஹோ மேகம் ....... மௌனராகம்.....ஸ்ரீ.இளையராஜா

http://www.youtube.com/watch?v=kSb1Xi4mqrE&feature=related
bola re papihara.....Guddi.... Vani Jayaram for Vasant desai in raga mian ki malhar.

http://www.youtube.com/watch?v=333pqCA-wPE
காற்றில் எந்தன் கீதம்....ஜானு...

Thakshak... Rahman......bhondhon se baatein in misra piloo.
http://www.youtube.com/watch?v=LGZIYhR5-VQ

தகிட ததிமி..... சலங்கை ஒலி....ஸ்ரீ.பாலா.....ஸ்ரீ.இளையராஜா....ராக ஷண்முகப்ரியா....
http://www.youtube.com/watch?v=czxlVgjlbTY

1942 love story....R.D.Burman.....rimjhim ...Anil Kapoor & Manisha
http://www.youtube.com/watch?v=2kzCg1AQ0Og

தென் மேற்கு பருவ காற்று.......ரஹ்மான்.....ராக கனடா....வைரமுத்து
http://www.youtube.com/watch?v=SQ8WDeLtjPo
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே....


http://www.youtube.com/watch?v=Deu-lIz_gLE
aamir Khan in Sarfarosh.....Jo haal dil ka....Jatin-Lalit

ராக தீபம் .... பயணங்கள் முடிவதில்லை......ரக hamsanandhi
http://www.youtube.com/watch?v=XV7bqKAG24s

parbat se kali......chandni...shiv-Hari...Asha for sexy Sridevi

http://www.youtube.com/watch?v=cbTyrfvXCKE

மழை வருது மழை வருது குடை கொண்டு வா....ஸ்ரீ.யேசுதாஸ் & சித்ரா......ஸ்ரீ.இளையராஜா

http://www.youtube.com/watch?v=qFZa-MxJZQk
taal se taal milaa......Rahman....raga sindhubhairavi.

சின்ன சின்ன......செந்தமிழ் பாட்டு....ஸ்ரீ.பாலா.
http://www.youtube.com/watch?v=rVhE0VKQLsY

rim jim ke geet sawan gaye......Rafi & Lata in raga Sivaranjani
http://www.youtube.com/watch?v=2jCK6hvJlag

http://www.youtube.com/watch?v=vh56xKbN9Eo
இதுவரை நீங்கள்........ஸ்ரீ.விஸ்வநாதன்......சரோஜாதேவி....M GR

vinatha.

suvai
11th May 2010, 06:29 AM
Song : mazaiyum neeye
Film : azagan
Singers : SPB
Music : Maragathamani
Lyrics:

mazaiyum neeyE veyyilum neeyE
nilavum neeyE neruppum neeyE
adadaa unaiththaan vaazum maanidar kaadhal enbadhaa

(mazaiyum)

idhu enna mannil kooda nilavum varumaa
sarasam payilum viziyil varumE
idhu enna thenral kooda analaaych chudumaa
thanimai ninaivil analaaych chudumE
paarkkaamal mellap paarththaalE adhudhaanaa kaadhal kalai
thOLOdu aLLich chErththaalE adhudhaanaa mOga nilai
idhudhaan sorgamaa
idhu kaamadhavEnin yaaga saalaiyaa

(mazaiyum)
kalaiyellaam katruk kollum paruvam paruvam
kadalneer alaipOl manamum alaiyum
karu neelak kangal rendum pavazam pavazam
eriyum viragam adhilE theriyum
Egaandham indha aanandham idhan ellai yaararivaar
EdhEdhO sugam pOdhaadhO adhan Ekkam yaararivaar
mudhalaay mudivaay ingu enrum vaazvadhu kaadhal onRudhaan


can this one be added to the list priya ? :-)

baroque
11th May 2010, 06:34 AM
:musicsmile: :ty:

priya32
11th May 2010, 06:43 AM
Nice Baroque & Suvai!

Thanks...keep on adding! :)

suvai
11th May 2010, 07:14 AM
film - sangamam
song - mazhai thuli mazhai thuli
lyrics - VM
music - arr
singer- hariharan, msv

Mazhai thuli, mazhai thuli, mannil sangamam,
Uyir thuli, uyir thuli, vaanil sangamam,
Udal porul aaviyellaam kalaiyil sangamam sangamam,

Aalaala gandaa aadalukku thagapaa vannakkamunga,
Enna aadaama aattivecha, vannakkamunga,

Yen kaalukku salangaiyitta,
Unn kaaladikku mudhal vannakkam,
Yen kaal nadamaadumayya,
Umma kattalainga vellum varaikkum,
Nee oondo oondu endrabodhum,
Ada illai illai endrabodhum,
Sabai aadiya paadham ithu,
Nikkaathu oru bodhum,

Thaniyila meen aluthaa,
Karaikkoru thagavalum varuvathillai,
Yenakkulla naan aluthaa,
Thudaikkavae enakkoru naathiyillai,

Yen kanneeru ovvoru sottum variam vairam aagumae,
Sabatham sabatham endrae salangai salangai paadumae,

Manamae manamae,
Sabatham vellum mattum saayaathiru,
Viliyae viliyae,
Imaiyae theeyumboadhum kalangaathiru,
Nathi nathi atthanaiyum kadalil sangamam,
Natchatthiram atthanaiyum pagalil sangamam,
Kalaigalin vegumathi unnidatthil sangamam sangamam,

Malaikkaagathaan maegam,
Ada kalaikkaagathaan neeyum,
Uyir kalandhaaduvoam naamum,
Maganae vaa,
Nee sontha kaalilae nillu,
Thalai soottrum bhoomiyai vellu,
Ithu appan solliya sollu,
Maganae vaa,

Oorukkaaga aadum kalaignan thannai marappaan,
Thann kanneerai moodikkondu inbam koduppaan,
Puligal aluvathu aithu?
Ada paraviyum alai ariyaathu,
Poarkkalam nee pogumbodhu,
Mul kaippathu kaal ariyaathu,
Maganae, maganae,
Kaattrukku oayvu enbathaithu? Ada aithu?
Kalaikkoru thoalvi kidaiyaathu,
Kidaiyaathu, kidaiyaathu,

baroque
11th May 2010, 07:39 AM
Great, couple of Rahman songs. :)

ஒரு துளி......ரஹ்மான்.....என் சுவாச காற்றே...
http://www.youtube.com/watch?v=CcL9Y1eWgY0

http://www.youtube.com/watch?v=LtbPP3yis2A
dekho na......FANAA...Jatin-Lalit...Aamir, kajol.

Some of the finest from Rahman, Ilayaraaja & Salil chouwdhury

Once again, Rahman goes with Bahar... kanada rag
barso re...Guru.
http://www.youtube.com/watch?v=EcPZASe22sM&feature=related

பனி மழை விழும் பருவ குளிர் எழும்
சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம் தானாட ...
http://www.raaga.com/player4/?id=39386&mode=100&rand=0.3218374192054442

aaha rim jhim ke yeh.....Talat & Lata
http://www.youtube.com/watch?v=sg_bt9PrB6g&feature=related

From R.D.Burman, Shiv-Hari,சலில் சௌதுரி, இளையராஜா, விஸ்வநாதன்,Jatin-Lalit, ரஹ்மான் to Yuvan

rim jim rim jim... :swinghead:

அடடா மழைடா அடை மழைடா...
அழகா சிரிச்சா புயல் மழைடா.... :D

http://www.youtube.com/watch?v=nuqOteCk1vo&feature=related
vinatha. :)

priya32
13th May 2010, 06:35 AM
பாடல்: கொட்டும் மழைதனிலே
திரைப்படம்: காதல் சாட்சியாக
இசை: சௌந்தர்யன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஸ்வர்ணலதா

கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே
அட ஆயிரம் ஆயிரம் மோக மின்னல் தொட
தேகம் சிலிர்க்கிறதே இடி வந்து இடிக்கிறதே
இமை மூடிய போதிலும்
பேரின்ப நாடகம் எங்கும் தெரிகிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே

இரவின் மடியில் பூத்த இரு இளசுகள் தான்
புது உறவின் மடியைத்தேடி இங்கு தவிப்பதும் ஏன்
சிந்தடி மலரே முத்தம் தந்திட சொர்க்க கதவு திறக்கும்
சிப்பியின் உள்ளே முத்து சிதறி தெறிக்க இதழ்கள் சிவக்கும்
உறங்க மறந்து இங்கொரு விருந்து முடிய
விடிந்த பொழுதை வரச்சொல்லி
இளமை மீண்டும் கடிதம் எழுத

கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே

கண்ணில் இருப்பதென்ன இழுக்கும் காந்தமடி
உன் அழகு இடையில் நெளிவுகள் கடல் அலைகளடி
தலையணை எதற்கு என் மார்பினில் நீ சாய்ந்துவிட்டால்
விலையில்லை அதற்கு சுகம் கோடியே ஒன்று சேர்ந்துவிட்டால்
பருக பருக சுகம் அது பெருகும் பெருகும்
பாதை ஒன்றில் இரு உடல்
பதிந்து தானே உருகும் உருகும்

கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே
அட ஆயிரம் ஆயிரம் மோக மின்னல் தொட
தேகம் சிலிர்க்கிறதே இடி வந்து இடிக்கிறதே
இமை மூடிய போதிலும்
பேரின்ப நாடகம் எங்கும் தெரிகிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
கொட்டும் மழைதனிலே குளிர்ந்த மனம்
குழைந்தே கும்மி அடிக்கிறதே
இன்பம் தொட்டு இழுக்கிறதே

priya32
13th May 2010, 06:51 AM
பாடல்: மழைக்கால மேகம்
திரைப்படம்: தரையில் வாழும் மீன்கள்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: வாணி ஜெயராம்

மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ

நீ குளிக்க காத்திருக்கு
கன்னி என்னும் பொன்னருவி
நாள் முழுக்க கதையளக்க
காத்துக்கிடக்கும் பூங்குருவி
நீ சூடத்தான் இந்த முத்துச்சரம்
நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்
நீ சூடத்தான் இந்த முத்துச்சரம்
நீ கொய்யத்தான் இந்த அத்திப்பழம்

மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ

ராத்திரியில் தூக்கம் இல்லே
என்னை வாட்டும் உன் நினைவு
கை தழுவ வானம் இல்லே
என்ன செய்யும் வெண்ணிலவு
உன்னோடு என் உள்ளம் பின்னோடுது
என் மேனி தான் மட்டும் இங்குள்ளது
உன்னோடு என் உள்ளம் பின்னோடுது
என் மேனி தான் மட்டும் இங்குள்ளது

மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து
மலையின் முடியில் பொழியும் வழியும்
நிலமும் அதனால் குளிராதோ
நிலமும் அதனால் குளிராதோ
நிலமும் அதனால் குளிராதோ

priya32
13th May 2010, 06:57 AM
பாடல்: மழைக்காலமும் பனிக்காலமும்
திரைப்படம்: சாவித்திரி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
பரவசமடைகின்ற இதயங்களே
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
பரவசமடைகின்ற இதயங்களே...ஆஆஆஆஆஆ
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை...ஆஆஆ

மேகம் செல்லும் பாதை தினம் மாறும் என்ற போதும்
மேகம் செல்லும் பாதை தினம் மாறும் என்ற போதும்
தாகம் எங்கு போகும் கடல் நீரை தேடி ஓடும்
தாகம் எங்கு போகும் கடல் நீரை தேடி ஓடும்
தினம் மயங்கி மயங்கி நெருங்கி நெருங்கி கலந்திடும்
புதிய உறவும் புதிய இரவும் சுகமல்லவா
சுகமல்லவா...ஆஆஆஆஆஆஆஆஆ
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை...ஆஆஆ

பூந்தோட்டமேடை அழகான இளமை ஸ்ருதி பேதமென்ன பேதம்
பூவோடு தேனும் தேனோடு வண்டும் ஐந்தாவதான வேதம்
பூந்தோட்டமேடை அழகான இளமை ஸ்ருதி பேதமென்ன பேதம்
பூவோடு தேனும் தேனோடு வண்டும் ஐந்தாவதான வேதம்
ஒரு வீணை தன்னை எவர் மீட்டினாலும் புதிதாக தோன்றும் ராகம்
ஊர்கோல தென்றல் யார் மேனி மீதும் இதமாக வந்து மோதும்
இதமாக வந்து மோதும்...ஆஆஆஆஆஆஆஆஆ
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை

கார்காலம் பார்த்து கனி மாமரத்தில் கல்யாணம் செய்த கிளிகள்
பூர்வீக சொந்தம் பூர்வீக பந்தம் புரியாத காதல் மொழிகள்
இது வேறு கோயில் இது வேறு பூசை இதற்கான தீபம் விழிகள்
இளங்கால இன்பம் இதமாக வேண்டும் இவையன்றி ஏது வழிகள்
இவையன்றி ஏது வழிகள்...ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்
பரவசமடைகின்ற இதயங்களே...ஆஆஆஆஆஆஆஆஆ
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை...ஆஆஆ

baroque
13th May 2010, 10:49 AM
:musicsmile: nice ஹம்சத்வனி .

http://www.youtube.com/watch?v=DcyPS-xLakM

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே ...இளையராஜா's -சிம்மேத்ரமதிமம் tune (தாலாட்டும் பூங்காற்று.........,காற்றோடு குழலின் ........ )


koi ladki hai.....dil to Pagal Hai.....sharukh, Madhuri

http://www.youtube.com/watch?v=xnoPwt0ljEU


http://www.youtube.com/watch?v=S9shEHFuEOE&feature=fvw
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்........ரஹ்மான்..

pyar hua iqrar hua....shree 420...shankar-jaikishan...Lata & Manna dey
http://www.youtube.com/watch?v=36uG_C9zyVU

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல் ..........ராமன் தேடிய சீதை.....கல்யாணி
http://www.youtube.com/watch?v=5klCGtPEOEQ&feature=related

aankho se tune yeh kya keh diya, dil yeh divana dhadakne laga
....Ghulam....aamir Khan....Rani.....alka with Kumar sanu.

http://www.youtube.com/watch?v=UqMK01cCCQA


vinatha.

priya32
13th May 2010, 06:21 PM
பாடல்: அந்திமழை பொழிகிறது
திரைப்படம்: ராஜபார்வை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

தேனில் வண்டு மூழ்கும் போது
ஆஆஆ...ஆஆ ஆ...ஆஆ ஆஆ
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
ஆஆஆ...ஆஆ ஆ...ஆஆ ஆஆ
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றது
நெஞ்சு பொரு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது

priya32
13th May 2010, 06:32 PM
பாடல்: மழைவிழும் கொடியென
திரைப்படம்: தூங்காத கண்ணின்று ஒன்று
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது
வசந்தமும் இங்கு வந்தது இன்று
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதக தகதக தகதக தஜ்ஜம்

தகதக தகதக தகதக தஜ்ஜம்
மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது

மங்கையின் குங்குமம் மன்னவன் என்னுடன்
சங்கமம் ஆவது எப்பொழுது
உன் சந்தன இதழால் கவியெழுது
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆஆ
மங்கையின் குங்குமம் மன்னவன் என்னுடன்
சங்கமம் ஆவது எப்பொழுது
உன் சந்தன இதழால் கவியெழுது
செங்கயல் விழிகளில் அஞ்சனம் கரைந்திட
தினம் தினம் மன்மத கதை படிப்போம்
செவ்விதழ் ஓரத்தில் தேனெடுப்போம்
ஆஆ...ஆஆ...ஆஆஆ
செங்கயல் விழிகளில் அஞ்சனம் கரைந்திட
தினம் தினம் மன்மத கதை படிப்போம்
செவ்விதழ் ஓரத்தில் தேனெடுப்போம்

வசந்தமும் இங்கு வந்தது இன்று
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதக தகதக தகதக தஜ்ஜம்
தகதக தகதக தகதக தஜ்ஜம்
மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது

ராகமும் தாளமும் சேர்ந்தது போல்
இரு மேகமும் மேகமும் சேர்ந்ததம்மா
தேகமும் தேகமும் மயங்குதம்மா
ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆஆ
ராகமும் தாளமும் சேர்ந்தது போல்
இரு மேகமும் மேகமும் சேர்ந்ததம்மா
தேகமும் தேகமும் மயங்குதம்மா
பொன்நிற மின்னலின் புது ஒளி கண்டதும்
பூமியில் மலர்ந்தது தாழை மடல்
பொங்குது பொங்குது காதல் கடல்
ஆஆ...ஆஆ...ஆஆஆ
பொன்நிற மின்னலின் புது ஒளி கண்டதும்
பூமியில் மலர்ந்தது தாழை மடல்
பொங்குது பொங்குது காதல் கடல்

வசந்தமும் இங்கு வந்தது இன்று
மங்கல வாழ்க்கை மலரட்டும் என்று
தகதக தகதக தகதக தஜ்ஜம்
தகதக தகதக தகதக தஜ்ஜம்
மழைவிழும் கொடியென நதி விழும் கடலென
மரகத மணி உடல் சிலிர்க்குது
கருவிழி அழைக்குது கரங்களும் துடிக்குது
இள மனம் சிறகினை விரிக்குது

priya32
13th May 2010, 06:57 PM
பாடல்: அள்ளி அள்ளி தெளிக்குதே
திரைப்படம்: காவலன்
இசை: ராஜேஷ் கண்ணா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & பி.எஸ்.சசிரேகா

அள்ளி அள்ளி தெளிக்குதே மழைதான் மழைதான்
சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா தனனா
அட அள்ளி அள்ளி தெளிக்குதே மழைதான் மழைதான்
ம்ம் சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா தனனா
காத்தும்தான் சேத்தடிக்க கையும்தான் பாத்தணைக்க
காதல சொல்லிப்புட்டு காவல தாண்டிப்புட்டு
அள்ளி அள்ளி தெளிக்குதே மழைதான் மழைதான்
சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா தனனா

ஆளான சின்னமொட்டு ஊராரின் கண்கள் பட்டு
சேர வந்தா எந்தன் நெஞ்சின் ஓரம்தான்
நான் நெடுநாளா பாடாத ராகம்தான்
என் ராசாவே...
ராசாவே உனக்கு இப்ப ராஜயோகம் வந்தாச்சு
நீ நினைச்சா எல்லாமே நடக்கும்தான்
நீ மனசுவச்சா எனக்கும் வாழ்க்கை கிடைக்கும்தான்
ஏ மீனம்மா மீனம்மா உன்னை மிஞ்சுறது யாரம்மா
பாரம்மா கேளம்மா அந்த ராமன்தான் நானம்மா
யம்மம்மா...ஹாஹா...யம்மம்மா...யம்மா
யம்மா...யம்மா...யம்மா...யம்மா...யம்மா

அள்ளி அள்ளி தெளிக்குதே மழைதான் மழைதான்
சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா னனனா...தனனனா

மாங்குயிலு பூங்குயிலு மயங்கிநின்னா இளங்குயிலு
சேதி ஒண்ணு சொல்ல வந்தா ராத்திரி
அவ திரும்பி பாத்த பார்வை ஒரு மாதிரி
நீ இல்லாமே...
நீ இல்லாமே நடக்காது வெள்ளாமை இல்லே
தரிசாதான் போகுமய்யா சொல்லாமே
உன் மேலதான் உசுர வச்சேன் தள்ளாதே
ஏ அஞ்சுகமே அஞ்சுகமே கொஞ்சுதடி என் மனமே
கொஞ்சுறத நீ நிறுத்திக்கடி கொஞ்சம் நீ ஒதிங்கக்கடி
யம்மம்மா...அம்மம்மா...யம்மம்மா...ஆமாம்மா
யம்மா...யம்மா...யம்மா...யம்மா...யம்மா

அள்ளி அள்ளி...உன் காட்டுல
அள்ளி அள்ளி தெளிக்குதே மழைதான் மழைதான்
சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா தனனா
காத்தும்தான் சேத்தடிக்க கையும்தான் பாத்தணைக்க
காதல சொல்லிப்புட்டு காவல தாண்டிப்புட்டு
அள்ளி அள்ளி தெளிக்குதே மழைதான் மழைதான்
அட சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா தனனா
அட அள்ளி அள்ளி தெளிக்குதே மழைதான் மழைதான்
சொல்லி சொல்லி கொடுக்குதே தனனா தனனா

baroque
13th May 2010, 11:40 PM
http://www.youtube.com/watch?v=0iTs70ds3RA
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்......ஸ்ரீ.இளையராஜா .....ஸ்ரீ. கமலஹாசன்.

I COULD NEVER FORGET THAT ONE RAINY NIGHT...
THE NIGHT I MET THE UNKNOWN BEAUTY
I NEVER FORGET IT...
http://www.youtube.com/watch?v=1Rp4762DXSg
zindagi bhar nahin bhoolegi....
BARSAAT KI RAAT
RAFI

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=50709&br=medium&id=16446&songname=Buthan-Yesu&page=movies
As remember, MGR walks in the rain with the children in this philosophical composition.
ஆட்டுக்குட்டிய தூக்கின்டே வயசான வண்டிக்காரரை அணைச்சு உதவி பண்ணுவார்!
புத்தன் இயேசு காந்தி பிறந்தது.......ஸ்ரீ.சௌந்தரராஜன்....சந்திரோதயம்.... .ஸ்ரீ.விஸ்வநாதன்.

இருவர்....கண்ணை கட்டிக்கொள்ளதே.....ரஹ்மான்....மோகன்லால்.
http://www.youtube.com/watch?v=Q7W_b10mq30&feature=related

vinatha.

baroque
14th May 2010, 09:59 AM
ஸ்ரீ.பாலா for ஜெமினி கணேசன் in அவளுக்கென்று ஒரு மனம்......ஸ்ரீ.விஸ்வநாதன்.

ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஒ ஹோ ..
பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம்.... .. ஹ ஹா ..
எங்கே அந்த சொர்க்கம் .....

ஜெமினி மழையில் சந்தோஷமா பாடி ஆடிண்டு வருவார்.....

Aesthetic hearts of Yash Chopra and Mani Rathnam, their love for barsaat, மழை..., clouds....

dekho zara dekho......Lata & Kumar sanu...Akshay Kumar with Kajol....yeh dillagi...Dilip sen and Sameer sen.

http://www.youtube.com/watch?v=OeA_bvHZcxo

வேகம் வேகம் யோகம் யோகம்......உஷா உதூப்.....இளையராஜா.

http://www.youtube.com/watch?v=2V9p0Y8rrhA

WHAT A TIMELESS TREASURE!
tum jo mil gaye ho....MADHAN MOHAN...RAFI

http://www.youtube.com/watch?v=HS4YgHRifsY&feature=related


movie shooting song
பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி .....

தீபா....சுதாகர்.....யேசுதாஸ்......ஜானகி......இளையர ாஜா....மீண்டும் கோகிலா...

Immerse in R.d.Burman's rag kirwani rimjhim gire saawan.....Shri.Amitabh Bachchan
http://www.youtube.com/watch?v=cmD6GfZgKX8
magical monsoon rains.
rim jim rim jim... :swinghead:

இளைய நிலா பொழிகிறதே.......இளையராஜா ....ஸ்ரீ.பாலா....பயணங்கள் முடிவதில்லை
http://www.youtube.com/watch?v=owiXDr1xQ8Y
One of the finest guitar song ever from IR.

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ....
வைரமுத்து சார் defined மழை. :clap:

Amazing lyrics imagination from வைரமுத்து சார் makes this composition to the 'mazhai' category for me.
rim jim rim jim... :swinghead:
vinatha.

priya32
17th May 2010, 06:29 PM
பாடல்: கொட்டுதம்மா நீர் சொட்டுதம்மா
திரைப்படம்: காகித ஓடம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.பி.ஷைலஜா

கொட்டுதம்மா நீர் சொட்டுதம்மா
கொட்டுதம்மா நீர் சொட்டுதம்மா
மேலே பாயும் ஊசி மழை
ஆளை வாட்டும் காலைவரை
அம்மாடி...வா

கொட்டுதய்யா நீர் சொட்டுதய்யா
கொட்டுதய்யா நீர் சொட்டுதய்யா
ஊதக்காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
கண்ணா நீ...வா

சேலைகூட பாரமாச்சு என்ன காரணம்
உடல் சிலிர்த்துக்கிட்டு நிற்பது ஏன் நீயும் கூறணும்
தூரல் பட்டு சாரல் பட்டு ஈரமாச்சுது
உன்னை ஈரத்தோடு பார்க்கும்போது ஏக்கமாச்சுது
ஆனாலும் பொண்ணு தாண்டாது எல்லை
தாண்டாட்டி போனா ஆனந்தம் இல்லை
அம்மாடியோ என்ன் தேகம்தான் என்னாகுமோ
அம்மாடியோ என்ன் தேகம்தான் என்னாகுமோ

கொட்டுதம்மா நீர் சொட்டுதம்மா
ஊதக்காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
அம்மாடி...வா

ஓரங்கட்ட நேரம் பார்த்து வயசு துடிக்குது
அடி உலையில் வச்ச சோறு போல மனசு கொதிக்குது
உன்னை பார்த்து வெக்கம்கூட ஒதுங்கி விட்டது
நீ உரசும்போது உணர்ச்சி என்னை உசுப்பி விட்டது
தேனோடை பார்த்து நீராடப் போறேன்
உன்னோட நானும் போராடப் போறேன்
இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா
இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா

கொட்டுதய்யா நீர் சொட்டுதய்யா
கொட்டுதய்யா நீர் சொட்டுதய்யா
ஊதக்காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
கண்ணா நீ...வா

கொட்டுதம்மா நீர் சொட்டுதம்மா
கொட்டுதம்மா நீர் சொட்டுதம்மா
மேலே பாயும் ஊசி மழை
ஆளை வாட்டும் காலைவரை
அம்மாடி...வா

baroque
17th May 2010, 10:26 PM
Two compositions from Music mogul A.R.Rahman.
மாரி மழை பெய்யாதோ
மக்க பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்
மானங் கருக்கையிலே .........
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் :swinghead:
சோலை .......சாகுல் ஹமீது, சுஜாதா......உழவன்......ரஹ்மான்

http://www.raaga.com/player4/?id=4110&mode=100&rand=0.7805151136543652

Joy of seeing the clouds that brings rain rain rain :bluejump:

ghanana ghanana....Lagaan

Kaale megha, kaale megha paani to barsaao
Kaale megha, kaale megha paani to barsaao ......:swinghead:

O black clouds...pour down rain rain...

vinatha.

priya32
18th May 2010, 06:43 AM
Baroque: :)

பாடல்: கண கண கணவென
திரைப்படம்: கொம்பேரி மூக்கன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

கண கண கணவென கனவினை விதைக்கிற
மழையே மழையே
சிலு சிலு சிலுவென தினமொரு சுகமென
தருவாய் இனியே
சிறு பூங்கொடியே வாடுகிறாள் தனியே
தலைவன் மடியே நாடுகிறாள் துணையே
பனி தூவிடும் பூ மழையே
சுகம் ஏவிடும் தேன்மழையே

கண கண கணவென கனவினை விதைக்கிற
மழையே மழையே
சிலு சிலு சிலுவென தினமொரு சுகமென
தருவாய் இனியே

காதல் தேவி கையோரம்
கண்டேன் நானும் பூவாரம்
நாம் காணும் இன்பம் ஒன்றல்ல
நம் சொந்தம் அன்பே இன்றல்ல
பல நாள் உறவு சுகமே வரவு
பதமாய் தழுவு குளிரும் பொழுது
மலர்ப்பூங்குழலும் மழைப்பூமுகிலும்
கூடும் நேரம்

கண கண கணவென கனவினை விதைக்கிற
மழையே மழையே
சிலு சிலு சிலுவென தினமொரு சுகமென
தருவாய் இனியே

மேளம் கேட்கும் வானெங்கும்
நீயும் நானும் ஓரங்கம்
ஆனந்தம் அன்பே நம் சொந்தம்
ஆரம்பம் இங்கே பேரின்பம்
இதழில் எழுது இனிமைக்கவிதை
இதயம் முழுதும் இளமைப்புதுமை
தனிமைச்சிறையில் தலைவன் அருகில்
இன்பம் இன்பம்

கண கண கணவென கனவினை விதைக்கிற
மழையே மழையே
சிலு சிலு சிலுவென தினமொரு சுகமென
தருவாய் இனியே
சிறு பூங்கொடியே வாடுகிறாள் தனியே
தலைவன் மடியே நாடுகிறாள் துணையே
பனி தூவிடும் பூ மழையே
சுகம் ஏவிடும் தேன்மழையே
கண கண கணவென கனவினை விதைக்கிற
மழையே மழையே
சிலு சிலு சிலுவென தினமொரு சுகமென
தருவாய் இனியே

baroque
18th May 2010, 07:32 AM
[tscii:349d1d482e]Hey Priya :)

1. o my love... in this rain my craving eyes are lost in your dreams..
o sajna ...... rag khamaj - one of the finest Lata solo.
o sajna barkha bahar aayi....my love, beautiful wet season is here... :swinghead:

2.உன்னை கண்டேன்......பாரிஜாதம்.......Dharan .
எரிக்கிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டிது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது தந்த கனவிது
அகிம்சையில் கொல்வது கேள் பெண்ணே
ஏங்கினே நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள் வானமும்
இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே.......
http://www.youtube.com/watch?v=yJKh1dHuM34
ஹைய்யோ….
ஹைய்யோ….
காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன்
புரியாமல் தவித்தேன்
பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஹோ காதல் எனை தாக்கிடுதே.....
vinatha.[/tscii:349d1d482e]

priya32
18th May 2010, 06:07 PM
பாடல்: வானம் தூவும் பூமையே
திரைப்படம்: புன்னகைப் பூவே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா & கோவை ரஞ்சனி

வானம் தூவும் பூமழையே பூமி பூத்த பொன்மலரே
சாரல் தரும் மேகம் நீதான் காதல் தரும் வேதம் நீதான்
இழந்தது கிடைத்தது இதயமே சிலிர்த்தது
பார்வை தரும் பாவை நீதான் பாசம் தரும் பூவை நீதான்
தேவி நீ தந்தது வாழ்க்கையில் ஆனந்தம்
வானம் தூவும் பூமழையே பூமி பூத்த பொன்மலரே

மழைத்துளிகள் மண்ணில் விழுந்ததென்ன
எனக்குள்ளே மின்னல் எழுந்ததென்ன
கண்களில் தீப்பொறி வைத்தது யாரடி
என் விழிகள் தூக்கம் மறந்ததென்ன
உன் நினைவில் காலம் கரைந்ததென்ன
காதல் என் வாழ்க்கையில் காவியம் ஆனதே
வானம் தூவும் பூமழையே பூமி பூத்த பொன்மலரே

உன் வளையோசை கேட்குமென்று நான் நாளும் காத்திருந்தேன்
உன் குரலோசை கேட்டதுமே குயில் ஓசையை நான் மறந்தேன்
வானம் தூவும் பூமழையே பூமி பூத்த பொன்மலரே
பனித்துளிகள் புல்லில் படிகின்றதே
தேன்துளிகள் பூவில் வழிகின்றதே
இயற்கையின் அதிசயம் இளமையின் ரகசியம்
விண்மீன்கள் மண்ணில் முளைக்கின்றதே
மின்மினிகள் கண்ணில் பறக்கின்றதே
ஈருயிர் ஓருயிர் ஆனதே காதலில்

கார்முகிலாய் நான் காத்திருந்தேன் என் தேகம் தேன் கசிய
உன் உயிரோசை கேட்டதுமே பூந்தேன்மழையாய் பொழிந்தேன்
வாழும் வாழ்க்கை உன் மடியில் நாளும் தோன்றும் பொன் விழியில்
பனித்துளிகள் புல்லில் படிகின்றதே
தேன்துளிகள் பூவில் வழிகின்றதே
இயற்கையின் அதிசயம் இளமையின் ரகசியம்
விண்மீன்கள் மண்ணில் முளைக்கின்றதே
மின்மினிகள் கண்ணில் பறக்கின்றதே
ஈருயிர் ஓருயிர் ஆனதே காதலில்

priya32
18th May 2010, 06:42 PM
Hi Vinatha...how are you? :)

பாடல்: சார காத்துலதான்
திரைப்படம்: என் தங்கை கல்யாணி
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & உமா ரமணன்

சார காத்துலதான் தூர விழுந்திருச்சாம்
ஒதரல் எடுத்திருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்
தூக்கம் கலைஞ்சிருச்சாம் ஏக்கம் வெளைஞ்சிருச்சாம்
அட ஆத்தாளே குளிர் காத்தாலே
தேவி பூத்தாளே தேடி வந்தாளே
சார காத்துலதான் தூர விழுந்திருச்சாம்

மேகத்தத்தான் கண்டுவிட்டா மயிலுக்குத்தான் கொண்டாட்டமாம்
தோகைய விரிச்சிடுமாம் நாட்டியம் புரிஞ்சிடுமாம்
தேகத்தத்தான் கண்டுவிட்டா மனசுக்குத்தான் திண்டாட்டமாம்
தோகையும் ஆகிடவா தொகையறா பாடிடவா
உரசி நீ பாக்காதே உயிரையும் வாங்காதே
தலைக்கு ஏறும் விரகதாபம் ஓ ஹோய்
வளைச்சு போட்ட ஆசை மாமன் நீ ஹேய்
ஹா...ஹா...ஹா...ஹா...ஹா
சார காத்துலதான் தூர விழுந்திருச்சாம்

சோலை இவ மேனி பட்டு சொட்டு சொட்டா தண்ணி பட்டு
நனைஞ்சி கெடக்கிறதே நடுக்கம் எடுக்கிறதே
சுள்ளியத்தான் பத்த வச்சா சூட்டையும்தான் ஏத்திக்கலாம்
காளையும் கட்டிக்கிட்டான் கனலாய் பத்திக்கிட்டான்
மேல்மூச்சு கீழ்மூச்சு உனைக்கண்டு வாங்குது
வீட்டுப்பாடம் படிக்க வேணும் நானே
விட்டுக்கொடுத்து உதவ வேணும் நீயே
ஹே...ஹே...ஹே...ஹே

சார காத்துலதான் தூர விழுந்திருச்சாம்
ஒதரல் எடுத்திருச்சாம் ஒதடு வெடிச்சிருச்சாம்
தூக்கம் கலைஞ்சிருச்சாம் ஏக்கம் வெளைஞ்சிருச்சாம்
அட ஆத்தாளே குளிர் காத்தாலே
தேவி பூத்தாளே தேடி வந்தாளே

baroque
18th May 2010, 10:22 PM
Fantastic Priya.

Need to search for the T.R song you have posted.

http://www.raaga.com/player4/?id=1171&mode=100&rand=0.676978295260421

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது ......குஷி.....விஜய்.....ஜோதிகா....ஹரிணி.....தேவா. ....வைரமுத்து.

vinatha.

baroque
20th May 2010, 07:01 AM
ஆலங்கட்டி மாமழையாம்.....பாலா and ஷைலா ...இளையராஜா.

you didn't remember me....there is nothing left to say

Kuch Kuch Hota Hai...Sharukh and kajol.
Tujhe Yaad Na Meri Aayee......

Tune Acchhi Preet Nibhayee...You couldn't care for my love..
Kisi Se Ab Kya Kehna


மழைக்கு ஒரு தேவனே வர்ணனே வருகவே......ஸ்ரீ.யேசுதாஸ்.....இளையராஜா'ச அம்ருதவர்ஷினி ..ஸ்ரீ.ராவேந்தரர்...ரஜினிகாந்த்.

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
குளிர் காற்று கில்லாத மலரல்லவோ
கிளிவந்து கொத்தாத கனியால்லவோ
நிழல்மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
என்னாலும் பிரியாத உறவல்லவோ ....

.விஸ்வநாதன்.'s breezy ஹமீர்கல்யாணி :musicsmile: ...சௌந்தரராஜன்....சுஷீலா...
http://www.raaga.com/play/?id=150278
ஜெயா and MGR under a tunnel in the rain

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ :swinghead:

vinatha.

thumburu
20th May 2010, 02:42 PM
மழை காலம் வருகின்றது
என் மனகோலம் தெரிகின்றது - a fine rendition by Vani Jeyaram from MSV's "Paattum bharathamum"

baroque
21st May 2010, 12:44 AM
http://www.raaga.com/channels/tamil/movie/T0001997.html

Couple of songs from ஈரம் tamil supernatural, horror movie.
மழையே மழையே.....
சாரல் என்....


http://www.youtube.com/watch?v=LLW_UkjdH1E&feature=related
அடை மழை காலம் விழியிலே
நனைந்ததே தேகம் முழுதும்
அனல் தரும் கோடை மனதிலே
எரிந்ததே நான்கு புறமும் .... கார்த்திக்.....வித்யாசாகர்.
vinatha.

baroque
21st May 2010, 01:34 AM
அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோஒ
ஹா ஹா... அம்மம்மோஒ

மோகன் & பூர்ணிமா கொட்டற மழையில், மரத்தடியில்....பூர்ணிமா with books ...கிளிஞ்சல்கள்...
T .ராஜேந்தர்...பாலா...
http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=847
மழை, குளிர், காற்று, சாரல், மின்னல் luring sexy music
Sizzling Loverboy's vocal :redjump: in sumptuous T .ராஜேந்தர்'s கவிதை & இசை :musicsmile:

விழியோ
பிரம்மன் மயக்கத்தில்
வரைந்த கவிதை ..
லாலலலாலா...
விழியோ
பிரம்மன் மயக்கத்தில்
வரைந்த கவிதை .. :swinghead:
மொழியோ....
அமுதம் குரலாகி
பொழிகின்ற போதை
ஒரு ஆனந்தராகம்
இவள் அல்லிவிழி ஜாலம்
ஒரு ஆனந்தராகம்
இவள் அல்லிவிழி ஜாலம் :swinghead:

I was raised by some of the finest musical minds during 80s. :ty:
vinatha. :)

priya32
21st May 2010, 04:40 AM
Vinatha & Thumburu: Thanks for reminding two beautiful songs! :)

பாடல்: ஆலங்கட்டி மாமழையாம்
திரைப்படம்: எழுதாத சட்டங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.ஷைலஜா

ஆலங்கட்டி மாமழையாம் ஆணிமுத்து பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது

ஆலங்கட்டி மாமழையாம் ஆணிமுத்து பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது
ஆலங்கட்டி மாமழையாம் ஆணிமுத்து பூமழையாம்

ஓர் துளி தோளில் ஆட ஓர் துளி மார்பில் ஓட
ஓர் துளி தோளில் ஆட ஓர் துளி மார்பில் ஓட
தேகம் முழுவதும் வழியுது நனையுது நீரில் தேனாக
இனிப்பதென்ன மணப்பதென்ன இனிப்பதென்ன மணப்பதென்ன
ஏனோ...ஏனோ...நீயே சொல்

ஆலங்கட்டி மாமழையாம் ஆணிமுத்து பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது
ஆலங்கட்டி மாமழையாம் ஆணிமுத்து பூமழையாம்

ஓ ஒரு ரோசாத்தோட்டம் வா என ஜாடை காட்டும்
ஓ ஒரு ரோசாத்தோட்டம் வா என ஜாடை காட்டும்
சேலைச்சிறகினில் இரவினில் உறவினில் ஏதோ ஏதேதோ
விடியும்வரை முடியும்வரை விடியும்வரை முடியும்வரை
ஆடல்...பாடல்...போதாதோ

ஆலங்கட்டி மாமழையாம் ஆணிமுத்து பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது கை சூடேறுது உன் தோள் தேடுது
ஆலங்கட்டி மாமழையாம் ஆணிமுத்து பூமழையாம்

priya32
21st May 2010, 04:40 AM
பாடல்: மழைக்காலம் வருகின்றது
திரைப்படம்: பாட்டும் பரதமும்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன் & வாணி ஜெயராம்

திரிசூலம் சத்தியம்
புலித்தோளில் தத்துவம்
நாகமணி மந்திரம்
நான்மறைகள் சுந்தரம்

மழைக்காலம் வருகின்றது
தேன் மலர்த்தோட்டம் தெரிகின்றது
மழைக்காலம் வருகின்றது
தேன் மலர்த்தோட்டம் தெரிகின்றது
பொன் மணியோசை கேட்கின்றது
எனை வலைவீசி அழைக்கின்றது
மழைக்காலம் வருகின்றது
தேன் மலர்த்தோட்டம் தெரிகின்றது

உமையாளின் துணையின்று நமையாள வந்தான்
உலகாளும் அவன் மீது தலையாக நின்றேன்
அறியாத சுகம் தேடி நதியாக வந்தேன்
அலங்காரம் கலையாமல் தினம் வாடுகின்றேன்
அலங்காரம் கலையாமல் தினம் வாடுகின்றேன்

மழைக்காலம் வருகின்றது
தேன் மலர்த்தோட்டம் தெரிகின்றது

தினம்தோறும் எனக்கென்ன குளிர்காலம் தானே
சிவகங்கை உருவான இளமங்கை நானே
அவன் கோயில் கற்பூரம் எனக்காக எரியும்
அவன் மேகம் தினம்தோறும் எனக்காக பொழியும்
அவன் மேகம் தினம்தோறும் எனக்காக பொழியும்

மழைக்காலம் வருகின்றது
தேன் மலர்த்தோட்டம் தெரிகின்றது
பொன் மணியோசை கேட்கின்றது
எனை வலைவீசி அழைக்கின்றது

priya32
21st May 2010, 04:42 AM
பாடல்: மழை விழுந்தது காட்டிலே
திரைப்படம்: எமனுக்கு எமன்
இசை: சக்ரவர்த்தி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா

மழை விழுந்தது காட்டிலே
அய் ராமா அய் ராமா
கனி கனிந்தது வீட்டிலே
அய் ராமா அய் ராமா
மழை விழுந்தது காட்டிலே
அய் ராமா அய் ராமா
கனி கனிந்தது வீட்டிலே
அய் ராமா அய் ராமா
கண்ணு ரெண்டும் இப்போது ஊர்கோலம்
காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
காமதேவன் சொன்ன கதை ஏராளம்
மழை விழுந்தது காட்டிலே
அய் ராமா அய் ராமா
கனி கனிந்தது வீட்டிலே
அய் ராமா அய் ராமா

சின்னப்பொண்ணு ஆளாச்சு
எண்ணம் வந்து நாளாச்சு
சின்னப்பொண்ணு ஆளாச்சு
எண்ணம் வந்து நாளாச்சு
கனவாச்சு இப்போ நெனவாச்சு
கனவாச்சு இப்போ நெனவாச்சு
இதோ...இதோ குலுங்குது ரதம்

தென்னந்தோப்பு காத்தாட
சேலை தொட்டு கூத்தாட
தென்னந்தோப்பு காத்தாட
சேலை தொட்டு கூத்தாட
பெருமூச்சு இப்போ உருவாச்சு
பெருமூச்சு இப்போ உருவாச்சு
சுகம்...சுகம் மயங்குது நிதம்

மழை விழுந்தது காட்டிலே
அய் ராமா அய் ராமா
கனி கனிந்தது வீட்டிலே
அய் ராமா அய் ராமா

மாடிவீட்டு பூந்தோட்டம்
மங்கை நெஞ்சில் கொண்டாட்டம்
மாடிவீட்டு பூந்தோட்டம்
மங்கை நெஞ்சில் கொண்டாட்டம்
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
பதம்...பதம் புரிந்தது ஸ்வரம்

இருபதாண்டில் முதல் பாட்டு
அறுபதாண்டில் மறு பாட்டு
இருபதாண்டில் முதல் பாட்டு
அறுபதாண்டில் மறு பாட்டு
ஸ்வரம் போட்டு தாளலயம் கூட்டு
ஸ்வரம் போட்டு தாளலயம் கூட்டு
சரி...சரி முதல் ரெண்டு வரி

மழை விழுந்தது காட்டிலே
அய் ராமா அய் ராமா
கனி கனிந்தது வீட்டிலே
அய் ராமா அய் ராமா
கண்ணு ரெண்டும் இப்போது ஊர்கோலம்
காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
காமதேவன் சொன்ன கதை ஏராளம்
மழை விழுந்தது காட்டிலே
அய் ராமா அய் ராமா
கனி கனிந்தது வீட்டிலே
அய் ராமா அய் ராமா

priya32
21st May 2010, 05:06 AM
பாடல்: மழை வருவது மயிலுக்கு தெரியும்
திரைப்படம்: ரிஷிமூலம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்

மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில்
பகலென்ன இரவென்ன
மகனே கதிரவனாம் வரும் இரவினில்
அவனே புது நிலவாம்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்

அவள் கலகல கலவென இருந்தவள்தான்
மிக படபட படவென பொறிந்தவள்தான்

அவள் கலகல கலவென இருந்தவள்தான்
மிக படபட படவென பொறிந்தவள்தான்
அவள் சரியென நினைத்தது
தவறென முடிந்தது கலகத்திலே
அவள் மிகமிக பழையவள் உலகத்திலே
இன்று புதியவள் மிகமிக புதியவள் குணத்தினிலே
இது கலியுகமோ இல்லை புதுயுகமோ
இவள் இதயத்திலே
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
லலா லலா லலா லலா

மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில்
பகலென்ன இரவென்ன
மகனே கதிரவனாம் வரும் இரவினில்
அவனே புது நிலவாம்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்

அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள்
இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள்

அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள்
இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள்
ஒரு மகனுக்கு தாய் என
உலகத்தில் யாருக்கு தெரிகின்றது
ஒரு மனதுக்குள் ரகசியம் இருக்கின்றது
அது கனவிலும் நினைவிலும் தவிக்கின்றது
அவன் மறந்துவிட்டான் இவள் மறக்கவில்லை
கதை நடக்கின்றது
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
லலா லலா லலா லலா

மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்
இனி அவளது உலகத்தில்
பகலென்ன இரவென்ன
மகனே கதிரவனாம் வரும் இரவினில்
அவனே புது நிலவாம்
மழை வருவது மயிலுக்கு தெரியும்
மகன் திருமுகம் தெரியும்
லல லலலல லலலல லலலா
லல லலலல லலலல லலலா

priya32
21st May 2010, 05:32 AM
பாடல்: மழை முத்து முத்து பந்தலிட்டு
திரைப்படம்: தேர் திருவிழா
இசை: K.V.மகாதேவன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா

மழை முத்து முத்து பந்தலிட்டு
கிட்ட கிட்ட தள்ளுது ஹோ ஓ
நெஞ்சைத் தொட்டு தொட்டு ஆசைகளை
புட்டு புட்டு சொல்லுது ஓஓ ஓஓ
மழை முத்து முத்து பந்தலிட்டு
கிட்ட கிட்ட தள்ளுது ஹோ ஓ
நெஞ்சைத் தொட்டு தொட்டு ஆசைகளை
புட்டு புட்டு சொல்லுது ஓஓ ஓஓ
என்னம்மா பண்ணுது உள்ளத சொல்லு
என்னமோ பண்ணுது என்னத்த சொல்ல
மழை முத்து முத்து பந்தலிட்டு
கிட்ட கிட்ட தள்ளுது ஹோ ஓ
நெஞ்சைத் தொட்டு தொட்டு ஆசைகளை
புட்டு புட்டு சொல்லுது ஓஓ ஓஓ

கட்டுக்குலையாத அரும்பை தொட்டு விளையாட
நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
மொட்டுச்சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
அழகை கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து
கட்டுக்குலையாத அரும்பை தொட்டு விளையாட
நெருங்கி ஒட்டி உறவாட வந்தது காத்து
மொட்டுச்சிரிப்பாட இடையில் பட்டு விரிப்பாட
அழகை கொட்டி மகிழ்ந்தாடி குலுங்குது பூத்து
பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாச்சு
அந்தக்கனியும் இப்போ கைக்கு வந்தாச்சு

மழை முத்து முத்து பந்தலிட்டு
கிட்ட கிட்ட தள்ளுது ஹோ ஓ
நெஞ்சைத் தொட்டு தொட்டு ஆசைகளை
புட்டு புட்டு சொல்லுது ஓஓ ஓஓ

வெத்தலை பாக்கு வச்சி விருந்து வீட்டுல கூட்டி வச்சி
தாலி கட்டி என் கை புடிச்சி கலந்திட வேண்டும்
குத்து விளக்கு வச்சி குலுங்கும் மெத்தையில் பூவிரிச்சி
இனிக்கும் வித்தை எல்லாம் படிச்சி சுகம் பெற வேண்டும்
வெத்தலை பாக்கு வச்சி விருந்து வீட்டுல கூட்டி வச்சி
தாலி கட்டி என் கை புடிச்சி கலந்திட வேண்டும்
குத்து விளக்கு வச்சி குலுங்கும் மெத்தையில் பூவிரிச்சி
இனிக்கும் வித்தை எல்லாம் படிச்சி சுகம் பெற வேண்டும்
காலாட மேலாட கையாட முகம் சிவக்கும்
என் கைகளில் உன் பூவுடல் மிதக்கும்

மழை முத்து முத்து பந்தலிட்டு
கிட்ட கிட்ட தள்ளுது ஹோ ஓ
நெஞ்சைத் தொட்டு தொட்டு ஆசைகளை
புட்டு புட்டு சொல்லுது ஓஓ ஓஓ

priya32
21st May 2010, 06:25 AM
பாடல்: இடி இடிச்சி மழை அடிச்சி
திரைப்படம்: மனிதன் மாறிவிட்டான்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: மனோ & சித்ரா

இடி இடிச்சி மழை அடிச்சி யம்மாடி
இடுப்பளவு நனைஞ்சிடுச்சி முன்னாடி

இடி இடிச்சி மழை அடிச்சி யம்மாடி
இடுப்பளவு நனைஞ்சிடுச்சி முன்னாடி
ஆகாயமே ஒரு பூவாளி தான்
ஆளான பெண் ஒரு பூந்தோப்பு தான்

இடி இடிச்சி மழை அடிச்சி யம்மாடி
இடுப்பளவு நனைஞ்சிடுச்சி முன்னாடி
ஆகாயமே ஒரு பூவாளி தான்
ஆளான பெண் ஒரு பூந்தோப்பு தான்

முத்து முத்தா தூரல் வந்து தெறிக்குது மேல
முன்னும் பின்னும் கீழே வச்சா வழுக்குது கால
என்மேல நீயும் கொஞ்சம் சாய்ஞ்சாலே போதும்
எங்கேயோ போகும் மனம் தெம்மாங்கு பாடும்
சும்மா இரு மாமா வம்பு செய்யாதே
கொய்யாபழம் போலே என்னை கொய்யாதே
தாங்காது ஆத்தா தீண்டாம பாத்தா

இடி இடிச்சி மழை அடிச்சி யம்மாடி
இடுப்பளவு நனைஞ்சிடுச்சி முன்னாடி
ஆகாயமே ஒரு பூவாளி தான்
ஆளான பெண் ஒரு பூந்தோப்பு தான்

இடி இடிச்சி மழை அடிச்சி யம்மாடி
இடுப்பளவு நனைஞ்சிடுச்சி முன்னாடி

சொட்டு தண்ணி பட்டாலும்தான் சுடு நெருப்பாச்சு
சூளை வச்ச செங்கலைப்போல் கொதிக்குது மூச்சு
பொல்லாத ஏக்கம் அது சொல்லாம தாக்கும்
இந்நேரம் பாத்து அது ஏதேதோ கேக்கும்
வண்டு வந்து பூவை வட்டம் இட்டாச்சு
ரெண்டும் ஒண்ணா சேர திட்டம் இட்டாச்சு
உண்டான தாகம் உன்னால தீரும்

இடி இடிச்சி மழை அடிச்சி யம்மாடி
இடுப்பளவு நனைஞ்சிடுச்சி முன்னாடி
ஆகாயமே ஒரு பூவாளி தான்
ஆளான பெண் ஒரு பூந்தோப்பு தான்

baroque
21st May 2010, 08:05 AM
தேகம் பளிங்குக்கல் சாம்ராஜ்ஜியம்
ஹா ...... ஹா .......
பல்சுவை சிந்தும் எழில் ஓவியம் :swinghead:
ஹோ.... ... ஹோ ...
தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க :swinghead:
அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க ..ஹஹா
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க :swinghead:
தவிப்பதா ... துடிப்பதா ...
கொதிப்பதா ... சிலிர்ப்பதா ...
http://www.raaga.com/player4/?id=38431&mode=100&rand=0.8355014263310006
ethereal ambience of T .ராஜேந்தர்'s poetry + music with S.P.பாலா with Janu-Loverboy's exotic, raw emotions of the vocal make you feel the music/sounds... not just hearing them. :musicsmile:
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க ....
நளினி dancing in the rains .... உயிருள்ளவரை உஷா.

vinatha. :)

baroque
6th August 2010, 09:39 AM
உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல.....ஸ்ரீ.இளையராஜா.....பார்த்திபன்'s அழகி.
simple lyrics .
violin ,புல்லாங்குழல், கிடார் counterpoint bgm
மனசை அப்படியே சோகத்தில் பிழிந்துவிடும் தபலா இளையராஜா's wistful பாடல் :( ....மழையில் picturization.

Need to snap out of Shri.Ir's sensitive mood...
mmm. I am going with
kaate nahi.....Mr.India.
Sexy Sri Devi soaked in the rain. :swinghead:

http://www.youtube.com/watch?v=tRyOmY84dSA

that's mood music from Laxmikant-Pyarelal on this cool Thursday night for me.:musicsmile:

vinatha.

baroque
7th August 2010, 11:31 AM
Extreme pain and luminous romance in barish, saawan from Ilayaraaja & Salilda respectively.

anguish and drama in rain...from Bharathiraja's KADHAL OVIYAM....radha.
touch of Rag revathi sangeetha jaadhi mullai......Shri.S.P.Balasubramaniyam. :musicsmile:

http://www.youtube.com/watch?v=8P7Hin6ypVA

charming romance in Bimal roy's Prempatra....gorgeous composition Saawan ki raaton mein......melodious Lata with soft, mellow Talat... Salilda's masterpiece...... :musicsmile:
dazzling Sadhana.

http://www.youtube.com/watch?v=LwbX0-SuS98

:ty: for Indian film music composers ....bring the passion of music in me.
:ty: for all the excitement, sorrow, uplift, joy, enchantment,grief, thrills, laughs, awe ..more more..
You are close to my heart.
love,
Vinatha.

priya32
3rd October 2010, 04:51 AM
We've covered most songs we knew that said about rain I think!

Thanks to everyone who've contributed the songs and lyrics! :clap:

I'm going to move on with the theme of 'FLOWERS' this time!

madhu
3rd October 2010, 05:07 AM
ஒரு வித்தியாசமான பூவின் பெயரைக் கொண்ட பாடல்..

பணத்தோட்டம் படத்தில் வரும் "ஜவ்வாது மேடையிட்டு"

இதில் "நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம் கோட்டை கட்டி" என்று ஒரு வரி வருது.

priya32
4th October 2010, 11:25 PM
பாடல்: மல்லிகை என் மன்னன் மயங்கும்
திரைப்படம்: தீர்க்க சுமங்கலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலர் அல்லவோ
எந்நேரமும் உன் ஆசை போல்
பெண்பாவை நான் பூச்சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலர் அல்லவோ

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டுத் தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி
கொஞ்சிப் பேசியே அன்பை பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நான் அள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலர் அல்லவோ

பொன் மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்
பொன் மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்
வண்ண குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்பக் காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்க்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக்கொண்டது

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலர் அல்லவோ

priya32
4th October 2010, 11:31 PM
பாடல்: பாரிஜாதம் பகலில் பூத்ததே
திரைப்படம்: நிலவு சுடுவதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை அள்ளிவந்து
மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு
பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே

ஏட்டில் இல்லாத தேவாரமே
யாரும் சூடாத பூவாரமே
என்றும் என் வாழ்வின் ஆதாரமே
நெஞ்சம் பாடாதோ பூபாளமே
இளம் பூவே...இளம் பூவே
மனம் நீராடிடும் வேளை சுகவேளை
மலர் மேலே இளங்காற்றாடிடும்
சோலை புதுச் சோலை
அன்பே இங்கே வா வா என் அருகினில்
பாரிஜாதம் பகலில் பூத்ததே

ஆசை எண்ணங்கள் வேரோடுதே
ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே
எங்கும் சிந்தாத சிந்தாமணி...ஹோ
என்றும் நீயே என் தேமாங்கனி
அலைபோலே...அலைபோலே
மனம் விளையாடிடும் நாளே திருநாளே
நதிபோலே எனை நீ நாடலாம்
மானே இளம் மானே
அன்பே இங்கே வா வா என் அருகினில்

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள விண்மீனை அள்ளிவந்து
மாலை கட்டச் சொல்லாதோ கண்கள் ரெண்டு
லால்ல லாலா லல லால்லால்லலா
லாலா லால்ல லாலா லல லால்லால்லலா

baroque
5th October 2010, 03:38 AM
sensational, heart racing tune from Flute Shri.ilayaraaja.
http://www.youtube.com/watch?v=-o71bRtQ3hw
பூ பூ பூ பூ பூ பூத்த சோலை....பாலா & ஜானு ----இளையராஜா
My dear S.P.Bala. :musicsmile:
Bala, you make my heart pound. :swinghead:
:bluejump:I LOVE S.P.BALA:redjump:
Vinatha.

Shakthiprabha
5th October 2010, 10:48 PM
lot of songs iwth malligai, mullai, roja, pushpam, poo, thamarai etc. Let me mention few rare flowers initially.

1. செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேஹமே கோலம் போடு
நெஞ்சம் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம்

2. ஆவரம்பூ...வு அதுக்கொரு நோவு
உன்னை நினைச்சு...உசிரிருக்கு
பார்த்தாளே ஆத்தா மனக்கொற தீர்த்தா
(ராசாவே உன்ன நான் எண்ணித் தான்)

3. செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென் பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே தன் நிலை மீறியே
ஒரு நதி போல என் நெஞ்சம்...அலை மோதுதே..எ...எ... :bow:

4. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

5. சாமத்திலே வாரேன்..யம்மா
சாமந்திப் பூ தாரேன்
கோபப்பட்டு பார்த்தா யம்மா
வந்தவழி போறேன்
சந்தனம் அரைச்சு பூசணம் எனக்கு
முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு
(மாங்குயிலே)

sudha india
8th October 2010, 02:42 PM
Poova poova poova poova poove
Poova poova poova poova poove
Poova poova poova poova poove

Malligai mullai poo pandhal
maragatha manikka ponoonjal

Mallikaiye mallikaiye malayidum mannavan yaar sollu
Thaamaraiye thamaraiye kadhalikkum kadhalan yaar sollu

Unchi vagideduthu PICHCHIPOO vecha kili

Paarijatha poove devaloga thaene

Rosappoo chinna rosappoo

Rosappoo adi vandhadho

Chinna chinna roja poove

Eeramana rojave ennai paarthu moodadhe

Roja malare raajakumaari

Roja ondru mutham ketkum neram

Roja roja roja roja roja roja

Rose rose rosu

priya32
8th October 2010, 06:08 PM
பாடல்:ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
திரைப்படம்: மதன மாளிகை
இசை: M.B.ஸ்ரீனிவாசன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & பி.சுசீலா

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது
அதன் இதழ்களின் மீது
பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது
ஆஆ ஆஆ...இதழ்களின் மீது
பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது
ஆஆ ஆஆஆ...ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது

மாலையிலே வரும் மன்னனுக்கின்று
மன்மத ஆராதனை
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
மாலையிலே வரும் மன்னனுக்கின்று
மன்மத ஆராதனை
அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது...மங்கல நீராடுது
ஆஆ ஆஆஆ...ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது

பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
ஆனந்த ராகம் கேட்கட்டுமே
கண்படும் போதே கசங்கிய மேனி
கைபடும் போது என்னாகும்
கண்படும் போதே கசங்கிய மேனி
கைபடும் போது என்னாகும்
காவலை மீறிப்போகிற வேளை
செவ்விதழ் மேலும் புண்ணாகும்
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது

பூரணக் கும்பம் ஏந்தி நடந்தால்
நூலிடை பாவம் வருந்தாதோ
காதலன் கைகள் தாங்கி நடந்தால்
பாரமும் கொஞ்சம் குறையாதோ
என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று
சோதனை போட்டால் ஆகாதோ
இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
மோஹன மயக்கம் தீராதோ

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது
மாலையிலே வரும் மன்னனுக்கின்று
மன்மத ஆராதனை
அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது...மங்கல நீராடுது
ஆஆ ஆஆஆ...ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது

priya32
8th October 2010, 06:25 PM
பாடல்: இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
திரைப்படம்: தாம்பத்யம் ஒரு சங்கீதம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதா பூ
இந்த கோலமகள் கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யா பூ

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதா பூ
இந்த கோலமகள் கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யா பூ

இந்த வண்ணமகள் விழிகளெனும் வேலை
கண்டு வர்ணனைகள் செய்வது என் வேளை
இந்த வண்ணமகள் விழிகளெனும் வேலை
கண்டு வர்ணனைகள் செய்வது என் வேளை
தென்றல் மெல்ல மெல்ல மாலை
இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதா பூ
இந்த கோலமகள் கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யா பூ

அந்த காமன் விடும் மலர்க்கனைகள் அஞ்சும்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்
அந்த காமன் விடும் மலர்க்கனைகள் அஞ்சும்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்
இந்த தோகைமயில் உறவுகளை நாடி
கொஞ்சத் துடித்திருக்கும் காதலனின் நாடி

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதா பூ

எந்தன் உள்ளமெனும் சின்னஞ்சிறு பூவை
இவள் கிள்ளிக் கிள்ளி பறித்துக்கொண்ட பூவை
கை வில்லதனை வளைத்திருக்கும் நாணும்
இந்த மெல்லியளாள் புருவம் கண்டால் நாணும்

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதா பூ
இந்த கோலமகள் கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யா பூ

madhu
10th October 2010, 08:33 PM
ப்டம் : ராஜா வீட்டுப் பிள்ளை
குரல் : எல்.ஆர்.ஈஸ்வரி

பூவோ பூவு... வண்ணப்பூவு.. வாசனைப் பூவு..

பிச்சிப்பூவு மல்லிப்பூவு அல்லிப்பூவு அரளிப்பூவு
முலலைப்பூவு மகிழம்பூவு தாழம்பூவு தாமரைப்பூவு
செவ்வந்திப்பூ ரோசாப்பூ சம்பங்கிப்பூவு....

அரும்பா இருந்தது நேத்து இது
அழகா சிரிக்குது பூத்து
வாசனை வீசுது வாவெனப் பேசுது
அம்மா உங்களைப் பாத்து

priya32
14th October 2010, 11:21 PM
பாடல்: ரோஜாவில் முள்ளும் இல்லை
திரைப்படம்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.ஜானகி

ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை
ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை
ராஜாவைத் தேடி வந்ததோ...ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓ ஓஓஓ
ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை

பருவ உடல் தாலாட்ட பவள இதழ் தேனூட்ட
சகல கலை நான் காட்ட அழகன் அதை பாராட்ட
பருவ உடல் தாலாட்ட பவள இதழ் தேனூட்ட
சகல கலை நான் காட்ட அழகன் அதை பாராட்ட
எது தேவை தேவை என்று உனைக்கேட்கும் வேளை
எது தேவை தேவை என்று உனைக்கேட்கும் வேளை
கண் வண்ணமும் பொன் வண்ணமும் ஒன்றாகும் அழகே போதும்
ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை

எனது உடல் நீயாளும் மதனக்கலை ராஜாங்கம்
விரகம் ஒரு தீயாகும் தனிமை அதில் நெய்யாகும்
எனது உடல் நீயாளும் மதனக்கலை ராஜாங்கம்
விரகம் ஒரு தீயாகும் தனிமை அதில் நெய்யாகும்
இமை மூடி தூக்கம் இல்லை இது என்ன மாயம்
இமை மூடி தூக்கம் இல்லை இது என்ன மாயம்
இன்றாவது ஒன்றாகலாம் நாளைக்கு வருமா யோகம்

ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை
ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை
ராஜாவைத் தேடி வந்ததோ...ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓ ஓஓஓ
ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை
ரோஜாவில் முள்ளும் இல்லை அதைத் தொட்ட கையும் இல்லை

Shakthiprabha
14th October 2010, 11:40 PM
aaha oodhapoo koyyappo, rojappo, arali, pichi poo, sampangi, elaame solliyachu...

yosichuttu aprama varen :think: pookari padathula oru paatu varum.

http://www.raaga.com/player4/?id=205065&mode=100&rand=0.4938517240345983

முப்பது பைசா மூணு மொழம்
முல்லை மல்லிகை கனகாம்பரம்
இப்பதானுங்க மலர்ந்ததுங்க
நாரெடுத்து நானே தொடுத்ததுங்க
...
ரொஜா முல்லை
சம்பங்கி
செவ்வந்தி
தஞ்சாவூரு கதம்பம்!!