PDA

View Full Version : Songs that have made an emotional impact on us - 4



Pages : 1 2 3 [4] 5 6 7 8

Shakthiprabha.
17th February 2009, 10:38 PM
Can someone get me videos for

"avaL oru menakai" song from the movie Nakshathiram.

and

"vaanam ingE mannil vanthathu" from the movie nakshathiram


also mp3 versions for

"vaigai karaiyinil oru paravai" from the movie nakshathiram


(would be happy with video version too)

sivank
19th February 2009, 11:48 AM
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
யான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் எனும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் எனும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாதிரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா
கனம் கனம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளட்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் எனும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

baroque
20th February 2009, 02:38 AM
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கானாமல் போனாயே இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஓடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா?
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ ?
இரு கண்ணைக் கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும் பழுதானால் தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி........ NARESH IYER :musicsmile:

விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தளும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பேரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உலருதே - CHITHRA :musicsmile:
http://www.youtube.com/watch?v=Ik5CM-ZYjMQ
http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=45546&br=medium&id=29850&songname=Uyirile&page=movies
Prithviraj, Gopika, Prakashraj-----my favorite people :)
Music: G.V.Prakash Kumar. :musicsmile:
love, Vinatha.
:)

karikaalan
21st February 2009, 03:40 PM
கண் படுமே பிறர் கண் படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்கு தரலாமா

புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா
பூமியிலே தேவியை போல் ஊர்வலம் வரலாமா

ஆடவர் எதிரே செல்லாதே
அம்பென்னும் விழியால் கொல்லாதே
காரிருள் போல உன் கூந்தலை கொண்டு
கன்னியின் முகத்தை மூடு
தமிழ் காவியம் பாடும் ஓவிய பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு.....

கண்ணாடி முன்னால் நில்லாதே
உன் கண்ணாலும் உன்னை காணாதே
மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச நேரம்
இந்த மானிட உலகில் வாழ்கின்ற வரைக்கும்
தனியே வருவது பாவம்........

baroque
22nd February 2009, 07:37 AM
கண்ணுக்குள்ளே யாரோ............ நெஞ்சமெல்லாம் நானோ
கண்ணுக்குள்ளே யாரோ................நெஞ்சமெல்லாம் நானோ
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
கண்ணுக்குள்ளே யாரோ............நெஞ்சமெல்லாம் நானோ

பக்கம் வந்து பார்க்கும் போது பூவும் போட்டும் வச்சேனே
உன்னை எண்ணி பாடும் நெஞ்சில் கோவில் கட்டி வச்சேனே
ஆத்தா பெருமூச்சு அது ஆளை சுடும் காத்து
கட்டில் கூட முள்ளாச்சு ஆ ஆ நித்திரையும் போயாச்சி
காலம் நேரம் பாத்தாச்சி ம்ம்ம் கைகளும் தான் சேர்ந்தாச்சு
தேனே
பாலே
தேனே.......பாலே.............நீ வா

கண்ணுக்குள்ளே யாரோ............ நெஞ்சமெல்லாம் நானோ
கண்ணுக்குள்ளே யாரோ................நெஞ்சமெல்லாம் நானோ
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
கண்ணுக்குள்ளே யாரோ............நெஞ்சமெல்லாம் நானோ


பட்டுவேட்டி தூக்கிக்கட்டி காத்து வாங்கப் போனாலே
பாதி ஊரு சேந்து நிக்கும் கண்ணு பட்டுப் போகுமடி
ராசா வரும் போது புது ரோசா முகம் பார்க்கும்
பாதம் கூட பூவாட்டம் பாடுதடி பூந்தோட்டம்
பாத்த கண்ணு பூத்தாச்சி பாதையிலே பூப்போடு
தேனே
பாலே
தேனே ...............பாலே........நீ வா

கண்ணுக்குள்ளே யாரோ............ நெஞ்சமெல்லாம் நானோ
கண்ணுக்குள்ளே யாரோ................நெஞ்சமெல்லாம் நானோ
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
கண்ணுக்குள்ளே யாரோ............நெஞ்சமெல்லாம் நானோ


கண்ணுக்குள்ளே யாரோ............நெஞ்சமெல்லாம் நானோ.....FEMALE DUET BY SHRI.ILAYARAAJA....kai kodukkum kai....ஷைலஜா & உமா ரமணன் ,... my manasu longs for :swinghead: UNNIDATHIL ENNAIKKODUTHEN ULLAMELLAM.....AVALUKKENDRU ORU MANAM...CLASSY Shri.MSV... may be same tune with little more lilt. :musicsmile:

Vinatha. :musicsmile:

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR1423%27

Shakthiprabha.
23rd February 2009, 12:25 PM
http://downloadnewtamilsongs.blogspot.com/2008/12/download-naan-kadavul-mp3-songs-naan.html

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய
கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய
கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய
அண்ட ருத்ராய ப்ரஹ்மாண்ட ருத்ராய சண்ட ருத்ராய
ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய
வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதள ருத்ராய
விதள ருத்ராய சுதள ருத்ராய மஹாதள ருத்ராய
ரசாதள ருத்ராய தளாதள ருத்ராய பாதாள ருத்ராய நமோ நம:

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்
வீரபத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கர
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஓம் நம: சோமாய ச ருத்ராய ச
நம: ஸ்தாம்ராய ச ருணாய ச
நம: ஷங்காய ச பஷுபதயே ச
நம: உக்ராய ச பீமாய ச நமோ அக்ரேவாதய ச துரேவாதாய ச
நமோ ஹந்த்ரே ச ஹனியசே ச
நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ
நம: ச்தராய
நம: ஷம்பவே ச மயோ பவே ச
நம: ஷங்கராய ச மயாச்கராய ச
நம: ஷிவாய ச ஷிவதராய ச

அண்ட ப்ரம்மாண்ட கோடி அகில பரிபாலன
பூரண...ஜகத்காரண... சத்ய தேவ தேவ ப்ரியா!
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞோமயா
நிஷ்சல...துஷ்ட நிக்ரஹ... சப்த லோக சம்ரக்ஷணா !

சோம சூர்ய அக்னி லோசனா
ஷ்வேத ரிஷப வாஹன
சூல பனி புஜங்க பூஷண
த்ரிபுர நாஷ நர்தன
யோம கேஷ மஹாசேன ஜனக
பஞ்ச வக்த்ர பரசு ஹஸ்த நம:

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல த்ரிசூல தாத்ரம்
சத்ய ப்ரபாவ திவ்ய ப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷ்கலங்கோஹம் நிஜ பூரண போத ஹம் ஹம்
கத்யகாத்மாகம் நித்ய ப்ரம்ஹோகம் ஸ்வப்னகாசோகம் ஹம் ஹம்

சசித் ப்ரமாணம் ஓம் ஓம்
மூல ப்ரமேக்யாம் ஓம் ஓம்
அயம் ப்ரஹ்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரமாஸ்மி ஓம் ஓம்

கண கண கண கண கண கண கண கண
சஹஸ்ர கண்ட சப்த விஹராகி

டம டம டம டம டும டும டும டும
சிவ டமருக நாத விஹாரகி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
வீரபத்ராய அக்னி நேத்ராய கோர சம்ஹாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

:bow:

baroque
1st March 2009, 02:02 AM
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

உள்ளம் விழித்தது மெல்ல அந்த பாடலின் பாதையில் செல்ல
உள்ளம் விழித்தது மெல்ல அந்த பாடலின் பாதையில் செல்ல
மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
மெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு
நில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
செக்கச் சிவந்தன விழிகள் கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்
இமைப் பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
இமைப் பிரிந்தது உறக்கம் நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம்
உன்னிடம் சொல்லிட நினைத்தும் உள்ளம் உண்மையை மூடி மறைக்கும்
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ

Melodious Susheela with V.Kumar in MAJOR CHANDRAKANTH :musicsmile:

VINATHA. :)

baroque
2nd March 2009, 06:48 AM
captivating tune with Rajastani & Arabian touches from Rahman.

http://www.divshare.com/download/6692796-30a

:musicsmile: :swinghead:

vinatha.

Madhu Sree
4th March 2009, 12:15 AM
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
யான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் எனும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா
கனம் கனம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளட்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதேஅருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற



:cry: whole song is so touching... endha varinu solradhu... irundhaalm ennai roumbave thaakiya variyai bold(bold-kku thamizh-la enna :? :sigh2: ) panniyirukken...

anna today only I heard/saw this full song... azhuthutten theriyumaa... :cry: roumba touching song...
inikku inga vandhu podalaam nu nenaichu check pannen..
neenga roumba munaadiye potuttel... :bow: :D
Excellent song...

IR :bow: :bow: :bow:
VJ :bow: :bow: :bow:

baroque
6th March 2009, 10:25 AM
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழி உண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ஒ ஒ ஒ ஒ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ஒ ஹோ ஒ ஒ ஒ
இமைகளும் உதடுகள் ஆகுமோ ஒ ஒ ஒ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழி உண்டோ

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே


Sempoove Poove from Siraichalai......Shri.Ilayaraaja.....S.P.B with Chithra. ....What a masterpiece! :musicsmile:

அந்தி சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சை ஆகா
காமன் தங்கும் மோக பூவில் முத்த கும்மாளம்
தங்க திங்கள் நெற்றி போட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சில் ஆடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்
தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி
ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிளம் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீரியதோ

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழி உண்டோ

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

இந்த தாமரை பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூண் தேன் தும்பி பாடி செல்லாதோ
அந்த காமன் அம்பு என்னை சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூல் அறுக்கும் சேலை பொன் பூவே
விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிளா
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலா
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணத்தாலோர் ஆடை சூடி கொள்வேன் நானே
பாயாகும் மடி சொல்லாதே பஞ்சனை புதையல் ரகசியமே

சாயந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழி உண்டோ

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

http://www.youtube.com/watch?v=2wZ9d2jHZDI

:ty: Vinatha.

Shakthiprabha.
6th March 2009, 05:09 PM
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழி உண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

http://www.youtube.com/watch?v=2wZ9d2jHZDI

:ty: Vinatha.

nice song :ty:

baroque
6th March 2009, 11:03 PM
:)

baroque
7th March 2009, 06:47 AM
ஹா ஹா ஹா ஹா

ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
பூட்டி வச்ச மன கதவு திறக்குமா ?
கூட்டி வந்து அன்ப கண்ணில் காட்டுமா ?
வான் நிலவு எங்க வாழ்வு வளருமானு பாக்குதா ?
வளர்வதற்கு நோம்பிருந்து தெய்வங்களை வேண்டுதா ?
என்ன சொல்வதோஒ ஒ ஒ .....?
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?

எந்த நாடு போனாலும் , இந்த கூடு வேகுது ,
கூட்டத்தோடு வறுமையும்தான் நாடு மாறுது ,
பாதி வயிறு காயுது , மீதி வயிறு தேயுது ,
மனுஷ சாதி மனுஷனத்தான் உசிர வாங்குது ,
ஆட்டம் காணும் வாழ்க்கையிலே , ஆட்டம் வருது அதிசயமா ,
பட்ட பாடு எட்டி நிக்க , பாட்டு வரும் அதிரசமா ,
வெறும் வார்த்தைகள் கேட்கையிலே ,
துருதுருக்குது மனதினிலே ,
திருவாசகம் கோவிலிலே , கருவாசக தெருவினிலே ,
ஆதியிலே எழுதி வச்ச பாட்ட மட்டும்கேட்டுக்கோ ,
காச உள்ள பூட்டிக்கோ
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?

கல்லும் மண்ணும் கலந்தாலும் ,
எறிஞ்ச சோத்துக்கு அடிதடிதான்
கையில் வந்து பசி தொடச்சா , அது அமிர்தமம்மா ,
ஒட்டி போன வவுத்தளையும் , அடிக்கிற வகை ஏராளம் ,
தட்டி கேட்டு , தவுச்சதுண்டு எதுத்து கேட்டோமா ?
கல்லு முள்ளில் படுத்தாலும் ,
தூக்கம் வருது படு சுகமா ,
முழிகிறபோ வேதனையும் கண்முழிக்கும் பாதகமா
உலகம் எங்கும் ஏழையுண்டு
துன்பம் என்னும் தொடர்பும் உண்டு
ஒட்டு போட்ட துணி போல கொட்டிடாத வாழ்க்கை உண்டு ,
நான் படிக்கும் பாட்டு மட்டும்,
வீதி எங்கும் வெடிக்கும் , ஏழை துன்பம் துடைக்கும் ,
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ?
பூட்டி வச்ச மன கதவு திறக்குமா ?
கூட்டி வந்து அன்ப கண்ணில் காட்டுமா ?
வான் நிலவு எங்க வாழ்வு வளருமானு பாக்குதா ?
வளர்வதற்கு நோம்பிருந்து தெய்வங்களை வேண்டுதா ?
என்ன சொல்வதோஒ ஒ ஒ .....?
ரோட்டோரப் பாட்டு சத்தம் கேட்குதா ?
கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா ? :musicsmile:

என் மன வானில் .....யேசுதாஸ், ஸ்ருதி கமலஹாசன்.....ஸ்ரீ.இளையராஜா :ty:

http://www.divshare.com/download/6738303-fd0

:musicsmile: vinatha. :)

baroque
13th March 2009, 11:03 AM
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா ........ஒ
கனவுகள் கலைந்ததம்மா
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போனபின்
நானே என்னை தேற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ?........ஒ
கனவுகள் கலைந்திடுமா?

உன்னை ஒருபோதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன்..........ஓஓ ஓ ஓ
குற்றம் புரியாது துன்பகடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன் ..ஓஓஒ

அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போனபின்னும் காயங்கள் ஆறவில்லை..ஓ
வேதனை தீரவில்லை

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ..
கனவுகள் கலைந்திடுமா
உறவுகள் கசந்திடுமா ஓ..
கனவுகள் கலைந்திடுமா

தொட்டகுறை யாவும் விட்டகுறை யாகும் வேண்டாம் காதல்..ஓ..
எந்தன் வழிவேறு உந்தன் வழிவேறு ஏனோ கூடல்..ஓ..

உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காத்திருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக்கொண்டால்
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்..

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சில் வைத்து ஏற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா.. ஓ..
கனவுகள் கலைந்ததம்மா

உறவுகள் கசந்திடுமா ஓ..
கனவுகள் கலைந்திடுமா

சொல்லிவிடு வெள்ளி நிலவே - AMAIDHI PADAI...ஸ்வர்ணலதா & மனோ ...ஸ்ரீ.இளையராஜா :musicsmile:

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=16231&br=medium&id=2758&songname=Sollividu-Vennilave&page=movies

baroque
15th March 2009, 04:48 AM
தேவை இந்த பாவை தானே தெய்வ லோகம்
நான்தானே தினம் சாய்ந்தாடும்
தேர்போல வருவேன்
தேவை இந்த பாவை ...... தானே தெய்வ லோகம்

ஹேய்ய் ஹ ஹ ஹா ஹ ஹ ஹா ஆ..
ஹா ஹா ஹா ஆ
ஹேய்ய் ஆ ஹா ஹா.....
ஹ ஹா ஹ ஹ
தடா தடத் தடா தடா தடா

அழகே புது மலரே அடியே இளம்கிளியே
இதழோ மதுரசமோ முகமோ முழு நிலவோ
தொடுவேன் உன்னை தொடுவேன்
வருவேன் எனை தருவேன்
முறைத்தால் முகம் கெடுமே
சிரித்தால் சுகம் வருமே
அங்கங்கே அங்கங்கள் துடிக்க
என்னென்ன இன்பங்கள் படிக்க
எடுத்து கொடுக்க மானே
இங்கு வேடன் நானே
கன்னி வைக்கும் நாள்தானே
இனி பாவங்கள் தூளாகும் பொழுது
ஹா ராப தர்ரா ராப பா ராரா தரிரார தகுதகு ஊ ஊ

சரியா இது முறையா
தனிமை சுகம் தருமா
இதழால் உன்னை தொடுவேன்
இளமை கனி பறிப்பேன்
அடித்தால் உன்னை அணைப்பேன்
துடித்தால் துணை இருப்பேன்
நெருப்பாய் வரும் நிலவே
சிரித்தாய் ஒரு தரமே
வெட்கம் ஏன்
பக்கம் வா பழக
ஆ அம்மம்மா கண்ணம்மா
சொல்லம்மா இழுத்து அணைக்க
ததரித்த ஜநு தகிந்தஜீந்தனு
தகிதததனு தகிடதோம்
ததரித்த ஜநு தகிந்தஜீந்தனு
தகிதததனு தகிடதோம்

ஸ்வரம் ஸ்வரம் ஸ்வரம் ..... :musicsmile:
........ ...... ...... ..........

பநிஸகரிஸ கமபதநிச
ஸநிஸப நிதம தமப
ப ம க ரி

மானே
இங்கு வேடன் நானே
கன்னி வைக்கும் நாள்தானே
இனி பாவங்கள் தூளாகும் ....... :bluejump: :redjump:

http://www.oosai.com/tamilsongs/antha_oru_nimidam_songs.cfm

with a touch of aanandha bhairavi, SPB RULES in Ilayaraaja's andha oru nimidam with janaki. :musicsmile:

rami
16th March 2009, 08:57 AM
[tscii:ce9a06141d]Movie: Pollathavan
Singers: Karthik, Bombay Jeyashree
Music Director: GV.Pragash
Lyrics : Kabilan.

Minnalgal Koothaadum Mazhai Kaalam..
Veedhiyil Engengum Kudai Kolam..
En Munney Nee Vandhaai Konja Neram..
En Vizhi Engum Poo Kaalam..

Udal Kodhithathey..Uyir Midhanthathey..
Hiyyo Adhu Enakku Pidithathadi..
Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
Hiyo Paithiyamey Pidithathadi..

Minnalgal Koothaadum Mazhai Kaalam..
Veedhiyil Engengum Kudai Kolam..
En Munney Nee Vandhaai Konja Neram..
En Vizhi Engum Poo Kaalam..

Udal Kodhithathey..Uyir Midhanthathey..
Hiyyo Adhu Enakku Pidithathada..
Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
Hiyo Paithiyamey Pidithathadi..

Mudhal Murai En Viral Pookkal Parithadhu Thottathiley..
Thalaiyanai Uraiyil Sweet Dreams Palithadhu Thookkathiley..
Kaalai Theneer Kuzhambaai Midhanthadhu Sottrukulley..
Kirukkan Endroru Peyarum Kidaithadhu Veetukkuley..

Kadhali Oru Vagai Nyabaga Maradhi..
Kann munney Nadappadhu Maranthidumey..
Vavaalai Pol Namum Ulagam Maari..
Thalaikeezhaga Thongidumey.. :shock:

Udal Kodhithathey..Uyir Midhanthathey..
Hiyyo Adhu Enakku Pidithathada..
Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
Hiyo Paithiyamey Pidikirathey..

En Per Kettaal Un Per Sonnen Padhattathiley.. :roll:
Pakkathu Veettil Kolam Potten Kuzhappathiley.. :P
Kadhal Kavidhai Vaangip Padithen Kirakkathiley.. :oops:
Oh..Kuttip Poonaikku Mutham Koduthen Mayakkathiley.. :oops: :oops:
Uhauhauhaa..Uraarey..

Ohohoh..
Kaadhalum Oruvagai Bodhai Thaaney..
Ullukkul Veri Yettrum Pei Pola..
Enindha Thollai Endru Thallip Ponaal..
Punnagai Seidhu Konjum Thaai Pola..

Udal Kodhithathey..Uyir Midhanthathey..
Hiyyo Adhu Enakku Pidithathada..
Edai Kuraindhathey..Thookkam Tholaindhathey..
Hiyo Paithiyamey Pidithathada..

(Minnalgal)
[/tscii:ce9a06141d]

baroque
16th March 2009, 10:59 PM
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

கன்னிப்பூவும் உன்னை பின்னிக்கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக்கொள்ள வேண்டும்

முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயோன்று போடாதோ

கண்ணா கண்ணா உன் பாடு
என்னை தந்தேன் வேரோடு

உன் தேகம் என் மீது
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி


உன்னைபோன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை

பூவொன்று தள்ளாடும் தேனோடு ..
மஞ்சத்தில் எப்போது மாநாடு ..

பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்

என்னோடு பண் பாடு ...
காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

http://www.divshare.com/download/6828218-baf

சின்னத்தம்பி பெரியதம்பி.....பாலு & ஜானகி....கங்கை அமரன் சங்கீதம் GOOD OLD 80S SONG :musicsmile: :swinghead: :ty:

vinatha. :)

tvsankar
17th March 2009, 12:48 AM
vinu,
how are you?
THanks for oru kadhal enbadhu..
Beautiful lyric. Nice Guitar.
Very excellent rendition by Balu and SJ...

With Love,
Usha Sankar.

baroque
17th March 2009, 10:54 PM
Doing good. :)

ஒருவர் வாழும் ஆலயம்....யேசுதாஸ் & ஜானகி....maayamaalawagowlai
:musicsmile:

உயிரே உயிரே உருகாதே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே

உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே

நான் கொண்ட சொந்தங்கள்
சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே
வானும் மண்ணும் எந்தன்
வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே
நான் கொண்ட சொந்தங்கள்
சூழ்ந்துள்ள பந்தங்கள் சேரும் நேரமே
வானும் மண்ணும் எந்தன்
வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே
காலம் போட்ட காதல் கோலம்
கானல் ஆகி போனதே
நிலவே உனை நான் தொடுவேன்


நிலவே உனை நான் தொடுவேன்
நினைவே உனை நான் தொடர்வேன்
தொடர்வேனே.......... தொடர்வேனே...........
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே
கோயில் தீபம் நீதானே
யாவும் வாழ்வில் நீதானே
உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே

நீ எந்தன் தாயாக
நான் உந்தன் சேயாக மாறும் நேரமே

பாசம் உன் கண்ணுக்குள்
ஏங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்

நீ எந்தன் தாயாக
நான் உந்தன் சேயாக மாறும் நேரமே

பாசம் உன் கண்ணுக்குள்
ஏங்கும் உன் நெஞ்சுக்குள் நாளும் வாழுவேன்

பாலம் போட்ட பாச கீதம்
பாதி கீதம் ஆனதே

பாலம் போட்ட பாச கீதம்
பாதி கீதம் ஆனதே

சிறகை விரிப்பேன் இனி நானே ...
vinatha. :wave:

Shakthiprabha.
17th March 2009, 11:27 PM
:ty: vinatha.

ennoda fav song,

siragai virippen ini naanE nnu solli bye kaamicha enna artham :( ?

baroque
18th March 2009, 09:07 AM
பிரமாதமா அர்த்தம் இல்லை, ஷக்தி. :)

கார்க்கு gas போடணும் வேற, Can't postpone my trip to gas station this morning.. :D that will take another 15 mins.. லேட் ஆச்சுன்னு, பறந்து போனேன் ... ஓடிட்டேன்.. :) Vinatha.


anyway... I was listening to some IR songs this evening while driving..

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே
நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

மெல்ல மெல்ல பூத்து வரும் உன் முகத்தைப் பார்த்து வரும்
நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச நாத்துதான்
உள்ளபடி சொல்ல போனா உன் இரண்டு கண்ணுப்பட்டு
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்

பொங்குகிற ஓடை ஒண்ணு பக்கத்திலே நிக்கயிலே
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்
சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்

காதோரம் ஆசை ஆசையா கதை பேசும் காலம் தான் இது
ஏதேதோ பேசி பேசியே எனை நீங்கி கூச்சம் போனது

ஒரு வாரம் ஒரு மாதம் உறங்காமல் ஒரு மோகம்
தனியாய் இருந்தால் தணலாய் எரியும் போதும் ஏகாந்தம்

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்

அடி புன்னை வன குயிலே

இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்

அடி தென் பழனி மயிலே

எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவணிக்குள்
தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்
என்னுடைய எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு
சொன்னபடி தேர் இழுத்து பாடுவேன்

வைகை நதி கை இணைக்க தென் மதுரை இங்கிருக்க
வங்க கடல் பக்கம் அது போகுமா ?
நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் வேளையிலும்
நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா

மான்பூவே மாலை வேளையில் மடி சேரு தாகம் தீர்க்கிறேன்
தாம்பூலம் மாற்றி ஆகட்டும் உனை நானே கையில் சேர்கிறேன்

உனை நானும் அடையாது பசி தாகம் கிடையாது
இளைத்தேன் இளைத்தேன் இனியும் இளைத்தால் தேகம் தாங்காது

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி மயிலே

நெருங்கி பேச நிறைய சேதி
மனதில் இருக்கு மடியில் வா நீ

இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்

அடி புன்னை வன குயிலே

இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்

அடி தென் பழனி மயிலே

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR2842%27


what a உள்ளம் கவர் கள்வன் இளையராஜா !
Intimate புல்லாங்குழல் orchestration.... Amazingly romantic mohanam Lover boy with chithra.

Shakthiprabha.
18th March 2009, 01:30 PM
Vinatha, :D

:thumbsup:

baroque
18th March 2009, 10:27 PM
:)

Sad song of Ilayaraaja.
Eternal
நீங்கள் கேட்டவை...யேசுதாஸ் :musicsmile:

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா ..........

எந்நாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை
பாலை விடும் நாளை
தென்னை இளம் சோலை
பாலை விடும் நாளை
கை இரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம்
பாடும் கண்கள் மூடும்
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே

ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
எங்களால் தாயே உயிர் சுமந்தாயே
கந்தலிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டிவைத்தாய் நீயே எங்கள் தாயே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா .........
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா....... லலலா ..........

Vinatha.[/i] :)

Shakthiprabha.
19th March 2009, 01:44 PM
Never tire to listen to this song

http://music.cooltoad.com/music/song.php?id=169568

விண்ணுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லாஹ் பெற்ற பிள்ளைதானே யாரும்

:bow:

sudha india
19th March 2009, 01:57 PM
Prabha, is it not வானுக்கு தந்தை எவனோ ?

I dont think it is ViNNukku.

Shakthiprabha.
19th March 2009, 02:16 PM
Prabha, is it not வானுக்கு தந்தை எவனோ ?

I dont think it is ViNNukku.

yeah yeah it is vaanukku. I always sing (assume) vinnukku cause of edhugai monai syndrome.

sudha india
19th March 2009, 02:18 PM
I just love this song. Adhaan sure-a sonnen.

Shakthiprabha.
19th March 2009, 02:19 PM
:bow: enna music :bow:

sudha india
19th March 2009, 02:25 PM
lalilaho illallaho mohammad urdhusoorullahi :musicsmile: :swinghead:

Shakthiprabha.
19th March 2009, 02:26 PM
lalilaho illallaho mohammad urdhusoorullahi :musicsmile: :swinghead:

:D :thumbsup:

baroque
21st March 2009, 01:41 AM
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGOLD1250%27


பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக்க பிழைகள் இருக்குதடி தங்கமே தங்கம் ...(improvisations leads me to thoongaadha kannendru....tms & susheela, :) same tune as the classic from kumgumam )

சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா

பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா

சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா

துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை
அவருக்கென்றே நானிருந்தேன் அவரில்லை
அவருக்கென்றே நானிருந்தேன் அவரில்லை
இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும் ....அவள் இல்லை

சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா

கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம் உன்னை போல இல்லையே
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம் உன்னை போல இல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
நெஞ்சில் ஒரு பொழுதும் அமைதி என்பதில்லையே

சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா

சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா

நவராத்திரி .....ஸ்ரீ.மஹாதேவன் .....சுஷீலா

baroque
21st March 2009, 02:58 AM
ஹா ஹா ஹா ஹா ஹா
லலலல லலலலல .....

பருவம் உருக இதயம் தவிக்க
இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க அலை பொங்க
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா
இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா

பருவம் உருக இதயம் தவிக்க
அழகும் அரும்பும் மலர்ந்து கிடக்க நானே தொடுவேனே
இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை
இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை

பொழுதோடு வந்தானோ பூ அம்பு போட்டானோ
சிங்கார வண்ணன் கண்ணன் முத்தம் வைத்தானோ

முத்தாட கூடாதோ கன்னங்கள் மின்னாதோ
கையோடு அள்ள அள்ள காதல் வராதோ

மலைபோல் அவதாரம் அதுபோல் அலங்கராம்
இதுபோல் எந்நாளும் இரு வேஷம் தான்

ராகங்கள் ஆயிரம் தான் வேங்குழல் ஒன்றே தான்
ரூபம் ஆயிரம் தான் இதயம் ஒன்றே தான்

நான் தான் நீ அல்லவோ
இங்கு நீயே என் இளநெஞ்சின் சங்கீதம்

பருவம் உருக இதயம் தவிக்க
அழகும் அரும்பும் மலர்ந்து கிடக்க நானே தொடுவேனே

இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா

இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை :musicsmile: :swinghead:

தேன் மல்லி வாடாதோ தெம்மாங்கு பாடாதோ
செவ்வண்டு கொஞ்ச கொஞ்ச தேனும் சிந்தாதா

நீராட வந்தாயோ நான் என்ன தேனாரோ
ஆனந்தம் ஏதோ கண்டேன் கண்ணா நீ வாழ்க

முத்தம் வைத்தாலும் மடியில் விழுந்தாலும்
நித்தம் கள்ளூறும் ஸ்ரீதேவியே

அள்ளி அணைத்தாலே அங்கம் துடித்தேனே
ஆடும் புது பூவோ தேவனின் வசம்தானே

மேனி அமுதாகுமோ பசி வேலை உன் அழகு எந்தன் அருள் வெள்ளம்

பருவம் உருக இதயம் தவிக்க
இனிய குழலில் யமுனை முழுதும் பொங்க அலை பொங்க


இந்த பிருந்தாவனம் தந்த போதை
இவள் கொண்டாலோ சின்னப் பெண் ராதை

இன்று பிருந்தாவனம் தன்னில் ஒண்ணா
கை சேராதோ நீ வா என் கண்ணா


பருவம் உருக.......ஹரே ராதா ஹரே கிருஷ்ணா ......பாலு & ஜானகி....ஸ்ரீ .இளையராஜா :redjump: :bluejump:

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR0985%27

LOVE IT.
VINATHA. :)

baroque
21st March 2009, 06:41 AM
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை

உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் ஆ ஆ
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன்

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை

நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிட்டால் கிழக்குக்கொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை.....



பூ கொடியின் புன்னகை....ரஹ்மான்....சந்தியா

http://www.raaga.com/playerV31/index.asp?pick=4144&mode=3&rand=0.636415138901739&bhcp=1

DREAMY RAHMAN :musicsmile: :ty:

:) beautiful song, fantastic work by Rahman.. all his period movies musicals are GOLDEN. cherish them. :ty:
vinatha. :)

baroque
22nd March 2009, 12:56 AM
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான் .............

வானம் பார்த்த பூமியின் மேலே
மழை என விழுந்தாயே

நீலம் பூற்ற விழிகளினாலே
நீ எனை அழைத்தாயே

வசந்த காலப் பூக்களின் மேலே
வண்டென அமர்ந்தாய்

அமர்ந்த வண்டு பறந்துவிடாமல்
ஆசையில் அணைத்தாயே

ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி
ஒரே முறைதான் .............

காளையர் தோளை தேடி மகிழ்ந்தாள்
காதல் சுவையாகும்

கன்னிப் பெண்ணின் கண்ணடி விழுந்தால்
கல்லும் மலராகும்

பொல்லா மனதில் ஆசை புகுந்தால்
பொழுதும் பகை ஆகும்

புல்லாங்குழலில் காற்று நுழைந்தால்
புதுப்புது இசையாகும் ..ஒ ஒ ஒ ஹோ

ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி

ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி

ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப்பிறவி
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஒரே முறைதான்.....தனிப்பிறவி ....ஸ்ரீ.சௌந்தராஜன் & சுஷீலா.......ஸ்ரீ.மஹாதேவன்.

singarasam sotta sotta , romantic MGR பாட்டு கேட்டுண்டே வந்தேன் this morning .:musicsmile: :swinghead:

I love my Saturday mornings.

:ty: Cool clear morning, energetic athletes, enthusiastic coaches...it gets me all amped for the day...:bluejump: I am brisk.. bliss. :redjump:

vinatha.

http://www.raaga.com/playerV31/index.asp?pick=138379&mode=3&rand=0.21774847236673756&bhcp=1 :)

baroque
23rd March 2009, 12:07 AM
மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
கண்கள் கூடுவதை பார்த்தேன்

தோற்றம் பொன்னுஞ்சல் ஆட்டம்
தோகை வந்தாடும் தோட்டம்
ஆடை மேல் நாட்டு ஜாடை
ஆசை தீராத போதை

மாந்தளிர் மஞ்சள் பல்லக்கு
மயங்குது நெஞ்சில் என்னோடு
மைவிழிதான் சொல்லும் தூது ...... ஹா ஆ
மைவிழிதான் சொல்லும் தூது

மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

கோவில் சிற்பங்கள் எல்லாம்
நேரில் நின்றாட கண்டேன்
ஆடும் பண்பாடு கண்டேன்
நானும் பண் படுகின்றேன்

பொன்னியின் வெள்ளம் கண்டாயோ
பூவையின் உள்ளம் கண்டாயோ
யாருக்கு யார் சொல்ல வேண்டும்.. ம்ம் ...
யாருக்கு யார் சொல்ல வேண்டும்.. ம்

மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
கண்கள் கூடுவதை பார்த்தேன்

ஏதோ நான் சொல்ல வந்தேன் எண்ணம் முள்ளாக நின்றேன் ஹா

நானும் ஓடோடி வந்தேன் நாணம் தள்ளாட நின்றேன்

பச்சை கிளி வார்த்தை வராது

ஆயினும் ஆசை விடாது

நாம் இனி நமக்காக வாழ்வோம்
நாம் இனி நமக்காக வாழ்வோம்

மாமதுரை நாட்டினில்
வைகை கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஹா ஆ ஆ
கண்கள் கூடுவதை பார்த்தேன்


ஒளிமயமான எதிர்காலம் ...விஜய பாஸ்கர் ....பாலு & வாணி

http://www.dishant.com/mailsong/59321.html

vinatha. :)

baroque
23rd March 2009, 06:19 AM
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR2683%27



அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி

இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும்
அது போதும் எனை நாளும் அது தாலாட்டும் டும் டும் டும்

அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி


ஆரத்தி கொண்டுவரவா உன்னை திருஸ்டி சுத்தி பொட்டு வைக்கவா
தாவணி கட்டி இருந்தா எங்க அன்னை இன்னும் சின்ன பொண்ணுதான் ஹ ஹ் ஹா
தலை தான் முன்னாடி நரையாச்சு அதுவும் அம்மாடி அழகாச்சு
ஹ தலை தான் முன்னாடி நரையாச்சு அட ட அதுவும் அம்மாடி அழகாச்சு
மெல்ல மெல்ல வந்து நில்லு எங்கப்பன் கொல்லிக்கண்ணு
கண்ணு பட்டா என்ன பண்ண வந்தது தொல்ல
முத்து முத்து பல்லிருக்கு தித்திக்கிற சொல்லிருக்கு
மொத்ததுல உன்னபோல யாருமில்ல
ஒரு கல்லும் மண்ணும் என்னாகும் உன் கைகள் பட்டா பொன்னாகும்
நீ வாழ்க இன்னும் பல்லாண்டு

அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி

நானென்ன வந்த பிள்ளையா என்றும் நன்றி உள்ள சொந்தபிள்ளை தான்
ஊருக்கு நல்ல பிள்ளை தான் என்றும் உங்களுக்கு செல்ல பிள்ளை தான்
கபடம் என் நெஞ்சில் கிடையாது எதையும் என்னுள்ளம் மறைக்காது
ஹம் ஹம் கபடம் என் நெஞ்சில் கிடையாது எதையும் என்னுள்ளம் மறைக்காது
ஒ வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று சொல்லும் நெஞ்சம் உண்டு
கற்ற வித்தை கையிலுண்டு என்ன குறைச்ச
அன்னை என்னும் தெய்வமுண்டு தம்பி உண்டு தங்கை உண்டு
தந்தை என்னும் சொந்தம் உண்டு take it easy பா
இவை என்றும் உள்ள சொந்தங்கள் என் நெஞ்சில் உள்ள இன்பங்கள்
என் கண்ணில் இன்ப கண்ணிரோ

அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி


பாசத்தில் கட்டுபடுவேன் அதில் என்னையே விற்று தருவேன்
வாய்மையை என்றும் மதிப்பேன் பிறர் வாழ்ந்திட என்றும் உழைப்பேன்
எனக்குள் தூங்காது மனச்சாட்சி அது தான் நான் நம்பும் அரசாட்சி
எனக்குள் தூங்காது மனச்சாட்சி அது தான் நான் நம்பும் அரசாட்சி
பாடும் போது தென்றல் நானே ஓடும் போது கங்கை நானே
துள்ளி துள்ளி ஆடும் சின்ன பிள்ளையும் நானே
நியாயம் போல கோவிலில்லை தர்மம் போல தெய்வமில்லை
த்யாகம் போல செல்வம் இங்கு வேறேதுமில்லை
இது கால கல்விகூடத்தில் நான் கற்று கொண்ட பாடங்கள்
எனை வாழ செய்யும் வேதங்கள்

அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
இது துள்ளும் பல உள்ளம் எனை பாராட்டும்
அது போதும் எனை நாளும் அது தாலாட்டும் டும் டும் டும்

அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி
அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி
ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டங்கட்டி

பேர் சொல்லும் பிள்ளை .....ஸ்ரீ.இளையராஜா .....ஸ்ரீ.கமலஹாசன்

:musicsmile: :bluejump: :redjump:

vinatha.

baroque
23rd March 2009, 07:26 AM
Awesome musicals in RAAGA JOUNPURI, I love...

1.aasai mugam marandhu pochchey....
2.jaayen to jaayen kahaan...LATA'S MASTERPIECE
3.RADHA MADHAVAM....KANNENNA KANNE......IN JOUNPURI.

http://www.rhapsody.com/player?type=track&id=tra.9614368&remote=false&page=&pageregion=&guid=&from=

4.SONNADHU NEEDHAANA....nenjil oru aalayam...Shri.msv-tkr...What a masterpiece.
5.Rahman's munbey vaa.....Surya's film.
6.Pallavi of YENAKKU PIDITHTHA PAADAL.....IR.


கல்லிலே கலை வண்ணம் கண்டான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்

பல்லவர் கண்ட மல்லை போல
பாரெங்கும் தேடினும் ஊர் ஒன்றும் இல்லை
கல்லிலே கலை வண்ணம் கண்டான்

பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான் அவர்
பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
பெண் ஒன்று ஆண் ஒன்று செய்தான் அவர்
பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்
கண்ணான இடம் தேடி வந்தோம்
கண்ணான இடம் தேடி வந்தோம் என்
கண்ணோடு கண்ணே உன் கண் வைத்து பார்ப்பாய்

கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்

இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்

பருவத்தில் இள மேனி பொங்க ஒரு
பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
பருவத்தில் இள மேனி பொங்க ஒரு
பக்கத்தில் இன்னிசை மேளம் முழங்க
அரங்கேறி நடமாடும் மங்கை
அரங்கேறி நடமாடும் மங்கை போல
அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்

கல்லிலே கலை வண்ணம் கண்டான்

உடலாலும் மனதாலும் உன்னை என்
உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
உடலாலும் மனதாலும் உன்னை என்
உயிராக சேர்த்து நான் வாழ்கிறேன் கண்ணே
கடல் வற்றி போனாலும் போகும்
கடல் வற்றி போனாலும் போகும் கொண்ட
கடமையும் ஆசையும் மாறாதேன்னாளும்

கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்

குமுதம்....கண்ணதாசன்.....ஸ்ரீ.மஹாதேவன்......டாக்டர ். சீர்காழி கோவிந்தராஜன்

http://www.dhool.com/sotd2/639.html

vinatha.

Shakthiprabha.
23rd March 2009, 10:44 PM
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கல்லிலே கலை வண்ணம் கண்டான்



http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGOLD1250%27


சொல்லவா கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா



:bow:

baroque
24th March 2009, 01:02 AM
:ty: vinatha.

ம்ம்ம் ம்ம்ம் உயிர் கொண்ட ரோஜாவே
உயிர் வாங்கும் ரோஜாவே
உயிர் கொண்ட ரோஜாவே
உயிர் வாங்கும் ரோஜாவே
கிள்ளிப் போகவே வந்தேன்
பக்கம் வந்த ரோஜாபூ
பக்தன் என்று சொல்லியதாய்
பூஜை அறையிலே வைத்தேன்
அன்று காதலனா
இன்று காவலனா
விதி சொன்ன கதை இதுதானா நெஞ்சமே ?

ரோஜா கூட்டம்
ரோஜா ரோஜா கூட்டம்
அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்

தூரத்தில் இருக்கையில்
அன்மையில் இருந்தாய்
அடிவான் நிலவாக
அன்மையில் வந்ததும்
தூரத்தில் தொலைந்தாய்
கரைமேல் அலையாக
கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது
உள்ளத்தில் நில நடுக்கம்
ஒரு சொர்க்கத்துக்குள்
சிறு நரக வலி
என் முகமேதான்
முகமூடி பாரடி


கண்களில் இருந்து
உறக்கத்தை முறித்து
இரவில் எரித்துவிட்டேன்
நெஞ்சத்தில் இருந்து
காதலை முறித்து
பாதியில் நிறுத்திவிட்டேன்
ஒரு சில சமயம்
உயிர் விட நினைத்தேன்
உனக்கே உயிர் சுமந்தேன்
அடி சிநேகிதியே
உன் காதலியே
என் நெஞ்சோடு
என் காதல் வேகட்டும்

ரோஜா கூட்டம் ................. ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்
ரோஜா கூட்டம் ................. ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம்
நடுவில் முள்ளின் தோட்டம்
ரோஜா கூட்டம் .................
ரோஜா கூட்டம் .................

பரத்வாஜ்

http://www.raaga.com/playerV31/index.asp?pick=6578&mode=3&rand=0.35300984060348617&bhcp=1

nice சினிமா- 2002 , good looking ஸ்ரீகாந்த் & homely பூமிகா .

vinatha. :)

baroque
25th March 2009, 01:09 AM
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

நான் உன்னகாகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்ப் பார்த்து நின்றேன்
கை வளையோசை கண்டால் பொங்கும் அலையோசையோ
என செவியார நான் கேட்க வரவில்லையோ

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
கன்னித்தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடி மீது குடியேறி முத்தாடவா

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நான் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

உன்னை நான்.....பட்டிக்காட்டு ராஜா......வாலீ....ஷங்கர்-கணேஷ்(1975) :ty: ....golden solo by பாலு :musicsmile:
that's my dose of BALU this lunch break.... :swinghead:
taa..ta... vinatha.

baroque
27th March 2009, 02:32 AM
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
ஒ....ஹோ....ஓய்ய்யா
ஒ .......ஓய்ய்யா

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நிலைக் கண்ணாடிக் கன்னம் கண்டு ஆ ஹா .......
மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஓஹோ .......
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா

மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னி செல்லும் முல்லை
உன்னை நெஞ்சுஎன்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது :redjump: :musicsmile:

1. படம் - காவல்காரன்
poweful vocalists - ஸ்ரீ.சௌந்தரராஜன் & Smt.சுஷீலா....GENIUS ஸ்ரீ.விஸ்வநாதன்.... charisma personified ஸ்ரீ.ராமசந்திரன்.M.G.....beauty personified ஜெயலலிதா.


http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGOLD0610%27

2. பாடல் - பட்டத்து ராணி......சிவந்த மண் ....staggering vocal of Smt.L.R. ஈஸ்வரி .masterpiece is the same tune. BOTH ARE SAME RAGA. :) :thumbsup:

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGOLD0683%27

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்


ஒ ஒ முள்ளில்லாடும் நெஞ்சம்
கல்லில் ஊரும் கண்கள்
தங்கத் தட்டில் பொங்கும்
இன்பத் தேன் போல் பெண்கள்
முள்ளில்லாடும் நெஞ்சம்
கல்லில் ஊரும் கண்கள்
தங்கத் தட்டில் பொங்கும்
இன்பத் தேன் போல் பெண்கள்

சாட்டை கொண்டு பாடச் சொன்னாள்
எங்கே பாடும் பாடல்
தத்தித் தத்தி ஆடச் சொன்னாள்
எங்கே ஆடும் கால்கள்
துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே

நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொலலுங்கள்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்

ஹோ ஹோ முத்தம் சிந்தும் முத்து
முல்லை வண்ணச் சிட்டு
மேடை கண்டு ஆடும் பெண்மை ரோஜா மொட்டு
வேட்டை ஆடும் மானுக்கென்ன
வெட்கம் இந்தப் பக்கம்
வெள்ளிப் பூவின் நெஞ்சில் மட்டும்
திட்டம் உண்டு திட்டம்

துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது
துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்

What a musical showdowns with a single mind blowing tune for two different styles of music with different moods! Each song is DISTINCT & ETERNAL. :swinghead:


Is there any flaw? :clap: :thumbsup:
Come on, VISWANATHA! :ty: ரொம்ப too much! ரொம்பத்தானே :)

VINATHA. :)

baroque
27th March 2009, 06:06 AM
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
நடந்தவை எல்லாம் வேஷங்களா
நடப்பவை எல்லாம் மோசங்களா
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா
வெறும் கனவா நிஜமா

நிலவுக்கு பின்னால் நிழலிருக்கும்
நிழலுக்கும் ஒருநாள் ஒளி கிடைக்கும்
மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும்
திரை போட்டு நீ
மறைத்தால் என்ன
தெரியாமல் போகுமா
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா
வெறும் கனவா நிஜமா

சிரிப்பது போலே முகம் இருக்கும்
சிரிப்புக்கு பின்னால் நெருப்பிருக்கும்
அணைப்பது போலே கரம் இருக்கும்
அங்கே கொடும் வாள் மறைந்திருக்கும்
திரை போட்டு நீ
மறைத்தால் என்ன
தெரியாமல் போகுமா
வாழ்வே மாயமா வெறும் கதையா கடும் புயலா
வெறும் கனவா நிஜமா
வெறும் கனவா நிஜமா
வெறும் கனவா நிஜமா ..

http://www.musicplug.in/multiple_song_flashplayer.php?songid=1388&br=medium&id=314&songname=Vazhvay--Mayama&page=movies

ஸ்ரீ.இளையராஜா's haunting female solo in ராகம் தர்மாவதி :thumbsup: ...early இளையராஜா treasure... :musicsmile:
சசிரேகா .B.S
சினிமா - காயத்ரி - 1977.

vinatha. :ty:

Shakthiprabha.
29th March 2009, 12:40 AM
Another nagin seduction for haunting night. Punnagavarali to mesmerize and drag you to the world of fantasy.


http://iniyavaikal.blogspot.com/2008/05/114.html

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ

Why nagins! I supp even humans get carried away with this baeutaiful raaga :sigh2:

Shakthiprabha.
29th March 2009, 11:24 PM
http://www.raaga.com/channels/TAMIL/moviedetail.asp?mid=T0000728

(enjoy "vaada malarE thamizh thEnE" from ambikapathi )

TMS = no other word could describe him except "PERFECT". Not lagging behind is crystal clear banumathi's voice. Just perfect to lull u into undisturbed peaceful sleep.

Song enhances the beauty of a quiet night.

:wave:

Shakthiprabha.
30th March 2009, 11:19 PM
Pathos for the night today.

http://www.dishant.com/album/My-Dear-Marthandan.html

ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே.
...
என் கண்மணி பனித்துளி கண் மீதிலா

:wowww :thumbsup:

Entire Lyrics add to the beauty.

Shakthiprabha.
31st March 2009, 10:49 PM
http://www.dishant.com/album/chithi.html

(click on kaalamidhu kaalam idhu )


காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால் தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே


நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி


மாறும் கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது
மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏதுகண்ணுறக்கம் ஏது


ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும் கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம் தானாகச் சேரும்
தானாகச் சேரும்

:wave:

Shakthiprabha.
2nd April 2009, 12:42 AM
http://in.youtube.com/watch?v=VIVSNKW2ods

காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள் - அந்த
கன்னி என்னவானாள்


Lovely tms-mgr combo. Song Ive always felt rejuvenates an ache more than romantic feel

NM
2nd April 2009, 03:30 AM
love both songs.

Shakthi, i sing the first few lines for my daughter at night :)..now i can sing the whole song ,,yeh!

Shakthiprabha.
2nd April 2009, 12:07 PM
nm :) sweet.

Shakthiprabha.
2nd April 2009, 11:58 PM
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000577

(click on manidhan manidhan)

மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்!
வாழும் போதும் செத்து செத்துச்செத்து
பிழைப்பவன் மனிதனா!
வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்

அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா
அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா
கொடுமை கண்டும் கண்ணை மூடி கிடப்பவன் மனிதனா?
கோபம் கொண்டு நியாயம் கேட்டு கொதிப்பவன் மனிதனா?

கெடுப்பவன் மனிதனா? எடுப்பவன் மனிதனா
கொடுப்பவன் எவனடா அவனே மனிதன் மனிதன் மனிதன்

ஏழைப்பெண்ணின் சேலை தொட்டு இழுப்பவன் மனிதனா?
இரவில் மட்டும் தாலி கட்ட நினைப்பவன் மனிதனா?
"காதல்" என்ற பேரைச்சொல்லி நடிப்பவன் மனிதனா?
கற்பை மட்டும் கரன்சி நோட்டில் கறப்பவன் மனிதனா?
தன்மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும்
துடிப்பவன் எவனடா அவனே மனிதன் மனிதன் மனிதன்
மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்

Shakthiprabha.
7th April 2009, 06:21 PM
http://digg.com/d1iVZu

honey honey

Awesome voice fixing by professionals :bow: :bow: :bow:

gurus :bow:

bg rocks :bow:

I can do better without lyrics though :lol2: :P

Shakthiprabha.
8th April 2009, 05:38 PM
http://www.musicplug.in/songs.php?movieid=215

HAUNTING :thumbsup:

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

காதலே கனவு என்னும் கவிதை தன்னை வாழ் நாளில்
ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன் மடியில்
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்டாலே
கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

Shakthiprabha.
11th April 2009, 12:26 AM
http://www.youtube.com/watch?v=ESkIrm0zuIw

naan oru sindhu kaavadich chindhu
raagam puriyavilla ulla sogam theriyavilla
thanthai irundhum thaayum irunthum
sondham edhuvum illa athaa sollath theriyavilla

illaadha uravukku ennenna pero
naadodi paattukku thaay thandhai yaaro
vidhiyoda naan viLaiyatta paaru
viLaiyadha kattukku vidhai pottathaatharu
thalai ezhuththenna en mudhal ezhuththenna sollungallen

pasu kannrup paal thedi paarkindra veLai
ammaannu sollavum adhigaaram illai
en vidhi appodhe therinjirunthalE
garbbaththil naane kalaindhiruppene
thalai ezhuththenna en mudhal ezhuththenna sollungallen

Shakthiprabha.
11th April 2009, 10:02 PM
http://www.youtube.com/watch?v=biMg6TGYvF0

the village, scenic picturisation, birds, my fav banupriya, most handsome karthik during his prime times, keeravaaNi and everything about the song ....



sa ni sa rii sa ni
sa ni sa ma ga ma ri
aahaaa....haa
pa da sa sa sa ni ri ri ri sa
ga ga ga ri ma ma ma ga pa
sa ni dha pa ma ga ri sa ni
keeravaaaaaaaNi
iravile kanavile paada va nee
idhayame uruguthe
adi enadi sodhanai
thinam vaaliba vethanai
thanimaiyil en gathi ennadi sangathi solladi vaaaaaNi
keeravaaaaNi

nee paarthathaal thaanadi
soodaanathu maargazi
nee sonnathaal thaanadi
poo poothathu poonkodi
thavam puriyaamale oru varam ketkiraay
ivaL madi meedhilE oru idam ketkiraay
varuvaay peruvaay medhuvaaay
thalaivanai ninaindhadhum thalaiyaNai nanaindhadhEn
atharkoru vidai tharuvaay
keeravaaaaNi
iravile kanavile paadavaa nee

puli vettaikku vanthavan
kuyil vettai thaan aadinen
puyal polave vanthavan
poo thendraalaay maarinen
indha vanam engilum oru suram thedinen
ingu unai paarthathum athai thinam padinen
malaril malaraay malarnthen
paravaigaL ivaLathu uravugaL ena dhinam kanavugaL pala vaLarthEn
keeravaaaaNi
iravile kanavile paada vaa nee
idhayame uruguthe
adi enadi sodhanai thinam vaaliba vethanai
thanimaiyil en kathi ennadi sangathi solladi
vaaaaaNi
keeravaaNi
iravile kanavile paada vaa nee
idhayame uruguthe...e..

One of the best adapted music from telugu movie :thumbsup:

Shakthiprabha.
11th April 2009, 10:26 PM
http://www.youtube.com/watch?v=f17YIYO5jvw

The song is equally sweet or infact more sweeter in telugu :bow: :bow:

Shakthiprabha.
12th April 2009, 03:32 PM
A beautiful song set in sindhubhairavi :bow:
I desperately wanna hear MSS version :cry:

sudha has done her best . ofcourse when we hear mss, nothign else can sate the thrist of seeking mss version.

http://www.musicspot.fr/artiste/r-raman-10090166/videos/sudha-raghunathan-11-katrinile-varum-geetam-sindhu-bhairavi-margazhi-maha-utsavam-2008,hc7hK7ECaAM/

kaatrinile varum geetham
kangaL panithida pongum geetham
kallum kaniyum geetham.m
patta marangaL thuLirkkum geetham
paNNoli pongidum geetham
kaatu vilangugaL kette magizhum
kattu vilangugaL kette magizhum
mathura mohana..geetham
nenjinile...nenjinile inba kanalai ezhuppu
ninaivaLikkum geetham..m.
..
nila malarntha solai thanile
olavidum pozhuthinile
neela nirathu balagan oruvan
neela nirathu baalagan oruvan
kuzhal oothu nindraan
kaalam ellam..kaalaem elaam avan kaathalai enni urugumo enathuLLam.m
...
sunai vandudan solaik kuyilum
manam kuvindhidavum vanthu
vaanaveli thannil thaaragai kanangal
thayangi nindridavum
aah en solven maayapillai
veinkuzhal pozhi geetham..m
..
kaatrinile varum geetham
kaatrinile...

baroque
14th April 2009, 12:14 PM
BEAUTY PERSONIFIED Jayalalitha with her friends.. :swinghead:
GORGEOUS SONGS IN A FINE MOVIE. :musicsmile:
Finally today I got a good print - DVD. :redjump:

துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு

வண்ண வண்ணக் கோலம் வாசலில் மேளம்
வண்ண வண்ணக் கோலம் வாசலில் மேளம்
தாலி கட்டும் மேடை தங்க மணி மேடை
தாலி கட்டும் மேடை தங்க மணி மேடை
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு

பனி மலர்கள் வாசம் பஞ்சணையில் வீச
பனி மலர்கள் வாசம் பஞ்சணையில் வீச
தனிமையில் என் நேசன் தழுவ வரும் நேரம்
வெட்கம் வந்து மீறும் விழிகள் தடுமாறும்
வெட்கம் வந்து மீறும் விழிகள் தடுமாறும்
வெட்கத்திலே பொழுதுபோய் விடிந்திடும் தோழி
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு

பொய் உறக்கம்கொள்ளுவேன்
கையை சற்றுத் தள்ளுவேன்
போங்கள் என்று சொல்லுவேன்
ஏங்கி நிற்கச் செய்குவேன்
காதல் மணவாளன் காலடியில் இருப்பான்
கள்ளமில்லை தோழி உள்ளதைத்தான் சொன்னாய்
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு

மோட்டார் சுந்தரம் பிள்ளை ...ஸ்ரீ.விஸ்வநாதன். :musicsmile:
ஈஸ்வரி.L.R. & சுஷீலா & சூலமங்கலம் ராஜலக்ஷ்மி .

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

MAY THE NEW YEAR BRING YOU.....HAPPINESS AND GOOD FORTUNE!

அன்புடன் ,
வினதா :D

sudha india
14th April 2009, 12:27 PM
Hi vinatha

True to the topic of this thread, all the songs posted by you have emotional impact.
Romba rasichu rasichu songs post panreenga. I too enjoy most of the songs. (mathadhellam enakku theriyaadha pattukkal :ashamed:

Shakthiprabha.
14th April 2009, 03:02 PM
http://www.youtube.com/watch?v=XpykOtpnbuU

A song I simply love for its style, presentation/choreography, tune, lyrics and whoever has sung english lines I beileve have done good justice :thumbsup:

tvsankar
14th April 2009, 05:23 PM
SP,
Enakum romba pidikum indha paatu.

Ennoda laila varala maila

nice lyric....

Shakthiprabha.
14th April 2009, 05:33 PM
lyrics kaaga thaan romba pidikkum usha, esp

"konjam sirikka sollu" and these guys woud have a ummunaam moonji vijay would have emoted well. Also I love the princely style with which he bows down in the end .

sad monal is no more.

tvsankar
14th April 2009, 07:04 PM
sad monal is no more.

yes sp.
avo - tamil new year apo dhanae expired ana?

Shakthiprabha.
14th April 2009, 07:06 PM
I aint sure usha :?

tvsankar
14th April 2009, 07:07 PM
eanku apadi than nyabgam sp......

Shakthiprabha.
14th April 2009, 07:08 PM
google panna theriyum. STrange I remembered this song today :|

What a co-incidence that I remembred this song today...

tvsankar
14th April 2009, 07:10 PM
Yeah
true
enakum nyabgam vandhadhu paru.
adhu peirya vishayam...
ha.
pavam.

Shakthiprabha.
14th April 2009, 07:11 PM
15th april 2002 :?

Shakthiprabha.
14th April 2009, 07:12 PM
Hope she rests in peace :|
tharkolai endha prachanaikkum oru vazhi illai.

//dign :(

tvsankar
14th April 2009, 07:14 PM
Hope she rests in peace :|
tharkolai endha prachanaikkum oru vazhi illai.

//dign :(

me too same thoughts dhan.

baroque
14th April 2009, 09:42 PM
:ty: Sudha, Have a nice day! Vinatha.

Shakthiprabha.
15th April 2009, 11:42 AM
thamizh puthaandu vazhthukkal to u too vinatha :thumbsup:

motor sundharam pillai song kku link illaiye :(

Shakthiprabha.
15th April 2009, 04:37 PM
another one of those husky lovable tunes. Simply women rule :bow: in this natural husky tones than those shrieks imo :|

I love you shubha :bow:


bhakthi paadal paadatuma
paalum thenum odattuma
santhosham kaanboma
Samikku Pushpangal Vendaama
Sambo Sambo
Sambo Sambo
Sayangalam
Vambo Vambo
Boomi Thandi
Pogamal
Saagamal
Mothchangal Kanbom Ippo

Utchi Megam Ennai Parthathum
Konjam Neer Senthum Allava :bow: :whoa:
Uppu Katru Ennai Theendinaal
Satre Thithikkum Allava
Ennai Pen Kettu Caesar Vanthaan
Endhan Pinnale Hitler Vanthaan
Yaarum Illatha Nerathilae
Sollamal Bramman Vanthaan :so_natural: :bow:

Medai Pottu Methai Kollavae
Jadai Seithale Podhumae
Engal Veetu Kashmir Kambali
Iruvar Kulirthanga Koodumae
Indha Mogathil Enna Kutram
Kadal Yogathin Utcha Kattam
Andha Sorgathil Saerkattuma
Inndraikku Unnai Mattum

rocking rahman :bow: :bow:

http://www.bollyfm.net/bollyfm/mid/627/tid/3662/mp3soundtrack.html

Shakthiprabha.
15th April 2009, 07:27 PM
http://www.dhool.com/sotd2/288.html

Few days (nights) back I dreamt as though I was singing this song inside a temple. (I know only the first line :| and I kept repeating line :lol2: )

Shakthiprabha.
15th April 2009, 07:29 PM
who has casted for this song :?

baroque
15th April 2009, 10:12 PM
I was watching the DVD while posting the song, Shakti.

Shakthiprabha.
15th April 2009, 10:12 PM
Nice movie indeed :thumbsup: one of the best of NT I love to watch multiple times.

Shakthiprabha.
15th April 2009, 10:28 PM
salikaatha song. Special to most ppl.

http://www.youtube.com/watch?v=C5RCNJ2LJDs&feature=related

KJY at his best. I love esp the sharanam where he gives a brief pause (very brief which goes unnoticed but adds to the completeness and the feel of the song)

nee illaamal (brief pause) edhu nimmathi
nee thaan endrum en.(very brief pause) san(evenmore brief pause)nidhi

(and towards the end the word nidhi goes almost unheard :bow: )

KJY :bow: :bow: :bow:

Sometimes(may be always) its BLISS to become a child again :)

tvsankar
15th April 2009, 10:45 PM
salikaatha song. Special to most ppl.

http://www.youtube.com/watch?v=C5RCNJ2LJDs&feature=related

KJY at his best. I love esp the sharanam where he gives a brief pause (very brief which goes unnoticed but adds to the completeness and the feel of the song)

nee illaamal (brief pause) edhu nimmathi
nee thaan endrum en.(very brief pause) san(evenmore brief pause)nidhi

(and towards the end the word nidhi goes almost unheard :bow: )


KJY :bow: :bow: :bow:

Sometimes(may be always) its BLISS to become a child again :)

Salikaadha paatu - true....

thanks for the youtube SP.

Shakthiprabha.
15th April 2009, 10:46 PM
Pleasure is mine :bluejump: :redjump: :bluejump:

tvsankar
15th April 2009, 10:48 PM
:D :D :)

tvsankar
15th April 2009, 10:51 PM
KJY with PS

Beautiful tune from MSV

Neela nayanangalalil

http://thiraipaadal.com/albums/ALBOLD000330.html

Tats why - Mellisai Mannar.............

Shakthiprabha.
15th April 2009, 10:52 PM
Yeah lovely song... beautiful latha, classic md :bow:

and KJY to make it very very special :D

:ty: usha.

Shakthiprabha.
15th April 2009, 10:57 PM
PS slips smoothly with a sleek seductive atitutude but
KJY gives those special those APT pause between words which gives LIFE to the song

count me out :oops: I completely love KJY and am biased towards him :P

mee-dhi un-dalla-va...aaa :bow:
meni ketkindrathu

tvsankar
15th April 2009, 10:58 PM
Welcome SP,
one more GEM

kadhal enbadhu kaviyam anal

Stanza vin NADAI - Very catchy...

http://thiraipaadal.com/albums/ALBOLD000636.html

Shakthiprabha.
15th April 2009, 11:07 PM
:D :ty: he adds those final touches to any song like a well presented and decorated icing on a yummy cake. As though song is aching for his voice :D :oops:

neela kadal konda nithilame :ty:

Shakthiprabha.
15th April 2009, 11:19 PM
Usha,

vaan vandhu then sindhum neram
and
kaN malargaLin azhaipithazh

rendum enna raagam?

tvsankar
15th April 2009, 11:34 PM
vaan vandhu then = enna padam SP

kan malargalin - theriyalai SP.
yaraiyavadhu kaetu solren.

Shakthiprabha.
15th April 2009, 11:34 PM
thanks usha :)

tvsankar
15th April 2009, 11:43 PM
SP,.
kan malargalin azhaipidhazh

KEERAVANI RAGAM .

VAn vandhu then - enna padam yar padinadhu
enna song?

priya32
15th April 2009, 11:44 PM
vaan vandhu then = enna padam SP

kan malargalin - theriyalai SP.
yaraiyavadhu kaetu solren.

Usha,

http://www.esnips.com/doc/65171837-fac1-45e8-b4c9-8218d39f60a1/Vaan-Vandhu

http://priya32.blogspot.com/2008/10/vaan-vandhu-then-sindhum-neram.html

http://www.thiraipaadal.com/albums/ALBIRR00624.html

2'nd song!

tvsankar
15th April 2009, 11:51 PM
Thank you priya.
song kaetutu ragam friend ai kaetutu solren...

Shakthiprabha.
8th May 2009, 04:53 PM
yaarukkumE

"iLamai inimai iLamai" nnu vara song therilaiya :|

Shakthiprabha.
8th May 2009, 05:16 PM
For me, there are very few tamizh songs which doesn't kindle the LOST nostalgic feeling but instead peps me, lifts my spirt and INSPIRES ME.

Two of pachai viLakku songs makes me sit up amidst even great sadness.

Click on

Kelvi piranthathu andru

and

oLimayamaana edhirkaalam

http://www.musicindiaonline.com/music/tamil/s/director.2345/

enjoy the boost. :thumbsup: I still contemplate to give credit to
sivaji's awesome emotions or tms's voice and def I did enjoy kannathasan's lyrics in t hese songs :bow:

Sivaji's style is simply unbeatable :bow: (rajni appuram thaan)

1.

கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று

ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ....ஓ...
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ....
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைதது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு.

வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா....ஆ... :redjump:
மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் திரண்டு வானில் பறந்து
மீண்டு வந்தான் உயிர் கொண்டு :bow:


குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும்...ம்ம்ம்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும் :bow:
படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை
நல்ல குணமும் பிள்ளை மனமும் நமது விட்டின் தனி உடைமை :redjump:

Shakthiprabha.
8th May 2009, 05:21 PM
http://www.musicindiaonline.com/music/tamil/s/director.2345/

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
என் இதயம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது.

நால்வகை மாந்தரும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்- அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்.
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றா...ள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார். :wowww: :viswanathan_ramamurthy: :bow:

குங்குமச்சிலையே குடுமப்த்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் கா...வல் தெய்வம் கண்ணகியே வருக :|
மங்கலச் செல்வி அங்கயர் கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும்
வளம் பெறவே வருக

:clap: :clap:

___

movie with such great songs had a pathos climax :| Wish it was otherwise.

Shakthiprabha.
8th May 2009, 06:46 PM
http://raretfm.mayyam.com/stream/pow07/vanai_maranthu.rm

Song: vAnai maRanthu
Film: Thamarai Nenjam
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Singer: P.Susheela
Year: 1968

aahh...
vaanai marandhu nindra
puvi aedhu
mazhaiyai marandhu nindra
payir aedhu
aadal marandhu nindra
mayil aedhu
aasai marandhu nindra

hmm

aah

aasai marandhu nindra
manam aedhu
manam aedhu

ilaiyil :wowww:
amarum
paniyum
thuhilum
thuhilum
paniyum
nilavum
thazhuvum :bow:

vaanaththil kaalaiyilae
oru aadhavanai kaNdaaL
mounaththil kaadhalilae
avaL malar pOlae nindraaL
naerukku naer irundhum
avaL nenjam pesavillai
adhu ninaivO
illai kanavO
adhai kaettkum thuNivum illai

sottu sottu :bow:
sottu sottu
veLLam vandhaal
ondrai ondru
pinni koNdu ondraagum
muththu muththu
eNNam vandhaal
munnum pinnum
kaNNum nenjum thaLLaadum
avaL sollvaaLO
thuNai koLvaaLO
thanai velvaaLO

thaamarai nenjam ingae
oLi aaga
aadhavan nenjam sellum
vazhiyaaga
thoodhu solvOrum illai
thuNaiyaaga
ennai
thooyavan kaaNavillai
theLivaaga

___

:thanks to rekhs and neel:

Shakthiprabha.
9th May 2009, 03:35 PM
http://www.dhool.com/sotd2/552.html

மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்ம்ம்
கனவே......கவிதை!!
உந்தன் பூவிதழ் மேவும்
அந்த நீர்விழி ராகம் பாடவா
மௌனமே

நீ பாடத்தானே ஏழு ஸ்வரங்கள்
உன் பாடல் பனிமாலை சந்தோதயம்
செந்தூர வானிலே
சங்கீதப் பூ மழை
சந்தோஷம் கொண்டாடி வருமே வாசல் தேடி
மௌனமே

பொன்னோடம் போல பாவை ஒருத்தி
பொன்னோடம் போலே பாவை ஒருத்தி
என் காதல் மணிமேடை வந்தாடினாள்
கல்யாணமேளமோ கட்சேரி மேடையோ இல்லாத உன் வாழ்வில்
தரவா வாழ்த்துப் பூக்கள்

KJY-IR somehow this song slipped the hit list, and I believe the movie itself is unsung for its glory.

The song is watchable for cute radhika (once upon a time) with poise and style. (its heavenly to recollect her past, esp after listening to her roar in arasi :grrr: )

madhu
9th May 2009, 06:16 PM
http://www.youtube.com/watch?v=XxqqG53mfNI

Baja shaama varNa hare
vENu gaana lola hare
baja govindha baja krishaNa harE
baja govindha baja krishaNa harE
bajarE

kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu

kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu

yamunai karayil vandhu vandhu mOdhum
alai pOl ninaivu vandhu vandhu pOgum
alaigaL eazhundhAl thAngum karai naanE
nadhi neer pirindhAl illai indha meenE
veyilAl urugi veLLai pani oodum
ninaivAl urugi uLLam vazhindhOdum
unnai pArkAdhu karam sErkAdhu
thavikkum thavipai yaarai kaNdu naanum solvEn

kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu

muLLilE methai ittu thoongumbadi sonnAl
evarAl mudiyum nee sollu kaNNA
kaNNanin kaNNgaL vidum bhaNam orubOdhum
kaamanin bhaNam pOl unnai varuthAdhu
kolludhE thanimai enna indha naaLil
kottudhE nerupai kOdhai endhan mEniyil
mazhai peidhAlum kuLir adithAlum
anal pOl kodhikkum aasai koNda dhegam rendum

kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam
pookaliyO pookaliyO pookaL nenjil naaLum
ennai vittu enGe pOnalum
indha uLLam mattum
unnai vittu engum pOgAdhu
kekkaliyO kekkaliyO kaNNadhu gaanam

Shakthiprabha.
10th May 2009, 10:50 PM
Celebrating the heart of a mother:

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001579

please click on "chella kiligaLaam"

________

La la la la la la la la la
La la la la la la la la la
La la la la la....
La la la la la....
Chella Kiligalaam Palliyiley
Sevvandhi pookalaam thottililey
En ponmanigal yen thoongavillai
En ponmanigal yen thoongavillai

Kandrin kuralum kanni thamizhum sollum vaarthai amma amma..
Karunai thedi alayum uyirgal urgum vaarthai amma amma...
Kandrin kuralum kanni thamizhum sollum vaarthai amma amma..
Karunai thedi alayum uyirgal urgum vaarthai amma amma...
Endha manadhil paasam undo andha manamey amma amma.. :bow: :bow: :bow:
Inba Kanavai alli tharavey Iraivan ennai thandhanamma
En ponmanigal yen thoongavillai

Chella Kiligalaam Palliyiley
Sevvandhi pookalaam thottililey
En ponmanigal yen thoongavillai

Thanthai oruvan andha iraivan avanum annai illadhavan
Thannai thedi yengum pillai kannil urakkam kolvanavan
Poovum ponnum porundhi vaalum mazhalai ketten thandhanavan
Naalai ulagil neeyum naanum vaalum vazhigal seivanavan
En ponmanigal yen thoongavillai

Chella Kiligalaam Palliyiley
Sevvandhi pookalaam thottililey
En ponmanigal yen thoongavillai

baroque
11th May 2009, 12:34 AM
Good pick Madhu.

கேக்கலையோ ...திப்பு & மஞ்சரி with mohanam touches....kasturimaan.
SWAPNAKOODU with Prithviraj, Meera Jasmine and Bhavna is a nice movie from the actor Kunchacko Boban.

பிரசன்னா 's அழகிய தீயே is a nice movie with good story, well paced screen play and good amount of humor. I liked it very much.

I am eager to see - பிரசன்னா & சினேகா in அச்சமுண்டு அச்சமுண்டு.

Shakthi, Nice popular pick.. a bed time routine composition.

*************************************************

Yesterday night I was lulled to sleep by some of the sweet Susheela's solos from 80s ...பூங்காவியம் பேசும் ., கற்பூர பொம்மை ....ஸ்ரீ.இளையராஜா , பூ முகம் சிவக்க....ஷங்கர் - கணேஷ் etc..


This is one my favorite Susheela's melliflous Solo from glorious 80s.

Shri.MSV lovingly plays classical guitar melodic phrases to support the mother's tender voice provides comfort to a little girl.
Whistle and flute lude - gentle, celebratory expression of intense emotion - mom's boundless love to the child.
Warm and light percussion... HOW THOUGHTFUL!!

http://www.raaga.com/player4/?id=154757&mode=100&rand=0.5182823815110479

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே

அன்பு கொண்ட செல்ல கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே

எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்

எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
விழிகளில் கவி நயம்
விரல்களில் அபிநயம் கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே

புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது

புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் பட கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் பட கூடாது
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணி குயில் படித்திடும் கவிதையின் இசையென
நீ தான் வந்தாயோ
நிலவே மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்ல கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே.. :musicsmile:
vinatha.

Shakthiprabha.
11th May 2009, 06:59 PM
nice song vinatha :thumbsup:

_______

Just couldn't help posting usha's today's ir pick

http://thiraipaadal.com/albums/ALBIRR00274.html

awesome. do listen.

Slowly steps down to falls smoothly,

"sorgam idhu endru solli magizhungaL"
...
"unnai ninaindhu ivvaiyathil vazhven"

typical IR. I always love those slow trickles :thumbsup:

baroque
11th May 2009, 11:01 PM
This is Same tune as மந்திர.......
All Nata bhairavi notes...
காலை நேர ராகமே......
சொல்லி விடு வெள்ளி நிலவே.... சாயல் இருக்கு பாருங்க ...
*********************************************

New song podalam.... year 2006.

கோடம்பாக்கம்....... சிற்பி ..... ஹரிஷ் ராகவேந்த்ரா .... ஹரிணி

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல் :swinghead:

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது :swinghead:
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது :redjump:
வாசனை வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல :swinghead:

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல்

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரிணை நெருப்பினைப் போல
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல :swinghead:

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல் :swinghead:


http://www.raaga.com/player4/?id=31940&mode=100&rand=0.839242765513763

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ...........ரொம்ப பிடிக்கும் இந்தப்பாட்டு ! :musicsmile:

Sirpi conjures a happy atmosphere.. :)
He brings out the 16yr old in me... :redjump:
For all the romantics out there wandering around in this world...:)

அன்புடன்,
வினதா. :)

madhu
12th May 2009, 05:11 AM
vinatha !!

that is the fav song of almost all ( young and old !!!)

lyrics mattum illai... tune mattum illai...

even the location of the picturisation kooda engEyO ... engEyO... :musicsmile:

http://www.youtube.com/watch?v=FiFQAy4_YIM

Shakthiprabha.
12th May 2009, 05:17 PM
http://www.chakpak.com/video/pon-maane-kobam-yeno/389496

pon maanE kobam eno
kaadhal paal kudam kaLLaay ponathu
roja enadi muLLaay ponathu

kaaval kaappavan kaithiyaay nirkiren vaa
oodal enbathu kaathalin gauravam po
rendu kangalin ondrin ondrin mel kobam koLvatha
aaNgaL elaam poi-yin amsam
oodal kooda anbin amsam
naaNam vanthaal oodal pogum oho

undhan kangaLil ennaiye paarkiren vaa
rendu pournami kangaLil paarkiren vaa
unnai parthathum endhan penmaithaan kan thiranthathE
kanne melum kaathal pesu
neram paarthu neeyum pesu
paavai poovai nenjil oho

pon maanE kobam engE
pookaL modhinaal kaayam eruma
thendral seerinaal roja thaanguma
laa lala lala lala
laa lala lala lala

Shakthiprabha.
12th May 2009, 09:27 PM
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்

http://www.raaga.com/player4/?id=31940&mode=100&rand=0.839242765513763


ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ...........ரொம்ப பிடிக்கும் இந்தப்பாட்டு ! :musicsmile:



enakkum romba romba romba romba romba romba romba pudikkum vinatha. Fabulous lyrics :bow: :bow: and tune is not left behind :bow:

baroque
12th May 2009, 09:54 PM
:ty: for the visual .
GORGEOUS!
Love the Mirror scene... :D reminds me of my teenage yrs... :) :bluejump: vinatha.

Shakthiprabha.
12th May 2009, 09:59 PM
:) :D

baroque
12th May 2009, 10:55 PM
:wink:

Shakthiprabha.
13th May 2009, 02:14 PM
The movie itself weigh me. Given a chance I WOULDN't see the movie ever again or hear any of its song. I still love the movie and its songs (wonder if it makes sense) This particular song def makes me not just cry but actually sob for unknown reason. conclusion is tune/raaga gets the blame.

A song I dread to listen, for its spoils my mood completely. It was telecasted on thenkinnam in jaya tv today.

http://www.youtube.com/watch?v=52lDnAYzCUk&feature=related

madhu
13th May 2009, 03:57 PM
power...

scene-ai maRandhudunga.. tune-ai mattum kELunga..

:redjump:

uRavugaL thodarkadhai
uNarvugaL siRukadhai
oru kadhai enRum mudiyalAm
mudivilum onRu thodaralAm
ini ellAm.... sugamE

un nenjilE bAram
unakkAgavE nAnum
sumaithAngiyAi thAnguvEn..
un kaNgaLin Oram
edhaRkAgavO eeram
kaNeerai nAn mAtRuvEn
vEdhanai theeralAm
verum pani vilagalAm
veN mEgamE..
pudhu azhagilE nAmum iNaiyalAm

(uRavugaL)

vAzhvenbadhO geetham
vaLarginRadhO nAdham
nALonRilum Anandham...
nee kaNdadhO thunbam
ini vAzhvellAm inbam
suga rAgamE Arambam..
nadhiyilE pudhu punal
kadalilE kalanthadhu
nam sondhamO...
inRu iNainthadhu inbam piRanthadhu..

(uRavugaL_

:P

Shakthiprabha.
13th May 2009, 06:31 PM
Madhu, I am finding a minute change :D I actually tried and smiled :) .... ennavo antha pattu....manasai ennavo seyyum... ... but u are right. I supp the story and its context and the scene makes extremely sad :(

inimE I shall try to enjoy the song without sripriya/sivachandran's face dancing behind.

madhu
13th May 2009, 06:37 PM
Madhu, I am finding a minute change :D I actually tried and smiled :) .... ennavo antha pattu....manasai ennavo seyyum... ... but u are right. I supp the story and its context and the scene makes extremely sad :(

inimE I shall try to enjoy the song without sripriya/sivachandran's face dancing behind.

better...u create your own scene..

appa amma illAmal relatives veetula vaLarndha poNNukku oru nalla husband kidaikirAn..
adhu varai kashtapatta avaL adhai ninaichu kalangarappO he is singing this song..

ippO indha lyric-sai gavaninga..

evvaLavu poruthamA irukku :P

( nAn ipdithAn ellAthukkum oru scene pOttuduvEn :mrgreen: )

Shakthiprabha.
13th May 2009, 06:38 PM
:D nalla idea :lol2: :ty:
nammalE kushiya ethaanum scene pottudalaam. :D

Shakthiprabha.
13th May 2009, 10:31 PM
http://www.raaga.com/player4/?id=154757&mode=100&rand=0.5182823815110479

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே

கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா
நிலவே மலரே.. :musicsmile:
vinatha.

http://www.youtube.com/watch?v=PTidptvsvxo&feature=related

:)

Shakthiprabha.
13th May 2009, 10:46 PM
http://www.youtube.com/watch?v=I9RrJnYGJRQ

She was one of the *naturally* best looking lady in tamil industry. Love the song for its picturisque video .

Needless to say about KJY AND IR yeah SJ too :thumbsup:

baroque
14th May 2009, 11:36 AM
:ty: Shakthi, for the visual...mannil vandha nilavey....


ஜெர்ரி.....2006....இசை - ரமேஷ் விநாயகம்.....பாடியவர்கள் - கல்யாணி & மது பாலகிருஷ்ணன்.


VERY MELODIOUS COMPOSITION WITH FLUTE ORCHESTRATION.
ONE OF MY FAVORITE RECENT SONGS. :)

என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ
மனம் ஏனோ மணி ஊஞ்சல் ஆடுதே
இது நானா என கேட்க தோன்றுதே
என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ

இங்கு காதல் என்பது கடவுள் என்றால்
இதுவரை நான் ஒரு நாத்திகனே

நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே காதலனே

இங்கு காதல் என்பது கடவுள் என்றால்
இதுவரை நான் ஒரு நாத்திகனே

நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே காதலனே

இமை அசைந்திடும் ஓசையும் கேட்கிறதே

உயிர்வரையிலும் பார்வைகள் பாய்கிறதே

அன்பே............ அன்பே.....................
என் உள்ளம் என்னும் தேகம் ஜீவன் ஆதி அந்தம் யாவும் நீ தானே
ஹோய்....ஹோய்.....ஹோய்......ஹோய்.....ஹோய்.... ஹோ ஹோ ஹோய் ஹோய்...

என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ

என் மனமெனும் சாலையில் இது நாள் வரையில் பெண்ணின் சுவடுகள்
கிடையாதே

ஆ .. ஆ ..ஆ...ஆ....

ஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும் இதுவரை நெஞ்சம் அறியாதே

என் மனமெனும் சாலையில் இது நாள் வரையில் பெண்ணின் சுவடுகள் கிடையாதே

ஒரு ஆணின் வாசம் என்னென்ன செய்யும் இதுவரை நெஞ்சம் அறியாதே

நொடியினை ஒரு ஆண்டென மாற்றிடலாம்
மணிகனக்கினில் மௌனத்தை பேசிடலாம்

ஹ......ஹா ஹா ஹா....
இனி உன்னில் என்னை என்னில் உன்னை மாற்றி மாற்றி மாற்றி வைப்போமா
ஹோ ஹோய்...... ஹோய் ஹோய் ....ஹோ ஹோ ஹோய் ஹோய்...

என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ
மனம் ஏனோ ..
மணி ஊஞ்சல் ஆடுதே
இது நானா ..
என கேட்க தோன்றுதே

என் ஸ்வாசத்தில் காதலின் வாசம் வீச வைத்ததாரோ
என் தோட்டத்தில் பூக்களை கூட பேச வைத்ததாரோ

http://www.raaga.com/player4/?id=29911&mode=100&rand=0.3093727808871528

VINATHA. :)

baroque
15th May 2009, 01:28 AM
என்னுயிர் தோழியே........
சின்மயீ.....உன்னி மேனன்.....ரஹ்மான்....கண்களால் கைது செய்.

Magical gamakam of Raga suddha Saveri - {காதல் மயக்கம்.......... ஸ்ரீ.இளையராஜா }
Chinmayi's outstanding aalapana... Wonderful vocal of Unni Menon.
Captivating piano, cellos and strings prelude... accoustic guitar, cymbals rhythm. :musicsmile:
Magic of Rahman's flute second lude!
Regal orchestration. :thumbsup:


என்னுயிர் தோழியே ... என்னுயிர் தோழியே ...
என்னுயிர் தோழியே ... என்னுயிர் தோழியே ...

என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?
இனியவளே அமைதி புரட்சி ஒன்று நடந்ததே
உன் விழிகளிங்கே புதிய உலகம் ஒன்றை திறந்ததே ஒ ....

சின்மயீ ஆலாபனா.... :musicsmile:

ஒற்றை ஜடையில் உன்னை கட்டி எடுத்து வந்து வைப்பேன்
எனது கள்ள சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன்
தீ பிடித்த தங்க மீனை பார்த்துண்டா ?
என்னை நீயும் தான் பார்த்து கொள்வாய்
கன்னி வீசும் வானவில்லை கண்டதுண்டா ?
என்னை வந்து நீ கட்டி கொள்வாய்
ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்
நீ ரெண்டும் உண்டு மோட்சம் கொண்டு போ போ
என் ஆசை தீர்ந்தது

என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?

கண்ணில் விழுந்தவளே நெஞ்சை துளைக்குது உன் கர்வம்
எனது சித்தம் உடைத்தவளே சரணடைகிறேன் சர்வம்

மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு
எந்தன் செவியில் சிந்துகிறாய்

ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ
நீ அல்லவோ சிலுப்புகிறாய்

ஒரு கப்பல் போலே உன்னை மோதி சென்றேன்

துறை முகமும் நானே உடனே தானே
தூள் தூள் தூள் ஆனதுன்மை

என்னுயிர் தோழியே ...
நான்கைந்து சூரியன் , ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
என்னுள்ளே நடந்தது என்ன என்ன ?

உன் உயிர் தோழியே உன் உயிர் தோழியே
உன் இடம் தேடியே வந்ததென்ன
உன் உள்ளங்கை ரகசியம் என்ன என்ன
இது விஞ்ஞான மாற்றமா , மெய்ஞான மாற்றமா
நம்முள்ளே நடப்பது என்ன என்ன ?

என்ன என்ன..........


http://www.raaga.com/player4/?id=13233&mode=100&rand=0.7514512268093977

:ty: That's Imperial A.R Rahman for me this Thursday lunch hr! :musicsmile:

vinatha.

Shakthiprabha
25th May 2009, 09:36 PM
Hey vinatha, I like u sporting american flag, true to the nation towards whom u serve, and which serves u in return.

baroque
26th May 2009, 11:08 PM
Great Country indeed! :) Vinatha.

raagadevan
31st May 2009, 11:01 PM
"paarvai yuvaraaNi kaNNOviyam..."

SIVANDHA MANN - MSV/Kannadasan - TMS


paarvai yuvaraaNi kaNNOviyam
naaNam thavaraadha peNNOviyam
paavai paNpaadum sollOviyam
idhu thaan naan kEtta ponnOviyam

paarvai yuvaraaNi kaNNOviyam
naaNam thavaraadha peNNOviyam

paalendru sonnaalum pazhamendru sonnaalum
En endru thEn vaadumE
noolendra idai innum nooRaaNdu sendraalum
thEr koNda oorgOlamE
indru naanum kaviyaaga yaar kaaraNam
andha naadum viLaiyaadum vizhi kaaraNam

paarvai yuvaraaNi kaNNOviyam
naaNam thavaraadha peNNOviyam

kaalvaNNam sathiraada kaivaNNam viLaiyaadum
thennaattu ponvaNNamE
maanvaNNam endraalum malarvaNNam endraalum
kuRaivendru thamizh sollumE
vaNNam paada pudhuvaarththai naan thEdinEn
engum thEdi mugam paarththu padham paadinEn

paarvai yuvaraaNi kaNNOviyam
naaNam thavaraadha peNNOviyam
paavai paNpaadum sollOviyam
idhu thaan naan kEtta ponnOviyam...

http://www.youtube.com/watch?v=0zngxC1iyFM

Shakthiprabha
3rd June 2009, 03:30 PM
I love this song for 3 main reason.

1. kamalhassan
2. kamalhassan's voice
3. kamalhassan magic in voice

pottu vaitha kathal thittam okei kaNmaNi -aha
kathala I love you endru sonaaL ponmaNi
idhu thaan kathal express
only iruvar sellum bus bus
velan velai success
ini kaalai maalai kiss kiss
.
cauvery alla aNai pottu koLLa indha kaadhal
vilai vaasi pole visham pola erum indha kaadhal
ketkaadha love thaan ondru ketkindra neram endru vaa vaa
paarkaatha honeymoon ondru paarkindra veLai endru vaa vaa
bayam vittu pudhu puratchi nadathalaam
.
raagathil thodi thaaLathil aavi ondru koodum
Russia-vai pole undavathillai endha naadum
noolaadai soodikkoLLum kolaril thanga paaLam nee thaan
melaagath thatti thatti merugetha naaLum ingu naan thaan
bayam vittu pudhu puratchi nadathalaam


http://www.oosai.com/tamilsongs/singaravelan_songs.cfm

(click on pOttu vaitha)

http://www.youtube.com/watch?v=vzIh_y4jfKs

(to watch the vidoe)

(quality of sound is better in youtube)

baroque
3rd June 2009, 10:57 PM
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாலே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாலே அதுதானா மோக நிலை
இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாக சாலையா

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

கலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம் பருவம்
கடல்நீர் அலைபோல் மனமும் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இதன் ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

அழகன்...மரகதமணி .....பாலா


http://www.raaga.com/player4/?id=4357&mode=100&rand=0.4695885722891141

S.P.B's finest solo! :swinghead:

இசையும், பாடல் வரிகளும் என் உள்ளத்தை நெகிழ்விக்கிறது!

what a musical feast!
Nice movie!

vinatha. :musicsmile:

Shakthiprabha
4th June 2009, 12:38 PM
any youtube available for

'vaan vandhu then sindhum neram"

and

"azhagaana sandhangaL alaipaayum nenjangaL"

http://tfmpage.com/stream/songs/azhag_aak.rm

tfmlover
10th June 2009, 04:39 AM
Singer :Ashok IR composed movie : Manjal Nila

காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களோ கானல்வரி
துன்பங்களே நீலாம்பரி

மன* ராகங்களை தெருவோரங்களில்
இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது
வெரும் கோயில்க*ள் எங்கெங்கும் ஆராத*னை
கொஞ்ச*ம் கூறுங்க*ள் இவ*ர் நெஞ்சில் ஏன் வேதனை

ஆராதோ நெஞ்சின் காயங்கள்
எப்போது தெளிவாகும் நியாயங்கள்
இங்கு கங்கை உண்டு
கொஞ்சம் தண்ணீர் இல்லை
வயல் எங்கும் உண்டு
உண்ண சோறுமில்லை

இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன*
வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன
யாரிங்கே ஒரு ஆதாரம்
தர்மங்கள் தெருவெங்கும் வியாபாரம்

காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு..

lyrics credits to : Gangai Amaran
Muthulingam
Pulamaipithan

Regards

Shakthiprabha
16th June 2009, 04:04 PM
Hey I dont know if Ive spoken about htis song before. Today's thenkiNNam in jayatv had awesome songs being telecasted :bow:

How perfectly can the real life and silverscreen blend?! It is as perfect as this. As perfect as lot of shobha's movies. The song also has inviting garden, flowers, country-life and couple being JUST THEIR OWN SELF, without dramatic dance movements.

I love this song also cause, shobha reminds me of my 2nd standard prema teacher . She commited suicide. Beautiful young girl of 17 probably. I still remember her pretty face, half-saree clad plump figure, plaited long hair with flowers..... and then one day she died. Just like SHOBHA . This was shobha's last movie. Prema miss was with us for one last day and next day she didn't come. Most of us couldn't even understand what went wrong and why 'prema miss' wont be back because shez dead. I am reminded of her....

http://www.youtube.com/watch?v=NuWKYZZPXc4

I need not talk about the lyrics! Deep and meaningful.

I simply ADORE this song, salil chowdhri, jayachandran, shobha and pratap!

____

பூவண்ணம்....
போல நெஞ்சம் ...
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்ன்ன்ன் உள்ளம் போடும் தாளம்!
பூவண்ணம் போல நெஞ்சேஹே....ஏஹே...
.
ஆஹாஅ.......ஆஹா..ஹா.....
.
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜன்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ....
இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை
பிறந்த எந்த நாளும் உன்னோடு சேரவேண்டும்
.
படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள்
இணையும் போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்
இமைக்குள் ஏழுதாளம் என்றென்றும் காணவேண்டும்
.
பூவண்ணம்....
போல நெஞ்சம் ...
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்ன்ன்ன் உள்ளம் போடும் தாளம்!
பூவண்ணம் போல நெஞ்சேஹே....ஏஹே...
ஹே....ஏஹே....ஹே....ஏஹே

viraajan
16th June 2009, 04:11 PM
I was searching for this thread but in vain. :oops:

Thanks SP ka :) :)

--

"PemmanE" and "Thaai Thindra manne" songs of AO. Words fail me to describe the impact this has created on me.

GVP-Vairamuthu-Selva - Kudos! :bow:

baroque
17th June 2009, 07:48 AM
நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்
நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்

என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீ என் ஆதாரம்
என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீ என் ஆதாரம்
நீ ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் உனக்கும் ஒரு தாரம்


மங்கலக் கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடிதேட
மயக்கிடும் அங்கம் மடிதேட
மங்கலக் கழுத்து சங்கென வளைத்து
மயக்கிடும் அங்கம் மடிதேட
மயக்கிடும் அங்கம் மடிதேட

குங்கும சிவப்பு கொண்டதென் வனப்பு
குங்கும சிவப்பு கொண்டதென் வனப்பு
சங்கம நினைவில் சாய்ந்தாட
சங்கம நினைவில் சாய்ந்தாட

உனை அள்ளவா

இது உனதல்லவா

மது உன்னவா

நான் மலரல்லவா

ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா

நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம்

அம்மியை மிதித்து அருந்ததிப் பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக
அம்மியை மிதித்து அருந்ததிப் பார்த்து
அடைந்தவன் உள்ளம் எனதாக
அடைந்தவன் உள்ளம் எனதாக

மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
மந்திரம் படித்து மஞ்சளை முடித்து
தொடங்கிய இன்பம் இனிதாக
தொடங்கிய இன்பம் இனிதாக

மனம் மாறுமோ

அது தடம் மாறுமோ

பெண்ணல்லவா

இரு கண்ணல்லவா

ஹா ஹா ஹா
ஹா ஹா ..

என்னை ஆள்வதுந்தன் அதிகாரம்
அன்பே நீ என் ஆதாரம்

நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்
அவன் போல் எனக்கும் ஒரு தாரம் ....

Viswanathan's music to awaken your inner joy with dulcet flute passages, enticing Veenai, humming, strings, tabla orchestration with enchanting Jayachandran & pleasing Vani Jaram in Rag Sama ambience (மானச சஞ்சரரே ....., மௌனத்தில் விளையாடும்....,நான் பாடிக்கொண்டே இருப்பேன் ..... )

Beautiful evening for me indeed. :musicsmile:

vinatha. :swinghead:

Shakthiprabha
18th June 2009, 10:01 PM
Here are some songs I enjoy.

http://www.youtube.com/watch?v=Zv1BWwU3Hns

Erotic. yes, still therez something so cutely innocent in the whole song ! and I love the song for ithe awesome rendering of bombay jayshree :thumbsup:

and not to mention the beautiful beautiful jyo :thumbsup:

if someone faintly gets reminded of "rajaraja sozhan bg" join hands with me :thumbsup:

Shakthiprabha
18th June 2009, 10:08 PM
http://www.youtube.com/watch?v=NouaTfOosDI&feature=related

Can watch prabhu and his innocnee time n again.

If a crap story as crap as "chinna thambi" won at BO its basically for 2 reasons.

1. prabhu
2. IR's tune.

Lyrics...

"ezhukatta ettukattai arinjaaa naan padichEn" :bow:

Shakthiprabha
18th June 2009, 10:27 PM
http://www.youtube.com/watch?v=GuiWkQM52zk&feature=PlayList&p=7A524946078B6F95&playnext=1&playnext_from=PL&index=5

:bow: kjy vj msv

BG itself is enough to pep u!

Shakthiprabha
18th June 2009, 10:29 PM
http://www.youtube.com/watch?v=PCiqqFVY4Xw&feature=related

M.S.Subalakshmi.

That itself fetches the biggest place in our heart :bow:

raagadevan
20th June 2009, 08:53 AM
Great selections Shakthi :)


Here is another song that I like a lot!

"kalyaaNa thEn nilaa..."

http://www.youtube.com/watch?v=f-QZHOW_Z_4

Rhyming lyrics by Vaali (or Pulamaipithan); remarkable composition (Darbari Kanada?) by Ilaiyaraja; melodic singing by KJY & Chithra; beautiful Amala; and Mammooty's typical "restrained" style (minimal or no physical contact) of acting love scenes make watching this video from MOUNAM SAMMADHAM an enchanting experience!

baroque
23rd June 2009, 07:00 AM
ஹ ஹ ஹா ஹா ஹா
ஹா ஹா ஹ ஹ ஹா

http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR3747%27

MAGIC OF EARLY ILAYARAAJA!! :musicsmile: :swinghead:

மார்கழி பார்வை பார்க்கவா
தாமரை கைகள் சேர்க்கவா
மார்கழி பார்வை பார்க்கவா
தாமரை கைகள் சேர்க்கவா
ஆசை ஆடை நான் தரவா
தோகை நீயே மேகம் நானே
ஹ ஹ ஹா ஹா ஹா ....
மார்கழி பார்வை பார்க்கவா
தாமரை கைகள் சேர்க்கவா

நெஞ்சில் ஆசை கங்கை பொங்கும்
மங்கையின் அங்கம் சென்றே தங்கும்

நீ தந்த ஆடை தீண்டும் அங்கம்
நீ தொட்டதாக இன்பம் பொங்கும்

உள்ளங் கையில் தேன் இருக்க
என்ன சொல்லி காத்திருக்க

இளமை சுடுமோ
இதழ் ஓரம் பரிமாறும்
வரை தாளாதோ


தேனில் சோலை மூழ்கும் வேளை
தேகம் எங்கும் காதல் போதை

ஆதரவாக தோளில் சேர்த்து
பூவிழி எனும் வாசல் சாத்து

கை இரண்டில் அள்ளி எடு
காமனக்கு சொல்லி விடு

நழுவும் பழமே
உயிரோடு உயிர் சேரும் சுகம் ஆரம்பம்

மார்கழி பார்வை பார்க்கவா
தாமரை கைகள் சேர்க்கவா

ஆசை ஆடை நான் தரவா
தோகை நீயே மேகம் நானே
ஹ ஹ ஹா ஹா
மார்கழி பார்வை பார்க்கவா
தாமரை கைகள் சேர்க்கவா

raagadevan
24th June 2009, 09:21 AM
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி - இளையராஜா-
ஜெயச்சந்திரன்/பி.சுசீலா (1985)

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வு தான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடைக்காலமும்
நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக்கவிதையோ கதையோ

இரு கண்ணும் என் நெஞ்சும்

இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே

இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வு தான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்

மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ

மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு

அந்த நாளை எண்ணி நானும்

அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே

தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே

இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வு தான் ஏனோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...


http://www.youtube.com/watch?v=PrWEoIh53OI

baroque
30th June 2009, 11:02 PM
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும் :bluejump:

இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

மடிமீது தலை வைத்து

மடிமீது தலை வைத்து

கண்ணே உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும்

இதழோடு...

இதழோடு இதழ் சேரும் நேரம்

இன்பங்கள் ஆறாக ஊறும்

என் பேரை மறந்து நான் இருந்தேன்
நீ எந்தன் நினைவாக வந்தாய் :bluejump:

ஏன் உன்னை பிரிந்து நான் பறந்தேன்
உன் கண்ணில் உயிர் தேடி வந்தேன்

கச்சேரி கேளாத இசை உண்டு மானே
நாம் சிந்தும் முத்தங்கள் சங்கீதம்தானே

என் மேனி உன் மார்பில் தானே
என் மேனி உன் மார்பில்தானே

இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

சில நாளாய் துடித்தன விழிகள்
ஏனென்று கேளுங்கள் நீங்கள்

கண் தூக்கம் மறந்தன இமைகள்
நீ இன்றி நகராது நாட்கள்

கண்ணா உன் உயிரோடு உயிராகிப் போனேன்
பிணி தீர்க்க நான் வந்து நோயாகிப் போனேன் :bluejump:

நான் உந்தன் மருந்தாக ஆனேன்
நான் உந்தன் மருந்தாக ஆனேன்

இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்

மடிமீது தலை வைத்து

கண்ணா உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும்

இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்


தேவேந்திரன்......மண்ணுக்குள் வைரம்......ஜானகி.

That's ONE & ONLY ஸ்ரீ.S.P.பாலசுப்ரமண்யம் .


zillion பாட்டுகள்.. Happy Happy joy joy
Warm ocean breeze, cool mists of the water waves, nostalgic Lover boy's romantic composition from 80s.. what a hypnotic weekend it was at Point Lobos - gorgeous place to hike!
Is ocean breeze hypnotic or S.P.பாலசுப்ரமண்யம் spreads beauty with his caressing voice! :swinghead:
YOU ARE WITH ME ETERNALLY, BALA! :musicsmile:
LOVE YOU SO MUCH!
தாங்க முடியாம காதல் வந்துடுத்து ...போச்சுடா :lol: :D
It's been two days... சந்தோஷம் இன்னும் தணியவே இல்லை. :)

http://www.youtube.com/watch?v=MhOX1ilNH50

Vinatha. :)

thanks for the visual. :ty:
oh, Vikraman movies I like... konjam sentiment, love, family... same time appadiye puzhiya puzhiya azha vekkamaatta. :)
Vaanathai pola, Poove unakkaga, Unnidathil ennai koduthen etc.. all FANTASTIC!

vinatha.

Shakthiprabha
10th July 2009, 04:07 PM
One of the best songs of TMS. TMS would cry, rest, sigh, weep, whine, sob, heave all with subtle notes. MASTER PIECE :bow:

One song where TMS overpowered sivaji's perf imo.

http://www.youtube.com/watch?v=pn0uw9lNpOE

Shakthiprabha
19th July 2009, 10:09 PM
This song kindles strange emotions in me.
Main reason being, we were taught to do a group dance for kadalina kare ponoRe in ur 3rd or 4th class. IT was a very memorable and enjoyable experience. I supp it kindles my childhood memories and hence haunts me. I even remember each step I did for this song :D . That was the LAST TIME I danced in my life (until now) and last chance given to me :evil: (During 4th and 5th class they elavated me as 'goddess' and hence was made to sit in the centre stage thereby not allowing me to dance around :cry: )

(The whole movie chemeen, was telecasted sometime in 70z in doordharshan though I dont remember any details about hte movie I vaguely remember it had a huge tragic end )


http://www.youtube.com/watch?v=ynIA7NDr41I

மானஸ மைனெ வரூ... (என்னவோ பண்ணும்ங்க கெட்டு பாருங்க :bow: )

also dont forget to listen to

kadalina karE ponOrE

http://www.youtube.com/watch?v=VFI0jUuV53w&feature=related

Excuse me for posting a non-tamil song, just couldn't resist, as this song was in my mind from yesterday (maanasa maine varuu)

priya32
23rd July 2009, 07:35 AM
http://www.youtube.com/watch?v=CYYGqJG6Lag&feature=channel_page

சங்கீதமே...என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே

சங்கீதமே...என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே

கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது
கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது
கல்யாண பெண்ணாக உன்னை பார்த்தது
கார்மேகம் மாணிக்க பந்தல் போட்டது
காஷ்மீரின் சாரல்...பன்னீரின் தூரல்
காஷ்மீரின் சாரல்...பன்னீரின் தூரல்
பூங்காற்று வாழ்த்துச்சொல்லி போகின்றதோ

சங்கீதமே...என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே

நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
நான் கொண்ட செந்தூரம் உந்தன் நெஞ்சிலே
நாள்தோறும் சேரட்டும் கொஞ்சும் அன்பிலே
நாணத்தில் நானும்...மோகத்தில் நீயும்
நாணத்தில் நானும்...மோகத்தில் நீயும்
போராடும் காட்சி தன்னை என்னென்பதோ

சங்கீதமே...என் தெய்வீகமே
நான் தேடும் என் காதல் ராஜாங்கமே என் ராஜாங்கமே
வானோரும் காணாத பேரின்பமே பேரின்பமே

priya32
23rd July 2009, 07:44 AM
http://www.youtube.com/watch?v=8EJsM9DLUlo&NR=1

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
தேனிருக்கும் வண்ணமலர் நேராடுது
தேனீயில் ஒன்று இங்கு போராடுது
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தடைபோடும் உள்ளம் யார் செய்த பாவம்
தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
கோவிலுக்குள் தெய்வமகள் குடியேறினாள்
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்
சிரிக்கின்ற தங்கச்சிற்பம் தேரில் வராதோ
சிலைவண்ணம் அங்கே கலைவண்ணம் இங்கே
நிலைதன்னை சொல்ல தூதுவன் எங்கே
இளைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடிவா

மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன...பொன்வண்டே

tvsankar
23rd July 2009, 09:29 PM
Thanks priya. Nice one.(this comment for mazhai tharumo)

SAngeethamae - ethanai years achu. oh god. thanks for
the rare one.......

baroque
28th July 2009, 12:36 PM
I pinch myself
Sometimes to make sure I'm not in a dream
That's how it seems

I close my eyes and breathe in the sweetest moments I've ever known
It feels like home

And here I am
I want to be your everything
There you are
Turning winter into spring

And everyone that sees you
Always wants to know you
And everyone that knows you
Always has a smile
You're a standing ovation
After years of waiting
For a chance to finally shine
Everyone calls you amazing
Yeah
I just call you mine

I fall apart
And just a word from you
Somehow seems to fix
Whatever's wrong
Oh
You reach into the weakest moments and remind me that I'm strong
You gotta know
I'd be a fool not to see or even worse to forget
That you're more than I deserve

Cause everyone that sees you
Always wants to know you
And everyone that knows you
Always has a smile
You're a standing ovation
After years of waiting
For a chance to finally shine
Everyone calls you amazing
I just call you mine

Nothing makes sense when you're not here
As if my whole world disappears
Without you what's the point of it

Cause everyone that sees you
Always wants to know you
And everyone that knows you
Always has a smile
You're the dream that I've been chasing
After years of waiting
For a chance to finally shine
Everyone calls you amazing
I just call you mine:swinghead:


http://www.youtube.com/watch?v=tcZoNBngAnM


http://www.youtube.com/watch?v=9nWlg999aH0

kanaa kannil kaanum nizhalaai.... :swinghead:
Very romantic composition for Prithviraj and Bhavna in the film POLICE with touch of Raga Bilahari.(koondhaliley megam...Shri.IR)

vinatha.

madhu
28th July 2009, 07:25 PM
That was the LAST TIME I danced in my life (until now) and last chance given to me

:clap:



மானஸ மைனெ வரூ... (என்னவோ பண்ணும்ங்க கெட்டு பாருங்க :bow: )

:shock: :notthatway:



kadalina karE ponOrE


its kadalin akkara pOnOrE :mrgreen:

Shakthiprabha
28th July 2009, 09:55 PM
:D madhu :ty:

naan kadalinakarE (kadalin karaikku) ponavargaLE nnu ninaichen. now it makes more sense :D








மானஸ மைனெ வரூ... (என்னவோ பண்ணும்ங்க கெட்டு பாருங்க :bow: )

:shock: :notthatway:


:wink: :P :oops:

Shakthiprabha
29th July 2009, 11:05 AM
http://www.youtube.com/watch?v=N1refNv6UWo

சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும்
இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்

விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்

நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அவள் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் நிறைவானது மஞ்சம்
கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் சதிராடுது உன் நினைவினில்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும்
இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில்
தெறிக்கும் புது இசையும்
இரு கண் மணி-பொன் இமைகளில் தாள லயம்

tfmlover
31st July 2009, 09:07 AM
Singer : K J Yesudas
Movie : JagathGuru Aaadhi Sankarar
Music : V.Dakshinamoorthy
Lyric : Aaadhi Sankarar's Bhajakovindham
translation rendered by 'Kannadasan'

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி
கண்மூடி நீ கற்றதனாலே
கண்மூடி நீ கற்றதனாலே
இல*க்க*ண*ம் இறுதியில்
உன*க்கொரு துணையா ?
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி

நங்கை தனமிது காமன் தேசம்
கனிவாய் பார்த்தால் மோகா வேஷம்
நங்கை தனமிது காமன் தேசம்
கனிவாய் பார்த்தால் மோகா வேஷம்
எல்லாம் மாம்ஸ*மணைந்த** விகாரம்
ம*ன*தை வில*க்குக*
வாழும் வாழும்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி

இலையில் நிலைத்திட* ஜ*ல*ம*து த*விக்கும்
இந்த* ஜீவ*னும் அதிச*ய* ச*ப*ல*ம்
இலையில் நிலைத்திட* ஜ*ல*ம*து த*விக்கும்
இந்த* ஜீவ*னும் அதிச*ய* ச*ப*ல*ம்
வெற்றியின் வேதனை பாதை எங்கும்
வெற்றியின் வேதனை பாதை எங்கும்
லோகம் சோகமயம் இங்கெவர்க்கும்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி

பால*ன் வாழ்வில் ஆசை ஆட*ல்
இளைஞ*ன் வாழ்வில் நிலையாக் காத*ல்
பால*ன் வாழ்வில் ஆசை ஆட*ல்
இளைஞ*ன் வாழ்வில் நிலையாக் காத*ல்
கிழ*வ*ன் வாழ்வில் சிந்த்*னை நாடல்
கிழ*வ*ன் வாழ்வில் சிந்த்*னை நாடல்
ப*ர*ம*ன் ப*த*ம் ப*ணி கோவிலில் கூட*ல்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி

ஜ*டையால் மூடி சுற்றிய* கேச*ம்
காஷாய*ம் இது ப*ய*ங்க*ர* வேஷ**ம்
ஜ*டையால் மூடி சுற்றிய* கேச*ம்
காஷாய*ம் இது ப*ய*ங்க*ர* வேஷ**ம்
ப*க்த*ன் இவ*ன*ல்ல* ப*ஞ்ச*த்து மூட*ன்
வ*யிறு நிமித்த*ம் ப*ல*வித* வேஷ*ம்
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி

மறுபடி ஜனனம் மறுபடி மரணம்
மறுபடி தாயின் * வயிறே சர*ணம்
மறுபடி ஜனனம் மறுபடி மரணம்
மறுபடி தாயின் வயிறே சர*ணம்
இதில் நாம் யாரே மருள் கொண்டோரே
இதில் நாம் யாரே மருள் கொண்டோரே
நமை காப்பாரே பால முராரே !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தன் பதம் போகும் வழி !

* KJY :thumbsup: :thumbsup:
http://www.youtube.com/watch?v=3Co6WOqfaCI

Regards

baroque
2nd August 2009, 11:30 PM
கல்யாண சொர்கங்கள் ஆனந்த புஷ்பங்கள்
பொன் மஞ்சள் கோலம் தந்தாய் கண்ணா

என் தெய்வம் நீ உன் கோவில் நான்
என் தெய்வம் நீ உன் கோவில் நான்
வான் இல்லையேல் வெள்ளி நிலவில்லையே

ம்ம்ம்

கல்யாண சொர்கங்கள் ஆனந்த புஷ்பங்கள்
பொன் மஞ்சள் கோலம் கண்டேன் கண்ணே

மணியே ............
மணியே தினம் மங்கள சங்குகள் நின்று பொங்கும்
மனையால் நெஞ்சம் தினம் மன்னவன் ஆடிடும் மஞ்சம்

கனியே எந்த ஓவியம் உன்னிடம் வந்து வெல்லும்
உலகே உன்னை வாலிப தேவதை என்று சொல்லும்

ஒரு தேராக நான் அதில் சிலையாக நீ

இரு சீராக நீ அதில் பாட்டாக நான்

சுகமே இதுதான்

ஹா ஹ ஹா ஹ ஹ ஹா ஓ ஹோ ஹோ ஹோ ஹ ஹா ஹா

கல்யாண சொர்கங்கள் ஆனந்த புஷ்பங்கள்
பொன் மஞ்சள் கோலம் தந்தாய் கண்ணா

ஏதோ .....
ஏதோ அந்த சந்திரன் மந்திரம் சொல்லி கொஞ்சும்
ஏனோ அந்த தென்றலும் உன்னிடை கண்டு அஞ்சும்

எங்கோ சென்று துள்ளுது துள்ளுது எந்தன் உள்ளம்
இங்கே கட்டிக்கொண்டதும் பொங்குது இன்ப வெள்ளம்

அந்த தேவன் வந்தே நம்மை சேர்த்தானம்மா

இனி நீ இல்லையே l உயிர் வாழாதையா

இணைவோம் .... மகிழ்வோம்

ஹா ஹ ஹா ம்ம்ம் ஹா ஹ ஹா ல ல லா

http://www.divshare.com/download/8061187-3b6


ஸ்ரீ.யேசுதாஸ் & வாணி ஜெயராம் ONCE AGAIN FOR YOU!
One of my favorite from Early 80s ... :)

baroque
2nd August 2009, 11:55 PM
Misra kamaj phrases (andha sivagami mahanidam sedhi solladi....) developed into RAGA PILOO.

http://www.divshare.com/download/8061250-dec

Yehudi Menuhin - violin
Ravi shankar - sitar
Alla Rakha - Tabla.
:musicsmile:
That's சங்கீதம் for me this Sunday morning! :ty:
vinatha. :)

madhu
3rd August 2009, 05:58 AM
"விதை ஊன்றிய நெஞ்சம் நிறைவானது மஞ்சம்
கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும் "

I think it is

விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும் "

madhu
3rd August 2009, 06:06 AM
"கனிவாய் பார்த்தால் மோகா வேஷம்"
should be
"கனிவாய் (kanivAga illai... kani..vAi) பார்த்தால் மோகாவேசம்"

Shakthiprabha
3rd August 2009, 09:52 PM
http://www.dishant.com/album/Idhu-Namma-Aalu-(1988).html

bgyaraj was a huge success with his music talent :bow:

each song was unique. I supp all are my favs.

baroque
5th August 2009, 01:34 AM
இது நம்ம ஆளு is a nice movie :thumbsup:


சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது

காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

ஒ ஒ
சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது

ஹா ஹா ஹா
காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாணக் கோலம் தினம் கொண்டாடுது

கொடி விட்ட மலர் இது இடை கொண்ட கனியிது

அடி பட்ட சுகமிது அணைக்கிற கரமிது

மதுமுகம் சிரிக்கிது ..... மனசுக்குள் துடிகிது
கொண்டாடும் எண்ணங்களே

சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது

ஆளான காலத்தில் நாளாக நாளாக
இனிக்கும் இளமை ராகங்களே

காணாத கோலங்கள் ஒன்றாக காண்போம்
துடிக்கும் அழகின் ஜாடைகளே

எடுக்கவா..... தொடுக்கவா ......
கொடுக்கவா விருந்து நான்

ரசிக்கவா ..... ருசிக்கவா .....
அழகி உன் ரசிகன் நான்

கொடி விட்ட மலர் இது இடை கொண்ட கனியிது

அடி பட்ட சுகமிது அணைக்கிற கரமிது

மதுமுகம் சிரிக்கிது ..... மனசுக்குள் துடிகிது
கொண்டாடும் எண்ணங்களே

சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது

தேனாகத்தித்திக்கும் பாலாடை தேகத்தில்
அணைக்கும் கரங்கள் ஆராதனை

பூப்போல கன்னங்கள் தொட்டாலும் இன்பம்
மணக்கும் சுவைகளை நான் காண்கிறேன்

உனக்கு நான் எனக்கு நீ
தினம் தினம் திருவிழா

நினைத்ததே நடந்தது
எனக்கு நீ கிடைத்தது

கொடி விட்ட மலர் இது இடை கொண்ட கனியிது

அடி பட்ட சுகமிது அணைக்கிற கரமிது

மதுமுகம் சிரிக்கிது ..... மனசுக்குள் துடிகிது
கொண்டாடும் எண்ணங்களே

சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது

காதல் கொண்டாடும் மனம் தேனானது
கல்யாண கோலம் தினம் கொண்டாடுது

ஒ ஒ
சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது
அன்பில் சேர்ந்தாடும்போது சுவை நூறானது

One of my favorite Jayachandran duet.
:musicsmile: :swinghead:
ஜெயச்சந்திரன் & ஜானகி ......ராமனுஜம்.R
சினிமா...அன்னப் பறவை

http://www.divshare.com/download/8085383-995

அன்புடன்,
வினதா. :)

tfmlover
6th August 2009, 02:03 AM
வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
எனறும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா
எனறும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா

காதல் நம்பிக்கை கனலாக ஆனால்
கடவுள் நம்பிக்கை என்னாவதோ
வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்
யார நம்பித்தான் பெண் வாழ்வதோ
ஒருவனின் காலடி சுகமென்று வந்தேன்
சென்றேன் நிழல் போலவே
ராமன் என உறுதி சொன்னான்
ராவணனாய் மாறி விட்டான்

வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா

நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று
நம்பி வாழ்ந்தால் தான் பெண் வாழலாம்
தோளில் அழகாக மணமாலை சூடும்
சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்
உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன*
தோழி கலங்காதிரு
ஒரு பொழுது அவர்க்கு வந்தால்
மறுபொழுது உனக்கு வரும்

வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாள*ம்மா
கால*ம் மாறிட*க் காண்பாள*ம்மா !

SJ' s solace to Jency
early IR
so assuring
to listen :
http://www.esnips.com/web/TFMLoverCollection
Regards

madhu
6th August 2009, 07:44 AM
Hi Tfml..

what a lovely song ! konjum sOga kural jency and soft soothing voice of SJ.. :musicsmile:

appO ellAm vivid bharathi-yil night after "vanna chudar" from 9.30 onwards 10 nimishathukku oru new film pathi advt programme varum..

adhilE indha song kEttu kEttu.. manasile padhinjE pOchu..

:ty:

crazy
8th August 2009, 02:54 PM
http://www.youtube.com/watch?v=GfRR3a_FPFY

indha paattu varigalukku enna artham?



நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச நாயகி

சாம்பவி சங்கரி சாமனை சாதி நச்சு நாயகி

மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

ஆயாகியாதி உடையாள் சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்


பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

காட்சி இங்கு காணக் கிடைக்க

ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே

மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

(பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

காட்சி இங்கு காணக் கிடைக்க)



இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி

இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை

கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம்

கொண்ட நலம் கொண்ட நாயகி நல்லிரவின்

படங் கொண்ட அல்குல் பனிமொழி

வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

காட்சி இங்கு காணக் கிடைக்க.

Shakthiprabha
8th August 2009, 04:25 PM
ஆடல் கலையெ தேவன் தந்தது - தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது

மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்- மெல்லிசையின் ஓசையைப் போல் மெல்ல சிரித்தாள்
வண்ண வண்ண மேலாடை...புனைந்தாடும் பைங்கிளி மான்கூட்டம் மயங்க தாவித் தாவித்தான் வந்தாள்


சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும் சிற்றிடை தான் கண்பறிக்கும் மின்கொடியோ!
விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா பெண்ணென கால் எடுத்து வந்ததோ உலா!
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ!
தலைசிறந்த கலை விளங்க நடம் புரியும் பதுமையோ! புதுமையோ!
சதங்கைகள் தழுவிய பதங்களில் பல வித ஜதிஸ்வரம் வருமோ!
குரல்வழி வரும் அணிமொழி ஒரு சரஸபாஷையோ!
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!

ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸரிகமம தகதிமி
ஸ ஸ ஸ ஸ பதநிரிஸ கமகரிகரி ஸமாகரிஸ நிரி.ஸநித பஸ.நிதப

ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் ஆடலில் தான் ஜீவன் வந்தது


http://www.clipser.com/watch_video/331761

Shakthiprabha
11th August 2009, 04:21 PM
yaarukkumE

"iLamai inimai iLamai" nnu vara song therilaiya :|


http://www.thenisai.com/tamil/mp3-song-download/unnidathil-naan-tamil-mp3-song.htm


நினைத்தால் உனைத் தான் நினைப்பேன் நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நிழல் போல் தொடர்வேன் நினைவாய் படர்வேன் :swinghead:
அடடா...........அடடா....
இளமை இளமை இளமை!! :redjump: :bluejump:
மமகரிஸ ஸரிஸ ஸரிஸ
தநிஸா...கரிஸநிதமகம
நிபமரிஸ...ஸரிஸ ஸரிஸ
ஸரிஸநி...மநிபமரிமப...

வா....தினம் தா...ஆஅ....
தரிசனம் வான் - நிலவே நான் தான் வா..னம்
(aweeeeeeeesome interlude)
உறவாடும் நெஞ்சம் ரெண்டுமே ஒரு பாதையில்ல்...
பிரிவென்ற வார்தை இல்லையே அகராதியில்
பனிக்கால போர்வையாக நீ தை-மாசியில்
இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்
.
இரவும் பகலும் தொடரும் உறவு இதுவோ (bg) :redjump:
.
நா...ன் தழுவிட நீ...நழுவிட
ஏன் அழகே இனிமேல் நாணம் (oh the interlude again. I can give my life for this)
தொடும்போது தேஹம் எங்கிலும் ரோமாஞ்சனம்
இது தானோ காமதேவனின் ப்ரேமாயணம்
சுவையான காதல் கீதமே படித்தால் என்ன
சுகமே ஆசை ராகமே இசைத்தால் என்ன
இசையும்...லயமும் இணைய இணைய இனிமை

:redjump: :bluejump:

http://www.cinesouth.com/cgi-bin/filmography/namsearch.cgi?name=thayanban&role=music%20director

(info of md) thyanban :?

Shakthiprabha
12th August 2009, 04:43 PM
Herez another forgotten gem of IR.
Jeyachandran and PS are here to transport us to a diff world. I am sure PS's voice is so very soulful with IR's touch :bow:

http://www.dhool.com/sotd2/544.html

பூந்தென்றல் காற்றே வா வா அதில்
சேர்ந்தாடும் பாட்டே வா வா
எங்கெங்கும் தோன்றும் இனிமை கோலம்
என் நெஞ்சில் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் ராகம்
.
பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே
பூந்தென்றல்

karikaalan
13th August 2009, 12:34 PM
சொந்த காரங்க எனக்கு ரொம்ப பேருங்க...பிள்ளையோ பிள்ளை பட பாடல் எங்கே கேட்கலாம் / வாசிக்கலாம் .... உதவி செய்யுங்கோ

madhu
13th August 2009, 04:51 PM
சொந்த காரங்க எனக்கு ரொம்ப பேருங்க...பிள்ளையோ பிள்ளை பட பாடல் எங்கே கேட்கலாம் / வாசிக்கலாம் .... உதவி செய்யுங்கோ

கரிகாலன் ஜி !

அது இடம் பெற்ற படம் சமையல்காரன் என்று நினைக்கிறேன் !

baroque
19th August 2009, 09:15 AM
ஒ நெஞ்சமே இது உன் ராகமே

http://www.raaga.com/player4/?id=39383&mode=100&rand=0.9411680041246956

:musicsmile: இது ராசா பாட்டு! :ty:

ஒ நெஞ்சமே இது உன் ராகமே
ஒ நெஞ்சமே இது உன் ராகமே
கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே

ஒ நெஞ்சமே இது உன் ராகமே
ஒ நெஞ்சமே இது உன் ராகமே
கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே

breezy இளையராஜா

:musicsmile:

எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே
எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே

யாரோடு யாரை கை சேர்ப்பதென்று
யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று
சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும்

ஒ நெஞ்சமே இது உன் ராகமே

எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்
என் உள்ளமும் உன்னோடு தான் சேரும் தினம்

oh.. yeah! :swinghead:
ஜானு romances தீபன் சக்கரவர்த்தி in எனக்காக காத்திரு!

எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்
என் உள்ளமும் உன்னோடு தான் சேரும் தினம்

என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி
என் தேவை யாவும் நீ தந்த பின்னும்
ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும்

ஒ நெஞ்சமே இது உன் ராகமே

லாலாலலா ல ல லாலாலலா

கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே

லாலாலலா ல ல லாலா ...


:ty: ஸ்ரீ.இளையராஜா.

love, vinatha. :)

baroque
20th August 2009, 01:15 AM
ஹும்மிங் ஹும்மிங்...that's SEXY!

ஆகாய கங்கை பூந்தேன்மலர் சூடி
பொன் மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் கொட்டி பாடுதே மங்களம்
நாடுதே சங்கமம்

குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

காதல் நெஞ்சில் ஹே ஹே ஹே ஹே
மேல தாளம் ஹோ ஹோ ஹோ....
காதல் நெஞ்சில் ஹே ஹே ஹே ஹே
மேல தாளம் ஹ ஹ ஹ...
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி உன் தோளிலே படரும் கோடி நானே
பருவ பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்

மேடை கட்டி மேளம் கொட்டி

பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

MOST EVOCATIVE MUSIC EVER COMPOSED! :musicsmile:

தேவை யாவும் ஹே ஹே ஹே
தெரிந்த பின்னும் ஹோ ஹோ ஹோ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தெரிந்த பின்னும் ஹோ ஹோ ஹோ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர் கூடியே உறவானதும் தருவேன் பல நூறு
பருக கனி சாறு

தளிராதோ என் மேனி தாங்காது உன் மோகம்

ஆகாய கங்கை பூந்தேன்மலர் சூடி
பொன் மான் விழி தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

லாலலா லாலலா.... லாலலா லாலலா.... :swinghead:

ஸ்ரீ.இளையராஜா.....மலேசியா வாசுதேவன்....ஜானகி.

AND THEN THE VISUAL

http://www.youtube.com/watch?v=t5j2eOPF6W4&feature=ரேலடேது

SEXY ஸ்ரீ தேவி & ATTRACTIVE ரஜினி ( I MISS THAT ரஜினி )

SEXYNESS multiplied by AWESOMENESS in RAG MADHYAMAVATHI!

:redjump: :clap: :bluejump:

வினதா.

Shakthiprabha
20th August 2009, 07:04 PM
:D hey vinatha, my favvvvvvvv song too :D
yeah kinda too romantically inclined song :P and rajnikanth :bow: :ty: nice pick...

(is that u in ur avtar ? :) )

baroque
20th August 2009, 07:56 PM
yeah...
:redjump:
நானேதான்....Vinatha. :)

Shakthiprabha
20th August 2009, 07:59 PM
:D cool pic. cute smile. :)

baroque
20th August 2009, 08:01 PM
:)

thamiz
20th August 2009, 08:44 PM
படம் : ஆடிப்பெருக்கு
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
நடிகை : சரோஜாதேவி

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

பொருளோடு வாழ்வு உருவாகும்போது
புகழ் பாட பலர் கூடுவார் - அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - வீணில்
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலைவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

நன்றி: சந்த்ரு

-------------------------------------------------

I think lots of people experience this in their life!

Thanks, madhu :D

baroque
23rd August 2009, 07:03 AM
கணபதி என்றிட காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே

by சீர்காழி கோவிந்தராஜன். :musicsmile:

http://www.divshare.com/download/8263013-3dd

VINAYAKA CHATHURTHI GREETINGS!
WISHING YOU HAPPINESS, PROSPERITY AND GOOD FORTUNE.
வினதா. :)

காக்கும் கடவுள் கணேசனை நினை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை

யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
ஹா ஹா ..
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊர்க்கும் உலகிற்கும் ஒளி தரும் உரிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
காக்கும் கடவுள் கணேசனை நினை

நாதமும் ஒதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
நாதமும் ஒதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம்யேனும் ஒலியது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை

Shakthiprabha
24th August 2009, 08:29 PM
http://www.youtube.com/watch?v=b0iV6R7Co-Q

ராகவனே..ரமணா...ரகுநாதா
பாற்கடல் வாசா
ஜானகி நேசா பாடுகின்றேன் வரம் தா
.
கல்லான பெண்கூட உன்னாலே
பெண்ணாகி எழுந்தாளே மண்மேலே
.
த்யாகேசர் உனை நெஞ்சில் படைத்தாரே
சங்கீத மலர் கொண்டு துதித்தாரே
ஸ்ரீராமசந்த்ரா..தசரத ராமா...
ஆனந்தா அன்பைத் தா

I dedicate this song to my husband.


Weird to relate that every of our first things happened on some festive days ....

1992 on vinayaka chathurthi day , we got the first call from my father in law proposing an alliance for his son.

1992 on diwali day my husband came to see me and said immediate yes from his side.

1993 during pongal he was in chennai on a holiday and took me out on first date. :P

and feb 93 got married.

nethulerunthu....memories...memories....

crazy
25th August 2009, 01:59 AM
akka :D

rami
25th August 2009, 01:06 PM
Un perai sonnalae Ull nakill thithikume
Pogathe Pogathe
Unnodu sendrale Vazhiyellam popokkume
Varayyo varayyo
[Un perai...]

Ondra irenda oru kodi Nyabagam uyir thina parkuthe kannee
Thundai thundai Boomiyil vizhunden Engae nee en kannee
[Un perai...]

Mei ezhuthum maranthen Uyir ezhuthum maranthen
Umaiyai naanum marinen
Kaiyai chutum endrallum Theyai thodum pillai pol
Unnayae mendum nenaikiren (2)

Adi mel adiyai
Pillai pol manathai
Uyir veroo udal veroo

Vidhiya vidaiya
Chedimel idiyaa
Sellathe sellathe :cry2:

(Un perai ) ...(Engae nee en nanba)

Ninaivillai enbaya ... Nijamillai enbaya
Nee enna sollvai anbae

Uyir thozhan enbaya... Vazhipokkan enbaya :(
Vidai enna solvai anbae...(2)

Sainthaadum suriyane
Chandiranai azhavaithai..
Sogam en sollvaya
Senthazham povukkul
Puyal ondru varavaithal
Ennagum sollvaya..

[Un perai...]

crazy
25th August 2009, 03:26 PM
welcome back, rami akka :)

Shakthiprabha
25th August 2009, 05:47 PM
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன்மனம்
.
ராசராச சொழன் தரும் சிம்மாசனம்
தேவை இல்லை பாவையுடன் பொன் ஆசனம்
தென்றல் வரும் தரும் ஒரு பூவாசனம்
தேனில் கங்கை ஓடும் அதில் நீர் பாசனம்
ஏழு வண்ண வானவில் ஆடும் தோரணம்
நாளை நல்ல நாளை பார்த்து பாடும் நாயனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன்மனம்
நாளும் என் மனம்
இனி பாடும்ம்ம் மோஹனம்
.
அங்கும் இங்கும் துள்ளும் விழியே மான் இனம்
ஆசை கொண்டு பேசும் தமிழே தேன் இனம்
கண் வரைந்த பொன் ஓவியம் நீ நூதனம்
காதல் இன்பம் நாளும் தரும் உன் பூமனம்
பூமரங்கள் எங்கும் எங்கள் காதல் சாசனம்
பூமியெங்கும் வானம் காட்டும் இன்ப தரிசனம்
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன்மனம்
நாளும் என் மனம்
இனி பாடும்ம்ம் மோஹனம்


http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=2576&sid=d74a5fce3574f912fa406eeb97931913

crazy
29th August 2009, 02:48 AM
[tscii:ddae9fd641]I have always liked this song....but these days my likeness to this song is beyong words :oops:

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதறு இல்லை
நானுந்தன் பூமாலை .. ஓ..ஓ..
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

கங்கை வெள்ளம் பாய்ம்போது கரைகள் என்ன வேலியோ
ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ
மனங்களின் நிறம் பாத்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
நீ கொண்டு வா காதல் வரம்
பூத்தூவுமே பன்னீர் மரம்
சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

ஆ..ஆ..ஆ…
ஆ…ஆ..ஆ…
பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தனை மீறுமே
காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே
வரையரைகளை மாற்றும்போது
தலைமுறைகளும் மாறுமே
என்றும் உந்தன் நெஞ்சோரமே
அன்பே உந்தன் சஞ்சாரமே
கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதறு இல்லை
நானுந்தன் பூமாலை .. ஓ..ஓ..
லாலா லலலல லாலா லாலால லா…

feeling like being in the song :D[/tscii:ddae9fd641]

baroque
3rd September 2009, 04:20 AM
Fine early ilayaraaja song! :musicsmile:

********************************************
aesthetic heart of SANTOSH SIVAN. :swinghead: :ty:
beautiful song :musicsmile:
pinakkanamo ennodinakkamano...anandabhadram...prithviraj & kavya madhavan. :swinghead:
:ty: for the visual.
EXCELLENT MOVIE!
music- MG Radhakrishnan
MG Sreekumar, Manjari.
http://www.youtube.com/watch?v=_UGlNc1H5gE&feature=related
HAPPY ONAM!
:ty: for filling our heart with JOY!
love, vinatha. :)

baroque
5th September 2009, 12:06 AM
trailer makes an emotional impact for me this lunch hr!

:redjump: :bluejump:

http://www.indiaglitz.com/channels/tamil/trailer/10880.html

unfussy, effortless performance of Nasseruddin with ease in A WEDNESDAY is awesome. I love it.
Let's see what Kamal can do! :)
Mohanlal & Lakshmi! :clap:

**************************************

http://www.youtube.com/watch?v=6WUElw65mVQ

aarum ... jayachandran, sujatha......Raveendran sangeetham... in raga suddha dhanyasi with abhogi touches at the end, haunting me this morning! :musicsmile:

Everybody loves Manu & Mani! :swinghead:
love, vinatha.
:)

crazy
5th September 2009, 02:02 AM
ok...i have nth to say..just listen :D


azhagaai pookkudhe
sugamaai thaakkudhe
adada kaathalil sollaamal kollaamal
ullangal panthaadudhe
aasaiyaai pesida vaarthai modhum
arugile paarthathum mounam pesum
kaadhalan kai chirai kaanum neram
meendum or karuvarai kandathaale kannil eeram :bow:

kadavulin kanavil iruvarum iruppome
kavithaiyin vadivil vaaznthida ninaippome
iruvarum nadanthaal oru nizhal paarpome
oru nizhal thanile (?)iruvarum therivome
sila neram sirikkiren
sila neram azhugiren unnaale :yes:

oru murai ninaithen
uyir varai inithaaye
maru murai ninaithene
manathinai vathaithaaye
siru thuli vizhundhu
nirai kudam aanaaye
araikalam pirivil(?)
narai vizha seiythaaye
nee illa nodi mudhal
uyir illa jadathai pol aaveneeeeee

azhagaai pookkudhe
sugamaai thaakkudhe
adada kaathalil sollaamal kollaamal
ullangal panthaadudhe
aasaiyaai pesida vaarthai modhum
arugile paarthathum mounam pesum
kaadhalan kai chirai kaanum neram
meendum or karuvarai kandathaale kannil eeram

http://www.youtube.com/watch?v=3nLYf0odkJE&feature=related

baroque
5th September 2009, 02:44 AM
:musicsmile: good one.. with the strings, bass guitar and flute...
Remake of Prithvi's CLASSMATES(MALAYALAM).

disk.box
6th September 2009, 03:00 AM
"வெள்ளைப் புறா ஒன்று" மிக மிக அருமையான நெஞ்சில் நிறைந்த பாடல். :)

நன்றி மதிப்பிற்குரிய க்ரேஸி அவர்களே!

raagadevan
6th September 2009, 08:53 AM
மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும் ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞானதீபம் ஏற்ற வேண்டும்

மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும் மனதில் உறுதி வேண்டும்

இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்மைக்கு இலக்கணம் நீ என யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேளி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி நாடும் எடும் பேச வேண்டும்

மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும் மனதில் உறுதி வேண்டும்

சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடல் கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடல் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்

மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
மனதில் உறுதி வேண்டும் மனதில் உறுதி வேண்டும்...

http://www.youtube.com/watch?v=D8jQNbVXPSw

Shakthiprabha
6th September 2009, 11:11 PM
I simply consider this song awesome for very creative vairamuthu's "LYRICS" may be then a very lil for music...and then a wee bit for vijay's down-to-earth voice. Sometimes reminds me of similar other fav of mine "thanjavoor mannu eduthu thamira barani thanniya vittu "

http://www.thiraipaadal.com/albums/ALBDEV00020.html

(forget about the video its not worth it)

Thanga nerathukku thaan thamizh natta ezhuthi tharattuma (thamzihan enbathaal ezhithu kuduthudalaam)
un kannu azhagukku thaan kannada naata vaangi tharattuma (pakkathu maanilamaam, athanaala vaangi tharaaram)

nee paarkum paarvaikku punjab-aiye kekkatuma
nee kaatum anbukaaga andravaiyE kodukattuma
utharavu solividu ooty thEsam unakkuth thaan

iduppu madippukku himachalam podhuma (inga arumaiyaana karpanai irukku, I leave it for the readers to interepret)
kurumbu paarvaikku t haan gujrat venuma
bigu panna koodathu bihar eduthukko

un kattu masthu udambukku kashmir pudichuko (again therez a subtle message here, to be interpreted by the readers)
hair style kaaga kerlavai thanthidava
kova pada koodathu goa vaiyum vaangiko (a place to chill one's worries to have a fab holiday)

deepavali bonuskku sikkim vachukko
wrong panna koodathu rajasthanai tharEn ( a desert, so beware do not mess with me, If then I shall give u rajasthan)
othungi nikka koodathu orissavaiyum tharen
thuLi thuLi kudhichidu delhi unakku thaan
manasa inga koduthidu manipur unakkuth thaan

matinee show-kku vandha meghalaya thanthiduvEn
un naakku style-kaaga vaNgaLamum thanthiduvEn (remember rabindranath famous poet...)


ithayathai koduthidu indhiyavE unakku thaan :bow:

madhu
7th September 2009, 04:33 AM
power..

adhu ooty desamA ? UP-A ? :))

haryana, madhya pradesh, maharashtra ellaam enna paavan senjudhaam ? :twisted:

Shakthiprabha
7th September 2009, 04:08 PM
power..

adhu ooty desamA ? UP-A ? :))

haryana, madhya pradesh, maharashtra ellaam enna paavan senjudhaam ? :twisted:

ada aama! I was wondering why did they mention ooty seperately :oops: UP thEsam thaan :D

haryana MP maharashtra kelaam "sandham / rhyme / edhugai monai" kidaichirukaathu :lol2:

nee thariyaana un manasa hariyaana naan tharuvEn
um mogaraiya kaami maharaashtra thaarEn

:rotfl2: ( sorry Its bad to make fun of lyrics I actually liked :P )

baroque
13th September 2009, 12:55 AM
ஞயாபகம் இல்லையோ கண்ணே...கங்கை அமரன்

ஞயாபகம் இல்லையோ கண்ணே
ஞயாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில் என் மனம் பாடும் பாடல்
ஞயாபகம் இல்லையோ கண்ணே
ஞயாபகம் இல்லையோ

பாடுவது உன்னை பார்த்தாடும் நெஞ்சம்
பார்வைகளில் பல பாவங்கள் கொஞ்சும்
ஓடும் நீரானதே எண்ணமே
ஹா ஹ ஹ ......ஹா ஹ
ஓடும் நீரானதே எண்ணமே
இசை தேவன் சந்நிதி
அதில் காணும் நிம்மதி
தினம் தேடி தேடி பாடும் ஏழை மனம்
ஞயாபகம் இல்லையோ கண்ணே
ஞயாபகம் இல்லையோ

வைகறையில் பனிதான் மூடும் நேரம்
வைகை நதிக்கரை பூஞ்சோலை ஓரம்
வந்து போராடுதே என் மனம்
ஹா ஹா .......ஹ ஹ ..ஹா .........ஹா...
வந்து போராடுதே என் மனம்
உனைக்காண நாளெல்லாம்
பல வந்து போனது
உறங்காத கண்கள் உன்னைத் தேடியது
ஞயாபகம் இல்லையோ கண்ணே
ஞயாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில் என் மனம் பாடும் பாடல்
ஞயாபகம் இல்லையோ கண்ணே
ஞயாபகம் இல்லையோ
கண்ணே......:musicsmile:

I was running around with ENCHANTING YESUDAS for the past ten days. :musicsmile:
From மாணிக்க வீணையுமாய்.....தேவராஜன் , koi gata.... ஜெய் தேவ்,அழகே அழகு தேவதை.... இளையராஜா , நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன் .... S-G
வானமே மழை மேகமே இங்கு நீ இன்னிசை பாடிவா .... உமா ரமணன்....One of my favorite கங்கை அமரன் song . :musicsmile:
Zillion compositions... Amazing mood! :swinghead:
What a heavenly week it was!!


அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் ..... காவியம் ....
அழகே அழகு தேவதை

கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வியானது
பொன்முகம் தாமரை பூக்களே கண்களோ
மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்
அழகே அழகு தேவதை


சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ தேங்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது ............
அழகே அழகு தேவதை

பூவுலாவும் கொடியை போல இடையைக் காண்கிறேன்
போக போக வாழை போல அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லையே
அழகே அழகு தேவதை ...

http://www.youtube.com/watch?v=OhnIGSkRxrI&feature=related

magnificent இளையராஜா ......talented கமல ஹாசன் ...good looking மாதவி

:ty: for the visual treats!

http://www.youtube.com/watch?v=F8tN5tMW9BU&feature=related

இளையராஜா :bluejump: :redjump:

BEST!
:redjump: :bluejump: :redjump:

http://www.youtube.com/watch?v=aJ07VVP5viU&feature=related

http://www.youtube.com/watch?v=IEu6Ux1CEFw&feature=related
AND MORE PARTS! :)
:ty: for the visuals!
Enjoyed all the episodes!
ஸ்ரீ . கமல் ஹாசன் with Legends - ஸ்ரீ. பாலா , janaki amma...
WE LOVE YOU DEARLY!
வினதா :)

C2
16th September 2009, 06:57 PM
idho idho en nenjile is really a beautiful song of friendship between two girls. similarly, there are also songs which deeply express the pain felt by a man if his trustworthy friend betrays him. The Song
Unakkenna mele nindrai oh nandalala
Unadhanai padugindren nan romba nala
thai madiyil pirandhom thamizh mannil valarndhom
nadagathil kalandhom nadigan ena valarndhom
dhom dha dhom dha dhom dha dhom dha (3)

adadha medai illai podadha vesham illai
sindhadha kanneer illai sirippukkum panjam illai
kal kondu adum pillai nool kondu adum bommai
un kaiyil andha noola nee sollu nandhalala

yar yaro nanban endru yemandha nenjam undu
poovendru mullai kandu puriyamal nindren indru
pal pola kallum undu nirathale rendum ondru (2)
nan enna kalla pala nee sollu nandhalala

this is a lovely song by kannadasan,music by msv,sung by spb and beautifully performed on screen by kamalhassan. how do u friends like it....? Reply please.[/b]

Shakthiprabha
16th September 2009, 07:02 PM
:) Welcome to song-o-mania c2 :)
Ofcourse great songs :) plz do keep posting more.

Shakthiprabha
19th September 2009, 01:22 AM
http://www.thiraipaadal.com/albums/ALBIRR00009.html

ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
..
பிரிந்தாய் இன்பத் தேனே
வெறுத்தேன் என்னை நானே
எனக்கும் அது தானே
கலக்கம் என்ன மானே
.
நீ இல்லாமல் நடந்து போக கால்கள் இல்லையே
கனவிலேனும் கடிதம் போடு காதல் முல்லையே
.
உன்னை நினைந்தேன் உயிரை சுமந்தேன்
...
மூடி வைத்த தாழம்பூவில் வாசம் போகுமோ
...
கண்ணே உறங்கு கனவை வழங்கு


:bow: :bow: :bow:

baroque
21st September 2009, 10:32 AM
Whole day running around with A.R.Rahman musicals. :musicsmile:

வான் நிலா தரும் ஒளி இவள் விழி
தேன் பலா தரும் சுவை இவள் மொழி
தமிழ் தானோ
வான் புகழ் நைல் நதி இவள் நடை
தாமரை மலர் கொடி இவள் இடை
தமிழ் பெண்ணோ
உன் அழகினை பாட என் தமிழ்மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால் அது முழுமை ஆகாது
நீ ஒரே ஒரு தரம் பிறந்தவள்
அவள் படைப்பினில் மிக சிறந்தவள்

http://www.youtube.com/watch?v=bn3YsqmOLgg

Jazzy composition with Sax, piano, drums, guitar!
கார்த்திக் & ஸ்ரீநிவாஸ் .... காதல் வைரஸ் :musicsmile:

:redjump: :bluejump: :redjump: :bluejump:

VINATHA. :musicsmile:

Sarna
21st September 2009, 03:08 PM
noolum illai vaalum illai
vaanil pattam viduvEnaa
naadhi illai dhEvi illai
naanum vaazhvai rasippEnA
naanum vaazhvai rasippEnA


ninaivu vellam perugivara
neruppenavE sudugiradhu
padukkai viriththuppOttEn
adhil mullaai avalin ninaivu :cry2:
paazhum ulagai veruththEn :banghead:
adhil yEnO innum uyiru
padukkai viriththuppOttEn
adhil mullaai avalin ninaivu
paazhum ulagai veruththEn
adhil yEnO innum uyiru
mannulagil jenmamena ennai yEnO
indruvarai vittu vaiththaai
kann irandil dhiraatchchaikkodi ennam vaiththu
kanneerai pizhindheduththaai iraivaaaaa
kanneerai pizhindheduththai


nizhal uruvil inaindhirukka
nijam vadivil pirindhirukka
pooththaal malarum udhirum :yes:
nenjil pooththaaL udhiravillai :bangcomp:
nilavum thEindhu valarum :exactly:
aval ninaivO thEivadhiillai :hammer:
pooththaal malarum udhirum
nenjil pooththaal udhiravillai
nilavum thEindhu vaLarum
aval ninaivO thEivadhiillai
kaadhudhannil paavi uyir vEgumvarai
paavai unnai ninaiththiduvEn
paadayilE pOgayilum dhEvi unnai
thEdi uyir parandhidumE
uravai .. thEdi uyir parandhidumE

T.Rajendhar :bow: :bow:

Shakthiprabha
30th September 2009, 05:50 PM
http://www.mediafire.com/?f5lmgjknmcn

vaigai karaiyinil oru paravai - adhu
vaanathil thEduthu than uravai
thaniyE kaaNudhu pagal iravai - adhu
thanakkuL vaithathu than kanavai
.
kaaval ilaamal irukkindrathu - athu
kavalai ilaamal parakkindrathu
bothaiyilE athu vizhunthathillai - than
poojaiyai eppothum maranthathillai
.
pennukku veligaL naangu undu - oru
pechu vanthaalum theengu undu
kaNNukku virunthena iruppathundu - than
kadamaiyaith thaan avaL ninaipathundu
.
oru vagai swarathil oru raagam - athil
ondru kurainthaal maru raagam
mangalam irunthaal suga raagam - nalla
mangaLa vazhvil anu raagam

Shakthiprabha
1st October 2009, 05:42 PM
http://www.thiraipaadal.com/albums/ALBIRR00143.html

(dhaaham edukkira nEram)

It says vani jayaram. I supp its UMA RAMANAN.

தாகம் எடுக்கிற நேரம்
வாசல் வருகுது மேகம்
மதுமழை பொழியுமா
மலர்வனம் நனையுமா
இனி சந்தனபூக்களில் சிந்தும் மஹரந்தம்
.
இமயம் பனிமலர் சூடும்
விழியில் கனவுகள் ஆடும்
இதயம் முழுவதும் நாதம்
இது தான் சங்கம மாதம்
பேசும் கிளிகளே புல்வெளிகளே ஓ நனைந்த பூவே
தேவன் வந்தான் கொண்டாடுங்கள்
சத்தமின்றி பண்பாடுங்கள்
இனி நான் ஆடும் நேரோடை தேனோடை யாவும் நானே
.
பனிகள் உருகிடும் ஓசை
பேசும் மன்மத பாஷை
இமைகள் துடித்திடும் ஓசை
இதயத்தின் ரகசிய பாஷை
காதல் அமுதமா இல்லை விஷமுமா இல்லை அமுத விஷமா
கண்ணுக்குள்ளே தூக்கம் இல்லை காதல் சொல்ல நாக்கும் இல்லை
இனி நான் பாடும் பூபாளம் பாதாளம் வரையில் போகும்


//அமுதமா
இல்லை விஷமுமா
இல்லை அமுத விஷமா

hold...

amudenbathaa visham enbathaa?
illai amutha-visham enbathaa?//

from "en kaathale en kaathale" - duet

rendukkum yaar lyricist :| ? //

thriinone
7th October 2009, 11:56 AM
http://www.dhool.com/sotd2/76.html

ஆ...ஆஅ...
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத் தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே
மலர்களே...நாதஸ்வரங்கள்

பால்வண்ண மேனியை ஆகாய கங்கை
பனிமுத்து நீராட்டி அழகூட்டினாள்
கற்பக பூக்கொண்டு கருநீலக்கண்ணில்
ஆ...அ.....அ...
கற்பக பூக்கொண்டு கருநீலக்கண்ணில்
ரதிதேவி தான் மை தீட்டினாள்
காதல் தேவனின் கைகளில் சேர.
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத் தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே
மலர்களே...
லாலில லாலி லாலில லாலி

கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
மன்மதன் திருக்கோவில் அதில் காதல் பூஜை
ஆ...அ.....
மன்மதன் திருக்கோவில் அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே
காதல் வானம் பூமழைத் தூவ
மலர்களே நாதஸ்வரங்கள்
மங்களத் தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே
மலர்களே..
ம்ம்ம்....ம்....

sivank
7th October 2009, 01:17 PM
ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா.... நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன.......
விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை......
ஆதலால் முருகா உனக்கு சாருமொரு பிழையில்லையே..

பழம் நீயப்பா....ஞான பழம் நீயப்பா...
தமிழ் ஞான பழம் நீயப்பா...

பழம் நீயப்பா.. ஞான பழம் நீயப்பா..
தமிழ் ஞான பழம் நீயப்பா...
சபைதன்னில் ..திருசபைதன்னில் ..
உருவாகி புலவோர்க்கு பொருள் கூறும்
பழம் நீயப்பா.. ஞான பழம் நீயப்பா..
தமிழ் ஞான பழம் நீயப்பா...

ஊருண்டு.. பேருண்டு.. உறவுண்டு.. சுகமுண்டு..
உற்றார் பெற்றாரும் உண்டு...
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கைலையில்
நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு..மனம் உண்டு ... அன்புள்ள தந்தைக்கு..
தாளாத பாசமும் உண்டு...
உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின்
தமிழுக்கு உரிமை உண்டு....................

ஆறுவது சினம்.. கூறுவது தமிழ்..
அறியாத சிறுவனா நீ..
மாறுவது மனம்... சேருவது இனம்..
தெரியாத முருகனா.. நீ...
ஏறு மயில் ஏறி... ஈசனிடம் நாடி...
இன்முகம் காட்ட வா நீ ...
ஏற்றுகொள்வாய்.. கூட்டிசெல்வேன்....
என்னுடன் ஓடி வா நீ...
என்னுடன் ஓடி வா நீ.......

thanks madhu maathitten

madhu
7th October 2009, 01:46 PM
சிவன்ஜி

ஒரு வரி விட்டுப் போச்சு..

"அப்பனித் தலையர் தரவில்லை...
ஆதலால் முருகா உனக்கு சாருமொரு பிழையில்லையே.."

baroque
17th October 2009, 10:39 PM
http://www.youtube.com/watch?v=PPWqQV4uti4

Yanni Live! The Concert Event.
"PRELUDE & NOSTALGIA"

http://video.google.com/videoplay?docid=1383480879501075738#docid=-7246317890761867824

Yanni Live! The Concert Event.
"WORLD DANCE"

Wish you a year filled with peace, joy and success!
Shubh Diwali!

Vinatha. :)

raagadevan
25th October 2009, 08:23 AM
In my opinion, this song is Sirpi's best TFM composition;
and one of the really enchanting songs sung by K.J. Yesudas
in Tamil movies. From the movie "pudhu vayal", here it is:


நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்
நான் பாடும் ராகம் அமுதப்ரவாகம்
கடலும் காற்றும் சுருதி கூட்டும்
குரலில் வீணை சுரங்கள் மீட்டும்
சங்கீதயாகம் என் ஜன்மயோகம்
இது என் ஜன்மயோகம்

நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்...

கீழ்வானிலே யார் போட்டது
அழகு பொன்னின் கோலம்
இந்த அழகு பொன்னின் கோலம்
பூங்காற்றிலே யார் செய்தது
சலங்கை கொஞ்சும் நாதம்
தங்க சலங்கை கொஞ்சும் நாதம்
அந்த இசையின் தேவதை
எனக்குள் வாழ்கிறாள்
எனது ஜீவனை தழுவிக்கொள்கிறாள்
அழகிய மலைகளில் கடல்களின் அலைகளில்
எனதிசை எதிரொலிக்கும்
பல யுகங்களை அது கடக்கும்

நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்...

தாய் பார்த்திடும் ஓர் பார்வையில்
இரைவன் தன்னை பார்த்தேன்
அந்த இரைவன் தன்னை பார்த்தேன்
தாலாட்டிடும் ஓர் பாட்டிலே
மறைகள் நான்கும் கேட்டேன்
தமிழ் மறைகள் நான்கும் கேட்டேன்
எந்தன் மனதில் ஆலையம் நினைவில் கோபுரம்
தினமும் உற்ச்சவம் தினமும் ஊர்வலம்
அவளது விழிகளில் அருள்மழை பொழிகையில்
எனதுயிர் நனைகிறதே
எந்தன் மனமதில் கலைகிறதே

நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்
நான் பாடும் ராகம் அமுதப்ரவாகம்
கடலும் காற்றும் சுருதி கூட்டும்
குரலில் வீணை சுரங்கள் மீட்டும்
சங்கீதயாகம் என் ஜன்மயோகம்
இது என் ஜன்மயோகம்
நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்...

http://www.dhool.com/sotd2/423.html

Shakthiprabha
25th October 2009, 02:49 PM
Beautiful மலயமாருதம்!!! :bow: I always love semi-classical bits.

Thanks rd! how are u? ltns! :)

Have u heard "azhagaana santhangaL" song? I wonder what raagam it is! I doubt if its malayamaarutham :? I was however reminded of that song whilst listening to this.

Your song drifted me to a plane of musical bliss. thankyou, thankyou and thankyou.

raagadevan
25th October 2009, 06:20 PM
Hi Shakthi:

konjam busy aaga irukkuradhanaala tfmpage-ku vara mudiyallai :)

I am glad that you liked 'naan thEdum paadham..." composed by Sirpi. "azhagaana sandhangaL..." by Chandrabose is another pleasing light classical composition. I remember reading somewhere that the raaga for that song is valachi. Correct identification of raagas is not one of my areas of expertise! :)

Shakthiprabha
26th October 2009, 09:35 AM
yeah chandrabose! valachi hmmm :) may be u are right! thanks :D again rd

baroque
26th October 2009, 11:21 PM
To ஸ்ரீ. சஞ்சய் சுப்ரமண்யம், Yesterday evening's wonderful concert at SAN JOSE! :clap:

வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
உன் அருகில்
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
உன் அருகில்

உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே
எனக்கோர் கிருதி உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர்போல் கருகி
பலபல ஜென்மம்
நானெடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன் ஆ ஆ ஆ ...
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
உன் அருகில்

கேதாரம், காம்போதி, பெகாக், தேஷ் ,ஷிவ் ரஞ்சனி, சுப பந்துவராளி, காபி , சிந்து பைரவி & more more.. raags aalaps in his masterly style!:musicsmile:

ஆயிரம் ஆயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம்
பேச வந்தேன் ஆவியில் மேவிய சேதிகளை கேளென
நெஞ்சிடம் கூற வந்தேன் நினைவுகள் எங்கோ
அலைகிறதே கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
உன் அருகில்

the brilliance of voice, emotive quality in rendering of majaority தமிழ் பாடல்கள்!:bluejump:
என்ன ஸ்பெஷல் ன்னு தெரியலை !:) WOW!

http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=2902

:ty: Sanjai for immersing us in the GREAT EXPERIENCE OF THE POWER OF INDIAN CLASSICAL MUSIC!:thumbsup:

Wow! What an emotive plea it was என்னை ரக்க்ஷி.....புரந்தரதாசா!

ஸ்ரீ.இளையராஜா's classic in சுப பந்துவராளி
ONE & ONLY ஸ்ரீ.பாலசுப்ரமணியம் sings just for you!
அன்புடன்,
வினதா :)

Shakthiprabha
27th October 2009, 11:42 AM
[i]To ஸ்ரீ. சஞ்சய் சுப்ரமண்யம், Yesterday evening's wonderful concert at SAN JOSE! :clap:

:thumbsup:


உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்

:|



உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே
எனக்கோர் கிருதி உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர்போல் கருகி

:(



ஆயிரம் ஆயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம்
பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளை கேளென
நெஞ்சிடம் கூற வந்தேன்

:cry: :cry:


பலபல ஜென்மம்
நானெடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன்

:mad: :notthatway:


அன்பே உனக்கே காத்திருப்பேன் ஆ ஆ ஆ ...

:notthatway: :never: :mad: :wave:


,ஷிவ் ரஞ்சனி, சுப பந்துவராளி,

:musicsmile: :yes: :divine:

http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=2902


:ty: Sanjai for immersing us in the GREAT EXPERIENCE OF THE POWER OF INDIAN CLASSICAL MUSIC!:thumbsup:

Wow! What an emotive plea it was என்னை ரக்க்ஷி.....புரந்தரதாசா!

ஸ்ரீ.இளையராஜா's classic in சுப பந்துவராளி
ONE & ONLY ஸ்ரீ.பாலசுப்ரமணியம் sings just for you!

:)

_________

(Just a crazy emoticon feel for the song, please do not comment)

baroque
27th October 2009, 08:55 PM
:)

Shakthiprabha
8th November 2009, 03:02 PM
tharadath thathathatha
tharadath thathathatha
tharadath tharadath tharadath tharadath tharadath tharadath thaa

சிட்டுக் குருவி
வெட்கப் படுது
பெட்டைக் குருவி
கத்துத் தருது
தொட்டுப் பழக பழக சொர்கம் வருது
கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது
அந்தப்புரமே வரமே தருமே
முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே

தத்தை தத்தித்தவழும் தோளை தொத்தித்தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்...ம்ம்ம்
நித்தம் இந்தத்தருணம் இன்பம் கொட்டித்தரணும்
என்றும் சரணம் சரணம்
இந்த கட்டில் கிளிதான் கட்டுப்படுமே
விட்டுத் தருமே அடடா
மச்சக்குருவி முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வருதே
முத்தச்சுவடு சிந்தும் உதடு
சுற்றுப்பயணம் எங்கும் வருமே
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே

நித்தம் எச்சில் இரவு இன்பம் மட்டும் வரவு
நித்தம் முத்தச் செலவு
மொட்டுக்கட்டும் அழகு பட்டுக்கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப்பழகு
ஆஹா கள்ளக்கனியே அள்ளச்சுகமே
வெட்கப்பறவை விட்டுத்தருமோ
மன்னன் மகிழும் தெப்பக்குளமும்
செப்புக்குடமும் இவளே
அங்கம் முழுதும் தங்கப்புதையல்
மெத்தைக்கடலில் முத்துக்குளியல்
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே

thathath tharara
thathath tharara
thathath tharara
thathath tharara

ILaiyaraja is GOD :bow: :bow:

http://www.oosai.com/tamilsongs/chinna_veedu_songs.cfm

mgb
8th November 2009, 05:43 PM
from now onwards hubbers should also specify the kind of emotion they went through while hearing the song they post here :P

Shakthiprabha
8th November 2009, 10:23 PM
:roll:

vaalai surutti adakka odukkama vechukkavE mudiyathaamE sila pEraala :?

priya32
9th November 2009, 02:17 AM
Nice song SP...dull-aa irukkum manasai thatti ezhuppi 'wake up' girl-nnu solRa maadhiriyaana song! :thumbsup:

And also...'siRiya paRavai'! :)


தத்தை தத்தித்தவழும் தோளை தொத்தித்தழுவும்
மெத்தை யுத்தம் நிகழும்...ம்ம்ம்
நித்தம் இந்தத்தருணம் இன்பம் கொட்டித்தரணும்
என்றும் சரணம் சரணம்
இந்த கட்டில் கிளிதான் கட்டுப்படுமே
விட்டுத் தருமே அடடா
மச்சக்குருவி முத்தம் தருதே
உச்சந்தலையில் பித்தம் வருதே
முத்தச்சுவடு சிந்தும் உதடு
சுற்றுப்பயணம் எங்கும் வருமே
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே

நித்தம் எச்சில் இரவு இன்பம் மட்டும் வரவு
நித்தம் முத்தச் செலவு
மொட்டுக்கட்டும் அழகு பட்டுக்கட்டும் பொழுது
கிட்டத் தொட்டுப்பழகு
ஆஹா கள்ளக்கனியே அள்ளச்சுகமே
வெட்கப்பறவை விட்டுத்தருமோ
மன்னன் மகிழும் தெப்பக்குளமும்
செப்புக்குடமும் இவளே
அங்கம் முழுதும் தங்கப்புதையல்
மெத்தைக்கடலில் முத்துக்குளியல்
பட்டுச்சிறகு பறவை பருவச்சுமையை பெறுமே

Shakthiprabha
9th November 2009, 01:10 PM
:ty: priya :ty: :ty: :redjump:

I changed my lyrics. I thought nobody can decipher those lyrics :oops: and hence included my own lines inbetween :lol2: :oops:

Good u came up with original lyrics.

Yes sure some songs lift up our spirit :)

Do u mean "siriya paravai siragai virikka thudikkirathE?"

mgb
9th November 2009, 01:15 PM
I thought nobody can decipher those lyrics :oops: and hence included my own lines inbetween :lol2: :oops:
eththanai kaalamthaan emaatruvar indha naattile :lol2:

Shakthiprabha
9th November 2009, 02:53 PM
I thought nobody can decipher those lyrics :oops: and hence included my own lines inbetween :lol2: :oops:
eththanai kaalamthaan emaatruvar indha naattile :lol2:

emaarugiravar irukkiravarai emaatruvom :P

priya32
9th November 2009, 07:07 PM
Do u mean "siriya paravai siragai virikka thudikkirathE?"

Yes! From 'andha oru nimidam'! :)

thamiz
9th November 2009, 11:47 PM
Shakthi: Who wrote lyrics for that chinna veedu song? :)

Shakthiprabha
11th November 2009, 10:02 PM
thamizh,

I think its VM

baroque
16th November 2009, 02:31 AM
வடிவேலு is AWESOME! :swinghead:

http://www.youtube.com/watch?v=tuDmfQmjxOs


வினதா :)

thamiz
16th November 2009, 10:37 PM
thamizh,

I think its VM

Thanks shakthi :)

priya32
18th November 2009, 07:06 AM
http://www.youtube.com/watch?v=vhHnFpz1Cr0

தா..தை தித்தித்..தை
தா..தை தித்தித்..தை
தா தை தித்தித் தை
தா தை தித்தித் தை
தாதைதித்தித்தை
தாதைதித்தித்தை
தாதைதித்தித்தை
லாலா லாலா லாலலலல
லாலலலல லாலலலல லலலா
லாலலலல லாலலலல லலலா

மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
புதிய சௌந்தர்யம்...புரியும் சல்லாபம்
நான் பேச நீ பேச விழி ஒரு மொழியோ
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
ஸா..ரிநிதப மகரிஸரி கரிஸ நிதப
கரிஸ ரிநிதப மகரிஸரி

ஸரிஸநி தநிதப கமபதநி..ஸா
ஸரிஸநி தநிதப கமபதநி ஸ..நி..த..ப..ம
கம பதநி...ஸா..ரிநிதப மகரிஸரி

மாலை இளந்தென்றல் கூட
மஞ்சள் மகரந்தப்பூ ஆட
வாலைப்பெண் ஒன்று வாட
வயது தாளாமல் போராட
இது ஏன் கண்ணா ஒரு சந்தேகம்
இனி ஏன் தனிமை இது என் தேகம்
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆஆ
சேர்ந்தால் என்ன ஸ்ருதியும் லயமும்
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்

அழகுத் திருப்பாதம் ஆட
அமுதக் கலசங்கள் தள்ளாட
சதங்கை நாதங்கள் சேர
சரச சாஹித்யம் அரங்கேற
இசைக்கோலம்தான் வர்ண ஜாலம்தான்
இதழ்த்தாளம்தான் வளை ஓசைதான்
ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆஆ
ஹம்ஸத்வனி அடடா இதுதான்

மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்
புதிய சௌந்தர்யம்...புரியும் சல்லாபம்
நான் பேச நீ பேச விழி ஒரு மொழியோ
மௌனம் நாணம் மலரும் புது யௌவனம்
தேகம் யாவும் விளையும் ரோமாஞ்சனம்

தீம்தீம் தகதீம்த தனதீரனா திரனாதிரனா
தகதீம்தீம் தகதீம்த தனதீரனா திரனாதிரனா
தகதீம்தீம் தகதீம்த தனதீரனா
நாஹ்ர்ததீம் கமபநி தனதிரனா
தகிடதீம் தஜனுதீம் தனதிரனா
நாஹ்ர்ததீம் கமபநி தனதிரனா
தகிடதீம் தஜனுதீம் தனதிரனா
பநிஸரி ததீம்ததீம் மபநிஸ தஜம்தஜம்
க..ரி..நி..ஸ..க..ரி தகிட
தீம்தீம் தகதீம்த தனதீரனா திரனாதிரனா
தகதீம்தீம் தகதீம்த தனதீரனா தனதீரனா தனதீரனா

rajraj
18th November 2009, 07:22 AM
priya: idhula ungaLukku pidichadhu paattaa, kudhikkiradhaa? :)

adhu ' naadhardheem' ! :)

priya32
18th November 2009, 07:30 AM
reNdumthaanga Raj, it reminds me of my learning part of 'adavus' couple of years back! :)

Shakthiprabha
22nd November 2009, 10:12 PM
http://music.cooltoad.com/music/song.php?id=318714&PHPSESSID=a84ee139e93b80bed52db8e2903d2549


எனக்கு இந்த பாட்டு ஏன் புடிச்சுருக்குன்னு எனக்கே தெரியாதுங்க! சாவித்ரி, ரங்காராவ், குரல், குழைவு, நகைச்சுவை picturisation, நகைச்சுவை tune, lyrics.... சின்ன வயதில் இப்படத்தை பார்த்தது. அன்று முதல் இன்று வரை பாட்டை கெட்டாலோ பார்த்தாலோ, நிஜமாகவே வாய் விட்டு சிரித்து ரசிப்பேன்.

_______

கும் கும் என் கல்யாணம்
டும் டும் என் கல்யாணம்
கும் கும் கும் டும் டும் டும் ஜம் ஜம் ஜம் கல்யாணம்
கும் கும் என் கல்யாணம்
டும் டும் என் கல்யாணம்
உங்களுக்குத் திண்டாட்டம் உலகமெல்லாம் கொண்டாட்டம்
டாம் டாம் டாம்
...
வில்லாதி வீரர்களாம் தரணி குபேரர்களாம்
கொள்ளைக் கொள்ளையாகவே சம்பந்திங்க வந்திட்டாராம்
அப்பப்ப்ப்பப்பப்பப்பபோ ஹஹஹ்ஹ :bow: :rotfl2:
...
கும் கும் என் கல்யாணம்
டும் டும் என் கல்யாணம்
உங்களுக்குத் திண்டாட்டம் உலகமெல்லாம் கொண்டாட்டம் டாம் டாம் டாம்
...
அன்னநடை சுந்தரியாம் மின்னலிடை பெண்ணிவளாம்
பெண்ணைக் கண்ட மாப்பிள்ளையும் ஏங்கி மூர்ச்சையாவானாம்
அய்யய்யய்யய்யய்யயோ ஹஹஹஹ :musicsmile: :P
...
தாலி கட்ட வருவானாம் ஹ்ம்ம்
தாலி கட்ட வருவானாம் தளுக்குக் காட்டி நிப்பேனாம்
தாலி கட்ட வருவானாம்
பா த நி த ப ம
மா ப த ப மக
தாலி கட்ட வருவானாம்
ப ப ப த ம ம ம ப க க க ம ரி க ம ப
தாலி கட்ட வருவானம் :bow:
...
ததோம் தோம் தோம்த
ததீம் தீம் தீம் த
ததோம்த திதீம்த
அடி தருவேன்
இடி தருவேன்
தருவேன் தருவேன் தருவேன் ஸ நி த ப ம க ரி ஸ
தாலி கட்ட வருவானாம்..ஹாங்..
தாலி கட்ட...
ம்ஹ்ம்ம்
...
தாலி கட்ட வருவானாம் தளுக்குக் காட்டி நிப்பேனாம்
தலையில் இருக்கும் துகிலை நீக்கி சரசா பால் விளையாடுவானாம் :roll:
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

___

ராகம் கம்பீர-நாட்டையா? எனத் தெரியவில்லை :? Simply awesome!!! Konjam, Marching (school march past) tune, konjam, christian carol tune....

எப்போ இந்த பாட்டைக் கேட்டாலும் சரி, அல்லது பார்த்தாலும் சரி ரொம்ப சிரிச்சு சிரிச்சு வயத்தை வலிக்கும். :thumbsup:
இதில் ஜிக்கியின் குரல் பெண்மைக்குறிய நளினம் குழைவை விடுத்து, ஒரு tom-boy range க்கு மாற்றி பாடியிருப்பார்கள். :bow: :bow: kudos to jikki!
__

உஷா,

உங்கள் கல்யாண அனுபவத்தையும் இத்திரியில் எழுதினால் சந்தோஷப்படுவேன் :D

tvsankar
22nd November 2009, 10:13 PM
sp,
ezhudhina pochu. sure.
wait. will come after 1 hour.
son kelambaran. tata sollitu vandhudaren sp.

mgb
3rd December 2009, 06:21 PM
http://music.cooltoad.com/music/download.php?id=394585

தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...

ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...

நீல இரவிலே தோன்றும் நிலவைப்போலவே.... நிலவைப்போலவே....
வாளைக்குமரியே நீயும் வந்த போதிலே... வந்த போதிலே...

நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...

இதய வானிலே இன்ப கனவு கோடியே... கனவு கோடியே...
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே... ஆடும் போதிலே...

வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல வாழத்தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...

ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...
காதல் கண்கள் உறங்கிடுமா...


தலைவன் நெடுநாள் கழித்து தலைவியை காண வருகிறான். தலைவிக்கோ கோபம். அதனால் தலைவனிடம் சிறு ஊடல்.

தலைவன் "தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா". உன்னை காணாமல் தூக்கமின்றி இருந்தேன் :(

தலைவி "ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும்". இப்போது மட்டுமென்ன கெஞ்சல் :evil:

தலைவன் "நீல இரவிலே தோன்றும் நிலவைப்போலவே, வாளைக்குமரியே நீயும் வந்த போதிலே" நீ நிலவை போல என் வாழ்வில் :P (மறைபொருள்: தற்போது நிலவு தேய்பிறையில் உள்ளது போலும் :( )

தலைவி (அவளுக்கா புரியாது): "நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா, ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா". நீ என்னிடம் திடிரென்று அன்பு வைக்கிராய், எப்போதுமே அன்புடன் இருந்தால் என்னிடம் இருந்தும் பாசம், இன்பமெல்லாம் எதிர் பார்க்கலாம் :twisted:

இப்படியே ஊடலும் பின் கூடலும் தொடர்கிறது :P

lyrics by Marudhakasi :bow: apart from the lyrics, the pace at which this song goes is terrific :thumbsup: and that too for a very old film. MD: Viswanathan Ramamurthy :clap:

raagadevan
31st December 2009, 09:48 AM
In memory of Vishnuvardhan:

பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே

மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது

ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது

செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா

பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே

http://www.youtube.com/watch?v=fbOzJ-a68L0

baroque
14th March 2010, 02:11 AM
:ty:

பொன்னென்ன பூவென்ன கண்ணே......ஜெயச்சந்திரன் - Underlying melody is the same as
ஆனி முத்து வாங்கி வந்தேன் ......பாமா விஜயம்..:musicsmile:

Gorgeous காஞ்சனா with சௌகார் ஜானகி & ஜெயந்தி... I think.

http://www.oruwebsite.com/music_videos/bhama-vijayam/aani-muthu-vaangi-vandhen-video_05ff12802.html

GOOD OLD DAYS ! Our love for female duets... :ty:

**************************************************

I revisited திருடா திருடா......ரஹ்மான் this morning while exercising.
For me this is the outstanding album from A.R.ரஹ்மான். :thumbsup:
Two songs with distint different mood, amazingly stunning.

ராசாத்தி என்னுசுரு என்னதுல்ல ......சாகுல் ஹமீது pathos with no music bgm , with chorus,ஹம்மிங் & vocal counterpoint.


புத்தம் புது பூமி....starts as a slow melody grows into a flute , vibrant piano , chorus , upbeat drumming , high pitched singers with strings orchestration.
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும் ... வைரமுத்து sir!:musicsmile:
vinatha.

Shakthiprabha
14th March 2010, 10:27 PM
welcome to the thread again vinatha :) We definitely missed ur involved comments and awesome picks :)

thank you for the wonderful songs...keep flowing.


starts as a slow melody grows into a flute , vibrant piano , chorus , upbeat drumming , high pitched singers with strings orchestration.

I enjoy that too :sigh2: :bow:

baroque
15th March 2010, 09:57 AM
yeah... :) thanks.
Glad you enjoyed, Shakthi. :D
vinatha.

Shakthiprabha
11th May 2010, 12:13 AM
http://www.youtube.com/watch?v=NyKpnrL7Wng&feature=related

:bow:

baroque
13th May 2010, 01:45 AM
குச்சிக்குச்சி ராக்கம்மா .....பாம்பே...... ஹரிஹரன்......ஸ்வர்ணா .....ரஹ்மான்

http://www.youtube.com/watch?v=GhcAB_1S5cc&feature=fvw

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை .....வைரமுத்து refers science :swinghead:
vinatha.

raagadevan
14th May 2010, 09:56 AM
"kaalai maalai paadu paadu..."

http://music.cooltoad.com/music/download.php?id=471646&PHPSESSID=35f70eed19aa2c58e...

mgb
18th May 2010, 12:05 PM
அரியது கேட்கின் வரிவடிவேலோய் அரிது அரிது மானிடறாதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவுடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவுடு பேடு நீங்கி பிறத்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயினும் வானவர் பாடும் வழி பிறந்திடுமே

கொடியது கேட்கின் வரிவடிவேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றுனாற் கொடுனோய்
அதனினும் கொடிது அன்பிலா பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால் உணவுன்பது தானே

PARAMASHIVAN
18th May 2010, 03:45 PM
orE naal unaI naan naan nilaavil parthathu ulaavum un izhamai thaan oonjal aduthu

SPB :thumbsup: IR :clap: VJ :clap:

Such a romantic melody , brings back all the memories :(

raagadevan
21st May 2010, 04:17 AM
World Classical Tamil Conference Theme Song

Lyrics: Kalaignar

Music: A.R. Rahman

Video Directed By: Gautham Menon

Lead Singers:

* A. R. Rahman
* T. M. Soundararajan
* T. L. Maharajan
* P. Susheela
* Hariharan
* Nithyasree Mahadevan
* Chinnapponnu
* Srinivas
* Blaaze
* Karthik
* Naresh Iyer
* Chinmayi
* Swetha Mohan
* Harini
* Shruti Haasan
* Yuvan Shankar Raja
* Vijay Yesudas
* Gunasekharan
* T. M. Krishnan
* Aruna Sairam
* Sowmya
* G. V. Prakash Kumar
* A. R. Reihana
* Susheela Raman
* Kash
* Bombay Jayashri
* Nagoor Brothers

http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article434181.ece

http://www.youtube.com/watch?v=8TsgrJSEQho

PARAMASHIVAN
21st May 2010, 03:17 PM
World Classical Tamil Conference Theme Song

Lyrics: Kalaignar

Music: A.R. Rahman

Video Directed By: Gautham Menon

Lead Singers:

* A. R. Rahman
* T. M. Soundararajan
* T. L. Maharajan
* P. Susheela
* Hariharan
* Nithyasree Mahadevan
* Chinnapponnu
* Srinivas
* Blaaze
* Karthik
* Naresh Iyer
* Chinmayi
* Swetha Mohan
* Harini
* Shruti Haasan
* Yuvan Shankar Raja
* Vijay Yesudas
* Gunasekharan
* T. M. Krishnan
* Aruna Sairam
* Sowmya
* G. V. Prakash Kumar
* A. R. Reihana
* Susheela Raman
* Kash
* Bombay Jayashri
* Nagoor Brothers

http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article434181.ece

http://www.youtube.com/watch?v=8TsgrJSEQho

What has this got to do with the titile :huh:

raagadevan
21st May 2010, 07:17 PM
What has this got to do with the titile :huh:

Title of what??

baroque
21st May 2010, 09:59 PM
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

http://www.raaga.com/player4/?id=155340&mode=100&rand=0.5765487871079423

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்லக் காணேன்

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

சுஷீலா.....மன்னாதி மன்னன்....விஸ்வநாதன்-ராமமூர்த்தி ...கண்ணதாசன்......1960
vinatha. :musicsmile:

raagadevan
26th May 2010, 10:23 AM
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத் தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
எந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்...

http://www.youtube.com/watch?v=CQXmGk4x-bo

A great example of a wonderful composition wasted on the worst possible picturization!!! What a pity!!!

baroque
27th May 2010, 08:40 AM
wow, ilayaraja's masterpiece. :musicsmile:
பூவே செம்பூவே உன் வாசம் வரும் ....
very relaxed tune... that postlude guitaring and flute drags me back to the composition again & again.
Yesudas's vocal, memorable guitaring, tabala+ veena+violin...One of my favorite song .
LYRICS! :musicsmile:
consoling !

************************************************** **


காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி


பாதையில் ஏன் ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி

காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி

மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ

தேவனின் கைவிரல் பாவைமேல் பட்டது

தேவியின் கண்விழி பானம்தான் விட்டது

புதுவித அனுபவம்

ஹா ஹஹா
முதல் முதல் அறிமுகம்

ஓ ஓ ஹஹோ

புதுவித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊருது

காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி

பாதையில் ஏன் ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி

காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி

தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி

ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி

காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி

ரகசியம் புரிந்தது

ஆ ஹஹா
அதிசயம் தெரிந்தது

ஓ ஓ ஹ ஹோ

ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது

காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி

பாதையில் ஏன் ஒரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல்கனி

காலையில் கேட்டது கோயில்மணி
கேட்டதும் பூத்தது கண்ணின்மணி

ஸ்ரீ.இளையராஜாவின் romantic சுத்ததன்யாசி ....speed and romance of the bgm bells , the echo flute , strings , flute passages , fill -ins , humming .. :musicsmile:

I woke up to this gorgeous composition at 5 :30 a .m this cool wednesday :swinghead:

அப்படியே ஜில்லுன்னு மனசு பறக்கறது whole day.:bluejump:
ஓ......பாலா what can I say ! HEART FULL OF PASSION
you get me into a youthful mood.. I feel like a teenager. :swinghead:
exciting always...:ty:

U.S.A residents, enjoy memorial day weekend.
வினதா

Shakthiprabha
8th September 2010, 10:41 AM
One of my MOST favourites of Murali:

from pudhiyavan:
Music by v.s. narasimhan

http://www.thenisai.com/tamil/mp3-song-download/puthiyavan-tamil-mp3-song.htm

http://www.youtube.com/watch?v=jbQFQgyfLnI

நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்

http://myspb.blogspot.com/2007/09/blog-post_9080.html

தேன் மழையிலே தினம் நனையும் என் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே

இன்னும் தனிமைக்கு துணையில்லை
இந்த இளமைக்கு அணையில்லை
துள்ளி பறக்கவும் துணிவில்லை
உள்ளுக்குள் உஷ்ணங்கள்

உன்னை நினக்கிறது குயில் தவிக்கிறது
சிறகை விரித்து சிறையை உடைக்க துடிக்கிறதே
குயில் இங்கே வசந்தம் அங்கே
நீ வா நீ இங்கே


எந்தன் இசை மழை பொழியலாம்
உள்ளம் என்னும் கின்னம் வழியலாம்
கவலைகள் அது கரையலாம்
அன்பே வா அருகே வா
எந்தன் இசை மழை பொழியலாம்
உள்ளம் என்னும் கின்னம் வழியலாம்
கவலைகள் அது கரையலாம்
அன்பே வா அருகே வா

கரையை கடந்து ஒரு கடல் வருகிறது
அலைகள் இரண்டு இதயம் நுழைந்து தொடுகிறதே
உன்னைத்தான் நானே நனைத்தேனே
வா பொன் மானே

Rare murali with peppy and daring look. I preferred him this way than the sober submissive pathos look in idhayam or other movies.

These two songs would ever remain in my list of "favourte murali songs"

May his soul rest in peace.

suvai
9th September 2010, 04:25 AM
enaku pidicha one of murali's :

http://www.youtube.com/watch?v=fR0AFbqlGBQ&feature=related
such a beautiful song.

we had the opportunity to see the shooting of this scene & even spoke to him :-( :-(
romba nalla pesinaar...
:-(

may his soul rest in peace...

Shakthiprabha
11th September 2010, 03:08 PM
Cant help posting...one more fav of mine ( its been posted here before by me)

http://www.youtube.com/watch?v=tLGktPcRlP0&feature=related

Its been my fav for unique lyrics and creative choreography...and from now on I would also add the sober soft presence of murali.

disk.box
26th September 2010, 08:51 PM
காவிய வீணை ஊமையானதே :(
------
கண்ணில் ஆடும் ரோஜா (http://www.divshare.com/download/12658627-845)

தேனிசைக் குயில் ஸ்வர்ணலதாவுக்கு அஞ்சலிகள். :(

வெகு நாட்களாக இந்தப் பாடல் வேண்டுமெனக் கேட்ட நண்பனின் தமக்கைக்கு இனி தரவே போவதில்லை. ( மன்னியுங்கள் அக்கா :( )
ஒரு நீள வரியினைக் கேட்கும்போது மூச்சு முட்டும் உணர்வு மேலோங்குவதைத் தவிர்க்க இயலவில்லை. :(

tvsankar
26th September 2010, 10:42 PM
disk box,
Thanks for the swarna"s song.
Konja neram munnadi dhan Vijay tv la Swarna ku kannir anjali
programe parthutu , azhudhutu vandhen.

Really missed her a lot............

Nalla Aathma...... Adhanala dhan SOULFUL RENDITION......

disk.box
30th September 2010, 09:45 PM
மீண்டும் அஞ்சலிப் பாடலோடு திரியில் நுழைவது மனதுக்கு வருத்தத்தினை அளிக்கிறது.

சந்திரபோஸ் அவர்களுக்கு அஞ்சலிகள்.

நீலக்குயில்கள் ரெண்டு (http://www.divshare.com/download/12695091-c5c)

அஞ்சலிக்கெனத் தனித் திரியொன்று உள்ளது. அதில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம். [ நேற்றுமுன்தினம் நிகழ்ந்த ஒரு தவறான தகவல் பரிமாற்றம் இல்லாமல்போயிருந்தால் :( ]

இனி இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அந்த நினைவு வந்து உறுத்தப்போகிறது :(

Shakthiprabha
30th September 2010, 10:15 PM
சந்திரபோஸின் இசையில் என் மனதில் முதலிடம் பிடித்த பாடல் இது.

"அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்" என்ற பாடல். "rare songs" தலைப்பில் இப்பாடல் இடம் பெறும். கேட்டுப் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்.

http://www.divshare.com/download/5534339-507
நன்றி டிஸ்க்பாக்ஸ்.

படம்: அது அந்தக் காலம்
பாடல்: அழகான சந்தங்கள்
பாடியவர்கள்: கே.ஜெ.யேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை: சந்திரபோஸ்

த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
த த நி ஸ ஸ ஸ ஸ ஸ
ஸ நி த நி த ப க ப நி த
அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது!!!
அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

த த நி த நி த த நி த நி த ப க
த த நி த நி த த நி த நி த ப ப
சுர மழையில் இவள் நனைந்து கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்




சங்கீதம் முதல் என்று யார் சொன்னது
சாஹித்யம் முதல் என்று நான் சொல்வது
எப்போது ஆகாயம் உண்டானது
அப்போது சங்கீதம் உருவானது
சங்கீதமோ உயிர் போன்றது
சாஹித்யமோ உடல் போன்றது
ப நி ஸ க ரி க ரி ஸ நி
ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
உடலோடு உயிர் சேரும் திருநாளிது.



நான் பாடும் சங்கீதம் சுகமானது
நதி பாடும் சங்கீதம் நயமானது
மண்ணோடு நீர் சேரும் புதுவானது
உன்னொடு நான் சேர முடிவானது
பூங்காக்களே வாருங்களேன்
பூமாலைகள் தாருங்களேன்
ப நி ஸ க ரி க ரி ஸ நி
ப நி ஸ க ரி க ரி ஸ ஸ
குயில் கூட்டம் பல்லாண்டு பாடுங்களேன்



அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது
சுர மழையில் நனைந்து ஒரு கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுதில் இவள் சுருதி விலகினாள்


இவ்விசைக்கு மயங்கி நடனமாட வேண்டும் என்ற எண்ணம் நடனமாடத் தெரியா பாமரனுக்கும் வந்து விடும்.



http://www.divshare.com/download/5534339-507
நன்றி டிஸ்க்பாக்ஸ்.

சந்திரபோஸின் இசைக்கு என் வணக்கங்கள்.

priya32
3rd October 2010, 04:45 AM
Though Chandrabose gave us a handful of songs in Tamil, ஒவ்வொரு பாட்டும் முத்தானவை!

பாடல்: தேடும் என் காதல்
திரைப்படம்: ஒரு மலரின் பயணம்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: ராஜ் சீதாராமன் & வாணி ஜெயராம்

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே
தேடும் என் காதல் பெண் பாவை

கோவில் இங்கு தேவன்
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
கோவில் இங்கு தேவி
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
மனதின் வாசல் விழிகள் ஆகும்
இதயம் காதல் பதியம் போடும்
பாடம்...கேட்கும்...பருவமே

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே
தேடும் என் காதல் பெண் பாவை

மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறிப் போகும்
மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறிப் போகும்
கடலில் சேரும் நதியின் பாதம்
மனதில் சூடும் உனது வேதம்
தேகம்...நோகும்...நினைவிலே

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ
தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் பார்பில் பொன் மாலை

tfmlover
12th November 2010, 09:14 AM
Though Chandrabose gave us a handful of songs in Tamil, ஒவ்வொரு பாட்டும் முத்தானவை!

பாடல்: தேடும் என் காதல்
திரைப்படம்: ஒரு மலரின் பயணம்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: ராஜ் சீதாராமன் & வாணி ஜெயராம்

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே
தேடும் என் காதல் பெண் பாவை

கோவில் இங்கு தேவன்
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
கோவில் இங்கு தேவி
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
மனதின் வாசல் விழிகள் ஆகும்
இதயம் காதல் பதியம் போடும்
பாடம்...கேட்கும்...பருவமே

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே
தேடும் என் காதல் பெண் பாவை

மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறிப் போகும்
மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறிப் போகும்
கடலில் சேரும் நதியின் பாதம்
மனதில் சூடும் உனது வேதம்
தேகம்...நோகும்...நினைவிலே

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் பார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ
தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் பார்பில் பொன் மாலை

முத்தான பாட்டு indeed :)
adhu yaaru ? ராஜ் சீதாராமன் priya32 ?

தேடும் என் காதல் ...VJ sang with T L .Thiayagarajan
Lyric : Mu Metha

Regards

madhu
16th November 2010, 05:23 AM
raj seetharaman sang "mella mella ennai thottu" with PS in vAzhkai and "manasukkuL utkArndhu" from "kalyANa agathigaL" ! :P

raagadevan
18th November 2010, 09:31 PM
One of my all-time favorites; a real TFM Classic!

படம் : சூரியகாந்தி
இசை : M.S. விஸ்வநாதன்
பாடியவர் : T.M. சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் / நடிப்பு : கண்ணதாசன்

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும்கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
அது அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும்போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது

http://www.youtube.com/watch?v=9SX5FT9ZM5o&NR=1

priya32
23rd November 2010, 04:31 PM
முத்தான பாட்டு indeed :)
adhu yaaru ? ராஜ் சீதாராமன் priya32 ?

தேடும் என் காதல் ...VJ sang with T L .Thiayagarajan
Lyric : Mu Metha

Regards

Thanks TFMLover! :)

priya32
23rd November 2010, 04:35 PM
A line 'azhagE varalaam' has been echoing in my mind for the past few days. Finally figured out which song it was and it made me write the lyrics of the song!

பாடல்: ராசாத்தி ரோசாப்பூவே
திரைப்படம்: சிறை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்

ராசாத்தி ரோசாப்பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவை மார்பில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்

ராசாத்தி ரோசாப்பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவை மார்பில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்
அடியே ரதியே அடிமை இனியே
அடியே ரதியே அடிமை இனியே

சாமத்தில் பூக்கும் பூவில் கட்டுப்பட்டு
மின்னல் ஒன்று கலந்து ஓடி
ஒன்றாக நினைந்து ஆடி
மோகத்தில் மன்னன் பேரை சொல்லிச் சொல்லி
சொந்தம் கொண்டு இணைந்து ஆடி
நெஞ்சொடு மகிழ்ந்து பாடி
என்னை நீ சந்தித்தாய் உன்னை நான் சிந்தித்தேன்
என்னை நீ சந்தித்தாய் உன்னை நான் சிந்தித்தேன்

நெஞ்சத்தை தொட்டுத் தொட்டு
கொஞ்சக் கொஞ்ச தந்தால் என்ன
மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு
கெஞ்சக் கெஞ்ச வந்தால் என்ன

நெஞ்சத்தை தொட்டுத் தொட்டு
கொஞ்சக் கொஞ்ச தந்தால் என்ன
மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு
கெஞ்சக் கெஞ்ச வந்தால் என்ன
அழகே வரலாம் அமுதை பெறலாம்
அழகே வரலாம் அமுதை பெறலாம்

ஆடைக்குள் ஆடும் தேனை எண்ணி எண்ணி
வெட்கம் கொண்டு மலர்ந்து வாடி
என்னுள்ளே மயங்கி ஆடி
கண்ணுக்குள் மின்னல் வெட்டு
தொட்டுத் தொட்டு நெஞ்சில் பட்டு கீதம் பாடி
நெஞ்சுக்குள் நாளும் ஆடி
தினமும் தவித்தேன் நினைவால் துடித்தேன்
தினமும் தவித்தேன் நினைவால் துடித்தேன்

ராசாத்தி ரோசாப்பூவே
வெட்கம் வெட்கம் ஏனோ இன்னும்
ராசாவை மார்பில் சூட
பக்கம் பக்கம் வா வா இன்னும்
அடியே ரதியே அடிமை இனியே
அடியே ரதியே அடிமை இனியே

நெஞ்சத்தை தொட்டுத் தொட்டு
கொஞ்சக் கொஞ்ச தந்தால் என்ன
மஞ்சத்தில் தஞ்சம் கொண்டு
கெஞ்சக் கெஞ்ச வந்தால் என்ன
அழகே வரலாம் அமுதை பெறலாம்
அழகே வரலாம் அமுதை பெறலாம்

NM
24th November 2010, 02:56 AM
One of my all-time favorites; a real TFM Classic!

RD : :thumbsup: Love this song! Anytime

Shakthiprabha
7th August 2011, 09:57 AM
brought forward.

madhu
7th August 2011, 06:48 PM
carried forward

Shakthiprabha
7th August 2011, 10:08 PM
madhu :P
hehe seems we are maintaining ledger.

http://www.hummaa.com/player/player.php

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டு ஒண்ணும் மூணு
கணக்கு பாத்து காதல் வந்தது

When I heard this song for the first time I was happy that practical "accountants" could actually think of the word "kaadhal" which was otherwise connected with ppl with creawtive mental frame work.

debit credit, 1+2+3 = 6 அட அட அட நாம commerce படிச்சா கூட நமக்கும் காதல் வருமோ ன்னு யோசிக்க வெச்ச பாட்டு :think: :rotfl2:

enjoy the song pps. thanks to madhu for reminding me this rare song.